diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0706.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0706.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0706.json.gz.jsonl" @@ -0,0 +1,578 @@ +{"url": "http://naanalaay.blogspot.com/2009/06/blog-post_25.html", "date_download": "2018-04-26T11:23:52Z", "digest": "sha1:5VAATTWTUDW772F3PLO7AILK3FMRRUQL", "length": 14996, "nlines": 192, "source_domain": "naanalaay.blogspot.com", "title": "நாணலாய்.......: நான் மென்துறை வல்லுநர் ...", "raw_content": "\nநான் மென்துறை வல்லுநர் ...\nபலவங்கி அட்டைகள் அடங்கிய பணப்பையும்\nஉயிர் வாழ பச்சைக் காய்கறியும்\nஎப்பொழுதாவது கேட்கும் தாய் மொழியும்\nகனவில் எழுப்பும் தாயின் மொழியும்\nநிஜத்தில் கேட்கத்துடிக்கும் தந்தையின் மொழியும்\nகாற்றில் கேட்கும் குழந்தையின் மழலையும்\n\"அவனுக்கென்ன அதிர்ஷ்டக்காரன்\" என ஊராரின் பேச்சும்\nசொல்லுமே நீ இழந்ததையும் கொண்டதையும்\nபதிவிட்டவர் : நாணல் நேரம் Thursday, June 25, 2009\nசொல்ல முடியாது போன பிரிவுகள் இழப்புக்கள் ஏராளம் :(\nஇந்த நிலை பெற நாம் இழந்தவைகள் மிக அதிகம் ...\nஅந்த வலிகளை விட ...\nஇப்படி கேட்பவர்களின் மொழி தரும் வலி அதிகமே ...\nமென் துறை வல்லுனருக்கு மாத்திரம்தான் இந்த வலிகள் சொந்தமா நாணல்\nசொல்ல முடியாது போன பிரிவுகள் இழப்புக்கள் ஏராளம் :(//\nஇந்த நிலை பெற நாம் இழந்தவைகள் மிக அதிகம் ...\nஅந்த வலிகளை விட ...\nஇப்படி கேட்பவர்களின் மொழி தரும் வலி அதிகமே ...//\nமென் துறை வல்லுனருக்கு மாத்திரம்தான் இந்த வலிகள் சொந்தமா நாணல்\nகாற்றில் கேட்கும் குழந்தையின் மழலையும்\nஅருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே\nஇதை தானே சொல்ல வந்தீங்க சென்ஷி\nஇல்லயில்ல அவங்களா வாங்கிகிட்டது தான.....\nவெளிநாட்டில் இருக்கும் எங்களைப் போன்றவர்களால் இந்த வலியை அதிகம் உணர முடியும்..:(\nதானா தேடிக்கிட்டது தான் வசந்த்... ஆனால் என்ன செய்ய பிழைப்பு ஓடனுமே... :(\nஆமாம் தமிழ் அண்ணா.. :(\nநன்றி சக்தி, கலையரசன், J...\nபுயலையும் தென்றலையும் சமமாக பாவிக்கும் நாணலைப் போல் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க ஆசை...\nKavithai aadhangam (1) learnt (1) lesson (1) life (1) love (1) Motivation (1) renewal (1) Save Chennai (1) ஆசைகள் (1) ஆண் (1) ஆதங்கம் (1) ஆயாசம் (1) ஆழ்மனதில் (3) உணர்வுகள் (2) உதவி (1) உயிரோசை (4) உரைநடைக் கவிதை (1) உரையாடல் கவிதைப் போட்டி (1) உலக மகளிர் தினம் 2011 (1) எண்ணம் (1) ஒரு நாள் (1) கடல் (1) கடவுளின் பரிசு (1) கண்ணாடி (1) கதை (7) கவிதை (72) கவிதைப் புத்தகம் (1) காதல் (1) காத‌ல் சொல்லி (2) காந்தம் (1) குழந்தை (1) கேள்வி (1) சங்கமம் (1) சாவு (1) சோகம் (1) தட்சனை (1) தமிழ் - நாணல் (12) தரு (1) தற்கொலை (1) திரைப்படம் (1) தீபாவளி (1) தீர்வல்ல (1) தொடர் விளையாட்டு (1) தோழன் (1) தோழி (1) நட்பு (1) நண்பர்கள் தினம் (1) நண்பர்கள் வார வாழ்த்துக்கள் (1) நம்பிக்கை (1) நன்ம��� (1) நன்றி (1) நன்றி நவிலல்.... (2) நாணல் (1) நியான் நகரம் (1) பகிர்தல் (1) படிப்பினை (1) பட்டறிவு (1) பதில் (1) பயணம் (1) பாவம் (1) பிம்பம் (1) பிரார்த்தனை.. (2) பிரார்த்தனை..உடவி (1) பிறந்த நாள் வாழ்த்து (1) புத்தகம் (1) பெண்கள் (3) பெற்றோர் (1) போட்டி (3) மதுரை கௌதம் (2) மரம் (1) மழை (1) மாயை (1) முகப்புத்தகம் (1) யூத் விகடன் (4) ரகசிய சினேகிதனே… (8) ரயில் (1) வலைதளத்தில் (5) வாசிப்பு (1) வாழ்க்கை (2) வாழ்த்து (2) விழா (1)\nநம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு வகையில் எல்லாமுமாய் நிறைந்திருப்பது நிச்சயம் ஒரு பெண்ணாகத் தானிருக்கும். அப்படி கடந்த வந்த சில பெண்...\nசாலையின் இருபுறத்தின் வீடுகளுக்கிடையேயான இடைவெளிகள் அதிகமாயியன.... பக்கத்து வாசலின் அழைப்புஒலி உட்புகாதபடி குளிரூட்டப்பட்ட அறையில் வாசமாயின...\nஇந்தப் பொண்ணுங்களே இப்படி தான்\nஇந்தப் பொண்ணுங்களே இப்படி தான்’ ‘பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை’ இது போன்ற வசனங்களைக் கேட்டால் ஏனோ, சொன்ன ஆணின் மீது ஒரு ...\nகதைகள் பல பேசி கருத்துக்கள் பல பரிமாறி நம்பத்தகுந்த உறவானாய் நீ - என் உயிரின் உறவான தோழன் பால் வேற்றுமை தாண்டிய உறவாயியினும் நிச்சயிக்கப்...\nஒரு கேள்வியும் மூன்று நிகழ்வுகளும்..\nசில காலமாய் எனக்குள் எரிச்சலூட்டி வரும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவான புரிதலுக்காக வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன். என் கேள்வி மிகவும் சிறியத...\nகேள்வி பதில்களென நிறைந்திருந்த குடுவையிலிருந்து தகுந்தவை ஈர்த்தெடுக்கவென அதிசய காந்த‌ம் ஒன்றை கொண்டுள்ளேன்.. எஜ‌மான‌னுக்கு விசுவாசியாய...\nஎனக்கானவன் நீயில்லையென‌ தெளிந்த‌ எதார்த்த‌த்திற்கும் என்ன‌வ‌ன் நீயில்லையென‌ மெலிந்த‌ என் போராட்ட‌த்திற்கும் இடையில் நம் ப‌ரிதாபக் காத‌ல்\nநண்பர்களே, விபத்தில் சிக்கியிருக்கும் கௌதம் என்ற மாணவனின் உயிரைக் காப்பாற்ற நம்ம...\nநண்பர்களே , கௌதமின் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக அவரின் நண்பர் தெரிவித்தார் . எனினும் இன்னும் மயக்...\nஒரு பன்னிரண்டு ரூபாய் பயணச் சீட்டில் அம்பத்தூரிலிருந்து வேளச்சேரிக்கு பயணிக்கும் இருவர், ந‌ட‌த்துன‌ரின் வ‌சவுக‌‌ளை ஜீர‌ணித்துக்கொண்டும் சில்...\nமுதல் முறையாக தமிலிஷில் பிரபல பதிவாக....\nஎன்னை விட்டு பிரியாதே - யூத்ஃபுல் விகடனில்\nநான் மென்துறை வல்லுநர் ...\n32 கேள்விகள் - இவ்வளவு பெரிய கேள்வித்தாளா....\nநன்றி யூத் விகடன்.. :))\nஉன்னை நான் மறக்கிறேனேன்று ...\nபேசா மொழி - 3\nபேசா மொழி - 2\nபேசா மொழி - 1\n'படிகட்டில் பயணம் செய்யாதே' - சங்கமம் - பேருந்து ...\nஇரத்த தானம் செய்ய விழைவோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=208&sid=5916f35f2aa9712dbef910a3abac1bbf", "date_download": "2018-04-26T11:43:49Z", "digest": "sha1:6D54ONDQEPZ2L56N64Y4DXKHL5MGWXO5", "length": 24710, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்ப���ா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby க��ிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/09/blog-post_69.html", "date_download": "2018-04-26T11:24:05Z", "digest": "sha1:ZWAPV6EMO5KZLOCKPBVTYVGMO5ZX5PEV", "length": 12079, "nlines": 68, "source_domain": "www.urtamilcinema.com", "title": "‘கருப்பன்’ விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nகிராமத்து பின்னணி கொண்ட படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடித்திருக்கும் படம் ‘கருப்பன்’.\nகிடைக்கும் வேலைகளை செய்துக்கொண்டு, வாங்கும் கூலிக்கு மது குடித்துவிட்டு ஊர் சுற்றினாலும், தனது அம்மா மீது அதிகம் பாசம் வைத்திருக்கும் விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்ளும் ஹீரோயின் தான்யா, அவரை மட்டும் இன்றி அவரது அம்மாவையும் ரொம்ப அக்கறையாக பார்த்துக்கொள்கிறார்.\nஎப்படியோ போக வேண்டிய தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய தனது மனைவி தான்யா மீது கொள்ளை பாசத்தை விஜய் சேதுபதி வைத்திருக்கிறார். இதற்கிடையே தான்யவின் உறவினரான பாபி சிம்ஹாவின் சகுனி தனத்தால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு, விஜய் சேதுபதியும் அவரது மனைவியும் பிரிய நேரிடுவதோடு, தான்யாவின் அண்ணனான பசுபதி, விஜய் சேதுபதியின் உயிரை எடுக்கவும் துணிந்துவிட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘கருப்பன்’-னின் கதை.\nஅறிமுக நாயகனாக கிராமத்து கதையில், கதையின் நாயகனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, இந்த ‘கருப்பன்’-னில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.\nகணவன், மனைவிக்கு இடையே இருக்கும் பாசம் தான் படத்தின் மெயின் பாய்ண்ட் என்பதால், தனது மனைவியை கொஞ்சுவதில் ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. தனது சிறு சிறு ரியாக்சன் மூலமாகவும், மேனரிசம் மூலமாவும் கதாபாத்திரத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவரான விஜய் சேதுபதி, இதிலும் அதே பாணியை கையாண்டிருந்தாலும், சரியாக எடுபடவில்லை. அதிலும், மனைவியை அவர் கொஞ்சுவது ஒரு கட்டத்தில் ரொம்ப ஓவராகிவிட, அவரது நடிப்பும் ஓவர் டோசாக மாறி சில இடங்களில் ரசிகர்களை கடுப்பேற்றி விடுகிறது.\nகுடும்ப பாங்கான கேரக்டருக்கு ரொம்ப கச்சிதமாக பொருந்தும் தான்யா, புடவையில் ரொம்ப லஞ்சனமாக இருப்பதோடு, நடிப்பிலும் கவர்கிறார். தன் மீது மோதும் விஜய் சேதுபதியை பளார் என்று கண்ணத்தில் அறையும் தான்யா, தன்னை கடத்தும் பாபி சிம்ஹாவிடம் மட்டும், தனது தைரியத்தை காட்டாமல் பம்புவது ரொம்ப நாடகத்தனமாக இருக்கிறது.\nதங்கை மீது பாசம் வைத்திருக்கும் அண்ணன், வீரமான ஹீரோ, சகுனியை போல களகம் செய்யும் வில்லன், என்று தமிழ் சினிமாவில் ஏற்கனவே அறைத்த மாவு தான் என்றாலும், அதை விஜய் சேதுபதி என்ற ஸ்பெஷல் கிரைண்டர் மூலம் அறைத்தால், அது புதுசா இருக்கும் என்ற நம்பிக்கையில் இயக்குநர் பன்னீர் செல்வம் அறைத்திருக்கிறார்.\nஅவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைப்பை விஜய் சேதுபதி போட்டிருந்தாலும், படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள், அப்பப்பா....எத்தனை வருஷ பழசு...என்று சில ரசிகர்களை புலம்ப வைக்கிறது.\nஅதிலும், பாபி சிம்ஹாவின் அந்த கதாபாத்திரம் தென்மாவட்ட மக்களை அசிங்கப்படுத்துவது போல அமைந்திருக்கிறது. அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசைப்படும் கதாபாத்திரமா, கூப்பிடு பாபி சிம்ஹாவ, என்பது போல மனுஷன் படத்திற்கு படம் இப்படி ஆசைப்படுகிறாரே...ஐய்யோ பாவம்.\nயாரும் அடக்க முடியாத காளை மாட்டை அடக்கும் ஹீரோ, எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நின்று தும்சம் செய்யும் ஹீரோ, என ஒரு மாஸ் ஹீரோவாக மாற ஆசைப்பட்ட விஜய் சேதுபதியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பசுபதி போன்ற நல்ல நடிகர்களை இயக்குநர் பன்னீர் செல்வம் ரொம்ப நன்றாகவே பலி கொடுத்திருக்கிறார்.\nடி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் முனுமுனுக்க வைக்கிறது. கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவில் ஜல்லிக்கட்டு போட்டியும், ஆக்‌ஷன் காட்சிகளும் மிரட்டுகிறது. சண்டைப்பயிற்சியாளர் ராஜசேகர் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், கட்டிய பல வீடுகளை இடிப்பதிலே குறியாக இருக்கிறார். பொதுவாக சண்டைனு வந்துட்டா, வீடு கட்றத பாக்குரியா...என்று கேட்பாங்க, ஆனா ராஜசேகர் மாஸ்டரோ, கட்டிய வீடுகளை இடிப்பதையே ஆக்‌ஷனாக வடிவமைத்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி, தான்யா இருவருக்குமான கெமிஸ்ட்ரியை போல, சிங்கம் புலியுடனான விஜய் சேதுபதியின் காமெடி காட்சிகளும் நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதிலும், டாஸ்மாக் பாரில் சிங்கம் புலியின், “நேத்து ராத்திரி...” நடனம் திரையரங்கையே அதிர வைக்கிறது.\nகதையின் நாயகனாக மட்டும் அல்ல, நாயகனுக்காக உருவாகும் கதையிலும் தான் நடிப்பேன், என்பதை கோடம்பாக்க இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி உரக்க ச��ல்லும் விதத்தில் அமைந்துள்ள இந்த ‘கருப்பன்’, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவன் தான் என்றாலும், மக்களை குறிப்பாக பெண்களை சினிமா தியேட்டருக்கு வரவைக்கும் அளவுக்கு கன்னியமான ஒருவனாகவும், கமர்ஷியலாகவும் இருக்கிறான்.\nஇயக்குனர் சேரன் நடித்துக்கொண்டிருக்கும் ராஜாவுக்கு செக் இறுதிகட்ட படப்பிடிப்பில்\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:31:30Z", "digest": "sha1:S2GKJUM6G5FHLEXDXYVOGFTT6YWFTLGT", "length": 26009, "nlines": 477, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்புல் ஃபிதா உசைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசர் ஜே. ஜே. கலைப் பள்ளி\nமக்புல் ஃபிதா உசைன் (Maqbool Fida Husain), ( செப்டம்பர் 17,1915, பந்தர்பூர், மகாராட்டிரம் - சூன் 9, 2011, இலண்டன், ஐக்கிய இராச்சியம்[1] ) இந்தியாவின் ஓர் சிறந்த ஓவியக்கலைஞர். பரவலாக எம்.எஃப்.உசைன் (M F Husain)என அறியப்படும் இவர் தனது ஏழுபதாண்டு பணிவாழ்வில் ஏராளமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன.\nஃபோர்பஸ் இதழ் இவரை இந்தியாவின் பிக்காசோ எனப் பாராட்டுகிறது.[2] இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டிலிருந்து துபாய் நகரில் வசித்து வந்தார்.[3][4]\n1 இளமை வாழ்வும் கல்வியும்\nமகாராஷ்ட்ர மாநிலம் (அப்போதைய பாம்பே ராஜதானி) சோலாப்பூர் மாவட்டம் பண்டர்புரில் போரா இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்; உசைன் சுலைமானி போரா குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சிறு வயதிலேயே தமது தாயாரை இழந்தார். அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டு இந்தூர் சென்றார். தமது துவக்கக் கல்வியை அங்கு கற்ற உசைன் 1935ஆம் ஆண்டு மும்பையில் ஜே.ஜே கலைப்பள்ளியில் சேர்ந்தார்.\nதுவக்கத்தில் திரைப்பட விளம்பர தட்டிகள் வரைந்து தமது வாழ்க்கையைத் துவங்கினார். 1940களிலிருந்து அவரது ஓவியப்பணி அறியப்பட்டது.1952ஆம் ஆண்டு தமது தனிப்பட்ட ஓவியக் கண்காட்சியை சூரிச்சு நகரில் நடத்தினார். அதனைத் தொ���ர்ந்து சில ஆண்டுகளிலேயே ஐரோப்பா,அமெரிக்க நாடுகளில் அவர் புகழ் பரவியது.இந்திய அரசு 1955ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இதனைத் தொடர்ந்து 1973ஆம் ஆண்டில் பத்ம பூசன்|பத்ம பூசண் விருதும் 1991ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருதும் வழங்கியது. இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத் ரத்னா வழங்கப்பட இவரது இரசிகர்கள் அரசிற்கு மனு கொடுத்தனர்.[5] அவரது ஓவியம் கிரிஸ்டி ஏல நிறுவனத்தால் $1.4 மில்லியனுக்கு விற்கப்பட்டது.[6]\nஉசைன் திரைப்படங்களும் எடுத்தார். 1967ஆம் ஆண்டு ஒரு ஓவியரின் பார்வையில் (Through the Eyes of a Painter) என்ற படத்தைத் தயாரித்தார். இது பெர்லின் திரைப்பட விழாவில் தங்கk கரடி (Golden Bear) விருது பெற்றது.[7][8] அவரின் அபிமான நடிகை மாதுரி தீட்சித் நடிக்க கஜகாமினி என்ற திரைப்படத்தையும், மீனாட்சி:மூன்று நகரங்களின் கதை என்ற தபு நடித்த திரைப்படத்தையும் இயக்கினார். அந்த படத்தில் வந்த சில வசனங்கள் இசுலாமிய மதத்தை அவமதிப்பவை எனவும் சர்ச்சை எழுந்தது[9].\nசரசுவதி, லட்சுமி, சிவன், அனுமன், சீதை போன்ற இந்துக் கடவுள்களை உசைன் நிர்வாணக் கோலத்தில் வரைந்ததும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாரத மாதா கற்பழிக்கப்பட்டது போன்று வரைந்தது (Rape Of India) பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்துக் கடவுள்களை மட்டும் உசைன் அவமதிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் வண்ணம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர்.\nஇந்து சமய நம்பிக்கைகளை அவதூறு செய்தார் எனவும், இரு வேறு சமயத்தவரிடையே பகையுணர்வைத் தூண்டினார் எனவும் உசைன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன; பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. உசைன் வீட்டின் மீது இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சர்ச்சைகளாலும், கொலை மிரட்டல்களாலும் 2006இல் இந்தியாவை விட்டு வெளியேறிய உசைன் துபாய் நகரில் வாழ்ந்து வந்தார். 2010ம் ஆண்டு கத்தார் நாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டார்.\n↑ ஓவியர் எம்.எப் ஹூசைன் லண்டனில் காலமானார் தினமணி செய்தி\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://upscgk.com/TNPSC-GK/32628928-fcaf-4f7a-8dc9-befb3a76d4f4/tamil-zoology-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:36:54Z", "digest": "sha1:ZFS44EB26D5FW7FN6F2DVUCSH5TCAO4Z", "length": 51144, "nlines": 258, "source_domain": "upscgk.com", "title": "தமிழ் பொது அறிவு -TNPSC Tamil Gk Quiz", "raw_content": "\nQ.) நாயின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\nDownload தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\nDownload Books of std.11, 12 and D.T. Ed. I, D.T. Ed. II தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\n200 பொது அறிவு கேள்வி பதில்கள் - தமிழ் ல்\n520 பொது அறிவு கேள்வி பதில்கள்\nபொது அறிவு - 2\nஅன்னிய நேரடி முதலீடு (FDI)\nஇந்தியக் காடுகளும் சட்டங்களும் (FOREST ACTs IN INDIA)\nடிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை\nTNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 1\nTNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் -2\nTNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 3\nTNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 4\nபிறமொழி பெயர்களுக்கான தமிழ் பெயர்கள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 02\nகிரகங்கள்... அதனைப் பற்றிய விடயங்கள்\nஒலிம்பிக் - சில தகவல்கள்\nவேதியியல் - - தாதுப் பொருட்கள்\nஅறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்\nஇந்திய அரசியல் நிர்ணய சபை\nதமிழிலக்கிய வினா - விடை 1000\nமத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்\nஇந்திய வரலாறு - ஒரு குறிப்பு\nறிவியல் 500 கேள்வி பதில்கள்\nஉவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி\nQ.1) \"மொழியாமை\" இலக்கணக்குறிப்பு அறிக:\nபுவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு\nஇந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்\nஇந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்\nஅகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.\nதொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.\nபின்வருபவர்களில் முதன்���ுதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்\nமுதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு\nசத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது\nஅணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுத்தப்படுவது\nஉவமையால் விளக்கப்படும் பொருள்: \"பொதிற்கொள் பூமணம் போல\"\nஎந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.\nசொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க\nசெயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.\nஅறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்\nமத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்\nவலவன் ஏவா வானவூர்தி - இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்\nஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்\nகாந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு\nஇந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்\nஅஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்\nஎதிர்ச்சொல் தருக : ஓடா\nஎதிர்ச்சொல் தருக்க - மலர்தல்\nபிரித்து எழுதுக : பெருங்குணம்\nஉழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.\nகீழே கொடுக்கப்பட்ட புள்ளிகளில் எது 3x+4y≤7 இல் அமைந்துள்ளது\nஅகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :\nதமிழ் பொது அறிவுபொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு போன்ற ஆசிரியர் தேர்வு, பிஎட், TET, பொலிஸ் சேவை காவலர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், கணக்காளர்கள் Patwari, இளநிலை மற்றும் மூத்த அடிபணிந்த சேவை பரிசோதனை, மாகாண சிவில் சேவை, மாகாண அறமுறைத்துறைப் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற நிச்சயமாக தமிழ் தமிழ்நாடு வரலாறு, புவியியல், Arthtntra, அரசியல், விவசாயம் மற்றும் கிராமப்புற சூழலில், பல்வேறு சமூக நலத்திட்டங்களை மற்றும் கேள்விகள் கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான. நாம் இணையதளத்தில் முக்கிய கேள்வி வழங்கினார், உயர் நிலை மற்றும் Sargbhit சோதனை பொருள் தொகுக்கப்பட்டது.\nதமிழ் பொது அறிவு நிலப் பதிவேடு, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நிலப் பதிவேடு , தமிழ் தமிழ���நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு விருந்தினர் ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் தமிழ்நாடு எஸ்சி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு ஆய்வு, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் செய்தி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் சம்பளம், தமிழ் தமிழ்நாடு குற்றம், தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தமிழ் தமிழ்நாடு இன்றைய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் தமிழ்நாடு தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு கமிஷன் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு அரசாங்க சேவை ஆணைக்குழு, பழங்குடி, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு கொண்டாட்டம், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி துறை, தமிழ் தமிழ்நாடு உயர் நீதிமன்றம், தமிழ் தமிழ்நாடு தொழில், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி, தமிழ் தமிழ்நாடு அரசாங்கத்தின் சாதனைகள், தமிழ் தமிழ்நாடு தேசிய பூங்கா, ஓர்ச்சா தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு மாநில திறந்தநிலை பள்ளி, தமிழ் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமான, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு பழங்குடியினர், தமிழ் தமிழ்நாடு வேளாண்மை, தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு கேட்டரிங், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா தலமாக, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம், தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு பாடல், தமிழ் தமிழ்நாடு கீதம், தமிழ் தமிழ்நாடு கீதம் படைப்பாளர், தமிழ் தமிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் தமிழ்நாடு ஊரக வாழ்வாதா திட்டம், மடிய தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு மாந���ல ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பிரச்சாரம் செய்வது, தமிழ் தமிழ்நாடு தேர்தல் செய்தி, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் கணக்கெடுப்பு, தமிழ் தமிழ்நாடு தேர்தல் பிரச்சினை, தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொடர்புத்துறை, தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு தகவல், தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நீர் கார்ப்பரேஷன், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை, ஜபல்பூர் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் மருத்துவர்கள் தமிழ்நாடு பற்றாக்குறை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு யாத்திரை மற்றும் சிகப்பு அதிகார சபை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு, ராய்ட்டர்ஸ், தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு நகராட்சி தேர்தலில், தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்திகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு நகராட்சி, தமிழ் தமிழ்நாடு வேலை, தமிழ் தமிழ்நாடு கிராமப்புற வேலை உத்திரவாதத், தமிழ் தமிழ்நாடு மேப்ஸ், தமிழ் தமிழ்நாடு நாடகப் பள்ளி, தமிழ் தமிழ்நாடு படம், தமிழ் தமிழ்நாடு PMT மோசடி, தமிழ் தமிழ்நாடு பன்றிக் காய்ச்சல், தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு சக்தி, தமிழ் தமிழ்நாடு ஆஃப், தமிழ் தமிழ்நாடு பாஜக , தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு வெள்ளம், தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் தமிழ்நாடு மனை வருவாய் குறியீடு, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு மனை வருவாய் குறியீடு, 1959, தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் தமிழ்நாடு பாஜக, தமிழ் தமிழ்நாடு ஜியோ, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு ஊழல், தமிழ் தமிழ்நாடு போலீஸ் ஆட்சேர்ப்பு, தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு இல், த��ிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ், உள்ள தமிழ்நாடு மழை தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு வானிலை தகவல், தமிழ் தமிழ்நாடு வரைபடம், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா, தமிழ் தமிழ்நாடு ஊட்டச்சத்தின்மை, தமிழ் தமிழ்நாடு திட்டம், தமிழ் தமிழ்நாடு பயணம், தமிழ் தமிழ்நாடு சுய வேலைவாய்ப்பு திட்டம், தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா, தமிழ் தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு பாராளுமன்றம், தமிழ் தமிழ்நாடு ஆணையம் இந்தூர், தமிழ் தமிழ்நாடு இருக்கை, தமிழ் தமிழ்நாடு நாட்டுப்புறக் கதைகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சோதனைகள், தமிழ் தமிழ்நாடு மக்களவையில் இடங்கள், தமிழ் தமிழ்நாடு ஊர்க்காவல், தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத இந்தி வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பகுதியில், தமிழ் தமிழ்நாடு தொகுதியில், தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத கேள்வித்தாளை, தமிழ் தமிழ்நாடு இந்தி முக்கியமில்லாத வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/vikatan-tamil-cinema-news_29.html", "date_download": "2018-04-26T11:32:08Z", "digest": "sha1:AGYQOENOTI2GUALVIEJA7VYRWBQMK456", "length": 4257, "nlines": 39, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Vikatan Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nநரம்புத் தளர்ச்சியால் அவதிப்படும் ஹன்சிகா\nகிரிக்கெட் மோசடிகளைச் சொல்லும் சுசீந்திரன் படம்\nவிஜய்க்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோனே \nஏ.ஆர்.முருகதாஸை கண் கலங்க வைத்த படம்\nநரம்புத் தளர்ச்சியால் அவதிப்படும் ஹன்சிகா\n2013ல் ஐந்து படங்களில் நடித்தார் ஹன்சிகா.இப்போது 'மான் கராத்தே'. 'அரண்மனை' உள்ளிட்ட ஏழு படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும் இதனால் சில சமயங்களில்…\nகிரிக்கெட் மோசடிகளைச் சொல்லும் சுசீந்திரன் படம்\n'பாண்டிய நாடு' படத்துக்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கி��ரும் படம் 'வீர தீர சூரன்'. தற்போது படத்தின் பெயரை 'ஜீவா' என மாற்றி இருக்கிறார்களாம். இதில் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து…\nவிஜய்க்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோனே \nஜில்லா' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். சமந்தா, சதீஷ் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 3ல் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து சிம்புதேவன்…\nஏ.ஆர்.முருகதாஸை கண் கலங்க வைத்த படம்\nஅறிமுக இயக்குநர் அஷோகன் இயக்கிய படம் 'கம்பன் கழகம்'. இப்படத்தில் புதுமுகங்கள் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி ஆகியோருடன் கிருத்திகா, ஸ்வப்னா என்ற இரண்டு புது கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கம்பன் கழகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozthagavalkalangiyam.blogspot.com/2013/08/function-keys.html", "date_download": "2018-04-26T11:24:32Z", "digest": "sha1:WIWM5C6WATBFEF2UH2FN3N4ATGLYZPHO", "length": 19903, "nlines": 220, "source_domain": "atozthagavalkalangiyam.blogspot.com", "title": "FUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும் - கணிணிக்குறிப்புக்கள் | தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (1)\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும் - கணிணிக்குறிப்புக்கள்\nகணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்\nத பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.\nஇந்த பன்ங்ஷன் விசைகள் பயன்படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதேவேளை சில விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற்படுவதோடு வேறு சில விசைகள் ALT மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு எப்லிகேசனை நிறுத்திவிட முடியும்.\nவிண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்ஷன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதேவேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப்படாமலும் உள்ளன.\nபங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.\nஇந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசன���லும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வரவழைக்கும். அதேவேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸ¤க்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம். எஸ். வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (Task Pane) திறந்து கொள்ளும் அதிலிருந்து உதவிகள் பெறலாம்.\nவிண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (rename) இந்த விசை பயன்படும். எம். எஸ். வர்டில் Alt + Ctrl + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது open டயலொக் பொக்ஸ் திறக்கும்.\nஇதனை அழுத்தும் போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித்தரும் Search விண்டோ திறந்து கொள்ளும். எம். எஸ். வர்டில் Shift + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (upper case) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (lower case) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம்.\nவிண்டோஸில் எந்த தொழில்பாடையும் செய்வதில்லை. எம். எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும் Alt + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் Alt + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.\nவிண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை Refresh செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். எம். எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி Find & Replace டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். எம். எஸ். பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.\nஇண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம் Ctrl + Shift + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக்கொள்ள\nஎம். எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும்.\nஇந்த இசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் முன்னர் அழுத்த��வதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வரவழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (Safe Mode) இயக்க இந்த விசையே பயன்படுத்தப்படுகிறது-\nஇந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.\nவிண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (activate) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு Shift + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வரவழைக்கலாம்.\nஅனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.\nஎம். எஸ். வர்டில் ஷிavலீ as விண்டோவை வர வழைக்கும். அத்தோடு Shift + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். Ctrl + Shift + F12 விசைகளை அழுத்தி Print டயலொக் பொக்ஸை வரவழைக்கும்.\nவிண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன்படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம் F9) எனவே இதனை சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கிவிட முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.\nடெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்று டயலொக் பொக்ஸில் Shortcut டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Shortcut Key எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஒகே செய்து விடுங்கள் .\nமாதுளைச் சாறு - சோர்வு அழுத்தம் போக்க மிகச் சிறந்த...\nவசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வ...\nஉடல் பருமன் குறைக்கும் கொள்ளு சாதம்\nகடுகு - மருத்துவ பயன்கள்\nகொலஸ்ட்ராலைக் குறைக்கும் மாங்காய் - இஞ்சி\nஇடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்.....\nமூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை\nவறண்ட மேனி சருமம் புத்துணர்ச்சியுடன் பளபளக்கும்\nபெண் குழந்தைகள் அநாவசிய ரோமங்களை நீக்கிட\nகண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்கள் போக்கிட....\nபயத்தம் பருப்பில் முகத்துக்கு பளபளப்பு\nபருக்கள், தேமல், தழும்ப���, மாசு, மரு மறைந்துவிடும்\nஎந்த உணவில் எவ்வளவு சர்க்கரை \nபொடுகு நீங்க என்ன செய்யலாம்\nமழைக்கால வைரஸ் காய்ச்சலுக்கு - நிலவேம்பு பொடி\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் & மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்.\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nCOMPUTER n EYES – கணிணியும் கண்ணும் - ஹெல்த் ஸ்பெ...\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும் - கணிணிக...\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Briyani - சமைய...\nதினமும் ஒரு முட்டை அவசியமா\nபல் ஈறு வீக்கம், வலிக்கு - இய‌ற்கை வைத்தியம்\nபல் ஈறு பலமடைய - இய‌ற்கை வைத்தியம்\nகுதிகால் பாதம் அழகு பெற அழகு டிப்ஸ்...\nஅழகு முகத்துக்கு அழகு குறிப்பு\nசர்க்கரை நோயாளிகள்.. சில டிப்ஸ்\nமுகத்தில் தோல் உரிந்தால், என்ன செய்வது\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2009/07/blog-post_1898.html", "date_download": "2018-04-26T11:26:59Z", "digest": "sha1:VMKRHUTVBVXVPFXJLT2BXLICBK27FEPI", "length": 6010, "nlines": 106, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்", "raw_content": "\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nபடம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nஎன் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்\nநான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்\nஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்\nஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nகவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே\nகேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே\nபூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே\nஅதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்\nஅழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nதென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே\nவசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே\nதொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே\nஅலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்\nமறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nLabels: ஏதோ ஒரு பாட்டு என் ��ாதில் கேட்கும்\nமுகத்தை எப்போதும் மூடி வைக்காதே..\nஎன்னவோ என்னவோ என்வசம் நானில்லை\nபறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய்...\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஎந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாதா\nவிழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்\nஏய் வா வா வா என் தலைவா\nகாதல் யோகி காதல் யோகி\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\nஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி\nபொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை\nஅந்தி நேரத் தென்றல் காற்று...\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nஉருகுதே மருகுதே ஒரே பார்வையாலே\nபூவே செம்பூவே உன் வாசம் வரும்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/news/", "date_download": "2018-04-26T11:16:07Z", "digest": "sha1:FP3HXWBLHY7BIX3BJUTVQO65AVYOVY3V", "length": 6071, "nlines": 98, "source_domain": "www.alaikal.com", "title": "Alaikal", "raw_content": "\nடென்மார்க் கலைஞர் சங்கம் நடத்தும் நட்சத்திர கலைவிழா வரும் சனிக்கிழமை\nநீண்ட இடை வெளிக்கு பின் கலை ஆர்வலருக்கு விருந்தாகிறது.. Read the story »\nடென்மார்க் ரீ. அன்பு வழங்கும் உனக்கு நீயே ராஜா இசை – கதை சித்திரம்\nஒரு மையக்கதையை அடியொற்றி வரும் பாடல்.. Read the story »\nதமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் – சுரேஸ் பாண்டியர் புகழாஞ்சலி கூட்டம் தமிழகத்தில்..\nஉருவப்படம் திரை நீக்கலும், நூல் வெளியீடும்.. Read the story »\nஇரண்டாம் பாகம் : உயிர்வரை இனிக்கிறது யாழ்ப்பாணம்.. பயணக்கட்டுரை அத் 17\nதலை மன்னாரில் நான் கண்ட அன்பு… Read the story »\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 21.04.2018 சனிக்கிழமை\nஉலகப் புகழ் பெற்ற நூல்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்கள்.. Read the story »\nஅலைகள் உலகச் செய்திகள் 25.04.2018\nஅலைகள் உலகச் செய்திகள் 24.04.2018\nஅலைகள் உலகச் செய்திகள் 23.04.2018 திங்கள்\nஅலைகள் உலகச் செய்திகள் 22.04.2018\nஅலைகள் உலகச் செய்திகள் 21.04.2018\nவிஜயகாந்துக்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டாரா\nசாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு\nபிரிட்டிஷ் அரச தம்பதிக்கு மூன்றாவது குழந்தை\nவிசாரணை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்\nஐக்கிய தேசிய கட்சி இன்று மீண்டும் கூடுகிறது\n‘படுக்கைக்கு அழைத்தாலும் பட உலகம் வேலை தருகிறது\nஅமைச்சரை கலாய்த்த நடிகை கஸ்தூரி\nஎந்த நடிகருடனும் எனக்கு மோதல் இல்லை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுற���த்தி நடைபெற்ற...\nநிர்மலா தேவி விவகாரம் கருப்பசாமி சரண்..\nநிர்மலா தேவி வழக்கில் பேராசிரியர் கருப்பசாமி இன்று...\nமக்கள் நீதி மய்யம் மேல்தட்டு மக்களுக்கான கட்சி அல்ல\nமக்கள் நீதி மய்யம் மேல்தட்டு மக்களுக்கான கட்சி...\nமேற்கு வங்காளத்தின் சூர்ப்பனகை மம்தா பானர்ஜி\nபாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் மேற்கு வங்காள...\n20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம்\n20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக...\nபடப்பிடிப்பு இல்லாததால் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா...\nஅலைகள் உலகச் செய்திகள் 25.04.2018\nஅலைகள் உலகச் செய்திகள் 24.04.2018\nஅலைகள் உலகச் செய்திகள் 23.04.2018 திங்கள்\nஅலைகள் உலகச் செய்திகள் 22.04.2018\nடென்மார்க் சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற குரு பட்டம் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tn.gov.in/ta/district_details/28319", "date_download": "2018-04-26T11:31:26Z", "digest": "sha1:6USULSFBI6OBTXVRK7RL5MWGE7AKOWKB", "length": 12684, "nlines": 54, "source_domain": "www.tn.gov.in", "title": "மாவட்டங்கள் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> மாவட்டங்கள் >>\nமுகப்பு >> மாவட்டங்கள் >>\nஇந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்று. சென்னை தமிழகத்தின் தலைநகரம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. கலை மற்றும் அறிவியல் முன்னேற்றம் பெற்ற இடம். வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவாலும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களால் மற்ற பகுதிகளில் சூழப்பட்டுள்ளது. இங்கு அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், IIT, டைடல் பார்க், தலைமைச்செயலகம், அரசு அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், ரிப்பன் மாளிகை, மெரினா கடற்கரை, கபாலீசுவரர் கோயில், சாந்தோம் தேவாலயம், ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணா நினைவகம், எம்.ஜி.ஆர். நினைவகம், வள்ளுவர் கோட்டம், விவேகானந்தர் இல்லம், ராஜ்பவன், மத்திய ரயில்நிலையம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது.\nசென்னை பெருநகர வளர்ச்சி பலதரப்பட்ட மக்களையும் ஈர்க்கிறது. வேலைவாய்ப்பு, வணிகம், கல்வி ஆகியவை சிறந்த முறையில் மக்களுக்கு கிடைப்பதால் பல்வேறு சமூகம், மதத்தை சேர்ந்த மக்களால் இங்கு இணைந்து சிறந்த முறையில் வாழ முடிகிறது. தமிழக மக்களின் விருந்தோம்பல் உலக பிரசித்திப்பெற்றது. இங்குள்ள மக்களால் பழமையான சிறந்த நாகரிகங்களும், மரபுகளும் பின்பற்றப்படுகிறது. வீட்டு முற்றத்தில் அரிசி மாவு கோலம் இடுதல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அது மட்டுமல்லாது வேற்று மாநிலத்தவர்களையும் இங்கு காணலாம். சீக்கியர்கள், குஜராத்தியர்கள், மலையாளிகள், முஸ்லிம்கள், கன்னடர்கள் ஆகியோர் இங்கு வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாழ்வதை காண முடிகிறது.\nசென்னையில் பெரும்பாலும் உள்ள பள்ளிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக உள்ளன. இது தவிர CBSE, ICSE, NIOS மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும் உண்டு. இங்கு 1794ல் துவங்கப்பட்ட IIT (இந்திய பொறியியல் கல்லூரி), அண்ணா பல்கலைக்கழகமும், அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. இது மட்டுமல்லாமல் சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, ராமசந்திரா மருத்துவக்கல்லூரி ஆகிய மருத்துவக்கல்லூரிகளும் இங்கு அமைந்துள்ளது.\nசென்னை தென்இந்தியாவின் ஒரு முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது. சென்னையிலுள்ள சர்வதேச விமான நிலையம் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையை வழங்குவதன் மூலம் நாட்டிலுள்ள மிக முக்கியமான விமான நிலையமாக சேவையில் சிறந்து விளங்குகிறது. சென்னையில் இரண்டு முக்கிய துறைமுகங்கள் உள்ளன. அவை, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் ஆகும். மேலும் ராயபுரம் துறைமுகம் மீன்பிடி தொழிலுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. சென்னை மற்ற இந்திய நகரங்களுடன் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் வழி போக்குவரத்து மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய ரயில் நிலையம் மூலம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ரயில் சேவையை பெறமுடியும். மேலும் எக்மோர் ரயில் நிலையம் மூலமும் மாநில அளவிலான ரயில் சேவையை பெறலாம். சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக விளங்குகின்றது. மேலும் மெட்ரோ ரயில் சேவையின் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவையும் பெறலாம், மற்றும் 4,000க்கும் அதிகமான மாநகர பேருந்துகளையும் 643 வழித்தடங்களையும் உள்ளடக்கியது. மேலும் எளிமையான போக்குவரத்துக்காக பல்வேறு மேம்பாலங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அதில் அண்ணா மேம்பாலம், கத்திபாரா மேம்பாலம் போன்றவை சென்னையில் முக்கியமான மேம்���ாலங்களில் ஒன்றாகும்.\n1785ம் ஆண்டு முதல் “மெட்ராஸ் கொரியர்” (Madras Courier) என்னும் வார இதழ் வெளியானது. அதனை தொடர்ந்து 1795ம் ஆண்டு “மெட்ராஸ் கெசட்” (Madras Gazzette) மற்றும் “கவர்ன்மென்ட் கெசட்” (The Government Gazzette) ஆகிய வார இதழ்களும் வெளியானது. 1836ம் ஆண்டு முதல் “தி ஸ்பெக்டேடர்” (The Spectator) என்னும் ஆங்கில நாளிதழ் வெளியானது. 1899ம் ஆண்டு வெளியான “சுதேச மித்திரன்” என்ற நாளிதழ் தமிழில் முதல் தமிழ் நாளிதழ் ஆகும். தற்போது, சென்னையில் “தி ஹிந்து” (The Hindu), “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” (The New Indian Express), “தி டெக்கான் குரோனிக்கல்” (The Deccan Chronicle) மற்றும் “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” (The Times of India) ஆகிய முக்கிய ஆங்கில நாளிதழ்களும், தமிழில் “தினமலர்”, “தினத்தந்தி”, “தினமணி”, “தினகரன்”, “தமிழ்முரசு”, “மக்கள் குரல்”, “மாலை மலர்” ஆகிய தமிழ் நாளிதழ்களும், ஏராளமான வார இதழ்களும் வெளியாகி வருகின்றன. அது தவிர தமிழ் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சேவையும் உண்டு. 1930ம் ஆண்டு முதல் இங்கு வானொலி சேவையும் செயல்பட்டு வருகிறது.\nசென்னை அமைதியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. சென்னை கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் நினைவு சின்னங்களின் கலவையாக தோன்றுகிறது. சென்னை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையை கொண்டது. இது வங்காள விரிகுடா கடலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நீண்டுள்ளது. பிரகதீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோயில், வாலாஜா மசூதி, ஆயிரம் விளக்கு மசூதி, சாந்தோம் தேவாலயம் போன்றவை முக்கிய வழிபாட்டு தலங்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/flipkart-festive-dhamaka-days-sale-top-deals-on-phones-015474.html", "date_download": "2018-04-26T11:28:44Z", "digest": "sha1:RXLHSRZ6K2DPXTDU3VBTZZGCVDEYWUBC", "length": 12911, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "Flipkart Festive Dhamaka Days sale Top deals on phones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» போட்டி முனைப்பில் மிக மிக மலிவான விலைக்கு கருவிகளை விற்கும் ப்ளிப்கார்ட்.\nபோட்டி முனைப்பில் மிக மிக மலிவான விலைக்கு கருவிகளை விற்கும் ப்ளிப்கார்ட்.\nஅமேசான் சலுகைக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ப்ளிப்கார்ட் வலைத்தளம் வருகிற அக்டோபர் 5 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும் அதன் 'பெஸ்டிவ் தமாகா டேஸ்' விற்பனையை அறிவித்துள்ளது.\nப்ளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த விற்பனையில் ​​மொபைல்கள், டிவிகள் மற்றும் உபகரணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகைகளிலான தயாரிப்புகளின் மீது சலுகைகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையில் அக்ஸிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குபவர்களுக்கு கூடுதல் 10 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.\nலெனோவா, சாம்சங், ஆப்பிள், சியோமி, மோட்டோரோலா மற்றும் ஒப்போ ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் இடம்பெறுகின்றன. அவைகள் என்னென்ன சாதனம் அவைகளுக்கு என்னென்ன எக்ஸ்சேன்ஜ் சலுகைகள், தள்ளுபடிகள். அவைகளுக்கு என்னென்ன எக்ஸ்சேன்ஜ் சலுகைகள், தள்ளுபடிகள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்7 ஆனது ரூ.46,900/-க்கு பதிலாக ரூ.30,990/-க்கு கிடைக்கும். கூடுதலாக ரூ.3,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உண்டு.\nசாம்சங் ஆன் 5 மற்றும் ஆன் 7\nசாம்சங் ஆன் 5 மற்றும் ஆன் 7 ஆகியவை முறையே ரூ.5,990 /-க்கும் மற்றும் ரூ.6,590/-க்கும் கிடைக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போங்களின் உண்மையான விலை ரூ.8,990/- மற்றும் ரூ. 8,490/- என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.1,000/- விலைகுறைப்பு செய்யப்பட்டு தற்போது ரூ.15,900/-க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.2,000/- என்ற எக்ஸ்சேன்ஜ் சலுகையும் கிடைக்கும்.\nசாம்சங் ஆன் நெக்ஸ்ட், ஜே7-6 மற்றும் ஜே3\nசாம்சங் ஆன் நெக்ஸ்ட், ஜே7-6 மற்றும் ஜே3 ஆகிய சாதனங்கள் முறையே ரூ.12,900, ரூ.9,490 மற்றும் ரூ.6,990/-க்கு கிடைக்கும். இக்கருவிகள் அசல் விலை ரூ.17,900, ரூ.13,800 மற்றும் ரூ.8,490/- என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி ரெட்மீ நோட் 4\nசியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் மீதான சலுகை நாளை அறிவிக்கபப்டும் மறுகையில் மி மேக்ஸ் 2 மீது ரூ.2,000/- அளவில் விலைகுறைக்கப்ட்டு ரூ.14,999/-க்கு கிடைக்கும் கூடுதலாக ரூ.2000/- எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உண்டு\nரெட்மீ 4ஏ மற்றும் மி ஏ1\nமேலும் ரெட்மீ 4ஏ மற்றும் மி ஏ1 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீதான ஃப்ளாஷ் விற்பனையை அக்டோபர் 5 நள்ளிரவு 5 மணிக்கு ப்ளிப்கார்ட் நடத்தஉள்ளது. இதில் ரெட்மீ 4ஏ ரூ.6,999/-க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோட்டோ இ4 பி���ஸ், மோட்டோ ஜி 5 பிளஸ் மற்றும் மோட்டோ சி பிளஸ்\nமோட்டோ இ4 பிளஸ், இந்தியாவில் ரூ 9,999/-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விற்பனையில் ரூ.9,599/-க்கு கிடைக்கும். மோட்டோ ஜி 5 பிளஸ் மற்றும் மோட்டோ சி பிளஸ் ஆகியவை முறையே ரூ.12,999 மற்றும் ரூ.5,999/-க்கு கிடைக்கும். இக்கருவிகள் அசல் விலை ரூ.16,999/- மற்றும் ரூ.6,999/- என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமோட்டோ இசெட் பிளே மற்றும் மோட்டோ இசெட்2 ப்ளே\nமோட்டோ இசெட் பிளே மற்றும் மோட்டோ இசெட்2 ப்ளே ஆகிய கருவிகளுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். அதாவது அவைகள் முறையே ரூ.21,999/- மற்றும் ரூ.24,999/-க்கு கிடைக்கும். மோட்டோ இசெட் (4ஜிபி) ஆனது ரூ.19,999/-க்கு கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.39,999/- ஆகும்.\nலெனோவா கே6 பவர், கே8 பிளஸ்\nரூ.9,999/- அறிவிக்கப்பட்ட லெனோவா கே6 பவர் தற்போது ரூ.8,499/-க்கு கிடைக்கும். லெனோவா கே8 பிளஸ் மீதான சலுகை விற்பனையின் போது அறிவிக்கப்படும்.\nஹானர் 8 ப்ரோ, ஹானர் 6எக்ஸ்\nஹானர் 8 ப்ரோ கருவி ரூ.3,000/- சலுகை பெற்று ரூ.26,999/-க்கு கிடைக்கும். கூடுதலாக ரூ.13,000/- அளவிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உண்டு. ஹூவாய் ஹானர் 6எக்ஸ் கருவி ரூ.1,000/- சலுகை பெற்று ரூ.10,999/-க்கு கிடைக்கும்.\nஒப்போ எப்3 மற்றும் ஒப்போ எப்3 பிளஸ்\nஒப்போ எப்3 மற்றும் ஒப்போ எப்3 பிளஸ் முறையே ரூ.15,990/-க்கும் மற்றும் ரூ. 19,990/-க்கும் கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.19,990 மற்றும் ரூ.30,990/- ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் ட்ரெண்டிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\n6ஜிபி ரேம், 5வாட் சார்ஜர் உடன் நியாமான விலையில் நோக்கியா எக்ஸ்.\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் நம்பமுடியாத மோசடி: உஷார்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/08/05/google-76/", "date_download": "2018-04-26T11:28:53Z", "digest": "sha1:3TORMIJVTAIVZJO7BJST3WLO45FUZD67", "length": 39042, "nlines": 164, "source_domain": "cybersimman.com", "title": "இணைய வரைபட விளையாட்டுகள் ! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் ப��ன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இணைய செய்திகள் » இணைய வரைபட விளையாட்டுகள் \nகூகிள் தேடல் சேவையை மட்டும் வழங்கவில்லை. கூகிள் மேப்ஸ், கூகிள் எர்த் போன்ற வரைபட சேவைகளையும் வழங்குவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கூகிள் மேப்சை பலவிதங்களில் பயன்படுத்தலாம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கூகிள் வரைபடத்தை வைத்துக்கொண்டு விளையாடலாம் என்பது உங்களுக்குத்தெரியுமா\nசுவாரஸ்யமான சுவையான விளையாட்டு என்பது மட்டும் அல்ல. அப்படியே உங்கள் பொது அறிவையும் பரிசோத்தித்துக்கொள்ளும் விளையாட்டு. இந்த விளையாட்டில் ஈடுபடும் போதே நிறைய பொது அறிவு விஷயங்க்ளையும் புதிதாக தெரிந்து கொள்ளலாம். அப்படி என்ன விளையாட்டு என்று கேட்கிறீர்களா அதை தெரிந்து கொள்ள முதலில் கூகிள் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஸ்மார்டிபின்ஸ் (http://smartypins.withgoogle.com/ ) இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.\nஇந்த இணையதளத்தில் தான் வரைபட விளையாட்டு இருக்கிறது. கூகிள் வரைபடம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் உள்ளே நுழைந்ததுமே , புதிய விளையாட்டை துவக்கவும் எனும் வாசகம் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஆட்டத்திற்கு நீங்க ரெடி ஆனால் அதற்கு முன்னர் ஆட்டத்திற்கான வகைகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். கலைகள்-கலாச்சாரம், விஞ்ஞானம் -பூகோளம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.( கால்பந்து உலக கோப்பை டாபிக்கும் இருக்கிறது ) . எந்த தலைப்பில் நீங்கள் சூரப்புலி என்று நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிங்கள் ஆடப்போகும் விளையாட்டில் வரிசையாக கேள்விகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.\nதலைப்பை தேர்வு செய்த வீட்டீர்களா இனி மேல் தான் சுவாரஸ்யமே இருக்கிறது.\nஇப்போது கூகிளின் வரைபடம் திரையில் தோன்றும். அதில் பலூன் போல் ஒரு பின் சொருகப்பட்டிருக்கும். இடது பக்கத்தில் பார்த்தால் ஒரு கட்டத்தில் கேள்வி ஒன்று தோன்றும். அந்த கேள்விக்கான பதில் தான் வரைபடத்தின் மீதுள்ள பலூன். ஆனால் அந்த பலூன் தவறான இடத்தில் இருக்கிறது. உங்களுக்கான சவால் அந்த பலூனை சரியான இடத்தில் கொண்டு வைக்க வேண்டும். பலூனை வரைபடத்தில் நகர்த்திய பின், பதிலை சமர்பிக்க வேண்டும். உடனே உங்கள் பதில் சரியா , தவறா என காட்டப்படும். இதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் அளவு சிறிய கட்டத்தில் எண்களாக ஓடிக்கொண்டே இருக்கும் அல்லவா பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் அளவு சிறிய கட்டத்தில் எண்களாக ஓடிக்கொண்டே இருக்கும் அல்லவா அதே போல இங்கும் சிறிய கட்டத்தில் எண்கள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உங்கள் பதில் சரியான பதிலில் இருந்து எத்தனை கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது என்பதை குறிப்பது. சரியான பதிலாக இருந்தால் ‘0’ கி.மீட்டரை காட்டும். அதன் பிறகு அடுத்த கேள்விக்கு முன்னேறலாம். தவறான பதில் அத்ற்கான விடையையும் தெரிந்து கொள்ளலாம்.\nபதில் தெரியவில்லையா, உதவிக்கான குறிப்பு வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஒவ்வொரு பதிலாக சொல்ல, உங்களுக்கான கிலோ மீட்டர்கள் குறைந்து கொண்டே வரும் என்பது தான் இன்னும் சுவாரஸ்யம். அதிக தவறான பதில் என்றால் அதிக கிலோ மீட்டர்களை இழப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கிலோ மீட்டருக்குள் எவ்வளவு சரியான பதில் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். இல்லை என்றாலும் கவலையில்லை, புதிதாக ஆடத்துவங்கலாம்.\nவரைபடத்தின் மீது பின்களை சரியான இடத்தில் கொண்டு வைப்பதும் அது சரியான என அறிய காத்திருப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதுடன் கொஞ்சம் உலக விஷயங்களையும் தெரிந்து கொள்ளாலாம்.\nஉங்கள் விளையாட்டு திறமையை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஸ்மார்ட் போனில் இந்த விளையாட்டை ஆப்பாகவும் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.\nசூப்பர் விளையாட்டு தான் இல்லையா\nஇதே போன்ற வரைபடம் சார்ந்த இதே போன்ற இன்னும் சில சுவாரஸ்யமான விளையாட்டுகள் இருக்கின்றன. எங்கே இருக்கிறது என்னும் கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த விளையாட்டு தளம்: http://backpacker-adventure-club.de/geo/. இதில் உலக வரைபடத்தின் மீது , குறிப்பிட்ட நகரம் எங்கே இருக்கிறது என கேட்கப்படும் . பதிலுக்குறிய இடத்தை கிளிக் செய்தால் , உங்கள் விடை சரியா உங்கள் விடைக்கும் சரியான விடைக்குமான இடைவெளியையும் சுட்டிக்காட்டும். இதுவும் ஸ்மார்ட்டி பின்ஸ் போல தான் ,ஆனால் இன்னும் எளிமையானது.\nஇந்த விளையாட்டில் ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம்.\nஜியோகெஸ்சர் ( https://geoguessr.com/) தளமும் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் ஏதேனும் ஒரு இடத்தின் புகைப்படம் காட்டபடும் . அந்த படத்தை பார்த்து எந்த இடம் எது என கண்டுபிடித்து, அதை கூகிள் வரைபடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விளையாட்டிலும் சரியான பதிலின் அளவு கி.மியில் சுட்டிக்காட்டப்படும்.\nஇதே போன்ற விளையாட்டுகளை நீங்களே உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறது ஜியோசெட்டர் தளம் (http://geosettr.com/ ) . இதில் இடங்களை நீங்களே தேர்வு செய்து விளையாட்டை உருவாக்கி கொள்ளலாம்.\nபிலேஸ் ஸ்பாட்டிங் ( http://www.placespotting.com/) இணையதளத்திலும் வரைபட விளையாட்டு மூலம் உங்கள் உலக அறிவை சோதித்துக்கொள்ளலாம். இதிலும் ஏதேனும் ஒரு இடத்தில் பறவை பார்வை காட்சி இடம் பெற்றிருக்கும் . அந்த இடத்தை வரைபடத்தில் அடையாளம் காட்ட வேண்டும். இந்த தளத்திலும் சொந்த விளையாட்டை உருவாக்கி கொள்ள முடியும்.\nசுட்டி விகடனுக்கக எழுயது; நன்றி;சுட்டி விகடன்\nகூகிள் தேடல் சேவையை மட்டும் வழங்கவில்லை. கூகிள் மேப���ஸ், கூகிள் எர்த் போன்ற வரைபட சேவைகளையும் வழங்குவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கூகிள் மேப்சை பலவிதங்களில் பயன்படுத்தலாம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கூகிள் வரைபடத்தை வைத்துக்கொண்டு விளையாடலாம் என்பது உங்களுக்குத்தெரியுமா\nசுவாரஸ்யமான சுவையான விளையாட்டு என்பது மட்டும் அல்ல. அப்படியே உங்கள் பொது அறிவையும் பரிசோத்தித்துக்கொள்ளும் விளையாட்டு. இந்த விளையாட்டில் ஈடுபடும் போதே நிறைய பொது அறிவு விஷயங்க்ளையும் புதிதாக தெரிந்து கொள்ளலாம். அப்படி என்ன விளையாட்டு என்று கேட்கிறீர்களா அதை தெரிந்து கொள்ள முதலில் கூகிள் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஸ்மார்டிபின்ஸ் (http://smartypins.withgoogle.com/ ) இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.\nஇந்த இணையதளத்தில் தான் வரைபட விளையாட்டு இருக்கிறது. கூகிள் வரைபடம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் உள்ளே நுழைந்ததுமே , புதிய விளையாட்டை துவக்கவும் எனும் வாசகம் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஆட்டத்திற்கு நீங்க ரெடி ஆனால் அதற்கு முன்னர் ஆட்டத்திற்கான வகைகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். கலைகள்-கலாச்சாரம், விஞ்ஞானம் -பூகோளம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.( கால்பந்து உலக கோப்பை டாபிக்கும் இருக்கிறது ) . எந்த தலைப்பில் நீங்கள் சூரப்புலி என்று நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிங்கள் ஆடப்போகும் விளையாட்டில் வரிசையாக கேள்விகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.\nதலைப்பை தேர்வு செய்த வீட்டீர்களா இனி மேல் தான் சுவாரஸ்யமே இருக்கிறது.\nஇப்போது கூகிளின் வரைபடம் திரையில் தோன்றும். அதில் பலூன் போல் ஒரு பின் சொருகப்பட்டிருக்கும். இடது பக்கத்தில் பார்த்தால் ஒரு கட்டத்தில் கேள்வி ஒன்று தோன்றும். அந்த கேள்விக்கான பதில் தான் வரைபடத்தின் மீதுள்ள பலூன். ஆனால் அந்த பலூன் தவறான இடத்தில் இருக்கிறது. உங்களுக்கான சவால் அந்த பலூனை சரியான இடத்தில் கொண்டு வைக்க வேண்டும். பலூனை வரைபடத்தில் நகர்த்திய பின், பதிலை சமர்பிக்க வேண்டும். உடனே உங்கள் பதில் சரியா , தவறா என காட்டப்படும். இதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் அளவு சிறிய கட்டத்தில் எண்களாக ஓடிக்கொண்டே இருக்கும் அல்லவா பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் அளவு சிறிய கட்டத்தில் எண்களாக ஓடிக்கொண்டே இருக்கும் அல்லவா அதே போல இங்கும் சிறிய கட்டத்தில் எண்கள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உங்கள் பதில் சரியான பதிலில் இருந்து எத்தனை கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது என்பதை குறிப்பது. சரியான பதிலாக இருந்தால் ‘0’ கி.மீட்டரை காட்டும். அதன் பிறகு அடுத்த கேள்விக்கு முன்னேறலாம். தவறான பதில் அத்ற்கான விடையையும் தெரிந்து கொள்ளலாம்.\nபதில் தெரியவில்லையா, உதவிக்கான குறிப்பு வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஒவ்வொரு பதிலாக சொல்ல, உங்களுக்கான கிலோ மீட்டர்கள் குறைந்து கொண்டே வரும் என்பது தான் இன்னும் சுவாரஸ்யம். அதிக தவறான பதில் என்றால் அதிக கிலோ மீட்டர்களை இழப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கிலோ மீட்டருக்குள் எவ்வளவு சரியான பதில் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். இல்லை என்றாலும் கவலையில்லை, புதிதாக ஆடத்துவங்கலாம்.\nவரைபடத்தின் மீது பின்களை சரியான இடத்தில் கொண்டு வைப்பதும் அது சரியான என அறிய காத்திருப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதுடன் கொஞ்சம் உலக விஷயங்களையும் தெரிந்து கொள்ளாலாம்.\nஉங்கள் விளையாட்டு திறமையை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஸ்மார்ட் போனில் இந்த விளையாட்டை ஆப்பாகவும் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.\nசூப்பர் விளையாட்டு தான் இல்லையா\nஇதே போன்ற வரைபடம் சார்ந்த இதே போன்ற இன்னும் சில சுவாரஸ்யமான விளையாட்டுகள் இருக்கின்றன. எங்கே இருக்கிறது என்னும் கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த விளையாட்டு தளம்: http://backpacker-adventure-club.de/geo/. இதில் உலக வரைபடத்தின் மீது , குறிப்பிட்ட நகரம் எங்கே இருக்கிறது என கேட்கப்படும் . பதிலுக்குறிய இடத்தை கிளிக் செய்தால் , உங்கள் விடை சரியா உங்கள் விடைக்கும் சரியான விடைக்குமான இடைவெளியையும் சுட்டிக்காட்டும். இதுவும் ஸ்மார்ட்டி பின்ஸ் போல தான் ,ஆனால் இன்னும் எளிமையானது.\nஇந்த விளையாட்டில் ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம்.\nஜியோகெஸ்சர் ( https://geoguessr.com/) தளமும் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் ஏதேனும் ஒரு இடத்தின் புகைப்படம் காட்டபடும் . அந்த படத்தை பார்த்து எந்த இடம் எது என கண்டுபிடித்து, அதை கூகிள் வரைபடத்தி��் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விளையாட்டிலும் சரியான பதிலின் அளவு கி.மியில் சுட்டிக்காட்டப்படும்.\nஇதே போன்ற விளையாட்டுகளை நீங்களே உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறது ஜியோசெட்டர் தளம் (http://geosettr.com/ ) . இதில் இடங்களை நீங்களே தேர்வு செய்து விளையாட்டை உருவாக்கி கொள்ளலாம்.\nபிலேஸ் ஸ்பாட்டிங் ( http://www.placespotting.com/) இணையதளத்திலும் வரைபட விளையாட்டு மூலம் உங்கள் உலக அறிவை சோதித்துக்கொள்ளலாம். இதிலும் ஏதேனும் ஒரு இடத்தில் பறவை பார்வை காட்சி இடம் பெற்றிருக்கும் . அந்த இடத்தை வரைபடத்தில் அடையாளம் காட்ட வேண்டும். இந்த தளத்திலும் சொந்த விளையாட்டை உருவாக்கி கொள்ள முடியும்.\nசுட்டி விகடனுக்கக எழுயது; நன்றி;சுட்டி விகடன்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nதினம் ஒரு கிரிப்டோ நாணயம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangublog.blogspot.com/2017/04/32.html", "date_download": "2018-04-26T11:40:19Z", "digest": "sha1:XRIOXOGSMCEI4PMMJ7GMX2BKY2OKFNHB", "length": 8528, "nlines": 67, "source_domain": "kurangublog.blogspot.com", "title": "Kurangu Blog: காதல்..காமம்..(32.)", "raw_content": "\nராஜதுரை. கிருதா மீசை.தடித்த குரல்.பாடியான ஆள்.தல்லாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்.\nபொன்னி தூக்கில் தொங்கிய அறையை நோட்டமிட்டார். சுவரை ஒட்டி\nகிடந்தது கட்டில். ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன.அந்த அறையை விட்டு வெளியேறுவதற்கு இன்னொரு கதவும் இருந்தது.அது திறந்துதான் கிடந்தது, அதன் வழியாக காற்று சிலு சிலுவென பாய்கிறது. பின்னம் பக்கம் பூத்தொட்டிகள்.எல்லாவற்றிலும் ரோஜாதான் சிவப்பு ,மஞ்சள் என மலர்ந்திருந்தன.வாசலை தவிர்த்து அறைக்குள் வருவதற்கு ஏதுவாக சின்ன சந��து. துப்புரவு தொழிலாளர்கள் வந்து போவதற்காக\nஅறையில் பிளாஸ்டிக் சேர் சாய்ந்தே கிடந்தது. அதில் ஏறி நின்றுதான் பொன்னி தூக்குப்போட்டு கொண்டிருக்கவேண்டும்.தடயவியல் அதிகாரி ரேகை எதுவும் கிடைக்கிறதா என்று வெள்ளைப்பவுடரை தெளித்து பிரஷினால் நோகாமல் தடவி பூதக்கண்ணாடியால் தேடிக்கொண்டிருந்தார்.அறையில் இருந்த மர அலமாரி சற்று இடம் பெயர்ந்த மாதிரி இருந்தது. சேலைகள் தரையில் அலங்கோலமாக கிடந்தன.\n\"என்னங்கிறேன்...உன் ஆளு தூக்குப்போட்டு தொங்குற அளவுக்கு தைரியசாலியா\" அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த தங்கராசுவை பார்த்து கேட்டார் ராஜதுரை.\nகூடவே ராசம்மாவும் \"பச்ச புள்ள சாமிஆசப்பட்டவனோடு வாழணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டுச்சு\"\n\"அப்புறம் எதுக்கு நாண்டுக்கிட்டு சாகணும்\n\"ஆத்திரத்தில புத்தி கெட்டுப்போயி தொங்கிட்டா\n\"ஆத்திரத்தில அப்பனை வெட்டுனவளுக்கு சாகுறதுக்கு எப்படிம்மா மனசு வந்திருக்கும் யோசிச்சு பாரு\n\"ஆசைப்பட்டவன் கெடைக்கலேன்கிற வருத்தம் இருக்கும்ல சாமி\n\"ஒத்தப் பொம்பள புள்ளைய வச்சிருக்கிற உங்களுக்கு மக ஆசைப்பட்டவனை கட்டி வைக்கிறதில அப்படி என்ன சங்கடம் இந்தாளு உங்க சாதிதானே\" அருகில் நிற்கிற தங்கராசுவை காட்டி கேட்டார்.\n\"நான் சாதி கீதி பார்க்கலிங்க. என் ஊட்டுக்காரருக்கு இந்த சம்பந்தம் புடிக்கல.\n''பையன் கள்ளு சாராயம் குடிக்கிறவனா...இல்ல கூத்தியா வச்சிருக்கிறவனா. பயலுக்கு தப்பான பழக்கம் இருக்கிறதா எவனாவது வந்து சொல்லி இருப்பாய்ங்களா\n\"எதையும் என் ஊட்டுக்காரர் என்கிட்டே மறச்சதில்லிங்க. வாக்கப்பட்டு முப்பது வருசம் ஆச்சு.என்னை கேட்காம எதையும் செஞ்சதில்லை. மக கல்யாண விசயத்திலே மட்டும் அந்த மனுசன் ஏன் பிடிவாதமா இருந்தார்ங்கிறது இன்னிக்கி வரை,இந்த பொழுது வரை புடிபடல சாமி\" ராசம்மா கண்ணீர் விட்டபடி புலம்புகிற அந்த சமயத்தில் தடயவியல் அதிகாரி இன்ஸ்பெக்டர் அருகில் வந்தார்.\nகாதுக்குள் ஏதோ சொல்ல ராஜதுரையும் \" எனக்கும் அந்த டவுட் இருக்கு மிஸ்டர் ஜேம்ஸ் கண்டினியூ பண்ணுங்க.\" என்று அவரை அனுப்பி வைத்தார்.\nகான்ஸ்டபிளை கூப்பிட்டு அந்த அறைக்கு சீல் வைக்க சொன்னார். கொல்லைப்புற வழியையும் சீல் வைத்து விட்டனர்.\n\"இப்ப உன் புருசனுக்கு எப்படி இருக்கு...மக செத்தது அந்தாளுக்கு தெரியும்ல.\" என்று ராசம்மாவிடம் கேட்டவர் அதற்கான பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை.\"யாரும் எங்க அனுமதி இல்லாம அந்த அறைக்கோ கொல்லைப்புறம் பக்கமாகவோ போகக்கூடாது\" என்று அவளிடம் எச்சரித்து விட்டு புறப்பட்டார்.\n நீ மட்டும் என் கூட வாய்யா \n{ உண்மை நிகழ்வு. புனையப்பட்ட தொடர்,)\nLabels: காதல்..காமம்.(32.) உண்மை நிகழ்வின் புனைவு தொடர்.\nகாதல்....காமம்.( 34.) நிரோத் பாக்கெட்\nகாதல்...காமம்.( 33.) 'பொன்னி தற்கொலை பண்ணிக்கல\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2018-04-26T11:25:42Z", "digest": "sha1:UQ5PSCU2QEPIBMTTAR5VWBL34EPM26QT", "length": 23036, "nlines": 177, "source_domain": "maattru.com", "title": "மீண்டும் சந்தைக்கு வந்தது மாகி - பாதுகாப்பு? ... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 8\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 7\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 6\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 5\nமீண்டும் சந்தைக்கு வந்தது மாகி – பாதுகாப்பு\nஅரசியல், அறிவியல், இந்தியா, உலகம், சமூகம், தமிழகம் October 28, 2015 aasiriyan11\n“இடியாப்பத்தை மாகி நூடுல்ஸ் கவ்வும்; இடியாப்பம் மறுபடி வெல்லும்”\nஎன்று நம்மவர்கள் எழுதி மை அழிவதற்கு முன்னரே மாகி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு தடை வந்துவிட்டது.\nஆனால் இந்தியாவில் பாதுகாப்பான உணவு பற்றிய விவாதத்தை இப்பிரச்சனை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது. மீண்டும் என்றால்..\nஅறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநர் சுனிதா நாராயனை மறந்திருக்க மாட்டீர்கள். 2003ஆம் ஆண்டில் அவர் பெப்சி குளிர்பானத்தில் பூச்சிமருந்து கலப்பு பற்றி அறிக்கை வெளியிட்டு மக்களை எச்சரித்தபோது கிளம்பிய சர்ச்சை வெறும் சர்ச்சையாகவே முடிந்துபோனது. சந்தையில் பெப்சி, கோக் பானங்களின் ஆதிக்கம் ச���்றும் குறையாமல் நீடித்துவருகிறது.\n2015 ஜுலை 10 தேதியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழ் சுனிதா நாராயனிடம் பாதுகாப்பான உணவு சம்பந்தமாக ஒரு பேட்டி எடுத்து சில விவரங்களை நம்முன் கொணர்ந்திருந்தது. (உணவுப் பாதுகாப்பு என்பது வேறு. அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்வது உணவுப் பாதுகாப்பு. கிடைக்கிற உணவு உட்கொள்ளத் தகுதியானதா எனப் பார்ப்பது பாதுகாப்பான உணவு).நமது ஜீவாதாரப் பிரச்சனை என்பதால் பாதுகாப்பான உணவு பற்றித் தெரிந்துகொள்வது மிகமிக அவசியம்.\nநாங்கள் குளிர்பானங்கள் சம்பந்தமாக எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கும் மாகி நூடுல்ஸ் பிரச்சனைக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. குளிர்பானங்களில் உள்ள நச்சுக்கள் சம்பந்தமாக எங்களுடைய சோதனைச்சாலைகளிலேயே நாங்கள் ஆய்வு செய்தோம். மாகி சம்பந்தமான ஆய்வுகளை நாங்கள் செய்யவில்லை. ஆனால் இந்திய அரசின் உணவுத்துறை அதிகாரிகள் மாகி நூடுல்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததை நாங்கள் பாராட்டுகிறோம்.\nபாதுகாப்பற்ற உணவு (junk food) மக்கள் உடல்நலனோடு சம்பந்தப்பட்டது என்பதால் அதற்குரிய கவனத்தோடு இப்பிரச்சனையை அணுக வேண்டும். மத்திய அரசின் உணவு அதிகார மையம் பாதுகாப்பான உணவை மக்களுக்கு உத்தரவாதப்படுத்துவதில் தற்போதிருப்பதைவிட மிகவும் உஷாராகவும் தீவிரமாகவும் செயலாற்ற வேண்டும். அந்த மையம் உலகத்தின் சிறந்த நடைமுறைகளோடு ஒத்த தரத்தையும் விதிமுறைகளையும் இந்தியாவில் உருவாக்கி, அவற்றைக் கண்காணித்து கறாராக அமுல்படுத்த வேண்டும்.\nதற்போது உணவு விளம்பரங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த எந்த அரசு அமைப்பும் கிடையாது. குழந்தைகளை இலக்காகக் கொண்ட பல விளம்பரங்களையும் விற்பனை உத்திப் பிரச்சாரங்களையும் இந்தியாவில் நாம் பார்க்க முடிகிறது.\nபிரபலங்கள் பங்கேற்று சான்றிதழ் அளிக்கும் இந்த விளம்பரங்களைக் கட்டுப்படுத்த நம் நாட்டில் எந்த ஏற்பாடும் கிடையாது. நன்கு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, கட்டுப்படியாகக் கூடிய விலையில் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கும் என்ற முத்திரையுடன் நாடு முழுதும் எளிதில் கிடைக்கின்றன.\nஇதற்கு மாற்று அந்தந்தப் பகுதியில் விளைவிக்கப்பட்ட தானியங்களில் தயாரிக்கப்பட்ட நல்ல உணவு, பாரம்பரியமான உணவு, சரிவிகித உணவு கிடைப்பதை அரசுகள் உத்தரவாதப்படுத்துவதுதான் என்கிறார் சுனிதா நாராயன்.\n“பாதுகாப்பான உணவு எல்லா நேரங்களிலும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் நமது கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டியது மிகமிக முக்கியம். விவசாயம், உணவு சம்பந்தமான உள்நாட்டுக் கொள்கைகள், மானியங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதற்கேற்ற விதத்தில் அமைய வேண்டும்.\nஉணவுப் பொருள் தயாரிப்பு, தரக் கண்காணிப்பு, முடிவுகள் அறிவிப்பு, பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கைகள், தேவையெனில் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளல் போன்ற பல்வேறு அம்சங்களில் ஆரோக்கியமான, வெளிப்படையான அமைப்புகள் இயங்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். உணவு தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பொறுப்பினைச் சுமத்தும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அதைவிட முக்கியம், அவை காகிதச் சட்டங்களாக நின்றுவிடாமல் அமுல்படுத்தப்படவும் வேண்டும். பாதுகாப்பான உணவு என்பது அதை சந்தைக்குக் கொண்டுவருபவரின் முழுப் பொறுப்பாக ஆக்கப்பட வேண்டும்.\nஉணவுப் பொருட்களில் நச்சுப் பொருட்கள், விலங்கியல் மருத்துவத்தில் பயன்படும் மருந்துகள், பாதரசம்-ஆர்சனிக் போன்ற விஷத்தன்மையுள்ள உலோகங்கள்..\nபாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரிலும் குளிர்பானங்களிலும் பூச்சி மருந்துகளின் மிச்சங்கள்.. தேனிலும் கோழிக்கறியிலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள்..\nசக்தி கொடுப்பதாகக் கூறப்படும் பானங்களில் அளவுக்கதிகமான காஃபின்…\nநன்கு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் எண்ணெய்களிலும் அதிக அளவில் உப்பு, சர்க்கரை, கெட்ட கொழுப்பு…\nஆகியவை கலந்திருக்கின்றன என்பது கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் கிடைத்த அனுபவம்.\nஉணவுப் பொருட்களைத் தவிர வேறு பொருட்களை எடுத்துக் கொண்டால், அழகு சாதனங்களில் விஷத்தன்மையுள்ள உலோகங்களும் வர்ணக் கலவைகளில் காரீயமும் கலந்திருக்கின்றன. ஆனால் இந்தக் கலப்படங்களைப் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் மிகக் குறைவாக உள்ளது. எனவே, தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடைபெற வேண்டிய தேவை உள்ளது.\nபன்னாட்டு உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ந்த நாடுகளில் கறாரான தரக்கட்டுப்பாட்டினை ஏற்று செயல்படுகின்றன. அங்கெல்லாம் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை உடனடியாக சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டு நடந்துவிட்ட தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கவும் அவை தயங்குவதில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவை வேறுவிதமாக நடந்துகொள்கின்றன.\nபன்னாட்டு கம்பெனிகளிடம் நம் மத்திய மாநில அரசுகள் கைகட்டி சேவகம் செய்வதை அவை புரிந்துகொண்டு மக்களை பகடைக்காய்களாக உருட்டி விளையாடத் தயங்குவதே இல்லை. இயற்கை உணவுகளுக்கு கிராக்கி கூடிவருவதைப் பார்த்த அந்நிறுவனங்கள் அந்த சந்தையைக் கைப்பற்றவும் முனைந்திருக்கின்றன. அரசு கண்காணித்து அத்துமீறல்களைத் தடுத்துநிறுத்தும் என்று எதிர்பார்க்க முடியவில்லை. மக்களுடைய விழிப்புணர்வுதான் அரசை நிர்ப்பந்திக்க முடியும்” என விரிவாகப் பேசி முடிக்கிறார் சுனிதா நாராயன்.\nதணியாத கல்வித் தாகம் …\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-04-26T11:06:53Z", "digest": "sha1:RAB5RQCN4IDG74HSZL7VIHCNLNGZ5D45", "length": 12934, "nlines": 135, "source_domain": "tamil.starlivenews.com", "title": "இந்தியா – Tamil News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியா\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nஇந்தியா, மற்றவை 0 33\nஓடிசா மாநிலத்த��� சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின்னர் மணப்பெண்ணின் மூன்று உறவுக்கார இளைஞர்கள் பசுதீப் வீட்டில் வந்து தங்கியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். புதுமண தம்பதிகள் இருக்கும் வீட்டில் அவர் இருப்பதை ஊர் மக்கள் பொறுத்து கொள்ளாமல் இளைஞரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது தான் அவர் திருமணமான புதுப்பெண்ணின் …\nபிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி\nஇந்தியா, செய்திகள், தமிழகம் 0 90\nபிளாஸ்டிக் அரிசி: ”அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா…” ”நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து அரிசியை உற்பத்திச் செய்யமுடியும். முன்பே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இதைச் செய்துள்ளன. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது . இந்த ரெஸின் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ‘பிளாஸ்டிக் அரிசி’ …\nரூ.309-க்கு ஜியோ டண் டணா டண் ஆஃபர்: அப்போ ரூ.303 சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் ரிசார்ஜ் செய்தவர்களின் நிலை\nஇந்தியா, செய்திகள், தமிழகம் 0 111\nஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை நிறுத்துமாறு டிராய் உத்தரவிட்டது. இதனால் ஜியொ அந்த அறிவிப்பை தற்கால்மாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ டண் டணா டண் என அழைக்கப்படுகிறது. இந்த புதிய சலுகையும் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. இது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கும், இதுவரை ஜியோ ரிசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கும் …\nவிஜய் மல்லையாவின் வீட்டை 73 கோடிக்கு வாங்கிய நடிகர்\nஇந்தியா, செய்திகள் 0 51\nஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் லண்டனுக்குத் தப்பி சென்று வசித்து வருகிறார் விஜய் மல்லையா. அதனால் இந்தியாவில் அவருக்கு உள்ள சொத்துக்களை வங்கிகள் ஏலம் விட்டு பணத்தை திரும்ப பெற முயற்சி செய்து வருகின்றன.கோவாவில் உள்ள அவரது சொகுசு வில்லா தற்போது நடிகர் சச்சின் ஜோஷி 73 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். JMJ group of industries உரிமையாளர் ஜெகதீஷ் ஜோஷியின் மகன் தான் இந்த …\nதமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்\nஇந்தியா, செய்திகள், தமிழகம் 0 71\nதமிழக விவசாயிகள் டெல்லி சாலையில் நிர்வாணமாக போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 28-வது நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் …\nபள்ளி மாணவனை வீடு புகுந்து பலாத்காரம் செய்த இளம்பெண்: அதிர்ச்சி சம்பவம்\nஇந்தியா, செய்திகள் 0 49\nகேரளாவில் 21 வயது இளம்பெண் ஒருவர் 17 வயது மாணவனை வீடு புகுந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மெட்டில்டா (21). இவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அங்குள்ள ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவனுக்கும் சமூகவலைத்தளமான பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளைடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/agrinews/2018/04/17/news-4161.html", "date_download": "2018-04-26T11:35:29Z", "digest": "sha1:P7ETW26TKUBMFLU4EMI7JHYKNYAGETSO", "length": 6397, "nlines": 58, "source_domain": "vandavasi.in", "title": "ஏப்ரல் 20-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் - Vandavasi", "raw_content": "\nஏப்ரல் 20-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nதிருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதிருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்துக்கு, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து\nவிவசாய தகவல்களுக்கு “உழவன் செயலி” →\nதிருவண்ணாமலையில் சித்ரா பௌணர்மியை முன்னிட்டு ஆட்டோ கட்டணம் நிர்ணயம்\nவந்தவாசி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் நிகழ்த்திய \"முப்பெரும் விழா\"\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலை��ாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-04-26T11:11:37Z", "digest": "sha1:T6L2W5TJORSJ5UVN5NQESOP3JW6NNDOF", "length": 5392, "nlines": 69, "source_domain": "www.cinehacker.com", "title": "சந்தோஷ் நாராயணனின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா? – CineHacker", "raw_content": "\nசந்தோஷ் நாராயணனின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா\nசமீபகாலமாக வெளியாகும் விஜய் படங்களில் எல்லாம் விஜய் எப்படியாவது ஒரு பாடல் பாடிவிடுவார். அவருடைய குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால் இசையமைப்பாளர்களும் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலை பாடும்படி வற்புறுத்தி விஜய்யை பாடவைத்து விடுகின்றனர்.\nஇந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் விஜய் 60 படத்திலும் விஜய் ஒரு பாடல் பாடவேண்டும் என்று அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விருப்பம் தெரிவித்துள்ளாராம். சந்தோஷ் நாராயணனின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nசந்தோஷ் நாராயணன் இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த பாடல்களில் விஜய் - கீர்த்தி சுரேஷின் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பரதன் இயக்கியுள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். பொங்கல் நாளில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious story லேட்டஸ்ட் அப்டேட் :தல 57 ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகும்\nஆச்சரிய தகவல்களை வெளியிட்டார், இயக்குனர் மகேந்திரன்.\nசூர்யாவின் ‘ சிங்கம் 3 ‘ யோடு போட்டிபோடும் மூன்று படங்கள்\n‘சிங்கம் 3’ படப்பிடிப்பு இன்று விசாகப்பட்டணத்தில்\nசிவகார்த��திகேயன் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் ஏன் விலகினார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Umeko-cube-mobiletablet-speaker.html", "date_download": "2018-04-26T11:11:12Z", "digest": "sha1:4MYJJ4LAHANKVIUAXSI57DB6M2TY645J", "length": 4160, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 58% சலுகையில் Umeko Cube Mobile/Tablet Speaker", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,199 , சலுகை விலை ரூ 499\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/08/sfi-14th-all-india-conference-mini.html", "date_download": "2018-04-26T11:16:56Z", "digest": "sha1:INZS7OTKOOYDOYPMZKOBAXERI77GVAIE", "length": 5186, "nlines": 144, "source_domain": "www.sfipuducherry.com", "title": "Sfi 14th All India Conference Mini Marathan in Madurai 19.08.2012 | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஇந்திய மாணவர் சங்கத்தின் 14 வது அகில இந்திய மாநாட்டை ஒட்டி ஆகஸ்ட் 19,2012 தேச\nஒற்றுமையை பாதுகாப்போம் \" போதை பழக்கத்திற்கு எதிராக இளைய தலைமுறையை\nஅணி திரட்டுவோம் என்ற முழக்கத்தை முன் வைத்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மினி\nமாரத்தான் மதுரையில் நடைப்பெற்றது .\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/kaali-official-trailer/", "date_download": "2018-04-26T11:06:00Z", "digest": "sha1:7KOWQC2SUCQMCXKEXLVO2DK4VZY7G4GP", "length": 2848, "nlines": 63, "source_domain": "cinetwitz.com", "title": "Kaali Official Trailer - விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தின் ட்ரெயிலர்", "raw_content": "\nHome Tamil Movie Trailer Kaali Official Trailer – விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தின் ட்ரெயிலர்\nKaali Official Trailer – விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தின் ட��ரெயிலர்\nNaachiyaar Official Trailer – ஜோதிகா ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நாச்சியார் படத்தின் மற்றுமொரு ட்ரெயிலர்\nSei Movie Trailer – நகுல் நடிப்பில் செய் படத்தின் ட்ரெயிலர்\nNext articleஅதிக வசூல் செய்த டாப் 50 இந்திய படங்கள் தமிழில் விஜய் ரஜினி படங்கள் மட்டுமே\nMaking Of DIYA சாய் பல்லவியின் தியா படத்தின் மேக்கிங் காட்சிகள்..\nAan Devathai Movie Trailer சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ட்ரெய்லர் இதோ..\nMercury Movie Trailer – கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மெர்குரி படத்தின் த்ரில்லரான ட்ரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thalapathy-63-movie-director-meeting/", "date_download": "2018-04-26T11:04:38Z", "digest": "sha1:FNAWKP2J3M4IH4EYHWNG5TTCO6Q6CSSM", "length": 6929, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி-63 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.? - Cinemapettai", "raw_content": "\nHome News தளபதி-63 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.\nதளபதி-63 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.\nதளபதி விஜய் மெர்சல் படத்தை தொடந்து இப்பொழுது தளபதி 62 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்குகிறார்.மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் மிக பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.\nசமீபத்தில் இந்த படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கி சென்னை அதன் சுற்று வட்டாரா பகுதிகளில் நடைபெற்று வந்தன மேலும் அடுத்த கட்ட படபிடிப்பு கொல்கத்தா செல்லவுள்ளது படக்குழு.\nதளபதி 62 படம் தொடங்கியதும் தளபதி 63 படத்தின் அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கிறது தளபதி 63 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் இந்த நிறுவனத்திற்கு இது 100 படமாக அமைகிறது தளபதி 63 படத்தின் சிறப்பு இதுதான். தற்பொழுது தளபதி63 படத்தின் இயக்குனர் விவரம் தெரியவந்துள்ளது.\nஅவர் ஏற்கனவே விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆம் நம்ம அட்லி தான், அட்லீயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறார்கள்.\nஇரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு மீண்டும் அமையவுள்ள விஜய் – அட்லி கூட்டணியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மெர்சல் போல இரண்டு மடங்கு ஹிட் கொடுப்பார் என தெரிகிறது என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர���த்தி சுரேஷ்\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டன் \nஅர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்குக்கு ஓகே சொன்ன முன்னணி நடிகர்\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_7", "date_download": "2018-04-26T12:01:28Z", "digest": "sha1:Q25SG2HC5GTMGEAEWCEHMX4B4VN2BXMF", "length": 10068, "nlines": 209, "source_domain": "www.wikiplanet.click", "title": "ஆகத்து 7", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 7 (August 7) கிரிகோரியன் ஆண்டின் 219 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 220 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன.\nகிமு 322 - மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் \"கிரான்னன்\" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.\n1461 - மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.\n1819 - கொலம்பியாவின் \"பொயாக்கா\" என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.\n1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.\n1898 - யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\n1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.\n1927 - ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.\n1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1942 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.\n1944 - திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.\n1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.\n1955 - சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.\n1960 - கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1970 - தேய்வழிவுப் போர் முடிவுற்றது.\n1976 - வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.\n1998 - தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.\n2006 - இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2011/10/28/find/", "date_download": "2018-04-26T11:05:42Z", "digest": "sha1:VSG5EYW3K7RRD3CN2HRXY7O6PCJX7BJN", "length": 31633, "nlines": 161, "source_domain": "cybersimman.com", "title": "நட்புக்காக நான்கு விரல்கள்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைக���் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலே���ே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இணையதளம் » நட்புக்காக நான்கு விரல்கள்\nதி போர் பைன்டர் இணையதளம் விரும்புவது போல நான்கு விரல்களை காட்டுவது பிரபலமாகுமா என்று தெரியவில்லை.ஆனால் அவ்வாறு பிரபலமானால் சுவாரஸ்யமான நட்புகள் சாத்தியமாகலாம்.நிகழாதா என்று ஏங்கிய சந்திப்புகளும் நிகழலாம்.காதல் பூக்களும் மலரலாம்.வர்த்தக பாலங்களும் நம்மை நோக்கி நீண்டு வரலாம்.எல்லாவற்றுக்கும் மேல் கைகூடாத சந்திப்புகள் பழங்கதையாகலாம்.எல்லாமே இந்த தளம் எந்த அள‌வுக்கு வெற்றி பெறுகிறது என்பதை சார்ந்தே இருக்கிறது.\nஎப்படி இருந்தாலும் இந்த தளம் சுவாரஸ்யமானது என்பதை மறுப்பதற்கில்லை.அதன் நோக்கமும் பயன் மிக்கது தான்.\nநிறைவேறா காதல்களை இல்லாமல் செய்வது தான் அந்த நோக்கம் என்று சொன்னால் ரொம்ப ரொமேன்டிக்காக இருக்கும்.உண்மையில் இந்த தளத்தின் நோக்கம் நிகழாமல் போகும் தொடர்புகளை சாத்தியமாக்குவது.காதல் கைகூடுவதும் அதில் நிகழலாம்.\nபயணங்களின் போதோ அல்லது அலுவல் நிமித்தமாக வெளியே சென்று கொண்டிருக்கும் போது சந்தித்து பேசக்கூடிய யாரையாவது பார்ப்போம் அல்லவாஎல்லா நேர‌ங்களிலுமே இப்படி பார்ப்பவர்களை உடனே சந்தித்து கைகுலுக்கி பேசிவிடும் வாய்ப்பு கிடைக்காது.\nமனதில் குறித்து வைத்து கொண்டு மறந்து விடுவோம்.பின் எப்போதாவது நினைத்து பார்த்து ஏங்கலாம்.அல்லது அதிர்ஷ்டவசமாக அவரையே சந்திக்கும் போது பார்த்ததையும் பேச நினைத்ததையும் சொல்லி மகிழலாம்.\nஇந்த சந்திப்பு மகிழ்ச்சியை நிரந்தரமாக்குவதையும் நிச்சயமாக்குவதையும் தான் போர் பைன்டர் தளம் சாத்தியமாக்க விரும்புகிறது.\nஎப்போது யாரை பார்த்தாலும் சரி பின்னர் அவரை சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ விரும்பினால் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.அதற்கு முன்பாக அவரை நோக்கி நான்கு விரல்களை காட்டிவிட வேண்டும்.நீங்கள் சந்திக்க விரும்புவதற்கான அடையாள சின்னம் தான் இந்த சைகை.\nநான்கு விரல்களை காட்டிய பிறகு இந்த தளத்தில் நுழைந்து அதில் உள்ள வரைபடத்தில் ,நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபரை எந்த இடத்தில் பார்த்தீர்களோ அந்த இடத்தை குறிப்பிட்டு அவரை சந்திக்க விரும்பும் செய்தியை தெரிவிக்கலாம்.அப்படியே எப்போது பார்த்தீர்கள் என்ன நினைத்தீர்கள் என்ற விவர‌த்தையும் தெரிவித்து கூடவே புகைப்படத்தையும் இணைக்கலாம்.\nஉங்கள் தொலைபேசி எண் ,டிவிட்டர் முகவரி,பேஸ்புக் கணக்கு ஆகியவற்றையும் தொடர்புக்கு தரலாம்.\nபின்னர் இந்த நண்பர் தொடர்பு கொண்டாரா என்பதையும் இந்த தளம் வாயிலாகவே தெரிந்து கொண்டு கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளலாம்.\nஅதே போல யாராவது எப்போதாவது உங்களை பார்த்து நான்கு விரல்களை காண்பித்தால் உடனே இந்த தளத்தில் எட்டிப்பார்க்கலாம்.\nநீருற்றின் அருகே உங்களை கண்டேன்,காதல் கொண்டேன் உங்களை சந்திகக்க விரும்புகிறேன் போன்ற செய்திகளையும் இந்த தளத்தில் பார்க்கலாம்.காலை நேர அவசர‌த்தின் போது நின்று பேச மறந்த நபரை தொடர்பு கொள்ள விரும்புவதையும் பார்க்கலாம்.\nசந்திக்க நினைத்து முடியாமல் போன் அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் .அந்த ஏமாற்றத்தை இல்லாமல் செய்வது தான் இந்த தளத்தின் இலக்காக உள்ளது. இதே போன்ற சந்திப்புகளை சாத்தியமாக்கும் தளங்கள் ஏற்கனவே இல்லாமல் இல்லை.ஆனால் அவற்றில் எல்லாம் இல்லாத வசதியாக நான்கு விரல்களை காட்டுவது இதில் இருப்பதாக சொல்லப்படுகிற‌து.\nஆனால் இதே போன்ற உத்தியும் ஏற்கனவே கையாளப்பட்டுள்ளது.இருந்தாலும் என்ன எது எதற்கோ எத்தனையோ தளங்கள் இருக்கும் போது நிறைவேறாத சந்திப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு ஒன்றுக்கு பல‌ தளங்கள் இருந்தால் தான் என்ன\nதி போர் பைன்டர் இணையதளம் விரும்புவது போல நான்கு விரல்களை காட்டுவது பிரபலமாகுமா என்று தெரியவில்லை.ஆனால் அவ்வாறு பிரபலமானால் சுவாரஸ்யமான நட்புகள் சாத்தியமாகலாம்.நிகழாதா என்று ஏங்கிய சந்திப்புகளும் நிகழலாம்.காதல் பூக்களும் மலரலாம்.வர்த்தக பாலங்களும் நம்ம��� நோக்கி நீண்டு வரலாம்.எல்லாவற்றுக்கும் மேல் கைகூடாத சந்திப்புகள் பழங்கதையாகலாம்.எல்லாமே இந்த தளம் எந்த அள‌வுக்கு வெற்றி பெறுகிறது என்பதை சார்ந்தே இருக்கிறது.\nஎப்படி இருந்தாலும் இந்த தளம் சுவாரஸ்யமானது என்பதை மறுப்பதற்கில்லை.அதன் நோக்கமும் பயன் மிக்கது தான்.\nநிறைவேறா காதல்களை இல்லாமல் செய்வது தான் அந்த நோக்கம் என்று சொன்னால் ரொம்ப ரொமேன்டிக்காக இருக்கும்.உண்மையில் இந்த தளத்தின் நோக்கம் நிகழாமல் போகும் தொடர்புகளை சாத்தியமாக்குவது.காதல் கைகூடுவதும் அதில் நிகழலாம்.\nபயணங்களின் போதோ அல்லது அலுவல் நிமித்தமாக வெளியே சென்று கொண்டிருக்கும் போது சந்தித்து பேசக்கூடிய யாரையாவது பார்ப்போம் அல்லவாஎல்லா நேர‌ங்களிலுமே இப்படி பார்ப்பவர்களை உடனே சந்தித்து கைகுலுக்கி பேசிவிடும் வாய்ப்பு கிடைக்காது.\nமனதில் குறித்து வைத்து கொண்டு மறந்து விடுவோம்.பின் எப்போதாவது நினைத்து பார்த்து ஏங்கலாம்.அல்லது அதிர்ஷ்டவசமாக அவரையே சந்திக்கும் போது பார்த்ததையும் பேச நினைத்ததையும் சொல்லி மகிழலாம்.\nஇந்த சந்திப்பு மகிழ்ச்சியை நிரந்தரமாக்குவதையும் நிச்சயமாக்குவதையும் தான் போர் பைன்டர் தளம் சாத்தியமாக்க விரும்புகிறது.\nஎப்போது யாரை பார்த்தாலும் சரி பின்னர் அவரை சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ விரும்பினால் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.அதற்கு முன்பாக அவரை நோக்கி நான்கு விரல்களை காட்டிவிட வேண்டும்.நீங்கள் சந்திக்க விரும்புவதற்கான அடையாள சின்னம் தான் இந்த சைகை.\nநான்கு விரல்களை காட்டிய பிறகு இந்த தளத்தில் நுழைந்து அதில் உள்ள வரைபடத்தில் ,நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபரை எந்த இடத்தில் பார்த்தீர்களோ அந்த இடத்தை குறிப்பிட்டு அவரை சந்திக்க விரும்பும் செய்தியை தெரிவிக்கலாம்.அப்படியே எப்போது பார்த்தீர்கள் என்ன நினைத்தீர்கள் என்ற விவர‌த்தையும் தெரிவித்து கூடவே புகைப்படத்தையும் இணைக்கலாம்.\nஉங்கள் தொலைபேசி எண் ,டிவிட்டர் முகவரி,பேஸ்புக் கணக்கு ஆகியவற்றையும் தொடர்புக்கு தரலாம்.\nபின்னர் இந்த நண்பர் தொடர்பு கொண்டாரா என்பதையும் இந்த தளம் வாயிலாகவே தெரிந்து கொண்டு கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளலாம்.\nஅதே போல யாராவது எப்போதாவது உங்களை பார்த்து நான்கு விரல்களை காண்பித்தால் உடனே ��ந்த தளத்தில் எட்டிப்பார்க்கலாம்.\nநீருற்றின் அருகே உங்களை கண்டேன்,காதல் கொண்டேன் உங்களை சந்திகக்க விரும்புகிறேன் போன்ற செய்திகளையும் இந்த தளத்தில் பார்க்கலாம்.காலை நேர அவசர‌த்தின் போது நின்று பேச மறந்த நபரை தொடர்பு கொள்ள விரும்புவதையும் பார்க்கலாம்.\nசந்திக்க நினைத்து முடியாமல் போன் அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் .அந்த ஏமாற்றத்தை இல்லாமல் செய்வது தான் இந்த தளத்தின் இலக்காக உள்ளது. இதே போன்ற சந்திப்புகளை சாத்தியமாக்கும் தளங்கள் ஏற்கனவே இல்லாமல் இல்லை.ஆனால் அவற்றில் எல்லாம் இல்லாத வசதியாக நான்கு விரல்களை காட்டுவது இதில் இருப்பதாக சொல்லப்படுகிற‌து.\nஆனால் இதே போன்ற உத்தியும் ஏற்கனவே கையாளப்பட்டுள்ளது.இருந்தாலும் என்ன எது எதற்கோ எத்தனையோ தளங்கள் இருக்கும் போது நிறைவேறாத சந்திப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு ஒன்றுக்கு பல‌ தளங்கள் இருந்தால் தான் என்ன\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபெண்களுக்கான கீபோர்டு – புதிய ஆற்றல் தரும் புதுமை செயலி\nதளம் புதிது: ஆங்கில வழிகாட்டி இணையதளம்\nதளம் புதிது: இணைய கடிகாரம்\nதோழமையுடன் நிதி திரட்ட உதவும் புதுமை இணையதளம்\nவலுவான பாஸ்வேர்டை உருவாக்கும் வழிகள்\n0 Comments on “நட்புக்காக நான்கு விரல்கள்\nPingback: காதலுக்கு இன்னொரு வாய்ப்பு தரும் இணையதளம். « Cybersimman's Blog\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_155558/20180319175030.html", "date_download": "2018-04-26T11:18:00Z", "digest": "sha1:ORLTHIOXO2V7OPBPVJ76WWI4JVX46KGP", "length": 5783, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னிய��குமரி)\nஅரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவகல்லூரி மருத்துமனை இயங்கி வருகிறது.இங்கு இன்று மருத்துவர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் கிராமத்தில் பணிபுரியும் பட்டமேற்படிப்பு அரசு மருத்துவர்க ளுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசு தலைமை செயலாளரை கண்டித்து போராட்டம்\nகளியக்காவிளை சாஸ்தா கோயிலில் திருட்டு\nமத்திய அரசின் ஊதுகுழலாக தமிழக அரசு உள்ளது ; டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு\nநாகர்கோவிலில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் : மே 8 ம் தேதி நடக்கிறது\nகுமரி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\nபதினாறு ஆண்டுகளுக்கு பின் போலீசில் சிக்கிய கொத்தனார்\nசிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர்க்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikandarajahgangai.blogspot.com/2012/06/blog-post_26.html", "date_download": "2018-04-26T11:22:47Z", "digest": "sha1:JNRTAOYQ2A5I2SX4FJB36D4FJP4WD5UM", "length": 21625, "nlines": 135, "source_domain": "srikandarajahgangai.blogspot.com", "title": "நிலைக்கண்ணாடி- Gangaimagan: இடுக்கண் கழைந்த நட்பு.", "raw_content": "\nவாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம் போன்றது. அதில் எழுதுவதும் கிழிப்பதும் உன்னைப் பொறுத்தது.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். (குறள்) அன்பே சிவம்.\nஅன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனத��� த...\nதமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.\nமனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில்...\nபேராசிரியர் மணிவண்ணன் கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண...\nஎங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று...\nஎனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்...\nஅகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.\nசங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் \"அகநானூறு\" இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போ...\nஇந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று...\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மரு...\nமிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தே...\nசித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\n, 2012 at 6:43am புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை ...\nஅயோத்யா காண்டம் - குகப்படலத்தில் ஓர் செய்தியை முன்வைக்கிறார் கம்பர். குகனுடைய நட்பை-அன்பை ராமபிரான் பெறுவதும், ராமனுடைய தெய்வ தரிசனத்தை முற்பிறப்பின் பயனாக குகன் கண்டு கொள்வதும், ராமனுடைய திருவடிப் பெருமையைக் குறிப்பிடுவதும்தான் இப்படலத்தின் சாரம் தனிச்சிறப்பு ஆகும்.\nதனக்குத் துன்பம் வந்த காலத்தில் உற்ற நண்பனை அடைந்தவன்தான் இராமர். நல்லதொரு காலத்தே மிகச்சிறந்த நண்பனின் இயல்புகளை அளந்து பார்க்கக்கூடிய அளவுகோலாக ராமனுக்குக் குகன் உதவினான் என்பதைக் கம்பர் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.\nமுருகப் பெருமானுக்குக் \"குகன்' என்ற ஒரு பெயர் இருப்பதுபோல இராமாயணத்தில் வரும் குகனின் பிறப்பு���்கும் ஒரு புராணக் கதையுண்டு.\nஇராமபிரானைப் பார்க்காமலேயே அவரது குணங்களைக் கேட்டறிந்து, அதன் காரணமாக அவர்மீது பேரன்பு கொண்டு வாழ்ந்த வேடன்தான் குகன். \"பில்' எனும் மலைஜாதி இனத்தவரின் தலைவனான குகன். முரட்டு குணமும், மாமிசம் உண்ணும் பழக்கமும், பார்க்கவே அருவருக்கத்தக்க உருவம் கொண்டவனாக ஒரு காட்டுப் பகுதியில் குகன் வாழ்ந்து வந்தான். எனதருமை நண்பனே'' என்று ராமபிரான் கட்டித் தழுவினார் என்றால் - இராமனின் அன்பும், நட்பும், திருவடிப் பேறும் குகனுக்கு வாய்த்திருக்கிறதென்றால், அவன் முற்பிறப்பில் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' என்று ராமபிரான் கட்டித் தழுவினார் என்றால் - இராமனின் அன்பும், நட்பும், திருவடிப் பேறும் குகனுக்கு வாய்த்திருக்கிறதென்றால், அவன் முற்பிறப்பில் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அந்தப் புண்ணியத்தையும் குகனின் முற்பிறப்புப் பற்றிய வரலாறுமே இந்தச் சிறிய ஆய்வாகும்.\nஆன்மாக்களைப் புனிதமாக்கும் புண்ணிய நதி கங்கை. அந்தக் கங்கைக் கரையில் ஓர் அந்தண குலத்தைச் சேர்ந்த முனிவர் தவம் செய்துவந்தார். அவருக்கு ஏழு வயதில் ஒரு புதல்வன் இருந்தான். வேதங்களைக் ஐயந்திரிபுறக் கற்று அன்பும் பண்பும் அடக்கமும் கொண்டு அந்தச் சிறுவன் வளர்ந்து வந்தான். ஒருநாள் தந்தையைப் பார்த்து தெய்வங்களுக்குள் சிறந்த தெய்வம் எது\n நமது உடம்பின் உச்சியில் இருப்பது சிகை. வேதங்களின் முடிந்த முடிவாக உள்ளதும் உபநிடதம் அதர்வ சிகை. அதுபோல் தெய்வங்களின் தனிப்பெருந் தலைவர் முருகவேள். முருகன், மூவர் தேவாதி தேவர்கள் போற்றும் முழுமுதற் கடவுள். மறையாயிரங்களும் போற்றும் மகாதேவன். முருகனை வணங்கினால் எல்லா மூர்த்திகளையும் வணங்கியதற்கு ஒப்பாகும். அவன் கருணைக் கடல்; குணநிதி. முருகனை வழிபாடு செய்தோர், பிறவிப் பெருங்கடலைக் கடப்பர்; முக்தி பெறுவர்'' என்று முருகன் பெருமையை மகனுக்குக் கூறினார்.\nஒரு நாள் முனிவர் கேதாரம் வரை வெளியில் சென்றிருந்தார். அவர் திரும்பிவரும்வரை முனிவரின் மைந்தன் ஆசிரமத்தில் இருந்து, முருகன் திருவடிகளைத் சரிசித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மன்னன் ஒருவன், முனிவர் இல்லாததைக் கண்டு மன வருத்தத்துடன் திரும்பி நாடுசெல்ல நினைத்தான். அவ்வாறு திரும்பிய மன்னனைப் ப���ர்த்து,\n நீர் என்ன காரணமாக வந்தீர் உமக்கு என்ன கவலை என்னைச் சிறுவன் என்று எண்ண வேண்டாம். ஓர் இருள் சூழ்ந்த வீட்டில் சிறுவன் ஒருவன் விளக்கை எடுத்துச் சென்றால், இருள் விலகத்தானே செய்யும் சிறுவன்தானே என்று இருள் அலட்சியமாக எண்ணுமா சிறுவன்தானே என்று இருள் அலட்சியமாக எண்ணுமா விளக்குதானே முக்கியம் அதுபோல, நான் சிறுவனாக இருப்பினும் என்னிடம் \"ஞானதீபம்' இருக்கிறது. உமது அறியாமையாகிய இருளை நான் அகற்றுவேன்'' என்றான் முனிவரின் மைந்தன்.\n நான் இந்த நாட்டை ஆளும் மன்னன். வேட்டையாடியபோது குறிதவறி, நான் விட்ட அம்பு ஒரு முனிவரைக் கொன்றுவிட்டது. அதனால், பிரமஹத்தி (தோஷம்) தொடர்ந்து என்னை வருத்துகின்றது இதற்கு நிவாரணத்தை நாடி வந்தேன்'' என்றான்.\n நீங்கள் இந்தப் புனிதமான கங்கையில் மூழ்கி, வடதிசை நோக்கி நின்று, ஒரு மனதுடன், \"ஓம் முருகா' என்று மூன்று முறை கூறுங்கள் உங்களைப் பிடித்திருக்கும் பிரமஹத்தி உடனே அகலும்'' என்றான்.\nமன்னனும் அவ்வாறே செய்து, பிரமஹத்தி நீங்கப்பெற்று, முனிவர் மைந்தனைப் பணிந்து, வினை நீங்கி மகிழ்ச்சியாக தன் நகரம் திரும்பினான்.\nமுனிவர், சில நாள்களுக்குப் பின் தமது குடிசைக்கு வந்தார். தன் தந்தையைப் பணிந்தான் மகன். முனிவர் தன் மகனைப் பார்த்து, \"\"மகனே இங்கே தேர்ச் சக்கரத்தின் சுவடுகள் காணப்படுகிறதே, வந்தது யார் இங்கே தேர்ச் சக்கரத்தின் சுவடுகள் காணப்படுகிறதே, வந்தது யார்\n இந்நாட்டு மன்னன் பிரமஹத்தி நீக்கம் பெறுவதற்காகத் தங்களைக் காண வந்தார். அதற்குரிய நிவாரணத்தை நானே கூறினேன். மன்னன் நான் கூறியபடி செய்து, பாவம் நீங்கித் துன்பம் அகன்று மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்'' என்றான்.\nமுனிவர் பெரிதும் மகிழ்ந்து, \"\"மகனே வந்தவருக்கு ஆறுதல் கூறி உதவி செய்தாயே, இதுதான் பண்பாடு. அவருக்கு நீ என்ன பரிகாரம் கூறினாய் வந்தவருக்கு ஆறுதல் கூறி உதவி செய்தாயே, இதுதான் பண்பாடு. அவருக்கு நீ என்ன பரிகாரம் கூறினாய்\n பிரமஹத்தி விலக - கங்கையில் மூழ்கி, ஒருமனத்துடன் \"ஓம் முருகா' என்று மும்முறை கூறுங்கள் என்றேன்''.\nஇதைக்கேட்ட முனிவருக்குக் கடுங்கோபம் பொங்கி எழுந்தது. \"மூடனே நீ என் மகனா உனக்கு முருகன் பெருமை தெரியவில்லையே ஒருமுறை \"முருகா' என்று கூறினாலே ஆயிரம் பிரமஹத்திகள் அகலுமே... ஆனால் நீயோ, ஒரு பிரமஹத��தி விலக மூன்று முறை \"முருகா' என்று கூறுமாறு கூறியுள்ளாயே ஒருமுறை \"முருகா' என்று கூறினாலே ஆயிரம் பிரமஹத்திகள் அகலுமே... ஆனால் நீயோ, ஒரு பிரமஹத்தி விலக மூன்று முறை \"முருகா' என்று கூறுமாறு கூறியுள்ளாயே இது முறையோ நீ முருக மந்திரத்தின் பெருமையை நன்கு உணரவில்லையே ஆதலால், நீ வேடனாகப் பிறப்பாயாக ஆதலால், நீ வேடனாகப் பிறப்பாயாக'' என்று மகனைச் சபித்தார் முனிவர்.\nதந்தையைப் பலமுறை வேண்டிப் பணிந்து, தன் பிழை பொறுக்குமாறு மகன் வேண்டினான்.\nமுனிவர் சினம் தணிந்து, \"\"மகனே புனிதமான இதக் கங்கைக் கரையில் நீ வேடர் குலத்தில் பிறப்பாய் புனிதமான இதக் கங்கைக் கரையில் நீ வேடர் குலத்தில் பிறப்பாய் வேடனாகப் பிறந்தாலும், \"முருகன்' நாமமாகிய \"குகன்' என்ற பெயருடன் விளங்குவாய். நற்குண சீலனாக இருப்பாய். இக்கங்கைக் கரைக்கு ராமபிரான் அவதாரம் எடுத்து வரும் சமயம், ராமபிரானுக்கு உற்ற-உயிர் நண்பனாகி, அவர் பாதம் பணிந்து, அவரது அருளுக்குப் பாத்திரமாகி பிறவிப்பயன் பெறுவாய் வேடனாகப் பிறந்தாலும், \"முருகன்' நாமமாகிய \"குகன்' என்ற பெயருடன் விளங்குவாய். நற்குண சீலனாக இருப்பாய். இக்கங்கைக் கரைக்கு ராமபிரான் அவதாரம் எடுத்து வரும் சமயம், ராமபிரானுக்கு உற்ற-உயிர் நண்பனாகி, அவர் பாதம் பணிந்து, அவரது அருளுக்குப் பாத்திரமாகி பிறவிப்பயன் பெறுவாய்'' என்று சாப விமோசனமும் கூறினார்.\nஅந்த முனிவரின் மைந்தன்தான் கங்கைக் கரையில் \"சிருங்கிபேரம்' என்ற ஊரில் வேடனாகப் பிறந்து, \"குகன்' என்ற பெயருடன் வாழ்ந்து ராமச்சந்திர மூர்த்திக்கு உயிர்த் தோழனாகி சசாபவிமோசனம் பெற்ற குகப்பெருமாள் இதுதான் குகனின் முற்பிறவி வரலாறு. முருகப் பெருமானைப் போற்றியதால் கிடைத்த பெரும்பேறு\nகாரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பதை நிரூபிப்பவைதான் நமது இந்து இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களுமாகும்.\nகம்பர் கூறிய குகப்படலத்தின் சாரம் இதுதான்:- எத்தனை இழிந்த பிறவியாக இருந்தாலும்கூட, இறைவனிடத்தில் தூயபக்தி இருக்குமானால் - கள்ளங் கபடமற்ற அன்பிருக்குமானால், அவன் இறைவனின் திருவடியை அடைந்து அவரது அருளுக்குப் பாத்திரமாகிப் பேரின்பப் பெருநிலையை அடைய முடியும் என்பதற்குக் குகனும் ஒரு உதாரண புருசனாவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/bags-luggage", "date_download": "2018-04-26T11:25:28Z", "digest": "sha1:6MGXTJDH3QGEG6T32KACONNANRPDXIO4", "length": 6382, "nlines": 182, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 27 விளம்பரங்கள்\nகம்பஹா உள் பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nஅங்கத்துவம்கம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/check-this-budget-smartphone-with-4gb-ram-5000mah-battery-in-tamil-013258.html", "date_download": "2018-04-26T11:01:14Z", "digest": "sha1:3CCZRBJ46KQ5OASEGPWMEYZO2C6YFND6", "length": 9680, "nlines": 130, "source_domain": "tamil.gizbot.com", "title": "Check out this budget smartphone with 4GB RAM 5000mAh battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 4ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்.\n4ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்.\n\"இந்த போன் நல்லாயிருக்கு\" என்று யாராவது கூறியதும் அதே போனை கண்ணனை மூடிக்கொண்டு வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பயனர்கள் மிக தெளிவாக தனக்கு என்ன தே���ை.. ஒரு கருவியுடன் தனக்கான செயல்பாடுகள் என்னென்னெ என்பதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே ஒரு ஸ்மார்ட்போனை தேர்வு செய்கிறார்கள்.\nஅப்படியான உங்களின் தேர்வின் முக்கியமா அம்சமாக ரேம் அல்லது பேட்டரி திறன் அல்லது ரேம் மற்றும் பேட்டரி திறன் ஆகிய இரண்டுமே இருப்பின் தமிழ் கிஸ்பாட் பரிந்துரைக்கும் இந்த பட்ஜெட் கருவியையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் தொடங்கப்பட்டு ப்ளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வந்துள்ள கருவிதான் ரூ.11,999/- என்ற விலை நிர்ணயம் கொண்ட கருவிதான் இசெட்டிஇ பிளேட் ஏ2 ப்ளஸ்.\nஉலோக யூனிபாடி, சதுர வடிவ கேமரா, ஃபிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் ஆகிய அம்சங்களை கொண்ட இந்த கருவி தங்கம் மற்றும் சாம்பல் நிறம் வகைகளில் கிடைக்கிறது.\nஇந்த ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சமாக இதன் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் இக்கருவியின் 4ஜிபி ரேம் ஆகியவைகளை கூறலாம். இக்கருவி 22 மணி நேர பேச்சு நேரம் வழங்கும்.\n5.5 இன்ச் (1080x1920) பிக்சல்கள் கொண்ட முழு எச்டி டிஸ்ப்ளே கொண்ட இக்கருவி ஒரு 64 பிட் மீடியா டெக் எம்டி6750டி அக்டா கோர் எஸ்ஓசி மற்றும் 4ஜிபி ரேம் இணைந்து மாலி டி860 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது.\n128 ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் ஆதரவையும் வழங்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த மிபேவர் 3.5 ஓஎஸ் மூலம் இயங்கும் இக்கருவி இரட்டை சிம் ஆதரவும் வழங்குகிறது.\nகேமரா துறையை பொறுத்தம்மட்டில் பிடிஏஎப், இரட்டை எல்இடி ப்ளாஷ் மற்றும் 1080பி வீடியோ ஆதரவு கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஸ்க்ரீன்பிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.\nஇணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் ப்ளூடூத் வி4.0, ஜிபிஎஸ், 4ஜி, எல்டிஇ மற்றும் வைஃபை ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது அளவீடுகளில் 155x76.2x9.8மிமீ மற்றும் 189 கிராம் எடையுடையது.\n2017-ல் வாங்கக்கூடிய விருப்பத்திற்குரிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசியோமி மி 6எக்ஸ் வ��லை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.\n6ஜிபி ரேம், 5வாட் சார்ஜர் உடன் நியாமான விலையில் நோக்கியா எக்ஸ்.\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் நம்பமுடியாத மோசடி: உஷார்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/01/lic-policy-that-protects-you-from-cancer-less-premium-more-protection-010038.html", "date_download": "2018-04-26T11:31:20Z", "digest": "sha1:24BZHLUJH4YUG2PFVSIYZQUHHPL3IZAJ", "length": 35899, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கேன்சர் உள்ளவர்களுக்குக் குறைந்த ப்ரீமியத்தில் நிறைந்த பாதுகாப்பு அளிக்கும் எல்ஐஸி பாலிஸி...! | LIC policy that protects you from cancer in less premium, more protection - Tamil Goodreturns", "raw_content": "\n» கேன்சர் உள்ளவர்களுக்குக் குறைந்த ப்ரீமியத்தில் நிறைந்த பாதுகாப்பு அளிக்கும் எல்ஐஸி பாலிஸி...\nகேன்சர் உள்ளவர்களுக்குக் குறைந்த ப்ரீமியத்தில் நிறைந்த பாதுகாப்பு அளிக்கும் எல்ஐஸி பாலிஸி...\nகேன்சர் என்ற நோய் சில ஆண்டுகளுக்கு முன்னர்த் தான் கண்டறியப்பட்டது. ஆனால், இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் கேன்சரால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையை இழக்கும் துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டுள்ளதைக் காண்கிறோம். அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் போன்றவை கேன்சர் நோய்க்கு வழி வகுக்கின்றன என்பது நிபுணர்கள் கருத்து. இந்த உயிர்க்கொல்லி நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து விட்டால், மருத்துவ முறைகளின் மூலம் 100 சதவீதம் குணமாக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆனால் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போது, இந்நோய்க்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாகத் தென்படுவதில்லை. பெரும்பாலும், இந்நோய் மூன்றாம் கட்டத்தை நெருங்குகையில் தான் கண்டறியப்படுகிறது. அந்நிலையில், இந்த நோய்க்கான சிகிச்சைக்குப் பல லட்சம் ரூபாய்ச் செலவாகும். கேன்சருக்கான சிகிச்சைக்குச் செலவாகக்கூடிய அதிகத் தொகையைக் கருத்தில் கொண்டு அரசு சார்ந்த நிறுவனமான லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐஸி) நிறுவனம் எல்ஐஸி கேன்சர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை (திட்டம் 905) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் காணப்படும் அனுகூலங்கள் மற்றும் பயன்கள் பற்றி நாம் விரிவாகப் பார்க்கலாம்.\nஎல்ஐசி கேன்சர் கவர் பாலிஸி கேன���சர் நோயாளிகளுக்கு மட்டுமேயான பிரத்யேகத் திட்டமாகும். இத்திட்டத்தில், கேன்சர் சிகிச்சைக்கென ஒருமுறை மட்டும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. இது ஒரு வழக்கமான (நான்-லிங்க்ட்) பாலிஸி ஆகும். ஏனெனில், வருடத்துக்கு ஒருமுறை ப்ரீமியம் தொகை செலுத்தி, ஒவ்வொரு வருடமும் இதனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒழுங்காகப் புதுப்பித்து வந்தால் மட்டுமே காப்பீடு ரீடெயின் செய்யப்படும்.\n20 வயது முதல் 65 வயது வரையிலானவர்கள் இந்தப் பாலிஸியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பாலிஸிக்கான குறைந்தபட்ச காலவரையறை 10 வருடங்களாகவும், அதிகபட்ச வரையறை 30 வருடங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 50 வயதுக்குட்பட்டவர் எவருக்கும் இந்நிர்ணயம் பொருந்தும். 65 வயதுடைய ஒருவர் இப்பாலிஸியை எடுப்பாரானால் அவருக்கான காப்பீடு சுமார் 10 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 75 வயதிற்குப் பின் காப்பீடு கிடையாது. ஒருவர் தன் 55-வது வயதில், இப்பாலிஸியை எடுப்பாரானால், அவர் தன் 75-வது வயது வரையிலான அடுத்த 20 வருடங்களுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சமாகச் சுமார் 10 லட்சம் ரூபாயையும், அதிகபட்சமாகச் சுமார் 50 லட்சம் ரூபாயையும் காப்பீட்டுத் தொகையாகப் பெறலாம்.\nப்ரீமியம் தொகையானது உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து மாறுபடும். முதல் ஐந்து வருடங்களுக்கு ப்ரீமியம் தொகையில் மாற்றம் ஏதும் இருக்காது. கோரப்பட்ட தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் எல்ஐஸி நிறுவனம் ப்ரீமியம் தொகையில் மாற்றம் செய்யக்கூடும். குறைந்தபட்ச வருடாந்தர ப்ரீமியம் தொகை சுமார் 2,400 ரூபாய் ஆகும்.\nலெவல் சம் இன்ஷியூர்டு என்பது இதில் ஒன்று. அதாவது, பாலிஸி காலம் முழுவதிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை மாறாது. மற்றொரு ஆப்ஷன் இன்க்ரீஸ்டு சம் இன்ஷியூர்டு என்பதாகும். அதாவது, வருடத்துக்கு ஒருமுறை, உறுதியளிக்கப்பட்ட தொகை உயர்ந்து கொண்டே இருக்கும். பாலிஸி எடுக்கப்பட்ட வருடத்திலிருந்து, ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற விகிதத்தில் சுமார் ஐந்து வருடங்கள் வரை இந்தத் தொகை உயர்ந்து கொண்டே இருக்கும். அல்லது பாலிஸிதாரர் கேன்சர் நோயினால் பாதிக்கப்படும் வரை அதிகரித்துக் கொண்டிருக்கும்.\nஇதில், எது முதலில் நேர்கிறதோ, அது கருத்தில் கொள்ளப்படும். உதாரணமாக, பாலிஸிதார் கேன்சர் நோயினால் பாதிக்கப்படாதிருப்பின், இத்தொகை வருடத்திற்கு 10 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்து ஐந்து ஆண்டுகளின் முடிவில் சுமார் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கும். ப்ரீமியம் செலுத்தப்படும் காலத்தின் நான்காவது ஆண்டின் போது பாலிஸிதாரர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், காப்பீட்டுத் தொகை அதிகரிப்பது நின்று விடும். இவற்றுள் எது முதலில் நேர்கிறதோ, அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\nஇப்பாலிஸி, கேன்சர் நோயினால் உண்டாகும் ரிஸ்க்கை கவர் செய்வதற்கெனவே உருவாக்கப்பட்டதாகும். பாலிஸி காலககட்டத்தின் போது, பாலிஸிதாரர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டால், இந்தக் காப்பீடு அவருக்கு வழங்கப்படும். பாலிஸிக்கான காலவரையறை முடிந்தபின், எத்தகைய காப்பீடும் வழங்கப்படாது. பாலிஸியை இடையில் சரண்டர் செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. ரிட்டர்ன்களுக்கு மதிப்பு இல்லாததினால், கடன் வசதியும் கிடையாது.\nகேன்சர் நோய் அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால், உத்தரவாதமளிக்கப்பட்ட மொத்தத் தொகையில் சுமார் 25 சதவீதம் பாலிஸிதாரருக்கு வழங்கப்படும். ஆரம்ப நிலையிலேயே கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டால், மூன்று வருடங்களுக்கு ப்ரீமியம் தொகை செலுத்த தேவையில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகு, வருடாந்தர அடிப்படையில் ப்ரீமியம் தொகை சீராகச் செலுத்தப்பட வேண்டும். ஆரம்பக் கட்ட கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டுக் காப்பீடு வழங்கப்பட்ட பின், மீதமுள்ள பாலிஸி காலத்தில், முற்றிய நிலை கேன்சருக்கு மட்டும் காப்பீடு வழங்கப்படும். ஆரம்பக் கட்ட கேன்சருக்கு இரண்டாவது முறையாகக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. ஆரம்ப நிலையில் இருக்கக்கூடிய கேன்சர் கட்டி, பாலிஸிதாரருடைய உடலில் முன்பிருந்த இடத்திலன்றி வேறொரு பாகத்தில் காணப்பட்டாலும் கூட அதற்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை.\nகேன்சர் நோய் முற்றிய நிலையை எட்டிய பின் கண்டறியப்படும் பட்சத்தில், இதற்கு முன் ஆரம்பக் கட்ட கேன்சருக்கு ஏதேனும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருப்பின், காப்பீடாக வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகையில் இருந்து அத்தொகை கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை வழங்கப்படும். கேன்சர�� நோய் முற்றிய கட்டத்தில் இருக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டால், உத்தரவாதமாக வழங்கப்பட வேண்டிய தொகையுடன் மொத்தத் தொகையில் ஒரு சதவீதத் தொகையும் சேர்த்து ஒவ்வொரு மாதமும், அடுத்து வரும் பத்தாண்டுகள் வரை வழங்கப்படும். பாலிஸி காலவரையறை இதனைப் பாதிக்காது. பாலிஸிதாரர் இந்நோய்க்கு பலியானாலும் கூட, இந்த மாதாந்திர ஊதியம் அவரது வாரிசுதாரர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும்.\nபாலிஸி காலத்தின் போது முற்றிய நிலையில் கேன்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டால், கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிற்குப் பின் வரும் அடுத்த ஆண்டிற்கான ப்ரீமியம் தொகையைச் செலுத்த தேவையில்லை. முற்றிய நிலை கேன்சருக்கெனக் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட பின், மாதாந்திர ஊதியத் தொகை தவிர்த்து, வேறு தொகை எதுவும் வழங்கப்பட மாட்டா. பல்வேறு கேன்சர் கட்டிகள் ஒரே சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, எல்ஐஸி ஒரே ஒரு உதவித்தொகையை மட்டுமே வழங்கும். கேன்சர் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் இத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேன்சர் கவர் பாலிஸிக்கு, வருமான வரி சட்டத்தின் செக்ஷன் 80 டி -யின் கீழ், வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாகச் சுமார் 55,000 ரூபாய் வரையிலான தொகைக்கு மட்டுமே. இப்பாலிஸியின் கீழ் செலுத்தப்படும் ப்ரீமியம் தொகைக்குச் செக்ஷன் 80 டி -யின் கீழ் வரிச்சலுகை கோர இயலாது.\nபினைன் ட்யூமர்கள், உயிருக்கு பாதிப்பில்லத கேன்சர் கட்டிகள், ஆபத்து அதிகமில்லாத கேன்சர் கட்டிகள் போன்றவை ஆரம்பக் கட்ட கேன்சரின் கீழ் சேர்க்கப்படுவதில்லை. டிஸ்ப்ளேஸியா, இன்ட்ரா-எபித்தீலியல் நியோப்ளேஸியா அல்லது ஸ்குவாமஸ் இன்ட்ராஎபித்தீலியல் லீஜியன்ஸ், கார்ஸினோமா இன்ஸிட்டு, மெலனோமா இன்ஸிட்டு உள்ளிட்ட அனைத்து வகையான ட்யூமர்கள் மற்றும் ஹெச்ஐவி பாதிப்பு போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.\nபாலிஸி வழங்கப்பட்ட தினத்திலிருந்து 180 நாட்கள் வரையிலான காலம், காப்பீட்டுக்கான காத்திருப்புக் காலமாகக் கூறப்படுகிறது. அல்லது காப்பீடு புதிப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதம் வரை இது எஃபக்டிவ் ஆக இருக்கும். இச்சூழலில், மேற்கூறிய இரண்டில் எது ஒன்று பிற்பாடு நேர்கிறதோ, அதுவே காப்பீடு வழங்கப்படும் போது கருத்தில் கொள்ளப்படும். ���ந்த விதி கேன்சர் நோய் எப்படிப்பட்ட கட்டத்தில் இருந்தாலும் பொருந்தும். காத்திருப்புக் காலத்தின் போது, காப்பீட்டுத் தொகை வழங்கப்பட மாட்டாது. மேலும், இக்காலகட்டத்தின் போது கேன்சர் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் கூட, பாலிஸி கேன்சல் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. காத்திருப்புக் காலம் முடிவடைந்த பின்னர்க் கேன்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே காப்பீட்டுத் தொகையாக உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.\nநோயாளி பிழைத்திருந்தால் மட்டுமே காப்பீடு\nகேன்சர் நோய் ஆரம்பக் கட்ட நிலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பின் சுமார் ஏழு நாட்கள் வரை உயிரோடிருந்தால் மட்டுமே காப்பீட்டின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும். இந்த ஏழு-நாட்கள் காலக்கெடு கேன்சர் நோய் கண்டறியப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும்.\nஇந்தப் பாலிஸியை ஆன்லைனில் வாங்க முடியும். இவ்வகையில் வாங்கினால், ப்ரீமியம் தொகைக்குச் சுமார் ஏழு சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nமுற்றிய நிலையில் கேன்சர் கண்டறியப்பட்டால், உத்தரவாதமளிக்கப்பட்ட முழுத்தொகையும் வழங்கப்பட்ட பின் மாதாந்திர ஊதியத் தொகையும் வழங்கப்படும் என்பது இதன் வசீகரமான அம்சமாகத் திகழ்கிறது.\nஐந்து வருடத்துக்கு ஒருமுறை ப்ரீமியம் தொகை அதிகரிக்கலாம். கோரப்படும் காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து எல்ஐஸி சில மாற்றங்களைச் செய்யலாம். இதனை விரும்பாதோர், பாலிஸியை புதுப்பிக்கத் தேவையில்லை.\nஇப்பாலிஸியை மூன்றாம் நபர் யாரும் நிர்வகிப்பதில்லை. எனவே கோரிக்கைகளை ப்ராசஸ் செய்வது மிகவும் கடினம்.\nஇந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகள், அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் உள்ளன. மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் எதுவும் கிடையாது. தேவை ஏற்படும்போது, இதன் பயனை பாலிஸிதாரர் மட்டுமே உபயோகித்துக் கொள்ள முடியும்.\nசாதாரண இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சிலவும் கேன்சர் கவரேஜ் பாலிஸிக்களை வழங்கி வருகின்றன. எல்ஐஸி கேன்சர் கவரேஜ் பாலிஸி எடுப்பதற்கு முன், இதர பாலிஸிக்கள் அனைத்தையும் எடை போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇரண்டாவது வீட்டுக் கடன் வாங்���ுகிறீர்களா..\nஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சி செய்தி. டிரம்ப்-இன் புதிய அறிவிப்பு..\nஏர்ஏசியா-வின் கோடை விடுமுறை அதிரடி ஆஃபர்.. ரூ.1,399 முதல் விமான பயணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/trisha-or-priya-varrier-both-are-not-in-my-next-film-says-nalan-kumarasamy/articleshow/63784116.cms", "date_download": "2018-04-26T11:06:11Z", "digest": "sha1:WDVKQH5KSKRVVESFCRF3OUPOFGVJ7N33", "length": 24555, "nlines": 216, "source_domain": "tamil.samayam.com", "title": "நளன் குமாரசாமிPriya Varrier:trisha or priya varrier both are not in my next film, says nalan kumarasamy!|என் படத்தில் த்ரிஷாவும் இல்லை; பிரியா வாரியரும் இல்லை: நலன்குமாரசாமி! - Tamil movie news - Samayam Tamil", "raw_content": "\nராம் சரணுக்கு பண மாலை, பாலாபிஷேகம..\nவிஜய்யின் துப்பாக்கியை விடாமல் பட..\nஅடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த..\nகரினா கபூரின் அசத்தலான புது லுக்\nWatchVideo: விஜய்யின் ஆளப்போறான் ..\nஎன் படத்தில் த்ரிஷாவும் இல்லை; பிரியா வாரியரும் இல்லை: நலன்குமாரசாமி\nஎன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவும் நடிக்கவில்லை, பிரியா வாரியரும் நடிக்கவில்லை என்று நலன் குமாரசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘சூது கவ்வும்,’ ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. மேலும் இவர் ‘மாயவன்’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். அடுத்து அவர் இயக்கும் படத்தில், மலையாள படமான ‘ஒரு அடார் லவ்’ டீசர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை பிரியா வாரியர் ஹீரோயினாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது.\nஇதுபற்றி இயக்குனர் நலன் குமாரசாமியிடம் கேட்டபோது, ‘‘இது உண்மை இல்லை. எனது அடுத்த படத்துக்கான கதை தற்போது தயாராகி விட்டது. ஹீரோ, ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. இதற்குமுன், எனது படத்தில் த்ரிஷா நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இப்போது பிரியா வாரியர் நடிப்பதாகச் சொல்கிறார்கள். இது எதுவும் உண்மை இல்லை’ என்றார் இயக்குனர் நலன் குமாரசாமி.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை ம���ந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nகணவரின் ஆசைக்காக கல்லூரி பெண்களை மிரட்டி அனுப்பி வ...\nகாஜலின் நிர்வாண போஸ் பழைய புகைப்படம் தற்போது வைரலா...\nஅதுக்கும் ஆதாரம் இருக்கு ராஜசேகர்: ஸ்ரீ ரெட்டி\nடூ பீஸ் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ‘மங்காத்த...\nஇந்தியாஏழைகளின் தாகம் தீர்க்கும் ‘வாட்டர் ஏ.டி.எம்.,’:பெங்களூரு எம்.எல்.ஏ.,க்கள் புதுமுயற்சி\nதமிழ்நாடுமதுரை சித்திரை திருவிழா: நாளை முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசினிமா செய்திகள்விஜய், அஜீத் பற்றி கருத்து கூறிய நடிகர் விஷால்\nசினிமா செய்திகள்ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி\nஆரோக்கியம்நாக்கில் எந்த நிறத்தில் படிவு இருந்தால் என்ன நோய் என்று தெரியுமா\nஆரோக்கியம்ஹேண்ட் டிரையர்களில் இத்தனை கெடுதல்களா\nசமூகம்பத்திரிகைச் சுதந்திரம்: இந்தியாவுக்கு 138வது இடம்\nசமூகம்இலங்கையில் யானைகளைக் கொல்லும் குப்பைகள்\nசெய்திகள்உள்ளே நீங்க.....வெளியே நாங்க...மல்லுக்கட்டிய ‘தல’,‘தளபதி’...மனைவி ஷாக்சி..அனுஷ்கா\nசெய்திகள்மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கம்\n1என் படத்தில் த்ரிஷாவும் இல்லை; பிரியா வாரியரும் இல்லை: நலன்குமார...\n2சீனுராமசாமியுடன் கூட்டணி சேரும் சமுத்திரகனி\n3தயாரிப்பு செலவோ சில லட்சங்கள்; வருமானமோ பல பல கோடிகள்\n4மலையாள பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது இவர்தானாம்\n5சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அக்ஷரா கௌடா\n6‘பிஎஸ்வி கருட வேகா’படத்தை வெளியிட நீதிபதி விதித்த 6 மாத தடை\n7‘மெர்குரி’யை தன் இசையால் பேச வைத்த சந்தோஷ் நாராயணன்\n8காவிரி மேலாண்மை வாரியத்திற்காக விஜய்சேதுபதி ரசிகர்கள் செய்த காரி...\n9பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க மவுனம் காத்து வரும் வித்யா பாலன...\n10நடிகா் பாா்த்திபன் அலுவலகத்தில் கொள்ளை சம்பவம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2012/01/blog-post_2007.html", "date_download": "2018-04-26T11:32:56Z", "digest": "sha1:EVGPQW3KM64PUZF7CACHMB2MTZYVZLJK", "length": 7215, "nlines": 132, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்", "raw_content": "\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nஎன் காதல் தேவதையின் கண்கள்\nநெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்\nகண்ணோரம் மின்னும் அவள் காதல்\nஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல\nஉன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல\nஇந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்\nநோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்\nமருந்தை ஏனடி தர மறந்தாய்\nஏ பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்\nகாதல் இருக்கும் பயத்தினில் தான்\nமீறி அவன் பூமி வந்தால்\nதாடியுடன் தான் அலைவான் வீதியிலே\nLabels: சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nஒரு நாள் ஒரு கவிதை\nஅன்று வந்ததும் அதே நிலா\nமலர்ந்தும் மலராத பாதி மலர்\nவா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nமீனாட்சி மீனாட்சி… அண்ணன் காதல் என்னாச்சி\nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்\nதீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த தேனா\nஇதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா\nஎன் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்\nசிப்பி இருக்குது முத்தும் இருக்குது\nஉன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம்\nஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா\nஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\nபூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ...\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவ...\nஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா\nஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு...\nசின்னச் சின்ன தூறல் என்ன\nகடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே\nஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்\nநியூயார்க் நகரம் உறங்கும் நேரம்\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nபிறை தேடும் இரவிலே உயிரே\nநண்பனே எனது உயிர் நண்பனே\nநான் சொன்னதும் மழை வந்துச்சா\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nஅது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A4", "date_download": "2018-04-26T11:31:50Z", "digest": "sha1:KPNQ5WHK4SORQQ2QS6LRR43KYWN33WI7", "length": 1434, "nlines": 27, "source_domain": "vallalar.net", "title": "வாழாத", "raw_content": "\nவாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா\nவஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ\nபாழான மந்தையர்பால் சிந்தை வைக்கும்\nபாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ\nஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான\nஇன்பமே என்அரசே இறையே சற்றும்\nதாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ\nசாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே\nவாழாத நெஞ்சம் எனைஅலைத் தோடி மடந்தையர்பால்\nவீழாத நாளில்லை என்னைசெய் கேன்உன் விரைமலர்த்தாள்\nதாழாத குற்றம் பொறுத்தடி யேன்தனைத் தாங்கிக்கொள்வாய்\nசூழா தவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2013/07/3.html", "date_download": "2018-04-26T11:23:44Z", "digest": "sha1:ZQZFDLI6C2QZL4NXKL6FUVLWL6EKXZT3", "length": 11231, "nlines": 140, "source_domain": "www.sfipuducherry.com", "title": "3 வது நாளாக புதுச்சேரி உயர்கல்வித்துறை முற்றுகை - எஸ்.எப்.ஐ. தொடர் போராட்டம்..! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\n3 வது நாளாக புதுச்சேரி உயர்கல்வித்துறை முற்றுகை - எஸ்.எப்.ஐ. தொடர் போராட்டம்..\nSFI . அரசு . சென்டாக் . பாலிடெக்னிக் . போராட்டம் . மாணவர் சேர்க்கை\n3 வது நாளாக முற்றுகையிட்டு போராட்டம்...\nபாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு வகுப்பில் சேர்வதற்கு ஒவ்வொரு துறையிலும் 12இடங்கள் சேர்க்கப்படுகின்றன.அந்த இடங்களுக்கு சென்டாக் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இதனால் தகுதியும்,திறமையும் உள்ள அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் போட்டிபோட்டு பெரும் பகுதி இடங்களை கைப்பற்றி பயின்று வருகின்றனர்.தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.இந்நிலையில் மாநில அரசு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிற நுழைவத்தேர்வை ரத்து செய்து நடப்பு கல்வியாண்டு முதல் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் அன்று அறிவித்துள்ளதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் உயர்கல்வித்துறையை 2மணிநேரத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஏற்கனவே நடைமுறையில் இருந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு முறையை தொடர வேண்டும் என இந்திய ம���ணவர் சங்கம் வலியுறுத்தி புதுச்சேரி மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள பிப்மேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து உயர்கல்வி துறை இயக்குனர் கரிகாலனை சந்தித்து மாணவர் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் திருப்தி அளிக்காததால் காவல் துறை அதிகாரிகள் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்திருந்திருந்தனர். இரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுடன் இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த், து.தலைவர் ரஞ்சித், பவித்ரன், நந்தா, மாணவிகள் கலைவாணி, திவ்யா உள்ளிட்ட மாணவர் பிரதிநிதிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். மாணவர் சங்க நிர்வாகிகளிடம் கூறியதாவது அரசு கல்லூரி மாணவர்கள் பாதிக்கபடுவார்களேயானால் அரசு பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் பாலிடெக்னிக்ன் இறுதி ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.\nமுதலமைச்சரின் அறிவிப்பு குறித்து இறுதி முடிவு என்பது அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்று கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாக இந்திய மாணவர் சங்கம், தெரிவித்துக்கொள்கிறது.\nஇப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க து.தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார், பிரதீப், நந்தா, ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மாணவர் சங்கம் பிரதேச செயலாளர் ஆனந்த், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க து.தலைவர் பாஸ்கர் கண்டன உரையாற்றினர்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/general_astrology/marriage_matching/12_marriage_matching.html", "date_download": "2018-04-26T11:28:09Z", "digest": "sha1:HJFOGBJO67SNQD4W6Y52JBNW7TZ3ZNQK", "length": 12136, "nlines": 71, "source_domain": "diamondtamil.com", "title": "12 வகையான திருமணப் பொருத்தங்கள் - திருமணப் பொருத்தம் - பொருத்தம், திருமணப், வாழ்வை, முக்கியம், இன்ன, உண்டு, பொருத்தங்கள், உடல், வாழ்வில், ஜோதிடம், தான், வகையான, கடந்த, இப்பொருத்தம், என்றும், இருந்தால், இல்லை, குறிக்கோளை, எண்ணி, வாழ்வு, ஆயுள், மணமக்களின், குறிப்பிடுவது, கணம், தீர்க்க, வேண்டும், அறிந்து", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 26, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n12 வகையான திருமணப் பொருத்தங்கள்\n12 வகையான திருமணப் பொருத்தங்கள் - திருமணப் பொருத்தம்\nமணமக்களின் ஆயுள் ஆரோக்கியம் இவை இரண்டையும் குறிப்பிடுவது. இது முக்கியம்.\nஇது குணநலன் பண்பு நலனைக் குறிக்கும் இது மூன்று வகை தேவகானம் மனித கனம இராட்சஷ கணம். 27 நட்சத்திரங்கலியா முன்று பிரிவாகப் பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர் இன்ன கணம் என்று முனிவர்கள் வகுத்துள்ளார்கள். இது முக்கியம். குண நலம் வாழ்விற்கு எத்துணை அவசியம் என்பது நீங்கள் அறிவீர்கள்.\nபொருளாதார வளமாக அமைந்திட இப் பொருத்தம் வேண்டும்.\nமணமகள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்து சுமங்கலியாயாகவே வாழ்வு நிறைவு பெறுவாள் என்பதாகும்.\nஇது மிக முக்கியமானது. பெரும்பான்மையான மனிதர்கள் உடல் தேவையே வாழ்வு என மயங்குகின்றனர். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய இப் பொருத்தம் வேண்டும். வேறு ஏதோ குறிக்கோளுக்காக இந்த வாழ்வை இறையருள் தந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள மனிதனை இழுக்கும் ஒரு மாயப் பொறி என்பதனை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். எனினும் உடலுடன் கூடிய வாழ்வில் தான் குறிக்கோளை அடைய முடியும். வாலிபக் காலத்தில் உடலில் கட்டளைக்கு மனக் ஒத்துழைத்து செயற்பட��ம். அறிவு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கும். சில காலம் சென்ற பின் இயற்கைச் சட்டப்படி உடல் தளரும் ஞானம் பிறக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார். கடந்த கால வாழ்வை எண்ணி கலி விரக்கம் கொள்வார். வாழ்வில் இளமையில் பிழையும் நடுப் பகுதில் போராட்டமும் முதுமையில் கடந்த கால வாழ்வை எண்ணி கழிவிரக்கம் கொள்வதுதான் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாக இருக்கிறது. விதிவிலக்காக தற்சோதனை செய்து வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து மரணமில்லாத வாழ்வை அடைந்தவர் பலருண்டு. இதைக்கூறிடும் தகுதி எனக்கு உண்டு. ஏனெனில் பல்லாயிரக்கான மானிடரின் தனிப்பட்ட வாழ்வை அறியும் சூழ்நிலையில் என்பணி அமைந்தது தான் காரணம். எனவே மனிதன் மனிதப் பண்போடு பிற்காலத்தில் வாழ்ந்திட இப்பொருத்தம் துணை செய்யும். எனவே இது முக்கியம்.\nஇது வம்ஸ விருத்திக்காக. இது முக்கியம்.\nஇராசி அதிபதி பொருத்தம் :\nசந்ததிகள் விருத்திக்காகவும் ஒருவர்க்கொருவர் நேசமுடன் வாழ வழி வகுப்பதற்காகவும் இது உதவும்.\nஇது உயிர்நாடி போன்ற பொருத்தமாகும். வாழ்வில் முக்கியமான ஆயுள் புத்தோஷம் பிரயாணத்தில் தீமைக் பொருள் இழப்பு இவைகளைப் குறிப்பிடுவது. இதற்கு தீர்க்க சுமங்கலிப் பொருத்தம் என்று பெயரும் உண்டு இப்பொருத்தம் இல்லை எனில் மனம் முடிக்கக் கூடாது. இது மிக முக்கியம்.\nஇந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.\nஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.\nஇந்த 12 பொருத்தங்களையும் சரிபார்த்து இன்ன நட்சத்திரப் பெண்ணிற்கு இன்ன நட்சத்திர வரன் இத்தனை பொருத்தங்கள் அமைகின்றன என்றும் பொருத்தம் உண்டு அல்லது இல்லை என்றும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளோம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n12 வகையான திருமணப் பொருத்தங்கள் - திருமணப் பொருத்தம், பொருத்தம், திருமணப், வாழ்வை, முக்கியம், இன்ன, உண்டு, பொருத்தங்கள், உடல், வாழ்வில், ஜோதிடம், தான், வகையான, கடந்த, இப்பொருத்தம், என்றும், இருந்தால், இல்லை, குறிக்கோளை, எண்ணி, வாழ்வு, ஆயுள், மணமக்களின், குறிப்பிடுவது, கணம், தீர்க்க, வேண்டும், அறிந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் ���கைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2010/10/blog-post_04.html", "date_download": "2018-04-26T11:40:41Z", "digest": "sha1:EJZM6XGW6WYANQBPCZKEGM6CY3FQPTFY", "length": 7664, "nlines": 126, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: காதல் வந்தால் சொல்லி அனுப்பு", "raw_content": "\nகாதல் வந்தால் சொல்லி அனுப்பு\nகாதல் வந்தால் சொல்லி அனுப்பு\nஎன் கண்ணீர் வழியே உயிரும் வெளியே\nமனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2)\nகண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து\nகடல் நீர் மட்டும் கூடுதடி\nஉயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு\nஇந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு\nசாவை அழைத்து கடிதம் கேட்டேன் காதலிக்கும் முன்பு\nஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு\nஉன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை\nஉன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை\nகடல் துயில் கொள்வதும் நில குணம் கொள்வதும்\nநான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி\nஉன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ...\nபிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு\nநீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு\nஅனை தந்தாய் கண்டதி ல்லை நான் கண் திறந்த பின்பு\nஎன் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு\nபெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை\nஅதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை\nநான் கரையாவதும் இல்லை நுரையாவதும்\nவளர் பிரையாவதும் உன் சொல்லில் உள்ளதடி\nஉன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ...\nLabels: காதல் வந்தால் சொல்லி அனுப்பு\nஒரு நாள் ஒரு கவிதை\nஇறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்\nஆசையக் காத்துல தூது விட்டு\nஆறுயிரே ஆறுயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கி...\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது\nகாதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை\nசெம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே\nகாதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா\nதெரியாம பார்த்துப்புட்டேன் உன்னை தெரிஞ்சே தான் மாட...\nவசந்த சேனா வசந்த சேனா\nசுடும் நிலவு சுடாத சூரியன்\nதொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம...\nசில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென\nமயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...\nஎன் காதலே என் காதலே.....\nஉன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்\nராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\nஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே\nசக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால\nநீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன்\nரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா\nஆடல் கலையே தேவன் தந்தது\nபூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா\nநின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா\nசின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை\nகாதல் வந்தால் சொல்லி அனுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalpirivu.blogspot.com/2012/", "date_download": "2018-04-26T11:10:47Z", "digest": "sha1:KENVVL64ORIF2WJGESKLCXY5NE3HNT6F", "length": 18119, "nlines": 141, "source_domain": "muthalpirivu.blogspot.com", "title": "முதல் பிரிவு: 2012", "raw_content": "\nடைரி.... விருப்பமில்லாதவர்கள் தொடர வேண்டாம்.\nஎனக்கு சில பழக்க வழக்கங்கள் இருக்கின்றது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தாலோ இல்லை துக்கம் தொண்டையை அடைத்தாலோ நான் சிலவற்றைத் தவறாமல் செய்வேன்.\n1. தனிமையில் சில மணித் துளிகள் செலவிடுவேன். கொஞ்ச தூரம் நடந்து செல்வேன் என்னுடன் பேசிக் கொண்டே.\n2. தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தாலும் என் மடிக்கணினியில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருப்பேன்.\n3. கல்லூரி விடுதியில் சேர்ந்த நாள் முதல் எனக்கு பிடிக்காத ஒன்று துவைப்பது. ஆனால், என் ஆடைகளைத் துவைக்க ஆரம்பிப்பேன்.\n4. ஐஸ் க்ரீம் சாப்பிடுவேன் தனியாக அமர்ந்து.\n5. நிலவை ரொம்ப நேரம் வேடிக்கை பார்ப்பேன்.\n6. பைக்கில் வெகு தூரம் செல்வேன்.\n7. அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும் பதிவு எழுதுவேன்.\nஇந்த வாரம் முழுக்க இவை எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கின்றேன். இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியான தருணங்களில் இவற்றை செய்ய எனக்கு சந்தர்ப்பம் அமைவது இல்லை.\nஎன் நண்பர்களிடமும் டைரியிடமுமே இவ்வாறான புலம்பல்களை புலம்புவது வழக்கம். சில வருடங்களாக டைரி எழுதுவதுமில்லை. புலம்பல்களை கேட்கும் நிலையில் நண்பர்களும் தற்போது இல்லை.\nவாழ்க்கையைப் பற்றி யோசித்து யோசித்தே எப்படி வாழப் போகிறேன் என்ற பயம் நிறைய வந்துவிட்டது. என்னுடன் நன்றாக பழகிய சில நாட்களிலேயே என்னைப் பற்றி கூறிவிடுவர் என் நண்பர்கள் நான் ஒரு Sentimental Idiot என்று. அந்த குணத்தால் பல நெருங்கிய நண்பர்க���ை அடைந்திருக்கின்றேன். அடைந்த அதே நண்பர்களையும் இழந்திருக்கிறேன்.\nஎன்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று ஏன் சில மனிதர்களை நான் சந்திக்கிறேன். நன்றாக பழகுகிறேன். என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் ஏன் திடீரென்று அவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள் என்று. இப்படி ஒவ்வொரு நபரும் என்னை விட்டுப் பிரிந்து செல்லும் போது நான் எடுக்கும் ஒரே முடிவு அடுத்து யாரிடமும் senti, emotional லா இருக்கக் கூடாதென்று. ஆனால், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை அல்லவா. மீண்டும் பழகி என்னை நானே வருத்திக் கொள்கிறேன். என்னால் பிறரை சாராமல் வாழவே முடியாதா என்ற பயம் தான் என்னை சில நாட்களாக வாட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூட இவற்றை எல்லாம் என் மனதினுள் அடைத்து வைக்க முடியவில்லையே :-(\nஎன்னை நான் மாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டால் என் சுயத்தை நான் இழந்து விடுவேனோ என்று தோன்றுகிறது. அதன் பின் எனக்கென்று இருந்த எல்லா அடையாளங்களும் காணாமல் போய் விடுமே. ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கின்றது. பிறரைச் சாராமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nசரி போதும் என் சோகக் கதை. சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். அவற்றை படித்து முடிக்க வேண்டும்.\n1. நான் எல்லாம் ஆங்கில புத்தகங்கள் படிப்பேன் என்று என் கனவிலும் நினைக்கவில்லை. ஆங்கில புத்தகங்களை படிக்காதமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, புக் ஸைஸ் பார்த்தாலே ஒரு அலர்ஜி. இரண்டு, தமிழில் படிக்கும் போது கிடைக்கும் ஒரு ஃபீல் மிஸ் ஆகும். ஆனால், இவர் எழுதிய புத்தகங்கள் அப்படி இல்லை. படம் பார்த்து மட்டும் தான் நான் அழுகிற டைப் என்று நினைத்தேன். ஆனால், இவர் புத்தகங்கள் படித்து முதல் முறை கண் கலங்கினேன். இவர் இது வரை எழுதிய நான்கு புத்தகங்களை படித்து விட்டேன். இவரது சமீபத்திய புத்தகத்தை வாங்கி இருக்கிறேன். விரைவில் படிக்க வேண்டும். நான் சொல்லும் எழுத்தாளர் Chetan Bhagat.\n2. காதல் புத்தகங்கள் மட்டும் தான் மிக விரும்பிப் படிப்பேன். தத்துவ புத்தகங்கள் படிக்கும் அளவு எனக்கு பொறுமை இல்லை. அதான், தினம் தினம் வாழ்க்கையே பல தத்துவங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றதே :-) இவர்(Ravinder Singh) எழுதிய முதல் புத்தகத்தின் தலைப்பு தான் என்னை மிகவும் கவர்ந்தது, \"I TOO HAD A Love Story\". நேரம் கிடைத்தால் இப்புத்தகத்தை நீங்க���ும் படித்துப் பாருங்கள். காதலை இவரை விட யாரும் கண்டிப்பாக அழகாகச் சொல்ல முடியாது. இவரது இரண்டாவது புத்தகம் \"Can Love Happen Twice\". இம்முறையும் தலைப்பு தான் என்னை வாங்கத் தூண்டியது. முதல் புத்தகத்தைப் போல இதுவும் அட்டகாசமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஇந்த இரண்டு புத்தகங்களும் எப்பொழுது விற்பனைக்கு வந்தன என்று எனக்குத் தெரியவில்லை. Odyssey, Landmark அடிக்கடி போகும் பழக்கம் இல்லாததால். சமீபத்தில் Royal Meenakshi Mall சென்றேன். பார்த்ததும் வாங்கிவிட்டேன் இரண்டையும். \"Can Love Happen Twice\" படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். ஒரே நாளில் படித்து அதன் சுவாரஸ்யத்தை மிஸ் பண்ண விருப்பமில்லை. அதனால் ஆமை வேகத்தில் போய்க் கொண்டிருக்கின்றேன் :-)\nவேறொருத்தி வந்து தங்க, என் மனசு சத்திரமா\nஎன் மனதில் பதிந்தவை (9)\nமுதல் e-kavithai நூல்- கா _ _ Comes First. - ஏற்கனவே எழுதிய கவிதைகள் சிலதும், சமீபத்தில் எழுதியதையும், ஒன்றாக சேர்த்து உருவாக்கிய e-kavithai. படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க, மக்கா\n- நான் ஒரு வேடதாரி ஆம் என் பெயர் தமிழன்.... உலகில் உள்ள அனைத்து உயிர்களை நேசிக்க கற்றுத் தரும் காட்டு மிராண்டி... மனிதனை மனிதனாய் பார்க்கும் மனிதம் கொ...\n - மரமாய் நானிருக்க மழையாய் நீயிருப்பாய் வேராய் நான் இருக்க விழுதாய் நீயிருப்பாய் வான்முகிலாய் நானிருக்க வெண்ணிலவாய் நீயிருப்பாய் கரையாய் நானிருக்க அலையாய் ...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nஅதுவரை இது நிகழாதிருக்கட்டும் - வக்கிரம் நிறைந்த மனதின் வெயில்வாட்டுகிறது புறச்சூழலை நாம் நம்அறைகளுக்குத் திரும்புகிறோம் செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாகநம்பப்படுகிற அறை ஓர் அ...\nஎன் காதலே - காலத்தின் வேகத்தோடு ஓடுவது அத்தனை சுலபமில்லை ... மனமும் செயலும் மாறாமல் பயணிப்பதும் எளிதில்லை .... நீ அனைத்திலும் கண்ட...\n ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகடலோரக் கவிதைகள் - பிரியத்தின் பேரழகி இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக் கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நின...\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள். - இப்ப எல்லாம் நான் முந���தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே\nநினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nவழக்கம் போல். - என் இரவுகளுக்கும் உன் நினைவுகளுக்கும் தூக்கமே இல்லை.. நடு இரவின் ஒத்திகைகளை சேமித்த வசனங்களை என்னால் ஒப்புவிக்க முடியவில்லை.., மௌனமாய் சிரி...\nஉண்மை - ஏதோ ஒன்றை பெறும் போது ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறோம் என்பதும் உண்மை\nவிதியின் வினை - நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன் நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி அழிப்பது,... என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/MicromaxDataCard54.html", "date_download": "2018-04-26T11:29:51Z", "digest": "sha1:LAS7EC764AFEHXBGRHZWV32YWEYFW4YR", "length": 4111, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Micromax Data கார்டு 54% தள்ளுபடியில்", "raw_content": "\nMicromax Data கார்டு 54% தள்ளுபடியில்\nAmazon ஆன்லைன் தளத்தில் Micromax MMX210G 3G USB (White) டேட்டா கார்டு 54% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்க்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசந்தை விலை ரூ 1,999 , சலுகை விலை ரூ 929\nMicromax Data கார்டு 54% தள்ளுபடியில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/negombo/bags-luggage", "date_download": "2018-04-26T11:12:13Z", "digest": "sha1:KYQ43PZB7YKFHIJYSFZMQHHA26NUGV4S", "length": 3555, "nlines": 74, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nநீர் கொழும்பு உள் பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் ���ெய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/clutch", "date_download": "2018-04-26T11:23:52Z", "digest": "sha1:D4K2UJOAWGDPDZAFDS2SHIKHZ5FGEK6Y", "length": 5303, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "clutch - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇயற்பியல். உரசிணைப்பி; பிடி; விடு-பற்றி\nகால்நடையியல். ஒரீட்டு முட்டைகள்; தொடர்ச்சியாக இட்ட முட்டை எண்ணிக்கை\nபொறியியல். உரசிணைப்பி; ஊடிணைப்பு; கிளச்சு; பிடி; வெட்பிணைப்பி\nமாழையியல். விசைக்கவ்வி [1] கிளச்சு; பிடி\nமீன்வளம். சுழல் கவ்வி; சுழல் மாட்டி\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் clutch\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7888", "date_download": "2018-04-26T12:18:47Z", "digest": "sha1:EVXLAKL7XGBZMWUJCRPCJZ6DOUPD25PI", "length": 5217, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Bauzi: Gesda Dae மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bauzi: Gesda Dae\nGRN மொழியின் எண்: 7888\nISO மொழியின் பெயர்: Bauzi [bvz]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bauzi: Gesda Dae\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBauzi: Gesda Dae க்கான மாற்றுப் பெயர்கள்\nBauzi: Gesda Dae எங்கே பேசப்படுகின்றது\nBauzi: Gesda Dae க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Bauzi: Gesda Dae தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nBauzi: Gesda Dae பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்ப��்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=11", "date_download": "2018-04-26T10:58:03Z", "digest": "sha1:5DGYCGWRAR3TXM5ABCV5VMXUWAUGOES4", "length": 13442, "nlines": 121, "source_domain": "inamullah.net", "title": "இஸ்லாம் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nநிர்பந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளிற்காக வங்கிகளூடாக அரசு வழங்கும் சேவைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.\n“அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் ...\nவாழ்வு: வண்டியை விட்டு இறங்கிய பின்னும் பயணம் தொடரும்..\nஉடலை விட்டு பிரியும் உயிர் மரணிப்பதில்லை, வாழ்வு தொடரும்.. விட்டுச் செல்லும் அத்தனையும் எமக்குரியவை அல்ல, ஒரு சோதனைக்காக தரப்பட்டவைகள் பெறப்பட்டவைகள். சோதனைகளில் அடைந்த சாதனைகள் எங்கள் ...\nவாழ்வின் சகல அமசங்களிலும் மனிதனை புனிதனாக்கும் மகத்தான ரமழான் \nஷஹ்பான் மாதத்தின் இறுதிநாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள், ‘மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பறக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை ...\nமுஸ்லிம் தனியார் சட்டம் – யுகத்தின் தேவைகளிற்கேற்ப இஜ்திஹாத் செய்வதற்கு இடமிருக்கின்றது.\nஇலங்கையில் அமுலில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என சமூக மட்டத்தில் நீண்டகாலமாக கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது, ...\nஅல்லாஹ்விற்கும் அடியார்களுக்கும், அடியார்களுக்கு மத்தியிலும் உள்ள உறவுகள்.\nஒரு முஸ்லிமின் வாழ்வின் அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகள், அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என இரு வகையான கடமைகள் இருக்கின்றன. அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளில் ...\nஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் உயரிய இஸ்லாமிய வாழ்வு நெறியின் தூதுவர்களே (AMBASSADORS).\nஉயரிய இஸ்லாமிய குணாதிசயங்களை, பண்பாடுகளை, ஒழுக்க விழுமியங்களை, தயாள குணங்களை, தாராளத் தன்மைகளை, பெரும்தன்மைகளை அழகான இஸ்லாமிய தனிநபர், குடும்ப, சமூக,அரசியல்,பொருளாதார வாழ்வு நெறிகளை செயல்வடிவில் பிரதிபலிக்கின்ற ...\nசமூக ஊடகங்களை ஒரு விசுவாசி எவ்வாறு கையாள்வது.\nஅவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் ...\nபெற்றோர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.\nவயது முதிர்ந்த மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள பெற்றோர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். தங்களை விடவும் உயர்ந்த நிலையில் பிள்ளைகள் வளர்ந்து வாழ்வாங்கு வாழவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் ...\nஹஜ்: மில்லத் இப்ராஹீம் காட்டித் தரும் அழகிய வாழ்வு நெறி\nஅல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். எமது வாழ்வும் மரணமும், தொழுகைகளும் கிரியைகளுக்கும் அகிலங்களின் இரட்சகனான எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு உரியனவாகும். இறைவன், பிரபஞ்சம், உலகம், ...\nமுஸ்லிம் மாதர்களின் ஆடைகள் : வரைமுறைகள்\nO முஸ்லிம் மாதர்களின் ஆடை தொடர்பாக என்னிடம் பல நண்பர்கள் கேட்கின்றார்கள், முஸ்லிம் மாதர் -சாதாரணமாக வெளியில்தெரியக் கூடிய- முகம் கரங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைத்து, அங்க அவயவங்களின் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழி���் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanalaay.blogspot.com/2011/03/blog-post_25.html", "date_download": "2018-04-26T11:23:32Z", "digest": "sha1:U3ZDVMWAIZA7GCJPBPRXRVBO5YOSPCXT", "length": 10222, "nlines": 127, "source_domain": "naanalaay.blogspot.com", "title": "நாணலாய்.......: த‌வ‌றுக‌ள் இல்லாத‌ நாளொன்று", "raw_content": "\nபதிவிட்டவர் : நாணல் நேரம் Friday, March 25, 2011\nபுயலையும் தென்றலையும் சமமாக பாவிக்கும் நாணலைப் போல் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க ஆசை...\nKavithai aadhangam (1) learnt (1) lesson (1) life (1) love (1) Motivation (1) renewal (1) Save Chennai (1) ஆசைகள் (1) ஆண் (1) ஆதங்கம் (1) ஆயாசம் (1) ஆழ்மனதில் (3) உணர்வுகள் (2) உதவி (1) உயிரோசை (4) உரைநடைக் கவிதை (1) உரையாடல் கவிதைப் போட்டி (1) உலக மகளிர் தினம் 2011 (1) எண்ணம் (1) ஒரு நாள் (1) கடல் (1) கடவுளின் பரிசு (1) கண்ணாடி (1) கதை (7) கவிதை (72) கவிதைப் புத்தகம் (1) காதல் (1) காத‌ல் சொல்லி (2) காந்தம் (1) குழந்தை (1) கேள்வி (1) சங்கமம் (1) சாவு (1) சோகம் (1) தட்சனை (1) தமிழ் - நாணல் (12) தரு (1) தற்கொலை (1) திரைப்படம் (1) தீபாவளி (1) தீர்வல்ல (1) தொடர் விளையாட்டு (1) தோழன் (1) தோழி (1) நட்பு (1) நண்பர்கள் தினம் (1) நண்பர்கள் வார வாழ்த்துக்கள் (1) நம்பிக்கை (1) நன்மை (1) நன்றி (1) நன்றி நவிலல்.... (2) நாணல் (1) நியான் நகரம் (1) பகிர்தல் (1) படிப்பினை (1) பட்டறிவு (1) பதில் (1) பயணம் (1) பாவம் (1) பிம்பம் (1) பிரார்த்தனை.. (2) பிரார்த்தனை..உடவி (1) பிறந்த நாள் வாழ்த்து (1) புத்தகம் (1) பெண்கள் (3) பெற்றோர் (1) போட்டி (3) மதுரை கௌதம் (2) மரம் (1) மழை (1) மாயை (1) முகப்புத்தகம் (1) யூத் விகடன் (4) ரகசிய சினேகிதனே… (8) ரயில் (1) வலைதளத்தில் (5) வாசிப்பு (1) வாழ்க்கை (2) வாழ்த்து (2) விழா (1)\nநம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு வகையில் எல்லாமுமாய் நிறைந்திருப்பது நிச்சயம் ஒரு பெண்ணாகத் தானிருக்கும். அப்படி கடந்த வந்த சில பெண்...\nசாலையின் இருபுறத்தின் வீடுகளுக்கிடையேயான இடைவெளிகள் அதிகமாயியன.... பக்கத்து வாசலின் அழைப்புஒலி உட்புகாதபடி குளிரூட்டப்பட்ட அறையில் வாசமாயின...\nஇந்தப் பொண்ணுங்களே இப்படி தான்\nஇந்தப் பொண்ணுங்களே இப்படி தான்’ ‘பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை’ இது போன்ற வசனங்களைக் கேட்டால் ஏனோ, சொன்ன ஆணின் மீது ஒரு ...\nகதைகள் பல பேசி கருத்துக்கள் பல பரிமாறி நம்பத்தகுந்த உறவானாய் நீ - என் உயிரின் உறவான தோழன் பால் வேற்றுமை தாண்டிய உறவாயியினும் நிச்சயிக்கப்...\nஒரு கேள்வியும் மூன்று நிகழ்வுகளும்..\nசில காலமாய் எனக்குள் எரிச்சலூட்டி வரும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவான புரிதலுக்காக வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன். என் கேள்வி மிகவும் சிறியத...\nகேள்வி பதில்களென நிறைந்திருந்த குடுவையிலிருந்து தகுந்தவை ஈர்த்தெடுக்கவென அதிசய காந்த‌ம் ஒன்றை கொண்டுள்ளேன்.. எஜ‌மான‌னுக்கு விசுவாசியாய...\n���னக்கானவன் நீயில்லையென‌ தெளிந்த‌ எதார்த்த‌த்திற்கும் என்ன‌வ‌ன் நீயில்லையென‌ மெலிந்த‌ என் போராட்ட‌த்திற்கும் இடையில் நம் ப‌ரிதாபக் காத‌ல்\nநண்பர்களே, விபத்தில் சிக்கியிருக்கும் கௌதம் என்ற மாணவனின் உயிரைக் காப்பாற்ற நம்ம...\nநண்பர்களே , கௌதமின் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக அவரின் நண்பர் தெரிவித்தார் . எனினும் இன்னும் மயக்...\nஒரு பன்னிரண்டு ரூபாய் பயணச் சீட்டில் அம்பத்தூரிலிருந்து வேளச்சேரிக்கு பயணிக்கும் இருவர், ந‌ட‌த்துன‌ரின் வ‌சவுக‌‌ளை ஜீர‌ணித்துக்கொண்டும் சில்...\nஇரத்த தானம் செய்ய விழைவோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-04-26T11:50:40Z", "digest": "sha1:UOATSHFXRLF3PBJWH4KPQ676ZNN54AKB", "length": 13526, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெண் (பால்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉரோமைப் பெண் கடவுள் வீனசின் சின்னம் பெண் பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\nபெண் (Female, ♀) என உயிரினங்களில் அல்லது உயிரினப் பகுதிகளில் இடம் மாறா சூல் முட்டைகளை (முட்டை கலங்கள்) உருவாக்கும் பால் குறிக்கப்படுகிறது.\nபல்மடிய இனப்பெருக்கத் தொகுதியில் பெரிய பாலணு சூல் முட்டை என்றும் சிறிய, பொதுவாக இடம் பெயரும் பாலணு, விந்தணு, எனவும் அழைக்கப்படுகிறது. சூல் முட்டை பெண்ணாலும் விந்தணு ஆணாலும் உருவாக்கப்படுகிறது. பெண் தனியனால் ஆணின் பாலணுக்கள் இல்லாது (கன்னிப்பிறப்பு தவிர்த்து) கலவிமுறை இனப்பெருக்கம் செய்யவியலாது. சிலவகை உயிரினங்களால் கலவிமுறை இனப்பெருக்கம் மற்றும் கலவியற்ற இனப்பெருக்கம் ஆகிய இருமுறைகளிலும் இனப்பெருக்கம் செய்ய முடியும்.\nபல்வேறு இனங்களில் இந்தப் பாலின வேறுபாட்டிற்கு மரபியல் சார்ந்த தனிக் காரணங்கள் ஏதுமில்லை. வெவ்வேறு கூர்ப்புப் பரம்பரைகளில் தனித்தனியே இரு பாலினங்கள் பலமுறை கூர்ந்துள்ளன. கலவிமுறை இனப்பெருக்கத்தின் சில அமை முறைகள்:\nஒரே போல வடிவமும் பண்பும் கொண்ட, ஆனால் மூலக்கூற்றளவில் மாறுபட்ட பாலணுக்களுடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையும் வகைகள் கொண்ட இனங்கள் (isogamous species),\nஆண் மற்றும் பெண் வகை பாலணுக்கள் கொண்ட இனங்கள் (anisogamous species),\nஆண் பால��ுவை விட பெரிய, நகரவியலாத பெண் பாலணுவைக் கொண்ட இனங்கள் (oogamous species). இத்தகைய அமை முறை இயல்புத் தடைகளால் உருவானதாக கருத்து உள்ளது. [1]\nபாலூட்டி வகுப்பின் சிறப்புப் பண்பாக பால்மடிச் சுரப்பிகள் அமைந்துள்ளன. வியர்வைச் சுரப்பிகள் பால்மடிச்சுரப்பிகளாக மாற்றியமைக்கப்பட்டு பால் சுரக்கிறது; இந்தப் பால் பிறந்த சிசுவிற்கு பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு உணவு வழங்கப் பயனாகிறது. பாலூட்டிகள் மட்டுமே பாலைத் தயாரிக்கின்றன. மனித இனப் பெண்களில் மிகக்கூடுதலான கொழுப்பிழையத்தை முலைகளாகக் கொண்டிருப்பதால் பால்மடிச் சுரப்பிகள் மனிதர்களில் மிகவும் வெளிப்படையானது. அனைத்து பாலூட்டிகளிலும் பால்மடிச்சுரப்பிகள் அமைந்துள்ள போதும் ஆண் இனங்களில் இவை எச்ச உறுப்புக்களாக விளங்குகின்றன.\nபாலூட்டி பெண்ணினம் எக்சு நிறப்புரியின் இரண்டு படிகளைக் கொண்டுள்ள வேளையில் ஆணினம் ஒரே ஒரு எக்சையும் ஒரு சிறிய ஒய் நிறப்புரியையும் கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் உருவளவு வேறுபாட்டை ஈடுகட்ட பெண்ணினத்தின் எக்சு நிறப்புரியில் ஒன்று ஒழுங்கற்று ஒவ்வொரு கலத்திலும் செயலிழக்கப் படுகிறது. பறவைகளிலும் ஊர்வனவற்றிலும், மாறாக, பெண்ணினம் இருவேறு பாலினக் குறியீட்டு நிறப்புரிகளை (Z மற்றும் W) கொண்டிருக்க ஆண் இனங்கள் இரு Z நிறப்புரிகளைக் கொண்டுள்ளது.\nபாலூட்டிப் பெண் இனங்கள் உயிருள்ள குட்டிகளைப் பிரசவிக்கின்றன. சில பாலூட்டிகளல்லாத இனங்களிலும், குப்பி மீன், ஒத்த இன்னப்பெருக்கத்தொகுதி உள்ளது. மேலும் சில பாலூட்டிகளல்லாத இனங்களில், சுறா மீன், முட்டைகள் அவற்றின் உடலிலேயே குஞ்சு பொரிக்கப்பட்டு வெளி வருவது உயிருள்ள குட்டிகளை பெறுவதற்கு ஒத்ததாக காட்சியளிக்கிறது.\nவிக்சனரியில் பெண் (பால்) என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பெண்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=59&sid=67dafa59af1a0fd0019206c45e508f03&start=25", "date_download": "2018-04-26T11:52:04Z", "digest": "sha1:RTS4D34EXIZUXAVTB7XTRUEEZVTCC2N2", "length": 36589, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கட்டுரைகள் (Articles) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகாதல் பறவைகள் (love birds )..\nநிறைவான இடுகை by பாலா\nஇன்றைய தேவை ஒரு ஜனநாயக சர்வாதிகாரி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவேண்டாம் இந்த மேலைநாட்டு கலாசாரம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபருவநிலை மாற்றத்தால் வெடிக்கப் போகிறது மூன்றாவது உலகப் போர்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பூவன்\nபீடித் தொழில் – ஒரு பார்வை\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநடுத்தர வர்க்க நகரவாசிகள் ஆபத்தானவர்களா\nநிறைவான இடுகை by வேட்டையன்\nவசியம் என்பது உண்மையா பொய்யா...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழீழத்தை எதிர்க்கின்றோம் - இதுதான் பா.ஜ.க-வின் கொள்கை\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதொலைக்காட்சி பயங்கரவாதம் – – மெய். சேது ராமலிங்கம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆணின் பெண்: உடை அரசியல். – கொற்றவை\nநிறைவான இடுகை by பூச்சரண்\n‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’ முனைவர் சி.சேதுராமன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஅன்னையர் தினம் உருவான வரலாறு.\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஅழிவின் விளிம்பில் தோல்பாவைக் கூத்து – தொலையும் கலை பாதுகாக்கப்படுமா\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஇதோ, இதயங் காக்கும் காவலன் பாரீர்\nநிறைவான இடுகை by மல்லிகை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவாழ்வின் இரு முக்கிய கண்காணிப்பாளர்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by Raja\nசந்தோஷம் வெளியே இல்லை... [கட்டுரை]\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முக���ரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikandarajahgangai.blogspot.com/2012/06/blog-post_22.html", "date_download": "2018-04-26T11:18:42Z", "digest": "sha1:SGOYAWQ3ZZHYUPVRSLZGG2YLNJQZKPRB", "length": 20724, "nlines": 130, "source_domain": "srikandarajahgangai.blogspot.com", "title": "நிலைக்கண்ணாடி- Gangaimagan: பழமை", "raw_content": "\nவாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம் போன்றது. அதில் எழுதுவதும் கிழிப்பதும் உன்னைப் பொறுத்தது.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். (குறள்) அன்பே சிவம்.\nஅன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனது த...\nதமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.\nமனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில்...\nபேராசிரியர் மணிவண்ணன் கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண...\nஎங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று...\nஎனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்...\nஅகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.\nசங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் \"அகநானூறு\" இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போ...\nஇந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று...\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மரு...\nமிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தே...\nசித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\n, 2012 at 6:43am புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை ...\nகாரைக்குடிக்குச் சென்று முத்தையா என்று யாராவது இருந்தார்களா என்று கேட்டுப் பாருங்கள். அப்படி இங்கு ஒருவரும் இருக்கவில்லை என்று உடனே பதில் வரும். ஆனால் கவிஞர் கண்ணதாசனைத் தெரியுமா என்று அதே இடத்தில் திரும்பவும் கேட்டுப்பார்த்தால்; ஆம் அவர் எங்கள் காரைக்குடியில் தான் பிறந்தவர் என்று பதில் வரும். பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் காப்பி அடிப்பவர்கள் என்று; எழுத்தாளர் சுஜாதா கண்ணதாசன் அவர்களையும் வாலி அவர்களையும் தாக்கி இருந்ததை நான் படித்திருக்கிறேன். அதை உண்மை என்று வாதிட எனக்கு அறிவு இருக்கிறதா என்று பலமுறை சிந்தித்துப் துப் பார்த்தேன். ஒன்றில்லாமல் மற்றென்று உருவாகுமா எனற தத்துவ உண்மையைச் சொன்னவர் கண்ணதாசன். தான் அனுபவித்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற முறையிலும் பல பாடல்களை எழுதி மக்கள் மனங்களில் அந்தப் பாடல்களை நிலைபெறச் செய்தவர்.\nஒருமுறை மன உலைச்சலுடன் திருப்பதிக்குச் சென்று திரும்பும் வழியில் அவரது கடன் தொல்லைகள் தீருவதற்குற் ஒரு வழிவந்துவிட்டது என்று திரு M.S.V யிடம் இருந்து தகவல் வந்தது. அன்று கண்ணதாசனுக்குப் பிறந்த பாடல்தான் \"திருப்பதி சென்று திரும்பிவந்தால் ஓர் திருப்பம் நேருமடா\" என்ற பாடலாகும்.\nஒரு சந்தர்ப்பத்தில் மது வாங்குவதற்காகத் தன் அண்ணனிடம் காசு கேட்டிருக்கிறார் அப்போது அவருக்கு காசு கிடைக்கவிர்லை. அறிவுரைகளே வழங்கப்பட்டன. அதனால் மனமுடைந்த கண்ணதாசன் ஒரு பாட்டு எழுதினார். அந்தப் பாடல்தான் \"அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே\" என்ற பாடலாகும்.\nதிரு MSV அவர்கள் மே மாதம் முழுக்க ஒரு படத்திற்கான பாடலை இசையமைக்கத் திட்டம் இட்டிருந்தார். அதற்காகவே கண்ணதாசன் ஒரு பாட்டில் கடைசிச் சொற்கள் \"மே\" என்று முடிவதாக ஒரு பாடலை எழுதினார். அந்தப் பாடல்தான் \"அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமே\" என்ற பாடலாகும்.\nஒரு நாள் தொழிலில் அக்கறை இல்லாமல் தூங்கிவிட்டார் MSV என்பதற்காகவே \"அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ\" என்ற பாடலை எழுதினார்.\nதிரு கண்ணமாசன் அவர்கள் அறிஞர் அண்ணாத்துரை அவர்களுடன் ஒரு தூய நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் அண்ணாவின் அரசியல் கொள்கைகளின் கருத்து வேற்றுமையால் சிறிதுகாலம் அவரைவிட்டுப் பிரிந்திருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணா அவர்களுக்குப் புற்றுநோய் கண்டது. மனமுடைந்த கவிஞர் \"நலம்தானா நலம்தானா என்று பாடலை அவருக்காக எழுதி அதில் \"புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பண்பட்ட பாட்டை யாரறிவார்\" என்ற வரிகளையும் சேர்த்திருந்தார். பாடலைக் கேட்காமலே அண்ணா அவர்கள் இறந்துவிட்டார். பிற்காலத்தில் தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக அந்தப்பாடலில் \"புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்\" என்று மாற்றி அமைத்திருந்தார். இவ்வாறு பல பாடல்களைச் சந்தர்ப்பங்களுக்காக எழுதி பதிவுசெய்த பெருமை திரு கண்ணதாசன் அவர்களையே சாரும். தனது வசந்தகாலம் என்ற சுயசரிதையில் தனக்கு ஒரு காதலி இருந்ததாகவும் அவள் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது ஒரு பாடல் தனக்காக எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்தான் \"காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலை எழுதி இறுதியில் கவிஞன் ஆக்கிளாள் என்னை என்று முடித்திரிந்தார்.\nஇது இவ்வாறிருக்க இலக்கியங்களில் உள்ள கருத்துக்களைத் தோண்டி எடுத்து படித்தவர்களுக்கும் பாமர மக்களுக்கும் விளங்கவைப்பதில் கண்ணதாசன் மிகவும் ஆழுமை பெற்றவராக இருந்தார். ஒரு காலப்பகுதியில் இலக்கியத்துள் எழுந்த கருத்துக்களை மீண்டும் தமிழ் இலக்கியத்தில் கூறுவதைக் \"கூறியது கூறுதல்\" அல்லது \"பழமை பேணும்பண்பு\" என்று அழைப்பர். இவ்வாறான நடவடிக்கை சமூகத்தின் தேவைகருதிய ஒரு கவிஞனின் கடமை ஆகிறதே தவிர காப்பி அடித்துல் என்று ஒருவரும் சொல்லுவதில்லை. கவிஞர்கள் இல்லாவிட்டால் காப்பியங்களின் கருப்பொருட்களுக்கு எப்பவோ விலங்கு பூடப்பட்டிருக்கும். இவ்வாறு இலக்கியப் பொருட்களைக் கண்ணதாசன் அவர்கள் பல பாடல்களில் புகுத்தியிருந்தாலும் இரண்டு உதாரணங்களை இங்கு வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறேன்.\nதிருக்குறளில் \"நான் நோக்க நிலம் நோக்கும் என்ற அடிகளின் பொருளைத்தான் கண்ணதாசன் அவரது பாணியில் \"உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தாபோகும்\" என்று பதிவு செய்தார்.\nஒரு காலத்தில் \"வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரையாரோ என்ற பாடல் காலத்தால் அளிக்கமுடியாத தத்துவப் பாடலாகும். பாதகாணிக்கை என்ற படத்த���ல் வந்த இந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னரே இசையமைத்திருந்தார். இது பட்டினத்தார் பாடிய ஒரு பாடலின் வரிகள்தான் என்றால் அதைத் தெரியாதவர்கள் நம்பமாட்டார்கள். இதோ அந்தப் பாடல்.\nஅத்தமும் வாழ்வும் அகத்து மட்டே (வீடுவரை உறவு)\nவிழியம்பு ஒழுக மெத்திய மாந்தரும் வீதிமட்டே (வீதிவரை மனைவி)\nஇரு கைத்தலைமேல் வைத்து அழுமைந்தரும் காடுமட்டே (காடுவரை பிள்ளை)\nபற்றித் தொடரும் இருவினை பாவ புண்ணியமே..\nஇதில் கடைசிவரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் \"கடைசிவரை கூட வருவது செய்த பாவமும் புண்ணியமுமே என்ற கருத்தைத் தனது பாடலில் குறிப்பிடவில்லை. அவரது நண்பர் ஒருவர் இதை ஏன் உங்கள் பாடலில் குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு கண்ணதாசன் \"இப்படியொரு புனிதமான கருத்தைச் சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு\" என்று பதிலளித்திருந்தாராம்.\nஇந்தப் பாடலின் பொருளைக் கண்ணதாசன் அவர்கள் வெளியில் கொண்டுவராமல் இருந்திருந்தால் இவ்வாறான தத்துவ முத்துக்களை நாம் அறியாமலே அழிந்திருக்கும் என்பதுவே உண்மையாகிறது. திரு M.S.V அவர்களை நான் சுவிசில் சந்தித்தபோது ஒரு பத்திரிகை ஆசிரியராக அவரைப் பேட்டி காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவரிடம் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிக் கேட்டபோது என் தம்பி என்று கண்கலங்கியவர்; இறுதியில் பல விசயங்கள் கூறியதன் பின்னர் \"கண்ணதாசன் தனது வாழ்வில் நின்மதி இல்லாமல் இருந்து எழுதிய பாடல்களைத்தான் நீங்கள் நின்மதியாக இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்\" என்று பதிலளித்தார். கண்ணதாசன் காப்பி அடித்தார் என்ற எழுத்தாளர் சுஜாதாவின் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதற்காகவே இதை எழுதும் முனைப்பு எனக்குக் கிடைத்தது. நன்றி நண்பர்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/12/25000.html", "date_download": "2018-04-26T11:37:03Z", "digest": "sha1:2ZKGC43BF24ADCPCHRXD62PP6WXVPPK2", "length": 26150, "nlines": 344, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: 25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி தலைவர்", "raw_content": "\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி தலைவர்\nநம் எதிர்கட்சி தலைவர் மானஸ்தர். வீரர். சூரர் என்றெல்லாம் எலக்‌ஷனினின் போது பேசினார்கள். அவர் சினிமாவில் மட்டுமே மாத்தி மாத்தி கைநீட்டி அறிக்கை விடத் தெரிந்தவர் என்று மீண்டும் மீண்���ும் நிருபித்து வருகிறார். கொஞ்ச நாள் முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கே சொல்ல வேண்டும். நித்யானந்தாவின் லீலைகள் பிரபலமான பின் எல்லாம் அடங்கிவிட்டபின் இவர்களின் செய்திகளுக்கு ஏதாவது பரபரப்பூட்ட வேண்டும் என்று அச்சமயத்தில் நடிகை மாளவிகா அவரின் ஆஸரமத்துக்கு போனதை ஸ்ரோலில் போட்டு எட்டு மணி செய்திகளை பாருங்க.. பாருங்க என்று இம்சித்துக் கொண்டிருந்தார்கள். செய்திகளிலும் காட்டினார்கள். இது நடந்தவுடன் நித்யானந்தாவின் சீடர் அவரைப் பற்றி செய்திகளை போடக்கூடாது என்று கோர்ட் ஸ்டே வாங்கி வந்தாக சொல்லி, இனி போடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி இவர்கள் மறுநாளும் அதையே போட, நித்யானந்தாவின் சீடர்கள் அவரது சேனல் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் ஆர்பாட்டம் செய்ததையும் இவர்கள் படம் பிடித்து செய்திகளில் போட்டார்கள். போலீஸ் பாதுகாப்பெல்லாம் போட்டு நடந்த விஷயங்கள் இவை.\nசெய்திகளை தருவதில் ஏதும் பாரபட்சம் காட்டமாட்டோம் என்று சொன்னவர்கள் தற்போது அதே கேப்டன் டிவியில் காலையில் நித்யானந்தாவின் சீடர்கள் சேனலுக்கு பணம் கட்டி அவரைப் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். திருட்டு தில்லாங்கடி என்று தெரிந்த பிறகு அவரை ஆதரித்து வரும் அந்த அரை மணி நேரம் நிகழ்ச்சிக்கு அவர்களிடமிருந்து 25,000 + சர்வீஸ் டேக்ஸோடு வாங்கிக் கொண்டு பக்தியை பரப்புகிறார்களாம். என்ன கொடுமைடா இது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஅவருக்கு 2G or 3G தெரியாது.\nஅதனால குருG-யை நம்பி பொழப்ப ஓட்டுறாரு...\nஅவரு TV-ய பாத்துதான் நமக்கு பக்தி வரணுமான்னே\nஅவருக்கு 2G or 3G தெரியாது.\nஅதனால குருG-யை நம்பி பொழப்ப ஓட்டுறாரு...\nஅவரு TV-ய பாத்துதான் நமக்கு பக்தி வரணுமான்னே\nபாஸ்...செவனேன்னு கெடந்த சிறுத்தைய சொரண்டி பாத்துட்டீங்க. இனிமே உங்களுக்கு பொங்கல்தான்.\nஅது அரசியல் - இது பிஸ்னெஸ்\nகேபிள் ஜீ ஆணைக்கு அற்றம் என்றால் குதிரைக்கு குற்றம் என்கிறீர்கள். முதலில் நடந்தது அரசியல். பின்னர் நடந்தது வியாபாரம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நான் உங்கள் தளத்தில் \"கேபிள் சங்கர் பக்கங்கள் படிக்கவே படிக்காதீர்கள்\" என்று விளம்பரம் கொடுத்தாலும் அதை நீங்கள் வெளியிட வேண்டும், நான் அதற்கான காசு கொடுக்கும் பட்சத்தில். ��து தான் வியாபாரத்தின் தார்மீகம். அது தான் சட்டமும் கூட. இடம் தர முடியாது என்றெல்லாம் கூற இயலாது. நான் கடை விரிக்கும் பட்சத்தில் எனது எதிரிக்கும் சேர்த்து தான் கடை விரிக்கிறேன்.\nTo Sathya Priyan: இது கேபிளின் தளம் என்றால்.. \"கேபிள் சங்கர் பக்கங்கள் படிக்கவே படிக்காதீர்கள்\" என்று விளம்பரம் கொடுத்தால், நீங்கள் கொடுக்கும் காசிற்காக அவர் அதை வெளியீட்டால் அது எவ்வளவு பச்சோந்தி தனமோ அதுதான் அவர் டுபாக்கூர் எம்ஜிஆர் பற்றி சொல்வதும்\nஅரசியல் வேறு வியாபரம் வேறா\nகேபிள் ஜீ ஆணைக்கு அற்றம் என்றால் குதிரைக்கு குற்றம் என்கிறீர்கள். முதலில் நடந்தது அரசியல். பின்னர் நடந்தது வியாபாரம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நான் உங்கள் தளத்தில் \"கேபிள் சங்கர் பக்கங்கள் படிக்கவே படிக்காதீர்கள்\" என்று விளம்பரம் கொடுத்தாலும் அதை நீங்கள் வெளியிட வேண்டும், நான் அதற்கான காசு கொடுக்கும் பட்சத்தில். அது தான் வியாபாரத்தின் தார்மீகம். அது தான் சட்டமும் கூட. இடம் தர முடியாது என்றெல்லாம் கூற இயலாது. நான் கடை விரிக்கும் பட்சத்தில் எனது எதிரிக்கும் சேர்த்து தான் கடை விரிக்கிறேன்.\nகுமரேஷ் மற்றும் ரஃபீக் அவர்களே,\nநான் இங்கே வக்காலத்து வாங்குகிறேன் என்பதற்காக நான் ஒன்றும் டுபாக்கூர் சாமியாரையோ அல்லது கறுப்பு எம்ஜீஆரையோ நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டு வழிபாடு செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள் இல்லை :-)\nநான் கேட்க வந்தது சட்டதில் அதற்கு இடம் இருக்கிறதா\n”சாரு”வின், ஆஸ்தான சீடர் என்று நிரூபித்துவிட்டீர்கள். சாருவிடமிருந்து பாராட்டுமழை பொழிந்ததனால் எந்த பாரில் பார்ட்டி வைத்தீர்கள் என தெரியாது\nnaren.. நான் அவ்வளவு ஒர்த் இல்லை..:)\nசார் சார்.. நீங்க இவ்ளோ அப்பாவியா சார்\nசன் டிவி-யில் வர்ற விளமபரம் எல்லாம் தாயநிதி சொல்வதாகவும், கலைஞர் டிவி யில் வரும் விளம்பரம் எல்லாம் கருணாநிதி சொல்வதாகவும், ஜெயா டி.வி யில் வரும் விளம்பரங்களை முதல்வரே சொல்வதாகவும் எடுத்துக்கொள்வீர்களா\nஒவ்வொரு விளம்பரத்தையும் அப்படி யோசித்துப் பார்த்தால் செம்ம காமெடியாக இருக்கும்... தாமசு பார்டி சார் நீங்க.. :)\nநான் அப்பாவி அல்ல, கலைஞர், தயாநிதி, கலாதிதி எல்லாம் பார்த்தவன் தான். அவர்கள் தான் டூபாக்கூர் என்றும் இவர் தான் தமிழகத்தை காக்க வந்திருக்கும் அவ���ாரம் என்று நினைத்து பேசும் ஆட்களுக்கான பதிவு இது. உங்களுக்கு அல்ல. நன்றி\nகலைஞர், தயாநிதி, கலாதிதி எல்லாம் பார்த்தவன் தான். அவர்கள் தான் டூபாக்கூர் என்றும் இவர் தான் தமிழகத்தை காக்க வந்திருக்கும் அவதாரம் என்று நினைத்து பேசும் ஆட்களுக்கான பதிவு இது. உங்களுக்கு அல்ல\nகலைஞர், தயாநிதி, கலாதிதி டூபாக்கூர் அல்லது இல்லையா. உங்க கருத்து என்ன\nஒரு சேனல் நடத்துவதற்கென நெறிமுறைகள் உள்ளன. காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டாயம் எந்த தொலைக்காட்சிக்கும் கிடையாது. சொல்லப்போனால் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளைக்கூட முழுமையாக பார்த்து தணிக்கை செய்து ஒளிபரப்புவது சேனலின் கடமையாகும். எந்த சாமியாரின் நிகழ்ச்சியையாவது(இந்து,கிறித்துவ, முஸ்லிம்,etc) சன் டிவியில் நீஙகள் காசு கொடுத்து காட்ட செய்தால் அந்த செலவுடன் மேலும் ஒரு லட்ச ரூபாய் தர நான் தயார்\nஇதனால் நான் சன்னின் ஆதரவாளன் என்று நினைக்க வேண்டாம். வியாபாரத்திலும் கொள்கைகளை கைபிடிக்க முடியும் என்பதற்கான உதாரணம் மட்டுமே\nகேப்டன் ரொம்ப காய்ஞ்சிபோயிருக்காரு.....எதோ ஒரு வருமானம் வந்தா சரின்னு தான்....\nTSN டெலிமார்கெட்டிங் விளம்பரமே தவிர , மதகுரு விளம்பரம் கிடையாது. தவிர நான் இங்கே சன் டிவீக்கு ஜால்ரா அடிக்க வரவில்லை. விஷயம் தெரியாதவர்களுக்கு தகவல் சொல்ல மட்டுமே\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.\nசாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nசிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/97796-balaji-mohan-plays-an-important-role-in-vip-2.html", "date_download": "2018-04-26T11:33:09Z", "digest": "sha1:7AVZMDOXW2MDSDRTE47YMBO3DDTOH5LH", "length": 21417, "nlines": 379, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘விஐபி’யில் விக்னேஷ் சிவன்... ‘விஐபி-2’ படத்தில்..! | Balaji Mohan plays an important role in VIP 2", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘விஐபி’யில் விக்னேஷ் சிவன்... ‘விஐபி-2’ படத்தில்..\n'வேலையில்லா பட்டதாரி' படத்தின் ஹிட் நடிகர் தனுஷை அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத வைத்துள்ளது. தனுஷின் கதை மற்றும் வசனத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல் என அனைத்தும் ரசிகர்களிடம் எதிர்பார்பை எகிற வைத்துள்ளன.\nபடத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்துக்காக நடிகை கஜோலை பாலிவுட் சினிமாவிலிருந்து அழைத்து வந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கஜோல் நடித்திருப்பதால் படத்துக்கான அதிர்வு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்த அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி ஆகியோர் இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளனர்.\n'வேலையில்லா பட்டதாரி' படத்தின் முதல் பாகத்தில் ஒரு சின்ன ரோலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடித்திருப்பார். அதேபோல் 'விஐபி 2' படத்திலும் ஒரு இயக்குநரை நடிக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த இயக்குநர் தனுஷை வைத்து 'மாரி' படத்தை கொடுத்த பாலாஜி மோகன்தான். இவர்கள் இருவர் கூட்டணியில் விரைவில் 'மாரி 2' ரெடியாக உள்ளது. இந்தப் படத்தில் பாலாஜி மோகன் நடித்தைப் பற்றி அவரிடமே கேட்டோம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n - சைத்தான் இயக்குநரின் ஷேரிங்\nசைத்தான் படத்துக்குப் பிறகு, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சத்யா'. சிபிராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்களுக்காக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்புகொண்டோம். Director reveals about Bigg boss contestant Aarav\n“விஐபி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில்தான் நடித்துள்ளேன். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம். தனுஷ் கேட்டதால் அந்த ரோல் பண்ணினேன். முதல் பாகத்தில் விக்னேஷ் சிவன் நடித்ததால், இதிலும் ஒரு இயக்குநர் நடிக்க வேண்டும் என்றெல்லாம் இதில் என்னை நடிக்க வைக்கவில்லை. எனக்கு அந்த கேரக்டர் பொருத்தமாக இருந்ததால் நடித்தேன்'' என்றார் இயக்குநர் பாலாஜி மோகன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n’விஐபி 2’ படத்தின் கான்செப்ட்\nட்ரெய்லர்ல இருக்கு... படத்துல இல்ல\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட��டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/vijay-win-national-award/", "date_download": "2018-04-26T11:05:01Z", "digest": "sha1:LJJE27U2GW5SI2VJWSSMGUK754DRXDNU", "length": 3979, "nlines": 64, "source_domain": "cinetwitz.com", "title": "முதன்முறையாக தேசிய விருதை வென்று விஜய்யின் மெர்சல் சாதனை!", "raw_content": "\nHome Tamil News முதன்முறையாக தேசிய விருதை வென்று விஜய்யின் மெர்சல் சாதனை\nமுதன்முறையாக தேசிய விருதை வென்று விஜய்யின் மெர்சல் சாதனை\nவிஜய்யின் மெர்சல் படம் கடந்த வருடத்தின் மெகா ஹிட் படமாகும். அட்லி இயக்கிய இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.\nஇந்த படத்தில் முதன்முறையாக விஜய் மூன்று கெட்டப்பில் நடித்துப்பார். அதிலும் இரண்டாம் பாதியில் வரும் விஜய்யின் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.\nஇந்நிலையில் இந்த படம் பல வெளிநாடு படங்கள் போட்டியில் இருந்தும் சிறந்த வெளிநாடு படத்திற்கான பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது. இதனால் இதனை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவும் கொண்டாடி வருகிறது.\nரங்கராஜன் பாண்டேவின் வாயை அடைத்த சிம்பு..\nசிவகார்த்திகேயன் படத்தில் அண்ணியார் காயத்ரி என்ன கதாபாத்திரம்\nPrevious articleஅபர்ணதியின் உண்மை காதலை அறிந்த ஆர்யா\nNext articleஅதரவாவுடன் இணைந்த பத்மாவதி படக்குழுவினர் \nதனுஷின் மாரி-2 படத்தின் புதிய அப்டேட் இதோ..\nவிஜய் 62 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/gold-rate-today-18th-december-2017-gold-price-india-009786.html", "date_download": "2018-04-26T11:26:49Z", "digest": "sha1:EUSWIQHEJ674Y4W62LCIQ7Q3GGZAFBZP", "length": 15305, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய தங்கம் விலை நிலவரம்..! (18/12/2017) | Gold Rate Today (18th December 2017), Gold Price in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. தங்கத்தை வாங்குவோருக்கும், தங்கத்தில் முதலீடு செய்வோருக்கும் ஏதுவாகத் தங்கத்தின் நேரலை விலை நிலவரங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் உங்களுக்காக வழங்குகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் வாரியாகத் தங்கத்தின் விலை நிலவரங்களை அளிக்கிறது.\n22 கேரட் தங்கம் (1gm):2,731 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,868 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,731 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,868 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,731 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,868 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,675 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,889 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,731 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,949 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,731 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,949 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,737 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,925 ரூபாய்\nடெல்லி முதல் மும்பை வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,736 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,924 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,739 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,927 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,734 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,922 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,734 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,922 ரூபாய்\nஅகமதாபாத் முதல் புவனேஸ்வர் வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,73ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,922 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,736 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,924 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,861 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,121 ரூபாய்\nநகரங்கள் மற்றும் மாநிலங்களின் வாரியாகப் பார்க்கும் போது வெள்ளியின் விலை எப்போதும் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இன்றைய வெள்ளி விலை நிலவரம்\n1 கிராம் வெள்ளி: 40.20 ரூபாய்\n1 கிலோ வெள்ளி:4020 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சி செய்தி. டிரம்ப்-இன் புதிய அறிவிப்பு..\nஆன்லைனில் நீங்கள் வாங்கும் பெரும்பாலானவை போலி தான்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்..\nதலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசர சட்டம் ஒரு பார்வை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/red-wood-seized-in-andhra-287512.html", "date_download": "2018-04-26T11:37:45Z", "digest": "sha1:LIDMU5LRZ3ZYCRIPOBKA5X7B4XS2J4EV", "length": 8489, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம்மரம் வெட்டி கடத்திய 19 பேர் கைது வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nசெம்மரம் வெட்டி கடத்திய 19 பேர் கைது வீடியோ\nசெம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தப்படுவதை தடுக்க தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது செம்மரங்களை வெட்டி கடத்திய 19பேரை கைது செய்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இருவரும் அடங்குவர். அவர்களிடம் இருந்து 1கோடி ரூபாய்க்கும் மேலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nசெம்மரம் வெட்டி கடத்திய 19 பேர் கைது வீடியோ\nடெல்லி போலீஸின் தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு-வீடியோ\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவிலிருந்து எம்.எல்.ஏ அனிதா விலகல்-வீடியோ\nபதாமியில் ஒத்தையா நிக்கேன்.. தைரியம் இருந்தா மொத்தமா வாங்க..சித்தராமையா-வீடியோ\n4 மாத பச்சிளம் குழந்தை பலாத்காரம் | பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு- வீடியோ\nதிருப்பதியில் தமிழகம் பிரதிநிதித்துவம் இழந்தது- வீடியோ\nதீபக் மிஸ்ரா தகுதி நீக்க மனு..ஆலோசனையில் வெங்கய்யா-வீடியோ\nவிக்கிபீடியா செய்த தவறால் உருவான சர்ச்சை\nகுட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்கும்சென்னை உயர்நீதிமன்றம்\nசூரத்தில் சிறுமி கொலையில் திருப்பம்-வீடியோ\nமாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரையில் வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது- வீடியோ\nஉத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் மோடி கடும் கண்டனம்-வீடியோ\nநீதிபதி லோயா மரணம் இயற்கையானதுஉச்சநீதிமன்றம்-வீடியோ\nவானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்யும் நாசா நிறுவனம்-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=293", "date_download": "2018-04-26T11:41:11Z", "digest": "sha1:G4ERWLDD4QUMQ47MRS3WTNK63A7LZWR7", "length": 22619, "nlines": 178, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » யாழில் பணம் கட்டினால் தான் சிகிச்சை -இல்லையேல் நோயாளிகளை துரத்தும் மருத்துவமனை – ஆதர படம் உள்ளே\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் க���்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nயாழில் பணம் கட்டினால் தான் சிகிச்சை -இல்லையேல் நோயாளிகளை துரத்தும் மருத்துவமனை – ஆதர படம் உள்ளே\nயாழில் பணம் கட்டினால் தான் சிகிச்சை -இல்லையேல் நோயாளிகளை துரத்தும் மருத்துவமனை – ஆதர படம் உள்ளே\nயாழ்பாணம் நெல்லியடி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ மனை ஒன்று\nபுரியும் அடாவடி தொடர்பான அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் கிடைத்துள்ளது .\nஐரோப்பா நாடொன்றில் இருந்து இலங்கை சென்ற நபர் ஒருவர் வீதி விபத்து ஒன்றில் எலும்பு முறிவு காயங்களு���்கு\nஇவரை குறித்த மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு உறவினர்கள அழைத்து சென்றுள்ளனர் .\nவலியால் நோயாளி துடிக்கவும் பணம் கட்டினால் தான் சிகிச்சை என கூறி அவரை இரண்டு மணித்தியாலம் மேற்படி நோயாளியை காக்க வைத்துள்ளனர்\nஅதன் பிறகே அவருக்கான எக்ச்ஸ்ரே எடுக்க பட்டுள்ளது அப்போது அவரது கழுத்தில் சங்கிலி அணிந்துள்ளார்\nஅத்தோடு வைத்தே மேற்படி பட பிடிப்பு இடம்பெற்றுள்ளது\nமேலும் குறித்த மருத்துவமனையில் குளிரூட்டி வழங்க படவில்லை ,அங்கு வரும் அப்பாவி மக்கள் கொடிய வெய்யிலில் வியர்வை ஒழுக ஒழுக\nகாத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் .\nயாழ் போதான வைத்தியசாலையில் பணி புரியும் மருத்துவரே மேற்படி நிறுவனத்தை நடத்தி வருகின்றாராம் ,அவர் அங்கு கடமையில் உள்ள நேரமும் இங்கு வந்து\nசிகிச்சை புரிந்து செல்வதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .\nஅப்படியானால் வட மாகாண சுகாதார அமைச்சர் என்ன செய்கின்றார் ..\nஇவ்வாறான மோசடி புரியும் மருத்துவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா .>\nமருத்துவம் என்பது புனிதமான தொழில் பணத்துக்காக சேவை செய்வதாக யாரும் முனைய கூடாது என்றே மேற்படி மருத்துவ\nகல்வியை கற்கும் போது தெரிவிக்க படுகிறது ,அவ்வாறன விதிகளை மீறி இவ்வாறு இந்தியா பாணியில் இறந்த பிணங்களுக்கு சிகிச்சை\nஅளிக்கும் இவ்வாறான கோர செயலை எவ்வாறு ஏற்று கொள்வது …\nஇது தொடர்பாக கூட்டமைப்பு வெள்ளை வேட்டிகள் நடவடிக்கை எடுப்பர்களா..\nஇதே ஆதாரம் கீழ் உள்ள இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மக்கள் பேசலாம் .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஎம் ஜி ஆர் பற்றி தமிழீழ தேசியத்தலைவர் – இரண்டு கோடியை வழங்கிய எம் ஜி ஆர் video\nஇப்படியுமா மரணம் வரும் ..சிசு பலி – ஏழுபேர் காயம் – படம் உள்ளே\nகட்டு கட்டாக மீட்க படும் பணம் – வைரலகும்வீடியோ\nவெளிநாட்டில் கொலை குற்றசாட்டில் களவாக வேலை புரிந்த தமிழ் பெண் கைது\nசிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே மாணவர்களின் மீதான படுகொலை சுட்டிக்காட்டுகின்றது .\nவவுனியா வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யாத பொலிஸ் அலுவலகத்தை மூடி வீதிக்கு வந்த உத்தியோகத்தர் photo\nமுகமாலையில் மக்கள் மீள் குடியமர நடவடிக்கை – கண்ணிவெடிகள் அகற்றம்\nமாத்தளை விமான நிலையம் இந்தியன் கம்பனி 40 வருட குத்தகைக்கு வழங்க படுகிறது -கடுப்பில் சீனா\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« பிரிட்டனில் மூன்று இடங்களில் மாவீரர் நாள் -அடிதடி ஆரம்பம்\nவடை விற்கும் பெண் போராளி -கைவிட பட்ட பெண்களின்க ண்ணீர் கதை video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=13", "date_download": "2018-04-26T11:25:35Z", "digest": "sha1:2ZMHITKXVBEADATOL6ZDSOV6TIWT3Y5E", "length": 13106, "nlines": 122, "source_domain": "inamullah.net", "title": "சமூகம் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nவரம்பு மீறல்களும் : ஊதிப் பெருப்பித்தலும் சமமாகவே கண்டிக்கப் பட வேண்டிய விடயங்களாகும்\nநேற்று நாள் முழுவதுமே மிகவும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது, காரணம் எமது சில சகோதர சகோதரிகளின் “சரோங் பார்ட்டி” காணொளி சமூக ஊடககங்களில் பரபரப்பான விமர்சனங்களிற்கு ஆளாகியமை. ...\nஇலங்கையில் ஆலிம்கள் நிலை குறித்து சமூகம் தீவிர கவனம் செலுத்துதல் வேண்டும்.\nஇலங்கையில் முஸ்லிம் விவகார திணைக்களத்தில் பதியப்பட்ட சுமார் 2700 மஸ்ஜிதுகள் இருக்கின்றன , அதேபோல் சுமார் 250 ற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இருக்கின்றன, சுமார் 3000 சிறுவர் ...\nஷரீஆவின் நிலைக்கலனில் பல்வேறு பரிமாணங்களையும் அணுகுதல் வேண்டும்\nO நேற்று தென்னகும்புர மஸ்ஜிதில் இடம்பெற்ற தாய்லாந்து தேரர்களிற்கான வரவேற்பு குறித்த சர்ச்சை பற்றிய கீழ் காணும் ஒரு சிறு பதிவை நான் இட்டிருந்தேன். எதிர்பாரா தவறு ...\nகசப்பாயினும் உண்மைகள், எனது குறும் பதிவுகள் சில\n# முகநூலில் கடந்த சில நாட்களாக நானிட்ட வர்ணக் குறும்பதிவுகள் நீங்கள் விரும்பிய ஒரு பதிவின் கீழ் உங்கள் கருத்துக்களை விரிவாக எழுதுங்கள் நீங்கள் விரும்பிய ஒரு பதிவின் கீழ் உங்கள் கருத்துக்களை விரிவாக எழுதுங்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற இனவெறி வன்முறை தரும் படிப்பினைகள்\nஅது ஒரு சம்பவமல்ல சங்கிலித் தொடராக முஸ்லிம்கள் மீதும், அவர்களது உயிர் உடைமைகள் பொருளாதாரத்தின் மீதும் நன்கு திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்படும் காட்டுமிராண்டித தனங்களின் ஒரு அரங்கேற்றமாகும். ...\nநாம் நிகழ்வுகளால் உந்தப் படுகின்றோம் நிகழ்ச்சி நிரல்களை மறந்து விடுகின்றோம்.\nஆங்காங்கே இடம்பெறுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நன்கு திட்டமிடப்பட்டு அரசியல் உள்நோக்கங்களுடன் அரங்கேற்றப்படும் கொடூரமான நாடகங்களாகும். சொல்லப்படுகின்ற உடனடிக் காரணங்கள் யாவும் இட்டுக்கட்டப்படும் புனைகதைகளாகும். ஹலால் முதல் ...\nவடபுல(முஸ்லிம்கள்) மீள் குடியேற்றம் தொடர்பான அதிமுக்கிய கணிப்பீடு.\nஇயன்றவரை பகிருங்கள், வடபுல மக்கள் மீள் குடியேற்றத்திற்கு உதவுங்கள், விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கம் செய்து மஸ்ஜிதுகள் ஊடாக வினியோகியுங்கள். நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணி. ...\nவில்பத்து விவகாரம் : பூர்வீக இடங்களை முஸ்லிம்கள் இழக்கும் அபாயம்.\nO வில்பத்து விவகாரம் : பூர்வீக இடங்களை முஸ்லிம்கள் இழக்கும் அபாயம், தென்னிலங்கை அரசு போன்றே வட மாகாண சபையும் பாரபட்சம். 1990 ஆண்டு வடக்கில் இருந்து முற்றாக ...\nபுனிதமிகு ரமழான் மாதமும் இப்தார் ஏற்பாடுகளும்\nஸல்மானுல் பாரிஸி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஷஹ்பான் மாதத்தின் இறுதி��ாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள், ‘மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது ...\nவரலாறு படைக்கும் மகத்தான பணியில் பார்வையார்கள் அன்றி பங்காளராகுங்கள்.\nமுஸ்லிம் சமூக எழுச்சி என்பது பல்வேறு பரிமாணங்கள் கொண்டது, அதில் அரசியல் ரீதியிலான விழிப்புணர்வும் எழுச்சியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது, ஒரு சமூகத்தின் எழுச்சியில் இளைஞர்களின் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முத��ாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/85-1.html", "date_download": "2018-04-26T11:41:21Z", "digest": "sha1:POHURRFMYIYMI2IFCYSBV2HVZRVXB7QD", "length": 10255, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "85 பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கிறது.", "raw_content": "\n85 பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கிறது.\n85 பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கிறது.\n85 பணியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.வருகிற 6-ந்தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வை அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தாலே போதும். ஆனால் விண்ணப்பித்தவர்களில் ஏராளமானவர்கள் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் 85 பணியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த 85 பணியிடங்களில் 30 பணியிடங்கள் துணை கலெக்டர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு ஆகும். மீதம் உள்ள 22 பணியிடங்கள் வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆவார்கள்.இந்த குரூப்-1 பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய முதல் நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.85 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 9-ந்தேதி வெளியிடும் என்று கூறப்படுகிறது.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/09/blog-post.html", "date_download": "2018-04-26T11:18:33Z", "digest": "sha1:CWOPDJ5IJNS2E65DNJYYK2RTYXJZBOZY", "length": 11765, "nlines": 139, "source_domain": "www.sfipuducherry.com", "title": "தேவை அமைதிப் பிள்ளையார்..! அரசியல் பிள்ளையார் வேண்டாம��..! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nசமீப காலமாக தமிழ்நாட்டில் தான் விநாயகர் சதுர்த்தி என்றால் அது ஒரு பதற்றமான விழாவாக நடத்துவது வழக்கமாகி வருகிறது. மாநிலம் முழுதும் விதவிதமான தோற்றங்களில் ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்கிற வேதிப்பொருள்களை பயன்படுத்தி உருவகப்படுத்தி , பெயிண்ட்களில் வண்ணங்களை குழைத்துப் பூசி மக்கள் கூடும் தெருக்களிலெல்லாம் வழியை அடைத்து வைத்துவிடுகிறாகள். சாலைகளில் இடையூறாக இருக்கலாம்.... அனால் மதஉணர்வுகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று சமாதானப் படுத்திவிடுகிறார்கள்.\nஇப்படிப்பட்ட வேலைகள் ஏதோ விநாயகர் வழிபாடு.. மதம் சம்பந்தப்பட்டது... என்று கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட முடியாது.\nஇது போன்ற விநாயகர் வழிபாடு எங்கு தோன்றியது.. எப்போது தோன்றியது.. என்று கேட்டால்... இந்த விநாயகர் வழிபாடு என்பது மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் எல்லாம் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இரைத்து தங்கள் பணக்கார கொழுப்பை வெளிப்படுத்தினர்.\nஆனால் தமிழகத்தில் சில ஆண்டுகள் வரையில், சிறுசிறு களிமண் பிள்ளையார் பொம்மைகளாக வாங்கி வீட்டிலேயே கொண்டாடப்பட்ட பிளையார் சதுர்த்தி என்பது சமீப காலமாக தெருவை அடைத்துக் கொண்டாடபடுகிறது. வீட்டில் கொண்டாடும் போது அமைதியாக நடந்த பிள்ளையார் சதுர்த்தி வீதிக்கு வந்த பின் மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் உண்டுபண்ணும் விழாவாக மாறிவிட்டது என்பது தான் உண்மை. போது மக்களிடையே மதவுணர்வுகளை தூண்டிவிட்டு அதை தங்களுக்கு சாதகமான ஓட்டுகளாக மாற்றுவதற்கு இன்றைக்கு பல்வேறு இந்து மதவாத அமைப்புகள் பிள்ளையாரையும், பிள்ளையார் சதுர்த்தியையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் உண்மையிலும் உண்மை ஆகும். அதிலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் மாற்று மதத்தினர் வசிக்கும் தெருக்கள் வழியாக - குறிப்பாக மசூதி இருக்கும் வீதி வழியாகவும், இஸ்லாமிய மக்கள் வசிக்கும் வீதி வழியாக சென்று அச்சத்தையும் பதற்றத்தையும் உண்டுபண்ணும் வேலைகளை தான் இந்த அமைப்பினர் செய்கிறார்கள்.தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, சென்னை போன்ற மாவட்டங்களில் திட்டமிட்டே இந்த வேலைகளை செய்து\nவருபவர்களை மக்கள் அனுமதிக்கக் கூடாது.\nநமக்கு வேண்டியது அமைதிப் பிள்ளையார்.. அரசியல் பிள்ளையார் அல்ல.. ஆர்ப்பாட்டப் பிள்ளையார் அல்ல... நல்லிணக்கப் பிள்ளையாரே வேண்டும்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramakrishnan6002.wordpress.com/2016/11/14/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-04-26T11:34:37Z", "digest": "sha1:ZK2WAQG3OYXJIRBMEFZFJPI4OIQ7W3RA", "length": 5714, "nlines": 121, "source_domain": "ramakrishnan6002.wordpress.com", "title": "தாம்பூலம் | Gr8fullsoul", "raw_content": "\nதாம்பூலம் தரும் முறைகள் பற்றிக் காணலாம்.\nதாம்யத தந்த தயத்வம் ஜனதா:\nச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.\nஇந்த வரிகள் கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக,நம்முன் வாழ்ந்திருந்த ஸ்ரீஸ்ரீமஹாபெரியவர், இயற்றிய ‘மைத்ரீம் பஜத’ எனத் தொடங்கும் கீர்த்தனையின் வரிகள் என்பதைப் பலரும் அறிவர்.\nதிருமதி. எம்.எஸ்.அவர்கள், ஐ.நா.சபையில் பாடுவதற்காக இந்தப் பாடலை இயற்றித் தந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதன் பொருள்…………\n‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்; பூமியில் உள்ள சகல ஜனங்களும் சுபிட்சமுடன் விளங்கட்டும்’\nதாம்பூலம் என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்.\nவெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்\nஉயிர்களிடையே, தயை , ஈகை முதலிய குணங்களை விருத்தி செய்யும் முகமாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று அதிதி போஜனம்.\n‘அதிதி’ என்பவர், உறவினரோ, அறிவித்துவிட்டு வரும் விருந்தினரோ அல்ல. முன்பின் தெரியாத யாராவது, ‘பசி ‘ என்று வந்தால், உணவிடுதலே, அதிதி போஜனம் ஆகும்.\nஅவர் கிருஹஸ்தர் (இல்லறத்தார்) ஆனால் அவர் உணவு எடுத்துக் கொண்ட பின் தாம்பூலம் அளித்தல் வேண்டும்.\nவீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும்.\nகுறைந்த பட்சம் குங்குமம் மட்டுமாவது தர வேண்டும்.\nவெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான், நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர்.\nநிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும்.\nஎல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_157021/20180416173631.html", "date_download": "2018-04-26T11:04:23Z", "digest": "sha1:JCJVRI5CTZTQNDNO63TZ5GVLPUSTPCGX", "length": 11089, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "சிறுமி ஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "சிறுமி ஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசிறுமி ஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீரில் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமி ஆசிஃபாவின் குடும்பத்துக்கும், வழக்கை நடத்தும் வழக்கறிஞர்கள் இருவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nகாஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரஸினா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் கடத்தி, பாலியல் ப��ாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 8 பேரும் இன்று கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 400 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.\nஇதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தில் இந்த வழக்கு நடந்தால், நேர்மையாக நடக்காது, ஆதலால், ஹரியாணா மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு வாதாடும் வழக்கறிஞர்கள் இருவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் நீதிபதி இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதாடினார்.\nஅப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதேபோல பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வாதாடும் வழக்கறிஞர்கள் தீபிகா ரஜாவத், தலிப் ஹூசைன் ஆகியோருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பில் ஈடுபடும் போலீஸார் சீருடையில் இல்லாமல் சாதாரண ஆடையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nஇந்த வழக்கை ஹரியாணாவுக்கு மாற்றக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் அரசு வரும் 27-ம்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். வழக்கை 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டுமா எனக் கேட்டனர். அப்போது, ஜம்முகாஷ்மீர் போலீஸாரின் விசாரணை மனநிறைவு அளிக்கும் வகையில், இருக்கிறது, வேறு மாநிலத்துக்கு மாற்றத் தேவையில்லை என்று அவர் பதில் அளித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமா���ும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தி பட அதிபர் மகேஷ்பட்டை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு 5 ஆண்டு சிறை\nஆந்திரா முழுவதும் 203 அண்ணா கேன்டீன்கள்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்\nஉத்திரபிரதேசத்தில் பள்ளி பேருந்து-ரயில் மோதல்: 11 குழந்தைகள் உயிரிழப்பு\nமரக்கன்றுகளை நடுவது ஒவ்வொருவரின் புனிதக் கடமை : வெங்கையாநாயுடு பேச்சு\nகர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் வருமான வரிசோதனை: சித்தராமையா கண்டனம்\nசிறுமிகள் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை: ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு\nபலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவிடம் பிரதமர் மோடி ஆசிபெறும் காட்சியை வெளியிட்ட காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/AvisionScanner.html", "date_download": "2018-04-26T11:34:36Z", "digest": "sha1:DSTYA6N5TC62HHVLQJ72IEPMPUAIC5HI", "length": 4094, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Avision Document Scanner - 31% சலுகை", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Avision Handy Document Scanner-Red 31% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nWARRANTY : ஒரு வருடம்\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 9,000 , சலுகை விலை ரூ 6,191\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nகுறைந்த விலையில் Altec Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/HTCOneMAXMobile.html", "date_download": "2018-04-26T11:33:19Z", "digest": "sha1:6EXNYX6ZXUINY4DREKK7U2WSOLNCAKFG", "length": 4102, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: HTV One Max மொபைல் - 39% சலுகை", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் HTC One Max Silver மொபைல் 39% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 61,490 , சலுகை விலை ரூ 37,550\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/director-atlee-mass/", "date_download": "2018-04-26T11:17:02Z", "digest": "sha1:EGJ7TEAHKQD43JSOEOUPMGLF2CXQRFXK", "length": 3941, "nlines": 65, "source_domain": "cinetwitz.com", "title": "மூன்று படங்களில் இயக்குனர் அட்லி செய்த சாதனை!", "raw_content": "\nHome Tamil News மூன்று படங்களில் இயக்குனர் அட்லி செய்த சாதனை\nமூன்று படங்களில் இயக்குனர் அட்லி செய்த சாதனை\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு துணை இயக்குனராக இருந்தவர் அட்லி. இவரிடம் முதன் முதலாக நண்பன் படத்தின் போதே அட்லியிடம் விஜய் நாம் இணைந்து படம் பன்னுவோம் என்று கூறினார்.\nஅதை போன்று இயக்குனர் அட்லி தற்போதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் படம் செய்து வருகிறார். ஆர்யாவை வைத்து ராஜா ராணி படம் இயக்கினார் அட்லி.\nஅந்த படம் 50கோடி வசூல் செய்தது. அடுத்து விஜய்யின் தெறி படம் 150 கோடி வசூல் செய்ய மீண்டும் தளபதியுடன் இணைந்து மெர்சல் 250கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையவுள்ளார் அட்லி.\nசிவகார்த்திகேயன் சமந்தா நடித்து வரும்.. சீமாராஜா படத்தின் புகைப்படம்…\nமீண்டும் சிவாவுடன் இணைந்ததற்கு இது தான் காரணம்\nPrevious articleமுடியை ப்ரௌன் கலர் செய்து ஃபோட்டோசூட் நடத்திய தல அஜித்\nNext articleஆர்யா ஜோடி இவர் தான் வெளியானது முடிவு\nதனுஷின் மாரி-2 படத்தின் புதிய அப்டேட் இதோ..\nவிஜய் 62 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2012/10/09/debate-2/", "date_download": "2018-04-26T11:25:52Z", "digest": "sha1:CUWUDGTP4RDJQTPX66IXZODGDMKSSOTZ", "length": 35349, "nlines": 181, "source_domain": "cybersimman.com", "title": "நேரடி விவாதங்களுக்கான இணையதளம். | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இணையதளம் » நேரடி விவாதங்களுக்கான இணையதளம்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து காரசாரமாக விவாதிப்பதை பார்க்கும் போது அந்த விவாதத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்படுவதோடு நம் பங்கிற்கும் சில கருத்துக்களை சொல்ல ஆர்வம் உண்டாகலாம்.ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் சாமான்யர்கள் பங்கேற்பது எப்படி\nஅந்த கவலையே வேண்டாம் ,இனி நீங்களும் நிபுணர்கள் போலவே விவாதம் நடத்தலாம்.அதற்காக என்றே டீயோன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇணைய விவாத களம் என்று சொல்லப்படக்கூடிய இந்த தளம் எதை பற்றியும் விவாதிக்கலாம்,எவரோடும் விவாதிக்கலாம் என்று ஊக்கமளிக்கிறது.\nசிந்தனை வேகமும் கருத்துக்களை பகிரும் ஆர்வமும் இருந்தால் போதும் எவரும் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு நெருக்கமான தலைப்புகள் குறித்து விவாதம் நடத்தலாம்.\nஇணையத்தில் அரட்டை அடிக்கும் வசதி இருக்கிறது.சாட்ரவுலெட் வருகைக்கு பிறகு வீடியோ வழி அரட்டையும் புத்துயிர் பெற்றிருக்கிறது.சாட்ரவுலெட் அறிமுகம் இல்லாதவர்களோடு அரட்டை அடிக்க வழி செய்கிறது என்றால் ஏர்டைம் பேஸ்புக் நண்பர்களோடு உரையாடலில் ஈடுபட வைக்கிறது.\nஆனால் அரட்டை அடிப்பது என்பது வேறு கருத்து மோதலில் ஈடுபடுவது என்பது வேறு.ஒருவர் தீவிரமாக நம்பும் விஷயம் குறித்து இன்னொருவரோடு காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவது என்பது ஊக்கம் தரக்கூடியது தான்.\nஅலுவலத்திலோ வீட்டிலோ நண்பர்களோடு விவாதிக்கலாம் தான்.ஆனால் விவாதத்தில் ஒரு தொழில் முறை தன்மை இருந்தால் தானே சுவாரஸ்யமாக இருக்கும்.அதை தான் டீயோ தளம் வழங்குகிறது.\nமற்றவர்களோடு நேரடி விவாதத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் அதற்கான தலைப்பை குறிப்பிட்டு மற்றவர்களை விவாதத்திற்கு அழைக்கலாம்.இதற்காக என்றே விண்ணப்ப படிவம் போன்ற பகுதி இருக்கிறது.அதில் விவாதத்திற்கான கேள்வியையும் அதில் உங்கள் நிலையையும் குறிப்பிட்டு மறுத்தும் எதிர்த்தும் பேச தயாராக இருப்பவர்களை அழைக்கலாம்.\nஎந்த தலைப்பின் கீழும் விவாதிக்கலாம்.எந்த பொருள் குறித்தும் விவாதிக்கலாம்.கிரிக்கெட் போட்டி நடக்கும் காலம் என்றால் அது பற்றி விவாதிக்கலாம்.தேர்தல் என்றால் கட்சிகளின் வெற்றி தோல்வி பற்றி விவாதிக்கலாம்.சமீபத்தில் வெளியான திரைப்படம் பற்றி விவாதிக்கலாம்.\nகொஞ்சம் சமூக அக்கறையோடு பிரச்சனைகள் அல்லது அறிவியல் போக்கு குறித்தும் விவாதிக்கலாம்.\nவிவாதங்களுக்கான தலைப்பிற்கு எல்லையே கிடையாது.எனினும் இணையவாசிகளின் வசதிக்காக பொருத்தமான தலைப்புகளை தேர்வு செய்ய விவாத அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.விளையாட்டு.பொடுதுபோக்கு,கலை,கல்வ,பாலினம்,குடும்பம்,சுற்றுச்சூழல் என்று பல்வேறு தலைப்புகளில் விவாத அறைகள் இருக்கின்றன.உறவு,தொழில்நுட்பம்,அரசியல் என்றும் இவை நீள்கின்றன.\nஇதற்கான வண்ண பெட்டிகளில் கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட துறைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கலாம்.\nவிவாததிற்கு என்று ஒரு பொதுவான வடிவமும் கொடுக்கப்பட்டுள்ளது.விவாதிக்க விருபுகிறவர்கள் தங்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டு விவாதத்திற்கான கேள்வியையும் அதில் தங்கள் நிலையையும் தெரிவித்து விவாதிக்க தயாராகலாம்.விவாதத்திற்கான நேரத்தையும் குறிப்பிடலாம்.\nவிவாதிக்க ஆர்வம் உள்ள சக உறுப்பினர்கள் இதில் பங்கேற்று தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கலாம்.\nவீடியோ வசதி கொண்ட தளம் என்பதால் வெப்கேமை இயக்கி விட்டு தொலைக்காட்சி விவாதத்தில் பேசுவது போலவே உற்சாகமாக வாதிடலாம்.\nதீவிர சிந்தனை போக்கு கொண்டவர்கள் தங்கள் மனதில் உள்ள கருத்த்துக்களையும் இங்கனம் உலகோடு பகிர்ந்து கொள்ளலாம்.\nதளத்தில் இடம் பெறும் விவாதங்களையும் பார்த்து,கேட்டு ரசிக்கலாம்.அதோடு அந்த விவாதத்தின் கருத்துக்களுக்கு வாக்குகள் மூலம் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கலாம்.டிவிட்டர் மூலமும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.எல்லா விவாதங்களிலும் இத்தகைய கருத்துக்களை காணலாம்.ஆக மூழு வீசிலான சமூக விவாத தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதொலைக்காட்சி விவாதங்களில் வெறுத்து போனவர்கள் மற்றும் சமூகத்தில் போதிய கருத்துக்கள் விவாதிக்கப்படவில்லை என நினைப்பவர்கள் இந்த களத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து காரசாரமாக விவாதிப்பதை பார்க்கும் போது அந்த விவாதத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்படுவதோடு நம் பங்கிற்கும் சில கருத்துக்களை சொல்ல ஆர்வம் உண்டாகலாம்.ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் சாமான்யர்கள் பங்கேற்பது எப்படி\nஅந்த கவலையே வேண்டாம் ,இனி நீங்களும் நிபுணர்கள் போலவே விவாதம் நடத்தலாம்.அதற்காக என்றே டீயோன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇணைய விவாத களம் என்று சொல்லப்படக்கூடிய இந்த தளம் எதை பற்றியும் விவாதிக்கலாம்,எவரோடும் விவாதிக்கலாம் என்று ஊக்கமளிக்கிறது.\nசிந்தனை வேகமும் கருத்துக்களை பகிரும் ஆர்வமும் இருந்தால் போதும் எவரும் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு நெருக்கமான தலைப்புகள் குறித்து விவாதம் நடத்தலாம்.\nஇணையத்தில் அரட்டை அடிக்கும் வசதி இருக்கிறது.சாட்ரவுலெட் வருகைக்கு பிறகு வீடியோ வழி அரட்டையும் புத்துயிர் பெற்றிருக்கிறது.சாட்ரவுலெட் அறிமுகம் இல்லாத��ர்களோடு அரட்டை அடிக்க வழி செய்கிறது என்றால் ஏர்டைம் பேஸ்புக் நண்பர்களோடு உரையாடலில் ஈடுபட வைக்கிறது.\nஆனால் அரட்டை அடிப்பது என்பது வேறு கருத்து மோதலில் ஈடுபடுவது என்பது வேறு.ஒருவர் தீவிரமாக நம்பும் விஷயம் குறித்து இன்னொருவரோடு காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவது என்பது ஊக்கம் தரக்கூடியது தான்.\nஅலுவலத்திலோ வீட்டிலோ நண்பர்களோடு விவாதிக்கலாம் தான்.ஆனால் விவாதத்தில் ஒரு தொழில் முறை தன்மை இருந்தால் தானே சுவாரஸ்யமாக இருக்கும்.அதை தான் டீயோ தளம் வழங்குகிறது.\nமற்றவர்களோடு நேரடி விவாதத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் அதற்கான தலைப்பை குறிப்பிட்டு மற்றவர்களை விவாதத்திற்கு அழைக்கலாம்.இதற்காக என்றே விண்ணப்ப படிவம் போன்ற பகுதி இருக்கிறது.அதில் விவாதத்திற்கான கேள்வியையும் அதில் உங்கள் நிலையையும் குறிப்பிட்டு மறுத்தும் எதிர்த்தும் பேச தயாராக இருப்பவர்களை அழைக்கலாம்.\nஎந்த தலைப்பின் கீழும் விவாதிக்கலாம்.எந்த பொருள் குறித்தும் விவாதிக்கலாம்.கிரிக்கெட் போட்டி நடக்கும் காலம் என்றால் அது பற்றி விவாதிக்கலாம்.தேர்தல் என்றால் கட்சிகளின் வெற்றி தோல்வி பற்றி விவாதிக்கலாம்.சமீபத்தில் வெளியான திரைப்படம் பற்றி விவாதிக்கலாம்.\nகொஞ்சம் சமூக அக்கறையோடு பிரச்சனைகள் அல்லது அறிவியல் போக்கு குறித்தும் விவாதிக்கலாம்.\nவிவாதங்களுக்கான தலைப்பிற்கு எல்லையே கிடையாது.எனினும் இணையவாசிகளின் வசதிக்காக பொருத்தமான தலைப்புகளை தேர்வு செய்ய விவாத அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.விளையாட்டு.பொடுதுபோக்கு,கலை,கல்வ,பாலினம்,குடும்பம்,சுற்றுச்சூழல் என்று பல்வேறு தலைப்புகளில் விவாத அறைகள் இருக்கின்றன.உறவு,தொழில்நுட்பம்,அரசியல் என்றும் இவை நீள்கின்றன.\nஇதற்கான வண்ண பெட்டிகளில் கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட துறைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கலாம்.\nவிவாததிற்கு என்று ஒரு பொதுவான வடிவமும் கொடுக்கப்பட்டுள்ளது.விவாதிக்க விருபுகிறவர்கள் தங்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டு விவாதத்திற்கான கேள்வியையும் அதில் தங்கள் நிலையையும் தெரிவித்து விவாதிக்க தயாராகலாம்.விவாதத்திற்கான நேரத்தையும் குறிப்பிடலாம்.\nவிவாதிக்க ஆர்வம் உள்ள சக உறுப்பினர்கள் இதில் பங்கேற்று தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கலாம்.\nவீடியோ வசதி கொண்ட தளம் என்பதால் வெப்கேமை இயக்கி விட்டு தொலைக்காட்சி விவாதத்தில் பேசுவது போலவே உற்சாகமாக வாதிடலாம்.\nதீவிர சிந்தனை போக்கு கொண்டவர்கள் தங்கள் மனதில் உள்ள கருத்த்துக்களையும் இங்கனம் உலகோடு பகிர்ந்து கொள்ளலாம்.\nதளத்தில் இடம் பெறும் விவாதங்களையும் பார்த்து,கேட்டு ரசிக்கலாம்.அதோடு அந்த விவாதத்தின் கருத்துக்களுக்கு வாக்குகள் மூலம் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கலாம்.டிவிட்டர் மூலமும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.எல்லா விவாதங்களிலும் இத்தகைய கருத்துக்களை காணலாம்.ஆக மூழு வீசிலான சமூக விவாத தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதொலைக்காட்சி விவாதங்களில் வெறுத்து போனவர்கள் மற்றும் சமூகத்தில் போதிய கருத்துக்கள் விவாதிக்கப்படவில்லை என நினைப்பவர்கள் இந்த களத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபெண்களுக்கான கீபோர்டு – புதிய ஆற்றல் தரும் புதுமை செயலி\nதளம் புதிது: ஆங்கில வழிகாட்டி இணையதளம்\nதளம் புதிது: இணைய கடிகாரம்\nதோழமையுடன் நிதி திரட்ட உதவும் புதுமை இணையதளம்\nவலுவான பாஸ்வேர்டை உருவாக்கும் வழிகள்\n4 Comments on “நேரடி விவாதங்களுக்கான இணையதளம்.”\nஉலக கலைகளுக்குகான கூகுல் ஜன்னல் என்ற அருமையான பதிவிலிருந்து, இந்தப் பதிவு வரை அனைத்தும் மிக அருமையாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவமான பதிவுகள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divinepowerathma.com/blog/?m=201706", "date_download": "2018-04-26T11:51:14Z", "digest": "sha1:CEBSMZDH2GX3LXLSJT3CHYZ7QFAWAGQF", "length": 161153, "nlines": 1592, "source_domain": "divinepowerathma.com", "title": "June | 2017 | Divine Power Athma", "raw_content": "\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள்\nகொசுகளை விரட்ட மிகவும் சுலப���ான வழி \n1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.\n2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.\n3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.\n4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் \nநீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nவிளக்கு நின்று நிதானமாக எரியும் \nஇது உடலுக்கு மிகவும் உகந்தது கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் \nலட்சுமி கடாட்சம் வீடு முழுவதும் நிரம்பி வழியும் \nஇப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே \nஅவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்\nஅயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் நமது உடல் நலத்தை சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து காப்போம் \nஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில்\nநிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,\nதிடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது\nஅதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு\nவழியில் ஒரு தேவாலயத்தை கண்டன\nஅங்கும் சில புறாக்கள் இருந்தன\nசில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ்\nஇப்போது இங்கு இருந்து சென்ற\nவேறு இடம் தேடி பறந்தன .\nவழியில் ஒரு மசூதியை கண்டது\nசில நாட்கள் கழித்து ரமலான்வந்தது\nஇப்போது மூன்று இடத்திலும் உள்ள\n*கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை\nஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.*\nஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது\n“ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் \nஅதற்கு அந்த தாய் புறா சொன்னது\nஇங்கு இருந்த போதும் புறா தான்,\nமசூதிக்கு போன போதும் புறா தான் “,\n“ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து”\nஅது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும் “என்றது.\nஅதற்கு தாய் புறா “\nதான் நாம் மேலே இருக்கிறோம்,\nஅவர்கள் கீழே இருக்கிறார்கள்” என்றது..\nகர்மத்தின் விளைவு அன்று செய்தது இன்று..\n1)நிறைய பேரின் மனம் பாதிக்க காரணமாக இருந்தவர்கள்-இன்று மனவளர்ச்சி குன்றியவர்���ளாக இருக்கின்றனர்…\n2)தன்னுடைய செயல்களால் பிறரின் மனதை துன்புறுத்தியவர்கள்- காரணமில்லாமல் எதையோ நினைத்து துன்பப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்…துன்பம் நிழல்போல தொடர்ந்து கொண்டே இருக்கும்..\n3)கோவிலில் திருடியவன்- கோவிலின் வாசலில் வியாதியால் பிச்சை எடுப்பான்..\n4)நல்ல மனைவிக்கு துரோகம் செய்தவன்,\nதீய மனைவியின் நடத்தையால் ஒவ்வொரு நாளும் வேதனைப்படுவான்..\n5)பாவத்தை அதிகம் பார்த்தவன், கண்ணிழந்து காணப்படுவான்…\n6)பிறரை பிரச்சினைக்கு ஆளாக்குபவன் -பிரச்சினைகளை அதிகம் சந்திப்பான் வழக்குகளுக்கு ஆளாவான்…\n7)ஆயுதங்களால் அங்கத்தை துண்டித்தவன்-அங்கமில்லாமல் பிறந்து வேதனைப்படுவான்\n8)ஏமாற்றுபவன்-எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவிற்கு வருவான்..\n9)ஹிம்சை செய்தவன்-நோயினால் உடலில் ஹிம்சையை அனுபவிப்பான்..\n10)தாய்..தந்தையை கவனிக்காதவன் -அனாதை ஆஷ்ரமத்தில் வளருவான்….\nஇப்படி கர்மத்தின் விதி நிறைய இருக்கின்றது, பாவத்தின் பலன் தெரியாதவரை மனிதன் அதை செய்துகொண்டே தான் இருப்பான்.. ஒவ்வொரு கர்மத்திலும் கவனம் கொடுத்தால் நாமும் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட மாட்டோம்.இறைவனை சரணடைந்து அவரை பின்பற்றுவதே பாவத்திற்கான பிராயசித்தம்.\nவீட்டில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nதீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டரக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நு}ல்கள்.\nமேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.\nதீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் :\nகோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து விளக்குகள்\nதின்ணைகளில் : நான்கு விளக்குகள்\nமாடக்குழிகளில் : இரண்டு விளக்குகள்\nநிலைப்படியில் : இரண்டு விளக்குகள்\nநடைகளில் : இரண்டு விளக்குகள்\nமுற்றத்தில் : நான்கு விளக்குகள்\nஇரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.\nஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.\nதோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் :\nஎமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.\nதீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகைகள் உண்டு. அவை\nவீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.\nமாலா தீபம் : அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.\nவீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.\nதீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.\nகங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும்.\nவீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.\nமுன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.\nகார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன்கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.\nமலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.\nஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.\nஅரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்\nமனிதன் – தன்னம்பிக்கை= தோல்வி\nமனிதன் – கவலை = உற்சாகம்\nமனிதன் – ஆனந்தம் = சோம்பல்\nமனிதன் – இயலாமை = முயற்சி\nமனிதன் – அன்பு = குரோதம்\nமனிதன் – ஆசை = அமைதி\nமனிதன் × தன்னம்பிக்கை = சாதனை\nமனிதன் × கவலை = தற்கொலை\nமனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி\nமனிதன் × இயலாமை = அவதி\nமனிதன் × அன்பு = மனிதாபிமானம்\nமனிதன் × ஆசை = வக்கிரம்\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -66\nஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்\nகூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை\nவேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்\nபேறு அங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே.\nஅறுவகைச் சமயங்களையும் ஆறங்கங்களாகக் கொண்டு திகழும் தமிழ் மாமறையினை ஓதியருளிய சிவபெருமானை மண்ணகத்தார் உய்யப் பெண்ணொரு கூறாகத் திகழும் அவன்தன் பேரருட் குணத்தைத் திருவடியுணர்வோடு ஓதியுணர்வார் இல்லை. இவ்வுண்மை தொன்மையது, நன்மையது, மென்மையது, அழியாவிழுமியது, முழுமையது என உணராது அயன்மொழி அங்கங்களையும் வேதங்களையும் அவையே பேறெனக் கொண்டு பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்குகின்றார்கள்.\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-66\nகுழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nகுழல் இனிது யாழ் இனிது என்ப – குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் – தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். (‘குழல்’, ‘யாழ்’ என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.)\nஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும்.\n3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub – periodல் திருமணம் நடக்கும்\n4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .\n5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.\n6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.\n7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்.\n8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.\n9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற – ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.\n10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.\n11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.\n12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்\n13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்\n14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.\n15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.\n16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.\n17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது\n18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்\n19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்\n20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்\n21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.\n22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.\n23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் ��ள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.\n24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும\n25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.\n26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.\n27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.\n28. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.\n29. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும் சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை\n30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.\n31. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்\n32. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.\n33. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது – ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக் கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்\n34. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.\n35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்��ள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) – அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.\n36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள் நேரிடும்\n37. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.\n38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி\n39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.\n40. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.\n41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.\n42. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.\n43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.\n44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.\n45. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.\nதிருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:\n1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.\n2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்\n3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.\n4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.\n5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.\n6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது\n7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல\n8 ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல\n9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல\n10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல\n11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல\n12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்லஇந்த விஷயத்தை பார்க்க இப்படியும் ஒரு கோணம் உள்ளது\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள்\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன இதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார். அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்தபிறகு இறைவனே எடுத்துக்கொள்வார்.\nஇந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள், தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர்.\nஅப்படிப் பழிவாங்கும்போது, சொத்துக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும், இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர்.\nஒரு கொலை சா��ாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா,என்ன கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்தபாவம் பிடித்துக்கொள்ளும். இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களை தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே ‘ பிரம்மஹத்தி ‘ தோஷம் என்பதாகும்.\nஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சீதாபிராட்டியாரை சிறையெடுத்த காரணத்துக்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்திலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றவுமே, இராவணனை வதம் செய்தார், ராமபிரான். இராவணனை வதம் செய்த காரணத்தால், பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார்.\nஎனவே, பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களை கொலை செய்தவர்கள் , கொலைக்கு என்ன புனிதமான காரணம் இருந்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள். நமது முன்னோர்கள் யாரையும் கொலை செய்திருந்தால், அந்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும்.\nஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம்.\nஇப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.\nஇதுபோன்ற நிலையில் , பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரங்கள் செய்து வாழ்வை வளமாக்கலாம். :\nஏற்கெனவே கூறியிருந்தபடி, பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்த ஸ்ரீராமபிரான், பிரம்மஹத்தி தோஷத்தைக் கழிப்பதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்தார். இந்த இடம்தான், ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தேவிப்பட்டினம் என்னும் ஊர். இந்த தேவிப்பட்டினத்திற்கு சென்று ஒரு கடற்கரைக்குப் போய் அங்கு மண்ணால் நவகிரகங்களை நிர்மாணம் செய்து நவகிரகங்களுக்கு பரிகாரம் செய்து பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டார். நீங்களும�� அவ்விதமே செய்து பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொண்டு வாழ்க்கையில் நன்மையடையலாம்.\nதேவிப்பட்டினம் செல்ல முடியாதவர்கள் கீழ்க்கண்டவாறு பரிகாரம் செய்யலாம்.\nஇலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;\nமேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, மாலை ஐந்து மணிக்கு ஒரு சிவன் கோவிலில் மேற்கூறப்பட்டபடி கலந்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவேண்டும். அது தவிர கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்.\n10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;\n11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;\n13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;\n19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.\nமேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு, அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில், அதாவது, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.\nமேற்சொல்லப்பட்ட இரண்டு பரிகாரங்களும் கொஞ்சம் செலவு பிடிக்கும் என்பதால், இதைச் செய்ய முடியாத ஏழைகளுக்கும் வழி இருக்கிறது. அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கினால், சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார். ஆனால், வசதிபடைத்தவர்களும், ஓரளவு வசதி படைத்தவர்களும், இந்த பரிகாரத்தை மேற்கொண்டால், பலன் கிடைக்காது. ஏழைகள் மட்டுமே இவ்விதம் செலவில்லாத பரிகாரத்தை செய்யலாம். வசதி படைத்தவர்கள், தங்கள் வசதிக்கேற்ப தீபாராதனைகளும் அர்ச்சனைகளும் செய்துதான் வழிபட்டு பரிகாரம் செய்யவேண்டும். ஏனெனில், ஏழைகளை மட்டுமே சிவபெருமான��� வறுமைப்பிடியிலிருந்து மீள வைப்பார். எனவே அவரவர் வசதிக்கேற்ப பரிகாரம் செய்து வழிபாடு செய்தால், இந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் எல்லோருக்கும் சுபிட்சம் உண்டாகும். வீட்டில் வறுமை அகன்றோடிவிடும்.\nFeaturedதானங்கள்தோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள்\nஎவர் குருவோ அவர் சிவன்,\nஎவர் சிவனோ அவர் குரு\nகுருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை\nகுருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை\nகுருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை\nகுரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை\nகுருவிற்கு சமமான தெய்வமும் இல்லை\nசிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்\nதியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி\nபூஜைக்கு மூலம் குருவின் பாதம்\nமந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்\nமுக்திக்கு மூலம் குருவின் கிருபை\nவேண்டும் ஜென்மங்கள் குருவருள் பருகிட\nவேண்டும் காலம் குருவை அறிந்திட\nவேண்டும் ஞானம் குருவைப் புரிந்திட\nவேண்டும் அறிவு குருவழி நடந்திட\nவேண்டும் புண்ணியம் குருவை வேண்டிட\nவேண்டும் பேறு குருவைக் கண்டிட\nஇனிய தமிழ் புத்தான்டு நல்வாழ்த்துக்கள் April 14, 2018\nவாசித்ததில் நேசித்தது March 25, 2018\nமன முதிர்ச்சி என்றால் என்ன \nமாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் \nஎன் மனைவி ஒரு தீர்க்கதரிசி. March 17, 2018\nசிந்திக்க சிறகடிக்க March 17, 2018\nராமனுக்கு சாப்பாட்டு ராமன் March 14, 2018\nஒரு குட்டிக்கதை March 14, 2018\nநேர்மைக்கு என்றுமே அழிவில்லை March 14, 2018\nஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் January 7, 2018\nவாசித்ததில் நேசித்தது December 10, 2017\nஅமருங்கள் சம்மணமிட்டு December 10, 2017\nமனம் ஒரு குரங்கு December 10, 2017\nபழத்தின் அருமை December 10, 2017\nஇயற்கை மருத்துவம் December 10, 2017\nமூலிகை சாம்பிராணி December 10, 2017\nசனாதான தர்மத்தின் யுகங்களின் கால கணக்குகள் December 3, 2017\nகார்த்திகை விளக்கீடு December 2, 2017\nஎமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார் December 2, 2017\nமிகச்சிறந்த வசனங்கள் December 2, 2017\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் December 2, 2017\nவாசித்ததில் நேசித்தது November 25, 2017\nஎன்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி\nபழநி மலை முருகன் அதிசய தகவல்கள் November 25, 2017\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே��� November 18, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -71 November 18, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை – 71 November 18, 2017\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு November 18, 2017\n5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு\nவாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும் November 5, 2017\nகதைகள் பேசும் November 5, 2017\nவீட்டுப்பிரசவமும் பிறப்பு சான்றிதழும் November 5, 2017\nதெருவில் ஒலித்து மறைந்த குரல்கள்.. November 5, 2017\nபகவான் கிருஷ்ணன் November 5, 2017\nவாசித்ததில் நேசித்தது November 5, 2017\nசொர்க்கமே என்றாலும் அது நம் பாரததேசம் போலாகுமா\nவாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்று வாழ்வோம் November 5, 2017\nஉண்மையான சுதந்திரம் October 28, 2017\nஉப்பு கரைஞ்சுபோன கதை October 28, 2017\nமுத்தை தரு பத்தி திரு நகை October 28, 2017\nநமது பாரம்பரியம் அறிவோம் October 28, 2017\nஏன் கங்கா ஸ்நானம் – மஹாபெரியவா October 22, 2017\nநம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம் October 22, 2017\nஉலகில் மிகச்சிறந்த மருந்துவர் – உங்கள் உடல். உலகில் மிகச்சிறந்த மருத்துவம் – உண்னாநோன்பு. October 22, 2017\nசாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள் October 22, 2017\nஅப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை October 6, 2017\nகர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்… October 6, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -70 October 6, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-70 October 6, 2017\nஸ்ரீ துர்கா சப்த ச்லோகீ October 4, 2017\nலலிதா சகஸ்ரநாமம் October 4, 2017\nபிரஸ்னோத்தர ரத்ன மாலிகா October 4, 2017\nபதிணெண் புராணங்கள் October 4, 2017\nமரம் நடுவோம் மழை பெறுவோம் September 25, 2017\nஅன்பும் காதலும் September 24, 2017\nநவராத்திரி கொலு September 24, 2017\nபூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது \nசந்தோஷமாக வாழ்வோம் September 24, 2017\nஒரு நாத்திகருக்கும் ஆன்மீகவாதிக்கும் நடந்த சுவையான உரையாடல்: September 24, 2017\nபரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை\nஉப்பைக் குறையுங்கள் September 18, 2017\nவாழ்க்கை வளம் பெற September 18, 2017\nஅவர் அவர் சூழ்நிலை அவ௫க்கு மட்டும் தான் தெரியும் September 10, 2017\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும்- சுவாமி விவேகானந்தருக்கும் September 10, 2017\n“ஃபிடல் காஸ்ட்ரோ” September 9, 2017\nமனதை பக்குவ படுத்தும் மந்திரம்\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -69 September 6, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-69 September 6, 2017\nசித்தர் பழமொழிகள். August 15, 2017\nஅந்த தகப்பன் – —————- அந்த மகன் – ———— அந்த மகன் – ————\nஇது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும். August 15, 2017\n“உனக்கொன்னு, எனக்கொன்னு” August 15, 2017\nஅவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தரும கணக்கு August 14, 2017\nகலியின் ஆரம்பம் August 14, 2017\nஇறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம் August 14, 2017\nபயம் ஒரு பெரிய நோய் August 14, 2017\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு August 6, 2017\nமரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம் August 6, 2017\nகுரு எல்லாம் குருவா…. August 1, 2017\nகணவன் மனைவி இருவரும் … August 1, 2017\nமருத்துவர்களின் நிலை.. சிரிப்பதற்கல்ல… சிந்திக்க… August 1, 2017\nஇறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை\nஒரு சிந்தனை July 22, 2017\nவாசித்ததில் நேசித்தது July 22, 2017\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் July 22, 2017\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி July 22, 2017\nபேசும் முருகன் July 18, 2017\nஇன்றையசூழ்நிலையில்………… July 18, 2017\nநாளை என்பதே நமக்கு உறுதியில்லை… நாளும் அது புரிவதில்லை July 18, 2017\nதன்னம்பிக்கை கதை July 18, 2017\nமாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம் July 16, 2017\nபோகர் என்றால் ‘நவநாயகர்’ July 16, 2017\nகோவிலின் கருவறையில் விழும் மர்ம நிழலால் விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள். July 16, 2017\nமஹா பெரியவா சொன்ன எளிதான தர்மங்கள் July 16, 2017\nகடவுள் விருப்பம் July 16, 2017\n20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -69 July 13, 2017\nதுவர்ப்பு | தமிழர் உணவின் July 12, 2017\nஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. July 12, 2017\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nமாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும் \nநல்ல பழக்கங்கள் July 12, 2017\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை – ஒரு சொல் கவிதை அம்மா \nஆபரணமும் உடல் ஆரோகியமும் July 6, 2017\nதிருநீறும் -தியானமும் July 6, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-68 July 6, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -68 July 6, 2017\nநுண்ணியமான கணிதம் July 2, 2017\nஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள் July 2, 2017\nவெற்றி தேடி சிந்தனை உலா,, July 2, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -67 July 2, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-67 July 2, 2017\nகொசுகளை விரட்ட மிகவும் சுலபமான வழி \nகர்மத்தின் விளைவு அன்று செய்தது இன்று.. June 30, 2017\nவீட்டில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவித்தியாசமான கணக்குகள் June 30, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -66 June 29, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-66 June 29, 2017\nசுக்கிரன் – களத்திரகாரகன் June 29, 2017\nபிரம்மஹத்தி தோஷம் June 29, 2017\nவெங்காயத்தின் சிறப்பு June 27, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -65 June 27, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-65 June 27, 2017\nசுண்டக்காய் மகத்துவம் June 25, 2017\nதெரிந்து கொள்ளலாமே…. June 25, 2017\nவாழ்கையின் ரகசியம் June 25, 2017\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடம் June 25, 2017\nதரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம் June 25, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-64 June 22, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -64 June 22, 2017\nதந்தையர் தினம் June 19, 2017\nபுதினாவின் மருத்துவ குணங்கள் June 19, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-63 June 19, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -63 June 19, 2017\nவரும் காலங்கள் நலமாக அமையும் என்று நம்புவோம் June 18, 2017\nபகவத்கீதையின் சில வசனங்கள் June 18, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-62 June 18, 2017\nமுருங்கையின் சிறப்பு June 18, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -62 June 17, 2017\n நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை \nபெண்கள் தலையில் பூ வைப்பதால் நன்மைகள் June 16, 2017\nவாழ்ந்து காட்டுவோம் மற்றவர்களின் இதயத்தில் June 16, 2017\nகுடலின் இயக்கம் June 16, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -61 June 15, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-61 June 15, 2017\nஆவாரம் பூவின் நன்மைகள் June 14, 2017\nநாக வழிபாடும், நாக தோஷமும் June 14, 2017\nகாவல் தெய்வங்கள் June 14, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-60 June 13, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -60 June 13, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -59 June 12, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-59 June 12, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-58 June 11, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளி��் முறைமை -58 June 11, 2017\nவெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால் June 10, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -57 June 10, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்-57 June 10, 2017\n அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்\nசிரிங்க நல்லா சிரிங்க June 4, 2017\nநட்பை போற்றியவர் காமராஜர் June 4, 2017\nஅட்சயத் திருதியை என்னும் நகை வியாபாரிகளின் கூட்டுக் கொள்ளை நாள். …. June 4, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -56 June 4, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -56 June 4, 2017\nதமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்… June 4, 2017\nவாசித்ததில் நேசித்தது April 1, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -55 April 1, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -55 April 1, 2017\nசிந்திக்க சிறகடிக்க March 4, 2017\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் தல வரலாறு… March 4, 2017\nஉடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -54 March 4, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -54 March 4, 2017\nஇந்த கதை சிரிக்க மட்டுமல்ல…. February 5, 2017\nஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது February 5, 2017\nசிந்திக்க சிறகடிக்க February 5, 2017\nஅற்புதமான வாழ்க்கை போதனை….. February 5, 2017\nமனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: ‘பத்மஸ்ரீ ‘வென்று பதிலடி தந்த முதியவர்\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -53 February 5, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -53 February 5, 2017\nஉறவு முறைகள் பற்றி January 8, 2017\nநீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\n274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். January 8, 2017\nமறுபிறப்பு அறுக்கும் சம்பந்தரின் மணக்கோலத் தலம் January 8, 2017\nதாய்மையை போற்றுவோம் January 8, 2017\nதிருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -52 January 8, 2017\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -52 January 8, 2017\n“எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை December 16, 2016\nசில அருமையான விஷயங்கள் December 16, 2016\nதிருமந்திரமாலை – பாயி���ம் -மும் மூர்த்திகளின் முறைமை -51 December 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -51 December 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -50 November 6, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை. – 50 November 6, 2016\nவெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை எனக்கு உணர்த்திய இந்த வரிகள் November 6, 2016\nசிந்திக்க சிறகடிக்க November 6, 2016\nகடவுளை பற்றி காமராசர் November 6, 2016\nமனதைக் கவர்ந்த நல்ல பதிவு குட்டி குட்டி விஷயங்கள் தொட்டு மனதோடு விளையாடும் November 6, 2016\nமனித நேயம் சாகவில்லை November 6, 2016\nஉண்மையான குரு நீ அவரை கடந்து செல்ல உதவுபவர் November 6, 2016\nகுல தெய்வம் என்றால் என்ன\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது October 28, 2016\nஅவளும் நானும் October 28, 2016\nஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது October 28, 2016\nஇயற்கையை மீறுவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்… October 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -49 October 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 49 October 16, 2016\nதர்மத்தை யாராலும் வெல்லவும் முடியாது… தர்மத்தை போற்றுவோம்… October 8, 2016\nஒரே செங்கல்லில் இவ்வளவு புண்ணியமா\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 48 October 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -48 October 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -47 October 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 47 October 3, 2016\nநவராத்திரி நோன்பு September 30, 2016\nகிராம வழக்கு மொழிகளில் உள்ள உண்மைகள்\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -46 September 30, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 46 September 30, 2016\nசிறுதுளி பெருவெள்ளம் September 24, 2016\nகிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது : கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது\n“அன்பே சிவம்…” என உணர்வதே தவம்… September 22, 2016\nசிந்திக்க சிறகடிக்க September 22, 2016\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 45 September 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -45 September 20, 2016\nஅச்சமின்மையே ஆரோக்கியம் September 19, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 44 September 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -44 September 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -43 September 15, 2016\nஉலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது\nபழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் September 15, 2016\nபணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய, பணத்துக்கு நாம் அடிமையாகக் கூடாது\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 43 September 12, 2016\nஇத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா\nபுரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம் August 28, 2016\nகடுஞ்சொல் பேசுவதை தவிர்ப்போம் August 28, 2016\nசிந்திக்க சிறகடிக்க August 28, 2016\nவாசித்ததில் நேசித்தது August 19, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -42 August 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 42 August 16, 2016\nசிந்திக்க சிறகடிக்க August 12, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -41 August 9, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 41 August 9, 2016\nஉடல்வலியைப் போக்கும் உணவுகள August 7, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 40 August 5, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -40 August 5, 2016\nஊஞ்சல் ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். July 29, 2016\nநம் மக்கள் ஏன் இப்படி ஆனார்கள் \n-காஞ்சி மஹான் July 28, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -39 July 27, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 39 July 27, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 38 July 23, 2016\nஆடி மாதத்தின் சிறப்புகள் July 23, 2016\nகருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம். July 23, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -38 July 23, 2016\nகுல தெய்வம் July 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 37 July 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -37 July 17, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -36 July 12, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 36 July 12, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 35 July 10, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -35 July 10, 2016\nஅகோரி என்ற வார்த்தை அகோர் என்ற சமஸ்கிர���த வார்த்தை July 10, 2016\nபுலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை July 10, 2016\nபித்ரு தோஷம் எதனால் வருகிறது\nபித்ரு தோஷம் என்றால் என்ன\n“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை” July 9, 2016\nஎந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்… July 9, 2016\nபிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-11) June 26, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 34 June 26, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -34 June 26, 2016\nஇந்து மதம் எங்கிருந்து வந்தது\nபிரம்ம முகூர்த்தம் சிறப்பு June 24, 2016\nகந்தசஷ்டி கவசம் உருவான கதை June 24, 2016\nதிருச்சிற்றம்பலம் June 24, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 33 June 23, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -33 June 23, 2016\nவிடுவதும், கட்டிப்பிடித்துக் கொள்வதும்.. அவரவர் கையில் June 22, 2016\n பாதிக்கும் போது புரியும் ….\nசிந்திக்க சிறகடிக்க June 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -32 June 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 32 June 20, 2016\nசிந்திக்க சிறகடிக்க June 12, 2016\nசிந்திக்க சிறகடிக்க June 12, 2016\nநாம் யார் அதைக் குறை சொல்ல.. கேள்வி கேட்க..\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 31 June 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -31 June 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -30 June 7, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 30 June 7, 2016\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை…..\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்… June 6, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -29 June 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 29 June 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 28 June 1, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -28 June 1, 2016\nதிருமலை ஸ்ரீ வேங்கடேச உன் திருவடிகளே சரணம் May 31, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 27 May 30, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -27 May 30, 2016\nஇய‌ற்கை வைத்தியம்,—- மருத்துவ டிப்ஸ், May 23, 2016\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்திய���்\nவலுவான எலும்பு.. வளமான வாழ்வு… May 23, 2016\nநாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்\nஅதிதி போஜனம் May 22, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -26 May 22, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 26 May 22, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 25 May 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -25 May 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -24 May 19, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 24 May 19, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 23 May 16, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -23 May 16, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 22 May 10, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -22 May 10, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 21 May 9, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -21 May 9, 2016\nமகாசக்தி மனிதர்கள் May 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -20 April 29, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-20 April 29, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -19 April 28, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-19 April 28, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -18 April 27, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-18 April 27, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -17 April 26, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-17 April 26, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-16 April 24, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -16 April 24, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -15 April 23, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-15 April 23, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-14 April 22, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -14 April 22, 2016\nஎதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் – 6 April 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பா��ிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-13 April 20, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -13 April 20, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு – 12 April 19, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -12 April 19, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து-11 April 18, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு – 11 April 18, 2016\nஎதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் -5 April 15, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -10 April 15, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 10 April 15, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -9 April 14, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 9 April 14, 2016\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் April 13, 2016\nஇன்றைய வாழ்க்கை April 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -8 April 11, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 8 April 11, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -7 April 10, 2016\nதன்னை அறிதல் April 10, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 7 April 10, 2016\nவேதாந்த சாரம் 13 April 9, 2016\nநம்ம புத்தி வளர……… April 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -6 April 8, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 6 April 8, 2016\nவேதாந்த சாரம் 12 April 8, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -5 April 7, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 5 April 7, 2016\nஎதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 4 April 7, 2016\nஉன்னை உனக்குள் தேடு April 7, 2016\nவேதாந்த சாரம் 11 April 7, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -4 April 6, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 4 April 6, 2016\nவேதாந்த சாரம் 10 April 6, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 3 April 5, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -3 April 5, 2016\nஎதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது-3 April 4, 2016\nதிருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -2 April 4, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து – 2 April 4, 2016\nஎதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள்-2 April 3, 2016\nமனிதத் தலையை வாங்க ஆளில்லை April 3, 2016\nதிருமந்திரமாலை April 3, 2016\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து. April 3, 2016\nதிருக்குறள் – திருவள்ளுவர் April 3, 2016\nவேதாந்த சாஸ்திரம் 7 April 3, 2016\nபிரச்சனைகள் அஞ்சி ஓடும்… March 30, 2016\nமனித உறவுகள் சீராக இருக்க….\nதாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது March 28, 2016\nவேதாந்த சாஸ்திரம் 6 March 26, 2016\nவேதாந்த சாஸ்திரம் 5 March 23, 2016\nவேதாந்த சாஸ்திரம் 4 March 22, 2016\nவேதாந்த சாஸ்திரம் 3 March 21, 2016\nவேதாந்த சாஸ்திரம் 2 March 20, 2016\nவேதாந்த சாஸ்திரம்-1 March 19, 2016\nஉன்னால் முடியும் March 19, 2016\nஉருகி உருகி நான் பிரார்த்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. March 18, 2016\nஎதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 1 March 17, 2016\nபதவி பூர்வ புண்ணியானாம் March 17, 2016\nவிழித்துக்கொள்ளுங்கள் March 17, 2016\nகாயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள் March 14, 2016\nகாயத்ரி மந்திரம் உடலை இயக்கும் March 14, 2016\nநமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள் March 11, 2016\nகேள்வியும் நானே பதிலும் நானே March 10, 2016\nகல்லாய் நின்றான் இறைவன் March 10, 2016\nலட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள் March 8, 2016\nதிருமூலர் கூறும் எளிய வழி\nதிருமண மூலமாக வரும் யோகத்திற்கு விதி February 21, 2016\nபதி விரதையை மனைவியாய் அடையும் யோகம் உள்ள கிரக அமைப்பு. February 20, 2016\nநண்பனால் ஒட்டாண்டி ஆகும் ஜாதக அமைப்பு February 19, 2016\nஇரு விவாகத்திற்கு உண்டான விதி February 18, 2016\nதிருமண சம்பந்தமான விதி February 17, 2016\nதிருமணம் ஆகும் காலம் February 16, 2016\nஇப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான் February 15, 2016\nகாலம் மறப்பதில்லை February 13, 2016\nசித்தர்களின் சிந்தனைப்படி உலகத்தின் முடிவு February 12, 2016\nநம் இந்தியா நாட்டை காப்பாற்ற February 9, 2016\nநம்பியவர்க்கே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் February 8, 2016\nமகா சிவராத்திரி January 27, 2016\nஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்- அரிய அபூர்வ தகவல்கள் January 23, 2016\nபணபுழக்கம் அதிகரிக்க January 22, 2016\nஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயம் 18 – ஆம் ஆண்டு கும்பாபிஷேக துவக்க விழா அழைப்பிதழ். January 19, 2016\nசூரியகாந்தி எண்ணெய்தாண்ணே……. January 2, 2016\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா\nமழை நீர் பிராணன் November 23, 2015\nஇனிய நவராத்திரி October 14, 2015\nஉழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை September 24, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.28 6 – ஆம் பாவத்தின் முக்கிய வித���கள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.27 \u0010 5 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.26 \u0010 4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.25 \u0010 3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.24 \u0010 2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.23 \u0010 12 பாவங்களின் முக்கிய விதிகள் \u0011\u0010முதல் பாவத்தின் முக்கிய விதிகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.22 \u0010 உபகிரக பலன்கள் விபரம். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.21 \u0010 சில துர்யோகங்கள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.20\u0010 ஆத்மகாரகர் விவரம். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.18 கிரண கதிர். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.17 கிரகங்களின் அவஸ்தா நிலை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.16 கிரகங்களின் அஸ்தமன நிலை. September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.14 \u0010 திரேக்கானத்தின் பலன்கள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.15 கிரகங்களின் திரிகோண உச்ச நீச்ச பாகைகள். September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 12, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 10, 2015\nவிதைத்தது முளைக்கும் : – திருமூலர் September 9, 2015\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள் September 6, 2015\n“சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…” September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 6, 2015\nகணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது…….. September 6, 2015\nகடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் September 6, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை September 5, 2015\nகிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் September 5, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை August 28, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.12 நட்சத்திர பாவ ஆய்வு August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.11 நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை. August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.10 கோள்களின் இயக்கம் August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.9 ஜோதிட சிறப்பு விதிகள் August 24, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.8 12 லக்கினத்தாருக்கும் பலன்களை தரும் கிரகநிலை August 23, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு August 23, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.5 லக்ன நிர்ணயம் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் August 22, 2015\nதவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் 69 வது ஜன்ம தினமான இன்று அவரை பற்றிய சில தகவல்கள் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதியும் ராசியும் அதன் அதிபதிகளும் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் – 1.1- ஜோதிட ஞானம். August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் அணிந்துரை R.P சாமி August 22, 2015\nகோள்களின் கோலாட்டம் பற்றி -கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். August 22, 2015\nசித்திரை நட்சத்திர சிறப்புகள் பற்றி சில குறிப்புகள். August 18, 2015\nசுவாதி நட்சத்திர சிறப்புகள் பற்றிய குறிப்புகள். August 17, 2015\nஅஸ்தம் நட்சத்திர சிறப்புகள் பற்றி சில குறிப்புகள். August 16, 2015\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் August 15, 2015\nதியானம் செய்ய பல வழிகள் உண்டு June 26, 2015\nதிராட்சைப் பழம் பற்றிய குறிப்புகள் June 19, 2015\nகிச்சிலிப்பழம் பற்றி குறிப்புகள். June 18, 2015\nஆரஞ்சுப்பழம் பற்றிய குறிப்புகள் June 17, 2015\nபூரம் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் June 17, 2015\nவாழைப் பழம் பற்றிய பயன்கள் June 17, 2015\nமகம் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் June 16, 2015\nகொய்யாப்பழம் பற்றிய சில குறிப்புகள் June 16, 2015\nஆயில்ய நட்சத்திரத்தைப் பற்றி சில குறிப்புகள். June 15, 2015\nஎலுமிச்சைப்பழம் பற்றிய சில குறிப்புகள் June 15, 2015\nபூசம் நட்சத்திரத்தைப் பற்றிய சில குறிப்புகள் June 14, 2015\nதக்காளிப் பழம் பற்றிய சில பயன்கள் June 14, 2015\nபுனர்பூசம் நட்சத்திரத்தைப் பற்றிய குறிப்புகள் June 13, 2015\nதிருவாதிரை நட்சத்திரம் பற்றிய சில குறிப்புகள் June 12, 2015\nமிருகசீரிடம் நட்சத்திரம் பற்றிய சில குறிப்புகள் June 11, 2015\nரோகிணி நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் June 8, 2015\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குறிப்புகள் June 8, 2015\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குறிப்புகள் June 5, 2015\nஅசுவனி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான குறிப்புகள் June 5, 2015\nஜாதகத்தின் மூலம் தோஷங்கள் அறியும் விதம் June 3, 2015\nசனிபகவானைப் பற்றி சில குறிப்புகள் June 2, 2015\nசந்திரனைப் பற்றிய விஷயங்கள் June 1, 2015\nபடிக்க பயன் பெற June 15, 2014\nதலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் May 25, 2014\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் April 14, 2014\nமனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,\nயாரும் யாரைவிடவும் உயர்ந்தவரும் இல்லை \nஇறைவனும் ஒரு பொறியாளன் தான்\nமனித மூளையில் சேமிப்புத் திறன் 256 GB பில்லியன்.\nஹார்ட் டிஸ்க் ( சராசரி 250 GB ) எண்ணிக்கைப் படி பார்த்தால் சுமார் 1.2 பில்லியன் ஹார்ட் டிஸ்க்குகளுக்கு இணையானது மனித மூளை.\nஇந்த சேமிப்புத் திறன் அளவிற்கு குருந்தகடுகளை\n( சி.டி ) அடுக்கினால் அது நிலவைத் தாண்டி செல்லும்.\nஇத்தனையும், வெறும் 1,400 கிராமில் அடங்கியது என்ன விந்தை\nஎது பார்க்கப்பட்டதோ அது காட்சி\nஎது கேட்கப்பட்டதோ அது கேள்வி\nஎது உணரப்பட்டதோ அது உணர்வு\nஎது அறியப்பட்டதோ அது அறிவு\n' நீ ' என்பதும் இல்லை\nவெறும் தோற்றங்களும், அவைபற்றிய அறிதலுந்தான்\nவாழ்க்கை என்பது உன்னைத் தேடுவது அல்ல, உன்னை நீயே உருவாக்குவது.\nபில்கேட்ஸ் ஒரு பட்டதாரி அல்ல\nஆப்ரகாம் லிங்கன் தன் சிறுவயதில் காலணி தைத்துக் கொண்டிருந்தார்\nஒப்ராய் உணவு விடுதியில் சர்வர் வேலை செய்துகொண்டிருந்தார்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பேருந்தில் நடத்துனராக இருந்தார்\nதிருபாய் அம்பானி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்\nசச்சின் டெண்டுல்கர் பத்தாம் வகுப்புவரைதான் படித்துள்ளார்\nஷாருக்கான்தம் இளம் வயதில் ஒவ்வொரு நாளும் தன் நண்பரிடம் ரூபாய் இருபதை கடனாக பெற்று பிலிம்சிட்டிக்கு பயணம் செய்தார்\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள்\nஅரிய அபூர்வ தகவல்கள் (70)\nகோள்களின் கோலாட்டம் பாகம் – 1 (49)\nதோஷ நிவர்த்திக்கு வேண்டிய வழிபாடுகள், தானங்கள் (2)\nபொதுவான வழிபாட்டு விஷயங்கள் (10)\nநிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்\nமனைவி வந்த பின் நிம்மதியைத் தேடுவதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/", "date_download": "2018-04-26T11:05:11Z", "digest": "sha1:3PIBVHJYOYYM6BEAUF7ZCQ5VLHUCERZE", "length": 237457, "nlines": 767, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: 2011", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nமெளனகுரு - அமைதியான மாபெரும் வெற்றி\nஎன்னதான் உலக சினிமாக்களை தேடித் தேடி பார்த்தாலும், ஒரு சில தமிழ் சினிமாக்கள் அவை அனைத்தையும் மிஞ்சி விடுகின்றன. அப்படி சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம் சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் 'மெளனகுரு'.\nசிதம்பரத்திலிருந்து நண்பன் ஒருவன் \"படம் சூப்பரா இருக்கு, கண்டிப்பாக பாரு\" என்று சொல்லி ஒரு வாரமாகியும் திரைப்படத்தை பார்க்க முடியாமல் தள்ளிக்கொண்டே போனது. கடைசியாக நேற்று இரவுதான் அதற்கான வாய்ப்பு வாய்த்தது. மழை காரணமாக திரையரங்குக்கு கொஞ்சம் தாமதமாக செல்ல, அதற்குள் திரைப்படம் தொடங்கி பதினைந்து நிமிடங்கள் கடந்துவிட்டது. சென்னையில் சரியான நேரத்துக்கு இயங்கப்படும் ஒன்றே ஒன்று உண்டு என்றால், அது திரையரங்கு காட்சிகள் மட்டும்தான்.\nநான் திரையரங்கில் நுழைந்துபோது, ஹீரோ அருள்நிதி ஒரு பிரச்சனையின் காரணமாக கல்லூரியிலிருந்து டி.சி வாங்கிக்கொண்டு இருந்தார். அதன் பின்னர் ஹீரோ சென்னை வந்துவிடுகிறார். இப்படி கதையை வரி வரி'யாக சொல்லாமல், சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், \"விபத்தில் அடிப்பட்ட ஒருவனிடமிருந்து, நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி மதிப்புள்ள பணம் கிடைக்கிறது. யாருக்கும் தெரியாமல், அதை அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஹீரோ அவனுக்கே தெரியாமல் இந்த பிரச்சனையில் மாட்டிக்கொள்ள. அவன் வாழ்க்கை தி��ை திரும்பிவிடுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை\"\nகதையை விட திரைக்கதையில் இயக்குனர் கலக்கி உள்ளார். கிளைமாக்ஸை தவிர வேறு எங்குமே தேவையில்லாமல் ஒரு காட்சியைக் கூட சேர்க்கவில்லை. இரண்டாவது பாதியில் வரும் மனநலக் காப்பக காட்சிகள் \"கோபி கிருஷ்ணன்\" கதைகளை நினைவுப்படுத்துகிறது. மனநலக் காப்பகத்தில் வரும் வசனங்கள் அனைத்துமே அற்புதம்..\n\"எத்தனை வருஷமா இங்கே இருக்கீங்க\n\"இரண்டு வருஷமா இருக்கேன். இரண்டு வருஷமுனா, வெளியில் போய் உள்ளே வந்து, வெளியே போய் உள்ளே வந்து. அப்படி..\"\nமெளன குரு திரைப்படத்தின் நடித்திருக்கும் யாரையுமே பாராட்டாமல் இருக்க முடியாது. ஜான் விஜய், அருள்நிதி, இனியா, உமா ரியாஸ், பாதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒருவர் என்று அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். உமா ரியாஸ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடத்தும் விசாரனைகளை, இதுவரை எந்த திரைப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. போலிஸ் விசாரனை என்றாலே இப்படிதான் இருக்க வேண்டும் என்ற மாய தோற்றத்தை இந்த திரைப்படத்தில் உடைத்திருக்கிறார்கள்.\nகதையில் ஹீரோவின் வாழ்க்கை திசைமாற, எல்லாருமே ஒரு வீதத்தில் காரணமாகிறார்கள், ஆரம்பத்தில் வரும் அந்த விலை மாது, பாதர், அவர் பையன், ஹீரோவை பழிவாங்க துடிக்கும் கல்லூரி மாணவன், மனநலக் காப்பகத்து மருத்துவர், அவரின் உதவியாளர்கள், கல்லூரி வாட்ச்மேன் என்று திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஹீரோவின் அந்த நிலைமைக்கு காரணமானவர்களே.\nதிரைப்படத்தின் ஆரம்பத்தில் வந்த அருள்நிதி, இனியா ஆகியோரின் காதல் காட்சிகளும் நன்றாகவே இருந்தது. \"வாகை சூடவா\" திரைப்படத்தில் இனியா செய்த மூகப்பாவனைகளை பார்த்து எங்கே அடுத்த ஜோதிகா வந்துவிட்டாரோ என்று கூட பயந்து இருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் அப்படி எந்த ஒரு மூகப்பாவனைகளும் இல்லை.\n\"ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங்\" ஆகிய இரண்டுமே எனக்கு பிடித்த திரைப்படங்கள், அந்த திரைப்படங்கள் பிடித்துப் போக ஜான் விஜயின் நடிப்பும் ஒரு காரணம். அதே போல், மற்றும் ஒரு அற்புதமான நடிப்பை இந்த திரைப்படத்தில் வெளிகாட்டியுள்ளார் ஜான் விஜய்.\nகேமராமேன் முத்துசாமி, அற்புதமான பின்னனி இசைக்கு தரண், எடிட்டர் என்று அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். இன்னும் யாரை��ாவது இங்கு நான் பாராட்ட மறந்து இருந்தால், அது என் தவறு என்பதை தவிர வேறு ஒன்றும் காரணம் அல்ல...\nஇந்த ஆண்டில் நான் பார்த்த கடைசி திரைப்படம், மற்றும் கடைசி பதிவு ஆகிய இரண்டும் 'மெளனகுரு'வாக மாறியது எனக்கு மகிழ்ச்சியே. இப்படி ஒரு அற்புதமான திரைப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்..\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள்.\nஇதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - V\nஒரு கதையை எங்கே ஆரம்பிப்பது என்பதில் எனக்கு எப்பொழுதும் குழப்பம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சூட்சமத்தை தெரிந்துக்கொள்ள எத்தனையோ கதைகள் படித்தாகிவிட்டது. ஆனால், இன்னும் கதைகளின் ஆரம்பத்தை என்னால் சரியான முறையில் யூகிக்க முடியவில்லை. நீங்கள் நினைப்பது போல் ஒரு கதையை அதன் முடிவிலிருந்தே ஆரம்பிப்பது சரியான யுக்திதான். நானும் அப்படிதான் சில கதைகளை ஆரம்பித்தேன், சில மாதங்களுக்கு முன்னால், ஒரு காதல் கதையை, அந்த கதையின் முடிவான காதலனின் தற்கொலையிலிருந்து ஆரம்பித்தேன். படித்தவர்கள் அனைவரும் அது ஒரு தன்னிரக்க கதை என்கிறார்கள். இதாவது பரவாயில்லை, ஒரு ஆணுக்கு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் நட்பைப் பற்றிய கதையை நான் ஆரம்பித்த இடம், படுக்கையறை. இந்த கதையைப் படித்தவர்கள் என்னை ஒரு கேவலமான பார்வையில் பார்க்கிறார்கள். அவர்களிடம் \"எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை, இது கதை மாந்தர்களின் இயல்பு\" என்று விளக்கம் சொல்லவும் முடியாது. ஏனென்றால், என்னிடம் இருப்பதே நான்கு கதாபாத்திரம்தான், அவர்களையும் குற்றம் சொல்லிவிட்டால் பின்னர் யாரை வைத்து நான் கதைகளை எழுதுவது\nஒரு கட்டத்தில் கதையை அதன் முடிவிலிருந்து ஆரம்பிப்பது என்ற யுக்தியை கைவிட்டேன். அதன் பின்னர்தான், கதையை நடுவிலிருந்து ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன். ஆனால் அதிலும் சில பிரச்சனைகள் வந்தன. நடுவிலிருந்து ஆரம்பிக்கும் கதையை முன்னோக்கி நகர்த்துவதா இல்லை பின்னோக்கி நகர்த்துவதா என்ற குழப்பம். ஒருவேளை கதையை முன்னோக்கி நகர்த்தினால், அதற்கு முன்னால் நடந்தவற்றை குறிப்பாக சொல்லலாம். ஆனால் அப்படி சொல்வதால், நான் ஒரு பக்கமே எழுதும் கதைகள் இன்னும் சுருங்கி அரைப் பக்கம் வந்து நின்றன. பின்னர் எப்படிதான் ஒரு கதையை ஆரம்ப���ப்பது\nகடைசியாக நான் இன்னொரு யுக்தியை கையில் எடுத்தேன், ஒரு கதையை கட்டுரை மாதிரி தொடங்கி, பின்னர் நடுவில் எங்காவது கதையை நுழைத்து விடுவது. இப்பொழுது கூட பாருங்கள், இது அசோக்கைப் பற்றிய ஒரு கதைதான், ஆனால் படிப்பவர்கள் இதை ஒரு கட்டுரை என்றே நினைப்பார்கள்.\nLabels: இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன், புனைவுகள்\nஅசோக்கின் அறையில் படித்து முடிக்காத புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. \"ஒரு புத்தகத்தை முழுவதுமாக படித்த பின்னர்தான் அடுத்த புத்தகத்தை வாங்குவது\" என்ற நல்ல கொள்கைகள் எதுவும் இல்லாதவன் அசோக். பேரின்பா கூட பல முறை கேட்டு இருக்கிறான் \"ஏன்டா, வீட்டுல எதாச்சும் நூலகம் வைக்க போறீயா\nஞாபகம் மறதி அதிகம் உள்ள அசோக்குக்கு தான் எந்தந்த புத்தகங்களை படித்து இருக்கிறோம், எந்தந்த புத்தகங்களைப் படிக்கவில்லை என்பது கூட மறந்துவிடும். படித்த புத்தகத்தையே மீண்டும் படித்து, எதாவது ஒரு பக்கத்தின் நடுவில் இந்த கதையை எங்கேயோ படித்திருக்கிறோமே என்று தலையை பியித்துக்கொள்ளும் சம்பவங்களும் பல முறை நடந்து உள்ளது.\nபோன வருடம் நடந்த (அல்லது இந்த வருட ஆரம்பத்தில் நடந்த) புத்தகக் கண்காட்சியில், குறைந்தது இருபது புத்தகங்களாவது அசோக் வாங்கியிருப்பான். அந்த இருபதில் ஆறு புத்தகங்கள் நகுலன் எழுதியது, அதைப் பற்றி அவன் வலைப்பதிவில் தனியாக ஒரு பதிவே எழுதியிருக்கிறான். இப்பொழுது அடுத்த புத்தகக் கண்காட்சி வந்துவிட்டது. இந்த முறை என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு பெரிய பட்டியலே வைத்துள்ளான்.\n'எம்.ஜி.சுரேஷ், அ.மார்க்ஸ், பிரேம்-ரமேஷ், தமிழவன்' இவர்களின் புத்தகம் எது கிடைத்தாலும் அதை உடனே வாங்குவது என்ற முடிவோடு அசோக் இருக்கிறான்.\nஅசோக் புதிய புத்தகங்கள் வாங்குவதுப் பற்றி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் படித்து முடிக்காத நிலையில் புதிய புத்தகங்கள் வாங்குவது அவசியம்தானா\nசென்ற கண்காட்சியில் வாங்கிய \"புயலிலே ஒரு தோணி\" புத்தகத்தை ஏன் இன்னும் படிக்காமல் வைத்துள்ளாய் என்று அசோக்கிடம் கேட்டால் \"அந்த புத்தகத்தை எப்பொழுது படிக்க தொடங்கினாலும் தூக்கம்தான் வருகிறது\" என்கிறான்.\nதஸ்தாயெவ்ஸ்கியின் மூன்று ஆங்கில புத்தகம் வேறு ரொம்ப நாட்களாக பரணில் தூங்கிக்கொண்டு இருக்கிறது. பேயோனின் மொழிபெயர்ப்பில் தஸ்தாயெவ்ஸ்கியின் நூல் ஒன்று இந்த கண்காட்சிக்கு வருகிறது, அதையும் இவன் வாங்குவது உறுதி.\nசரி, இந்த புத்தகக் கண்காட்சியில் அசோக் எத்தனை புத்தகம் வாங்குகிறான் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்,\nஇந்த கட்டுரையில் அசோக் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது, கண்காட்சியை தவிர்த்து இந்த வருடம் மட்டும் தனியாக இருபது புத்தகங்களாவது வாங்கியிருப்பான். அதில் \"யாமம்\" நாவலை தவிர மற்ற புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டான் என்பது ஒரு உலக மகா அதிசயச் செய்தி. இந்த இருபது புத்தகங்களில் போன வாரம் வெளிவந்த சாருவின் எக்ஸைல் புத்தகமும் ஒன்று. எக்ஸைல் பற்றி அசோக்கிடம் கருத்து கேட்டதற்கு, அவன் கருத்து சொல்ல மறுத்துவிட்டான். அசோக்கிடம் கடன் வாங்கி எக்ஸைல் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன் என்ற வகையில், நான் சாருவிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி \"எதற்காக உங்கள் பழைய புத்தகத்தையே மீண்டும் வேறு பெயரில் வெளியீட்டு உள்ளீர்கள்\nகவிதை எனும் கிறுக்கல்கள் சில\nவழக்கம் போலவே இந்த கவிதையும்\nஎன் வீட்டு குப்பை தொட்டியை மட்டுமே\nஉன் காதலிக்கான ஒரு பூவை\nஒருவனின் உதவி உனக்கு தேவையெற்றால்\nஅந்த காதலை தூக்கி எறி என்றான்\nஎனக்கு பிடித்த கவிஞன் ஒருவன்.\nஅந்த காதலை தூக்கி ஏறி என்கிறேன் நான்.\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.\nஅதற்கு என் கல்லறைதானா கிடைத்தது\nநான் எழுதும் காதல் கவிதையில்\nஎன் வாழ்க்கையே பிழையான கதை.\nஒரு பெண்னைக் காதலிக்க தொடங்கினேன்.\nஅந்த பெண்னைக் காதலித்த பின்\nகாதல் கவிதைகள் எழுத சொல்லாதீர்கள்.\nஅவை என் கைகளை நடுங்க செய்கின்றன,\nசாம்பல் நிற பூணை ஒன்றை நினைவுப்படுத்துகிறது.\nஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்த\nஇவற்றை நான் யாரிடமிருந்து திருடினேன் என்று.\nசென்னை சர்வதேச திரைப்பட விழா\nஒரு வழியாக சென்னை சர்வதேச திரைப்பட விழா முடிந்துவிட்டது. மொத்தம் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த நூற்றி ஐம்பது திரைப்படங்களில் நான் ஒரு பதினைந்து திரைப்படங்களாவது பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.\nநான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களே மறந்துவிட்ட நிலையில், அந்த திரைப்படங்களை வகைப்படுத்தி இங்கே எழுதுவது என்பது முடியாத காரியம். விழா நடந்த நாட்களில் ஒரு சனிக்கிழமை எனது பிறந்தநாள் வேறு. என்னுடைய இந்த வருட பிறந்தநாளை மூன்று திரைப்படங்களுடன் கழித்து இருக்கிறேன்.\nஞாயிறு அன்று ஐந்து திரைப்படங்கள் பார்க்கலாம் என்றிருந்தேன். ஆனால், மூன்று திரைப்படங்களிலேயே தலைவலி வர தொடங்கிவிட்டது. அந்த தலைவலி தொடர்ந்து பார்த்த மூன்று திரைப்படங்களால் வந்ததா அல்லது சனி அன்று இரவு அடித்த ஜானி வோக்கரால் வந்ததா அல்லது சனி அன்று இரவு அடித்த ஜானி வோக்கரால் வந்ததா\nமுதலில் திங்கள் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களும் மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு திரைப்பட விழாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். திங்கள் அன்று நான் திட்டமிட்டது எனது மேனேஜருக்கு தெரிந்ததோ இல்லையோ, என் அலுவலகத்தில் உள்ள ஒரு யுனிக்ஸ் சர்வருக்கு தெரிந்துவிட்டது. அந்த சர்வரில் உள்ள எல்லா அப்ளிகேஷன் டவுனாகி போக அதை அப் செய்வதற்கே திங்கள் கிழமை முடிந்துவிட்டது. அதைப் போல், புதன் அன்று இன்னொரு அலுவலக நண்பன் விடுப்பு எடுத்துவிட, நான் திரைப்பட விழாவுக்கு விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.\nஆக கடைசி நான்கு நாட்களில் நான் பார்த்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஒன்றே ஒன்று தான். அந்த திரைப்படத்தின் பெயர் மைக்கேல். ஆஸ்திரேலியா மொழி திரைப்படம். இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை சுற்றியே கதை. ஒருவன் ஒரு சிறுவனை வீட்டு சிறையில் வைத்திருக்கிறான். அந்த பையனை அவன் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறான். இதுதான் கதை. இதற்கு மேல் நான் தெளிவாக சொன்னால் அந்த திரைப்படத்தையே நான் கொலை செய்து விடுவேன். ஆகவே இது போதும்.\nதிரைப்பட விழாவில் அவர்கள் கொடுத்த Time Schedule எந்த திரைப்படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று திட்டமிட மிகவும் உதவியாக இருந்தது. அதே Time Schedule பேப்பர்தான் நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை இப்பொழுது இங்கே டைப் செய்யவும் உதவுகிறது\nஇப்பொழுதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது, இதில் இருக்கும் சில திரைப்படங்களை நான் பார்த்தேனா என்று. நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை நான் மறந்துவிட கூடாது என்பதற்காகவே இங்கே ���ழுதிவைக்கிறேன். நான் கூட முதலில் பதினைந்து படங்களாவ்து பார்த்து இருப்போம் என்று நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது நான் பார்த்தது பத்து திரைப்படங்கள்தான்.\nசரி, ஒரு வழியாக திரைப்பட விழா முடிந்துவிட்டது. இனி, புத்தகக் கண்காட்சிக்கு தயாராக வேண்டும். உங்களுக்கு தேதி நினைவு இருக்குது அல்லவா ஜனவரி ஐந்தாம் தேதி முதல் பதினெழு தேதி வரை.....\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் - \"கண்கள் நீயே..காற்றும் நீயே\"\nஎன் Playlist'ல் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பாடல்தான் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருக்கிறது. \"முப்பொழுதும் உன் கற்பனைகள்\" திரைப்படத்தில் வரும் \"கண்கள் நீயே..காற்றும் நீயே\" என்ற அற்புதமான பாடல்.\nபா.தாமரை எழுதிய பாடல் வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு தாய் தன் குழந்தையைப் பற்றி பாடுவது போல் இயற்றப்பட்டு உள்ளது. முக்கியமாக பாடல் வரிகள் முழுவதுமே நமக்கு புரிகிறது. அதற்காக ஜீ.வி.பிரகாஷ்க்கும் சபாஷ் சொல்லலாம்.\nஅந்த பாடலில் வரும் ஒரு வரி,\n\"நான் கொள்ளும் கர்வம் நீ\"\nஇந்த பாடல் எனக்கு பிடித்துப்போக சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது. என் தற்பொழுதைய உலகம் புதிதாக பிறந்த குழந்தைகளால் சூழப்பட்டு உள்ளது. என் அக்காவின் குழந்தை, நான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் என்னைப் பார்த்து தினமும் சிரித்து டாட்டா காட்டும் ஒரு குழந்தை, தோழிக்கு புதிதாக பிறந்திருக்கும் இரட்டை குழந்தை, அலுவலகத்தில் தன் குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கும் அலுவலக நண்பர்.. இப்படி குழந்தைகளால் சூழப்பட்டு, எதைப்பற்றி பேசினால் அது குழந்தைகள் பற்றியதாகவே முடிகிறது.\nநண்பன் ஒருவனிடம் இந்த பாடலைப் பற்றி சொல்லி கேட்கச் சொன்னேன். இந்த பாடலை கேட்ட பின் அவன் சொன்னது \"குழந்தையைப் பற்றி பாடுவது போல் இல்லையே, ஏதோ காதல் பாடல் போல இருக்கே\". என்ன செய்ய எல்லாவற்றையும் காதலுடன் இணைத்து பார்க்கும் உலகில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம், என்னையும் சேர்த்து.\nதூணும் நீ ..துரும்பில் நீ\nவண்ணம் நீயே ..வானும் நீயே\nஊனும் நீ ..உயிரும் நீ\nஎனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்\nநான் தான் நீ ..வேறில்லை\nஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே\nஅதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே\nஇந்த நிமிடம் நீயும் வளர்ந்து\nதொட்டில் தான் பாதி வேலை\nபல நூறு மொழிகளில் பேசும்\nஇசையாலே பல பல ஓசை\nசெய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்\nஎனை தள்ளும் முன் குழி கன்னத்தில்\nஎன் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே\nஎனை கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்\nஎன் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே\nஎன்னை விட்டு இரண்டு எட்டு\nமீண்டும் உன்னை அள்ளி எடுத்து\nசுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ\nபசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ\nநான் கொள்ளும் கர்வம் நீ\nகடலை ஐயிந்தாறு மலை ஐயிநூறு\nஇவை தாண்டி தானே பெற்றேன் உன்னை\nஉடல் செவ்வாது பிணி ஒவ்வாது\nபல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை\nஎன்னை மிகவும் பாதித்த ரமேஷ்-பிரேம் எழுதிய பின்நவீனத்துவ நாவலான \"சொல் என்றொரு சொல்\" புத்தகத்திலிருந்து சில வரிகள்,\n\"அவன் இருள் நகரத்தில் இருக்கிறான். இன்னும் குறிப்பாகச் சொன்னால்-இருள் நகர எழுத்தாளனான அதீதன் எழுதிய \"உடலில் வலியும் உணர்வில் இசையும்\" என்ற நூலுக்குள் பதுங்கிக்கொண்டுருக்கிறான். நன்மொழித்தேவன் இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில் தான் பதுங்கி வாழ்ந்து வருகிறான். அங்குத் தான் அவன் அதீதன் நூலைக் கண்டெடுத்தான். சரி, இருள் நகரம் எங்கிருக்கிறது. அது அதீதனின் புனைவு நூலுக்குள் இருக்கிறது. அப்படியென்றால் அதீதன் எங்கிருக்கிறான். நன்மொழித்தேவன் படித்துக்கொண்டிருக்கும் உடலில் வலியும் உணர்வில் இசையும் என்ற நூலுக்குள் இருக்கிறான். அந்த நூல் எங்கிருக்கிறது இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில்\"\nரியால்டி ஷோக்களை அடுத்து புதிய வீதமான ஒன்று சமீப காலமாக உலாவ தொடங்கியுள்ளது. ஒழுங்கற்ற முறையில் கும்பலாக நடனமாடப்படும் Mob Dance அது. பெங்களூர் மும்பை டில்லி போன்ற நகரங்களில் வசிப்பவர் நீங்கள் என்றால், இது உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒன்று. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மும்பை இரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு மாஃப் நடனம் மிகவும் பிரபலம். அந்த நடனத்தை HD வடிவில் நீங்கள் இணையத்தில் பார்க்கலாம். (http://www.youtube.com/watch\nMob Dancing பற்றி தெரியாதவர்களுக்கு அதைப் பற்றி ஒரு சின்ன விளக்கம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடன கலைஞர்கள் மக்களோடு மக்களாக இருப்பார்கள். தீடிர் என்று எங்கிருந்தோ பாடல் ஒலிகள் கேட்கத்தொடங்கியவுடன், அந்த நடனக் கலைஞர்களில் சிலர் நடனமாட தொடங்கிவிடுவார்கள். மற்றவர்கள் மக்களோடு மக்களாகவே நின்றுக்கொண்டு இருப்பார்கள். பாடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத்தொடங்கியவுடன், மற்ற நடனக் கலைஞர்களும் அந்த நடனத்தில் பங்குக்கொள்ள தொடங்கிவிடுவார்கள். இதைப் பார்க்கும் மக்களும் உண்மையாகவே பார்வையாளர்கள்தான் நடனமாட ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைத்து அவர்களும் அதில் பங்குபெற தொடங்கிவிடுவார்கள். இது தான் அந்த Mob Dancing.\nகடந்த ஞாயிறு அன்று மாலை நீங்கள் Express Avenue'க்கு சென்றிருந்தால், இந்த மாஃப் நடனத்தை நீங்களும் நேரில் பார்த்திருக்கலாம். இதன் HD வடிவம் இன்னும் கொஞ்ச நாட்களில் இணையத்தில் வந்துவிடும் அப்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள்.\nEA'வில் இந்த நடனத்தைப் நான் பார்த்துக்கொண்டு இருந்த போது, அருகில் நின்ற பெரியவர் சொன்னது \"சந்தோஷத்தை கொண்டாட எப்பொழுதும் எதாவது காரணம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது\" என்றார். அவர் சொன்ன காரணம் எனக்கு புரியவில்லை, உங்களுக்கு\nசென்னை சர்வதேச திரைப்பட விழா (14th Dec - 22nd Dec)\n14'ஆம் தேதி தொடங்கி 22'ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கயிருக்கிறது. இது சென்னையில் நடைபெறும் 9வது சர்வதேச திரைப்பட விழாவாகும். கடந்த ஆண்டு நடைப்பெற்ற திரைப்பட விழாவை விட இந்த வருடம் நடக்கும் திரைப்பட விழா விஷேசமானது, அதற்கு காரணம் இந்த வருடம் நானும் திரைப்ப்ட விழாவுக்கு போவதே. 500 ரூபாய் கொடுத்து முன்பதிவு ஏற்கனவே செய்தாகிவிட்டது.\nசென்ற வருட திரைப்பட விழா எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நானும் செல்வாவும் விழா தொடங்கி ஆறாவது நாள்தான் உட்லண்ட்ஸ் திரையரங்கு வளாகத்துக்கு சென்றோம். பதிவு கட்டணமாக நபர் ஒருவருக்கு 500 ரூபாய் கேட்டார்கள், இன்னும் பாக்கி இருப்பதோ இரண்டு நாட்கள்தான், அதிகபட்சமாக ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் வீதம் மொத்தம் நான்கு திரைப்படங்கள் பார்க்கலாம். 500 ரூபாய்க்கு 4 திரைப்படங்கள் என்பது கொஞ்சம் அதிகம் என்று முடிவு செய்து, உட்லண்ட்ஸ் திரையரங்கு வளாகத்தை விட்டு வெளியேறி விட்டோம். அந்த நேரத்தில் எங்கள் இருவரிடமும் 500 ரூபாய் இல்லை என்பதே உண்மையான காரணம்.\nஇந்த வருடம் திரைப்பட விழாவுக்கு முன்பதிவு செய்தவுடன் எதாவது ஒரு நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அப்பாவின் மெடிக்கல் செக்-அப்பிற்காக இன்று விடுமுறை எடுத்த���விட்டதால் மீண்டும் விடுமுறை எடுக்க முடியாத சுழ்நிலை. இருந்தபோதிலும், சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி ஷோ அல்லது இரவு 8 மணி ஷோ ஆகிய இரண்டில் எதாவது ஒரு ஷோ பார்ப்பது உறுதி.\nநாளை விழா தொடங்கயிருப்பதால், காலை 10 மணி ஷோவுக்கு போகலாம் என்றிருக்கிறேன். மொத்தம் ஐந்து திரையரங்கில் ஐந்து வீதமான திரைப்படங்கள் திரையிடப்படுவதால் எந்த திரைப்படத்தை பார்ப்பது என்று ஒரு சின்ன குழப்பம்.\nஎப்படியிருந்தாலும் நாளை காலை 10 மணிக்கு அந்த ஐந்து திரையரங்கில் எதாவது ஒன்றில் நீங்கள் என்னை சந்திக்கலாம்.\nசென்னை சர்வதேச திரைப்பட விழா பற்றிய சில முக்கிய லிங்க்குகள் கீழே,\nஒரு புகைப்படத்தை முன் வைத்து\nமுகநூலில், ஒரு புகைப்படத்தை தற்பொழுது பலருடைய Profile'ல் பார்க்க முடிகிறது. மூன்று மனிதர்கள் ஒரு திண்ணையில் உட்கார்ந்திருக்க இன்னொரு மனிதர் தரையில் உட்கார்ந்திருப்பார், மேலும் மூன்று குழந்தைகளும் அந்த புகைப்படத்தில் இருப்பார்கள். இங்கே குழந்தைகள், மனிதர்கள் என்று சொல்வதைவிட எலும்புக்கூடுகள் என்று சொல்லிவிடலாம். அந்த புகைப்படத்தில் உள்ள எல்லோருடைய கண்களிலும் பசியைப் பார்க்கலாம்.\nஇப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், நான் எந்த புகைப்படத்தைப் பற்றி சொல்கிறேன் என்று. ஆம், முல்லை பெரியார் அணை கட்டும் முன்பு அந்த பகுதி தமிழர்கள் இப்படிதான் இருந்தார்கள் என்று சொல்லி முகநூலில் ஒரு புகைப்படம் உழாவிக்கொண்டிருக்கிறதே அதைப் பற்றி சொல்கிறேன்.\nஅந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே, முல்லைப் பெரியாறு அணை காப்பாற்றாவிட்டால், நம் தமிழர்களின் நிலைமை இப்படியாகிவிடும் என்ற பயம் எல்லா தமிழர்களுக்கும் வந்துவிடும். அது தான் அந்த புகைப்படத்தின் வெற்றி. அந்த காலத்தில் \"நேஷனல் ஜியோகிராபிக் சேனல்\" வழங்கும் அற்புதமானப் புகைப்பட விருதுகள் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால், கண்டிப்பாக அந்த விருது இந்தப் புகைப்படத்துக்குதான் கிடைத்திருக்கும்.\nஅந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே எனக்கு ஒரு சந்தேகம், அந்த புகைப்படம் உண்மைதானா அதிலிருப்பவர்கள் தமிழர்கள் தானா அணை கட்டப்பட்ட ஆண்டு 1895. அப்படியென்றால், அதற்கு முன்னரே இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட'தா அதுவும் இவ்வளவு தெளிவாக. இந்த புகைப்படம் எடுத்தவர் யார் அதுவும் இவ்வளவு தெளிவாக. இந்த புகைப்படம் எடுத்தவர் யார்\nஅந்த புகைப்படத்தில் வலது ஓரத்தில் இருப்பவரைப் பார்த்தால், நம் தமிழர் போல்தான் தெரிகிறார். ஆனால், மற்றவர்கள் எதற்காக அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது எதற்காக அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது வறுமையிலிருந்தாலே மொட்டை அடிக்கப்பட வேண்டியது கட்டாயமா வறுமையிலிருந்தாலே மொட்டை அடிக்கப்பட வேண்டியது கட்டாயமா சோமாலியா நாட்டில், அவர்கள் தலைமுடியே இப்படிதான் இருக்கும் என்றல்லாவா நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது, அது வறுமையால் எற்பட்ட தலைமுடி என்று,\nஅந்த புகைப்படத்தைப் பற்றிய சந்தேகம் அதிகரித்துக்கொண்டே போக, இணையத்தில் தேடத் தொடங்கினேன். கூகுளின் Goggles உதவியுடன் அந்த புகைப்படத்தை தேடிய போது, அந்த புகைப்படம் விக்கிப் பக்கத்திலேயே இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் நடந்த பஞ்சங்களைப் பற்றி விக்கியில் சொல்ல இந்த புகைப்படம் உதவியாக இருந்துள்ளது. இந்த புகைப்படத்துக்கு விக்கியில் குறிப்பிட்டுள்ள ஆண்டு 1876–78. விக்கியில் இருந்தால் அது சரியாகதான் இருக்கும் என்று நீங்கள் நினைப்பது போலவே நானும் நினைப்பதால் இந்த புகைப்படம் பற்றி உள்ள சந்தேகங்களை இங்கேயே நான் நிறுத்திக்கொள்கிறேன்.\nசரி, இப்பொழுது என் கேள்வியெல்லாம், இந்த புகைப்படங்களை இந்நேரத்தில் பரப்பத் தொடங்கியது யார் இது போன்ற புகைப்படங்களால் நம் மக்களை மிகவும் சுலபமாக கொந்தளிக்க வைக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி இருந்தும், எதற்காக இந்த புகைப்படத்தை நாம் அனைவரும் தொடர்ந்து Share செய்துக்கொண்டே இருக்கிறோம். கேரளாவுக்கும், நமக்கும் இப்பொழுது எற்பட்டுள்ள இந்த இறுக்கமான சுழ்நிலையில், இது போன்ற புகைப்படங்கள் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கவே உதவும். எல்லாவற்றையும் ஒருவீத பொழுதுபோக்காகவே பார்க்கும் இன்றைய சமூகத்தில், இந்த புகைப்படத்தையும் ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கிறோம், ஆனால் ஒரு கட்டத்தில் இது பெரும் மன எழுச்சியை உண்டாக்கும் என்ற உண்மை தெரியாமல்.\nமேலும் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தமிழர்களோ, வங்காளர்களோ யாராக இருப்பினும், அந்த புகைப்படத்தை நான் ஒரு அவமானச் சின்னமாகவே பார்க்கிறேன்.\nஅந்த புகைப்படத்தை எதிர்க்கிறேன் ���ன்பதுதான் நான் இங்கு சொல்லவருவது. அதை எப்படி தெளிவாக சொல்வது என்று தெரியாமல், எதோ எதோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.\nஇதைப் போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வலம் வர நண்பர்கள் யாரும் உதவி செய்ய வேண்டாம் என்றும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.\n(அந்த புகைப்படத்தின் விளம்பரத்துக்கு எந்தவீதத்திலும் இந்த கட்டுரை உதவக் கூடாது என்பதற்காக அந்த புகைப்படம் இங்கே வலையேற்றப்படவில்லை).\nஎன்னைப் பார்த்து என் நெடுநாள் தோழன் ஒருவனும் வலைப்பதிவு எழுத தொடங்கியுள்ளான். அவன் தொடந்து எழுத என் வாழ்த்துகள். இதைப்போல், அலுவலகத்தில் தினமும் நான் MoneyControl Portfolio'வை மேய்ந்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ஒருவர், நான் பங்குச்சந்தையில் பெரிய புள்ளி என்று நம்பிவிட்டார். அப்படி நம்பியோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பங்குச்சந்தையைப் பற்றி நான் அவருக்கு சொல்லிதர வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். நானும் EPS, P/E, Dividend, Face Value. Book Value, Book Closure Date போன்று எனக்கே தெரியாத சில டெக்னிக்கல் விசயங்களை எடுத்துவிட்டேன். அமைதியாக தலையைச் சாய்த்து கேட்டுக்கொண்டவர், அடுத்த வாரமே ஷேர்கானில் அக்கவுண்ட் திறந்தார். ஷேர்கானில் அக்கவுண்ட் ஓபன் செய்ய உதவியவனும் நான்தான் என்பதை எழுத வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.\nஇனிதான் பிரச்சனையை, அக்கவுண்ட் திறந்தவுடனேயே \"அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்\" என்றார். அதுவும் எப்படி, ஒரே வாரத்தில் பணம் இரண்டு மடங்காக வர வேண்டுமாம். ஏற்கனவே, எனது பழைய அலுவலகத்தில் சிலருக்கு சில பங்குகளை சிபாரிசு செய்ய போய், எனக்கும் அவர்களுக்கும் தீராப்பகை ஒன்று இன்று வரை இருந்துக்கொண்டு இருக்கிறது. நான் அவர்களுக்கு சிபாரிசு செய்த பங்குகளில் ஒன்று \"Pyramid Saimira\". இப்பொழுது அந்த பங்கினை பங்குச்சந்தை வணிகத்திலிருந்தே தூக்கிவிட்டார்கள். எனக்கு அந்த பங்கிலிருந்து சில ஆயிரம் லாபம் கிடைத்த காரணத்தால்தான், எனது நண்பர்களுக்கு சிபாரிசு செய்தேன். ஆனால், அவர்கள் வாங்கிய நேரம் கம்பெனியை மூடிவிட்டார்கள். நல்லவேளை, அந்த பங்கில் எனக்கு முன்னரே சில ஆயிரங்கள் லாபம் கிடைத்த விசயத்தை அவர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்நேரம் பெரிய வெட்டுக்குத்து சண்டையே நடந்திருக்கும். என் வாழ்நாளில் எனக்கு லாபம் க���டைத்தது அந்த பங்கிலிருந்து மட்டும்தான், மேலும் இன்று வரை மொத்தமாக என்னுடைய நஷ்டங்கள் சில லட்சத்தை எட்டிவிட்டது என்ற உண்மையை நான் யாரிடம் சொல்லி அழுவது.\nநான் முதல் முதலாக பங்குவணிகத்துக்கு அடி எடுத்து வைத்தது கல்லூரி இறுதி ஆண்டில், அப்பொழுது நான் முதலீடு செய்த தொகை 2500. முதலில் வாங்கிய பங்கு ITC. அப்பொழுது அதன் விலை 180 என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது, ஆனால், இன்னும் என்னால் இந்த பங்குச்சந்தையை சரியான முறையில் புரிந்துக்கொள்ள முடியவில்லையே என்று நினைக்கும் போது, கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. நான் தோற்றுவிட்டேன் என்ற உண்மையை மனது உணர்ந்துக்கொள்ள மறுக்கிறது.\nநேற்று கூட Intraday'யில் இரண்டு ஆயிரம் ரூபாய் லாபம், ஆனால், கடந்த ஒரு மாதம் என்று மொத்தமாக பார்த்தால் ஆயிர ரூபாய்க்கு அருகில் நஷ்டமே. நானும் பல முறை இதிலிருந்து வெளிவர முடிவு செய்வேன், ஆனால் அது முடியவில்லை. அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரை பங்குச்சந்தையிலிருந்து விலகியிருக்கிறேன். நான் அடிமையாகிவிட்டேன் என்று நன்றாக எனக்கே தெரிகிறது. இந்த போதை எனக்கு பிடித்திருக்கிறது. இது எண்களின் விளையாட்டு. இந்த உலகத்தில் ஒருவனுக்கு அதிகம் மயக்கம் தர கூடியவை எண்களே. இப்பொழுது எண்களைப் பற்றி நான் தேடித் தேடி படித்துக்கொண்டு இருப்பதற்கு காரணமும் இந்த பங்குசந்தை மோகம்தான் என்று நினைக்கிறேன்.\nபதிவு கொஞ்சம் சீரியஸாக போய்க் கொண்டு இருப்பதால், மீண்டும் என் அலுவலக கதைக்கு வருவோம். அலுவலக நண்பர் அக்கவுண்ட் திறந்தவுடனேயே \"அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்\" என்றார்.\n\"இல்ல எனக்கு அந்தளவு விவரம் தெரியாது, அதனால், நீங்களே செய்திகளைப் படித்து வாங்குகள், ஒரு பங்குப் பற்றி நான்கு முறை நன்றாக படித்துவிட்டு வாங்கவும்\" என்றேன்.\nஅவரும் விடாமல், தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் அதே பதிலை பல முறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கடைசியில் அவரே சலித்துப்போய் நிறுத்திவிட்டார். ஆனால் இன்னும் நான் பங்குச்சந்தைப் பற்றி சில டெக்னிக்கல் வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அவருக்கு சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். அவர் அருகில் இருக்கும் போது MoneyControl Portfolio மற்றும் ஷேர்கான் இணையதளம் ஆகி�� இரண்டையுமே நான் திறப்பதே இல்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.\nஇந்த வாரம் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படங்கள்\nநான் ஒரு சினிமா பைத்தியம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எல்லா திரைப்படங்களையும் முதல் நாளே பார்க்ககூடியவன் நான், அது எவ்வளவு பெரிய மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. அப்படிபட்ட நான், கடந்த ஒரு மாதத்தில் பார்த்த ஒரே திரைப்படம் \"மயக்கம் என்ன\" மட்டுமே. கடந்த ஒரு மாதத்தில், எஸ்.ராவின் பேச்சு, அக்காவின் புதிய பெண் குழந்தை என்று நாட்கள் விரைவாக ஓடிவிட்டதால் திரைப்படங்கள் பார்க்க முடியவில்லை.\nஅக்காவிற்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் முடியபோகிறது. பிறந்த முதல் நாளிலிருந்து அக்காவின் குழந்தையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். குழந்தைகளின் உலகம்தான் எவ்வளவு வித்தியாசமானது, பிறந்த குழந்தையை கையில் வாங்கியவுடன் மாமாவின் கண்களில்தான் எத்தனை ஆனந்தம். அந்த தருணத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.\nகுழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே குழந்தைகளைப் பற்றி பல கதைகள் கேட்டுவிட்டேன். குழந்தை தூக்கத்தில் சிரித்தால், கடவுள் குழந்தையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக அர்த்தமாம். குழந்தை தூக்கத்தில் இருக்கும் போது, அதற்கு துணையாக எதாவது ஆயுதத்தை வைக்கவேண்டுமாம். எனது அம்மா, இரும்பால் செய்த ஒரு சின்ன சுத்தியலை தனது பேத்திக்கு அருகில் வைத்துள்ளார். குழந்தைக்கு விக்கல் வந்தால், அதன் தலையில் ஒரு சிறிய நூலிலை வைக்கவேண்டுமாம், இதற்காகவே எனது சித்தி கையில் நூல்கண்டுடன் அருகிலேயே உட்கார்ந்து இருக்கிறார். முப்பதாவது நாள் முடியும் போதும், கடவுள் குழந்தையிடம் \"இனி நீ மனிதர்களுடன் தான் இருக்க வேண்டும்\" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாராம், அதனால்தான் முப்பதாவது நாள் குழந்தை பயங்கர சத்தத்துடன் அழுகிறதாம்.\nகடவுள் குழந்தையின் தலையில் ஆசிர்வதித்து அனுப்புவார் அதனால் உச்சதலையை தொடக்கூடாது, குழந்தை முறுக்கிக்கொண்டே இருந்தால், அதற்கு முறுக்கு கயிறு கட்டினால் சரியாகிவிடும். இது போல் இன்னும் எத்தனையோ கதைகள். இவையெல்லாம் கடந்த முப்பது நாட்களில் கேட்ட கதைகள், இன்னும் வரும் நாட்களில் எத்தனை கதைகள் கேட்கப்போகிறேன் என்று தெரியவில்லை. மேலும் இவை எல்லாம் எங்க ஊர் பக்கம் நான் கேட்��ும் கதைகள். ஒவ்வொரு ஊருக்கு இந்த கதைகள் வித்தியாசப்படும் என்கிறார்கள்.\nஒருவழியாக இப்பொழுது எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதால், மீண்டும் திரைப்படங்களை பார்க்க தொடங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அதன்படி அடுத்த ஒரு வாரத்தில் திரையரங்கு சென்று பார்க்க முடிவு செய்துள்ள படங்கள்,\nமேலும் டிவிடியில் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படம்\nபல நாட்களுக்கு முன்னாலேயே Torrent'ல் டவுன்லோட் செய்து வைத்திருக்கும், இந்த உலகச் சினிமாக்களையும் பார்த்தாக வேண்டும்..\nஇந்த திரைப்படங்களை எல்லாம் பார்த்த பின், கீழ் கண்ட மூன்று பதிவுகளை எழுத முடிவு செய்துள்ளேன். அவை,\n1) உலக சினிமாக்களை Subtitle'வுடன் பார்ப்பது எப்படி\n2) இந்த காட்சி இங்கேயிருந்து'தான் காப்பியடிக்கபட்டுள்ளது.\n3) போராளி, ஒஸ்தி மற்றும் இரண்டு ஹிந்தி திரைப்படங்கள்.\nகடைசியாக இந்த பதிவை முடிக்கும் முன்னால், \"The Dirty Picture\" திரைப்படம் பற்றி லக்கிலூக் எழுதியிருக்கும் ஒரு வாக்கியத்தோடு முடிக்கிறேன்...\n\"‘நேத்து ராத்திரி யம்மா’வுக்கும், ‘பொன்மேனி உருகுதே’வுக்கும் விசிலடித்த ஒவ்வொரு ஆணும் சிலுக்குவை கொலை செய்தவர்களே.\"\nLabels: கிறுக்கல், சினிமா, புனைவுகள்\nநீங்கள் என்னை பார்த்து சிரிப்பதை\nநான் வஞ்சிக்கப்பட்டதை சொல்லிய போது,\nஒரு நாடகத்தோடு ஒப்பிட்டு பேசியதை\nஅன்று, எனக்காக ஒரு துளியாவது\nஎன் தனிமையின் வேதனைகளைப் பார்த்து,\nநீங்கள் என்னை ஒரு பைத்தியமாக பார்த்திருக்க\nஉதவ முடியும் என்று நான் நம்பிய போது,\nஇன்னும் என்னால் நம்ப முடியவில்லை.\nபார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி..\nகுறிப்பு: வாசகர்களின் விருப்பபடி \"பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி\" என்ற தலைப்பு \"பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி\" என்று மாற்றப்பட்டுள்ளது.\nகொஞ்ச நாட்களாகவே நான் எழுதுவது எதுவும் புரியவில்லை என்று பலர் வருத்தப்படுகிறார்கள். எழுத்து புரியாத காரணத்தினால், என் வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துக்கொண்டே போகிறது. Google analytics'ம் இதை உறுதிப்படுத்துகிறது. Visitors எண்ணிக்கை குறைய ஒருவேளை இந்த வலைப்பதிவை பலர் Google Reader'ல் படிக்கத்தொடங்கி இருப்பது கூட காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், என்னுடைய சமீபத்திய எழுத்து புரிவதில்லை என்று புகார் சொன்னவர்களுக்காக அனைவருக்கும் புரியும் படி , \"பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி\" என்ற இந்தப் பதிவை எழுத முடிவு செய்துள்ளேன். மேலும் கொஞ்ச நாட்களாக நான் இழந்த பழைய வாசகர்களையும் இந்த பதிவின் மூலம் மீண்டும் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.\nசென்னையில் உள்ள பெரிய பிரச்சனைகளில் பார்க்கிங் பிரச்சனையும் ஒன்று. டூ-வீலரை கூட நீங்கள் எதாவது ஒரு சந்து கிடைத்தால் பார்க்கிங் செய்துவிடலாம், ஆனால் காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் செத்தீர்கள். டி.நகரில் காரை பார்க்கிங் செய்பவர்கள் எல்லாம், காலை ஆறு மணிக்கே வந்து காரை பார்க்கிங் செய்துவிட்ட பின்னர்தான் வீட்டுக்கு குளிக்க செல்வார்கள் என்று நினைக்கிறேன். என்னிடம் இருப்பது டூ-வீலர் மட்டும்தான் என்பதால், கார் வைத்திருப்பவர்கள் எப்படியாவது நாசமாய் போகட்டும் என்று சொல்லிவிட்டு, இங்கு டூ-வீலர் பார்க்கிங்கை மட்டும் பேசுவோம்.\nஇப்பொழுது புதிதாகக் கட்டப்பட்டு இருக்கும் EA மாலில் பார்க்கிங் செய்வதற்கு என்றே தனியாக \"அன்டர் கிரவுண்ட்\" இடம் இருப்பதால் பார்க்கிங்குக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், பார்க்கிங் கட்டணத்தை கேட்டால் நாம் தலைச்சுற்றி மயங்கி கிழே விழுவது நிச்சயம். மூன்று மணிநேரம் திரைப்படம் பார்க்க EA'வில் டிக்கெட் கட்டணம் ரூபாய் 120, அதே மூன்று மணிநேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் குறைந்தது 50 ரூபாய். சனி, ஞாயிறு என்றால் கட்டணம் இரண்டு மடங்காகும்.\nஇப்படிபட்ட கொள்ளையர்கள் ரூம் போட்டு வசிக்கும் EA'வுக்குதான் போன சனி அன்று டூ-வீலரில் \"மயக்கம் என்ன\" திரைப்படம் பார்க்க போனேன். ராக்கியிலும், தேவி கருமாரியிலுமே திரைப்படம் பார்த்து பழக்கப்பட்ட நான், EA'வுக்கு போனதிலும் ஒரு காரணம் இருக்கிறது. எனது அலுவலக தோழி ஒருத்தியும் திரைப்படம் பார்க்க வந்திருந்தாள். அவள் தீவிர செல்வராகவன் ரசிகையாம். இங்கே தோழி என்ற வார்த்தையை கேட்டவுடனே நீங்கள் என் மீது பொறாமை கொள்ள தொடங்கியிருப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு தெரிகிறதா, நான் எதனால் யாருக்கும் புரியாத மாதிரியே எழுதுகிறேன் என்று\nதிரைப்படம் ஆரம்பிக்கும் வரை நன்றாக பேசிக்கொண்டு இருந்தவள், திரைப்படம் ஆரம்பித்த பின் ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த மவுனம் திரைப்��டம் முடியும் வரை தொடர்ந்தது. இடைவேளையில் மட்டும் ஒரு முறை வாயை திறந்து \"One Coke and Black Forest Cake\" என்றாள். செல்வராகவனின் ரசிகைகள் கூட செல்வராகவன் திரைப்படத்தின் கதாநாயகிகள் போலவே தான் இருக்கிறார்கள். திரைப்படம் முடிந்தவுடனேயே, அவளுடைய அப்பா வெளியில் அவளுக்காக வெயிட் செய்வதாக சொல்லி அவள் சென்றுவிட்டாள்.\nஇனிமேல் தான் பிரச்சனையே. இந்த பதிவின் தலைப்புக்கு இப்பொழுதுதான் வரப்போகிறோம். எனது டூ-வீலரை எடுக்க பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தால், நான் வண்டியை பார்க்கிங் செய்த இடம் மறந்துவிட்டது. எனக்கு ஞாபக மறதி அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், என்னுடைய ஞாபக மறதியை எடுத்துக்காட்டுடன் சொல்லவேண்டும் என்றால், என்னுடைய வண்டி நம்பர் எனக்கே ஞாபகம் இருக்காது.\nஒருவழியாக வண்டி நம்பரை ஞாபகம் செய்து, வண்டியை தேடினால் எங்கேயும் காணோம். தூரத்திலிருந்து பார்க்கும் போது நமது வண்டியை போல இருக்கும், ஆனால் பக்கத்தில் போனால், வண்டி நம்பர் வேறாக இருக்கும். நானும் எனது தோழியும் ஒன்றாகதான் வந்தோம் என்பதால், அவளுக்கு போன் செய்து கேட்கலாம் என்று பார்த்தால், அவளும் போனை எடுக்கவில்லை.\nஒருவழியாக இருபது நிமிடம் கழித்து அவள் போன் செய்து சொன்னபின்தான் தெரிந்தது \" EA'வில் B1, B2, B3 என்று மூன்று அடுக்கு இருப்பதாகவும், நான் வண்டியை நிறுத்தி இருப்பது B3'ல், நான் இப்பொழுது தேடிக்கொண்டு இருப்பது B2'வில்\" என்று. கடைசியில் டூ-வீலரை எடுத்துக்கொண்டு வாயிலுக்கு செல்கையில் அங்கே இருவர் தயாராக நின்றுக்கொண்டு இருந்தனர், எனக்கான கட்டணத்தை சொல்ல.\nஇப்பொழுது என்னுடைய சந்தேகங்கள் எல்லாம்,\n1) அவள் என்னுடன் வந்ததால்தான் நான் பார்க்கிங் செய்த இடத்தை மறந்துவிட்டேனா\n2) எதற்காக எனக்கு மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெண் மூலம் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது\n3) இந்த பெண்னை எப்பொழுது காதலிக்க தொடங்கினேன்\nஉன்னுடைய பயம் எனக்கு புரிகிறது. நீ பயப்படுகின்றளவு இன்னும் எதுவும் எனக்கு மோசமாக நடந்து விடவில்லை. ஒரு சிறிய வித்தியாசமான முயற்சி அவ்வளவு தான். உனக்கு புரிகிறதா கண்டிப்பாக உனக்கு புரியும். எனக்கு இதைச் சொல்லி கொடுத்தவளே நீ தானே. எத்தனை முறை என் கண்களை உன் புடவையால் கட்டிவிட்டு இந்த உலகத்தைப் பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறாய்.\nமுதலில் எனக்கு காதலியாக அறிமுகமாகி, பின்னர் என் தோழியாக மாறி, வரும் காலத்தில் யாருக்கோ மனைவியாக மாறப் போகும் நீ தானே, என் எழுத்துக்கு காரணம். என்னுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய். பாரதியின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் \"யாதுமாகி நின்றாய்\"\nநம்முடைய முதல் சந்திப்பு ஏதோ ஒரு திரையரங்கில், ஏதோ ஒரு கோயிலில், ஏதோ ஒரு கடற்கரையில், ஏதோ ஒரு பேருந்து நிறுத்ததில், ஏதோ ஒரு இணைய அரட்டையில் நடந்ததாக தானே நீ நம்பிக்கொண்டிருக்கிறாய். கண்டிப்பாக இல்லை. நம்முடைய முதல் சந்திப்பு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அது ரமேஷ்-பிரேம் எழுதிய \"சொல் என்றொரு சொல்\" என்ற புத்தகத்தில் நடந்தது.\nமுதல் பக்கத்திலிருந்து எண்ணினாலும், கடைசி பக்கத்திலிருந்து எண்ணினாலும் பக்க எண்கள் ஒன்றாக இருக்கும் ஒரு பக்கத்தில்தான் நமது முதல் சந்திப்பு நடந்தது. அந்த புத்தகத்தை முதல் முதலாக படித்த நான், ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் வழியாக புத்தகத்தில் காணாமல் போய் இருந்தேன். அப்பொழுது நீ தானே வந்து என்னைக் காப்பாற்றினாய். நீ மட்டும் இல்லை என்றால், அந்த இருள் நகரத்தில் ஒரு தெருவில் இன்னும் நான் அழைந்துக்கொண்டிருந்து இருப்பேன்.\nநம்முடைய முதல் சந்திப்பைப் பற்றி நான் உன்னிடம் சொல்லும் போதெல்லாம் நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய். நீ நம்புவதாக இல்லை. எனது கற்பனை திறனைப் பாராட்டுகிறாய்.\nநம்முடைய இரண்டாம் சந்திப்பு நகுலன் எழுதிய ஒரு புத்தகத்தில் தான் நடந்து என்பதை நான் சொன்ன போது, நீ அதை ஒரு மிக புனைவு என்கிறாய். நகுலன் புத்தகத்தில் ஏதோ ஒரு சுசீலாவின் வழியாக காணாமல் போக இருந்த உன்னை, நான் தானே மீட்டுக்கொண்டு வந்தேன் என்பதைக் கூடவா மறந்து விட்டாய்\nஎது எப்படியிருந்தாலும் இந்த \"வார்த்தைகளோடு அழைபவன்\" கதைகளை உனக்கே சமர்ப்பிக்கிறேன். நீ என்னுடனோ அல்லது உன் நினைவுகள் என்னுடனோ இருக்கும்வரை இந்த பைத்தியக்காரத்தனங்கள் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: கட்டுரை, புனைவுகள், வார்த்தைகளோடு அலைபவன்\nநான் சிறுவனாக இருந்த போது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் என்னிடம் கேட்கும் கேள்விகள் இப்படியாகதான் இருக்கும். \" பெயர் என்ன\" \"எத்தனாவது படிக்கிற\". கொஞ்சம் நெருங்கிய சொந்தம், மற்ற��ம் குழந்தைகளை பிடிக்கும் என்றால் இன்னொரு கேள்வியும் சேர்ந்து வரும், அது \" உனக்கு எத்தனை பிரண்ட்ஸு\". இப்பொழுது என்னிடம் யாராவது இந்த கேள்வியை கேட்டால் நான் \"291\" என்று பதில் சொல்லியிருப்பேன். இது என்னுடைய முகநூல் (Facebook) நண்பர்களின் எண்ணிக்கை. நீங்கள் இதைப் படித்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த எண்ணிக்கையில் சில மாற்றங்கள் நடந்திருக்கலாம். நானாவது பரவாயில்லை, எனக்கு தெரிந்த எங்க ஊர் பெண்ணொருத்தி, முகநூலில் இருக்கிறாள், அவளின் நண்பர்களின் எண்ணிக்கை 1266. இன்னும் சில நாட்களில் அவளின் நண்பர்களின் எண்ணிக்கையை பவரில் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், 2 பவர் 8 என்று சொல்வோமே அப்படி. அவள் இப்பொழுதுதான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் என்பது இங்கு கூடுதல் செய்தி.\nமுகநூலில் பல நன்மைகளும் இருக்கதான் செய்கிறது. எடுத்துக்காட்டுக்கு பல வருடங்களாக நாம் தேடிக்கொன்டு இருக்கும் நண்பர்களை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என்று அனைவரையும். என்னுடைய பள்ளி நண்பர்களை தேடி நான் முகநூல் வரைக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. நாகையில் இருப்பதே நான்கு தெருக்கள்தான் என்பதால், ஊருக்கு போகும் போது அவர்களை நேரிலேயே சந்தித்துவிடலாம். கல்லூரி நண்பர்களை கண்டுபிடிக்கதான் முகநூல் எனக்கு ரொம்ப உதவியது. நான் மூதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த போது என்னுடன் கல்லூரியில் மூதலாம் ஆண்டு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1500 அருகில். நான் படித்த எலக்ட்ரானிக்ஸுக்கு மட்டும் ஏ, பி, சி, என்று மொத்தம் ஒன்பது வகுப்புகள், ஒரு வகுப்புக்கு 60 மாணவர்கள் என்றால், மொத்தமாக எலக்டிரானிக்ஸ் படித்தவர்களின் எண்ணிக்கை 500'யை தொடும். நான்கு ஆண்டு கல்லூரி படிப்பு முடித்தப்பின் கூட அந்த 500'ல் பாதி பேரிடம்தான் எனக்கு பழக்கம் எற்பட்டு இருந்தது.\nஅந்த 500'ல் ஒருவனிடம் இருந்துதான் சமீபத்தில் எனக்கு Friend Request வந்திருந்தது. நான் அவனிடம் கல்லூரியிலேயே நான்கு முறைக்கு மேல் பேசியிருக்கமாட்டேன். சரி சும்மா கொடுத்து இருப்பான் போல, நானும் என்னுடைய நண்பர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுமே என்று முடிவு செய்து, எனது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.\nஅடுத்த நாளே அவனிடமிருந்து முகநூலில் எனக்கு ஒரு செய்தி வந்திருந்தது. \"Hi Machi, How r u. காலையிலேயே அனுப்பி இருப்பான் போல், நான் மாலையில்தான் அந்த செய்தியை படித்தேன். \"நலம்\" என்று நானும் ஒரு செய்தியை அனுப்பினேன். பின்னர் எனக்கும் அவனுக்கும் நடந்த முகநூல் உரையாடல் கீழே,\nஇனி எனக்கும் அவனுக்கும் நடந்த செல்போன் குறுஞ்செய்தி உரையாடல்..\nஅடுத்து அவனிடமிருந்து வந்த குறுஞ்செய்திதான் இந்த பதிவுக்கு காரணம்,\nஎன்னுடய கேள்வி எல்லாம், ஆறுபது பேர் படித்த எங்கள் வகுப்பில் என்னிடம் மட்டும் அவன் இந்த கேள்வியை கேட்க காரணம் என்ன. உண்மையாகவே இவர்களாம் என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்\nLabels: கிறுக்கல், புனைவுகள், முகநூல்\nஎன்னால் இதுவரைப் பாதுகாக்கப்பட்ட ரகசியம் ஒன்று,\nஎன் கண் முன்னே, தெரு நடுவில் நடக்க கண்டேன்.\nயாராலும் அதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.\nவழக்கம் போல் என் கண்களை மூடிக்கொண்டேன்\nரகசியம் பாதுகாக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையில்.\n\"ஒரு ரகசியம் உருவாகியது\" கிறுக்கலின் தொடர்ச்சி\nஇது சூப்பர் ஹீரோக்களின் காலம்\nதீபாவளிக்கு வந்திருக்கும் திரைப்படங்களை பார்க்கும் போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, \"இது சூப்பர் ஹீரோக்களின் காலம்\" என்று. எங்கு திரும்பினாலும் சூப்பர் ஹீரோக்களாக இருக்கிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் மூன்று புதிய சூப்பர் ஹீரோக்கள் உருவாகியுள்ளார்கள். (நான் இன்னும் ரா-1 பார்க்கவில்ல்லை, ஆனால், அந்த திரைப்படத்தைப் பார்த்த நண்பன் சொன்ன கதையின்படி அதுவும் சூப்பர் ஹீரோ திரைப்படம் தான் என்பது உறுதியாக தெரிகிறது)\nஏழை, பணக்காரன் என்று எல்லாருக்கும் சூப்பர் ஹீரோ தேவைப்படுகிறார்கள். அதை நன்கு அறிந்த சினிமா இயக்குநர்கள், இந்த முறை மூன்று புதிய சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியுள்ளார்கள். ஒருவன் - ஏழைகளுக்காக, மற்றொருவன் - தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட, இன்னொருவன் விளையாட்டில் மூழ்கியிருக்கும் இன்றைய சமூகத்துக்காக.\nமுதலில், மூன்று புதிய சூப்பர் ஹீரோக்களை தாங்கும் அளவு நாம் தயாராகயிருக்கிறோமா. ஒரு சூப்பர் ஹீரோ வீடியோ கேமிலிருந்து குதிக்கிறார். இன்னொரு ஹீரோ மரபணு என்கின்ற Intellactual வார்த்தையிலிருந்து. மூன்றாவது சூப்பர் ஹீரோ, மேலே சொன்ன இரண்டை போலவும் இல்லாமல், ஒரு சாதாரண மனிதனே சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். \"எந்த ஒரு புதிய சக்தியும் தேவை இல்லாமல், ஒரு சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோவாக மாறலாம்\" என்று சொல்வதின் மூலம், முதல் இரண்டு ஹீரோக்களை கடைசியாக வந்தவன் வீழ்த்தி விடுகிறான்.\nநாம் சொன்ன அந்த சாதாரண சூப்பர் ஹீரோவால், \"எப்படி இவ்வளவு விரைவாக ஒட முடிகிறது அதுவும் ரயிலை விட வேகமாக, அதுவும் ரயிலை விட வேகமாக, எப்படி வானிலிருந்து ஒரு காரின் மேல் குதிக்க முடிகிறது எப்படி வானிலிருந்து ஒரு காரின் மேல் குதிக்க முடிகிறது அதுவும் குதித்தவுடன் எப்படி காரின் நான்கு பக்க கண்ணாடியும் உடைகிறது அதுவும் குதித்தவுடன் எப்படி காரின் நான்கு பக்க கண்ணாடியும் உடைகிறது எப்படி ஒரு இரும்பு கம்பியால், தலையில் அடித்த பின்னரும் சண்டை போட முடிகிறது எப்படி ஒரு இரும்பு கம்பியால், தலையில் அடித்த பின்னரும் சண்டை போட முடிகிறது கோயம்பேடிலிருந்து அண்ணா நகர் போகவே ஒருமணிநேரமாகும் இந்த காலத்தில் எப்படி சென்னை முழுவதும் அந்த சாதாரண சூப்பர் ஹீரோவால் போக முடிகிறது கோயம்பேடிலிருந்து அண்ணா நகர் போகவே ஒருமணிநேரமாகும் இந்த காலத்தில் எப்படி சென்னை முழுவதும் அந்த சாதாரண சூப்பர் ஹீரோவால் போக முடிகிறது தலையில் தொப்பி போட்டாலே, வானத்தை நம்மால் பார்க்க முடியாத போது, நெற்றியை பாதி வரை துணியால் மறைத்த ஒருவனால், எப்படி நாலாம் பக்கமும் பார்த்து சண்டை போட முடிகிறது தலையில் தொப்பி போட்டாலே, வானத்தை நம்மால் பார்க்க முடியாத போது, நெற்றியை பாதி வரை துணியால் மறைத்த ஒருவனால், எப்படி நாலாம் பக்கமும் பார்த்து சண்டை போட முடிகிறது\" இப்படி பல கேள்விகளை கேட்பீர்கள் என்றால் உங்களுக்கு வரும் ஒரே பதில் \"இது சினிமா பாஸ்\".\nசரி அவர்கள் சொல்வது போல் இது சினிமாவகே இருந்துவிட்டு போகட்டும், வாழ்க இளைய தளபதி.\nசரி இன்னொரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் என்ன செய்கிறார்கள்\nஏ.ஆர். முருகதாஸ் சார், தமிழர்கள் பற்றி நன்கு தெரிந்துவைத்து இருக்கிறீர்கள். திரைப்படம் முழுவதும் தமிழன், தமிழன் என்று சொன்னாலே படம் ஓடிவிடும் என்று நம்புகிறீர்கள். நல்ல வியாபார யுக்தி, நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள். சர்க்கஸ் ஹீரோ தீடிர் என்று தமிழர், தமிழ் தேசம், தமிழ் மொழி என்றெல்லாம் பேசுகிறார், அந்த வசனம் வரும் வரை, அவர் தமிழ் மீது ஆர்வம் உள்ளவர் என்று தி��ைப்படத்தில் எங்கேயுமே காட்டவில்லை. ஒருவேளை வசனம் எழுதி தயாராக இருப்பதால், அந்த காட்சியில் மட்டும் அவர் தமிழர் தலைவனாக மாறியிருக்கலாம். தவறில்லை, இது உங்கள் திரைப்படம், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். மீண்டும் வாழ்த்துகள்.\nமுருகதாஸ் சார் ஒரு சந்தேகம் சார் \"இது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் சண்டையா, இல்ல தமிழ் நாட்டுக்கும் சீனாவுக்கும் நடக்கும் சண்டையா\" நமது கேப்டன் மற்றும் ஆக்‌ஷன் கிங் கூட இந்தியாவுக்காக தான் போராடுவார்கள். தமிழனுக்காக போராடும் முதல் ஹீரோ இவர்தான் என்று நினைக்கிறேன். அப்பறம் இன்னொன்று சார், திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது \"ஒரு தமிழனை முப்பது நாடுகள் சேர்ந்து கொன்றால், அது துரோகம்\" என்று. (வாக்கியம் சரியாக நினைவில்லை) இந்த வசனம் எதற்காக அந்த காட்சியில் வருகிறது என்பதை இரவு முழுவதும் யோசித்தும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.\nஇப்பொழுது இது போதும். இதை போல் எழுதிக்கொண்டு இருந்தால், என்னை கூட எதாவது சூப்பர் ஹீரோ தாக்க நேரிடும் அபாயம் இருக்கிறது.\nமொத்தத்தில் தீபாவளிக்கு இது போன்ற திரைப்படங்கள் பார்க்க நேரிடுவது, நரகாசுரனை கொன்ற பாவத்தாலேயே என்று நினைக்கிறேன்.\nகடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன்\nகடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். எனக்கு தெரிந்த எல்லா ஆயுதங்களையும் முயற்சி செய்த பின்னர்தான், நான் இந்த ஆயுதத்தை தேர்வு செய்தேன். நீங்கள் நினைப்பது போல், இது கத்தியோ, கோடாலியோ, சுத்தியலோ இல்லை. சுத்தியல் மீதான எனது நம்பிக்கை தவிடு போடியாகி பல வருடங்கள் ஆகிறது. என் பேச்சை கேட்டு இன்னும் சுத்தியலை தூக்கி கொண்டு இருப்பவர்களிடம் நான் இப்பொழுது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சுத்தியலை இறுக்கமாக பிடித்து இருக்கும் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி \"சுத்தியலை நீங்கள் பிடித்திருக்கிறீர்களா அல்லது, சுத்தியல் உங்களை பிடித்திருக்கிறதா அல்லது, சுத்தியல் உங்களை பிடித்திருக்கிறதா\" இந்த கேள்விக்கான உண்மையான பதிலை நீங்களே உங்களுக்கு சொல்லிக்கொள்ளுங்கள். என்னிடம் வேறு வாக்குவாதங்கள் வேண்டாம். மேலும், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே செய்யுங்கள். பேசி பேசி சலித்து விட்டேன். மனிதர்களிடம் இனி பேசுவத��க இல்லை. சலிப்பின் உச்சத்தில்தான் இதை சொல்கிறேன். இனி நான் பேச போவது எல்லாம் ஆகாயத்திடம், வானவில்லிடம், அம்மாவாசை அன்று நிலவில்லாமல் தனியாக அழைந்துக்கொண்டு இருக்கும் நட்சத்திரங்களிடம், பல வருடங்களாக என் வீட்டிலிருந்தும் - நான் கண்டுகொள்ளாத ரோஜா பூ செடியிடம், பேருந்துகளின் இரைச்சலுக்கிடையே தனியாக நின்றுக்கொண்டு இருக்கும் மரங்களிடம். இன்னும் இவைபோல் எத்தனையோ 'களிடம்'.\nமீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இந்த ஆயுதத்தால் நான் யாரையும் இரத்த காவு வாங்க போவதில்லை. ஏற்கனவே இந்த பூமி இரத்தங்களால் நிரம்பி உள்ளது, மனிதர்கள் பல நேரங்களில் எனக்கு இரத்த பின்டங்களாக மட்டுமே தோன்றுகிறார்கள். இரக்கம் அற்ற மனிதர்கள். எத்தனையோ முறை அவர்களுக்கு இரக்கத்தைச் சொல்லி தர முயற்சி செய்திருக்கிறேன். ஒருவன் தன் வாழ்க்கையில் கண்டிப்பாக இரண்டு வீதமான மனிதர்களை மட்டும்தான் பார்க்கிறான். அவனுக்கு கீழே உள்ள மனிதர்கள், அவனுக்கு மேலே உள்ள மனிதர்கள், அல்லது இப்படியும் சொல்லலாம், அவனுக்கு கீழ் படியும் மனிதர்கள், அவன் கீழ் படியும் மனிதர்கள். அவனுக்கு கீழே உள்ள மனிதர்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்துக்கொண்டு, அவன் கீழ் படியும் மனிதர்களிடம் இரக்கத்தை எதிர்ப்பார்க்கிறான். ஒருவன் கீழ் படியும் மனிதர்களின் எண்ணிக்கை எப்பொழுதுமே அதிகமாகவே இருக்கிறது என்பதை ஒரு மனிதன் உணர மறுக்கும் போது. அவன் சர்வாதிகாரியாக மாறுகிறான். எனக்கு தெரிந்த பல நண்பர்கள் இப்படி மாறி உள்ளார்கள். அவர்களிடம் சில முறை இதைப்பற்றி விளக்கியிருக்கிறேன். ஆனால் அந்த விளக்கங்கள் என்னை பார்த்து நகைக்கவே உதவியாக இருந்து உள்ளது. ஆகவே தான், நான் முதலிலேயே சொன்னேன், நான் சழித்துவிட்டேன் என்று.\nமீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இந்த ஆயுதத்தை நான் எனது எதிரிகளிடம் உபயோகப்படுத்த போவதில்லை. ஆயுதத்தை எதிரியிடம் தான் உபயோகம் செய்ய வேண்டும் என்பது தவறான கருத்து. ஒரு ஆயுதத்தை நீங்கள் உங்கள் நன்மைக்காக எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். \"உங்களுக்கான ஆயுதத்தை நீங்கள் தேர்வு செய்யும் போதே, நீங்கள் சுயநல��ாதியாக மாறிவிடுவதாக\" ஒரு புனித புத்தகம் சொல்கிறது. சரி, நான் சுயநலவாதியாக இருந்துவிட்டு போகிறேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அவர்களின் ஆயுதத்தின் மூலம் என்னை தோல்வியடைய செய்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,, எனக்கான ஆயுதத்தை நான் தேர்வு செயவதில்லை எந்தவீத தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு காதலி அவளின் காதலை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். ஒரு தந்தை, அவரின் தந்தை பாசத்தை ஆயுதமாக வீசுகிறார், ஒரு அம்மா, அவளின் அன்னை பாசத்தை, ஒரு நண்பன், எப்பொழுதோ கடனாக தந்த ஒரு பெரும் தொகையை, ஒரு நாய் தன் எஜமானிடம், நேற்று இரவு வீசுவாசமாக் குரைத்ததை நினைவு படுத்த முயற்சிக்கிறது. ஒரு பெரியவர் அவரின் நோயினை பயன்படுத்துகிறார், ஒரு பிச்சைக்காரன் அவனின் வயிற்றை, இப்படி ஒவ்வொருவரும் தனக்கான ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் போது, நானும் ஆயுதத்தை தேட வேண்டிய கட்டாயம் எற்படுகிறது.\nமீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் தேர்வு செய்து இருக்கும் ஆயுதம் மெளனம் தான் என்பது.\nLabels: உயிரோசை, கிறுக்கல், புரிந்தும் புரியாமலும்\n\" என்று யாராவது என்னிடம் கேட்டால், அதற்கான பதில் ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டேயிருக்கும். அதே போல், பதில் மாறிக்கொண்டேயிருக்கும் மற்றொரு கேள்வி \"உனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்\nஇந்த கேள்வியை என் கல்லூரி ஆரம்ப நாட்களில் கேட்கப்பட்டு இருந்தால், அப்பொழுது என் பதில் \"தபூ சங்கர்\". அதற்கு முக்கிய காரணம் விகடனில் அவர் எழுதிய கவிதைகள். இதே கேள்வியை என்னுடைய பள்ளி இறுதி நாட்களில் கேட்கப்பட்டு இருந்தால், அப்பொழுது என் பதில் \"கல்கி\". பள்ளி நாட்களில் நான் படித்திருந்த ஒரே புத்தகம் \"பொன்னியின் செல்வன்\" மட்டும்தான். அந்த நாவலில் எனக்கு நந்தினி தான் மிகவும் பிடித்தமானவள், பிடிக்காதவளும் அவளே. இன்று வரை நான் பெண்களை பார்த்து பயப்பட இந்த நந்தினியே காரணம் என்று நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு முறை படித்து உள்ளேன். இரண்டாவது முறையாக படித்தது கல்லூரி நாட்களில், நந்தினி தந்த பாதிப்பால் இந்த புத்தகத்தை இனி தொடவே கூடாது என்று முடிவு செய்தேன். அதன்படி இன்று வரை \"பொன்னியின் ச���ல்வன்\" புத்தகத்தை பார்த்தால் ஒரு அடி தள்ளியே நிற்கிறேன்.\nதபூ சங்கருக்கு பின் என் பட்டியலில் சேர்ந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரின் அறிமுகமும் எனக்கு விகடனின் மூலம்தான் கிடைத்தது. அப்பொழுது நான் படித்துக்கொண்டிருந்த பத்திரிக்கைகள் \"ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் மற்றும் இந்தியா டூடே\" மட்டுமே.\nகல்லூரி மூன்றாவது வருடத்தில் விகடனில் உலக சினிமாவைப் பற்றி ஒர் தொடர் வந்தது, செழியன் எழுதியது. அந்தந்த வாரங்களில் செழியன் எழுதியிருக்கும் படத்தை உடனே மூர் மார்க்கெட்டில் தேடிபிடித்து பார்ப்பேன். மின்ட் அருகில் வசித்த சதிஷ் அந்த வழியாகதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்பதால், அவனே நான் சொல்லும் படங்களை வாங்கி தந்துவிடுவான். இன்னொரு நண்பனான போனி, இந்த திரைப்படங்கள் அனைத்தையும் முன்னரே பார்த்தவனாக இருப்பான். அவனும் பல படங்களை சிபாரிசு செய்வான்.\nஎழுத்தாளர்கள் பற்றி ஆரம்பித்து, கடைசியாக சினிமாவுக்கு வந்துவிட்டேன். மன்னிக்கவும். கல்லூரி இறுதி நாட்களில் இணையத்தின் மூலம் சாருவின் அறிமுகம் கிடைத்தது. இப்படியும் எழுதலாமா என்று ஆச்சர்யம் அடையவைத்தது அவர் எழுத்து. குட்டி கதைகள் வந்த போது அவருடைய தீவிரமான ரசிகனாக மாறிப்போனேன். இந்நேரத்தில் எனது அறை நண்பன் அருண் \"ஆத்மநாம், சம்பத்,பாதசாரி (காசி)\" இப்படி பலர் எழுதிய புத்தகங்களை வாங்கி வருவான். ஒவ்வொரு புத்தகமும் படிக்க படிக்க அவர்களின் ரசிகனாக மாறிக்கொண்டே வந்தேன்.\n\"எஸ்.ரா, சாரு, ஜெயமோகன், பாரதி, சுந்தர ராமசாமி, ஆத்மநாம், வண்ணதாசன், வண்ணநிலவன், மனுஷ்ய புத்திரன், அசோகமித்ரன், நகுலன், ரமேஷ் பிரேம், முத்துலிங்கம்\" இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டே இருந்தது, ஒவ்வொரு எழுத்தாளரையும் எப்படி பிடித்துப்போனது என்பதை இங்கே எழுத ஆரம்பித்தால், நூறு பக்கங்கள் தாண்டி விடும்.\nபிடித்த எழுத்தாளர் என்ற பட்டியலில் எப்பொழுதும் எண்ணிக்கை அதிகரித்தக் கொண்டே போகிறது, ஆனால் மிகவும் பிடித்த எழுத்தாளர் என்று கேள்வி வரும் போது அதற்கான விடை மட்டும் என்னிடம் மாறிக்கொண்டேயிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் என் பட்டியலில் இணைந்து, தற்பொழுது எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக மாறியிருப்பவர் \"எம்.டி.எம்\" என்று அழைக்கபடும் \"எம்.டி.முத்துக்குமாரசாமி\". ஒரு நான்கு மாத��்களுக்கு முன்னால், என்னிடம் யாராவது இவர் பெயரை சொல்லி இருந்தால், \"அ.முத்துலிங்கம்\" பற்றிதான் சொல்கிறார்கள் என்று நினைத்திருப்பேன்.\nஇத்தனை நாட்களாக இவரைப் பற்றி தெரியாமல் இருந்தது என் தவறுதான். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் எழுத வந்துள்ளார் \"எம்.டி.எம்\". இவர் ஏற்கனவே கதைகள், நாவல், நாடகங்கள், பின் நவீனத்துவ கோட்பாடு கட்டுரைகள் என்று பலவற்றை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தவர்.\nஇவருடைய பழைய புத்தகங்கள் ஒன்றை கூட இப்பொழுது கண்டுபிடிக்க முடியவில்லை. இணையத்தில் தேடிய போது இவரைப் பற்றிய பல பதிவுகள் கிடைக்கின்றன. இவர் தற்பொழுது வலைப்பதிவில் மட்டுமே எழுதிவருகிறார். விரைவில் ஒரு புதிய நாவல் புத்தகமாக வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.\nபகடியுடன் சேர்ந்து எத்தனையோ விதமான மாற்று கருத்துக்களையும் இவர் எழுத்து தருகிறது. இவருடைய வலைப்பதிவு முகவரி கீழே உள்ளது கண்டிப்பாக படித்து பார்க்கவும்.\nகீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் - (சவால் சிறுகதை-2011)\nகோகுல் என்ற கதாபாத்திரத்தை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த கதையை எழுதும் எனக்கே தெரியாத போது, உங்களுக்கு எப்படி தெரியக்கூடும். ஆகவே, எனக்கும் சேர்த்து அவனை இங்கு அறிமுகம் செய்துக்கொள்கிறேன். அதோ தெருமுனையில் ஆறு அடியில் நடந்து வந்துக்கொண்டு இருக்கிறானே அவன்'தான் எஸ்.பி கோகுல். நீங்கள் நினைப்பதுபோல் எஸ்.பி என்பது அவன் இனிஷியல்தான். ஒரே தெருவில் ஒரே பெயரில் நான்கைந்து நபர்கள் வசித்தால், அவர்களுடைய இனிஷியல் வைத்து அழைப்பது உங்களுக்கும் தெரிந்ததே. அதன்படி எஸ்.பி கோகுல், அவர்கள் தெருவில் எஸ்.பி என்றே அழைக்கப்பட்டான். இசையின்1 மீது தீவிர காதல் கொண்ட எஸ்.பி கோகுலும் மற்றவர்கள் தன்னை எஸ்.பி என்று அழைப்பதையே விரும்பினான். எஸ்.பி இப்பொழுது நின்று பேசிக்கொண்டு இருக்கிறானே அவன் பெயர் கோபி. அவன் இனிஷியல் கோ.பி (தமிழில்)2. இனிஷியல் வைத்து அழைப்பது என்ற கலாச்சாரத்தின்படி, அவனை எப்படி அழைப்பது என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். ஏனென்றால், கோபியின் கதாபாத்திரம் இங்கு தேவையில்லாத ஒன்று. கோபியின் அண்ணன் விஷ்ணுவைப் பற்றி சொல்லவே, இங்கு கோபியை அறிமுகம் செய்தேன். ஆம், சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் நமது கதையின் ம��்றொரு ஹீரோவான விஷ்ணுவின் தம்பிதான் கோ.பி கோபி.\nஇந்த கதையை படிக்கும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இது \"சவால்\" சிறுகதைப் போட்டிக்காக எழுதப்படும் கதை என்பது. புகைப்படத்தைப் பார்த்து கதை எழுத வேண்டும் என்ற வீதியின் கீழ், அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களை கதையில் அறிமுகம் செய்தாகிவிட்டது. இனி இவர்களை வைத்து கதையை உருவாக்க வேண்டும். ஆனால், அதில் \"சார்\" என்று ஒரு வார்த்தை வருகிறதே. அந்த சாரை எப்படி கதையில் கொண்டுவருவது என்பதுதான் எனக்கு இப்பொழுதைய குழப்பம். பார்ப்போம் கதை எழுதும் போது யாராவது ஒருவன் மாட்டாமலா போய்டுவான். அப்படியும் யாரும் மாட்டவில்லை என்றால், இருக்கவே இருக்கிறீர்கள் நீங்கள், அந்த சார் நீங்கள்'தான் என்று சொல்லிக்கூட கதையை முடித்துவிடலாம். என்ன உங்களுக்கு சார் கதாபாத்திரம் வேண்டாமா உலகத்திலேயே மிகவும் டீசன்டான மற்றும் அதிகம் உபயோகப்படுத்தபட்ட கதாபாத்திரம் \"சார்\" கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரம் உங்களுக்கு வேண்டாமா உலகத்திலேயே மிகவும் டீசன்டான மற்றும் அதிகம் உபயோகப்படுத்தபட்ட கதாபாத்திரம் \"சார்\" கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரம் உங்களுக்கு வேண்டாமா கதை முடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள்.\nஇன்னும் அவர்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். தனது அண்ணன் தர சொல்லியதாக சொல்லி கோபி ஒரு துண்டு சீட்டை எஸ்.பி'யிடம் தருகிறான். அந்த சீட்டில் என்ன எழுதியிருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்ததே. இருந்தாலும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.\nS W H2 6F - இதுதான் குறியீடு. கவனம்.\nஇதை பரிசலின் வலைப்பதிவில் முதலில் படிக்கும் போது எப்படி நாம் அனைவரும் முழித்தோமோ, அதே போலதான் எஸ்.பியும் முழித்தான். விஷ்ணுவைப் பற்றி கோபியிடம் விசாரித்த போது, \"அவன் வேலை விசயமாக வேலூர் வரை சென்று இருப்பதாகவும், நாளை காலைதான் வருவான்\" என்றான். மேலும், விஷ்ணு செல்போனை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டான் என்ற கூடுதல் தகவலையும் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து கோபி மறைந்து போனான்.\nஎஸ்.பி பல முறை யோசித்தும் அந்த துண்டு சீட்டில் என்ன எழுதி உள்ளது என்பதை சரியான முறையில் கணிக்க முடியவில்லை. ஒருவேளை \"H2 6F\" என்பது 'H' ப்ளாக் அப்பார்ட்மெண்டில் இ���ுக்கும் ஆறாவது மாடியை குறிக்கலாம். ஆனால் அந்த ஆறாவது மாடி மொட்டை மாடி ஆயிற்றே. இந்த \"S W\" என்பது எதைக் குறிக்கிறது, சரி மொட்டை மாடிக்கு போய் என்னதான் உள்ளது என்பதை பார்த்துவிட முடிவுசெய்த எஸ்.பிக்கு அங்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது3.\nஅடுத்த நாள் காலை, விஷ்ணுவின் வீட்டுக்கு எஸ்.பி சென்ற போது, விஷ்ணுவிடம் 'B' ப்ளாக்கில் வசிக்கும் ஒரு பெரியவர் மிகவும் கோபமாக எதையோ பேசிக்கொண்டு இருந்தார். விஷ்ணு மிகவும் கஷ்டப்பட்டு அவரை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான். கடைசியில் அவர் சமாதானம் அடையாமல், வீட்டை விட்டு மிகவும் வேகமாக வெளியேறினார்.\nவிஷ்ணுவிடம் எஸ்.பி என்னவென்று விசாரித்த போது, விஷ்ணு ஒரு துண்டு சீட்டை எடுத்து எஸ்.பியிடம் நீட்டினான். .\nஎஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்.\n\"எல்லாம் இந்த கோபியால'தான் மச்சி. நேற்று அந்த 'B' ப்ளாக் பெரியவரிடம் போய் இதை கொடுத்திருக்கிறான். அவருக்கு ஒன்னுமே புரியமா, நைட்டு முழுவதும் தூங்கவே இல்லையாம். கோபியிடம் விசாரித்தால், ஏதோ சைக்காலஜி ப்ராஜெக்ட்'காக இப்படி பண்ணுனேன் என்று கொஞ்சம் கூட வருத்தப்படாமல் சொன்றான். அப்படியே அறையலாம் போல வந்துச்சு. இவன் சைக்காலஜி படிச்சு முடிக்கிறதுக்குள்ளே நம்ம உயிரை வாங்கிடுவான் போல. உங்கிட்டயும் ஏதோ தந்தானாமே\nஎஸ்.பி தன்னிடம் இருந்த துண்டி சீட்டை விஷ்ணுவிடம் தந்தான். அவன் படித்த பின், தலையில் அடித்துக்கொண்டே \"பழசாவது பரவாயில்லை போல, இதுல ஒன்னுமே புரியலயே\" என்றான். பின் இரண்டு சீட்டையும் அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, இருவரும் ஆளுக்கு ஒரு சேரில் அமர்ந்தார்கள். அப்பொழுது விஷ்ணுவின் செல்போன் அடித்தது, அதில் \"Vishnu Informer\" Calling4 என்று வந்தது.\nஇத்துடன் கதை முடிந்து விடுகிறது, உங்களுக்கு நேரமும் பொருமையும் இருந்தால், கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும். வெளியில் மழை வருவது போல் உள்ளது, மொட்டை மாடியில் துணிகளை காயப்போட்டு உள்ளேன். நான் துணிகளை துவைப்பதே வாரம் ஒருமுறைதான் அன்றுதானா இந்த மழையும் வர வேண்டும்\n1) தட்டினால் சத்தம் வருமே, அந்த இசையை இங்கு குறிக்கவில்லை. இங்கு இசை என்பது 'H' ப்ளாக்கில் இரண்டாவது மாடியில் வசிக்கும் இசையினி என்ற பெண்ணை குறிக்கிறது. இசையினியின் அப்பா, முற்போக்கு எழுத்தாளர்கள் என்று தன்னைதானே சொல்லிக்கொண்டு இருக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் என்பதால், இசையினி என்ற பெயர் அவளுக்கு எதற்காக வைக்கப்பட்டது என்பதைப் பற்றி நாம் இங்கு ஆராயத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.\n2) உண்மையாகவே கோபியின் இனிஷியல் ஜி.பி. கதையின் சுவாரஸ்யத்துக்காக அதை தமிழில் மாற்றி கோ.பி என்று எழுதியிருக்கிறேன். இதைப்போல் கதையின் சுவாரஸ்யத்துக்காக பல இடங்களில் பலவற்றை சேர்த்து உள்ளேன். (எ.கா)5\n3) எஸ்.பி மொட்டைமாடியில் ஏறி பார்த்தப்போது, அங்கு இசையினியும் அப்பார்ட்மெண்டிற்கு புதிதாக குடி வந்திருக்கும் குமாரும் மிகவும் நேருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.\n4) அந்த Vishnu Informer யார் என்பது உங்களுக்கு தெரிந்தாக வேண்டுமா சத்தியமா எனக்கும் தெரியாது சார். நான்தான் காய்ப்போட்ட துணிகளை எடுக்க வந்துவிட்டேனே. வேண்டுமானால் \"A\" ப்ளாக்கில் வசிக்கும் இன்னொரு விஷ்ணுவின் பெயர்தான் \"Vishnu Informer\" என்று வைத்துக்கொள்ளலாமா சத்தியமா எனக்கும் தெரியாது சார். நான்தான் காய்ப்போட்ட துணிகளை எடுக்க வந்துவிட்டேனே. வேண்டுமானால் \"A\" ப்ளாக்கில் வசிக்கும் இன்னொரு விஷ்ணுவின் பெயர்தான் \"Vishnu Informer\" என்று வைத்துக்கொள்ளலாமா. போதும் சார், இந்த புகைப்படத்துக்கு இந்த கதை போதும் சார்.\n5) கதை 1500 வார்த்தைகளை தாண்ட கூடாது என்ற வீதியின் காரணமாக எ.கா பகுதி நீக்கப்பட்டு விட்டது6.\n6) ஒற்றைப்படை எண்களில் குறிப்புகளை முடிக்க கூடாது என்று நண்பன் சொன்னதால், இந்த 6வது குறிப்பு. இதே நண்பன்தான், \"கதையை சவால் போட்டிக்கு அனுப்ப வேண்டாம், இன்னொரு போட்டியில் பத்தாயிரம் ரூபாய் பரிசு தருகிறார்கள், அங்கு அனுப்புவோம்\" என்று எனக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறான்.\nகதையை படித்த அனைவரும் (பிடிக்கிறதோ இல்லையோ) கீழே உள்ள லைக் பட்டனை கிளிக் செய்யவும்.\nஎதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள்\nசினிமாக்களைப் பற்றி எழுதவே கூடாது என்று நினைத்தாலும், மீண்டும் மீண்டும் அங்கேயே வந்து நிற்கிறேன். தமிழகத்தில் சினிமாவை தவிற்று பேச வேறு எதாவது இருக்கிறதா என்ன\nஇந்தமுறை இந்த பதிவு \"எங்கேயும் எப்போதும்\" திரைப்படம் பற்றி. வழக்கம் போல் இந்த படத்தையும் முதல் நாளே பார்த்தாகிவிட்டது. பார்த்த இடம் எங்க ஊரில் இருக்கும் தே���ி திரையரங்கம். கொஞ்ச பேருக்கு ஸ்டார் தியேட்டர் என்றால்தான் தெரியும். அவர்களாம் நாகைக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேலானவர்களாக இருக்ககூடும். காரைக்கால், திருவாரூர், நாகை இந்த மூன்று ஊர்களில் இருப்பதிலேயே சிறந்த தியேட்டர் தேவிதான் என்று தினேஷ் சொல்கிறான், அது உண்மையா என்று தெரியவில்லை.\nதிரைப்படத்தை பார்த்து இரண்டு வாரங்கள் கழித்து இந்த பதிவை எழுத காரணம், \"அன்று திரைப்படத்தைப் பார்த்த போது அந்தளவு முக்கியமான திரைப்படமாக எனக்கு தோன்றவில்லை\". ஆனால், இப்பொழுது திரைப்படத்திற்கு வரும் பாராட்டுக்களை பார்க்கும் போது, அந்த படத்தைப் பற்றி சிலவற்றை மேலோட்டமாக சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். எனென்றால், வரலாறு மிகவும் முக்கியம் அல்லவா\nஇந்த திரைப்படத்தைப் பாராட்டுபவர்கள் சொல்லும் காரணங்கள்.... காதல் காட்சிகள் மற்றும் அந்த பேருந்து விபத்து.\nஎனக்கு \"எங்கேயும் எப்போதும்\" ஒரு \"நாளைய இயக்குநர்\" வகை திரைப்படம் போல்தான் தோன்றுகிறது. முதலிலேயே அந்த பேருந்து விபத்து எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு அதற்கு தகுந்தால் போல், கதையை நகர்த்தி உள்ளனர்.\nஒரு கொடூரமான காட்சியை வைத்தால் திரைப்படம் வெற்றி பெற்று விடும் என்ற பிம்பத்தை இந்த திரைப்படம் உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. ஆங்கில சினிமாக்களில் \"Saw, Hostel மற்றும் Final Destination\" போன்ற திரைப்படங்கள் மூலம் எற்கனவே இந்த பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். தமிழ்சினிமாவில், \"பருத்திவீரன்\" தந்த பாதிப்பு \"ஈசன்\" திரைப்படம் வரை தொடர்ந்து வந்ததை நாம் அனைவருமே பார்த்தோம்.\nஅடுத்து காதல் காட்சிகள் பற்றி, உண்மையாகவே நிஜவாழ்வில் காதல் இப்படிதான் இருக்குமா, எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.\nமொத்தத்தில் என்னைப் பொறுத்த வரை \"எங்கேயும் எப்போதும்\" ஒரு சுமாரான திரைப்படம் மட்டுமே, நீங்கள் சொல்வது போல் \"தமிழ்சினிமாவை மாற்றியமைக்க ஒரு புது முயற்சி\" என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஎதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள், கொடூரமான காட்சிக் கொண்ட திரைப்படங்கள் இனி வரிசையாக தமிழ் சினிமாவில் வரலாம்.\nஎதற்காக என்னை பின் தொடர்கிறாய்\nஇந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.\n எதற்காக என்னை பின் தொடர்கிறாய். என்னிடம் எதை எதிர��ப்பாக்கிறாய் நீ. என்னிடம் எதை எதிர்ப்பாக்கிறாய் நீ. என்னிடம் உனக்கு தருவதற்கு என்று எதுவும் இல்லை.\nசரி, ஆம். என்னிடம் தருவதற்கு என்று சில இருக்கிறது, ஆனால் நான் அதை உனக்கு தருவதாக இல்லை. வேண்டுமானால், என் புத்தக அலமாரியில் பல நாட்களாக தூங்கிக்கொண்டு இருக்கும் பாரதியின் கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு போ. உனக்கு பிடித்தவன்தான் பாரதி என்றாலும், நீ அந்த புத்தகத்தை விரும்பமாட்டாய் என்பது எனக்கு நன்றாக தெரியும். இப்பொழுது மலிவு விலையில் பாரதி எல்லா கடைகளிலும் கிடைக்கிறான். ஒரு மலிவு விலை புத்தகத்துக்காக'வா என்னை இத்தனை நாட்களாய் நீ பின்தொடர்ந்து இருப்பாய்\nஉன்னுடைய எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால் உனக்கு நான் எதுவும் தருவதாக இல்லை. இதுவே என்னுடைய சுபாவம். இதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க போவதும் இல்லை. இதுவரை என்னை பின் தொடர்ந்தவர்களுக்கு நான் என்ன, என்ன கொடுமைலாம் செய்து இருக்கிறேன் என்பது உனக்கு தெரிய வந்தால், நீ என் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிடுவாய். என்னுடன் பல வருடங்களாக பழகிய தோழி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டதற்கு நான்தான் காரணம் என்பது உனக்கு தெரியுமா கொடுமைலாம் செய்து இருக்கிறேன் என்பது உனக்கு தெரிய வந்தால், நீ என் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிடுவாய். என்னுடன் பல வருடங்களாக பழகிய தோழி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டதற்கு நான்தான் காரணம் என்பது உனக்கு தெரியுமா என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் வெறிபிடித்த மிருகமாக மாறுவதற்கு நான்தான் காரணம் என்பதாவது உனக்கு தெரியுமா என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் வெறிபிடித்த மிருகமாக மாறுவதற்கு நான்தான் காரணம் என்பதாவது உனக்கு தெரியுமா உன்னை போலவே என்னிடம் ஒன்றும் பேசாமல் பல நாட்களாக பின்தொடர்ந்த ஒருவன், நடுரோட்டில் மயங்கி தண்ணீர், தண்ணீர் என்று அலறிய போது, அவனை பார்க்காதவன் போல் விலகி சென்றவன் நான் என்பதாவது தெரியுமா\nஇவை எல்லாம் நான் உன்னை எமாற்ற செய்யும் நாடகம் போல் தோன்றலாம். உன்னை எமாற்றுவதால் எனக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. வேண்டுமானால் உனக்காக வேறு ஒன்றை தருகிறேன். அது காப்காவின் சிறுகதை அடங்கிய புத்தகம். நீயே வைத்துக்கொள். நீ நினைப்பது போல் இது ஒன்றும் மலிவு விலை புத்தகம் அல்ல. ஒரு மிக சிறந்த சிறுகதை எழுத்தாளரின் மிக சிறந்த சிறுகதைகள் அடங்கிய புத்தகம். நான் இன்னும் படிக்கவில்லை, அனைவரும் சொல்வதால் நானும் சொல்கிறேன். மிக சிறந்த எழுத்தாளர்.\n எனக்கு தேவைபடாதவற்றை உனக்கு தருவதாக நீ நினைத்துக்கொள்ளலாம். ஆனால், அதுதான் உண்மை. எனக்கு தேவையானவற்றை எதற்காக உனக்கு தர வேண்டும். நீ என்னை பின் தொடர்வது உன் குற்றமே தவிர, என்னுடைய குற்றம் இல்லை. நானா உன்னை பின் தொடர சொன்னேன். இப்பொழுது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை, என்னை பின் தொடர்வதை நிறுத்துக்கொள். நான் உனக்கு எதாவது வகையில் உதவி செய்வேன் என்ற நம்பிக்கையில் மீண்டும் என்னை பின் தொடராதே.\nஇதுதான் நான். இதுவே நான். இதுவும் நான்.\n\"நியாயமா பார்த்தா இந்த சத்யபிரகாஷ் தான் ஏர்டெல் சூப்பர் சிங்கரை வாங்கியிருக்கனும். சாய்சரணுக்கு போய் கொடுத்தாங்க'டா. நீ என்ன மச்சி நினைக்கிற\n\"ரெண்டு பேருக்குமே தந்து இருக்க கூடாது மச்சி, பேசாம எதாச்சும் பொண்ணுக்கு தந்து இருக்கலாம்\"\n\"ஓ, நீ பூஜா ரசிகனா\n\"யாருப்பா அந்த பூஜா, எனக்கு தெரிஞ்ச ஒரே பூஜா, என் பழைய ஆபிஸில் வேலைப்பார்த்த பொண்ணுதான். அவ முழு பெயர் பூஜா அகர்வால். அவளுடைய தீவிர ரசிகன் நான். என்ன'மா இருப்பா தெரியுமா\n\"டேய், அப்பறம் எதுக்கு பொண்ணுக்கு தந்திருக்கனும் சொல்ற ஃபைனலில் இருக்கும் ஒரே பொண்ணு பூஜா மட்டும் தான்\".\n ஃபைனலில் ஒரே ஒரு பொண்ணுதானா எவன் மச்சி இதை Organize பண்ணுறது, கொஞ்சம் கூட டேஸ்டே இல்லாதவனா இருப்பான் போல. சரி, மாளவிகானு ஒரு பொண்ணு இருந்துச்சே அது என்னாச்சு எவன் மச்சி இதை Organize பண்ணுறது, கொஞ்சம் கூட டேஸ்டே இல்லாதவனா இருப்பான் போல. சரி, மாளவிகானு ஒரு பொண்ணு இருந்துச்சே அது என்னாச்சு என் பழைய ஆபிஸில் அந்த பெயரிலும் ஒரு பொண்ணு இருந்துச்சு, முழு பெயர் மறந்துருச்சு. அவளும் என்னமா இருப்பா தெரியுமா என் பழைய ஆபிஸில் அந்த பெயரிலும் ஒரு பொண்ணு இருந்துச்சு, முழு பெயர் மறந்துருச்சு. அவளும் என்னமா இருப்பா தெரியுமா\n\"மியூசிக்கை பற்றி ஒன்னுமே தெரியாத உன்னிடம் பேச வந்தேன் பாரு.. என்னை அடிக்கனும் மச்சி\"\nசார், இது கொஞ்சம் சீரியஸான பதிவு\nஏர்டெல் சூப்பர் சிங்கரில் யார் வெற்றி பெறுவார் என்று தீவிரமாக சிந்தித்துக்கொண்டு இருந்த நாம், முக்கியமாக பேச வேண்டிய மூன்று விசயங்களை மறந்து விட்டோம்.\n1) பரமக்குடியில் நடந்த தூப்பாக்கி சூடு\n2) கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இரண்டு கிராமங்கள் நடத்தும் உண்ணாவிரதம்\n3) 2G வழக்கில் TRAI சொல்லியிருக்கும், \"அனைத்துமே அரசியல் சட்டப்படிதான் நடந்து உள்ளது, யாரையும் குற்றம் சொல்ல முடியாது\" என்ற வாதம்.\nஇதில் முதலாவதாக பரமக்குடி சம்பவம். இதை கலவரம் என்று சொல்வதா அல்லது தூப்பாக்கி சூடு என்று சொல்வதா என்று தெரியவில்லை. இரண்டு சமூகத்துக்குள் பிரச்சனை என்பது பரமக்குடி பக்கம் எப்பொழுதும் நடப்பதுதான். என்னுடைய சித்தப்பா ஒருவர், அங்கே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்க்கிறார் என்ற முறையில் அந்த இரண்டு சமூகத்துக்குள் நடக்கும் பிரச்சனைகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் ஒரு மாணவனின் மரணம் இரண்டும் அடுத்தது நடந்ததுதான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு மூலக் காரணம் என்கிறார்கள். ஆனால், இது முன்னரே திட்டமிட்டு நடைப்பெற்ற ஒரு வன்முறை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.\nமுத்துராமலிங்க தேவரின் நினைவு நாளை குரு பூஜை என்று சொல்லி கொண்டாதுவது போல, இமானுவேல் சேகரின் நினைவுநாளையும் கொண்டாட அந்த சமூக மக்கள் முடிவு செய்ததையும், இதை பிடிக்காத சிலர் திட்டமிட்டு நடத்தியதுதான் இந்த கலவரம் என்பதும் ஊர் அறிந்த ரகசியங்களில் ஒன்று. இந்த கலவரம் தமிழ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்வதுதான் நம்மால் இப்பொழுது செய்ய முடிந்த ஒன்று.\nஅடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையம். அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்தை பாராட்டி பேசிக்கொண்டு இருக்கும் பலருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இரண்டு கிராமங்கள் உண்ணாவிரதம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற விசயமே தெரியாது என்று நினைக்கிறேன். அப்படி தெரிந்து இருந்தாலும் அதைப்பற்றி இங்கே யாரும் கருத்து சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்தைப் பற்றி பேசுவது என்பது Intellectual சமமந்த விசயம். ஆனால், கூடங்குளம் பற்றி பேசினால், உங்களை நாட்டுபுரத்தான் என்று கருதிவிடுவார்கள்.\nஜப்பானில் அனுமின் நிலையங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை, 1986 ஆம் வருடம் Chernobyl ந���்ந்த அனுமின் விபத்தால் இன்னும் அந்த இடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nசரி அப்படியே நம்மூரில் அனுமின் நிலையம் வந்து, அதனால் எதாவது பாதிப்பு நடந்தால், நம் இந்திய அரசாங்கம், எப்படி அதை சரி செய்யும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் போபாலில் நடந்த விபத்துக்கே இன்னும் சரியான முறையில் தீர்வு சொல்லவில்லை. விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோர் இன்னும் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nகடைசியாக 2G வழக்கு. இந்த பதிவை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்நேரம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருப்போர் ஒருவர் பின் ஒருவராக ஜாமினில் வெளிவர வாய்ப்புகள் அதிகம். கடநத ஒரு வருடமாக, C.B.I, CAG போன்றார் செய்த கடின உழைப்பு வீணாக போக போகிறது. கடைசி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய இந்நேரத்தில் TRAI புதிதாக ஒரு குண்டைப் போட்டு உள்ளது. \" ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அனைத்துமே அரசியல் சட்டப்படிதான் நடந்து உள்ளது\" என்று TRAI சொல்லியுள்ளது.\nஎல்லாமே சட்டப்படிதான் நடந்து உள்ளது என்றால், பின் இந்த வழக்கே தேவையில்லாத ஒன்று என்றாகிவிடும். இதுவரை சிறையில் இருந்தவர்கள் அரசின் மீது மானநஷ்ட வழக்கு கூட பதிவு செய்யலாம்.\nசரி இதையெல்லாம் விடுங்க, ஏர்டேல் சூப்பர் சிங்கரில் யார் வெற்றி பெற்றார்கள். ஏதோ, புதிய \"சரவணா மீனாட்சி\" என்ற தொடரில் வரும் மீனாட்சி சூப்பர் என்று என் நண்பன் சொல்கிறான், உண்மையாகவா\nஇசையருவியில் எனக்கு பிடித்த \"நித்யா\" காம்பியரிங் செய்ய வந்துள்ளார், பார்த்துவிட்டு மீண்டும் வந்து இந்த பதிவை தொடர்கிறேன்.\nநாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை\nஇந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.\nஅசோக் பாதி எழுதி அறையில் வைத்திருந்த கதையை, அவனுக்கு தெரியாமல் திருடி, அந்த கதையை முழுதாக எழுதி இங்கே பதிவு செய்துள்ளேன். இதுவரை இந்த வலைப்பதிவில் எழுதியவை அனைத்துமே மற்றவர்களிடமிருந்து திருடியதுதான் என்பதால், அசோக்கின் கதையை திருடி இங்கே எழுதுவது என்னை எந்த வீதத்திலும் பாதிக்கவில்லை என்பதை மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.\nநாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை\nதெற்கு பகுதியில் வசிக்கும் மக்களின் வரலாற்றைப் பற்றி ரகு ஆராய்ச்சி ச��ய்ய தொடங்கிய சில நாட்களிலேயே, தெற்கு பகுதியில் எப்பொழுதோ வசித்த பழுப்பு நிற மனிதர்களைப் பற்றியும் அவனுக்கே தெரியாமல் ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டான். பழுப்பு நிற மனிதர்கள் ஒரு காலத்தில் அங்கு ஆட்சி செய்தார்கள் என்ற செய்தி அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. ஏனென்றால், ஒன்பது வருடங்களுக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய ஜார்ஜ் பிட்டரியன் ருஸ்ட் என்ற ஆராய்ச்சியாளர், பழுப்பு நிறம் கொண்ட மனிதர்கள் ஜெர்மனியில் உள்ள வடக்கு பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக சொல்லியிருந்தார். மேலும் அவர், ஒரு காலத்தில் பழுப்பு நிற மனிதர்கள் மொத்தமாக ஜெர்மனியை விட்டு வெளியேறியதாகவும், பின்பு அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதைப் பற்றிய செய்தி குறிப்புகள் இதுவரை எந்த புத்தகத்திலும் கிடைக்கவில்லை என்றும், இதற்காக அவர் பல ஆராய்ச்சிகள் செய்தும் இதுவரை எந்த பலனும் இல்லை என்றும் பேசியிருந்தார்.\nபொதுவாகவே நியாபக மறதி அதிகம் உள்ள ரகுவுக்கு, அன்று ஜார்ஜ் பிட்டரியன் பேசியது இப்பொழுதும் அவன் நினைவில் நிற்பதற்கு காரணம், அவன் கலந்துக்கொண்ட முதல் கருத்தரங்கம் என்பதால் மட்டும் அல்ல. ஜார்ஜ் பிட்டரியன் அந்த கருத்தரங்கில் பேசிக்கொண்டு இருந்த போதுதான், அவன் முதல் முதலாக அனாரியாவை நேரில் சந்தித்தான். இது இந்த கதைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத விசயம் என்பதால், அந்த சந்திப்பின் போது ரகுவுக்கும், அனாரியாவுக்கும் நடந்த நட்பு கலந்த காதல் சம்பாஷனைகளை இந்த கதையிலிருந்து நீக்கிவிட்டேன்.\nஜெர்மனியில் வாழ்ந்த பழுப்பு நிற மக்கள் எப்படி இங்கே உள்ள தெற்கு பகுதிக்கு வந்தார்கள் என்று ரகு ஆராய்ச்சி செய்ய தொடங்கினான். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜெர்மனியிலிருந்து இங்கே நடைப்பயணம் மூலமாக மட்டுமே வருவது என்பது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. அப்படியே நடைப்பயணமாக வந்திருந்தாலும், வரும் வழியில் கண்டிப்பாக பல ராஜ்ஜியங்களை தாண்டியே வந்திருக்க வேண்டும். ஆனால், எந்த நாட்டிலும் இந்த பழுப்பு நிற மனிதர்கள் பற்றிய குறிப்புகள் இல்லை.\nஅனாரியாவின் உதவியுடன் ஜெர்மனியில் உள்ள நூலகத்தில் ஜார்ஜ் பிட்டரியன் எழுதிய நூல்களை தேடிப்பார்த்ததில், ரகுவுக்கு சில குறிப்புகள் கிடைத்தத��. அதன்படி பழுப்பு நிற மனிதர்கள் ஜெர்மனியிலிருந்து கப்பலில் போனதாக ரகுவுக்கு தெரியவந்தது. சுமார் நாற்பது ஆயிரம் மக்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதாகவும், அந்த மக்கள் எதற்காக ஜெர்மனி நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்று தெரியவில்லை என்றும் ஜார்ஜ் பிட்டரியன் எழுதியிருந்தார். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள பழுப்பு நிற மக்கள், ஒருவேளை எதாவது அபச குணங்களை பார்த்து பயந்திருக்கலாம் என்றும், இந்த வெளியேற்றத்திற்கு சில ஆண்டுகள் முன்னர் ஜரோப்பாவில் ஏற்பட்டதாக சொல்லப்படும் மிக பெரிய நிலநடுக்கம் கூட காரணமாக இருக்கலாம் என்றும் ஜார்ஜ் பிட்டரியன் எழுதியிருந்தார்.\nஜார்ஜ் பிட்டரியனை நேரில் சந்தித்தால் பழுப்பு நிற மனிதர்களைப் பற்றி மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று அனாரியாவும், ரகுவும் முடிவு செய்துபோது, அவர்களுக்கு கிடைத்த செய்தி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த கருத்தரங்கம் முடிந்த இரண்டாவது மாதமே லண்டனில் ஜார்ஜ் பிட்டரியன் ஏதோ ஒரு விஷ பூச்சி கடித்து மரணம் அடைந்துவிட்டதாகவும், அவர் மரணம் அடைந்தபொழுது அவர் உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருந்ததாகவும் ஜார்ஜ் பிட்டரியனின் மனைவி கூறினார்.\nஅன்று இரவு ரகு தனது பழுப்பு நிற மனிதர்களின் ஆராய்ச்சி பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். வலைப்பதிவில் எழுதப்படும் கதைகள் ஒரு பக்கத்தை தாண்டியிருக்க கூடாது என்ற காரணத்தால், இந்த ஆராய்ச்சியை இத்துடன் முடித்துக்கொள்ள முடிவு செய்தான். இதன்படி, தனது ஆராய்ச்சியின் முடிவை எழுதி எனக்கு மெயில் செய்திருந்தான். அந்த மெயிலில் இப்படிதான் எழுதியிருந்தது.\n\"நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை\"\nLabels: உயிரோசை, கிறுக்கல், புனைவுகள்\nகடந்த சில நாட்களில் மிகவும் பிரபலமடைந்த வாக்கியங்களில் மேலே உள்ளதும் ஒன்று. இது 1984 என்ற நாவலில் George Orwell எழுதியது. இந்த நாவலை அவர் எழுதிய வருடம் 1949. ஏற்கனவே George Orwell எழுதிய \"Animal Farm\" என்ற நாவலைப் பற்றி இங்கு ஒரு முறை எழுதியிருக்கிறேன். (Animal Farm (விலங்குப் பண்ணை) - by George Orwell)\nமீண்டும் ஒரு முறை மேலே உள்ள வாக்கியங்களைப் படித்து பாருங்கள். நாட்கள் செல்ல செல்ல வார்த்தைகளின் தேவை முற்றிலுமாக அழிந்துவிடும் என்கிறார். ஒருவேளை, இந்த புத்தகம் வெளிவந்த 1950'களில் இவர் எழுதியதைப் பார்த்து ��ிலர் சிரித்தாலும் சிரித்திருக்கலாம். ஆனால், இப்பொழுது அவர் சொன்னவை எல்லாம் உண்மையாகவே நடந்துக்கொண்டிருக்கிறது.\nசுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, புத்தகம் என்பது கண்டிப்பாக 1000 பக்கம் குறையாமல் இருக்க வேண்டும். நமது இதிகாசங்கள் இதற்கு சிறந்த உதாரணம். மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை சொல்லலாம். அதன் பிறகு சிறுகதைகள் வரத்தொடங்கின. கதைகளின் பக்கங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. தமிழில் புதுமைப்பித்தன் இது போல் சுறுக்கமாக கதைகள் எழுதும் முறையை அறிமுகம் செய்தார்.\nபின்னர், இணையம் வந்த பிறகு, வலைப்பதிவில் எழுதுபவர்கள் ஒரு பக்கத்துக்கும் குறைவாகவே பதிவுகளை எழுதினார்கள். இப்பொழுது டிவிட்டரில், 140 எழுத்துகளில் தாங்கள் சொல்லுவதை தெளிவாக சொல்லிவிட்டு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அடுத்த ட்விட்டைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். FaceBook'ல் இதை விட சுலபம், நீங்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருக்க தேவையில்லை, வெறும் LIKE பட்டனை அழுத்தினாலே போதும்.\nஇவற்றைதான் George Orwell தனது 1984 நாவலிலும் சொல்கிறார். வருடங்கள் செல்ல செல்ல வார்த்தைகள் குறைந்துக்கொண்டே போகும் என்று. அதே 1984 நாவலில் வரும் இன்னொரு வாக்கியம்.\nஅந்த ஒரு வார்த்தை எது என்பதை, இப்பொழுது நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்றே நினைக்கிறேன்.\nகடைசியாக இன்னும் சில வாக்கியங்கள் (Google Plus'யை நினைத்துக்கொள்ளவும்).....\nஇந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்த கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கிதான் போனேன். பிறகு சுதாரித்து கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்.\nகடவுளின் கோரிக்கை மிகவும் சுலபமான ஒன்றுதான். அது \"நான் அவனுக்காக ஒரு கதை எழுதி தர வேண்டும்\". இதுவரை எனக்காக எதுவும் செய்யாத கடவுளிடம் எனக்கு ஒருவித பகைமை உணர்வு எற்பட்டது உண்மையே. அதுவே அவன் கோரிக்கையை நான் நிராகரித்தற்கு காரணம் என்று நினைக்கிறேன்.\nஅவன் பிடிவாதமாக இருந்தான். அவன் கோரிக்கையை ஏற்கும் வரை, எனது அறையை விட்டு வெளியேற போவதில்லை என்றான். இன்னும் சிறிது நேரத்தில் எனது தோழி வரும் நேரம் அது. அவள் வரும்பொழுது இவன் இங்கு இருந்தால் அது தேவையில்லாத பல பிரச்சனைகளை உருவாக்கும், நான் பல பொய்களை அவளிடம் சொல்ல நேரிடும். ஆகவே, அவள் வருகையின் போது, இவனின் இருப்பை நான் விரும்பவில்லை. எனது பெட்டியில் பல நாட்களாக உறங்கும் கதை ஒன்றை அவனுக்கு தர சம்மதித்தேன். என்னுடைய காதல் தோல்வியின் முதல் நாளில் எழுதிய நான்கு பக்க கதை அது. நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் முழுவதும் அவளின் பெயர் மட்டுமே இருக்கும்.\nஆனால், பழைய கதைகளை அவன் விரும்பவில்லை. ஒரு புதிய கதையை உடனே தனக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினான். கதைகளை உடனே எழுதிவிட முடியாது என்றும் அதற்கு பல நாட்களாகலாம் என்றும் விளக்கினேன். பரவாயில்லை, அதுவரை எனது அறையிலேயே காத்திருப்பதாக கூறினான். அவன் கட்டளையிடும் தோனியில் சொல்லவில்லை. அவனுக்கு தெரியும், என்னை கட்டளைகள் மூலம் அடிபணிய வைக்க முடியாது என்று.\nநான் எவ்வளவு சொல்லியும் அவன் எனது அறையை விட்டு வெளியேறுவதாக இல்லை. இப்பொழுது இவனை எனது அறையிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று. அவனிடம் எனது தோழியின் வருகையைப் பற்றி கூறினேன். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய நான் பல நாட்கள் போராட வேண்டியிருந்தது என்றேன். அவன் அமைதியாக என்னைப் பார்த்து சிரித்தான். என்னை திருத்தவே முடியாது என்றான். என்னுடைய கவலை புரிகிறது என்றான். ஆனால், ஒரு சிற்றிதழ் ஆசிரியருக்கு கதையுடன் வருவதாக வாக்கு அளித்ததாகவும், இந்த அறையை விட்டு வெளியேறுவது என்பது, அது கதையுடன் மட்டுமே சாத்தியம் என்றான். கடவுள்களின் விதி 1810'ன்** கீழ், கோரிக்கைகளுடன் போகும் எந்த கடவுளும் கோரிக்கை நிறைவேறும் வரை திரும்ப கூடாது என்பதை மீண்டும் ஒரு முறை எனக்கு நினைவுப்படுத்தினான்.\nகடைசியில் அவன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்காக ஒரு கதை எழுத தொடங்கினேன். அது இப்படி தொடங்கியது.\n\"இந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்த கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கிதான் போனேன். பிறகு சுதாரித்து கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்............\"\n**விதி எண் 183 என்பதிலிருந்து 1810 என்று மாற்றப்பட்டு உள்ளது.\nLabels: கிறுக்கல், நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள், புனைவுகள்\nஎனக்கு பிடித்த இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவும், நமக்கு பிடித்த நடிகரான அஜீத்தும் இனைந்து வழங்கும் மங்காத்தா வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅஜீத்தின் மீது நம்பிக்கை கம்மிதான் என்றாலும், வெங்கட் பிரவுவை கொஞ்சம் அதிகமாகவே நம்புகிறேன். பார்ப்போம்.\nநான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு உங்களைப் போல் பேச தெரியாது என்பதை. நீங்கள் பேசுவதை பார்க்கும் போது எனக்கு உங்கள் மீது பொறாமைதான் வருகிறது. கண நேரத்தில் உங்களால் சிரித்தும் பேச முடிகிறது, சோகமாகவும் பேச முடிகிறது. நீங்கள் பேசும் போது உங்கள் முக மாற்றத்தை தான் நான் முதலில் கவனிக்கிறேன். அந்த முகத்தில் தான் எத்தனை பொழிவு. உங்கள் பேச்சைக் கூட கேட்க தோன்றவில்லை, உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கலாம் போல் இருக்கும். அழும் குழந்தையை உங்களால் சிரிக்க வைக்க முடிகிறது, ஒரு குழந்தையை சிரிக்க வைப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது எனக்கும் தெரியும். அதில் பலமுறை தோற்றுப்போனவன் நான். இதுவரை நீங்கள் யாரிடமும் சண்டையிட்டு நான் பார்த்ததில்லை.\nஒருவன் அவனின் மகிழ்ச்சியை உங்களிடம் பகிரும் போது, உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை போல் உங்களாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. ஒருவன் அவனின் கவலையைச் சொல்லி அழும்போது, நீங்களும் அவனுக்காக கவலைப்படுகிறீர்கள். நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் உங்களை தேடி வந்து பேசும் பலரை நான் பார்த்திருக்கிறேன். உண்மையாகவே சில நேரங்களில் எனக்கு உங்கள் மீது பொறாமையாக தான் இருக்கிறது.\nநான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு உங்களைப் போல் முடிவுகள் எடுக்க தெரியாது என்பதை. எந்த ஒரு பிரச்சனைக்கும் சுலபமான முடிவுகளை எடுக்கும் நீங்களும், ஒரு சின்ன பிரச்சனைக்கு கூட முடிவு எடுக்க முடியாமல் திணறும் நானும் ஏணி வைத்தாலும் ஒன்றாக முடியாது என்பதை. நீங்கள் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்ட போது நான் உங்கள் அருகில் நின்று அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறேன். என்னால் செய்ய முடிந்தது அது மட்டுமே.\nஉங்களுக்கு கிடைக்கும் மரியாதைகள், எப்பொழுதும் எனக்கு கிடைக்க போவதில்லை. உங்கள் கழுத்தில் விழும் மாலைகளின் கனத்தை கூட என்னால் ஒருபொழுதும் தாங்க முடியாது.\nநான் தெருவில் நடக்கும் போது என்னைப்பார்த்து யாரோ இருவர் வணக்கம் சொல்லுகிறார்கள் என்றால், அதற்கு காரணம் நான் உங்கள் அருகில் நின்று கொண்டிருப்பதால் ம��்டுமே. நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு நீங்கள்தான் ரோல் மாடல் என்பதை. நான் செய்யும் சிறு அசைவு கூட உங்களின் பாதிப்புதான் என்பதை.\nஆனால், அன்று நான் கொஞ்சம் பதறிதான் போனேன், மாடியில் இருக்கும் கிழக்கு பக்க அறையில் நீங்கள் தனியாக உட்கார்ந்து அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது. நான் ஒத்துக்கொள்கிறேன், என்னால் ஒருபொழுதும் உங்களுக்கு நல்ல மகனாக இருக்க முடிந்ததில்லை என்பதை. நான் இதுவரை எந்த வீதத்திலும் உங்களை சந்தோஷப் படுத்தியதில்லை என்பதை. அன்று அந்த அறையில் நீங்கள் அழுததற்கு நான் தான் காரணம் என்பதை. என்னை மன்னித்துவிடுங்கள்.\nஇதற்கு மேலும் என்னை நம்பாதீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள்.\nஅன்புள்ள வாசகர் சார் அவர்களுக்கு\nஅன்புள்ள வாசகர் சார் அவர்களுக்கு,\nநலம், நலம் அறிய ஆவல். இது வாசகர் கடிதம் எழுதும் மாதம் என்று நினைக்கிறேன். எந்த வலைப்பதிவை திறந்தாலும் வாசகர் கடிதமாக நிறம்பி வழிகிறது. என்னால் அப்படி ஒன்றும் எழுத முடியவில்லையே என்று ரொம்ப நாட்களாகவே வருத்தம். என்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற உதவிய உங்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சார்.\nஉங்கள் வாசகர் கடிதத்தில் ஒரு குறை, நீங்கள் எங்கேயுமே சார் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை. இது சார்களின் காலம் சார். உங்கள் குழந்தையைக் கூட நீங்கள் சார் போட்டுதான் கூப்பிட வேண்டும் சார், அது பெண் குழந்தையாக இல்லாத பட்சத்தில். நான் கூட முதலில் சினிமா துறையில் மட்டும்தான் இந்த சார் கலாச்சாரம் உள்ளது என்று நினைத்திருந்தேன், போன வாரம் ஒரு புத்தகக் கண்காட்சிக்கு போகும் வரை. நான் சென்ற போது, கண்காட்சியில் எழுத்தாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் எல்லாருமே எல்லாரையும் சார் போட்டுதான் கூப்பிட்டார்கள். கூட்டம் நடைப்பெற்று கொண்டு இருந்த போது, யாரோ ஒருவர் யாரையோ சார் என்று மிகவும் மெதுவாக கூப்பிட்டுவிட்டார், அவ்வளவுதான் அதுவரை அவரவர்கள் டீ போப்பையில் மூழ்கியிருந்த மொத்த கூட்டமும் அவர் பக்கம் திரும்பி தன்னைதான் கூப்பிட்டாரா என்று ஒருமுறை சரிபார்த்து கொண்டது.\nஇதையெல்லாம் எதற்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நீங்கள் சந்தேகம் கொள்ளலாம். எனக்கு கடிதம் எழுதிய ஒரே வாசகர் சார் என்ற முறையில் உங்களிட��் இவற்றையெல்லாம் பகிர்ந்துக்கொள்ள எனக்கு முழு உரிமை இருக்கிறது என்றே கருதுகிறேன்.\nமுக்கியமாக நான் உங்களிடம் சொல்ல வந்ததே வேறு சார். நீங்கள் எழுதிய அந்த இரண்டு வரி வாசகர் கடிதத்தில், என்னுடைய \"காக்கைகள்\" கதையை அல்பேனியன் மொழியில் மொழி பெயர்த்து அட்டாச்மென்டில் அனுப்பியிருந்தீர்கள். இது வரை அல்பேனியா மொழி எப்படி இருக்கும் என்று கூட பார்த்திராத எனக்கு, என்னுடைய காக்கைகள் கதையை அல்பேனியா மொழியில் பார்த்தது கட்டுக்கடங்கா சந்தோஷத்தை தந்தது சார், அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆகவே இங்கு ஒரு பத்து பதினைந்து ஸ்மைலிகளை சேர்த்துக்கொள்ளவும்.\nமிகவும் அற்புதமாக மொழிபெயர்த்து இருந்தீர்கள் சார். அல்பேனியா மொழியில் எனது காக்கைகள் கதையை பார்த்தபோது, ஏதோ உயிர் உள்ள காக்கைகள் பறப்பது போல் இருந்தது. அந்தளவு அந்த கதையில் உயிர் இருந்தது. ஒரு கதையை படிக்க அதன் மொழி தேவையில்லை என்பது இது மூலம் தெரிகிறது.\nஇதைதான் சீனாவில் தனக்கு வாசகர் அதிகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் கூட சமீபத்தில் சொல்லியிருப்பார். போன மாதம் சீனாவில் ஒரு சொற்பொலிவுக்கு அவர் போக நேர்ந்தது. சீனாவின் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் பற்றிய நிகழ்ச்சி அது. அவர் மேடையில் ஏறி தமிழில் பேச, அருகில் இருந்தவர் அதை சீன மொழியில் மொழி பெயர்த்து கொண்டிருந்தாராம். இரண்டு வரிகள்தான் பேசியிருப்பாராம். \"நீங்கள் பேசுவதை மொழி பெயர்க்க தேவையில்லை. உங்கள் பேச்சிலேயே நீங்கள் சொல்லும் கருத்து இங்கு அனைவருக்கும் புரிகிறது\" என்று சொல்லி அந்த மொழிபெயர்ப்பாளர் சென்று விட்டாராம். உடனே நம்ப எழுத்தாளர் சார், உணர்ச்சி வசப்பட்டு இரண்டு மணிநேரம் விடாமல் தொடர்ந்து தமிழில் பேசியிருக்கிறார். கூட்டத்திலிருந்து ஒரு சத்தம் கூட வரவில்லையாம். பாவம் கண்களை மூடிக்கொண்டே பேசியிருப்பார் போல.\nசரி விடுங்க சார், நமக்கு ஏன் மற்றவர்கள் பிரச்சனை. நான் இப்பொழுதுதான் அல்பேனியன் மொழியைப் பற்றி இணையத்தில் தேடிப்படித்தேன். மொத்தம் 7.6 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுவதாக விக்கி சொல்கிறது. விக்கி சொன்னால் சரியாகதான் இருக்கும். அந்த 7.6 மில்லியன் மக்களுக்கு எனது கதை சென்றதைய போகிறது என்று நினைக்கும் போது இப்பொழுதே எனக்கு தலை சுற்றுகிறது சார். இரண்டு மெடாசின் மாத்திரைகள் போட வேண்டும். 7.6 மில்லியன் அல்பேனியன் மக்களுக்கு மெடாசின் கிடைக்குமா என்று தெரியவில்லை, பாரசிடமால் மாத்திரைகள் கூடவா கிடைக்காமல் போகும்\nஇந்த கடிதத்தை முடிக்கும் முன்னர், மீண்டும் ஒரு நன்றி சார். இந்த கடிதத்துக்கு நீங்கள் ஒரு பதில் கடிதம் அனுப்பிவீர்கள் என்ற நம்பிக்கையில் இப்பொழுதே இரண்டு பக்கக் கடிதத்தை டைப் செய்ய தொடங்கிவிட்டேன்.\nநான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும்\nபேசி பல நாட்களான தோழியிடமிருந்து நேற்று வந்த ஒரு குறுஞ்செய்தி \"Pls Support Anna Hazare\". ஒரு பழைய தோழியின் நட்பை புதுபிக்க உதவினார் என்ற முறையில் அன்னா ஹாசாரேவுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.\nஅன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடிக்கொண்டே போகிறது. அன்னாவை ஆதரிப்பது இப்பொழுது ஒரு Trend. இப்படி ஆதரவு தெரிவிக்கும் பலரிடமும் எதற்காக இந்த உண்ணாவிரதம் என்று கேட்டால், அவர்கள் சொல்லும் ஒரே பதில் \"ஊழலுக்கு எதிராக\". இதற்கு மேல் அவர்களுக்கு வேறு எதுவும் சொல்ல தேவையில்லை. லோக்பால் மசோதா வந்தால் நமது நாட்டில் ஊழல் குறைந்துவிடும் இதுதான் அவர்கள் நினைப்பது. சரி, ஒருவேளை இந்த மக்கள் எழுச்சியின் காரணமாக லோக்பால் மசோதா (மன்னிக்கவும்) ஜன் லோக்பால் மசோதா வந்துட்டது என்று வைத்துக்கொள்வோம். அதன் பின் இந்தியாவில் மொத்தமாக ஊழல் அழிந்து விடுமா அல்லது குறைந்து விடுமா. அப்படி குறையவில்லை என்றால், மக்கள் விரக்தியில் அன்னா ஹாசாரேவுக்கு எதிராக கருத்து சொல்ல நேரிடும். இதை அன்னா ஹாசாரேயும் தெரிந்துதான் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன், அதற்காக தான் அவர் ஆதரவாளர்கள், ஜன் லோக்பால் பற்றி ஒரு P.P.T தயார் செய்து அனைவருக்கும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதை எத்தனை பேர் படித்தார்கள் என்பது கேள்வி குறி..\nஜன் லோக்பால் வந்தால், ஊழல் முற்றிலுமாக அழிந்துவிடாது என்பதை மக்களுக்கு முதலில் உணர்த்த வேண்டும். இந்த ஜன் லோக்பால் அமைப்பின் படி, ஏழு பேர் கொண்ட குழு கூடி அனைத்து ஊழல் வழக்குகளையும் விசாரிக்கும். ஏழு பேர் கொண்ட குழுவால் எத்தனை வழக்குகளை விசாரிக்க முடியும். இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கும் 2G வழக்கில் இதுவரை எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட 20000 பக்கங்கள��க்கு மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏழு பேர் கொண்ட குழுவால் எத்தனை நாட்களில் இந்த குற்றப்பத்திரிக்கையைப் படிக்க முடியும்\nமுன்னால் நடந்த அன்னாவின் உண்ணாவிரதத்துக்கும் தற்பொழுது நடக்கும் உண்ணாவிரதத்துக்கும் எத்தனை வித்தியாசங்கள். அன்னா, அவருக்கே தெரியாமல் மீடியாவின் மாய வலையில் விழ்ந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். அவர் ஓடி வந்து அமர்ந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்த காட்சி எனக்கு விஜயின் திரைப்படங்களைதான் நினைவு படுத்தியது.\nநான் அன்னா ஹாசாரேயின் போராட்டத்தை முற்றிலும் எதிர்க்கவில்லை. இப்பொழுது நடக்கும் உண்ணவிரதம் ஊழல் முற்றிலும் அழிப்பதற்காக இல்லை. ஊழல் செய்பவர்களுக்கு தண்டனை தருவதற்காக மட்டுமே என்பது என் கருத்து. சொல்லபோனால் அன்னாவிடம் கேட்டால் கூட இதை தான் சொல்வார்.\nஊழலை முற்றிலுமாக அழிக்க இது போன்ற போராட்டங்களால் மட்டும் முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்தால் மட்டுமே முடியும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், படிப்பிற்க்காக டோனேஷன் என்ற பெயரில் லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புரோக்கருக்கு லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். நேர்மையாக ஒருவனுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாம் தட்டிப்பறிக்க லஞ்சத்துடன் தயாராகயிருக்கிறோம். ஒரு சின்ன விசயத்துக்கு கூட லஞ்சத்துடன் தயாராக நின்றுக்கொண்டு இருக்கிறோம். நம்புங்கள் நாம்தான் லஞ்சத்துக்கு எதிராக பேசுகிறோம்.\nஇன்று டிராபிக் போலிஸுக்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். இப்பொழுது சொல்லுங்கள் நான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும்.\n\"எதற்க்காக இப்பொழுது வலைப்பதிவு அதிகம் எழுத மாட்டேங்கிறாய்\" இப்படி யாரும் என்னிடம் கேட்கவில்லை. அப்படி கேட்டால் எந்தமாதிரி பதில் சொல்வது என்று அப்பொழுது யோசிக்க கூடாது என்பதற்காக, இப்பொழுதே யோசித்து எழுதிவிடுகிறேன்.\nஇப்பொழுதுலாம், வலைப்பதிவு எழுதுவதை விட, Facebook' ல் Status எழுதவும் , twitter'ல் ட்விட் செய்யவும்தான் அதிகம் பிடிக்கிறது. காரணம் சரியாக தெரியவில்லை. நமது வலைப்பதிவை யார் படிக்கிறார்கள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.\nமுன்னர் எல்லாம், வலைப்பதிவில் ஒரு பதிவை எழுதிவிட்டு ஒரு மணிநேரத்துக்கு ஒரு தடவை எதாவது கமெண்ட் வந்து உள்ளதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். இரண்டு நாள்கள் கழித்து இரண்டு சுப்புரமணிகளில் யாராவது ஒருவர் கமெண்ட் போட்டு இருப்பார்கள். அதை பார்த்தவுடன் வரும் சந்தோசம் இருக்கிறதே, அப்பப்பா...\nஇதனால், வலைப்பதிவில் ஒரு கடலில் தனியாக பயணிப்பது போல் எண்ணம், தனியாக நிச்சல் அடிப்பது ஆபத்தானது,, சிலர் நம்மை பைத்தியம் என்று நினைக்கக் கூடும்.\nஎனக்கு பாராட்டுகள் மீது அதிகம் நம்பிகையில்லைதான். ஆபிஸில் நான் செய்யும் வேலைக்கு யாரவது பாராட்டும் போது, எனக்கு லஜ்ஜையை உண்டு பண்ண கூடியவை இந்த பாராட்டுக்கள். பிறருக்கு நான் செய்த உதவியை யாராவது பொது இடத்தில் சொன்னால், அங்கேயிருந்து தப்பிக்கவே நினைப்பேன். ஆனால், யாராவது எனது வலைப்பதிவை புகழ்ந்து சொல்லும் போது, எனக்கு வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடிவதில்லை.\nFacebook' ல் Status போட்டவுடன் உடனே ஒரு பத்து லைக் வருகிறது, குறைந்தது இருவராவது எதாவது கமெண்ட் சொல்கிறார்கள். ட்விட்டரில் நமது wavelength'ல் சிலர் நம்முடம் பயணிப்பது போல் எண்ணம். அதனால் தான், Facebook' ல் Status எழுதவும் , twitter'ல் ட்விட் செய்யவும் அதிகம் விரும்புகிறேன் என்று நினைக்கிறேன்.\nஎனக்கே தெரியாமல் Facebook மற்றும் ட்விட்டருக்கு அடிமையாகி விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து தப்பி, இந்த வலைப்பதிவிற்க்கு மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையில், தற்பொழுது வணக்கம் சொல்லி விடை பெற்றுக்கொள்கிறேன்.\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nமெளனகுரு - அமைதியான மாபெரும் வெற்றி\nஇதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - V\nகவிதை எனும் கிறுக்கல்கள் சில\nசென்னை சர்வதேச திரைப்பட விழா\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் - \"கண்கள் நீயே..காற்றும...\nசென்னை சர்வதேச திரைப்பட விழா (14th Dec - 22nd Dec)...\nஒரு புகைப்படத்தை முன் வைத்து\nஇந்த வாரம் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படங்கள்\nபார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி..\nஇது சூப்பர் ஹீரோக்களின் காலம்\nகடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டே...\nகீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் - (சவால் சிறு...\nஎதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள்\nஎதற்காக என்னை பின் தொடர்கிறாய்\nசார், இது கொஞ்சம் சீரியஸான பதிவு\nநாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை\nஅன்புள்ள வாசகர் சார் அவர்களுக்கு\nநான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும...\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/", "date_download": "2018-04-26T11:11:59Z", "digest": "sha1:4OJQ7UHDKXSZUVLROWLRJD6TNM7RI3PM", "length": 9144, "nlines": 174, "source_domain": "www.sivasiva.dk", "title": "சிவ சிவ – SivaSiva.dk", "raw_content": "\n10 வது ஆண்டுப் பெருவிழா 07-10-2017\n10 வது ஆண்டுப் பெருவிழா 07-10-2017\nடென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 10 வது ஆண்டு நிறைவுப் பெருவிழா 07-10-2017 …\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 12-08-2016\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 12-08-2016\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள் இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார…\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பி…\nபாவ இருள் உன் அருள் ஆழி ஒரு பூச்சியாய் மிதக்கிறேன் நான் உன் மன்னிப்பு ஒளி ஒதுங்கி மறைகிறது என் இர…\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம் விஞ்��ானம் விளக்கைப் போல் இயற்கையில் . விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒ…\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கி…\nகுறளும் கதையும் 13, நயினை இளந்திரையன்\nகுறளும் கதையும் 13, நயினை இளந்திரையன்\nகுறளும் கதையும் 13 நயினை .இளந்திரையன் அன்று சனிக்கிழமை .மனைவியின் தமக்கையாரின் மகளுடைய பிறந்த …\nபண்ணிசை, மற்றும் போட்டித் திகதி: 10-09-2017\nஎமது பண்ணிசை, பேச்சு மற்றும் தேவாரப்போட்டிகள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை வயிலை நகரில் பின்வரும் பாடசாலையில் நடைபெறும் என்பதை …\nபேச்சுத்திறன் போட்டி – 10-09-2017\nபகுதி - 2 வரலாறு\nஉலர்ந்த பசுவின் சாணியில் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து சுட்டெடுத்தால் சுத்தமான மணமுள்ள விபூதி கிடைக்கும்.ஆசாரங்களை அனுஷ்டிக்கும் …\nஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்\nராகு கேதுக்களின் பூர்வீகம்தான் என்ன\nசைவத் தமிழ்ப் பேரவையின் 10வது ஆண்டுவிழா கௌரவ விருந்தினர் உரை\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7472", "date_download": "2018-04-26T11:41:52Z", "digest": "sha1:WRP6USJBYAPEO3SBFHF4U6I3FKTG4327", "length": 9054, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.", "raw_content": "\nபண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.\n8. januar 2017 admin\tKommentarer lukket til பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.\nபண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்துள்ளதாக செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரணடைந்துள்ளனர்.\nகணவன் – வயது 57, மனைவி வயது – 54 ஆகியோரே போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர்.\n2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் முதல் தடவை விண்ணப்பித்து பெருந்தொகை ரொக்க பணத்தை கடன் பெற்றனர்.\nஇதே போல 200,000 டொலர்களை புதிதாக விண்ணப்பித்து கடன் பெற்ற நிலையிலேயே மாட்டிக் கொண்டுள்ளனர்.\nவீட்டு உரி��ையாளர் உண்மையான ஆவணங்களை காண்பித்து சட்ட நடவடிக்கை எடுத்தார்.\nஇருவரின் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்ட நிலையிலேயே வேறு வழி இல்லாமல் இவர்கள் சரணடைந்தனர்.\nபின்ஞ் அவனியூ வேஸ்ட் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 24ம் திகதி இடம்பெறவுள்ளது.\nஉயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்\nபிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவு கூறும் நிகழ்வில் உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
26.02.2017 அன்று பிரான்சு தமிழர் ஒருகிணைப்பு குழுவின் அலுவலகத்தில்நடைபெற்ற நிகழ்வில் தமிழீழப்பாடகர் சாந்தன் அவர்களுக்கு பதிலாக தாயகப்பாடகர் திருமாறன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி நிகழ்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுக்கிளை என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இவ் குழுவினர் தமிழீழப்பாடகர்கள் யார் என்பதை அறியாதவர்கள் இவ் கட்டமைப்பில் பணி செய்வதோடு இதை கேட்டால் வன்முறையான பதில்களையும் தருகின்றார்கள்
சங்கதி பதிவு […]\nபெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம் என்ற காமுகன்.\n22.03.2014 அன்று ttnnews என்ற இணையத்தினை நடாத்தும் விசுவலிங்கம் சிறீறங்கராம் என்ற றாம் அவர்கள் முன்னாள் போராளியான அஸ்வினி பற்றி தனது இணையத்தளமான ttnnews இல் மிகவும் கீழ்த்தரமாகவும் பொய்யான செய்தியொன்றை எழுதியிருந்தார். அச்செய்திக்கு தானே பல பெயர்களில் கருத்தும் எழுதி அஸ்வினி அவர்களை மிகவும் மோசமாக சித்தரித்துள்ளார். பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவின் மகளீர் பிரிவின் தளபதியாக இருந்த அஸ்வினி அவர்கள் காமக்கதை பேசி புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் பறிப்பதாகவும் இறுதி யுத்தத்தில் அஸ்வினி அவர்கள் இலங்கை புலனாய்வுப்பிரிவினிருடன் உல்லாசமாக […]\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2012 விபரங்கள்\nஇலங்கைக்கு எதிராக முதல்அறிக்கை வௌியிட்டுள்ளார் சசிகலா\nகுழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு ஜெயலலிதா என பெயர் சூட்டிய சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/02/blog-post.html", "date_download": "2018-04-26T11:35:11Z", "digest": "sha1:ICQEUVWDG6AMBTJ2CK23IHSXSL3RQ5F2", "length": 36257, "nlines": 96, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: கோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் - பி.ஆர்.ஹரன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nகோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் - பி.ஆர்.ஹரன்\nகோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும்\nஇவ்வருட நவராத்திரி கொண்டாட்டத்தில் நடந்த சம்பவம் இது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள் விழா அன்று மாலை, தாயார் சன்னிதியில் பழங்களைப் பிரசாதமாகப் பெற்றுக்கொள்ள, கோவில் யானை ஆண்டாள் பக்தர்களின் கூச்சல் மற்றும் ஆரவாரங்களுக்கு இடையே, ஒரு காலை மடக்கி, மூன்று கால்களால் நொண்டி அடித்தவாறு வந்து, பட்டரிடம் பிரசாதம் பெற்றுக்கொண்டு, தாயாரைத் துதிக்கையால் வணங்கிவிட்டு, பிறகு மௌத்-ஆர்கன் வாசித்துவிட்டுச் சென்றது. இந்தக் காட்சியின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவ, விலங்குகள் நல ஆர்வலர்கள் கொதித்துப்போய்த் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள்.\nகேரள மாநிலத்தை மையமாக வைத்து கோவில் யானைகளுக்கு இழைக்கப்படும் துன்பத்தை ஆவணப்படுத்தி ‘விலங்கிடப்பட்ட கடவுள்கள்’ (Gods in Shackles) என்கிற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள கனடா நாட்டைச் சேர்ந்த சங்கீதா ஐயர் என்கிற பத்திரிகையாளரும் தன் முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்வைக் கடுமையாகக் கண்டித்துப் பதிவிட்டிருந்தார்.\nஇந்தச் சமயத்தில், உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் கோவில் பசுக்கள் மற்றும் யானைகள் நலன் பற்றிய வழக்கு விசாரணைக்கு வரவே, இந்த காணொளியும் முதல் அமர்வு நீதிபதிகள் முன்பு காட்டப்பட்டது. அவர்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து, விளக்கம் கேட்டு அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.\nஇதனால் கோபமுற்ற ஸ்ரீரங்கம் பக்தர்கள், சங்கீதா ஐயரையும், PETA அமைப்பையும் ஹிந்துக் கோவில்களுக்கு எதிராகவும், கோவில் பாரம்பரிய வழக்கங்களுக்கு எதிராகவும் இயங்குகிறார்கள்; அவர்களுடைய நோக்கம் விலங்குகள் நலன் அல்ல, கோவில் பாரம்பரியத்தை அழிப்பதே என்று கூறுகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து ஆண்டாள் யானையை வெளியேற்றுவதும் அவர்கள் நோக்கம் என்று தங்கள் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார்கள்.\nஇதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இரண்டு விஷயங்கள். ஒன்று, கோவில்கள், சர்க்கஸ்கள், தனியார் வசம் இருக்கின்ற சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (Captive Elephants) க��டுமைப்படுத்தப்படுவது; மற்றொன்று, கோவில்களில் பல நூற்றாண்டுகளாக யானைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சில சம்பிரதாயங்கள். இதில், யானைகள் என்று வரும்போது, அவற்றின் உடலமைப்பு, அவை வாழ்வதற்கான சூழல், தேவையான உணவு மற்றும் குடிநீர், போன்ற யானைகளின் நலன் சார்ந்த பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். கோவில்கள் என்று வரும்போது, நமது தேசத்துப் பண்பாட்டுச் சின்னங்களாக அவை விளங்குவதால், நூற்றாண்டுகளாக அக்கோவில்களில் பின்பற்றப்பட்டு வரும் நமது ஆன்மிகப் பாரம்பரியம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் வேண்டும். ஆகவே, யானைகள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும், ஆன்மிகப் பாரம்பரியமும் தொடரவேண்டும், என்கிற இரண்டு விஷயங்களையும் நிறைவேற்றுமாறு ஒரு நியாயமான தீர்வு வேண்டும்.\nபாலூட்டி வகையைச் சேர்ந்த யானை சராசரியாக 70 ஆண்டுகள் வாழக்கூடியது. குடும்பமாக, குழுவாக வாழும் வனவிலங்கு இது. நன்கு வளர்ந்த யானைகள் ஒரு நாளைக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. யானையின் தோல் மிகவும் தடிமனானது. சுமார் 2.5 செண்டிமீட்டர் முதல் 3 செண்டிமீட்டர் அளவுக்குத் தடிமனாக இருக்கும். அதேசமயம் மென்மையாகவும் இருக்கும். கொசு, எறும்பு போன்ற மிகச் சிறிய பூச்சிகள் கூட அதைக் கடித்துத் துன்புறுத்த முடியும். யானையின் வாயைச் சுற்றியும் காதுகளின் உட்பகுதியிலும் தோல் மிகவும் மென்மையாக இருக்கும்.\nகால்கள் பலமுள்ளவை. உடல் பெரியதாக இருந்தாலும், காட்டு விலங்கு என்பதால் மேடுகளிலும், பள்ளங்களிலும், மணல் சரிவுகளிலும், செங்குத்தான பாதைகளிலும் ஏறவும் இறங்கவும் முடியும். பாதங்கள் மிகவும் மென்மையானவை. மணல்தரை அல்லது புல்தரைதான் அதற்கு ஏற்றது. தார்ச் சாலைகள், கான்கிரீட் அல்லது கிரானைட் தரைகள் அதற்கு ஏற்றவையல்ல. அவற்றில் நடந்தால், பாதங்களில் சீக்கிரம் புண்கள் ஏற்படும், நகங்கள் பிளவுபடும் வாய்ப்பும் உண்டு. கால்கள் வீங்கிக்கொண்டு மூட்டு வலியும் ஏற்படும்.\nயானைகள் வாழ்வதற்குப் பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. இயற்கைச் சூழலுடன் கூடியமரம் செடி கொடிகள் கொண்ட பகுதிகள் தேவைப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு வனவிலங்கை, காட்டிலிருந்து நகர்ப்புறத்துக்குக் கொண்டுவந்து, சர்க்கஸ், மடங்கள் மற்றும் கோவில்கள் ஆகிய இடங்களில் வை��்துப் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரியான இடங்களுக்கு வளர்ந்த யானைகளைக் கொண்டுவந்து பழக்க முடியாது. ஆகவே, கன்றாக இருக்கும்போதே பாலூட்டும் அதன் தாயிடமிருந்து பிரித்து எடுத்துக்கொண்டு வருகிறார்கள். யானையின் வயதிற்கு ஏற்ப குச்சிகள், மூங்கில் கழிகள், இரும்புப் பூண்கள் பூட்டப்பெற்ற கழிகள், இரும்புக் கொக்கி கொண்ட அங்குசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதை அடக்குவார்கள். ஒரு குச்சியை அல்லது ஒரு கழியைப் பார்த்தாலே இருக்கின்ற இடத்தை விட்டு நகராத அளவுக்கு அதன் மனதில் ஓர் அச்சத்தை உருவாக்கிவிடுவார்கள்.\nஆண் யானைகளுக்கு 12 வயதிலேயே (Adolescent stage) மதநீர் சுரப்பிகள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அப்போது அதை அடக்குவது கடினம் என்பதால் சங்கிலிகளால் அதன் கால்களையும் உடம்பையும் கட்டிவிடுவார்கள். அந்தச் சமயத்தில் அதற்குக் கொடுக்கப்படும் உணவின் அளவையும் குறைத்துவிடுவார்கள். வயது கூடிய பெண் யானைகளின் கால்களையும் சங்கிலிகளால் பிணைத்துவிடுவார்கள். யானைகள் முழுவதுமாக அடங்கி நடக்கும் வரை பலவிதங்களில் சித்திரவதை செய்யப்பட்டுத் துன்பங்களை அனுபவிக்கின்றன.\nஇந்நிலையில்தான், சில விலங்குகள் நல அமைப்புகள், யானைகளின் இருப்பிடம் காடுகள்தான்; சிறைப்படுத்தப்பட்ட யானைகளை அவற்றின் துன்பங்கள் மிகுந்த சூழ்நிலையிலிருந்து விடுவித்து சுதந்திரமாக இருக்கக்கூடிய காடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் போராடத்தொடங்கின. WRRC (Wildlife Rescue and Rehabilitation Center), Compassion Unlimited Plus Action (CUPA) ஆகிய அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின. இந்திய விலங்குகள் நலவாரியமான AWBI அமைப்பும் இவர்களுக்கு உதவுகின்றது. WRRC/CUPA மற்றும் AWBI அமைப்புகளுடன் PETA அமைப்பும் இணைந்து கொண்டது. இவர்களுக்கு உதவியாகக் கேரளத்தை மையமாகக் கொண்டு செயல்படும் Heritage Animal Task Force என்கிற அமைப்பும் செயல்படுகிறது.\nஇதனிடையே கனடா நாட்டிலிருந்து தன்னுடைய தந்தையாரின் நினைவு தினத்தை அனுசரிக்க வந்த சங்கீதா ஐயர் என்கிற பத்திரிகையாளரும் இதே விஷயத்தைக் கையில் எடுக்கிறார். ஓர் ஆவணப்படம் எடுக்கத் திட்டமிடுகிறார். அவர் ஆவணப்படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் Save The Asian Elephants (STAE) என்கிற அமைப்பின் நிறுவனர் டன்கன் மெக்னாய்ர் இவ்விஷயம் தொடர்பாக இந்தியாவிற்கு வருகிறார். இவருடைய STAE அமைப்புக்கும் WRRC/CUPA மற்றும் AWBI அமைப்புக்கும் தொடர்பு உள்ளது. இவர் இந்தியா வரும்போது லிஸ் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயப் பத்திரிகையாளரையும் அழைத்து வருகிறார்.\nலிஸ் ஜோன்ஸின் கற்பனையும், பொய்யும், பாதி உண்மைகளும் கலந்து உருவான ஒரு கட்டுரை லண்டனில் வெளியாகும் ‘தி மெயில்’ (The Mail) பத்திரிகையில் வெளியாகிறது. அதே நேரத்தில், ஆவணப்படத்தை முடித்த சங்கீதா ஐயர் அதை வெளிநாடுகளில் வெளியிட்டுப் பல விருதுகளையும் பெறுகிறார். (http://www.godsinshackles.com/). லிஸ் ஜோன்ஸின் கட்டுரையையும், சங்கீதா ஐயரின் ஆவணப்படத்தையும் மேற்கோள் காட்டி இந்தியப் பத்திரிகைகளும் கட்டுரைகளும் செய்திகளும் வெளியிடுகின்றன.\nதற்போது ஆவணப்படம், கட்டுரைகள், செய்திகள், பேட்டிகள், வழக்குகள், சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் என்று ஒரு பெரும் பரபரப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அமைப்புகளில் AWBI அமைப்பு மட்டுமே இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இந்திய அமைப்பு. அரசியல் சாஸனப்படி அரசுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு. மற்றவை எல்லாமே அன்னிய சக்திகளின் பின்னணியில், பெரும்பாலும் அன்னிய நிதியுதவி பெற்றுச் செயல்படுபவை. ஆகவேதான் அவற்றின் நோக்கம் ஹிந்து கலாசாரத்துக்கும், ஆன்மிகப் பாரம்பரியத்துக்கும் எதிரானது என்கிற சந்தேகம் ஆன்மிக ஆர்வலர்களுக்கு எழுந்துள்ளது.\nஇவர்களின் போராட்டங்களும், வழக்காடுதல்களும் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், தமிழகத்தில் திருக்கடையூர் கோவில் அபிராமி, ராமேஸ்வரம் கோவில் பவானி, கூடலழகர் கோவில் மதுரவல்லி, திருச்செந்தூர் கோவில் குமரன், தஞ்சாவூர் கோவில் வெள்ளையம்மாள், விருதுநகர் கோவில் சுலோச்சனா என்று வரிசையாகக் கோவில் யானைகள் இறந்துபோகின்றன. தென்னக மாநிலங்களில் நூற்றுக்கணக்கான சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்து போகின்றன. உதாரணத்துக்கு 2007 முதல் 2010 வரையிலான மூன்று வருடங்களில் மட்டும் (கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களில்) 215 சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்துபோயுள்ளன.(1)\nசிறைப்படுத்தப்பட்ட யானைகளின் இறப்புகளுக்கும், துன்பங்களுக்கும் முக்கியமான காரணங்களாக, சிறுவயது முதல் தனிமை, தேவையான உணவின்மை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, பாகன்களின் சித்திரவதை, முறையான சிகிச்சையின்மை ஆகியவற���றைச் சொல்லலாம். யானைகளின் உரிமையாளர்களும் பாகன்களும் பலவிதமான சட்டமீறல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக யானைகளை வைத்திருத்தல், காலம்கடந்த, செல்லுபடியாகாத உரிமைச் சான்றிதழ்கள் வைத்திருத்தல், காயமுற்ற, நோயுற்ற, வேலைக்குத் தகுதியில்லாத யானைகளை வேலை செய்ய வைத்தல், தொடர்ந்து சங்கிலியாலும் கயிற்றாலும் யானைகளின் கால்களைக் கட்டுதல், இரும்பு அங்குசங்களைப் பயன்படுத்துதல், அங்கஹீனம் செய்தல், தேவையான குடிநீர், உணவு ஏற்பாடு செய்யாமல் இருத்தல், தங்குமிடங்களின் சூழ்நிலைகள் மற்றும் வசதிகளின் குறைபாடு, மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் முறையாகக் கொடுக்காதிருப்பது, பல்வேறு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிக்காமல் இருத்தல் என்று பல்வேறு சட்டமீறல்களில் ஈடுபடுகின்றனர்.\n1972-இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் (Indian Wildlife Protection Act 1972), 1960-பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் (Prevention of Cruelty to Animals Act 1960), போன்ற சட்டங்கள் மட்டுமல்லாமல், 2011-தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகளும் (Tamil Nadu Captive Elephants – Management and Maintenance – Rule 2011) மீறப்படுகின்றன. அதே போல கர்நாடகத்திலும், கேரளாவிலும் கூட, சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் மீறப்படுகின்றன.\nஇதனால், இந்தியாவில் தமிழகம் மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் போன்ற பல மாநிலங்களில் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன் பற்றிய பிரச்சினைகள் எழுப்பப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்திலும் WRRC அமைப்பு 2014ம் ஆண்டு தொடர்ந்துள்ள ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.\nவிலங்குகள் நல அமைப்புகள் தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கிற்கு ஆதாரமாக மறுக்கமுடியாத சான்றுகளை இணைத்துள்ளன. அவை வழக்கு தொடர்ந்திருப்பது, மாநில அரசுகளுக்கும் கோவில் தேவஸ்தானங்களுக்கும் எதிராக. ஏனென்றால் மாநில அரசுகளும், வனத்துறையும், அறநிலையத்துறையும், கோவில் தேவஸ்தானங்களும்தான் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலனுக்குப் பொறுப்பு.\nஅவ்வமைப்புகளுக்கு எதிராக, பல நூற்றாண்டுகள் தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வரும் பாரம்பரியத்தை நிரூபிக்கும் வகையில் தேவஸ்தானங்கள் தங்களுடைய சான்றுகளை நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டும். மேலும் தங்களிடம் இருக���கும் யானைகள் துன்புறுத்தப்படவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும். மாநில அரசுகளும், அறநிலையத்துறைகளும், கோவில் தேவஸ்தானங்களும் இதில் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.\nகோவில் வழிபாடுகளிலும் சம்பிரதாயங்களிலும் யானையின் பங்கு இன்றியமையாதது. பல நூற்றாண்டுகளாக, யானைகள் கோவில் பண்பாட்டின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன என்கிற உண்மையை மறுக்க முடியாது. அதற்கான இலக்கிய, கல்வெட்டு, வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. விலங்குகள் நல அமைப்புகள் சொல்வது போல, ஹிந்து மத நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக யானைகள் கோவில்களில் தேவையில்லை என்கிற முடிவை உச்ச நீதிமன்றம் எடுக்க வாய்ப்பில்லை. அதே சமயத்தில் கோவில் யானைகளின் துன்பச் சூழலும், அனுபவிக்கும் சித்தரவதையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், கோவில்களிலிருந்து யானைகளை வெளியேற்றுமாறு உத்தரவிடுவதற்கு வாய்ப்புண்டு.\nஹிந்து அமைப்புகளும், ஹிந்து கலாசார ஆர்வலர்களும் விலங்குகள் நல அமைப்புகளின் நோக்கங்களைச் சந்தேகிக்கலாம். ஆனால் அந்தச் சந்தேகங்களை வலிமைமிக்கதாக ஆக்கத் தகுந்த சான்றுகளை முன்வைக்க வேண்டும். ஹிந்து அமைப்புகள் இரண்டு வகையில் செயலாற்ற வேண்டும். ஒன்று, கோவில் வழிபாடுகளிலும், சம்பிரதாயங்களிலும் யானைகளின் பங்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது என்பதற்கான வரலாறு, இலக்கிய மற்றும் கல்வெட்டுச் சான்றுகளைத் திரட்டி, உச்ச நீதிமன்றத்தில் தாங்களும் ஒரு மனுவைச் சமர்ப்பித்து அவ்வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு, கோவில் யானைகளின் நலனுக்காக, தோப்புகள், மரம் செடி கொடிகள், நீர் ஆதாரங்கள் நிறைந்த நிலங்களைக் கோட்டங்களாகத் தயார் செய்து, அங்கே கோவில் யானைகளை வைத்துப் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவற்றின் தேவைக்கேற்ப உணவுகளும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவேண்டும். இவ்விஷயத்தில் தேவஸ்தானங்களுடனும், அறநிலையத்துறையுடனும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.\nஇந்தியாவில் யானைகளைப் பழக்கப்படுத்தும் பண்பாடு ஆயிரமாயிரம் ஆண்டுகள் கொண்டது. யானைகளைப் பழக்கிப் பராமரிக்கும் பாகன்கள் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்; கௌரவமாகவும் நடத்தப்பட்டார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தற்போது அந்தப் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான வள ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன.\nஒவ்வொரு மாநில அரசிலும் வனத்துறையும், கால்நடைத்துறையும் இருக்கின்றன. இவற்றுடன் சேர்ந்து அறநிலையத்துறையும் ஒருங்கிணைந்து ஊழலின்றி செயல்பட்டு, சட்டங்களையும் விதிகளையும் வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்றி, யானைக்கோட்டங்களையும், யானைப்பாகன்கள் பயிற்சி மையங்களையும் சரியாகப் பராமரித்தால் யானைகளின் நலன் பூரணமாகப் பாதுகாக்கப்படும் என்பதோடு, கோவில் சம்பிரதாயங்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் தொய்வில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும்.\nLabels: பி.ஆர்.ஹரன், வலம் நவம்பர் 2016 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் மாத இதழ் பிப்ரவரி 2017\nவலம் நவம்பர் 2016 இதழ் - முழுமையான படைப்புகள்\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி - அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nகாவிரி: நதிநீர்ப் பிரச்சினையின் நான்கு கண்ணிகள் - ...\nஎல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி - அரவிந்தன் நீல...\nஇந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல் - ஹரன் பிரசன்னா...\nஆலயங்களைப் பாதுகாத்த நீதிமன்றம் - எஸ்.பி. சொக்கலிங...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2016 - ராஜேஷ் குமார்\nமூத்த குயில் எஸ் ஜானகி - ரஞ்சனி ராம்தாஸ்\nபகைவனுக்கருள்வாய் - இந்தி சீன் பாய் பாய் - ஆமருவி ...\nமின்னாற்றல் பற்றாக்குறையும் சில தீர்வுகளும் - சுதா...\nபெர்சிபோலிஸ் - அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப்பூ - சந்...\nஊழலும் கலாசாரமும் - அருணகிரி\nகோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் - பி....\nபுள்ளிகள் கோலங்கள் - பாஸ்கர் நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-26T11:48:57Z", "digest": "sha1:TFCPNH63MXND7ASM5ETYU2MQNAA2PDX3", "length": 4342, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பதறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பதறு யின் அர்த்தம்\nபதற்றமும் கலக்கமும் அடைதல்/(பயம், ஆபத்து போன்றவற்றால்) (கை, கால்) நடுங்குதல்.\n‘செல்லமாக வளர்த்த பெண் என்பதால் சிறு காயத்துக்குக்கூடப் பதறிக்கொண்டு வைத்தியம் செய்வார்’\n‘வீடு தீப் பற்றி எரிவதைப் பார்த்துக் கை, கால் பதற நின்றான்’\n‘பதறாமல் தேடு; நீதான் மறந்துபோய் வளையலை எங்காவது வைத்திருப்பாய்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-started-offering-double-data-benefits-on-the-4g-recharges-012911.html", "date_download": "2018-04-26T11:06:30Z", "digest": "sha1:KGEWRN7SLSW3AKCHA7ZCTPII2NKQ6ERF", "length": 9381, "nlines": 123, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vodafone Started Offering Double Data Benefits on All the 4G Recharges - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வோடபோன் வழங்கும் புதிய வாய்ப்பு : ஒரே ரீசார்ஜில் இரட்டிப்பு நன்மைகள்.\nவோடபோன் வழங்கும் புதிய வாய்ப்பு : ஒரே ரீசார்ஜில் இரட்டிப்பு நன்மைகள்.\n\"எல்லாம் அவன் செயல்\" என்பது போல இந்திய தொலைத்தொடர்பு துறையில் நடக்கும் புரட்சிக்கும், விலை குறைப்பிற்கும், இலவசங்களுக்கும், புதிய சலுகைகளுக்கும் காரணம் - ரிலையன்ஸ் ஜியோ தான்.\nஏர்டெல் போன்ற இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கி இந்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் வரை அனைத்துமே ஜியோவுடன் போட்டியிடும் நோக்கத்திலும் முக்கியமாக இருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் விலைக்குறைப்பையும், புதிய சலுகைகளையும் வழங்கியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.\nஅப்படியான ஒரு நிலைபாட்டிற்குள் வோடோபோன் இந்தியா நிறுவனமும் உள்ளது. அந்நிறுவனம் பல அதிரடி சலுகைகளை ஏற்கனவே வெளியிட்��� நிலையில் இப்பொது புதிய 4ஜி சலுகை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n(நினைவூட்டும் வண்ணம், வோடாபோனின் ப்ளெக்ஸ் ரீசார்ஜ் மூலம் 1 ப்ளெக்ஸ் என்பது 1எம்பி அளவிலான டேட்டா அலல்து ஒரு நிமிட உள்வரும் அழைப்புகளுக்கு சமம்) தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சலுகைகளை அனுபவிக்க ரூ.255/-க்கும் மேலான ரீசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஉடன் முன்பு கூறியது போல, இந்த புதிய சலுகையின் மூலம் பயனர்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு 4ஜி டேட்டா ரீசார்ஜ் மூலமாக இரண்டு அளவிலான தரவு கிடைக்கும். அதாவது நீங்கள் 1ஜிபி தரவு பேக் ரீசார்ஜ் செய்தல் உங்கள் கணக்கில் 2ஜிபி டேட்டா வரவு வைக்கப்படும்.\nஇந்த புதிய வாய்ப்பானது ரூ.255/-க்கு மேலே ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது முக்கியமாக கவனிக்கக்கூடிய விடயமாக இருக்கிறது. எனவே, 1ஜிபி அளவு டேட்டா என்று தொடங்கும் திட்டத்தில் இருந்து இந்த வாய்ப்பை பெற முடியும்.\nவாய்ப்பின் கீழ் கொடுக்கப்படும் இரண்டாம் அளவிலான தரவுக்கும் திட்ட நன்மைகளுக்கு வழங்கபப்டும் அதே வழக்கமான செல்லுபடி நாட்களுக்குள் முடியும். எனவே, அனைத்து ரீசார்ஜகளும் நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து 28 நாட்கள் செல்லுபடியாகும்.\nஇப்போ வா போட்டி போடலாம், கொக்கரிக்கும் ரூ.53/- ஆபர் வழங்கும் வோடபோன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபதறும் பாகிஸ்தான்; Silent Mode-ல் சீனா; அப்படி என்ன தான் செய்தது இந்தியா.\nசியோமி மி 6எக்ஸ் விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.\nஅலோ அப்ளிகேஷனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2009/02/24/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-26T11:30:30Z", "digest": "sha1:MPIYHE2ELPPYZ2FSYPAJ2ERSSHHZY2IT", "length": 25647, "nlines": 169, "source_domain": "cybersimman.com", "title": "ஒபாமா வங்கி தெரியுமா? | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் செ���்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இணையதளம் » ஒபாமா வங்கி தெரியுமா\nபேங்க் ஆப் அமெரிக்கா தெரியும்.பேங்க் ஆப் ஒபாமா தெரியுமா\nஒபாமா பெயரில் ஆர்ம்பிக்கப்பட்டுள்ள புதிய வங்கி இது.ஆனால் நிஜ வங்கி இல்லை . இண்டெர்நெட் வங்கி.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இந்த வங்கிக்கும் நேரடி தொடர்பு கிடையாது. உண்மையில் அவரது திட்டத்திற்கு எதிரான இணைய விமர்சனம் இது.\nஅமெரிக்க பொருளாதாரம் ஆடிப்போனதும் அதை மீட்க மாபெரும் கடனுதவி திட்டம் அறிவைக்கப்பட்டிருப்பதும் உங்களுக்கு தெரிந்த்திருக்கலாம். அதிபராக‌ புஷ் இருந்த காலத்தில் அறிவைக்கப்பட்ட இந்த திட்டத்தை ஒபாமா முன்னெடுத்துச்சென்றுள்ளார்.\nதிவாலாகும் நிலையில் ��ள்ள நிறுவனங்களை மீட்க இந்த திட்டம் பயன்படுத்த‌ப்படும். இந்த திட்டம் அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் வரிப்பணத்தை இப்படி வாரியிறைக்கலாமா என்னும் விமர்சனமும் எழுந்துள்ளது.நிர்வாகிகளின் பொறுப்பற்றத்தனத்திற்கு மக்களின் வரிப்பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும் என்றுப் கேட்கப்படுகிறது.\nஉண்மையில் இப்படி கடன் உதவு அளிப்பதால் பொருளாதாரத்தை மீட்க முடியாது என சொல்பவர்களும் இருக்கின்றனர்.\nஅமெரிக்க சமூகத்தில் இது பரவலான விவாத‌த்தை உருவாக்கியுள்ளது. விவாதத்தையும் விமர்சனத்தையும் மீறி ஒபாமா அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்ததிட்டத்தை அதரிப்பவர்களும் இருக்கின்ற்னர் என்பது வேறு விஷயம்.\nநிற்க இந்த திட்டம் தவறானது என நம்புவர்கள் தங்கள் எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது. இப்படி யோசித்துப்பார்த்த நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒபாமா திட்டத்தை பகடி செய்வதற்காக என்று ஒரு இணைய தளத்தை அமைத்தனர்.\nஅந்த தளத்தின் பெயர் தான் பேங்க் ஆப் ஒபாமா. அதாவது ஒபாமா வங்கி.\nஇந்த வங்கியில் காசு போடவோ, காசு எடுக்கவோ முடியாது.ஆனால்\nஒபாமா கடனுதவி வழங்குவது போல இந்த தளத்திலிருந்து அமெரிக்கர்கள் த்ங்கள் நண்பர்களுக்கு கடனுத்விக்கான காசோலையை அனுப்பி வைக்கலாம்.\nஒபாமா வங்கியில் இந்த காசோலையை மாற்றிக்கொள்ளலாமாம்.\nஆனால் கையில் காசு கிடைக்காது.சும்மா ஒரு அடையாளம். அவ்வளவு தான்.\nஒபாமா திட்டத்தை நகைச்சுவை உணர்வோடு விமர்சிப்பதற்காக இந்த தளத்தை அமைத்துள்ளனர்.\nஎதிர்ப்பு உணர்வை எப்படியாவது காட்ட வேண்டமா\nபேங்க் ஆப் அமெரிக்கா தெரியும்.பேங்க் ஆப் ஒபாமா தெரியுமா\nஒபாமா பெயரில் ஆர்ம்பிக்கப்பட்டுள்ள புதிய வங்கி இது.ஆனால் நிஜ வங்கி இல்லை . இண்டெர்நெட் வங்கி.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இந்த வங்கிக்கும் நேரடி தொடர்பு கிடையாது. உண்மையில் அவரது திட்டத்திற்கு எதிரான இணைய விமர்சனம் இது.\nஅமெரிக்க பொருளாதாரம் ஆடிப்போனதும் அதை மீட்க மாபெரும் கடனுதவி திட்டம் அறிவைக்கப்பட்டிருப்பதும் உங்களுக்கு தெரிந்த்திருக்கலாம். அதிபராக‌ புஷ் இருந்த காலத்தில் அறிவைக்கப்பட்ட இந்த திட்டத்தை ஒபாமா முன்னெடுத்துச்சென்றுள்ளார்.\nதிவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்க இந்த திட்டம் பயன்படுத்த‌ப்படும். இந்த திட்டம் அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் வரிப்பணத்தை இப்படி வாரியிறைக்கலாமா என்னும் விமர்சனமும் எழுந்துள்ளது.நிர்வாகிகளின் பொறுப்பற்றத்தனத்திற்கு மக்களின் வரிப்பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும் என்றுப் கேட்கப்படுகிறது.\nஉண்மையில் இப்படி கடன் உதவு அளிப்பதால் பொருளாதாரத்தை மீட்க முடியாது என சொல்பவர்களும் இருக்கின்றனர்.\nஅமெரிக்க சமூகத்தில் இது பரவலான விவாத‌த்தை உருவாக்கியுள்ளது. விவாதத்தையும் விமர்சனத்தையும் மீறி ஒபாமா அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்ததிட்டத்தை அதரிப்பவர்களும் இருக்கின்ற்னர் என்பது வேறு விஷயம்.\nநிற்க இந்த திட்டம் தவறானது என நம்புவர்கள் தங்கள் எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது. இப்படி யோசித்துப்பார்த்த நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒபாமா திட்டத்தை பகடி செய்வதற்காக என்று ஒரு இணைய தளத்தை அமைத்தனர்.\nஅந்த தளத்தின் பெயர் தான் பேங்க் ஆப் ஒபாமா. அதாவது ஒபாமா வங்கி.\nஇந்த வங்கியில் காசு போடவோ, காசு எடுக்கவோ முடியாது.ஆனால்\nஒபாமா கடனுதவி வழங்குவது போல இந்த தளத்திலிருந்து அமெரிக்கர்கள் த்ங்கள் நண்பர்களுக்கு கடனுத்விக்கான காசோலையை அனுப்பி வைக்கலாம்.\nஒபாமா வங்கியில் இந்த காசோலையை மாற்றிக்கொள்ளலாமாம்.\nஆனால் கையில் காசு கிடைக்காது.சும்மா ஒரு அடையாளம். அவ்வளவு தான்.\nஒபாமா திட்டத்தை நகைச்சுவை உணர்வோடு விமர்சிப்பதற்காக இந்த தளத்தை அமைத்துள்ளனர்.\nஎதிர்ப்பு உணர்வை எப்படியாவது காட்ட வேண்டமா\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபெண்களுக்கான கீபோர்டு – புதிய ஆற்றல் தரும் புதுமை செயலி\nதளம் புதிது: ஆங்கில வழிகாட்டி இணையதளம்\nதளம் புதிது: இணைய கடிகாரம்\nதோழமையுடன் நிதி திரட்ட உதவும் புதுமை இணையதளம்\nவலுவான பாஸ்வேர்டை உருவாக்கும் வழிகள்\n0 Comments on “ஒபாமா வங்கி தெரியுமா\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2011/03/blog-post_5600.html", "date_download": "2018-04-26T11:21:07Z", "digest": "sha1:SRWMERL2BOQFVEZBCFVCCGFQU2W5ICVF", "length": 10877, "nlines": 165, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: தில்லானா தில்லானா", "raw_content": "\nதில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா\nதிக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா\nமஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா\nதிக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா\nகண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா\nகட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா\nபட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை\nதொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை\nகள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை\nமக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை\nகொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா\nஅடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா\nமுடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா\nமுடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா\nதடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா\nசிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு\nகறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன\nகடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே\nகடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே\nமண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே\nமருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே\nசுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே\nசிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே\nகட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே\nஒரு நாள் ஒரு கவிதை\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nஓரு கல் ஓரு கண்ணாடி\nநீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை\nவாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்\nவசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா\nஓ வெண்ணிலா இரு வானிலா\nஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nபோட்டு வைத்த காதல் திட்டம்\nஎப்ப நீ என்னைப் பாப்ப\nகுட்டி பிசாசே குட்டி பிசாசே\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nகண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\nஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு\nபடப்பட படவென அடிக்குது இதயம்\nகுழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்க���...\nஎன்ன அழகு எத்தனை அழகு\nமுதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்\nகாதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை\nகண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்\nஉன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவ...\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nபச்சை நிறமே பச்சை நிறமே\nஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nநேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழ...\nஆசையக் காத்துல தூது விட்டு\nஉன் சமையல் அறையில்நான் உப்பா சர்க்கரையா\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே......\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nஎன் மேல் விழுந்த மழை துளியே\nஎன் செல்லம்; என் சினுக்கு\nகாதல் பண்ண திமிரு இருக்கா\nதுடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது\nகொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே\nசாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்\nஉன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே\nகண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்...\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்\nயார் யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது\nஹலோ மை டியர் ராங் நம்பர்\nசில் சில் சில் சில்லல்லா\nஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது\nகவிதையே தெரியுமா என் கனவு நீதானடி\nஇருமனம் கொண்ட திருமண வாழ்வில்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nசுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே\nபொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா\nவாராய் என் தோழி வாராயோ\nமார்கழி பூவே மார்கழி பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=5e3a33aeacc2dc584fd7c847e555cb1d", "date_download": "2018-04-26T11:44:27Z", "digest": "sha1:WWOX4J4MPI4WYRJUIREZ2JYLLKHII4O4", "length": 41040, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்ப���ு எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு க���்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட���டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின��� புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20669/", "date_download": "2018-04-26T11:17:18Z", "digest": "sha1:K4BNNYCGDA67R2I3DA2TD5LGBHI5EFOE", "length": 11950, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திரமோடி நர்மதா அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nநரேந்திரமோடி நர்மதா அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்\nபல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்த நர்மதா அணையின் கட்டுமானப்பணிகள் முழுமையடைந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி 67-வது பிறந்த நாளின் போது நர்மதா அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nமுன்னதாக நர்மதா மாவட்டத்தில் உள்ள ஒருபூஜை நடத்திய பிறகு, பிரதமர் நரேந���திர மோடி கோலாகலமான நிகழ்ச்சியொன்றில் நர்மதா அணையை நாட்டுக்கு அர்ப்ப ணித்தார். இவ்விழாவில் உடன் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் குஜராத்திற்கு செழிப்புமிக்க ஒருபுதிய அத்தியாயத்தை இத்திட்டம் தொடங்கும் என்று வலியுறுத்தினார்.\n\"குஜராத்தின் உயிர்நாடி\" என வர்ணிக்கப்படும் நர்மதா அணையின் நீர்ப் பாசனத்தால் மாநிலத்தில் விவசாயிகளால் விவசாயவருவாய் மற்றும் உற்பத்தி இரட்டிப்பாகும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nநர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த அணை 'குஜராத்தின் உயிர்நாடி' என பாஜக தலைவர்கள் வர்ணிக்கின்றனர். 1961 ஏப்ரல் 5 ம் தேதி நாட்டின் முதல்பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அணைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி 56 ஆண்டுகளாக அணை கட்டும் பணிநடைபெற்றது. இடையில் சில ஆண்டுகாலம் அணையின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.\nமேதா பட்கர் தலைமையிலான நர்மதாபச்சோ ஆந்தோலன் இயக்கம் சுற்றுச்சூழல் மற்றும் அணை கட்டுமானத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு பிரச்சினைகளுக்காக போராடியது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அணையைக் கட்ட 1996ல் தடை உத்தரவும் பெற்றனர். பின்னர் 2000 அக்டோபரில் உச்சநீதிமன்றம் நிறுத்தப்பட்ட அணையின் பணிகள் மீண்டும் தொடர அனுமதி அளித்தது.\nஅணையின் உயரம் 138.68 மீட்டர் உயர்த்தப்பட்டது, இது 4.73 மில்லியன் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீரின் அதிகபட்ச 'பொருந்தக்கூடிய சேமிப்பு' ஆகும்.\nநர்மதா நதியின் திசையை மாற்றிய மோடி- September 2, 2016\nரிபப்ளிக் டீ வி யில் அமித் ஷா நேர்காணலிலிருந்து: December 3, 2017\nகல்பசார்’ பல்நோக்கு திட்டம் June 24, 2017\nதிரு நரேந்திர மோடியின் அருமையான திட்டம் “கல்பசார் பல்நோக்கு திட்டம்” June 23, 2016\nஇந்தியாவிலேயே மிகநீளமான சுரங்க பாதையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப் பணிக்கிறார் March 23, 2017\nதீபாவளி பண்டிகைக்குள் டிஜிட்டல் மயமாகும் வாத் நகர் June 24, 2017\nதாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் September 17, 2017\nநரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து செல்கிறார் April 16, 2018\nஆப்கன் – இந்திய நட்புறவு அணையை திறந்து வைத்���ார் June 6, 2016\nசுற்றுச்சுழலைக் காப்பதில் தனிக்கவனம் செலுத்தியவர் அனில் மாதவ் May 18, 2017\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/31_22.html", "date_download": "2018-04-26T11:34:36Z", "digest": "sha1:DGH7MUWQ5GRCUESCRC2AZ3ZP5AUALH2C", "length": 8982, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு.", "raw_content": "\n31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு.\n31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு.\nசென்னையைத் தவிர்த்து, 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்-லைன் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, நகர்-ஊரமைப்புத் துறை ஆணையாளர் (பொறுப்பு) தர்மேந்திர பிரதாப் யாதவ், வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:கட்டட வரைபட அனுமதி தொடர்பான பரிசீலனையை ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளும் வசதிகளைக் கொண்ட மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரரிடம் இருந்து கைப்பட வரையப்பட்ட கட்டிட வரைபடத்தைப் பெறும் தற்போதய நடைமுறை, இதன் மூலம் மாற்றப்படுகிறது.எனவே கட்டட வரைபடத்தை இனிமேல் http:www.dtcp.tn.gov.in என்ற இணையதளத்தில் காணப்படும் e-dcr என்ற மென்பொருள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, கட்டட அனுமதி கேட்பது, சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பது உட்பட ��ற்ற நடைமுறைகளை தற்போதுள்ள முறைப்படியே தொடரும்.கட்டட வரைபட அனுமதியை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் நடைமுறையை தவறாக அமல்படுத்தினால் அது கடுமையாக கண்காணிக்கப்படும். இந்த புதிய நடைமுறை தொடர்பாக விண்ணப்பதாரர், கட்டட அளவையாளர்கள், கட்டட நிபுணர்கள் ஆகியோருக்கு தகவல் அளிக்க வேண்டும் என தனது சுற்றறிக்கையில் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.starfmlanka.com/2018/04/2018.html", "date_download": "2018-04-26T11:38:51Z", "digest": "sha1:ATSNO2YCEQZVNW5B4QIWY6ZK7P3WXPJM", "length": 21771, "nlines": 193, "source_domain": "www.starfmlanka.com", "title": "காமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..! - Star Media Network - Sri Lanka காமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..! - Star Media Network - Sri Lanka", "raw_content": "\nHome > Sports > காமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..\nகாமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு\nதிருவிழாவில் 10-வது நாளான இன்றும் இந்திய அணியினரின் பதக்க அறுவடை தொடர்ந்து வருகிறது.\n* காமன்வெல்த் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.\n* காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.\n* காமன்வெல்த் போட்டியின் குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்.\n* காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றார்.\n* காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணீஷ் கவுசிக் வெள்ளி பதக்கம் வென்றார்.\n* காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 46-49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் வெள்ளி பதக்கம் வென்றார்.\n* ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ஸ்மித் தங்கம் வென்றுள்ளார்.\n* மகளிர் 50 கிலோ பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் வினிஷ் போகத் தங்கம் வென்றார்.\n* கலப்பு ஸ்குவாஷ் இறுதி போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்/ சவுரவ் கோஷல் தோல்வி அடைந்தது. இதன்மூலம், வெள்ளிப்பதக்கம் பெற்றது.\n* மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா ஜோடிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.\n* மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சிங்கப்பூரின் மெங்கயு யூ என்ற வீராங்கனையை இந்தியாவின் மனிகா பத்ரா வீ���்த்தி தங்க பதக்கம் வென்றார்.\nஇந்தப்போட்டி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இந்திய வீரர்களின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. இதன் மூலம் இந்தியா 24 தங்கம், 14\nவெள்ளி, 17 வெண்கலம் உள்பட மொத்தம் 55 பதக்கங்களுடன் 3- வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.\nItem Reviewed: காமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது: ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ்...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். இதனைத் தவிர...\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணை...\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு புணானை பகுதிய...\nசவரக்கத்தி - திரை விமர்சனம்\nமுதல் முறையாக ஒரு சிரிப்பு படத்தில், மிஷ்கின். ராம், சலூன் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பூர்ணா. ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்...\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை...\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நா...\nநடிகர் வடிவேலு நடிக்கத் தடை....\nநடிகர் வடிவேலு இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் படங்களில் நடிப்பதற்கு ...\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 156 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிகிச்சை...\nஇன்றைய திகதிகளில் எம்மில் பலரும் அலுவலக பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பலர் வீட்டிற்கு சென்றும் அலுவலகப்பணியைத் தொடர்கின...\nகாமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு ...\nஐஸ்கட்டியை இப்படி 2 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா... ஆமாங்க அதே தான்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nவாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels Motor Show”கண்காட்சி...\nஉலகில் தலைசிறந்த வாகன உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அதிசிறந்த தரத்திலான வாகனங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு, இத்தகைய அளவ...\nநடிகர் வடிவேலு நடிக்கத் தடை....\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்...\nஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இ...\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்...\nஆப்பிரிக்கா – இலங்கை இடையில் ஒப்பந்தமொன்றைக் கைச்ச...\nஅழிந்துபோன மம்மூத் யானைகளை குளோனிங் முறையில் மீண்ட...\nஅனைத்து அரச நிறுவனங்களிலும் இலஞ்ச, ஊழல் விசாரணைப் ...\nபலத்த மழைக் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள்...\nலண்டன் நோக்கி பயணமானார் ஜனாதிபதி...\nஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் மறக்க கூடாத ஐந்து வ...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது: ...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஐக்...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப...\nசிரியாவில் போர் மேகம்: அமெரிக்கா, பிரான்ஸ், இங்கில...\nகாமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டெ...\n27 இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு...\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தட...\n65 ஆவது தேசிய திரைப்பட விருது : இரு விருதுகளை வென்...\nமலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புது வருடம் அனைவருக்...\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக புத்தாண்டு ...\nபுதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே பு...\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு...\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இந்திய வீ...\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்பட...\nபுதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; ம...\nபேருந்து, புகையிரத நிலையங்களில் மக்கள் வெள்ளம்......\nமியான்மரில் ரோஹிங்யா முஸ���லிம்கள் படுகொலை: ராணுவத்த...\nரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா விருதுகளில் குழப்பம்.....\nஐஸ்கட்டியை இப்படி 2 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தா...\nசவரக்கத்தி - திரை விமர்சனம்\nவாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels M...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிக...\nசென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் இல்லையாம்...\nபிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருண...\nஉலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹ...\nநுரைச்சோலையில் பகுதியளவில் மின் உற்பத்தி ஸ்தம்பிதம...\nபண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்த...\nவறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு....\nகதாநாயகியாக அறிமுகமாகும் கல்பனாவின் மகள்...\nஇலங்கை மத்திய வங்கி புதிய நாணயத்தாள்களை வழங்கும் ந...\nஅல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் ...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படைய...\nபேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில் .....\nஇளவரசர் ஹரியின் திருமணத்திற்கு பிரித்தானிய பிரதமரு...\nசீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறைய...\nகாவிரி போராட்ட விவகாரம்; தமிழக எல்லையில் கர்நாடக அ...\nஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இஷான் பண்டார அரை...\nரஷ்ய கணனி வல்லுனர்கள் சமூக வலைத்தளங்களை முறைகேடாக ...\nமே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து...\nஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்...\nமன்னார் பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம்......\nBig Bad Wolf புத்தகக் கண்காட்சி இலங்கையில் ஜூன் மா...\nஎரிபொருளுக்கான அரசாங்கத்தின் செலவு அதிகரித்து செல்...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஅமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ...\nவிஜய் பட ரீமேக்கில் நடிக்கும் கேத்ரின் தெரசா...\nதடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் ...\nசெவ்வாயை ஆராயப்போகும் ரோபோ தேனீக்கள்...\nமஹபொல நிதி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஸ்தம்பிதம்...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகா...\nசென்னையில் நடைபெறவுள்ள IPL போட்டியை காணவரும் ரசிகர...\nஇலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்...\nதொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை தி...\nதொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை தி...\nஅண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அள...\nசிரிய அரசு மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகா...\nரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...\nதுபாயில் பணிபுரிய நற்சான்றிதழ் அவசியமில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2011/02/blog-post_6632.html", "date_download": "2018-04-26T11:02:53Z", "digest": "sha1:N7RBNATE5QFGWEHMLSKV6SE3XU2FQZYK", "length": 7348, "nlines": 126, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: புயலே புயலே பொத்தி வச்ச புயலே", "raw_content": "\nபுயலே புயலே பொத்தி வச்ச புயலே\nபுயலே புயலே பொத்தி வச்ச புயலே\nபுன்னகையாலே என்னை தாக்கும் புயலே(2)\nஇதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ \nஇது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ\nவிடிய விடிய தான் என்னை நினைக்கிறே\nவிடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே\nகிட்டே வந்து தான் விலகி நிக்குற டாலி டாலி டோய்\nஉன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது\nகண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு\nபேசி பார்த்ததும் காதல் வெடிச்சது டாலி டாலி டோய்\nபம்பரம் போலே நீ என்னை ஆட வச்சியே\nசாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே\nரயில் 'ஏ போல தான் நான் ஓடும் போதெல்லாம்\nதாவணிய காட்டி காட்டி நிற்க வச்சியே\nஎந்தன் மனசை நீ பேச வச்சியே\nஉந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதே\nவெட்கம் வீசியே என்னை கூச வச்சியே\nஉன்னை உன்னை பார்க்கும் போதும் கண்கள் கூசுதே\nவெட்கப்பட்டதாறு நீ கிட்ட வந்து பாரு\nஎண்ணப்படி கட்டி புடி டாலி டாலி டோய்\nயார பார்த்தாலும் அட நீதான் தெரியுரியே\nகண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ ஒண்ணும் புரியலையே\nஊரு கண்ணெல்லாம் உன் மேலே பட்டிருக்கோ\nமுச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ\nஉன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும்\nஎனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதடி\nஎன்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே\nநானும் உன்னை போலே உள்ளே ரொம்ப தொல்லையே\nஎனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி\nவதந்தியும் உண்மை தான டாலி டாலி டோய்\nLabels: புயலே புயலே பொத்தி வச்ச புயலே\nயாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே\nபம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே\nபுயலே புயலே பொத்தி வச்ச புயலே\nடோரா டோரா அன்பே டோரா\nஎகிறி குதித்தேன் வானம் இடித்தது\nமனசே மனசே மனசில் பாரம்\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nயமுனை ஆற்றிலே ஈர காற்றிலே\nநெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே\nஎன்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா\nவிழிகளின் அருகினில் விழிகளின் அருகினில் வானம்\nமுகத்தை எப்போதும் மூடி வைக்காதே..\nலேசா பறக்குது மனசு மனசு\nஇப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே\nசெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nயார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே\nஇது வரை இல்லாத உணர்விது\nநீல வானம் நீயும் நானும்\nஅழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6385", "date_download": "2018-04-26T11:49:06Z", "digest": "sha1:ENOVT7QWQPTUSH5GQKYSNW7N7QPRQ7XF", "length": 31050, "nlines": 132, "source_domain": "www.tamilvoice.dk", "title": "3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.", "raw_content": "\n3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.\n20. april 2013 23. april 2013 admin\tKommentarer lukket til 3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.\nஐயாவின் வாழ்க்கை இன்று ஒற்றைக் கட்டிலுக்குள் அடங்கிவிட்டது. 3ஆண்பிள்ளைகளும் 3பெண் பிள்ளைகளுமாக ஆறுபிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த வாழ்க்கையின் கடந்த காலத்தை எண்ணினால் அது பெரும் துயர் சூழ்ந்த காலம் தான். இப்போது தானொரு சுமையாகிப் போனேன் என்ற இயலாமைதான் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது.\nஐயா ஒரு கடற்தொழிலாளி. ஊரில் ஐயாவும் கடற்தொழிலால் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு காலம் அள்ளிக் கொடுக்கும் கையாகத்தான் இருந்தார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்வு ஐயாவின் குடும்பம் அனுபவித்ததும் ஒரு காலம்.\nஐயாவின் மூத்த ஆண்மகனை கடலில் வைத்து இலங்கை இராணுவ கடற்படை என்று சுட்டுக் கொன்றதோ அன்று விழுந்த இடி ஐயாவின் குடும்பத்தின் பாதையை திசைமாற்றி திசைக்கொன்றாய் அள்ளியெறிந்தது. ஐயாவும் விபத்தொன்றில் கையொன்று இயங்காமல் போக உடைந்து போனார்.\nஅண்ணனை கடற்படை கொன்றுவிட தம்பிகள் போராளிகள் ஆனார்கள். ஒருவன் புலனாய்வுப்போராளியாகவும் மற்றையவன் கடற்புலியானான். கடைசித் தங்கையும் புலியாகினாள். மிஞ்சிய இரு பெண் பிள்ளைகளும் திருமணம் முடித்து குடும்பமாகினர்.\nபிள்ளைகளின் பிரிவு அம்மாவை நிரந்தர நோயாளியாக்கி 2005இல் மரணித்துப் போனதோடு ஐயாவின் நம்பிக்கையும் பறிபோனது. கடைசிமகள் சமரொன்றில் காயமுற்று ஊனமாகினாள். தொடர்ந்தும் தனது தேசத்துக்கான பணியைச் செய்து கொண்டிருந்தாள்.\n2006இல் கடற்புலிப் போராளியொருவனைக் காதலித்துத் திருமணம் செய்தாள். ஐயாவுக்கும் ஆறுதலாயிருந்தவள் அவள். திருமணம் முடிந்த கையோடு ஐயாவையும் அந்த மகள் தன்னோடு கொண்டு போனாள். போராளியான மகளும் போராளியான மருமகனும் தங்கள் கடமைகளில் உறைந்துவிட்டாலும் அவர்களுடன் வாழ்வது ஐயாவுக்குப் பிடித்திருந்தது. தனது ஊனமுற்ற கையோடு வீட்டுக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துவிட்டு மகளுக்காகவும் மருமகனுக்காகவும் காத்திருப்பார்.\n2008இல் அந்த மகள் ஒரு ஆண் குழுந்தைக்குத் தாயானாள். பேரக்குழந்தை ஐயாவின் உலகத்தை மகிழ்ச்சியால் நிரப்பியது. குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் கடமைக்காக வீட்டைவிட்டு மருமகன் போய்விட மகளுக்கும் பேரப்பிள்ளைக்கும் ஐயாதான் உறுதுணை. காலையில் வீட்டிலிருந்து தனது பணிக்காக போகிற மகள் இரவு திரும்பும் வரை ஐயாவே அந்தக் குழந்தையின் ஆதாரம்.\nயுத்தம் தொடர் இடப்பெயர்வு ஐயாவைச் சோர வைத்துவிட்டது. ஆனால் மகளோடு ஒவ்வொரு ஊராக இடம் பெயர்ந்து 2009மேமாதம் 9ம் திகதிவரை ஐயாவின் அலைச்சலும் துயரமும் ஆயிரம் காலத்துக்கும் மாறாத துயரங்கள். ஏற்கனவே ஊனமுற்றிருந்தும் திரும்பவும் தனது தேசக்கடமை முடிக்கச் சென்ற மருமகன் காயமுற்றதாக செய்தி வந்தது.\nஇயலாத காயத்தோடு அவனைக் களத்தில் வைத்திருக்காமல் சக போராளிகள் அவனது குடும்பத்தோடு போயிருக்க அனுப்பினர். முள்ளிவாய்க்காலில் அவர்கள் இருப்பதை அறிந்து தகவல் கொடுத்த போராளி சொன்ன அடையாளத்தை வைத்துத் தேடி அவனைக் குடும்பத்தோடு இணைத்தான் சக போராளி.\nஐயாவின் மூத்த மகள் குடும்பமும் ஒரேயிடத்தில் இருந்தார்கள். காயத்தோடு திரும்பிய மருமகனுக்கு ஐயாவே வைத்தியனாய் கவனம் பார்த்தார். அவன் ஐயாவின் மருமகனான நாள் முதல் அவனை ஐயா ஒரு போதும் மருமகனாய் நினைத்ததுமில்லை அழைத்ததுமில்லை. எப்போதும் ஐயாவுக்கு அவன் மகனாகவே வாழ்ந்தான். ஐயா மூச்சுக்கு முன்னூறுமுறை மகன் மகன் என்றுதான் அவனில் அன்பைச் சொரிந்தார்.\nஎல்லாரும் போயினம் மகன் நாங்களும் போவம்…. பெரிய மருமகன் நல்லா சிங்களம் கதைப்பார் நாங்களும் அவையோடை வெளிக்கிட்டா அவர் கதைச்சு எங்களையும் காப்பாற்றிடுவர்….\nஐயாவின் சொல்லை முதல் முறையாக மறுத்த மருமகன் வேண்டுமானால் தங்கள் குழந்தையை அவர்களைக் காப்பாற்ற முடியுமென்றால் கொண்டு போகச் சொன்னான்.\nநாங்கள் கடைசி மட்டும் ��ிக்கப்போறம் நடக்கிறத இஞ்சையே காணுவம்… என பிடிவாதமாய் நின்றான். ஐயாவும் அவர்களோடு நிற்பதாக மூத்த மகள் குடும்பத்துக்குச் சொல்லிவிட்டு அவர்களோடு தங்கினார்.\n17.05.2009 கடைசி முடிவெடுக்க வேண்டிய நிலமையில் ஐயா மருமகன் மகளின் முடிவையே தானும் ஏற்றுக்கொண்டு காலகாலமாய் வாழ்ந்த நேசித்த மண்ணைவிட்டு எதிரியிடம் சரண் புகுந்தார்கள். அந்தக் கொடிய நாட்களை வதைகளைத் தாங்கிய லட்சக்கணக்கானவர்களுடன் ஐயாவும் மகள் மருமகன் பேரக்குழந்தையும்….\n2010இல் ஊனமுற்றவர்கள் விடுதலை செய்யப்பட்ட போது ஐயாவின் மருமகனும் விடுதலையாகி மீளவும் ஒன்றிணைந்த போது ஐயா இன்றைப் போலொரு துயரம் தனக்கு வருமென்று நினைக்கவேயில்லை.\nவிடுதலை செய்யப்பட்ட மருமகனும் மகளும் தொடர் விசாரணைகள் என்ற பெயரால் மீளவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வெளிவராத குரல்களின் மௌனங்கள் உலகின் செவிகளுக்கு கேட்காது நடந்த அந்தக் கொடுமைகளால் இனி ஊரில் வாழ முடியாத நிலமை உருவாகியது.\nகருவுற்றிருந்த மகள் கடத்தப்பட்டு வதைக்கப்பட்டாள். தொழில் தேடி யாழ் சென்ற மருமகன் வரும்வரை அவளை விடுதலை செய்யாமல் வைத்துத் துன்புறுத்தினார்கள். ஊர் மீண்டு மனைவியைக் காத்து தினம் தினம் அச்சம் நிறைந்த இரவுகள். எவரது கண்ணையும் நம்ப முடியாத அந்தரத்தின் கொடிய பொழுதுகளைத் தாங்க முடியாது ஒரு முடிவுக்கு வந்தார்கள்.\nவாழ்வு அல்லது மரணம் என்ற முடிவோடு 2011இல் நாட்டைவிட்டு வெளியேறி அயல்நாடு போனார்கள். ஐயாவையும் அழைத்துப் போக முடியாத அந்தரம். ஐயா நாங்கள் கொஞ்சநாளில நிலமை சரிவந்தா திரும்பி வந்திடுவம் அதுமட்டும் அக்காவோடை இருங்கோ…. மருமகன் சொன்னபோது ஐயாவும் ஓமென்றுதான் சொன்னார். ஐயா மகனாய் நேசித்த மருமகனும் மகளும் ஐயாவின் ஆறுதலாயிருந்த பேரனும் நாட்டைவிட்டு வெளியேற அவசர அவரசமாய் இருந்த காணிகளை விற்றுக் கொடுத்தார் ஐயா.\nகாலம் எப்போதும் நம்பிக்கைக்கு எதிரியாய் மாறிவிடுவதுபோல ஐயாவின் நம்பிக்கையும் பொய்யாகியது. பிரிந்து போன மகளும் மருமகனும் பேரனும் ஐயாவிலிருந்து பிரிக்க முடியாத அங்கமாகி அவர்கள் நினைவில் ஐயா தன் இயல்பை இழந்து போனார்.\nஐயா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். உயிர் இதோ அதோ என இருந்த நேரம் மருமகனின் நண்பர் மூலம் மருத்துவத்திற்கு சேர்க்கப்பட்டு சத்திரசிகிச்சை வரை போய் உயிர் மீண்டார். ஐயாவிற்கு அப்போதைய ஆறுதலாக இருந்த இரண்டாவது மகள் 4பிள்ளைகளோடும் வீட்டு வறுமையை சமாளிப்பதா ஐயாவை கவனிப்பதா என்ற நிலமையில் வறுமையே அந்த வீட்டில் நிரந்தரமாகத் தங்கியது.\nபரம்பரையாகச் செய்து வந்த கடற்தொழிலைச் செய்ய வசதியில்லாது போனதால் இரண்டாவது மகளின் கணவன் ஐயாவின் இரண்டாவது மருமகன் ஏதாவதொரு தொழில் செய்ய வேண்டுமென்றதே இறுதித் தேர்வாகியது. கையில் முதலின்றி சுயதொழிலைத் தொடங்க முடியாது போக மேசன் வேலைக்குப் போய் வந்த மருமகனின் உழைப்பு மட்டுமே குடும்பத்தின் ஆதாரம்.\nஇக்காலப் பொருளாதார இறுக்கம் பிள்ளைகளின் கல்வி செலவுகள் உணவுத் தேவைகள் வருமானத்துக்கு மேலாகியது. ஐயாவுக்கான மருந்து தேவைகளையும் மருமகனின் உழைப்பே நிவர்த்தி செய்ய வேண்டியிருந்தது. ஐயாவால் சதாரணமாக உணவை உட்கொள்ள முடியாது போனது. தண்ணீர் வகைகளும் , பால்மா , தேனீர் , பழம் மட்டுமே அவரால் உண்ண முடிந்தது. பால்மாக்கள் விற்கிற விலையில் அதனை வாங்கிக் கொடுக்க அந்தக் குடும்பத்திடம் வசதியில்லை. கிடைக்கிற உழைப்பில் ஐயாவுக்கும் எதையாவது கொடுத்து 6மாதங்கள் கடந்த போது அந்தக் குடும்பத்தின் துயரில் மேலுமொரு இடி.\nமேசன் வேலைக்குப் போன மருமகன் கட்டடமொன்றிலிருந்து தவறி வீழ்ந்து கோமாநிலமைக்குப் போயிருந்தார். ‘பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும்’ என்ற பழமொழி ஐயாவின் குடும்பத்திற்கு நிகழ்ந்தது. உழைக்கவிருந்த ஒரு மருமகனும் சிலமாதங்கள் கோமாநிலமையிலிருந்து நினைவுகள் மறந்து ஒரு குழந்தையின் வடிவாமாக வீடு வந்து சேர்ந்தார்.\nஇரு நோயாளிகளைப் பராமரிப்பு , 16,14,12,9 வயதுகளிலிருக்கும் பிள்ளைகளை கவனிப்பது எல்லாவற்றுக்கும் மேலாக வருமானமேயின்றிய வாழ்வு ஐயாவின் மகளுக்கு. ஒரு நேரமேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு கொடுக்கவேனும் உழைக்க வேண்டிய பொறுப்பும் 36வயதான ஐயாவின் மகளின் தலையில்.\nஅழுதாலும் தீராத துயரம் அந்தக் குடும்பத்தின் விதியாகி 75வயதான ஐயா தன்னை மரணம் கொண்டு போகமலிருக்கும் விதியை எண்ணி கட்டிலிலேயே கண்ணீரோடு கழிக்கிறார். 3ஆண்பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் நாட்டுக்குக் கொடுத்துவிட்டு அனாதையான தனது வாழ்வு மீது ஐயாவுக்கு வெறுப்பாயே இருக்கிறது. ஐயாவிடம் விரைவில் வருவார்கள் என ஐயா நம்பியிருந்த இளைய போராளி மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் ஆசிய நாடொன்றில் பயண முகவரால் ஏமாற்றப்பட்டுச் சிறையொன்றில்….\nநேற்று 19.04.2013 ஐயாவுடன் தொடர்பு கொண்டேன்.\n எப்பிடி ஐயா சுகமா இருக்கிறியளே கேட்ட எனக்கு ஐயாவின் அழுகை மட்டுமே பதிலாய் வெளி வந்தது. என்னை ஏனம்மா கடவுள் இப்பிடி சோதிக்கிறான் கேட்ட எனக்கு ஐயாவின் அழுகை மட்டுமே பதிலாய் வெளி வந்தது. என்னை ஏனம்மா கடவுள் இப்பிடி சோதிக்கிறான் 3ஆம்பிளைப் பிள்ளையளைப் பெத்திட்டு இண்டைக்கு என்ரை பொம்பிளைப் பிள்ளைக்கு பாரமா இருக்கிறனம்மா…. 3ஆம்பிளைப் பிள்ளையளைப் பெத்திட்டு இண்டைக்கு என்ரை பொம்பிளைப் பிள்ளைக்கு பாரமா இருக்கிறனம்மா….\nஅப்பாவிற்கு நிகரான ஐயாவின் கண்ணீர் கதைகள் இதயத்தில் சுமையாகிறது. ஐயா உயிர் வாழும் வரையில் ஐயாவிற்கு உணவு வேண்டும். அதற்கான ஒரு வழி வேண்டும்….\nஈழவிடுதலைப் போராட்டம் நடைபெற்ற சமகாலத்தில் ஆதரவற்ற மாவீரர்களின் பெற்றோர்கள் வாழ அவர்களுக்கான இல்லம் ஒருகாலம் இருந்தது…. ஆளில்லையென்று சொல்ல ஆளில்லாமல் அவர்களுக்கான நல் வாழ்விருந்தது….இன்று…. ஆளில்லையென்று சொல்ல ஆளில்லாமல் அவர்களுக்கான நல் வாழ்விருந்தது….இன்று…. எத்தனையோ மாவீரர்களின் பெற்றோர்கள் ஒருநேர உணவுக்கு ஒரு தலையிடி மருந்துக்காகவும் ஏங்குகிற இந்த ஏழைப் மாவீரர்களின் பெற்றோர்களுக்காக எங்கிருந்தாவது ஒரு நேசக்கரம் நீளுமென்ற நம்பிக்கையில்…..\n20.04.2013 (இந்த ஐயாவிற்கு யாராவது ஒரு கருணையுள்ளம் உதவ முன் வர வேண்டும். ஐயாவின் ஆதரவற்றுப் போன மகளின் 4 பிள்ளைகளின் படிப்புக்கும் ஒரு சிறு தொழிலுக்கும் ஆதரவு தேவை. அவர்கள் மீள எழ ஒரு சந்தர்ப்பத்தை புலம்பெயர் வாழ் உறவுகள் வழங்குங்கள்)\nஐயாவிற்கு மாதம் 5ஆயிரம் ரூபா (அண்ணளவாக 30€) வாழும் நாட்கள் கொஞ்சம் அதுவரை உணவு வேண்டும்.\nஐயாவின் மகள் சிறு பெட்டிக்கடையொன்றை நடாத்த விரும்புகிறார் – 50000,00ரூபா (அண்ணளவாக 315€)\n4பிள்ளைகளுக்கும் ஒரு மாதம் ஒரு பிள்ளைக்கு ஆயிரம் ரூபா கல்வியுதவி. (தாய் தனது பெட்டிக்கழைட வியாபாரத்தில் மீள எழ இந்த ஒருவருட கல்வியுதவி பேராதாரமாக இருக்கும்) எங்கள் வாழ்க்கைக்கு தங்கள் குடும்ப உறவை உயிரைத் தந்த இந்தக் குடும்பத்திற்கு உதவுங்கள்.\nதமிழ் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nநேசக்கரம் இலவச கல்வித���திட்டத்திற்கு உதவி தேவை\nநேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு பாடசாலை செல்வதற்கு கற்றல் உபகரணங்கள் இல்லாது கற்க வசதியற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கான இலவச கொப்பி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக 10ஆயிரம் கொப்பிகள் எழுதுகருவிகள் வழங்க உத்தேசித்துள்ளோம். இவ்வுதவியானது வடகிழக்கு மாகாணங்களில் வாடும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கே வழங்கவுள்ளோம். 10ஆயிரம் கொப்பிகளுக்கு தேவையான உதவி – 525000.00ரூபா எழுதுகருவிகள் – […]\nபுலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.\nடென்மார்க்கில் வசிக்கும் மகேஸ் எனப்படும் பொன்னம்பலம் மகேஸ்வரனின் தலைமையில் இயங்கும் மகேஸ்குழுவினர்களினால் மேற்கொள்ளப்படும் தமிழ் தேசவிரோத செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவீரர் கஸ்ரோ அவர்களின் தலைமையில் இருந்த அனைத்துலக தொடர்பகம் அல்லது ரிரிசி யினை கைப்பற்றியதனூடாக புலம்பெயர் நாடுகளில் இருந்த தமிழ் தேசிய சொத்துக்களை தம்வசப்படுத்தியுள்ளனர். இப்பொழுது இந்த குழுவில் முக்கிய நபராக செயல்படும் டென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் சசி என்பவர் ஊடாக புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் […]\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-01\nஈழம்5 இணைய வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும் – ஆய்வு அறிக்கை, காலத்தின் தேவை கருதி இன்றில் இருந்து ஒரு தொடராக வெளிவரவுள்ளது. இந்தத் தொடர் தொடர்பில் உண்மைகளையும், தவறுகளையும் சுட்டிகாட்டி உங்கள் கருத்துக்களை எமக்கு எழுதி அனுப்பி வையுங்கள் தேவைப்படின் அவற்றையும் இணைத்துக் கொள்கிறோம். நன்றி ஐந்தாம் கட்ட ஈழப்போரும், மாவீரகளின் விதைகுழியில் வியாபாரம் பேசியதும் ஏன் தவறுகளைச் தட்டிக் கேட்பதாக சொல்லிக்கொண்டு கண்டபடி எழுதித் தள்ளும் சில ஊடகங்கள் விதை […]\nபொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/100825-i-may-get-chance-to-sing-for-kaala-movie-says-arunraja-kamaraj.html", "date_download": "2018-04-26T11:34:15Z", "digest": "sha1:NH4XDXWEYLEWRTKMHA2VR6BIO3ASTTCM", "length": 22409, "nlines": 375, "source_domain": "cinema.vikatan.com", "title": "’காலா’வில் பாடுவதற்கும் வாய்ப்பு வரலாம்..! - ‘நெருப்புடா’ அருண்ராஜா..! | I may get chance to sing for Kaala movie, says Arunraja kamaraj", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’காலா’வில் பாடுவதற்கும் வாய்ப்பு வரலாம்..\n’ராஜா ராணி' படத்தில் ஆர்யாவின் நண்பராக நடித்தவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பராகவும் நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் சிவகார்த்திகேயனின் நண்பராகயிருக்கும் அருண்ராஜா 'கபாலி' படத்தின் 'நெருப்புடா' பாடலின் மூலம் பிரபலமானார். இந்தப் பாடலை எழுதிப் பாடியவரும் இவர்தான்.\nதற்போது பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் இயக்கப்போகிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் பேசினோம். ''சினிமாவுக்கு வந்ததே இயக்குநராக வேண்டும் என்ற கனவோடுதான். ஆனால், காலச்சக்கரம் சுழன்று என்னை முதலில் காமெடியனாக, பாடலாசிரியராக, பாடகராக மாற்றிவிட்டது. என்னுடைய படத்துக்கான ஸ்க்ரிப்ட்டை எட்டு மாதத்துக்கு முன்பே எழுதிவிட்டேன். பெண்கள் கிரிக்கெட் பற்றிய படம்தான். பெண்கள் கிரிக்கெட் பற்றி இதுவரை எந்தப் படமும் வெளிவரவில்லை. ஹாட்ஸ்டாரில் மட்டும் நடந்து முடிந்த பெண்கள் கிரிக்கெட் விளையாட்டைப் பலர் பேர் ரசித்திருக்கின்றனர். உலகம் முழுக்க எந்தப் படமும் வெளிவரவில்லை. அதனால், இந்த ஒரு நாட் எடுத்தேன். இதில் சில உண்மைச் சம்பவங்களை எடுத்திருக்கேன். அதைப் படத்துக்கு ஏற்ற மாதிரி கொடுத்திருக்கிறேன். புதுமுகங்கள்தான் படத்தில் நடிப்பார்கள். கிரிக்கெட் விளையாடத் தெரிந்த பெண்ணாகயிருந்தால் நன்றாகயிருக்கும். தயாரிப்பும் புதிய நிறுவனமாகத்தான் இருக்கும்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n’’டி.ஐ.ஜி ரூபா ரோல்ல நயன்தாரா (Or) அனுஷ்கா நடிப்பாங்க..'' - `வனயுத்தம்' இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ்\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி ரூபா குற்றம்சாட்டினார். இதனால், ரூபா சிறைத்துறையிலிருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.... Director AMR.Ramesh to take movie about DIG Roopa's life story\nஇப்போது படம் இயக்கப்போவதை நான் சொன்னதற்கு ���ாரணமே, இதைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் பார்க்கத் தெரிந்த சில பெண்கள் கிடைப்பார்கள் என்பதால்தான். ஆடிஷன்ஸ் நடத்தி கதாநாயகியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இருக்கிறேன். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் மட்டும்தான் நான் எழுதுவேன். பாடலாசிரியர், இசையமைப்பாளர் வேறு ஒருவர்தான். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும். டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும்'' என்றவரிடம், 'கபாலி' நெருப்புடா போல் ’காலா’விலும் உங்கள் பாடல் இருக்குமா என்று கேட்டோம். ''கபாலி படத்தின் வாய்ப்பே கடைசி நேரத்தில்தான் வந்தது. அதனால் 'காலா' படத்துக்கும் கடைசி நேரத்தில் வந்தாலும் வரலாம், தெரியவில்லை. வந்தா சந்தோஷம்'' என்றார் அருண்ராஜா காமராஜ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nவிஜய் ஹீரோ, கமல் வில்லன் உருவாகும் புது திரைக்கதை - தெறி பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் பேட்டி\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``��ன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramakrishnan6002.wordpress.com/2017/01/31/krishnas-master-planstrategy-for-mahabharatha-war/", "date_download": "2018-04-26T11:36:57Z", "digest": "sha1:YNADZZGRMJUGDE3WAFRKF3FHIJOMXS4A", "length": 5316, "nlines": 122, "source_domain": "ramakrishnan6002.wordpress.com", "title": "Krishna’s Master plan/Strategy for Mahabharatha war | Gr8fullsoul", "raw_content": "\nஅருமையான ஒரு கிருஷ்ண தந்திர யுக்தி. பொறுமையிருந்தால் படியுங்கள்…\nமஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார் என்று கேட்டால், விதவிதமான பதில்கள் கிடைக்கும் பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள்.\nஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார். யார் அவர்.\nசாக்ஷாத�� ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்.\nமஹாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.\nஎப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், கெளரவர்கள் பக்கத்தில் —\nபீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல். இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்.. ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் “வேலை” இருந்திருக்கிறது.\nஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.\nகீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற பாராட்டைப் பெறும்.\nஅநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய யுக்தி தான் சரி என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று நினைக்கலாம். இதே மாதிரிதான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kurangublog.blogspot.com/2016/03/blog-post_22.html", "date_download": "2018-04-26T11:39:57Z", "digest": "sha1:SWB5BK5J4HVM2ODMXFTXZ7EWH434JFSB", "length": 8507, "nlines": 67, "source_domain": "kurangublog.blogspot.com", "title": "Kurangu Blog: இதுக்குத்தானா கோயில்?", "raw_content": "\n ஒரு குளியல போட்டுட்டு கெளம்புங்களேன் சும்மா உக்காந்து கெடக்கிறதுக்கு சாமியையாவது கும்பிட்டு வரலாம் சும்மா உக்காந்து கெடக்கிறதுக்கு சாமியையாவது கும்பிட்டு வரலாம்\nஇது கட்டளையா, வேண்டுகோளா, தெரியாது வந்தால் வா, வராட்டி போ என்கிற தொனியும் வந்துதான் ஆகவேண்டும் என்கிற கண்டிப்பும் கலந்திருந்தது, எனது திருவாட்டியிடம்\nஅவள் சொன்னதைப் போல குளித்துவிட்டு எட்டு முழ வேட்டி, வெள்ளை ஜிப்பாவுமாக நிலைப்படி கடந்தேன். வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை அவளது இடுப்பில் வழக்கம்போல சொருகிக் கொண்டாள்.\nஅம்மன் சன்னதி தெரு வழியாக நகரா மண்டபம் கடந்ததும் ,கோயில் வாசலில் உட்கார்ந்திருந்த பூக்காரியிடம் பேரம் நடந்தது.\n\"-----வாங்கிக்க என்பதில் சற்று அழுத்தம் கொடுத்தது தப்பாகிப் போச்சு\n\"கூறு கெட்ட மனுஷன்.உங்க கிட்ட கேட்டன் பாருங்க.என்னை சொல்லணும்.\"என்ற முணுமுணுப்புடன் \"மல்லி இருநூறும் பிச்சி முன்னூறும் கொடும்மா\"என்று வாங்கிக்கொள்ள வழக்கம் போல பணத்தை நான் கொடுத்தேன் ரவுண்டு கொண்டையில் பிறை வட்டமாக பிச்சி மட்டும் அமர்ந்து கொண்டது.\nஅர்ச்சன�� தட்டு வாங்கியது நான்தான் அவளிடம் அர்ச்சனை பெறுவதும் அடியேன்தான் அவளிடம் அர்ச்சனை பெறுவதும் அடியேன்தான் விநாயகர், சுப்பிரமணியர் சிலைகளை வணங்கிவிட்டு அம்மன் கோவிலில் கால் வைத்தோம். எல்லா சிவாலயங்களிலும் சுவாமியை கும்பிட்ட பிறகுதான் அம்மனை கும்பிடுவார்கள். மதுரையில் மட்டும்தான் முதலில் அம்மன்.பிறகுதான் சுந்தரேஸ்வரர்.\nபொற்றாமரையில் கால் கழுவிக்கொண்டு ,அதே தண்ணீரை தலையிலும் தெளித்துக்கொண்டு அம்மனை வணங்க புறப்பட்டால்...\nஎதிரில் அன்னபூரணி. எதிர் வீட்டு எஜமானி\n\"என்ன மங்களம் சாமி கும்பிட வந்திகளா\n அதான் அந்த சொக்கனிடம் குறைகளை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.\" .உடன் வந்திருக்கிற புருஷனையே மறந்து விட்டாள்\n''என்னத்த சொல்லி அழுதாலும் நம்ம கவலை நம்மை விட்டு போகுதா எம் புள்ள ...அதான் பெரியவன் பொண்டாட்டியே கதின்னு கெடக்கிறான். ராப்பகல்னு பாக்கிறதில்லை. ரூமே கதின்னு கெடந்தா வீட்டுக்கு ஆகுமா எம் புள்ள ...அதான் பெரியவன் பொண்டாட்டியே கதின்னு கெடக்கிறான். ராப்பகல்னு பாக்கிறதில்லை. ரூமே கதின்னு கெடந்தா வீட்டுக்கு ஆகுமா நீயே சொல்லு மங்களம்\n\"அக்கா... நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே. கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை.தனிக்குடித்தனம் வச்சிரு சின்னஞ்சிறிசுக அப்படியும் இப்படியும் இருக்கத்தான் செய்யும்.நாமதான் பொறுத்து போகணும் சின்னஞ்சிறிசுக அப்படியும் இப்படியும் இருக்கத்தான் செய்யும்.நாமதான் பொறுத்து போகணும்\" அடிப் பாவி கோவிலில் பேசுகிற பேச்சா இது\n''நல்லாருக்குடி..நீ நியாயம் பொளந்தது. உன்கிட்ட வந்து சொன்னேனே எனக்குதான்டி கிறுக்கு பிடிக்கும். போடி பொசகெட்ட சிறுக்கி\" என்றபடியே எங்களை ஒரு பார்வை பார்த்து விட்டு அம்மன் சந்நிதியை நோக்கி நடந்தாள்\n''பாத்திங்களா அந்த சிறுக்கியின் வாயை கோவிலா போச்சு. இல்லேன்னா கிழிச்சு தொங்கவிட்டிருப்பேன். சரி சரி வாங்க \" என என்னை அழைத்துக் கொண்டு நேராக சுவாமி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.\nஎதிர்த்த விட்டுக்காரியை அம்மன் கோவிலில் பார்த்து விடக்கூடாதாம்\nவிக்ரமுக்கு தேசிய விருது ஏன் இல்லை\nவைகோவை விட 'சி.எம்'.பதவிக்கு கேப்டன் பொருத்தமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nambuthalairasihaja.blogspot.com/2014/07/blog-post_13.html", "date_download": "2018-04-26T11:16:42Z", "digest": "sha1:I7QZ4ON2BRHETHP4KVBS4CZGLZOEK4XI", "length": 39548, "nlines": 354, "source_domain": "nambuthalairasihaja.blogspot.com", "title": "NAMBUTHALAI : வெள்ளைப்பூண்டு.", "raw_content": "\n7. மருத்துவப் பயன்கள் -: பூண்டு நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.\nபூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.\nபூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.\nபூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், எருக்கிலை சாறு 100 மி.லி. ஆமணக்கு நெய் ஒரு லிட்டர் சேர்த்துக் காய்ச்சி வடிக்கவும். இதனை மூட்டு வலி, வீக்கம், வாதம், நரம்பு வலிக்கும் பூசலாம்.\nகட்டிகள் கரைய பூண்டை அரைத்துப் பற்றிட வேணடும்.\nபூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாபிபிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும்.\nபூண்டை வதக்கி வற்றல் கழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.\nஇதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.\nஎந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும்.\nபூண்டுச் சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு எற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.\nகுப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும்.\nபூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.\nபூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும்.\nபூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு ���ரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.\nபூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் தின்றால்—தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.\nவெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். அது போல் தொடை இடுக்கிலுள்ள கக்கூஸ் படை மீது தடவி வர அதுவும் குணமாகிவிடும்.\nபூண்டை அரைத்துக் கரைத்து வீட்டின் முன் பகுதி, பின் பகுதிகளில் தெளித்திட்டால் நல்ல பாம்பு வராது.\nபூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும்.\nபூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.\nவெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க—குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும்.\nவெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும்.\nபூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சில், அரிப்பு மறையும்.\nபூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.\nஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை—இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.\nபூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.\nபூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில்—பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.\nபூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.\nஅரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.\nபச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.\nபூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட சோகை நோய் குணமாகும்.\nபூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும்.\nபூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.\nகாய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.\nபூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம் வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.\nபூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.\nபூண்டுச்சாற்றை டி.பி. நோயாளிகள் பருகி வந்தால் டி.பி. குறையும்.\nவீண் தர்க்கத்தில் ஈடுபடக் கூடாது\nஉரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nவணங்க தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே\nதிருக்குர்ஆனை திருத்தமாக ஓத, கேளுங்கள், ஓதுங்கள்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் 1. நாம் யார் ...\nபன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள்\nஇஸ்லாத்தில் பன்றி இறைச்சி ஹராம் ஏன் அறிவியல் உண்மை இதோ பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் ப...\nகுர்ஆன் பற்றிய வினாடி - வினா\nகுர்ஆன் பற்றிய குயிஸ் 1. நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் வஹீ கிடைத்தது ப : 40 வயதில் 2. முதலாவதாக இறங்கிய வஹீ ( இறைவசனம...\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது . அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். பூரண விளக்கம் தரும் பதிவு. பூரண விளக்கம் தரும் பதிவு.\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட\nதேங்காய் நார்கள் தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நா...\nவாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்\nஒரு சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் துர்நாற்றம் அடிக்கும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள் . காரணம் அந்த ...\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nசுன்னத்தான தொழுகைகள் ஃபர்ளுத் தொழுகையின் முன் , பின் சுன்னத்துக்கள்: ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத் , ளுஹர் , அஸர் இஷா ஜும்ஆ இவைகள...\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல்; நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும் , ...\nஅகிலத்தின் ஜோதி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (1)\nஅதனால் ஏற்படும் பலன்கள் என்ன\nஅல் குர்ஆனின் அற்புதங்கள்1-8 (1)\nஅறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம் (1)\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் (1)\nஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி \nஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு. (1)\nஇதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் (1)\nஇதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும் (2)\nஇமாம் ஷாபிஈ (ரஹ்) (1)\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட (2)\nஇலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (1)\nஇனிமையான குரலில் யாசீன் (1)\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (1)\nஇஸ்லாம் :வாழ்வின் முன்னேற்றத்திற்கு (1)\nஇஸ்லாம் :எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம் (1)\nஇஸ்லாம் :மல ஜலம் கழிப்பதின் சுன்னத் (1)\nஇஸ்லாம்: நன்றி மறப்பது நன்றன்று (1)\nஇஸ்லாம்: பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே (1)\nஇஸ்லாம்:ஆபத்துகள் நீங்க ஓதும் து'ஆ (1)\nஇஸ்லாம்:ஆற்காடு நவாப் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் (1)\nஇஸ்லாம்:இஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (2) (1)\nஇஸ்லாம்:கண்புரை நோய்க்கு குர்ஆன் கூறும் மருந்து (1)\nஇஸ்லாம்:திருகுரான் விளக்கவுரை சூரத்துன் நபவு- மகத்தான செய்தி (1)\nஇஸ்லாம்:நற்குணத்தின் பிறப்பிடம் நபிகள் நாயகம் (ஸல்)1 (1)\nஇஸ்லாம்:நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் (1)\nஇஸ்லாம்:பொய் சொல்வது ஈமானை தின்றுவிடும் (1)\nஇஸ்லாம்:மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு (1)\nஇஸ்லாம்:வீண் பேச்சை தவிர்த்திடுங்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி தடை ஏன் \nஉபயோகமுள்ள தகவல்: மாத்திரை பற்றி தெரிந்து கொள்ள (1)\nஉலக முஸ்லிம்களின் எண்ணிக்கை (1)\nஉலகை ஏமாற்றிய அமெரிக்கா (1)\nஎச்சரிகை: செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் (1)\nஎச்சரிக்கை: இறுக்கிப் பிடிக்கும் உடை பாதிக்குமா\nஎச்சரிக்கை:இளைஞர்கள் இதயநோய்க்கு ஆளாகும் அபாயம் - (1)\nஎச்சரிக்கை:எத்தனை ஆணவம் மனிதா...நீ (1)\nஎச்சரிக்கை:பாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு பாதிப்பு (1)\nஎச்சரிக்கை:லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்: அதிர்ச்சி தகவல் (1)\nஒரு குவளை நீரின் விலை (1)\nகணணி மென்பொருள் மூலம் கொசுவை விரடலாம் (1)\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி (1)\nகவனச் சிதறல்களும் விளைவுகளும்: (1)\nகழிவறையை விட செல்போன் அதிக அசுத்தமானவை (1)\nகுடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும் (1)\nகுர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆராய்ந்தார் முஸ்லிமானார் (1)\nகுறட்டையால் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம். (1)\nகொசுவிரட்டிகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் (1)\nகொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்1-7 (1)\nகொழுப்பைக் குறைக்கும் கேரட்: ஆண்மை சக்தியையும் பெருக்கும் (1)\nகோபம் வரும்போது ... (1)\nசெயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே (1)\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது (1)\nதாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத் (1)\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (2)\nநாய் கடி விஷம் நீங்க (1)\nநான் மரணம் பேசுகிறேன் (1)\nநோயாளியை சந்திப்பதின் சிறப்புகள்:- (1)\nபழங்களின் விதைகளால் ஏற்படும் நன்மைகள் (1)\nபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா\nபற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா.\nபின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை (1)\nபெண்களின் கவர்ச்சி உடையால் ஆண்மைக்கு ஆபத்து (1)\nபேரிச்சம் பழம் சாப்பிடுங்கள் (1)\nபொது:ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை (1)\nபொது:தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் (1)\nபொது:திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்\nமக்கா மதீனாவை பார்த்து நெகிழ்ந்த ரஷ்ய விண்வெளி வீரர் (1)\nமக்தப்:குர்ஆன் பற்றிய வினாடி - வினா (1)\nமரண வாசலின் முதற்கதவு மது. (1)\nமருத்துவம் : சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்:- (1)\nமருத்துவம்: உடலும் - அதன் ஆசைகளும் -1 (1)\nமருத்துவம்: கரப்பான் பூச்சி ஒழிய (1)\nமருத்துவம்: காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி\nமருத்துவம்: கால் ஆணி காணாமல் போக (1)\nமருத்துவம்: டை பயன்படுத்துவதால்.புற்றுநோய் வரை ஆபத்து (1)\nமருத்துவம்: நரை முடியும் கறுப்பாகும் (1)\nமருத்துவம்: முதலுதவி சிகிச்சைகள் உங்களுக்காக\nமருத்துவம்: மூட்டை பூச்சியை அழிக்க (1)\nமருத்துவம்:\"மரு\" (Skin Tag) உதிர... (1)\nமருத்துவம்:அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.. (1)\nமருத்துவம்:அவசர கால முதலுதவி (1)\nமருத்துவம்:இதய நோய்க்கு நிவாரணம் (1)\nமருத்துவம்:உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கணுமா\nமருத்துவம்:காஃப் சிரப் எதற்கு… கஷாயம் இருக்கு (1)\nமருத்துவம்:சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற இஞ்சி ஒத்தடம் (1)\nமருத்துவம்:தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது (1)\nமருத்துவம்:நீண்ட நேரம் நிற்பதால் கால் பாதிப்பா\nமருத்துவம்:நீர்க்கடுப்பு (Strangury) - எதனால் ஏற்படுகிறது\nமருத்துவம்:பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) (1)\nமருத்துவம்:மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியம் (1)\nமருத்துவம்:வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள் (1)\nமறுமையில் ஹவ்ல் – அல் – கவ்ஸரில் நீரருந்தும் பாக்கியம் யாருக்கு\nமறைந்து வாழும் இறைநேசர்கள் (1)\nமனிதனில் ஜின் நுழைதல் (1)\nமனிதனும் மகானும் - ஒரு கண்ணோட்டம் (1)\nமஹான் பல்லாக்கு நாயகம் (ரஹ்) (1)\nமூளையை தாக்கும் தவறான பழக்க வழக்கங்கள் (1)\nவாங்க ஆலோசனை செய்யலாம் (1)\nவானவருடன் ஓர் உரையாடல் (1)\nவிடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை (1)\nவியாபாரத்தில் பரக்கத்தை தரும் சூராக்கள். (1)\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ். (1)\nவெங்காயத்தின் மற்ற நன்மைகள் (1)\nவெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை தவிர்க்க வேண்டியவை\nஸபீலுல் உலமா உயர்பணி (1)\nஸஜ்தா செய்வதால் உண்டாகும் பலன்கள் (2)\nஹலாலான உழைப்பின் சிறப்பு (1)\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட\nபன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2018-04-26T11:19:15Z", "digest": "sha1:MKPXIZPFSK5JOCXROU7ZVY7PITKVSXZY", "length": 11122, "nlines": 100, "source_domain": "tamil.starlivenews.com", "title": "சாபத்தால் தொடர்ச்சியாக நகரும் கற்கள் – Tamil News", "raw_content": "\nHome / புதிய பார்வை / சாபத்தால் தொடர்ச்சியாக நகரும் கற்கள்\nசாபத்தால் தொடர்ச்சியாக நகரும் கற்கள்\nபல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் மர்மமான ” நகரும் கற்கள்” மூலம் குழம்பிப்போயிருப்பார்கள்.\nநகரும் கற்கள் அல்லது அலையும் கற்கள் அல்லது நகரும் பாறைகள் (Sailing stones) என அழைக்கப்படுவது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு ஆகும். இத்தகைய சம்பவங்கள் ரேஸ்ட்ராக் பிளாயா, கலிபோர்னியா டெத் வேலி தேசிய பூங்கா போன்ற இடங்களில் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. இத்தகைய இடங்களில் கற்கள் நகர்ந்ததற்குரிய சுவடுகளும் நகர்ந்த கற்களும் நிழற்படமாகப் பிடிக்கப்பட்டுள்ளன. கற்களை நகர்த்தும் விசை எதுவென்பது இதுவரை அறியப்படாத ஒன்றாக உள்ளது, எனினும் இதனைப் பற்றிய ஊகங்களும் கோட்பாடுகளும் உலாவுகின்றன.\nஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு இவை நகர்கின்றன. கரடுமுரடான அடிப்பகுதியைக் கொண்ட கற்கள் வரிகள் கொண்ட சுவட்டை உருவாக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கற்கள் கவிழ்ந்து, அதன் வேறொரு முனை நிலத்தைத் தொட்டு அதன் தடப்பாதை திசைமாறுகின்றது. கற்களைப் பொறுத்து, சுவடுகள் திசையிலும் நீளத்திலும் வேறுபாடு கொண்டவையாக உள்ளன. ஒன்றாக புறப்படும் இரு கற்கள் சில குறிப்பிட்ட தூரம் வரை ஒரே திசையில் நகர்ந்து, பின்னர் இடம், வலம் எனத் திசை மாறுகின்றன, சிலவேளைகளில் வந்தவழியே திரும்பவும் நகர்தலும் உண்டு. இரு ஒரே அளவிலான கற்கள் வெவ்வேறு தூரத்தை அடைவதுண்டு.\nஆம் கற்கள் நகரும் என்கிறார்கள் ஆய்வியலாளர்கள் அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கங்கள்\nபெரும்பாலான நகரும் கற்கள் பிளேயாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள 850 அடி (260மீ) உயர கரும் தொலமைற்றுக்களாலான குன்றுகளில் இருந்து உருவாகின்றன, ஆனால் சில ஊடுருவிய தீப்பாறைகள் அருகில் உள்ள சரிவில் தோன்றுகின்றன. பொதுவாக இச் சுவட்டுத்தடங்கள் பத்து தொடக்கம் 100 அடி நீளமாகவும் 12 அங்குலம் (8-30செ.மீ) அகலம் கொண்டதாகவும் ,சாதாரணமாக ஒரு அங்குலத்துக்கும் (2.5 செ.மீ) குறைவான ஆழமாகவும் காணப்படுகின்றது. கற்கள் அசைவதற்குத் தேவைப்படக்கூடிய சிறப்பான சூழ்நிலை எனக் கருதப்படுபவை:\n•ஈரப்பதமான ஆனால் நீரால் நிரம்பாத மேற்பரப்பு,\n•தொடக்க நிலை அசைவிற்கான விசையாக மிக்க வன்மையான காற்று,\n•கற்களைத் தொடர்ச்சியாக அசைப்பதற்கு வலிமை கொண்ட நிலையாக உள்ள தொடர்ச்சியான காற்று\nவிஞானிகள் பல்வேறு கரணங்கள் சொன்னாலும் கற்கள் நகருவதற்கு கடவுளின் சாபமே கரணம் என்று சிலரால் நம்பப்படுகிறது.\nPrevious வேற்று கிரஹ வாசிகளின் விமானத்தளம் நம்பமுடியாத பிரமாண்டம்\nNext புதை குழியின் ரகசியத்தை தெரிந்து கொள்வோமா\nகோடையில் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா\nநம் முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்\nஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள\nபீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/-/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/&id=41464", "date_download": "2018-04-26T11:42:40Z", "digest": "sha1:Z2NIZG4FLBKMDZP63DVIZARK3NDG2KK3", "length": 12821, "nlines": 140, "source_domain": "tamilkurinji.co.in", "title": "ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்கு தெரியாது - டொனால்டு டிரம்ப்,Trump says he didn't know about Stormy Daniels paymenttamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,Trump says he didn't know about Stormy Daniels paymenttamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்ச��� பலன்\nஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்கு தெரியாது - டொனால்டு டிரம்ப்\nஆபாசப்பட நடிகைக்கு என் வழக்கறிஞர் பணம் கொடுத்தற்கும் எனக்கும் தொடர்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச பட நடிகை ஒருவர் கூறியுள்ளார்.\nஸ்டார்மி டேனியல்ஸ் செய்தி நிறுவனத்திற்கு ஒன்று பேட்டி அளித்த அவர் கடந்த 2006 ம் ஆண்டு டிரம்ப்புடன் உடல் ரீதியான உறவு இருந்ததாக கூறினார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் பிரபல ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியிருந்தார்.\nஜனாதிபதி மீதான இந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது குறித்து பேசுவதை ஸ்டார்மி நிறுத்தவில்லை.\nஇந்த நிலையில் டிரம்புடன் உள்ள உறவு குறித்து வெளியில் ஏதும் கூறக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என ஒரு மனிதன் லாஸ் வேகாசில் வைத்து தன்னை மிரட்டியதாக டேனியல் கூறினார்.\nஇந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்சுக்கு தனது வழக்கறிஞர் பணம் வழங்கியது குறித்து தனக்கு தெரியாது என டிரம்ப் தெரிவித்து இருந்தார்.\nதற்போது இந்த விவகாரம் தொடர்பாக முதன்முதலில் டிரம்ப் பேசியுள்ளார். ஏன் உங்கள் வழக்கறிஞர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு அதற்கு நீங்கள் அவரைதான் கேட்க வேண்டும் என்றார் டிரம்ப்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு இதை பற்றி பேசாமல் இருக்க ஒரு லட்சத்து 30,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக நடிகை தெரிவித்திருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே\nலண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்\nவயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங்\nஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்கு தெரியாது - டொனால்டு டிரம்ப்\nஎன் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்\nநேபாளத்தில�� விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு\nகணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக முகமது ஷமி மனைவி குற்றசாட்டு\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nசக்திவாய்ந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் கார்\nதனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர்\nகொலையாளியை காட்டிக்கொடுத்த ஃபேஸ்புக் செல்ஃபி தோழி கைது\n106 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்\nகணவன் மனைவி சண்டையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமானம்\nஇளம்பெண்கள் கடலில் இறந்து மிதந்தது தொடர்பாக விசாரணை ஆரம்பம்.\nஉலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா\nபுளூவேல் கேம் பின்னணியில் செயல்பட்ட 17 வயது பெண் ரஷ்யாவில் கைது\nஹார்வி புயல் - 200 இந்திய மாணவர்கள் கழுத்து அளவு நீரில் சிக்கி தவிப்பு\nசவுதி மன்னரின் ஆடம்பர விடுமுறை கொண்டாட்டத்தின் செலவு ரூ 650 கோடி\nபவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம்\n”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை” சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tipstoslim.blogspot.com/2010/", "date_download": "2018-04-26T11:06:30Z", "digest": "sha1:BA5Z4KBFL2M2DIXOWEBHYIAZZWTU3Y2W", "length": 21518, "nlines": 127, "source_domain": "tipstoslim.blogspot.com", "title": "My Thoughts: 2010", "raw_content": "\nவாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை.\nபுதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா “எப்போதெல்லாம் மனநிறைவு பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்” என்பதே இந்த தியானத்தின் தாரக மந்திரம்.\n உதாரணமாக, தாகம் எடுத்தால் நீர் குடிக்கிறோம். இதில் தாகத்தை மறந்து விடுங்கள். நீரை விட்டு விடுங்கள். மீதம் இருப்பதோ தாகம் தணிந்த மனநிறைவு. அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்.\nஉற்று நோக்கினால் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை சின்னச் சின்ன விஷயங்களில் மனநிறைவு உணர்ந்திடுவீர்கள். ஆனால் மனித மனம் எப்பொழுதும் எதிர்மறையாகவே நினைக்கிறது. தனக்கு நேரும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் பெரிதாக எண்ணி வருந்துகிறது. நண்பர்களுடன் உரையாடும் போதும் மகிழ்ச்சியாக இல்லாமல் வருந்திப் புலம்புகிறோம்.\nதுன்பமயமானது வாழ்க்கை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் உண்மை வேறு. எதுவும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. சிறு சிறு விஷயங்களில் கிடைக்கும் மன நிறைவை ஒதுக்காமல் முழுமையாக உணர்ந்திடுங்கள். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையின் மேல் நம்பிக்கை ஏற்படுவதை உணர்வீர்கள்.\nஉங்கள் நண்பரைக் கண்டால் மகிழ்ச்சி அடைகிறீர்களா அதை முழுமையாக உணர்ந்திடுங்கள். “உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று நண்பரிடம் கூறுங்கள். பூவிலிருந்து வரும் நறுமணம் எங்கும் பரவுவது போல உங்களுடைய மகிழ்ச்சி, சந்தோஷம், மனநிறைவு உங்களின் வாய் வழியாக தொண்டை, இதயம் என உடல் முழுவதும் சென்று நிறைவதாக உணர்ந்திடுங்கள். மகிழ்ச்சியை முழுமையாக அனுபவியுங்கள்.\nஇதைத் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் உலகமே புதுமையாக தெரியும். தேனீ தேன் துளிகளை சேகரிப்பது போல உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை சேகரித்திடுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது.\nதரையில் நேராக படுத்துகொண்டு 2 கால்களை மட்டும் செங்குத்தாக மேலே தூக்கவும்.அதாவது நம் இடுப்பு பாகம் தரையில் தான் இருக்க வேண்டும்.15 வினாடிகள் அப்படியே வைத்திருந்து பின் மெது மெதுவாக கால்களை கீழே இறக்கவும்.முதலில் கஷ்டமாக இருக்கும்.அப்புறம் பழகிவிடும்.\nபுரியாத சினிமா படம் வேண்டும்\nநீ எனக்கு புரிய வைக்க....‌‌\nஉன் அணைப்பினில் நான் கிடக்க..\nஉன் செல்லக்குட்டி யாய் நான் இருக்க...\nசிம்ரன் போல இடை வேண்டுமா\nஎல்லா பெண்களுக்கும் குண்டாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் இடை மட்டுமாவது மெலிந்து கொடி போல் இருக்க வேண்டும் என ஆசையாக இருக்கும். ஆசை யாரை விட்டது எனக்கும் அதே ஆசை தான். ஆனால் கண்ணாடியில் என்னை பார்த்தால் கண்ணா���ி கூட வாய் விட்டு சிரிக்கும்.\nநான் பெண் என்றாலும் எனக்கு heroines இடுப்பு பார்க்க ரொம்ப பிடிக்கும் அதிலும் எனக்கு சிம்ரன் இடை ரொம்ப பிடிக்கும். வாழ்க்கையில் ஒரு நாளாவது அந்த மாதிரி இடுப்புடன் இருக்கணும்னு கனவெல்லாம் கூட இருக்கு. ஆனால் 5feet height கும் 80kg weight கும் சிம்ரன் இடுப்பெல்லாம் கனவு தான். ஆசை listல கூட சேர்க்க முடியாது பேராசை listல தான் சேர்க்க முடியும்.\n4 அல்லது 5வருடங்களுக்கு முன் ஒரு பிரபலமான paperல் சிம்ரன் போல இடை வேண்டுமா என தலைப்பிட்டு ஒரு கட்டுரை வந்தது. அதில் பெரிதாக ஒன்றும் இல்லை simple exercise ஒன்று செய்ய சொல்லி இருந்தது. அதை படித்த பின் உடனே அந்த exercise செய்து simran இடுப்பு மாதிரி கொண்டு வர வேண்டும் என்று மறுபடி ஆசை வந்து விட்டது. ஆனால் நாளைக்கு செய்யலாம், காலையில் செய்யலாம் , night செய்யலாம்னு நாட்கள் தான் கடந்து போனது. அப்போது எனக்கு ஒரு நல்ல பழக்கம் எதாவது paper ல் பிடித்த மாதிரி வந்தால் அதை cut செய்து வைத்துக் கொள்வது.அப்படி தான் அந்த paper ம் cut செய்து வைத்திருந்தேன். அப்புறம் சின்ன சின்ன exercise, walking செய்து எடை 80kg லருந்து 65kg க்கு குறைந்தது.\nஎடை தான் குறைந்து விட்டதேனு அப்புறம் exercise எல்லாம் விட்டாச்சு. அப்புறம marriage ஆகி குழந்தை பிறந்த பிறகு எடை மறுபடி 80kg ஆக கூடி விட்டது. பாப்பாவ தனியாக பார்த்துக்கொள்வதால் exercise பண்ண simplea நடக்க கூட time இல்லை. உடம்பை கண்ணாடியில் பார்த்தால் ரொம்ப கவலையாக இருக்கு. இப்படியே போனால் 100kg தாண்டி போய்விடும் போல இருக்கு. என்ன பண்ணலாம்னு ரொம்ப நாளா யோசித்துக்கிட்டு இருந்தேன்.\nபோன மாசம் old cupboard பார்க்கும் போது பழைய cut பண்ண papersலாம் கிடைச்சுது. அதுல இந்த சிம்ரன் இடை paperம் கிடைத்தது. ரொம்ப சந்தோக்ஷமாக்க இருந்தது. மறுபடி சிம்ரன் இடை ஆசை வந்து விட்டது. இனி தள்ளி போட கூடாது என்று முடிவு செய்து உடனே ஆரம்பித்து விட்டேன்.\nExercise ரொம்ப simple தான் காலையில் முழித்ததும் படுக்கையை விட்டு எழும்பாமல் நேராக படுத்துக் கொள்ள வேண்டும். கைகள் இரண்டும் பக்கவாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியே படுத்துக் கொண்டு கால்களை தூக்கி முட்டியை மடித்து வயிற்றை தொட்டு செல்ல வேண்டும். தினமும் 100 times இதை செய்தால் தொப்பை எல்லாம் குறைந்து சிம்ரன் போல‌ flat வயிறு கிடைக்கும்.\nஒரே நாளில் 100times செய்ய முடியாது. அதனால் முதலில் ஒரு வாரம் தினமும் 10times செய்து நன்கு ���ழகியதும் பத்து பத்தாக கூட்டி தினமும் 100times செய்யலாம். என்னால் தினமும் காலையில் செய்ய முடியவில்லை அதனால் night தூங்குவதற்கு முன் செய்து விட்டு தூங்குகிறேன். இந்த வாரம் தினமும் 40 செய்கிறேன். அடுத்த வாரம் இன்னும் 10 சேர்த்து 50 செய்ய வேண்டும்.\nஎனக்கு வயிறு கொஞ்சம் reduce ஆன மாதிரி இருக்கு பார்க்கலாம். இருந்தாலும் கூடவே பிறந்த சோம்பல் இருப்பதால் அடிக்கடி செய்யாமல் விட்டு விடுகிறேன். யாராவது தோழிகளுக்கு தொப்பை குறைய ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம சொல்லி வைத்து விட்டு செய்யலாம். சேர்ந்து செய்யும் பொது சோம்பல் வராது.\nதோழிக‌ள் யாராவது என் கூட தொப்பை குறைக்க விரும்பினால் கீழே உள்ள Button i click பண்ணுங்க. நாம daily செய்து சிம்ரன் போல ஆகலாம்\nஎல்லோரும் கேள்விபட்டிருப்பிர்கள் காலையில் எழுந்த வுடன் 1.5 லிட்டர் தண்ணீர் குடித்தால் நிறய‌ பலன் தரும் என, ஆனால் நம்மில் பலர் 1.5 லிட்டரா என மலைத்து போய் தண்ணீர் குடிக்க முயற்சி செய்வதில்லை. ஆனால் உடல் எடை குறைக்க இது ஒரு எழிய முறை ஆகும்.\nமுதன்முதலில் காலையில் எழுந்த உடன் 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க முடியாது. அதனால் முதலில் 1 கப் தண்ணீர் குடிக்கவும். 1 வாரம் தொடர்ந்து காலையில் எழுந்த உடன் 1 கப் தண்ணீர் குடிக்கவும் முடிந்தால் இன்னும் 1 கப் தண்ணீர் குடிக்கவும். அடுத்த வாரம் காலையில் எழுந்த உடன் 2 கப் தண்ணீர் குடிக்கவும். அதன் பிறகு இரவில் படுப்பதற்க்கு முன் ஒரு 500ml பாட்டில் நிறய தண்ணீர் பிடித்து வைத்து விட்டு காலையில் எழுந்த உடன் பாட்டில் தண்ணீர் குடிக்கவும். இது பழகிய பிற்கு 1 லிட்டர் பாட்டில் நிறய தண்ணீர் பிடித்து வைத்து குடிக்கவும். அதன் பிறகு 1.5 லிட்டர் பாட்டில் நிறய தண்ணீர் பிடித்து வைத்து குடிக்கவும்\nமுதன் முதலில் குடிக்கும் போது வாந்தி வருவது போல இருக்கும். ஆனால் 2 அல்லது 3 நாட்களில் சரி ஆகிவிடும்.\nகுழந்தைக்கு முயற்சி செய்யும் பெண்கள் 2 மாதங்கள் காலையில் தண்ணீர் குடித்தால் irregular periods குணமாகி சீக்கிரம் குழந்தை பெற வாய்ப்புகள் இருக்கிறது. விலை உயர்ந்த மருந்துகள் வாஙகி சாப்பிடுவதை விட இந்த முறை ப்யன்படுத்தி பாருங்கள்.\nஎனக்கு irregular periods, வெள்ளைபடுதல் problem ரொம்ப வருடங்களாக‌ இருந்தது. 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க ஆரம்பித்த 2 மாதங்களில் சரி ஆகிவிட்டது. அதன் பிறகு உடல் எடையும் குறைய ஆரம்பி��்து விட்டது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்\nSlim ஆக இருக்க எல்லாருக்கும் ஆசை. இந்த blog யில் எனக்கு தெரிந்த, நான் பயன்படுத்திய tips லாம் எழுத இருக்கிரேன்\nசிம்ரன் போல இடை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/jul/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-2738802.html", "date_download": "2018-04-26T11:32:35Z", "digest": "sha1:2UUJSDPPACKNKADMT6UHHKRPYTACLKWM", "length": 8666, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தேக்வாண்டோ கின்னஸ் சாதனையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதேக்வாண்டோ கின்னஸ் சாதனையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்\nதேக்வாண்டோ கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை மாணவர்களுக்கு சாதனைச் சான்றுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nதேசிய அளவில் தேக்வாண்டோ பயிற்சியில் உலக சாதனை நிகழ்த்துவதற்காக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி 6 இடங்களில் பூம்சே எனும் தேக்வாண்டோ பயிற்சி நடைபெற்றது. மதுரை கோச்சடையில் உள்ள குயின்மீரா சர்வதேசப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேர் பங்கேற்றனர்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு தேக்வாண்டோ பயிற்சியில் ஒரு மணி நேரத்தில் அதிகமானோர் கையை மடக்கி நீட்டி செய்த பயிற்சி எண்ணிக்கையை விட, கடந்த ஏப்ரலில் 1,600 பேர் சேர்ந்து மேற்கொண்ட பயிற்சியில் 58,683 முறை மடக்கி நீட்டி சாதனை படைக்கப்பட்டது. இப்பயிற்சியை கின்னஸ் சாதனைப் புத்தக குழுவினர் ஏற்று அதற்கான சான்றிதழ்களை தற்போது வழங்கியுள்ளனர். இதையடுத்து மதுரையில் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு கின்னஸ் சாதனை சான்றுகளை வழங்கும் நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு மதுரை தேக்வாண்டோ கழகத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாதனை சான்றுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.\nநிகழ்ச்சியில் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன், ஒலிம்பிக் சங்க தமிழக துணைத் தலைவர் சோலை எம்.ராஜா, தேக்வாண்டோ கிராண்��் மாஸ்டர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜெயந்த்ரெட்டி, குயின்மீரா சர்வதேசப் பள்ளி இயக்குநர் கவிஞர் அபிநாத் மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் உள்ளிட்டோர் சாதனையை பாராட்டினர். இதில் தேக்வாண்டோ கழக மதுரை மாவட்டச் செயலர் பிரேம்நாத், சாதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நாராயணன், ஹைதராபாத் தேக்வாண்டோ வீரர்கள் கஜேந்திரகுமார், கலீல், டால்ஃபின் பள்ளி தாளாளர் கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Men-formal-trousers-pack3.html", "date_download": "2018-04-26T11:21:37Z", "digest": "sha1:M33JVLS3FGGWDSLXDVRDG5NUW5TLSDY7", "length": 4247, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 71% சலுகையில் Men Formal Trousers Pack 3", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் Men Formal Trousers Combo of 3 71% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SC24SEDM3 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,999 , சலுகை விலை ரூ 875 + 25 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/54-213418", "date_download": "2018-04-26T11:10:12Z", "digest": "sha1:LVUY2WMKJVPS2IJXJYLRORPGBFSX3C4V", "length": 6321, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இசைஞானி", "raw_content": "\n2018 ஏப்ரல் 26, வியாழக்கிழமை\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய இசைஞான��\nஇயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் வெளியிட்ட இசைஞானி இளையராஜா மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தின் கிறிஸ்தவ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.\nநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இளையராஜா \"இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆராய்ச்சி செய்து யூடியூபில் போடுகிறார்கள்\", என ஆவணப்படத்தை மேற்கொள்காட்டினார். மேலும், \"உண்மையான உயிர்த்தெழுதல் ரமண மகரிஷிக்கு நிகழ்ந்தது\" எனவும் அவர் குறிப்பிட்டார்.\nகிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் விமர்சித்துப் பேசிய இளையராஜாவுக்கு எதிராக தமிழகத்தின் சில கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளதோடு, பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.\n\"இசையமைப்பாளர் இளையராஜா இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார். இதனால் கிறிஸ்தவர்களாகிய எங்கள் மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரும் கொந்தளிப்பும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\" என கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய இசைஞானி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanannk.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-04-26T11:01:27Z", "digest": "sha1:GKG4OFOM2INZ2MK4ITXFLVNJU4DCCDPN", "length": 8004, "nlines": 50, "source_domain": "saravanannk.wordpress.com", "title": "சுனைனா | இந்த ஒரு நொடி", "raw_content": "\nநீர்ப்பறவை திரை படத்தை சமீபத்தில் தான் காண நேர்ந்தது. மிக சிறப்பான ஒரு காதல் கதை என்று சொல்லலாம். மீனவ கிராமத்தின் சூழலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்ட படம்.\nமிகவும் இயல்பான சினிமாத்தனம் இல்லாமல் கதை சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். ஒரு சமூக பிரச்சினையை எடுத்து கொண்டு அதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்த விதம் அருமை, ஆனால் காதல் சொல���லப்பட்ட அளவுக்கு மீனவ கொலை பற்றிய விஷயங்கள் அழுத்தம் குறைவாக இருப்பது நெருடல்.\nஎன்னளவில் இதை ஒரு சிறந்த காதல் படமாக கொள்ளவே மனம் ஒப்புகிறது. அருளப்ப சாமி (விஷ்ணு) மற்றும் எஸ்தர் (சுனைனா) காதல் காட்சிகள் அருமை. விஷ்ணு நடிப்பில் முன்னேறியுள்ளார், அவரின் உழைப்பு இந்த படத்தில் நன்றாக தெரிகிறது. சுனைனா தமிழுக்கு நல்ல கதாநாயகியாக வரக்கூடிய வாய்ப்புகள் பிரகாசம்.\nஇவ்விருவரை தவிர்த்து நம் மனதில் நிற்க கூடியவர்கள், விஷ்ணுவின் அப்பாவாக வரும் ‘பூ’ ராம், அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் இருவரின் நடிப்பும் எதார்த்தம். மகன் மேல் பாசம் வைக்கும் பெற்றோராக இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.\nமகன் தவறு செய்யும் போது திருத்த முயல்வதும், திருந்தி வரும் போது அவன் உழைக்க படகு செய்ய சொல்லி உதவும் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார் ராம். சரண்யா வழக்கம் போல ஒரு நல்ல அம்மாவாக நடித்திருக்கிறார்.\nகுடிகார நண்பர்களாக ப்ளாக் பாண்டி மற்றும் தமிழ் வாத்தியாராக வரும் தம்பி ராமையா கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். ஒன்லைனர்களில் சிரிப்பு சிறப்பாகவே உள்ளது.\nவசனங்களில் “ஜே.மோ” நறுக்கு தெறிக்கிறது, ஒரு இடத்தில் நமது பத்திரிக்கைகள் தமிழ் மீனவர் பலி என்று எழுதும் தவறான போக்கை கண்டித்து ஒரு வசனம் வருகிறது, இந்திய மீனவர் பலி என்று தான் கூறவேண்டும். தமிழ் மீனவர் பலி என்பது மாநில பிரச்சினையாக பார்க்கப்படும், இது மாநில பிரச்சினை அல்ல நாட்டின் பிரச்சினை என்பது தான் சரியான கண்ணோட்டம் ஆகும்.\nபாடல்கள், இசை திரை கதையோடு ஒத்து நெருடாமல் வருகிறது. பல திரைப்படங்கள் இசை கதையோடு ஒன்றாமல் தனித்து நிற்கும், அப்படியல்லாமல் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. இளையராஜாவின் பல பாடல்கள் சிறப்பாக இருந்தும் கதையோடு ஒன்றாமல் இருந்ததால் அவரின் ஆற்றல் சரியாக வெளிப்படவில்லை என்பது என்னுடைய மனக்குறை.\nகடலிலேயே பிறந்து, வாழ்ந்து, இறந்து போகும் மீனவர்களின் போராட்டம் தான இந்த நீர்ப்பறவை.\nநீர்ப்பறவை – இன்னும் இறகை விரித்திருக்கலாம் (3.5/5)\nBy சரவணன் குமார் • Posted in திரைப்படங்கள், பொழுதுபோக்கு\t• குறிச்சொல்லிடப்பட்டது சீனு ராமசாமி, சுனைனா, தம்பி ராமையா, திரை விமர்சனம், நீர்ப்பறவை, விஷ்ணு, neerparavai, review for neerparavai, seenu ramasamy, tamil film\nகார்கில் வெற்றி தினம் – இன்று\nதோன்றியவைகள் ��ாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2017 ஜூலை 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கனவுகள் (4) சான்றோர்கள் (6) நிமிர்ந்து நில் (5) பொழுதுபோக்கு (7) எனக்குப் பிடித்த பாடல்கள் (2) கதை (1) திரைப்படங்கள் (2) ரௌத்திரம் பழகு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikeasrikandhan.blogspot.com/2010/12/%E0%AE%B9%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE.html", "date_download": "2018-04-26T11:33:52Z", "digest": "sha1:PUMYD22UGCXQLZ4TCW3Y7YSICALAMQYM", "length": 11291, "nlines": 269, "source_domain": "ikeasrikandhan.blogspot.com", "title": "மறவாதே கண்மணியே..: ஹய்யோ..வெட்கம்.", "raw_content": "\nநினைவோடு வாழ்தல் தவமென்பர்.. வரமென்கிறேன் நான்..\nகளைந்தெறிந்த பின்பும் உன் வெட்கங்களை\nஎன் நேரங்கள் போவதே தெரிவதில்லை என்கிறாய்.\nஅடி பாவி.. நானா உன் நேரங்களை\nஉன் வெட்கங்கள்தனே செய்கின்றன என்றதற்கு..\nஅதற்கும் காரணம் நீதானே என்கிறாய்\n\" இந்த மருதாணியை பாரேண்டா..\nஇப்டி சிவந்து நா பாத்ததே இல்லடா..\"\nஆனா இதவிட அழகா சிவந்ததைஎல்லாம்\n\" ஏய்.. நா ஒருமுறைதானே சொன்னேன்..\nஅதுக்குள்ள ஒரு வெட்க்ககுளியலே நடத்திட்ட\nஎதிரே வரும் என்னை பார்த்ததும்\nஉன் கண்கள் சிரிப்பது இயல்புதான்..\nஅனால் உன் கைகள் உடைகளை\nமறைக்கிறையா.. இல்லை ஞாபகம் செய்கிறாயா\nவெட்கம் இவ்வளவு அழகா உணர வெச்சுடீங்க.\nஆஹா.. சூப்பர் வெக்கமா இருக்கே.. அசத்துங்க லோகு.\nஆஹா.. சூப்பர் வெக்கமா இருக்கே.. அசத்துங்க லோகு.\\\\\nகாதல் வழியும் வரிகள்...குறும்புடன் :) ரசித்தேன்..\nஎன்னமா உருகி உருகி லவ் பண்றாங்க.. ஹ்ம்ம் பொறாமையா இருக்கு.... நமக்கு ஒன்னும் இப்டி தோணலயேன்னு\nஇதில் நான்காவது கவிதை :)\nகாதல் வழியும் வரிகள்...குறும்புடன் :) ரசித்தேன்..\\\\\n செம செம .. ரொம்ப பிடிச்சிருக்கு ..\n//.\" ஏய்.. நா ஒருமுறைதானே சொன்னேன்..அதுக்குள்ள ஒரு வெட்க்ககுளியலே நடத்திட்ட\"\"ஏய்.. சும்மா இருடா..\"ம்ம்.. எங்கிருந்துதான் வருமோஇந்த பெண்களுக்கு மட்டும்./\n எப்படிங்க இப்படியெல்லாம் உண்மைலேயே கலக்கல் .\n\\\\ கோமாளி செல்வா said...\n செம செம .. ரொம்ப பிடிச்சிருக்கு ..\nஅழகான காதல் அருமையான கவிதைகள்\nபடங்களின் தேர்வும்... அதற்க்கான கவிதைகளும் கலக்கல்... இனி தொடர்ந்து வரேன்...\nம்ம்ம்...இயல்பான நடையில், அழகான வெட்கங்கள்.. இல்ல இல்ல கவிதைகள்...\nநட்பூபூபூ.. பூ... பூ ..\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2011/06/blog-post_8414.html", "date_download": "2018-04-26T11:45:37Z", "digest": "sha1:RLKZBK2BGR3YSZKYXHRLIGHMNLNJKPE3", "length": 46486, "nlines": 151, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: நான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில் சுவாமி நித்யானந்தா, மற்றும் நடிகை ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக ஒரு சில கருத்து", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nநான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில் சுவாமி நித்யானந்தா, மற்றும் நடிகை ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக ஒரு சில கருத்து\nநான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில் சுவாமி நித்யானந்தா, மற்றும் நடிகை ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக ஒரு சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.\nசுவாமி நித்யானந்தா அவர்களை விமர்சிக்க நான் இங்கே வரவில்லை. மாறாக, இந்து சமுதாய அன்பர்களுக்கு மாத்திரம் இங்கு ஒரு விடயத்தைக் கூற ஆசைப்படுகின்றேன். ஒரு மதத்தை சரி பிழை என்பதை தீர்மானிப்பதற்கு உங்களது வேதத்தை அளவுகோளாகக் கொள்ள வேண்டுமே தவிர தயவு செய்து உங்களைப் போன்ற ஆறறிவுள்ள மனிதர்களை அளவு கோளாக கொள்ளாதீர்கள்.\nநித்யானந்தன் போன்ற சுவாமிகள் செய்கின்ற அசிங்கமான மானக்கேடான செயற்பாடுகளால் இந்து மதத்திற்கு எவ்வித கலங்கமும் ஏற்படவில்லை. ஏற்படவுமாட்டாது. இதே மாணக்கேடான செயல்களை உங்களது மத நூல் சொல்லியிருந்தால்தான் இந்து மதத்திற்கு அசிங்கம். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை இந்த ஈனச்செயலுக்கெதிரான ஒட்டு மொத்த இந்து மக்களின் கொந்தளிப்பினாலேயே விளங்கிக்கொள்ள முடிகின்றது.\nஇந்து மக்கள் தவறாக எடுத்துக்கொள்ளாவிடில் இஸ்லாம் மார்க்கம் தொடர்பான ஒரு கருத்தை சுருக்கமாக இங்கு பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன். அதாவது, இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தவரைக்கும் ஆபாசங்களையும் அசிங்கங்களையும் நேரடியாக தடைசெய்வதோடு மட்டும் நின்று கொள்ளாமல் அவற்றின் பால் ஒரு மனிதனை இட்டுச்செல்லுகின்ற வாயில்கள் அனைத்தையும் மூடிவிடும். அதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் தன்னிகரில்லா சிறப்பம்சமாகும்.\nமுதலில் சுவாமி நித்யானந்தா அவர்களை எடுத்துக்கொள்வோம். அவர் இதுபோன்ற ஈனச்செயலில் ஈடுபடுவதற்கு அடித்தளமிட்டது எது துறவறம் என்பதை எவராலும் மறுக்க முடியாதல்லவா துறவறம் என்பதை எவராலும் மறுக்க முடியாதல்லவா மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கு��்ளும் ஆசைகள், உணர்ச்சிகள் இருக்கவே செய்கின்றன. அந்த ஆசைகளும் உனர்ச்சிகளும் வரையரையோடு இருந்தால் அவன்தான் மனிதன். வரையரையை விட்டும் அப்பாற்பட்டு விட்டால் அவன் மிருகமாக மாறி விடுகின்றான்.\nஇவ்விரண்டிற்கும் அப்பால் தனக்கு எந்தவித ஆசாபாசங்களும் இல்லை, தான் ஒரு துறவி என்று வாதிடுவானாயின் அவன் வெறும் பொய்யனாகத்தான் இருப்பான். அது மட்டுமன்றி சில வேலைகளில் மிருகமாகக்கூட மாறிவிடுவான். அதற்கு நல்லதொரு உதாராணம்தான் நித்யானந்தா போன்ற சுவாமிகள். துறவறம் என்ற போலி வாதம் விபச்சாரம் வரைக்கும் இட்டுச்செல்லும் ஒரு செயலாக இருப்பதனால்தான் இஸ்லாம் விபச்சாரத்தை தடை செய்கின்ற அதே நேரம் துறவறத்தையும் சேர்த்தே தடை செய்கிறது.\nஎமது ஆத்மீகத் தலைவர் நபிகளார் அவர்களது காலத்தில் மூன்று மனிதர்கள் அண்ணார் அவர்களின் சபைக்கு வந்து, ஒருவர் 'நான் இரவு முழுக்க தூங்காமல் இறைவனை தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்' என்றும், மற்றவர் 'நான் காலம் பூராக நோன்பு நோற்றுக் கொண்டே இருக்கப் போகின்றேன்' என்றும், மற்றவர் 'நான் பெண்களை விட்டும் விலகி திருமனம் முடிக்காமலே வாழப் போகின்றேன்' என்றும் முறைப்பட்டனர். அந்த நேரத்தில் எமது ஆத்மீக் தலைவர் அவர்கள் வருகை தந்து, நீங்கள் இப்படி இப்படி எல்லாம் கூறுகின்றீர்கள். அறிந்து கொள்ளுங்கள், நானோ உங்கள் அனைவரையும் விட இறைவனை அதிகம் பயப்படுபவன், அச்சப்பட்டு வாழ்பவன். ஆனால், நான் நோன்ப பிடிக்கவும் செய்கின்றேன், விடவும் செய்கின்றேன். (இரவில்) தொழவும் செய்கின்றேன், தூங்கவும் செய்கின்றேன். மற்றும் நான் (பென்களை விட்டும் ஒதுங்கி வாழாமல்) திருமனமும் செய்கின்றேன். இதுதான் எனது வழிமுறை. இவ்வழிமுறையை எவர்கள் புறக்கனிக்கிறார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.\nபாரத்தீர்களா அன்பர்களே, ஆன்மீகத் தலைவரின் சீரிய வழிகாட்டுதலை இதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை. இவ்வழிமுறையை இஸ்லாமியர்கள் மட்டுமன்றி அனைத்து மதத்தவர்களும் கடைப்பிடிப்பார்களாயின் நித்யானந்தா போன்ற பல சுவாமிகளின் அசிங்கமான ஆபாசமான ஈனச்செயல்களிலிருந்து பாதுகாப்புபெற முடியும் என்பது நிச்சயம்.\nஅடுத்து, பிரபல நடிகை ரஞ்சிதா அவர்களை எடுத்துக் கொள்வோம். இப்பெண் அனைத்து சினிமா நடிகைகளுக்கும் ஒரு படிப்பினையும் பாடமுமாகும். நான் ஏற்கனவே குறிப்பிட்து போன்று, இஸ்லாமிய மார்க்கம் எந்த ஒரு அசிங்கத்தையும் ஆபாசத்தையும் தடை செய்வதற்கு முன் அவற்றின் பால் இட்டுச்செல்கின்ற சகல அம்சங்களுக்கும் வேலி போட்டு விடும். சற்று சிந்தித்துப்பாருங்கள் இந்த ரஞ்சிதாவை நித்யானந்தாவிற்கு எப்படித் தெரியும் இந்த ரஞ்சிதாவை நித்யானந்தாவிற்கு எப்படித் தெரியும் ரஞ்சிதா எதனால் ஆசிரமத்திற்கு உள்வாங்கப்பட்டார்; ரஞ்சிதா எதனால் ஆசிரமத்திற்கு உள்வாங்கப்பட்டார்; நித்யானந்தாவிற்கு ரஞ்சிதா மீது ஈர்ப்பை காட்டிக்கொடுத்தது எது நித்யானந்தாவிற்கு ரஞ்சிதா மீது ஈர்ப்பை காட்டிக்கொடுத்தது எது இதனை இன்னுமொரு வார்த்தையில் சொன்னால் குறித்த பெண்னை போகையாக பயன்படுத்த வைத்தது எது இதனை இன்னுமொரு வார்த்தையில் சொன்னால் குறித்த பெண்னை போகையாக பயன்படுத்த வைத்தது எது இக்கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் சினிமாதான் என்பதை உங்கள் ஒவ்வொருவரது மனச்சாட்சியும் மறுத்துரைக்குமா இக்கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் சினிமாதான் என்பதை உங்கள் ஒவ்வொருவரது மனச்சாட்சியும் மறுத்துரைக்குமா\nஒரு பெண், தனது கணவன் மாத்திரம் பார்த்து ரசிக்க வேண்டிய இறைவன் அருளாகக் கொடுத்திருக்கின்ற உடல் அழகை அந்நிய ஆண்களுக்கு காட்டுவதில் என்ன மர்மம் இருக்கிறது ஒரு பெண்ணின் கற்புக்கு உலகத்தில் என்ன விலை இருக்கிறது ஒரு பெண்ணின் கற்புக்கு உலகத்தில் என்ன விலை இருக்கிறது சினிமாவில் ஈடுபடுகின்ற எந்த ஒரு நடிகையும் (விதிவிலக்காக சிலர் இருக்கலாம்) தனது கற்பு தனது கணவன் அல்லாத அந்நிய ஆனினால் பறிபோவதை விரும்பவே மாட்டார்கள். இல்லை, சினிமா நடிகைகளை திருமணம் செய்கின்ற ஆடவர்களாவது அதனை விரும்பவார்களா சினிமாவில் ஈடுபடுகின்ற எந்த ஒரு நடிகையும் (விதிவிலக்காக சிலர் இருக்கலாம்) தனது கற்பு தனது கணவன் அல்லாத அந்நிய ஆனினால் பறிபோவதை விரும்பவே மாட்டார்கள். இல்லை, சினிமா நடிகைகளை திருமணம் செய்கின்ற ஆடவர்களாவது அதனை விரும்பவார்களா அப்படியிருக்க, ஒரு பெண்ணிடத்தில் கட்டாயம் குடிகொண்டிருக்க வேண்டிய ஒழுக்கம், மானம், ரோஷம், வெட்கம் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் அற்ப உலக ஆதாயங்களுக்காக தன்னை ஒரு கண்காட்சிப் பொருளாக மாற்ற��� காண்பிப்பதில் என்ன இன்பம் காண்கிறார்கள் அப்படியிருக்க, ஒரு பெண்ணிடத்தில் கட்டாயம் குடிகொண்டிருக்க வேண்டிய ஒழுக்கம், மானம், ரோஷம், வெட்கம் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் அற்ப உலக ஆதாயங்களுக்காக தன்னை ஒரு கண்காட்சிப் பொருளாக மாற்றி காண்பிப்பதில் என்ன இன்பம் காண்கிறார்கள் அதை விட்டுவிடுங்கள், சினிமா நடிகைகளை திருமணம் செய்திருக்கின்ற ஆண்கள் தங்களது மனைவியின் உடல் அங்கங்களை தனக்கு முன்னால் இன்னுமொறு ஆண் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதை விரும்புவார்களா அதை விட்டுவிடுங்கள், சினிமா நடிகைகளை திருமணம் செய்திருக்கின்ற ஆண்கள் தங்களது மனைவியின் உடல் அங்கங்களை தனக்கு முன்னால் இன்னுமொறு ஆண் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதை விரும்புவார்களா மனச்சாட்சி தீர்ப்புச் சொல்லட்டும். ஆனால் அதுதானே நடந்து கொண்டிருக்கின்றது.\nஇவை அனைத்தையும் விட்டு விடுங்கள் சினிமாவில் ஈடுபடும் நடிகைகள் சிந்திப்பாரகளாக சினிமாவில் ஈடுபடும் நடிகைகள் சிந்திப்பாரகளாக உங்களது உடல் அங்கங்களை உங்கள் கணவனுக்கு நிகராக இருக்கின்ற ஆண்கள் மாத்திரம் ரசிக்கவில்லை. உங்கள் கூடப்பிறந்த சொந்த சகோதரனுமல்லவா ரசிக்கின்றான். நாளை தங்களுக்கு குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் சினிமாவில் ஈடுபாடு காட்டும் போது தனது தாய் நடித்த படத்தை பாரத்தால் அவனது சிந்தனை என்னவாக இருக்கும் உங்களது உடல் அங்கங்களை உங்கள் கணவனுக்கு நிகராக இருக்கின்ற ஆண்கள் மாத்திரம் ரசிக்கவில்லை. உங்கள் கூடப்பிறந்த சொந்த சகோதரனுமல்லவா ரசிக்கின்றான். நாளை தங்களுக்கு குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் சினிமாவில் ஈடுபாடு காட்டும் போது தனது தாய் நடித்த படத்தை பாரத்தால் அவனது சிந்தனை என்னவாக இருக்கும் சொந்தக் கணவனோடு முத்தமிட்டு கொஞ்சிக் குலவுவதை தங்களது பிள்ளைகள் பார்ப்பதையே அசிங்கமாகக் கருதுவீர்கள். அதே உங்களது குழந்தை உங்களது தகப்பன் அல்லாத வேறொரு ஆணுடன் கொஞ்சிக் குலவுவதைப் பார்த்தால் அந்தப் பிள்ளைகளது மனோ நிலை என்னவாக இருக்கும் சொந்தக் கணவனோடு முத்தமிட்டு கொஞ்சிக் குலவுவதை தங்களது பிள்ளைகள் பார்ப்பதையே அசிங்கமாகக் கருதுவீர்கள். அதே உங்களது குழந்தை உங்களது தகப்பன் அல்லாத வேறொரு ஆணுடன் கொஞ்சிக் குலவுவதைப் பார்த்த��ல் அந்தப் பிள்ளைகளது மனோ நிலை என்னவாக இருக்கும் அதை நீங்கள்தான் விரும்புவீர்களா அல்லது உங்கள் குழந்தைகளைத்தான் சினிமாவில் ஈடுபாடுகாட்டுவதை விட்டும் தடுக்கப் போகின்றீர்களா\nஉதாரணத்திற்கு, சூரியா, ஜோதிகா ஆகிய இரு நடிகர்களையும் எடுத்துக்கொள்வோம். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இக்குழந்தை வாலிப வயதை அடைந்ததும் தனது அப்பாவாகிய சூர்யா, அம்மா அல்லாத வேறோரு சினிமா நடிகையோடு கொஞ்சிக் குலவும் படத்தை பார்க்க நேரிட்டால் அல்லது அந்தப் பிள்ளை பாடசாலையில் படிக்கும் போது நன்பர்கள் தனது அப்பாவை அம்மா அல்லாத பிற நடிகையோடு, அம்மாவை அப்பா அல்லாத பிற நடிகனோடு தொடர்புபடுத்திப் பேசினால் அக்குழந்தையின் மனோ நிலை என்னவாகும் அந்தப் பிள்ளைக்கு முன்னாள் அப்பாவும் அம்மாவும் எப்படி தலை நிமிர்ந்து நடக்கப் போகின்றார்கள். நான் இங்கே குறிப்பிடுவது படக்கதையைப் போன்று கற்பனைக் கதையல்ல. நிஜக்கதையை. மனசாட்சி தீர்ப்புச் சொல்லட்டும் அந்தப் பிள்ளைக்கு முன்னாள் அப்பாவும் அம்மாவும் எப்படி தலை நிமிர்ந்து நடக்கப் போகின்றார்கள். நான் இங்கே குறிப்பிடுவது படக்கதையைப் போன்று கற்பனைக் கதையல்ல. நிஜக்கதையை. மனசாட்சி தீர்ப்புச் சொல்லட்டும் (நான் இந்த இடத்தில் இவ்விருவரை மாத்திரம் குறிப்பிட்டது உதாரணத்திற்காகத்தான். அத்தோடு இவ்விருவரையும் சாடுவதற்காக இதனை எழுதவில்லை. மாறாக நியாயத்தை சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே எழுதுகிறேன்.)\nஅத்தோடு இதுபோன்ற அனாச்சாரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் துணைபோகின்ற அப்பாஸ், ஏ.ஆர் ரகுமான் போன்ற இஸ்லாத்தின் துரோகிகளையும் சேர்த்தே இங்கு சாடுகின்றேன். தமிழ் உலகத்தில் இப்படியான விபச்சாரங்களும் அசிங்கங்களும் அநாச்சாரங்களும் புரையோடிப்போய் இருப்பதற்கு காம லீலைப் படங்களுக்கு அப்பால் இந்த சினிமாக்கள்தான் முதற்காரணம் என்று நான் சொன்னால் மனசாட்சி இருக்கின்ற எவரும் மறுக்க முடியாது.\nரஞ்சிதா என்ற பெண்மனி விபச்சார சந்தைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு அவர் சினிமாவில் பிற அந்நிய ஆண்களுக்கு தனது கணவன் மாத்திரம் பார்க்க வேண்டிய மேனியை காட்சிப் பொருளாக மாற்றியதுதான் பிரதான காரணமாகும் என்பதுதான் நான் மேற்குறிப்பிட்டவற்றின் சாரம்சமாகும்.\nஎனவே, நான் மேற்குறிப்பிட்���தைப் போன்று, இஸ்லாமிய மார்க்கம் விபச்சாரத்தை தடைசெய்வதற்கு முன்பாக அதற்கு உந்து கோளாக இருக்கின்ற ஒரு பெண்ணின் மறைவிடங்களான உடல் அங்கங்களுக்கு ஒரு கட்டுப்பாடை போடுகிறது. அதாவது முகம், இரு மணிக்கட்டுகள் ஆகியவற்றைத் தவிர மற்றைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்குமாறு இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கிறது. அதுதான் ஒரு பெண்னுக்கு பாதுகாப்பும் சுதந்திரமுமாகும் என்பதை திட்டவட்டமாக வலியுருத்துகிறது. ஒரு மனிதனுக்கு இச்சையை உண்டுபன்னக் கூடிய மனைவியின் மேனியை கணவனைத் தவிர வேறு எவரும் பாரத்துவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் கடுமை காட்டுகிறது. இதனால்தான் இன்று உலகத்தில் மலிந்து காணப்படுகின்ற ஆபாசங்கள், விபச்சாரங்களில் முஸ்லிம் அல்லாதவர்களே முன்னனியில் இருக்கின்றனர். இந்த உண்மையை ஜாதி மத வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று நடு நிலையோடு சிந்திப்பீர்களாயின் நான் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்பதை இலகுவில் புரிந்து கொள்வீர்கள்.\nஎனது அன்பிற்கினிய முஸ்லிம் அல்லாத அன்பர்களே தாங்கள் இவ்வாறான மானக்கேடான காரியங்களைப் பார்த்து கொந்தளிப்பது பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது. நான் தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் அடிப்படையில் தவறு செய்திருக்கின்றோம் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும். அஸ்திவாரத்தில் கோட்டைவிட்டுவிட்டு நாம் அழுது புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது\nமுக்கால்வாசி அதைவிட மேலான உடல்பகுதிகளை அந்நிய ஆண்களுக்கு காட்டுவதை நவீன கலாச்சாரம் என்கிறோம். முழு உடலையும் காட்டினால் தவறு என்கிறோம். ஆட்டுப்பண்னையில் வேலிபோட்டதன் பின் ஆடுகள் தவறினால் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. எந்த வேலியும் போடாமல் துரந்து வைத்துவிட்டு அதையே கலாச்சாரமாக ஆக்கிவிட்டு தவறிப்போனதும் கவலைப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், வேரை விட்டு விட்டு கிளையைப் பிடுங்குவதால் எந்த அர்த்தமும் இல்லை. பச்சிளம் பாலகனையே சீர்கெடுத்திருக்கின்ற இந்த சினிமா (கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியைப் பார்த்தால் பட்டென புரிந்து கொள்வீர்கள்) இள வயதினரை பாழ்படுத்தாமலா விடும்\nநடிகை ரஞ்சிதாவை நேற்று வரை ஆடை அணிந்த நிர்வாணியாக சினிமா உலகம் பாரத்தது. இன்று ஆடை இல்லா நிர்வாணியாக பார்த்திருக்கிறது. சிறிய வித்தியாசம்தான் பதட்டப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் பாதி ஆடை அணிந்த நிர்வாணியாக இருக்கும் போது கை தட்டி ஊக்குவித்த சினிமா உலகம் பாதி ஆடை இல்லாத நிர்வாணியாக இருந்தமையினால் தூற்றுகின்றமைதான். விபச்சாரம் வரைக்குமுள்ள அனைத்தையும் படம் போட்டுக்காட்டிவிட்டு விபச்சாரத்தில் மாத்திரம் ஈடுபடவேண்டாம் என்று சட்டம்போடுவதில் வேடிக்கையும் வினோதத்தையும் தவிர வேறு என்னதான் இருக்கிறது.\nஇதனால்தான் முஸ்லிம்களின் வேதமாகிய அருள்மறை அல்குர்ஆன் கூறுகிறது.\nநீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அத்தியாயம் :17 வசன எண்:32)\nஅல்குர்ஆன் விபச்சாரத்தில் ஈடுபடாதீர்கள் என்று கூறவில்லை. மாறாக நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது. நுழைவதைத் தடுப்பதற்கு முன்னால் வாயிலையே அடைக்கின்றது இஸ்லாமிய மார்க்கம். மீண்டும் அல்குர்ஆன் கூறுகிறது.\nவெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். (அத்தியாயம்:06 வசன எண்:151)\nஇவ்வசனத்திலும் நெருங்காதீர்கள் என்ற வார்த்தையைத்தான் இறைவன் பயன்படுத்துகின்றான். இதனால்தான் இஸ்லாமியர்களாகிய நாங்கள் ஒட்டுமொத்த சினிமாக்களையும் தடுக்கப்பட்டவை என்று கருதுகிறோம். ஏனென்றால் எம்மைப் படைத்து பரிபாலிக்கின்ற இரட்சகன் விபாச்சாரம், மாணக்கேடான காரியங்களை நெருங்க வேண்டாம் என்று கூறுகிறான். சினிமாக்கள் அவற்றை நெருங்குவதற்கான நுழைவாயில்கள் அல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்\nஇந்த இடத்தில் தஸ்லீமா நஸ்ரின், ஏ.ஆர் ரகுமான் (இசையமைப்பாளர்), ரகுமான் (நடிகர்) அப்பாஸ், ரியாஸ்கான் போன்ற இஸ்லாமிய பெயர்தாங்கிகளை வதிவிளக்களிக்கின்றேன். இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் இஸ்லாத்தின் துரோகிகள் என்றே கருதுகிறோம். இந்து மத அன்பர்கள் நடிகை ரஞ்சிதா மீது எவ்வளவ வெறுப்புணர்வு காட்டுகின்றார்களோ அதே அளவுக்கான வெறுப்புணர்வை இவர்கள் மீது நாம் காட்டுகின்றோம். ஸ்டீவன்சன் என்ற உலகப்புகழ்பெற்ற பாடகன் யூஸுப் இஸ்லாமாக, கமலாதாஸ் என்ற பெரும் எழ��த்தாளரும், ஒழுக்கக்கேடுகளை ஆதரித்தவருமான பெண்மனி கமலா சுரய்யாவாக மாறி, இஸ்லாத்தின் புனிதத்துவத்தை கலங்கம் இல்லாமல் பாதுகாத்து கொண்டிருக்கின்ற அதே நேரம் நான் மேலே குறிப்பிட்டவர்கள் போன்று இஸ்லாமிய பெயர்தாங்கிகள் இஸ்லாத்தை கலங்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மையாகும்.\nஎம்மைப் பொருத்தவரை ரஞ்சிதா மாத்திரமல்ல. தமிழ் உலக சினிமாவின் தாக்கத்தால் நடைபெருகின்ற எந்த விபச்சாரத்திற்கும் மேலே சொன்ன முஸ்லிம் பெயர்தாங்கிகளும் இறைவனிடதத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏ.ஆர் ரகுமானுக்கு திரையுலகங்கள், ஆட்சிபீடங்கள் வேண்டுமானால் பரிசில்கள், விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம். அவரைப் படைத்த இறைவன் நாளை மறுமையில் என்ன கொடுக்க இருக்கிறான் என்பதை மனச்சாட்சியின் அடிப்படையில் சிந்திப்பீராயின் நாளை உண்மையான முஸ்லிமாக மாறக்கூடும்.\nஇஸ்லாமியர்கள் அனைவராலும் இறை தண்டனைக்குரிய செயல் என்று அறியப்பட்ட இசையை தனது தொழிளாகக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏ.ஆர் ரகுமானுக்கு இஸ்லாமிய கடவுள் கோட்பாடு பற்றிக்கூட எதுவும் தெரியாது என்பதுதான் உண்மையாகும். அவர் பிறப்பால் முஸ்லிமல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். உண்மையில் இஸ்லாத்திற்கு வருபவர்கள் அதிகப்படியாக இஸ்லாத்தின் தெய்வீகக்கோட்பாட்டினால் ஈர்க்கப்படுபவர்களே அதிகம். ஆனால் ஏ.ஆர் ரகுமான் அவர்களோ இஸ்லாம் எதனை வண்மையாக கண்டிக்கிறதோ அத்தகைய தர்கா வழிபாட்டில் தனனை இனைத்துக்கொண்டிருப்பதிலிருந்தே அவர் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவராக இருக்கின்றார் என்பது உள்ளங்காய் நௌளிக்கனியாகும். எனவேஇ ஏ.ஆர் ரகுமானுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இந்து மத அன்பர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.)\nஓட்டுமொத்த சினிமா நடிகர் நடிகைகளை நோக்கிச் சொல்கின்றேன். ரஞ்சிதாவின் இந்த செயலுக்கு சினிமா நடிகையாக இருந்ததைத் தவிர அவர் செய்த பாவம்தான் என்ன இளைய தலைமுறையினரின் கலாச்சார சீரழிவுக்கும், கல்வி வீழ்ச்சிக்கும், ஆத்மீக நெறிபிறழ்தலுக்கும் பின்னால் நீங்கள்தான் இருக்கிறீர்கள் என்பதை மனசாட்சியிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.\nமுஸ்லிம் பாடகர், நடிக, நடிகைகளே அற்ப சொற்ப சுகத்துக்காகவும் உலக ஆதாய���்களுக்காகவும் நிரந்தர மறுமையையும் அதன் இன்பங்களையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற உங்களுக்கு எமது வேதமாகிய அல்குர்ஆனை நோக்கி அழைப்புவிடுக்கின்றேன்.\nகுறிப்பு : நான் குறிப்பிட்ட கருத்தில் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தாங்கள் தவறுகளைக் கண்டால் சுட்டிக்காட்டுங்கள். நியாயம் இருந்தால் மணமுவந்து ஏற்றுக்கொள்வேன். அடுத்து, எத்தனையோ இணையதளங்கள் தாங்கள் சொல்வது மட்டும்தான் சரி, மற்றவை எல்லாம் தவறு என்று கருதி நேர்களின் கருத்துக்களுக்க இடம் கொடுக்காமல் இருக்கும் போது எக்கருத்தாயினும் ஒளிவு மறைவு இல்லாமல் சாதகமோ பாதகமோ அவற்றை உலகுக்கு அப்படியே கொண்டுபோய்ச்சேர்க்கின்ற இந்நேரம்.காம் தளத்துக்கும் அதன் ஆசிரியருக்கும் என் மனமுவந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nஉலக சாதனையில் இடம் பெற்ற பூங்கா..\nஇலவங்கப் பட்டையின் மருத்துவ குணம்..\nநான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில்...\nஇணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nநொச்சி இலையின் மருத்துவ குணம்..\nஉங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்ற...\nசெல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி ப...\nஎதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம் \nஇஸ்லாத்தின் பார்வையில் அநீதி, அபகரித்தல் மற்றும் ம...\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...\nதண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்...\nஅம்பேத்கார் ஏன் மதம் மாறினார்\nகுழந்தைகளுக்கும் வருமே மன அழுத்தம்...இவைகளால்.\nபண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்பரேட் ஊட...\nஹசாரேவா,ராமதேவா - யார் பெரியவர்\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nBODY OF LIES (2008 ) திரை விமர்சனம் (நாகரிக உலகின்...\nஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2013/11/10-10-free-softwares.html", "date_download": "2018-04-26T11:45:34Z", "digest": "sha1:OL7DV5VNDOFCPH4DFSQ4CXQZI57JRT62", "length": 7660, "nlines": 95, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: இலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARE'S )", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nஇலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARE'S )\nஇன்றைய இணைய உலகில் மென்பொருளின் பயன்பாடும் வளர்ச்சியும் அளவிடமுடியாத ஒன்று ஆகும் . நம் கணினியில் பல வகையான மென்பொருள்களை வைத்திருப்போம் . அடிக்கடி சில மென்பொருள்களை வாங்குவோம் அல்லது தரவிறக்கம் செய்வோம் . அது போல நமக்கு அன்றாடம் பயன்பட கூடிய சில முக்கியமான மென்பொருள்களின் தொகுப்புதான் இங்கே தரபட்டுள்ளது . இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்த கூட மென்பொருள்கள் ஆகும் .\nகீழே சில மென்பொருள்களின் பெயர்களும் அதை தரவிறக்கம் செய்ய வேண்டிய லின்கலகும்(LINKS) உள்ளது . உங்களுக்கு தேவையானதை தரவிறக்கு கொள்ளவும் . இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயன்படும் என எண்ணுகிறேன் .\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nஅவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்\nஇலவசமாக 10 மென்பொருள்கள் (10 FREE SOFTWARE'S )\nசினிமா பார்க்கலையோ....சினிமா (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/&id=30814", "date_download": "2018-04-26T11:36:21Z", "digest": "sha1:5AICDGZQN23MDPEUYWD2W2IRXLJE56UU", "length": 11679, "nlines": 148, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பூஜை அறை வாஸ்து, puja room Vastu, puja room Vastu Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபூஜை அறை வாஸ்து, puja room Vastu\nபூஜை அறை வடகிழக்கு, தென்மேற்கு திசை மிகவும் சிறந்தது. அறையின் தெற்கு, மேற்கு சுவற்றில் ஸ்வாமி படங்களை வைக்கலாம்.\n* லஷ்மி படங்கள், வெங்கடாஜலபதி மற்றும் குபேரன் படங்களை வீட்டின் வெளியே மாட்டக்கூடாது. அது செல்வத்தை வெளியேற்றிவிடும்.\n* வீட்டின் நுழைவாயிலின் உட்புறம் மேலே உள்சுவற்றில் உள்நோக்கி லஷ்மி போட்டோவை அமைத்தால் செலவுகள் குறையும்.\n* விளக்கு கிழக்கு, வடக்கு நோக்கி ஏற்றலாம். காலை மாலை இருவேளையும் ஊதுபத்தியை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள 4 மூலைகளிலும் காட்டினால் அந்தந்த தெய்வங்களும், தேவதைகளும் நம்மையும் நம் வீட்டில் உள்ள அனைவரையும் வாழ்த்துவார்கள்.\n* கழிவறை, குளிலயறை,சமையலறை, மற்றும் படுக்கை அறைகளி்ன் அடுத்து பூஜை அறை அமைப்பதை தவிர்க்கவும். துளசி செடியை மாடம் கட்டி வழிபடுவதற்கு தென்மேற்கு மூலையும், வடகிழக்கு திசையும் சிறந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து\n* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த\nவீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை\nகதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து\nமுன் கதவிற்கு நேராக பின் வாசலில் கதவு வைப்பது சிறந்தது. ஆனால் மேற்கு, தெற்கு வாசலிற்கு பின்புறம் கண்டிப்பாக கதவுதான் பொருத்த வேண்டும்.* ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டை படையில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 10, 20, 30 என்று பூஜ்ஜியத்துடன்\nவாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்\nநீச்சல் குளம் அமைப்பது என்றால் வடகிழக்கு மூலையே சிறந்தது. டிரான்ஸ்ஃபார்மர் அமைப்பது என்றால் மொத்த இடத்தின் தென்கிழக்கில் அமைக்கலாம். குப்பை தொட்டி அமைப்பது என்றால் தென்கிழக்கு, வடமேற்கு அமைக்கலாம்.* மனையில் உள்ள குப்பைகளை அகற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திய பிறகு\nகட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து\nசுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்\nமனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து\nகடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து\nகதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து\nவாஸ்து அமைப்பதற்கான ���ில முக்கிய குறிப்புகள்\nவாஸ்து முறைப்படி மனையை எப்படிதேர்வு செய்வது\nஹால் அமைக்கும் முறை வாஸ்து\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/page/2/?filtre=date&display=tube", "date_download": "2018-04-26T11:47:32Z", "digest": "sha1:3N33BU2MBHC44SZT53R5P5ZQBIWXKKOS", "length": 3473, "nlines": 84, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 2", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்... - page 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:50:26Z", "digest": "sha1:AOLRACUJGTLNIU5WII3OKMPT4ZLSVWZI", "length": 21628, "nlines": 634, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுதனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசுதனம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 27 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, \"பாண\" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சரசாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2012, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.in/2009/05/1.html", "date_download": "2018-04-26T11:52:23Z", "digest": "sha1:HEC6LQLL6L4PE665M3FQMIYHS4IXTFR3", "length": 37926, "nlines": 166, "source_domain": "egathuvam.blogspot.in", "title": "முரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1 ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த பலரால் எழுதப்பட்ட பல புத்தகங்களின் தொகுப்பான பைபிளை - கர்த்தரின் பரிசுத்த ஆவியின் மூலம் உந்தப்பட்டு எழுதப்பட்டதால் இந்த பைபிள் முழுவதும் கர்த்தரின் வார்த்தை என்று அவர்களால் நம்பப்படுகின்றது.\nஇந்த பைபிள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பழைய ஏற்பாடு மற்றொன்று புதிய ஏற்பாடு.\nபுரொடஸ்டன்ட் பிரிவினரால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 66 புத்தகங்களும், ரோமன் கத்தோலிக்கர்களால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 73 புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையான கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் (Eastern Orthodox Church) நம்பப்படும் பைபிளில் (கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொள்ளும் பழைய ஏற்பாட்டு நூல்கலான 46 நூல்களுடன் மேலும் 5 நூல்களை சேர்த்து) பழைய ஏற்பாட்டில் மொத்தம் 51 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 78 புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது.\nபைபிள் உள்ள புத்தகங்களை யார் யார் எழுதினார்கள் மொத்தம் எத்தனைப்பேர் எழுதினார்கள் ஒவ்வொரு புத்தகங்களையும் ஒருவர் மட்டும் எழுதினாரா அல்லது பலரும் சேர்ந்து எழுதினார்களா அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் தான் எழுதினார்கள் என்பதற்கு என்ன சான்று அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் தான் எழுதினார்கள் என்பதற்கு என்ன சான்று என்பன போன்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்க, இவை அனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் அவற்றில் கண்டிப்பாக முரண்பாடு என்பது இருக்க முடியாது - இருக்கவும்கூடாது என்பதை யாரும் மறுக்கவும் மாட்டார்கள் - மறுக்கவும் முடியாது.\nகாரணம் கர்த்தர் என்பவர் இவ்வுலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலித்து வருபவர். இதுவரை நடந்தவற்றையும் அறிந்தவர். இனி நடக்கப்போவதையும் அறிந்தவர். எல்லாவற்றையும் அடக்கி ஆளக்கூடிய - அனைத்துப் பொருட்களின் மீதும் சக்திபெற்ற கடவுள் - ஒரு சம்பவத்தையோ அல்லது வேறு ஒரு செய்தியையோ சொல்லும்போது மிகத்தெளிவாகச் சொல்லக்கூடியவராகத்தான் இருப்பார். அவருடைய வார்த்தையில் கண்டிப்பாக முரண்பாடோ அல்லது குழப்பங்களோ இருக்காது. இருக்கவும் முடியாது. அப்படி இருந்தால் அது இறைவனின் வார்த்தையாக ஒரு போதும் இருக்க முடிhயது.\nஇந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக பைபிளில் ஏராளமான முரண்பாடுகள் காணக்கிடைக்கின்றன. ஏராளமான குழப்பத்தை ஏற்படுத்தும் வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. எந்த சம்பவம் உன்மை - எந்தச் சம்பவம் பொய் என்று புரியாத அளவுக்கு குழப்பத்தை விளைவிக்கும் ஆயிரக்கனக்கான வசனங்கள் இருக்கின்றன. இப்படி ஏராளமான முரண்பாடுகளைக் - குழப்பங்களையும் கொண்ட பைபிளை எப்படி கடவுளால் அருளப்பட்டது என்று ஏற்றுக்கொள்ள முடியும்\nசாதாரன மனிதனின் வார்த்தையிலோ அல்லது எழுத்திலோ முரண்பாடுகள் இருந்தால் அதை நம்பாத - ஏற்றுக்கொள்ளாத நாம், கடவுளின் வாத்தையில் மட்டும் முரண்பாடு இருக்கும் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் இன்று ஒருவனைக் குற்றவாளி என்று அடையாளம் கண்டுக்கொள்வதற்கு அவனது செல்பாடுகளில் உள்ள தவறுகளும் அவனது வார்த்தையில் உள்ள முரண்பாடுகளையுமே ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் ஒரு இறைவேதம் என்று சொல்லக்கூடிய புத்தகத்தில் ஆயிரக்கணக்கான முரண்பாடுகளும் ஏரளமான குளருடிகளும் இருக்கும் ஒரு புத்தகத்தை மட்டும் எப்படி கடவுளின் வேதமாக ஏற்க முடியும்\nஇதனால் தான் வல்ல இறைவன் தனது இறுதி இறைவேதமான திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:\n'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் க��்டிருப்பார்கள்' (அல்குர்ஆன் 4 : 82)\nஅதாவது இந்த திருக்குர்ஆன் இறைவன் அல்லாதவர்களிடம் வந்திருந்தால் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் என்று சொல்லும் வல்ல இறைவன், இந்த முரண்பாடின்மையே ஒரு இறைவேதத்திற்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி என்றும் கூறுகின்றான்.\nஆனால் இந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக இருக்கும் பைபிள் முரண்பாடுகளின் பட்டியல்களை இனி தொடராக கான்போம்.\nஒரே சம்பவத்தை முரண்பாடாகச் சொல்லும் பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் :\nஇஸ்ரவேல் மக்கள் மீது கடவுள் கோபம் அடைந்தாராம். இஸ்ரவேலருக்கு எதிராகத் திரும்பும் படி தாவீது ராஜா கடவுளால் ஏவப்பட்டாராம். இதனால் தாவீது ராஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கெடுக்கும் படி ஆனையிட்டாராம். இதை பழைய ஏற்பாட்டின் 2 சாமுவேல் 24:1 பின்வருமாறு கூறுகின்றது:\n'கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.' - 2 சாமுவேல் 24:1\nஇந்த வசனத்தில் கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலரின் மீது மூண்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கிடும் படி தாவீது ராஜா கர்த்தரால் ஏவப்பட்டதாகவும் இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 1 நாளாகமம் 21:1ம் வசனம் தாவீதை கணக்கெடுக்கும் படி தூண்டியது கர்த்தரல்ல, சாத்தானே தூண்டினான் என்று கூறுகின்றது:\n'சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது' - 1 நாளாகமம் 21:1\nஇந்த வசனத்தில் தாவீதை இஸ்ரவேலருக்கு எதிராக திருப்பியது கர்த்தரல்ல சாத்தானே என்கிறது. ஆனால் 2 சாமுவேல் 24:1ம் வசனமோ கர்த்தர்தான் தாவீதை ஏவினார் என்கிறது. உன்மையில் தாவீதை இஸ்ரவேலர்களுக்கு எதிராக திருப்பியது சாத்தானா அல்லது கர்த்தரா சாத்தான் தான் தூண்டினான் என்றால் 2 சாமுவேல் 24:1ல் கர்த்தர் என்று சொல்லப்படுவது எப்படி சாத்தானுடைய இடத்தில் எப்படி கர்த்தர் வந்தார் சாத்தானுடைய இடத்தில் எப்படி கர்த்தர் வந்தார் அல்லது கர்த்தருடைய இடத்தில் சாத்தான் வந்தானா அல்லது கர்த்தருடைய இடத்தில் சாத்தான் வந்தானா இந்த இரண்டு வசனங்களில் எது சரி\nதாவீது ர���ஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் போர்வீரர்களின் கணக்கெடுக்க சொல்கின்றார். ஆந்த கணக்கெடுத்த சம்பவத்தை பழையஏற்பாட்டின் இரண்டு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதன் படி அவர் கணக்கெடுத்து தாவீதிடம் கணக்கை ஒப்படைத்தாராம்.\nஇஸ்ரவேலர்களில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்\nமொத்தம் '11 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '8 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப் இஸ்ரவேலர்கள் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு\nஅதே யோவாப் யூதாவில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர் என்றும் கணக்கெடுத்து தாவீது ராஜாவிடம் கொடுத்தாராம்.\nயூதா கோத்திரத்தில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்\nமோத்தம் '4 லட்சத்து எழுபதினாயிரம் பேர் இருந்தார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '5 லட்சம் பேர் இருந்ததார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப், யூதாக் கோத்திரத்தில் உள்ள போர்வீரர்களைப் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு\nஇந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக காத் என்பவன் தாவீதிடத்தில் கார்த்தர் சொன்ன செய்தியை சொன்னதாக சொல்லப்படுகின்றது. அந்தச் செய்தியில் சில வருடங்களுக்கு பஞ்சம் வராலாம் என்று சொன்னதாக சொல்லப்படுகின்றது. அது எத்தனை வருடம் என்று காத் தாவீதிடத்தில் சொன்னான்\nஏழு வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் - 2 சாமுவேல் 24:13\nஇல்லை இல்லை மூன்று வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் என்று 1 நாளாகமம் 21:12 ல் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி\nஅடுத்ததாக காத் என்பவன் மற்றொரு செய்தியையும் தாவீதினிடத்தில் சொன்னதாகவும், அதன் படி தாவீது எபூசியனாகிய அர்வான் என்பவனிடத்தில் கார்த்தருக்காக பலிபீடத்தை கட்டும் வகையில் ஒரு இடத்தை வாங்கியதாகவும் அதற்காக ஒரு தொகை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.\nதாவீது எவ்வளவு தொகையை அர்வானிடத்தில் கொடுத்தான்\nராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல, நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான். - 2 சாமுவேல் 24:24\nஇந்த வசனத்தில் தாவீது அர்வானிடத்தில் 50 சேக்கால் நிறை வெள்ளியைக் கொடுத்து வாங்கிக்கொண்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் 1 நாளாகமம் 21:25ல் 600 சேக்கல் நிறைபொன்னைக் கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகின்றது.\nதாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான் - 1 நாளாகமம் 21:25, 26\n தாவீது அர்வானிடம் எவ்வளவு கொடுத்து வாங்கினான்\nசகோதரார்களே இந்த இரண்டு ஆகாமங்களிலும் தாவீதின் காலத்தில் நடந்த ஒரே சம்பவத்தை இரண்டு விதமாகச் சொல்லப்படுகின்றது. இதில் எது சரிநாம் இதில் 1 நாளாகமம் 21:1-12 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதா அல்லது 2 சாமுவேல் 24:1-13 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதாநாம் இதில் 1 நாளாகமம் 21:1-12 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதா அல்லது 2 சாமுவேல் 24:1-13 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதா இவை அனைத்து கடவுள் தான் அருளினார் என்றால் எப்படி இந்த அளவுக்கு முரண்பாடுகள் வரும் இவை அனைத்து கடவுள் தான் அருளினார் என்றால் எப்படி இந்த அளவுக்கு முரண்பாடுகள் வரும்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஅல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக .\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nபைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்\nமறுப்பும்... விளக்கமும்... இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nபுனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு\nஉன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன (பாகம் 2) கிறிஸ்தவ தளத்துக்கு பதில் தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nபைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை\nமறுப்பும்.. விளக்கமும்... ......................................................... - அபு இப்ராஹீம் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ம...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nபலதாரமணம் புரிந்தவர் இறைதூதராக இருக்க முடியுமா கிறிஸ்தவர்களுக்கு பதில் . உலகம் முழுவதும் இன்று பெருகிவரும் இஸ்லாமிய வளர்ச்சியைப் பொரு...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரள��ம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nஇறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-04-26T11:02:07Z", "digest": "sha1:KS43DH3OTRZ2EUTSMO6U6U3BZTYAN3XC", "length": 4992, "nlines": 106, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: வெண்மதி வெண்மதியே நில்லு", "raw_content": "\nநீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு\nவானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்\nமேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..\nஉன்னை இன்றோடு நான் மறப்பேனே\nநான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்\nபூத்த காதல் மேலும் மேலும்\nஐன்னலின் வழி வந்து விழுந்தது\nமின்னலின் ஒளி அதில் தெரிந்தது\nஅழகு தேவதை அதிசய முகமே\nதீப்பொறி என் இரு விழிகளும்\nதீக்குச்சி என என்னை உரசிட\nகோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே\nஅவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே\nஅளந்து பார்க்க பல விழி இல்லையே\nஎன்ன இருந்த போதும் அவள் எனதில்லையே\nமறந்து போ என் மனமே\nநீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு\nவானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்\nமேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..\nஉன்னை இன்றோடு நான் மறப்பேனே\nநான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்\nபூத்த காதல் மேலும் மேலும்\nஐஞ்சு நாள் வரை அவள்\nஅது போல் எந்த நாள் வரும்\nஉயிர் உருகிய அந்த நாள் சுகம்\nரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்\nஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை\nவிபரம் ஏதும் அவள் அறிய வில்லை\nஎன்ன இருந்த போதும் அவள் எனதில்லையே\nமறந்து போ என் மனமே..\nஉன்னை இன்றோடு நான் மறப்பேனே\nநான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்\nபூத்த காதல் மேலும் மேலும்\nநிலா நீ வானம் காற்று மழை\nமொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே\nசேதி கேட்டோ சேதி கேட்டோ\nபிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2015/09/blog-post_30.html", "date_download": "2018-04-26T11:25:48Z", "digest": "sha1:URZBQDX2QIDAUT77VRUJG62WQ3D47OER", "length": 14888, "nlines": 181, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: \"ஐந்தாம் கிளாஸ் படித்து விட்டு வா\" (என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதரிசி தானே?)", "raw_content": "\n\"ஐந்தாம் கிளாஸ் படித்து விட்டு வா\" (என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதரிசி தானே\nகே.வி.கே.சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் என் அக்காவின் கணவர், அப்பாவின் சொத்தே போதும் என்று அவரும் ஒய்வு பெற்று விட்டார். அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். வீட்டிலே வருவோரும், போவோருமாக ஒரு பெரிய ராஜ சமஸ்தனமாகவே இருக்கும். சிவ பூஜா விதிகளில் தேர்ச்சி பெற்றவர்.\nஒரு சமயம் பெரியவா, விழுப்புரத்தருகே உள்ளே எல்லீஸ் சத்திரம் என்ற ஊரில் கேம்ப். அன்று பிரதோஷம். சிறிய கிராமமானதால் கூட்டம் அதிகம் இல்லை. நான், ஏன் அக்கா, கே.வி.கே. சாஸ்திரி, அக்காவின் பையன் வித்யா சங்கர் பிரதோஷ பூஜைக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி. அனைவருக்கும் தரிசனம் ஆயிற்று.உத்தரவு பெற்று வீடு திரும்பலாம் என்று நாங்கள் பெரியவா உட்கார்ந்திருந்த கீத்து கொட்டகையில் நுழைந்தோம்.\n” ஏகாதசி புராணம் எல்லாம் நன்னா நடக்கிறதா\nநாங்கள் அனைவரும் நமஸ்கரித்தோம். சிறுவன் போட்டனே ஒரு கேள்வி.\n“பெரியவாளைப் பார்த்து “தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” என்றான்.\nஉடனே ஏன் சகோதரி, “அப்படி பேசப்படாது” என்று பிள்ளையை இழுக்க, பெரியவா கருணையுடன், “உனக்கு அந்த மாடு வேணுமா தரேன் – ஆனா ஒரு கண்டிஷன்” என்றார்.\n“நீ இப்போ என்ன படிக்கற\n“மூணாம் கிளாஸ்” என்று உடனே பதில் வந்தது.\nபெரியவா உடனே, “நீ ஐந்தாம் கிளாஸ் படித்துவிட்டு வா, நான் உனக்கு மாடு தருகிறேன்” என்றார்.\nநாங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் சங்கர் பெரியவாளை பார்த்து “சத்தியமாக\nபெரியவா, “குழந்தாய் நான் சொன்னா வார்த்தையை தவற மாட்டேன். நீ போய்விட்டு வா” என்று சிரித்துக்கொண்டே பிரசாதம் வழங்கினார்.\nஇரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. இப்போது சங்கர் ஆறாம் வகுப்பில் போர்ட் ஹைஸ்கூலில் படிக்கிறான். அப்போது பெரியவா மறுபடியும் வளவனூருக்கே வந்திருந்துந்தார். பெரியவாளை தரிசிக்க சென்றோம். வழக்கம்போல் குசலப்ப்ரச்னம் ஆன பிறகு, பெரியவா புன்முறுவல் பூத்தார். அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை.\nதிடீரென சங்கர் எல்லீஸ் சத்திர உரையாடலை ஞாபகப்படுத்தி, “இப்போது நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன். எனக்கு மாடு வேணும்” என்று கேட்டான். பெரியவா அதிர்ச்சி அடைந்தா மாதிரி பாவனையுடனே “என்ன படிக்கிற ஆறாம் கிளாஸா\n“அது சரி, அப்போ நான் என்ன சொன்னேன்\n“அஞ்சாம் கிளாஸ் படித்துவிட்டு வந்தால் மாடு தரேன் என்று சொன்னேள். இப்போ நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்” என்று நிறுத்தினான். நாங்கள் பயந்து விட்டோம்.\nபெரியவா தொடர்ந்தார், “மறுபடியும் நான் என்ன சொன்னேன்\n“அஞ்சாம் கிளாஸ் படித்து விட்டு வந்தால்…”\n“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சியா\n“எங்கம்மா எனக்கு டியூஷன் வெச்சு நாலாம் கிளாஸிலிருந்து ஆறாம் கிளாஸில் சேத்துட்டா, அப்போ நான் அஞ்சாம் கிளாஸ் படிச்சா மாதிரிதானே\n“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். மறுப்பு ஏதும் சொல்லாமல் “நீங்க சொல்வது சரி” என்று சங்கர் வீடு திரும்பினான்.\nஎன்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதரிசி தானே\n\"ஐந்தாம் கிளாஸ் படித்து விட்டு வா\" (என்றோ நடக்க...\n\"14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்\" மகா பெரியவா சொ...\nகொடுப்பதிலும் அர்த்தம் உண்டு -மறுப்பதிலும் அனுக்கி...\nராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; ...\nபணத்துக்காக விடாதே – மஹாபெரியவா\nகாஞ்சீபுரம் ஏகாம்பரனாதர் கோவில் சிற்பங்கள் விளக்கு...\nஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்ப...\nநெஞ்சம் மறப்பதில்லை எஸ்.ராமசுப்பிரமணியன் ஏப்ரல் ...\nநவராத்ரிக்கி கொலு வெச்சு, அம்பாளை பூஜை பண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-04-26T11:09:19Z", "digest": "sha1:GEWCMQ3PR7ITSNCFGHV4PQ4UMQLBUJOB", "length": 5210, "nlines": 114, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: கார கோதுமை தோசை :))", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nகார கோதுமை தோசை :))\n1 கப் - முழு கோதுமை மா/ ஆட்டா மா\n1 கப் - சாதாரண கொதுமை மா\n3- செத்தால் மிளகாய்/ காய்ந்த மிளகாய்\n1/2 தே கரண்டி நற் சீரகம்\n1 கப்- தேங்காய் பூ\n2 மே கரண்டி- மாஜரீர்ன்/ பட்டர்\n2 கடுகு சீரகம், கறி வேப்பிலை - தாளிக்க\nமின் அரைப்பான் (கிரைண்டர்) இல் காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம் என்பவற்றை போட்டு பொடியாக்கவும்.\nஅதனுடன் தேங்காய் பூவையும் சேர்த்து அரைக்கவும்.\nகடுகு சீரகம், கறிவேப்பிலை யை தாளித்து அதனுடனுடன் அரைத்த கலவையை கலக்கவும் மென் சூட்டில் 1 நிமிடம் கிளறி சேர்க்கவும்.\nமுழு கோதுமை மா, சாதாரண கோதுமை மா மாஜரீன்/ பட்டர், உப்பு ஆகியவற்றை நன்றாக கலக்க்கவும்.\nமா கலவையுடன் அரைத்த கூட்டை சேர்த்து நன்கு கலக்கவும்\nகலவைக்கு தோசை மா பதம் வரும் வரை நீர் சேர்த்து கரைக்கவும். கரைக்கும் போது கோதுமை மா கட்டி படாமல் பார்த்து கொள்ளவும்.\n15 நிமிடம் மா கலவையை மூடி வைக்கவும்\nஅடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை சூடக்கி இடையிடையே எண்ணை பூசி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.\nபார்க்கவே பசிகுதோ..:) முயற்சி செய்து பார்த்து, முடிவுகள் அறிவிக்கப்படும்\nஆளுக்கு சேதாரமில்லாட்டி சரி :)\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nவின்னிபெக் முருகன் வருடாந்த உற்சவம்\nகார கோதுமை தோசை :))\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7255&lang=ta", "date_download": "2018-04-26T11:35:42Z", "digest": "sha1:YRQ4S3U5U5VAIYVQUZQ3WF7WDNZU2CYH", "length": 8665, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசிங்கப்பூரில் சித்திரைத் திருவிழா பட்டிமன்றம்\nசிங்கப்பூரில் சித்திரைத் திருவிழா பட்டிமன்றம்...\nகான்பெராவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nகான்பெராவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்...\nஹாங்காங்கில் தமிழ் புத்தாண்டு விழா\nஹாங்காங்கில் தமிழ் புத்தாண்டு விழா...\nசிங்கப்பூரில் சித்திரைத் திருவிழா பட்டிமன்றம்\nகான்பெராவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nஹாங்காங்கில் தமிழ் புத்தாண்டு விழா\nசிங்கப்பூரில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : பிரதமர் லீ பங்கேற்பு\nசிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா\nமலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nநாமக்கல்லில் வெடிவிபத்து: ஒருவர் பலி\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பூசூர் என்ற இடத்தில் வசிப்பவர் பாலுச்சாமி. வெடி வியாபாரி. வீட்டில் பட்டாசுகளை வைத்திருந்தார். இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில், பாலுச்சாமி ...\nசிலை முறைகேடு விசாரணை: ஐகோர்ட் உத்தரவு\nபனகல் மாளிகை அருகே போராட தடை\nதிருவாரூர் சுற்றுவட்டார பகுதிகள��ல் மழை\nஐகோர்ட் உத்தரவு: அமைச்சர்கள் கருத்து\nநீட் மையம்: சிபிஎஸ்இக்க உத்தரவு\nமாடு முட்டி இருவர் பலி\nகருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி காவல்\nஜெ., ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ\nஐகோர்ட் உத்தரவு: ஸ்டாலின் வரவேற்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/jul/18/108-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2739542.html", "date_download": "2018-04-26T11:41:07Z", "digest": "sha1:QQOE2VLQ4YXZHRWD4GEI2EDDM73225XW", "length": 6661, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "108 ஆம்புலன்ஸ் கண்ண���டியை உடைத்த இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\n108 ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது\nதிருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.\nதிருப்பூர், செல்லம் நகர், பகவதி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் டி.பிரகாஷ் (29). இவரது தந்தை தர்மராஜுக்கு திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். உடனே பிரகாஷ், 108 ஆம்புலனஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து சென்று தர்மராஜை பரிசோதனை செய்தனர்.\nஅப்போது, பிரகாஷ் மது போதையில் இருந்தாராம். அவர், தனது தந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று சப்தம் போட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்புறக்\nகண்ணாடியை அடித்து, சேதப்படுத்தினாராம். இது குறித்து 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்\nஆனந்த்பாபு அளித்த புகாரின்பேரில், திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/07/blog-post_06.html", "date_download": "2018-04-26T11:00:54Z", "digest": "sha1:HR5P7BRYEFOO3KIQ6JWIEABDOFBR7WYM", "length": 11233, "nlines": 144, "source_domain": "www.sfipuducherry.com", "title": "மாணவர் மூளையைக் குப்பை லாரியாக மாற்ற... | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nமாணவர் மூளையைக் குப்பை லாரியாக மாற்ற...\nSFI . சமச்சீர் கல்வி . மு.எ.ச\nஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் அறிக்கை\nஎதிர்பார்த்தபடியே தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் தனியார் பள்ளி உரிமையாளர்களும் கொண்ட நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் தரமற்றவை என்று உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்துள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பழைய பாடப்புத்தகங்களையும் புதிய சமச்சீர் பாடப்புத்தகங்களையும் ஆய்வு செய்து பழைய புத்தகங்களைவிட புதிய புத்தகங்கள் தரத்திலும் வடிவமைப்பிலும் மேம்பட்டதாக இருப்பதாக தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.\nகல்வியாளர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என யாரையும் கலந்தாலோசிக்காமல் இரண்டே வாரத்தில் 40 பாடப்புத்தகங்களையும் விரிவாக ஆய்வு செய்து 800 பக்கத்துக்கு ஆய்வறிக்கை தயாரித்துள்ளனர்.ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்புக்கு ஏற்றாற்போல வசனம் எழுதும் வேலையைத்தான் இந்நிபுணர்குழு செய்துள்ளது.இக்குழுவின் அறிக்கை தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள்தான் தரத்தின் தாய்-தகப்பன் போலவும் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் உடனடியாக அந்தத் தரத்தை எட்டும் திறனற்றவர்கள் என்றும் போகிறபோக்கில் கருத்துக் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.\nமெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான பிரச்சார மேடையாக இவ்வாய்வறிக்கையை இக்குழு பயன்படுத்தியுள்ளது.\nதரம் என்ற பெயரில் ஏற்கனவே பள்ளிக்கல்வியில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வை நிரந்தரபடுத்தும் முயற்சிதான் இப்போது நடைபெற்று வருகிறது.தமிழக அரசுக்கும் தனியார் மெட்ரிக் பள்ளியாரின் கருத்துத்தான் கல்வி குறித்த கருத்தாக இருக்கிறது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.கட்டணக் கொள்ளையர்களான தனியார் பள்ளிகள் மாணவர் மூளைகளைக் குப்பை லாரி போலக்கருதி தேவைக்கு அதிகமான தகவல் குப்பைகளை ஏற்றி விடுவதே தரமான கல்வி என்கிற கருத்தில் இருப்பவை. 11000 தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப்பார்க்கிலும் 45000 அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்பால் அக்கறை கொண்டதாக அரசு இருக்க வேண்டும்.\nஅடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் இல்லாத அரசுப்பள்ளிகளில் பயிலும், வருமான ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சமூகரீதியாகவும் பின் தங்கிய லட்சோப லட்ச ஏழை மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்திப், பன்னெடுங்காலமாக கல்வித்துறையில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வைப் போக்கிட சமச்சீர் கல்வி மிக அடிப்படையான தேவையாகும்.தமிழக கல்வி வரல��ற்றில் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் ஒரே பாடப்புத்தகம் என்று கொண்டுவரப்பட்டதானது ஆயிரம் குறைபாடுகள் இருந்தபோதும் , மிக முக்கியமான திருப்புமுனையாகும். அதுவும் தானாக வரவில்லை.மாணவர்களும் பெற்றோர்களும் , பல்வேறு அமைப்புகளும் குறிப்பாக இந்திய மாணவர் சங்கம் அடியும் உதையும் பட்டுப் போராடிக் கொண்டுவரப்பட திட்டமாகும்.அதை ஒரு நாளில் இல்லாமல் செய்ய நடக்கும் இம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.\nகல்வியாளர்களும்,மாணவர்களும் பெற்றோர்களும்,பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் ஒரு மனிதனைப்போல எழுந்து நின்று இச்சதிகளை முறியடிக்க வேண்டும்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/detail.asp?Nid=367265&ac=1", "date_download": "2018-04-26T11:27:41Z", "digest": "sha1:D3CZ2O36GQWYJVTWCP4PCOSOAYIIGH7E", "length": 8651, "nlines": 73, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "Home முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ➤\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் : தீவிர பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி\nஉடல்நலம் குன்றியிருப்பதால் திவாகரன் பேசுவதை பெரிதுப்படுத்த வேண்டாம் : டிடிவி. தினகரன் பேட்டி\nகுட்கா ஊழல் விவகாரம் : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nசுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசசி��லா சிறைக்கு செல்ல தினகரனே காரணம் : திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபாலியல் புகாரில் சிக்கிய புதுச்சேரி கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபனுக்கு தடை : கிரண்பேடி அதிரடி\nதமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 3 தான் : இந்திய தேர்தல் ஆணையம் தகவல்\nஆந்திர அரசு இணையதளத்தில் இருந்து 1.34 லட்சம் பேரின் ஆதார் தகவல் வெளியானது\nகத்துவா சிறுமி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்கவில்லை : உச்சநீதிமன்றத்தில் பார்கவுன்சில் விளக்கம்\nஉத்தர பிரதேசத்தில் ரயில் விபத்து: 11 பள்ளி குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் அழிவதாக புகார்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nநிர்மலாதேவி விவகாரத்தில் கைதான காமராஜர் பல்கலை கழக உதவி பேராசிரியர் முருகன் பணியிடை நீக்கம்\nபழனி கோவில் சிலை முறைகேடு : ஸ்தபதி முத்தையாவுக்கு ஜாமின்...வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தடை\nசித்திரை திருவிழாவையொட்டி வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகூடலூர் அருகே சூறைக்காற்றுடன் கனமழை : வீட்டு தொட்டிலுடன் குழந்தை பறந்து சென்றதால் பரபரப்பு\nஸ்டெர்லைட் ஆலை வளாகம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு : போலீசார் விசாரணை தீவிரம்\nபாஜவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் அஜித் சிங் கோரிக்கை\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ 18 பேர்\nஎச்-4 விசாதாரர்கள் வேலை பறிப்பு டிரம்ப் முடிவுக்கு எம்பி.க்கள்,ஐடி நிறுவனங்கள் எதிர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nயூடியூப் வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம்\nமெனோபாசுக்கு பிறகு எலும்புகளின் ஆரோக்கியம்\nடயாபட்டீஸ்ல இன்னும் 3 டைப் இருக்காம்...\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல்\nமஞ்சள் காமாலையை தடுக்கும் முள்ளங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/vanilla-pudding-with-raspberry-sauce/", "date_download": "2018-04-26T11:10:28Z", "digest": "sha1:ALSPLR6ODEFU5GWNJU56QFLAA27IEAYI", "length": 12697, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!! | Vanilla Pudding With Raspberry Sauce Recipe - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ���ெய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா\nடேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா\nவெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்தில் அழகாக செய்து விட முடியும்.\nஅதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் உங்க செல்லக் குட்டி குழந்தைகளின் பார்ட்டி போன்றவை வந்தால் இந்த டிசர்ட் செய்து அசத்திடலாம். இதை பிரிட்ஜில் வைத்து கூட அப்போது பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு நாள் இருந்தால் கூட கெட்டு போகாது.\nஎனவே அடுத்த நாள் பார்ட்டிக்கு அப்படியே சில்லான யம்மியான இந்த டிசர்ட்டை எல்லோருக்கும் கொடுத்து அவர்களின் பாராட்டை பெறலாம்.\nவெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி\nRecipe By: பூஜா குப்தா\nபால் (உங்களின் தேவைக்கேற்ப) - 1கப்\nஸ்கார்ன் ஸ்டார்ச் / உருளைக்கிழங்கு ஸ்டார்ச் - 1டேபிள் ஸ்பூன்\nமாப்பிள் சிரப் - 1 குவியல் டேபிள் ஸ்பூன்\nபிங்க் உப்பு - கொஞ்சம்\nசிறிய ஒரு முட்டை/ அரை பெரிய அல்லது மீடிய வடிவ முட்டை - 1\nவெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nவெனிலா பொடி / வெனிலா எஸ்ஸென்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nராஸ்பெர்ரி சாஸ் தயாரிக்க :\nப்ரஷ்/ குளிர்விக்கப்பட்ட ராஸ்பெர்ரி-2 கப்\nமாப்பிள் சிரப் - 1-2 டேபிள் ஸ்பூன்\nஒரு கடாயில் கார்ன் ஸ்டார்ச் மற்றும் உப்பு சேர்க்கவும்\nஒரு தனி பெளலில் முட்டையை கட்டியில்லாமல் அடித்து கொள்ளவும்\nஅதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதை கடாயில் ஊற்றவும். அதனுடன் மாப்பிள் சிரப் சேர்க்கவும்.\nஇப்பொழுது கடாயை மிதமான தீயில் வைத்து சமைக்கவும். நுரைகள் வந்து கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும்.\nபிறகு அடுப்பிலிருந்து எடுத்து வெண்ணெய் மற்றும் வெனிலா எஸன்ஸ்யை சேர்க்கவும்.\nகொஞ்சம் நேரம் ஆற வைக்க வேண்டும். கட்டி ஏற்படுவதை தடுக்க நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.\nபிறகு அதை ஒரு தனியான புட்டிங் கப்களில் அல்லது டிப்பிங் பெளல்களில் ஊற்ற வேண்டும்\nஒவ்வொரு கப்புகளையும் க்ளிங் சீட்டால் மூடி பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும்\nபிறகு ஒரு சிறிய கடாயை எடுத்து அதில் ராஸ்பெர்ரியை மிதமான சூட்டில் மென்மையாகும் வரை சமைக்க வேண்டும்\nபிறகு வேக வைத்த ராஸ்பெர்ரியை ஸ்பூனை கொண்டு நன்றாக மசித்து கொண்டு அதனுடன் மாப்பிள் சிரப் சேர்க்கவும்\nஇந்த சாஸை சூடாக அல்லது குளிர்வித்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புட்டிங் மீது ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nயம்மி டேஸ்டியான வெனிலா புட்டிங் மற்றும் ராஸ்பெர்ரி சாஸ் ரெசிபி ரெடி.\nலாக்டோஸ் இல்லாத பால் வேண்டும் என்று நினைத்தால் மாட்டுப் பாலிற்கு பதிலாக பாதாம் பாலை, பயன்படுத்தி கொள்ளலாம்.\nபரிமாறும் அளவு - 1 கப்\nகொழுப்பு - 4 கிராம்\nபுரோட்டீன் - 8 கிராம்\nகார்போஹைட்ரேட் - 19 கிராம்\nசர்க்கரை - 5 கிராம்\nநார்ச்சத்து - 1 கிராம்\nசர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம் சாப்பிட்டதே இல்லையா... இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...\nபாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி\nஇவ்ளோ சுவையான பாயாசம் இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க... யுகாதிக்கு ட்ரை பண்ணுங்க...\nஎப்படி பண்ணினாலும் வெண்பொங்கல் சப்புன்னு இருக்கா\nபாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி இதை ட்ரை பண்ணிப் பாருங்க இதை ட்ரை பண்ணிப் பாருங்க\nடேஸ்ட்டியான க்ரீம் நிறைந்த பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி\nசுவையான முந்திரி பட்டர் ஸ்மூத்தி எப்படி செய்யலாம் செய்யவும் ஈஸி\nபுத்தாண்டு ஸ்பெஷலாக ரெட் வெல்வெட் பேன் கேக் செய்வது எப்படி\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி\nடேஸ்டியான மில்க் கேக் பக்லவா ஈஸியா ரெசிபி\nதென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி\nஇப்படி புதுசா சர்க்கரை வள்ளிக் கிழங்கு பஃப்ஸ் ரெசிபி ட்ரை பண்ணியிருக்கீங்களா\nஇந்த பவுடர் மட்டும் கொஞ்சம் தூவினா போதும்... இனி வீட்ல வடிகால் அடைப்பு பிரச்னையே வராது...\nதினமும் குளிச்சாலும் தலை அரிப்பு போகலையா... இத தேய்ங்க சரியாகிடும்...\nஉடலில் இந்த 5 மாற்றங்கள் தெரிந்தால் அவசியம் கவனித்திடுங்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/sorry-boss-trump-has-lot-shirt-buttons-not-nuclear-button-307316.html", "date_download": "2018-04-26T11:27:35Z", "digest": "sha1:A3AJAMK3NT5HGFTPU33KIUUABI4XEVXE", "length": 13125, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட.. டிரம்ப் கிட்ட சட்டை பட்டனை த���ிர வேற எந்த பொத்தானும் கிடையாதாம்! | Sorry boss, Trump has lot of Shirt buttons, not Nuclear button! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அட.. டிரம்ப் கிட்ட சட்டை பட்டனை தவிர வேற எந்த பொத்தானும் கிடையாதாம்\nஅட.. டிரம்ப் கிட்ட சட்டை பட்டனை தவிர வேற எந்த பொத்தானும் கிடையாதாம்\nஎச்1பி விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்... ட்ரம்ப் அரசின் முடிவால் இந்தியர்களுக்கு நெருக்கடி\nஉலகப் பார்வை: \"அதிபர் டிரம்பை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது\"\nகிம்முடனான பேச்சுவார்த்தையில் பயனில்லை என்றால் வெளிநடப்பு செய்வேன்: டிரம்ப்\nஅமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்\nபேஸ்புக், வாட்ஸ் ஆப் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.. அமெரிக்க விசாவிற்கு புதிய கெடுபிடி\nஉலகப் பார்வை: ஆபாசப்பட நடிகையை மிரட்டினாரா டிரம்ப்\nகிம் ஜாங் உன்னுக்கு தென்கொரியாவில் தரப்படவுள்ள இரவு விருந்தில் என்ன ஸ்பெஷல்\nவாஷிங்டன்: வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன்னிடம் உள்ள அணு ஆயுத பட்டனை விட பெரிய பட்டன் என்னிடம் இருக்கு. அழுத்தினேன், வட கொரியா காலியாகி விடும் என்று கூறியிருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால் உண்மையில் அப்படி எந்த பட்டனும் டிரம்ப்பிடம் கிடையாது என்பதே உண்மை.\nச்சும்மா லுலுலாய்க்காக அப்படிக் கூறியுள்ளார் டிரம்ப். அப்படிப்பட்ட பட்டன் டிரம்ப்பிடம் மட்டுமல்ல, வேறு எங்குமே இல்லை என்பதே உண்மை. அறிவியல் தெரிந்தவர்களுக்கு இது புரியும். அணு ஆயுதங்களை பட்டனை அழுத்தியெல்லாம் வெடிக்க வைக்க முடியாது.\nபுத்தாண்டின்போது பேசிய கிம், என்னிடம் அணு ஆயுதப் பட்டன் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். அமெரிக்காவை தாக்க எங்களது அணு ஆயுதங்கள் தயாராக இருக்கிறது என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், அவரிடம் உள்ளதை விட பெரிய பட்டன் என்னிடம் இருக்கு. அழுத்தினால், வட கொரியா காணாமல் போய் விடும் என்று மிரட்டியிருந்தார்.\nஆனால் உண்மையில் டிரம்ப்பிடம் அப்படி எந்த பட்டனும் கிடையாதாம். சட்டை நிறைய பொத்தான்தான் இருக்கும். ஒரு அணு ஆ��ுதத்தை இயக்க வேண்டுமானால் அதில் பலருடைய பங்களிப்பு தேவைப்படும். ஒரே ஒரு பட்டனை அழுத்தி எந்த குண்டையும் வெடிக்க வைக்க முடியாது.\nஅணு ஆயுதத்தை இயக்கும் பொறுப்பு டிரம்ப்பை விட முக்கிய ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழுவிடம்தான் உள்ளது. இந்தக் குழுவை நியமிக்கும் உரிமை டிரம்ப்புக்கு உண்டு. அவர் தனக்கு நம்பகமான அதிகாரிகளைத் தேர்வு செய்து குழு அமைத்து அந்தக் குழுதான் அணு ஆயுதத்தை இயக்கும் பணியைச் செய்ய முடியும்.\nஇதற்கான உத்தரவை கோட் வடிவில் பென்டகன் வடிவமைத்து அதை ஒரு கார்டில் (சிம் கார்டு போல என்று வைத்துக் கொள்ளலாம்) பதிவு செய்து அதை அதிபரிடம் கொடுத்துள்ளது. பிஸ்கட் என்று இதை செல்லமாக அழைப்பார்கள்.\nஇந்த கார்டு எப்போதும் அதிபரிடம் இருக்கும். அவர் எங்கு போனாலும் இதை கையில் வைத்திருப்பார். தேவைப்படும் பட்சத்தில் இதைப் பயன்படுத்தி அவர் உரிய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிப்பார். அதன் பிறகுதான் அணு ஆயுத பயன்பாட்டுக்கான வேலைகள் ஆரம்பிக்கும். மற்றபடி பொத்தானை அழுத்தி பொட்டென்று போட்டுத் தள்ளும் வேலையெல்லாம் கிடையவே கிடையாதாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநோ கூல்டிரிங்ஸ்.. பழைய சோறும் சின்ன வெங்காயமும் போதுமே-வாசகரின் ஜில் ஐடியா\nகுட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎலும்பை உருக்கும் வெயில்.. குளுமையை அள்ளித் தரும் கோடைவாசஸ்தலங்கள்.. தேடி ஓடும் மக்கள்\nதமிழகத்தின் சிறந்த மாம்பழங்கள் இயற்கை சுவையோடு... இன்றே ஆர்டர் செய்யுங்கள் ட்ரெடி ஃபுட்ஸில்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_187.html", "date_download": "2018-04-26T11:38:52Z", "digest": "sha1:LHU6D4KK2FTD5C6FQOH3YEEDM4KKXZP7", "length": 7015, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.", "raw_content": "\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.\nஅரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு தனித்தேர்��ர்களுக்கு, இம்மாதமும், அடுத்தமாதமும், துணைத்தேர்வு நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல், தேர்வுத் துறையின் இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/twitter-trending-list/", "date_download": "2018-04-26T11:03:20Z", "digest": "sha1:7LZEZWJRAOFMY5CSRHP6VJFZNZ5Y3GRZ", "length": 8225, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி விஜய், சல்மான் கானை பின்னுக்கு தள்ளிய பாகுபலி பிரபாஸ் . - Cinemapettai", "raw_content": "\nHome News தளபதி விஜய், சல்மான் கானை பின்னுக்கு தள்ளிய பாகுபலி பிரபாஸ் .\nதளபதி விஜய், சல்மான் கானை பின்னுக்கு தள்ளிய பாகுபலி பிரபாஸ் .\nஇந்தியாவை பொறுத்த வரை தற்பொழுது உள்ள சூழலில் அனைவரது கையிலும் ஆறாவது விரலாக கைபேசி வந்து விட்டது. செல் போன்களின் அதிகரிப்பு, குறைவான அல்லது இலவசமான இணைய சேவை என்று பல அதிரடி திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. பேஸ் புக், வாட்ஸஅப்ப், ட்விட்டர் உபயோகிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.\nஇந்நிலையில் நேற்று ட்விட்டர் இந்தியா 2017 ஆம் ஆண்டிற்கான ட்ரெண்டிங் தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஅதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஸ் டேக். மூன்று பிரிவாக பிரித்து அதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட ஹாஸ் டேக் லிஸ்ட் வெளியாகி உள்ளது..\nபாகுபலி 2 , பிக் பாஸ் 11 , மெர்சல்\nதீபாவளி, ஜி. எஸ். டி , மான் கி பாத்\nசாம்பியன்ஸ் ட்ரோபி, இந்தியா- பாகிஸ்தான், ஐபில், மகளிர் உலகக்கோப்பை.\nபொழுதுபோக்கு பிரிவில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி பிரபாஸின் பாகுபலி முதல் இடத்தை பிடித்துள்ளது. தென் இந்தியாவின் இரண்டு படங்கள் முதல் மூன்று இடத்தில இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nஅதே போல் அதிகமான நபர்கள் யாரை பாலோ செய்கிறார்கள் என்ற டாப் 10 லிஸ்டயும் வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா.\n37 . 5 மில்லியன் நபர்களுடன் நரேந்திர மோடி முதல் இடத்தில உள்ளார். பின்னர் அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார், அமிர் கான், தீபிகா படுகோனே, சச்சின் டெண்டுல்கர், ஹ்ரித்திக் ரோஷன், விராட் கோலி என்று செல்கிறது அந்த லிஸ்ட்.\nஎன்ன தான் பத்மாவதி படம் பிரச்சனை கொடுத்தாலும், டாப் 10 இல் இடம் பெரும் ஒரே பெண் என்ற பெருமையை தட்டி செல்கிறார் ஏழாம் இடத்தில உள்ள தீபிகா படுகோனே. (22 . 1 மில்லியன்)\nஇந்த லிஸ்டில் ஒரு தென்னிந்திய பிரபலம் கூட இடம் பெறாதது சற்றே ஆச்சிர்யமாகவே உள்ளது .\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டன் \nஅர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்குக்கு ஓகே சொன்ன முன்னணி நடிகர்\nத�� பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=23006", "date_download": "2018-04-26T11:37:46Z", "digest": "sha1:URZU3YV5YMTRXCNLII3DLTFP5PGFXQWJ", "length": 19629, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு நிகழ்வு டென்மார்க்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகறுப்பு யூலையின் கவனயீர்ப்பு நிகழ்வு டென்மார்க்\nகறுப்பு யூலையின் கவனயீர்ப்பு நிகழ்வு டென்மார்க்\n1983ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் திகதி சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாய் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத்துயரமாய் உள்ள கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு நிகழ்வு Aarhus நகரில் நடைபெறுகிறது.\nசிங்கள ஆட்சி பீடத்தின் ,நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டனர்.\nஅழிக்கப்பட்ட எமது மக்களுக்காக சர்வதேசத்திடம் நீதி வேண்டி தொடர்ந்தும் குரல் கொடுப்போம் வாருங்கள்.\nஒழுங்கமைப்பு – டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஅது என்பொறுப்பில்லை ,அதற்கு நானொன்றும் பண்ணமுடியாது -சீறிபாயும் மகிந்த\nயாழ் நீதித்துறை தொடர்பில் அபகீர்த்தி செய்தியை வெளியிட்ட தமிழ் இணையத்தை முடக்கியது இலங்கை அரசாங்கம்\nகொட்டல் கட்டலில் பல கோடியை மோசடி புரிந்த மகிந்தா\nஇலங்கையில் டெங்கு தீவிரம்: 24 பேர் மரணம்- 16,500 பேர் சிகிச்சை\nலஞ்சம் வாங்கிய கிராம சேகவகர் வவுனியாவில் வசமாக மாட்டினார்: அடுத்தது யார்..\nகொழும்பில் பாதாள, கொலைவெறி, இனவாத, போதைவஸ்து அரசியல்வாதிகளை தோற்கடிப்போம்- மனோ கணேசன்\nதின்ன பிடித்த முதலையை அடித்து போட்டு தப்பிய வாலிபன் – மட்டகளப்பில் நடந்த திகில்\nவீட்டுக்குள் நுழைய முனைந்த முதலையை மடக்கிப் பிடித்த மக்கள் photos\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« சமரச பேச்சுக்கு தயாராகும் வட- தென்கொரிய ராணுவ அதிகாரிகள்- தணிந்தது போர் பதட்டம்\nபகிடிவதையில் ஈடுபட்ட ஏழு மாணவர்களை மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikeasrikandhan.blogspot.com/2009/07/blog-post_24.html", "date_download": "2018-04-26T11:35:31Z", "digest": "sha1:KPN6ZDYCREXFBVA3XDEYAFFDVQQSRH2D", "length": 7410, "nlines": 168, "source_domain": "ikeasrikandhan.blogspot.com", "title": "மறவாதே கண்மணியே..: ஜமால் அண்ணாவுக்கு பிறந்தநாள்..", "raw_content": "\nநினைவோடு வாழ்தல் தவமென்பர்.. வரமென்கிறேன் நான்..\nஎன் உயிருக்கு மிக மிக\nஎன் மனதுக்கு மிக மிக\nஎல்லா வளங்களும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ இறைவனிடம் இறைஞ்சுகிறேன்\nஎன் உயிருக்கு மிக மிக\nஅன்பு நன்பர் ஜமாலுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நன்றி லோகு தங்களின் அழகிய மடலுடன் கூடிய வாழ்த்துக்களுக்கு.\n”நன்றி” என்ற மூன்றெழுத்தில் இவற்றை சொல்லிவிட இயலாது ...\nநான் ... நீ ... யாகிவிட்டாய்\n���லம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்\nஉயிர் தூவும் பல்லாண்டு என் வார்த்தைகள்\nஇளவேனில் என் வாசல் வந்தாடும்\nசேசே என்ன இங்க வந்து பாட்டு பாடிட்டு இருக்கேன்\nஓகே நல்லா இருங்கப்பா (ஜமால் )\nஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் \n//உங்கள என்ன சொல்றது ஜமால் உங்களைப் பத்தி தனிப் பதிவே போடணும். நான் மட்டுமில்ல. நிறைய பேர். ஒரு பிரதி பலனும் பார்க்காமல், ஒரு பேதமும் பாராட்டாமல், தொடர்ந்து இவ்வளவு பேரை ஊக்குவிப்பது என்பது .... நீர் பெரியவர் அய்யா\nமிகப்பிரபல பதிவர் நட்புடன் ஜமால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபிறந்த நாள் வாழ்த்துகள் ஜமால்\nமிகப்பிரபல பதிவர் நட்புடன் ஜமால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/11/", "date_download": "2018-04-26T11:16:42Z", "digest": "sha1:W2YFQ7HE5BFCZ552SPUQPL4BT6BBVKNL", "length": 30534, "nlines": 189, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: November 2011", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nபார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி..\nகுறிப்பு: வாசகர்களின் விருப்பபடி \"பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி\" என்ற தலைப்பு \"பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி\" என்று மாற்றப்பட்டுள்ளது.\nகொஞ்ச நாட்களாகவே நான் எழுதுவது எதுவும் புரியவில்லை என்று பலர் வருத்தப்படுகிறார்கள். எழுத்து புரியாத காரணத்தினால், என் வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துக்கொண்டே போகிறது. Google analytics'ம் இதை உறுதிப்படுத்துகிறது. Visitors எண்ணிக்கை குறைய ஒருவேளை இந்த வலைப்பதிவை பலர் Google Reader'ல் படிக்கத்தொடங்கி இருப்பது கூட காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், என்னுடைய சமீபத்திய எழுத்து புரிவதில்லை என்று புகார் சொன்னவர்களுக்காக அனைவருக்கும் புரியும் படி , \"பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி\" என்ற இந்தப் பதிவை எழுத முடிவு செய்துள்ளேன். மேலும் கொஞ்ச நாட்களாக நான் இழந்த பழைய வாசகர்களையும் இந்த பதிவின் மூலம் மீண்டும் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.\nசென்னையில் உள்ள பெரிய பிரச்சனைகளில் பார்க்கிங் பிரச்சனையும் ஒன்று. டூ-வீலரை கூட நீங்கள் எதாவது ஒரு சந்து கிடைத்தால் பார்க்கிங் செய்துவிடல���ம், ஆனால் காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் செத்தீர்கள். டி.நகரில் காரை பார்க்கிங் செய்பவர்கள் எல்லாம், காலை ஆறு மணிக்கே வந்து காரை பார்க்கிங் செய்துவிட்ட பின்னர்தான் வீட்டுக்கு குளிக்க செல்வார்கள் என்று நினைக்கிறேன். என்னிடம் இருப்பது டூ-வீலர் மட்டும்தான் என்பதால், கார் வைத்திருப்பவர்கள் எப்படியாவது நாசமாய் போகட்டும் என்று சொல்லிவிட்டு, இங்கு டூ-வீலர் பார்க்கிங்கை மட்டும் பேசுவோம்.\nஇப்பொழுது புதிதாகக் கட்டப்பட்டு இருக்கும் EA மாலில் பார்க்கிங் செய்வதற்கு என்றே தனியாக \"அன்டர் கிரவுண்ட்\" இடம் இருப்பதால் பார்க்கிங்குக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், பார்க்கிங் கட்டணத்தை கேட்டால் நாம் தலைச்சுற்றி மயங்கி கிழே விழுவது நிச்சயம். மூன்று மணிநேரம் திரைப்படம் பார்க்க EA'வில் டிக்கெட் கட்டணம் ரூபாய் 120, அதே மூன்று மணிநேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் குறைந்தது 50 ரூபாய். சனி, ஞாயிறு என்றால் கட்டணம் இரண்டு மடங்காகும்.\nஇப்படிபட்ட கொள்ளையர்கள் ரூம் போட்டு வசிக்கும் EA'வுக்குதான் போன சனி அன்று டூ-வீலரில் \"மயக்கம் என்ன\" திரைப்படம் பார்க்க போனேன். ராக்கியிலும், தேவி கருமாரியிலுமே திரைப்படம் பார்த்து பழக்கப்பட்ட நான், EA'வுக்கு போனதிலும் ஒரு காரணம் இருக்கிறது. எனது அலுவலக தோழி ஒருத்தியும் திரைப்படம் பார்க்க வந்திருந்தாள். அவள் தீவிர செல்வராகவன் ரசிகையாம். இங்கே தோழி என்ற வார்த்தையை கேட்டவுடனே நீங்கள் என் மீது பொறாமை கொள்ள தொடங்கியிருப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு தெரிகிறதா, நான் எதனால் யாருக்கும் புரியாத மாதிரியே எழுதுகிறேன் என்று\nதிரைப்படம் ஆரம்பிக்கும் வரை நன்றாக பேசிக்கொண்டு இருந்தவள், திரைப்படம் ஆரம்பித்த பின் ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த மவுனம் திரைப்படம் முடியும் வரை தொடர்ந்தது. இடைவேளையில் மட்டும் ஒரு முறை வாயை திறந்து \"One Coke and Black Forest Cake\" என்றாள். செல்வராகவனின் ரசிகைகள் கூட செல்வராகவன் திரைப்படத்தின் கதாநாயகிகள் போலவே தான் இருக்கிறார்கள். திரைப்படம் முடிந்தவுடனேயே, அவளுடைய அப்பா வெளியில் அவளுக்காக வெயிட் செய்வதாக சொல்லி அவள் சென்றுவிட்டாள்.\nஇனிமேல் தான் பிரச்சனையே. இந்த பதிவின் தலைப்புக்கு இப்பொழுதுதான் வரப்போகிறோம். எனது டூ-வீலரை எடுக்க பார்க்கிங் ஏ���ியாவுக்கு வந்தால், நான் வண்டியை பார்க்கிங் செய்த இடம் மறந்துவிட்டது. எனக்கு ஞாபக மறதி அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், என்னுடைய ஞாபக மறதியை எடுத்துக்காட்டுடன் சொல்லவேண்டும் என்றால், என்னுடைய வண்டி நம்பர் எனக்கே ஞாபகம் இருக்காது.\nஒருவழியாக வண்டி நம்பரை ஞாபகம் செய்து, வண்டியை தேடினால் எங்கேயும் காணோம். தூரத்திலிருந்து பார்க்கும் போது நமது வண்டியை போல இருக்கும், ஆனால் பக்கத்தில் போனால், வண்டி நம்பர் வேறாக இருக்கும். நானும் எனது தோழியும் ஒன்றாகதான் வந்தோம் என்பதால், அவளுக்கு போன் செய்து கேட்கலாம் என்று பார்த்தால், அவளும் போனை எடுக்கவில்லை.\nஒருவழியாக இருபது நிமிடம் கழித்து அவள் போன் செய்து சொன்னபின்தான் தெரிந்தது \" EA'வில் B1, B2, B3 என்று மூன்று அடுக்கு இருப்பதாகவும், நான் வண்டியை நிறுத்தி இருப்பது B3'ல், நான் இப்பொழுது தேடிக்கொண்டு இருப்பது B2'வில்\" என்று. கடைசியில் டூ-வீலரை எடுத்துக்கொண்டு வாயிலுக்கு செல்கையில் அங்கே இருவர் தயாராக நின்றுக்கொண்டு இருந்தனர், எனக்கான கட்டணத்தை சொல்ல.\nஇப்பொழுது என்னுடைய சந்தேகங்கள் எல்லாம்,\n1) அவள் என்னுடன் வந்ததால்தான் நான் பார்க்கிங் செய்த இடத்தை மறந்துவிட்டேனா\n2) எதற்காக எனக்கு மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெண் மூலம் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது\n3) இந்த பெண்னை எப்பொழுது காதலிக்க தொடங்கினேன்\nஉன்னுடைய பயம் எனக்கு புரிகிறது. நீ பயப்படுகின்றளவு இன்னும் எதுவும் எனக்கு மோசமாக நடந்து விடவில்லை. ஒரு சிறிய வித்தியாசமான முயற்சி அவ்வளவு தான். உனக்கு புரிகிறதா கண்டிப்பாக உனக்கு புரியும். எனக்கு இதைச் சொல்லி கொடுத்தவளே நீ தானே. எத்தனை முறை என் கண்களை உன் புடவையால் கட்டிவிட்டு இந்த உலகத்தைப் பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறாய்.\nமுதலில் எனக்கு காதலியாக அறிமுகமாகி, பின்னர் என் தோழியாக மாறி, வரும் காலத்தில் யாருக்கோ மனைவியாக மாறப் போகும் நீ தானே, என் எழுத்துக்கு காரணம். என்னுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய். பாரதியின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் \"யாதுமாகி நின்றாய்\"\nநம்முடைய முதல் சந்திப்பு ஏதோ ஒரு திரையரங்கில், ஏதோ ஒரு கோயிலில், ஏதோ ஒரு கடற்கரையில், ஏதோ ஒரு பேருந்து நிறுத்ததில், ஏதோ ஒரு இணைய அரட்டையில் நடந்ததாக தானே நீ நம்பிக்கொண்டிருக்கிறாய். கண்டிப்பாக இல்லை. நம்முடைய முதல் சந்திப்பு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அது ரமேஷ்-பிரேம் எழுதிய \"சொல் என்றொரு சொல்\" என்ற புத்தகத்தில் நடந்தது.\nமுதல் பக்கத்திலிருந்து எண்ணினாலும், கடைசி பக்கத்திலிருந்து எண்ணினாலும் பக்க எண்கள் ஒன்றாக இருக்கும் ஒரு பக்கத்தில்தான் நமது முதல் சந்திப்பு நடந்தது. அந்த புத்தகத்தை முதல் முதலாக படித்த நான், ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் வழியாக புத்தகத்தில் காணாமல் போய் இருந்தேன். அப்பொழுது நீ தானே வந்து என்னைக் காப்பாற்றினாய். நீ மட்டும் இல்லை என்றால், அந்த இருள் நகரத்தில் ஒரு தெருவில் இன்னும் நான் அழைந்துக்கொண்டிருந்து இருப்பேன்.\nநம்முடைய முதல் சந்திப்பைப் பற்றி நான் உன்னிடம் சொல்லும் போதெல்லாம் நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய். நீ நம்புவதாக இல்லை. எனது கற்பனை திறனைப் பாராட்டுகிறாய்.\nநம்முடைய இரண்டாம் சந்திப்பு நகுலன் எழுதிய ஒரு புத்தகத்தில் தான் நடந்து என்பதை நான் சொன்ன போது, நீ அதை ஒரு மிக புனைவு என்கிறாய். நகுலன் புத்தகத்தில் ஏதோ ஒரு சுசீலாவின் வழியாக காணாமல் போக இருந்த உன்னை, நான் தானே மீட்டுக்கொண்டு வந்தேன் என்பதைக் கூடவா மறந்து விட்டாய்\nஎது எப்படியிருந்தாலும் இந்த \"வார்த்தைகளோடு அழைபவன்\" கதைகளை உனக்கே சமர்ப்பிக்கிறேன். நீ என்னுடனோ அல்லது உன் நினைவுகள் என்னுடனோ இருக்கும்வரை இந்த பைத்தியக்காரத்தனங்கள் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: கட்டுரை, புனைவுகள், வார்த்தைகளோடு அலைபவன்\nநான் சிறுவனாக இருந்த போது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் என்னிடம் கேட்கும் கேள்விகள் இப்படியாகதான் இருக்கும். \" பெயர் என்ன\" \"எத்தனாவது படிக்கிற\". கொஞ்சம் நெருங்கிய சொந்தம், மற்றும் குழந்தைகளை பிடிக்கும் என்றால் இன்னொரு கேள்வியும் சேர்ந்து வரும், அது \" உனக்கு எத்தனை பிரண்ட்ஸு\". இப்பொழுது என்னிடம் யாராவது இந்த கேள்வியை கேட்டால் நான் \"291\" என்று பதில் சொல்லியிருப்பேன். இது என்னுடைய முகநூல் (Facebook) நண்பர்களின் எண்ணிக்கை. நீங்கள் இதைப் படித்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த எண்ணிக்கையில் சில மாற்றங்கள் நடந்திருக்கலாம். நானாவது பரவாயில்லை, எனக்கு தெரிந்த எங்க ஊர் பெண்ணொருத்தி, முகநூலில் இருக்கிறாள், அவளின் நண்பர்களின் எண்ணிக்கை 1266. இன்னும் சில நாட்களில் அவளின் நண்பர்களின் எண்ணிக்கையை பவரில் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், 2 பவர் 8 என்று சொல்வோமே அப்படி. அவள் இப்பொழுதுதான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் என்பது இங்கு கூடுதல் செய்தி.\nமுகநூலில் பல நன்மைகளும் இருக்கதான் செய்கிறது. எடுத்துக்காட்டுக்கு பல வருடங்களாக நாம் தேடிக்கொன்டு இருக்கும் நண்பர்களை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என்று அனைவரையும். என்னுடைய பள்ளி நண்பர்களை தேடி நான் முகநூல் வரைக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. நாகையில் இருப்பதே நான்கு தெருக்கள்தான் என்பதால், ஊருக்கு போகும் போது அவர்களை நேரிலேயே சந்தித்துவிடலாம். கல்லூரி நண்பர்களை கண்டுபிடிக்கதான் முகநூல் எனக்கு ரொம்ப உதவியது. நான் மூதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த போது என்னுடன் கல்லூரியில் மூதலாம் ஆண்டு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1500 அருகில். நான் படித்த எலக்ட்ரானிக்ஸுக்கு மட்டும் ஏ, பி, சி, என்று மொத்தம் ஒன்பது வகுப்புகள், ஒரு வகுப்புக்கு 60 மாணவர்கள் என்றால், மொத்தமாக எலக்டிரானிக்ஸ் படித்தவர்களின் எண்ணிக்கை 500'யை தொடும். நான்கு ஆண்டு கல்லூரி படிப்பு முடித்தப்பின் கூட அந்த 500'ல் பாதி பேரிடம்தான் எனக்கு பழக்கம் எற்பட்டு இருந்தது.\nஅந்த 500'ல் ஒருவனிடம் இருந்துதான் சமீபத்தில் எனக்கு Friend Request வந்திருந்தது. நான் அவனிடம் கல்லூரியிலேயே நான்கு முறைக்கு மேல் பேசியிருக்கமாட்டேன். சரி சும்மா கொடுத்து இருப்பான் போல, நானும் என்னுடைய நண்பர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுமே என்று முடிவு செய்து, எனது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.\nஅடுத்த நாளே அவனிடமிருந்து முகநூலில் எனக்கு ஒரு செய்தி வந்திருந்தது. \"Hi Machi, How r u. காலையிலேயே அனுப்பி இருப்பான் போல், நான் மாலையில்தான் அந்த செய்தியை படித்தேன். \"நலம்\" என்று நானும் ஒரு செய்தியை அனுப்பினேன். பின்னர் எனக்கும் அவனுக்கும் நடந்த முகநூல் உரையாடல் கீழே,\nஇனி எனக்கும் அவனுக்கும் நடந்த செல்போன் குறுஞ்செய்தி உரையாடல்..\nஅடுத்து அவனிடமிருந்து வந்த குறுஞ்செய்திதான் இந்த பதிவுக்கு காரணம்,\nஎன்னுடய கேள்வி எல்லாம், ஆறுபது பேர் படித்த எங்கள் வகு��்பில் என்னிடம் மட்டும் அவன் இந்த கேள்வியை கேட்க காரணம் என்ன. உண்மையாகவே இவர்களாம் என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்\nLabels: கிறுக்கல், புனைவுகள், முகநூல்\nஎன்னால் இதுவரைப் பாதுகாக்கப்பட்ட ரகசியம் ஒன்று,\nஎன் கண் முன்னே, தெரு நடுவில் நடக்க கண்டேன்.\nயாராலும் அதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.\nவழக்கம் போல் என் கண்களை மூடிக்கொண்டேன்\nரகசியம் பாதுகாக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையில்.\n\"ஒரு ரகசியம் உருவாகியது\" கிறுக்கலின் தொடர்ச்சி\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nபார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி..\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7390/", "date_download": "2018-04-26T11:13:06Z", "digest": "sha1:QRWMUCCTHENLJTZDCZ7Q54BYZHSX2UHE", "length": 9066, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "வெங்கய்ய நாயுடு,இன்று சென்னை வருகிறார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nவெங்கய்ய நாயுடு,இன்று சென்னை வருகிறார்\nமத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) சென்னை வருகிறார்.\nமத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னை ���ரும் அவரை வரவேற்க தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.\nதில்லியில் இருந்து மாலை 4.30 மணிக்கு சென்னை வரும் அவருக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.\nஅங்கிருந்து தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வரும் அவர் அங்கு கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.\nசென்னை தலைமை செயலகத்தில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு May 13, 2017\nசென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு : October 16, 2017\nவேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு June 11, 2017\nதமிழக மக்களின் எதிர்காலத்துக்காக பணியாற்ற மீண்டு வருவார் October 10, 2016\n.மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழா பிரதமர் தொடங்கி வைக்கிறார் February 24, 2018\nவளர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தாரக மந்திரம் July 24, 2016\nசென்னை-கன்னியா குமரி இடையில் கடல் வழியாக இருப்பு பாதை June 24, 2017\nஓ.பி.எஸ்.முதல்வரானதில் மத்திய அரசின் தலையீடில்லை January 1, 2017\nபாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் அன்புமணி ராமதாஸுக்கு ராக்கிகயிறு கட்டினார் August 19, 2016\nசென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்த சிறப்புகுழு May 27, 2016\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/jul/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2738738.html", "date_download": "2018-04-26T11:31:36Z", "digest": "sha1:NLRQRCA62YFKFSWFKFIUYG6MQ4MZ2TAR", "length": 8384, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "\"மாணவர்களின் படைப்புத் திறனை ஆசிரியர்கள் அங்கீகரிக்க வேண்டும்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\n\"மாணவர்களின் படைப்புத் திறனை ஆசிரியர்கள் அங்கீகரிக்க வேண்டும்'\nமாணவர்களின் படைப்புத் திறனை ஆசிரியர்கள் அங்கீகரித்து பாராட்ட வேண்டும் என்றார் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்.\nபுதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில், அதன் தலைவர் கவிஞர் கதிரேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மேலும் அவர் பேசியது:\nபிறருக்கு கொடுப்பதில்தான் வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது. எனவே, வேலைவாய்ப்புக்காக மட்டுமின்றி சமுதாயத்தில் நல்ல குடிமகனாகவும் மாணவர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதைப்பெற்றுத் தருவதுதான் கல்வியின் வேலை. மாணவர்களிடம் கல்வியைத் திணிக்காமல், கற்றலில் அவர்களுக்கு தாகத்தை ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை. மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். தொழில் கல்வியோடு இலக்கியம், அறம் சார்ந்த நூல்களைப் படிக்க மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.\nகற்றல் என்பது எப்போதும் முடிந்துவிடக்கூடியதல்ல. அது தொடர் நிகழ்வு. அதற்கு ஏணிப்படியாக இருந்து மாணவர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் படைப்புத்திறனை ஆசிரியர்கள் அங்கீகரித்து பாராட்ட வேண்டும். தர்மமே தொழிலாகவும், தொழிலே தர்மமாகவும் இருப்பது ஆசிரியர் பணியில் மட்டும் தான் என்றார் அவர்.\nஇதைத்தொடர்ந்து, பேராசிரியர் மானசீகன் பேசினார். முன்னதாக, கலை கார்த்திகேயன் ஆசிரியர்களுக்கு சுவாசம், தியானப் பயிற்சிகள் அளித்தார்.\nகல்வியியல் கல்லூரித் தாளாளர் பி. கருப்பையா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ். கலியபெருமாள் வரவேற்றார். ஜோகன் அறக்கட்டளை நிறுவனர் டெய்சிராணி நன்றி கூறினார்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arivumathi-24-01-1734297.htm", "date_download": "2018-04-26T12:00:24Z", "digest": "sha1:GA7KCBSJZRV4OGCUPBYFLQTEKIOFAYMH", "length": 6509, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "போராட்டத்தில் \"கறுப்பு ஆடுகள்\" தியாகங்களும் துரோகங்களும்! - கவிஞர் அறிவுமதி - Arivumathi - அறிவுமதி | Tamilstar.com |", "raw_content": "\nபோராட்டத்தில் \"கறுப்பு ஆடுகள்\" தியாகங்களும் துரோகங்களும்\nநான் மருத்துவமனையில் சேர்கிறேன் என்று இணையத்தில் செய்தி வெளியிட்டுவிட்டு ராகவா லாரன்ஸ் வெளியேறுகிறார்..\nமுதல்வருக்கு நன்றி என்று கடிதம் கொடுத்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி வெளியேறுகிறார்..\nகொடிய மிதிக்கறாங்க, கோக்கைத் திட்டறாங்க என்று திகிலடைந்து ஆதி வெளியேறுகிறார்.\nஎல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. மூணு மாசம் தள்ளி வைப்போம் என்று அந்தப் பெரிய மனிதர்களும் வெளியேறுகிறார்கள்.\nஎல்லாம் நேற்று மாலை ஓரிரு மணி நேரத்தில் நடக்கிறது.\nஉள்ளே இருந்த தன் பிள்ளைகளை வெளியேற்றிய அரசு இன்று நம் பிள்ளைகளை அடிக்கிறது.\n'மாணவர்களுக்குள் அந்நியர்கள் ஊடுருவிவிட்டார்கள்..அதனால் வெளியேறினோம்...'\nஆறு நாட்கள் மாணவர்களின் போராட்டக் களத்தில் உள்ளே இருந்த இந்த சமரச சன்மார்க்கவாதிகள் எந்தக் கல்லூரிகளில் படிக்கிறார்கள்.\nமாணவர்களைத் தீவீரவாதிகளாக்க உங்கள் எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த கதைகளைச் சொல்லும் நல்லவர்களே..'அடிக்கப்போறாங்க ஓடிருங்க.. 'என்று உங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை ஆறு நாட்கள் உங்களோடு உண்டு உறங்கிய எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே..\n▪ (கவி) பேரரசு பட்டம் எங்களுக்கு தேவையில்லை கவிஞன் அறிவுமதியின் நெற்றியடி\n• 38 வயதில் திருமணத்துக்கு தயாராகும் கவுசல்யா\n• அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு\n• எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்\n• அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\n• விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்\n• திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் - மனம்திறந்த விஷால்\n• சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\n• சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்\n• காலா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7479", "date_download": "2018-04-26T11:43:53Z", "digest": "sha1:6UVE4ESTXLIEFRAZ4USEKSXH246NOFDZ", "length": 15192, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்", "raw_content": "\nஉயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்\n28. februar 2017 28. februar 2017 admin\tKommentarer lukket til உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்\nபிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவு கூறும் நிகழ்வில் உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
26.02.2017 அன்று பிரான்சு தமிழர் ஒருகிணைப்பு குழுவின் அலுவலகத்தில்நடைபெற்ற நிகழ்வில் தமிழீழப்பாடகர் சாந்தன் அவர்களுக்கு பதிலாக தாயகப்பாடகர் திருமாறன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி நிகழ்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுக்கிளை என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இவ் குழுவினர் தமிழீழப்பாடகர்கள் யார் என்பதை அறியாதவர்கள் இவ் கட்டமைப்பில் பணி செய்வதோடு இதை கேட்டால் வன்முறையான பதில்களையும் தருகின்றார்கள்
சங்கதி பதிவு போன்ற இணையத்தளங்களை நடத்துபவர்கள் கூட இப்படங்களை பிரசுரித்து உயிரோடு உள்ள அறிவிப்பாளர் – பாடகர் திருமாறன் அவர்களின் படம் தான் இது என்பதை புரியாமல் இதை செய்தமையுடாக இவர்களின் ஊடக கவனம் எந்த வகையில் உள்ளது என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்
பிரான்சில் தாங்கள் தான் விடுதலைபுலிகள் என்று சொல்லி திரியும் இந்த சிறு கூட்டத்துக்கு யார் சாவடைந்தார்கள் என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத இவ் நிலையில் இவர்கள் எம்மை வழி நடத்துகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉயிருடன் உள்ள தாயகப்பாடகர் திருமாறன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி நிகழ்வுகள் செய்யப்பட்டதை ஆதாரத்துடன் மக்களுக்கு தெரியப்படுத்திய பின்பு விழிப்படைந்த தேசிய ஊடகம் என்ற பெயரில் இயங்கும் பதிவு,சங்கதி இணையத்தளங்கள் தங்கள் தவறுகளை மக்களிடம் தெரியப்படுத்தாமல் தங்கள் ஊடகத்தில் இருந்து திருமாறன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய படத்தினை மட்டும் நீக்கியமை என்பதன் ஊடாக இவர்களின் செயற்பாட்டின் உண்மை தன்மையினை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதே போல பிரான்சில் உள்ள தங்களை தாங்களே தமிழர் ஒருகிணைப்பு குழு என்று சொல்லி கொள்ளும் நபர்களை தொடர்பு கொண்ட போது இதற்கான பதில்களை அவர்கள் தர மறுத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nபிரான்சின் பொறுப்பாளர் என்ற பெயரில் உள்ள மகேஸ் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் வைத்த படம் சாந்தனின் படம் தான் என்றும் தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்றும்,அனால் தான் மேற்கொண்டு விசாரித்து பார்த்துவிட்டு தொடர்புகொள்ளுவதாக கூறினார் அனால் வழமை போல மக்களை ஏமாற்றும் செயலை செய்பவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.\nரிரிசி என்ற அமைப்புக்குள் (மாவீரர் பணிமனையோ அல்லது மற்றயவர்களுக்கு) உள்ளவர்களுக்கு உண்மையில் சாந்தன் யார் திருமாறன் யார் என்று அறியும் ஆளுமை அற்றவர்களால் தான் இந்த நிர்வாகம் செயற்படுத்தபடுகின்றது என்பதை இச் செயல் மீண்டும் மக்களுக்கு உணர்த்தியுள்ளது.\nசெய்யும் தவறுக்கு குறைந்த பட்சம் ஒரு மன்னிப்பை கேட்கும் முறையினை இவர்கள் உணர்தால் அதுவே உயிருடன் உள்ள திருமாறனுக்கு இவர்கள் செய்யும் நன்றிக்கடன்.\nதமிழீழ மாணவர் எழுச்சிநாள் – நோர்வே\nதமிழீழ மாணவர் எழுச்சிநாள் நோர்வே ஒஸ்லோ நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக தமிழ் இளையோர் நடுவத்தினரால் , 10 /06/2012 அன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் இளையோர் நடுவத்தின் ஆரம்பநாளாகவும் இது அமையபெற்றிருந்தது. நிகழ்வினை முல்லை நிசாந்தன் அவர்கள் தொகுத்து வழங்க பொதுச்சுடறேற்றலைத்தொடர்ந்து, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்வின் பொதுச்சுடரினை சட்டவாளர் Steinar Stenvaag ஏற்றிவைக்க தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் திருவுருவபடத்திற்க்கான மலர்மாலையினை நோர்வே தமிழ் இளையோர் நடுவ இணைப்பாளர் திரு. மேனன் அவர்கள் அணிவித்து ஈகைச்சுடரினையும் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து […]\nதமிழர் வரலாற்று மையத்திடம் தற்போது இருப்பது BBQ சாம்பலா \nஉலகத்தமிழர் வரலாற்று மையம் நேற்று தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அண்ணையின் புனித அஸ்தியின் ஒருபகுதி தம்மிடம் வந்திருப்பதாகவும், தாம் உரிய தருணம் வரும்வரை தாம் பாதுகாப்பதாகவும் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அடேல் பாலசிங்கம் அன்ரியின் கையெழுத்துடனான கண்டன அறிக்கையும் கூடவே வந்திருந்து. இதைத்தொடர்ந்து பல முகநூல் போராளிகள் களமிறங்கி தங்களுக்குத் தெரிந்த தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் என்ன இது என்று பார்த்தால் 2006 டிசம்பர் 14 பாலா அண்ணை சாவடைந்ததனால் அவர் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன்படி அதாவது […]\nபிரான்சில் தமிழர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஸ்தலத்தில் பலி.\nபிரான்சில் தமிழர் ஒருவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சாவடைந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த பரிஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பரிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவ்அதாவது; இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் தமிழர் ஒருவர் அந்த இடத்திலேயே சாவடைந்துள்ளார். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) பொறுப்பாளரான பரிதி என்பவரே இவ்வாறு சுடப்பட்டு சாவடைந்தவராவார். கடந்த ஆண்டும் இவர் மீது இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் சிகிச்சை […]\nகுழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு ஜெயலலிதா என பெயர் சூட்டிய சசிகலா\nவிடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42816.html", "date_download": "2018-04-26T11:36:56Z", "digest": "sha1:JFBHKJWI5RHTTS7YY54NAE4YLHGOHTDP", "length": 25344, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "கொலைகள் பலவிதம்! | நீயெல்லாம் நல்லா வருவடா, விமல், 'புன்னகை பூ' கீதா, 'சமுத்திரக்கனி, நாகேந்திரன், அமிர்தா", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n மச்சான் டேய்... காமெடி பண்ணாதடா’ - நான் படம் இயக்கப்போறதா சொன்னதும், நண்பர்களின் முதல் கமென்ட் இதுதான். ஒரு நண்பனா என்னை எல்லாருக்கும் பிடிக்கும். என் பலம், பலவீன���் ரெண்டுமே அந்த அன்புதான். அதுதான் என் நண்பர்களை தயங்கவைக்குதுன்னு நினைக்கிறேன்'' - இயல்பாகப் பேசுகிறார் நாகேந்திரன். சீமான், சுசிகணேசன் இருவரின் உதவி இயக்குநர். நடிகராக அறிமுகமானவர், 'நீயெல்லாம் நல்லா வருவடா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.\n''உங்கள் நண்பர்களே உங்களை இயக்குநரா நம்பாததற்கு என்ன காரணம்\n''வேறென்ன... நட்புதான். என் நண்பன் ஒருவன் ஒரு படத்துல ஹீரோவா கமிட் ஆகியிருந்தான். அவனை அந்தப் பட ஆபீஸ்ல டிராப் பண்றதுக்காக பைக்ல அழைச்சிட்டுப் போனேன். அப்ப என்னைப் பார்த்த அந்தப் பட உதவி இயக்குநர் ஒருத்தர், 'சார், ஹீரோவைவிட அவரைக் கூட்டிட்டு வந்த பையன் இந்தக் கதைக்குப் பொருத்தமா இருப்பான்’னு டைரக்டர்கிட்ட சொல்லியிருக்கார். அப்படி, அன்னைக்கே என்னை ஹீரோவாப் பார்த்த அந்த உதவி இயக்குநர்தான் சமுத்திரக்கனி. அப்படி அறிமுகமாகி, பிறகு கனியோட நெருக்க மானேன். அடுத்து, சீமான் அண்ணன். அவரோட இருந்ததால் சினிமாவில் எல்லாரும் அவரோட தம்பியாதான் என்னைப் பார்த்தாங்க. அப்படியே பாலா அண்ணன், அமீர் அண்ணன், சசினு பலரும் அறிமுகம். தவிர, எல்லாரும் மதுரை என்பதால் ஒட்டிக்கிட்டோம். இப்படி நண்பனா, தம்பியாப் பார்த்தவங்ககிட்ட போய் நான் டைரக்டர்னு சொன்னா எப்படி நம்புவாங்க ஆனால், அப்படி நம்பாதவங்களே இன்னைக்கு என் பட டீஸரைப் பார்த்துட்டு 'டெக்னிக்கல்லா பிச்சிட்டடா’னு பாராட்டுறாங்க.''\n''ஓ.கே., ஏன் நடிப்பைத் தொடரலை\n''வெங்கட்பிரபு என் நெருங்கிய தோழன். அப்ப 'பூஞ்சோலை’னு ஒரு படத்துல நானும் அவனும் சேர்ந்து நடிச்சோம். கங்கை அமரன் சார்தான் இயக்குநர்; தயாரிப்பாளர். ஆனா, அந்தப் படம் வரவே இல்லை. அப்புறம் 'திருட்டுப்பயலே’, 'தம்பி’, 'தவமாய் தவமிருந்து’, 'சரோஜா’, 'பிரியாணி’னு நிறையப் படங்கள்ல சின்னச்சின்ன கேரக்டர்கள்ல நடிச்சேன். நடிக்கிறதைவிட டைரக்ஷன்தான் இப்ப என் சாய்ஸ்\n''தலைப்பு மட்டும் வித்தியாசமா இருந்தாப் போதுமா கதையில் என்ன ஸ்பெஷல்\n''மதுரையில் நட்புக்காகக் கொலை; திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஜாதிக்காகக் கொலை; திருச்சியில் ரௌடியிசத்துக்காகக் கொலை; கோவையில் தொழில் போட்டிக் கொலை; விழுப்புரம், கடலூரில் அரசியல் கொலை; சென்னையில் மட்டும்தான் பணத்துக்காகக் கொலை. அதுதான் இந்தப் படம். சாகுறவனுக்கும் எதுக்காகச் சாகுறோம்னு தெரியாது. கொல்றவனுக்கும் எதுக்காகக் கொல்றோம்னே தெரியாது. இப்படித்தான் சென்னையில் பல கொலைகள் நடக்குது. அதைச் செய்யும் கூலிப்படைகள் பற்றித்தான் இந்தப் படம்\n''விமல் இந்தக் கதைக்கு எந்த வகையில பொருந்தி வந்திருக்கார்\n''விமலோட எனக்கு நெருங்கின தொடர்பு கிடையாது. ஆனால், அவருக்கு கதை மேல் அளவு கடந்த நம்பிக்கை. 'புதுசா இருக்கு... பண்ணுவோம்’னு ஆர்வமா முன்னால் வந்தார். அவருக்கு போலீஸ்காரரோட மகன் கேரக்டர். 'சிட்டியில் என்ன தப்பு வேணும்னாலும் பண்ணலாம், அப்பா காப்பாத்திடுவார்’னு நினைச்சு சுத்துற கேரக்டர். அடுத்து, படத்துக்கு பெரிய பலம் சமுத்திரக்கனி கேரக்டர்.''\n''எந்தச் சிரமமும் இல்லாம தயாரிப்பாளரையே ஹீரோயின் ஆக்கீட்டீங்களோ\n''தயாரிப்பாளர் 'புன்னகைப் பூ’ கீதா மலேசியாவைச் சேர்ந்தவங்க. 'அறிந்தும் அறியாமலும்’, 'பட்டியல்’னு சில படங்களைத் தயாரிச்சிருக்காங்க. அவங்களை 'அமிர்தா’னு பேர் வெச்சு ஹீரோயினா அறிமுகப்படுத்துறோம். தயாரிப்பு வேலைகளுக்காக அவங்களைச் சந்திச்சுப் பேசும்போது, 'நம்ம படத்துக்கு கரெக்டா இருப்பாங்களே’னு தோணுச்சு. தவிர, என் ஹீரோயின், ஈவென்ட் மேனேஜ்மென்ட் பண்ற மெச்சூர்டான பொண்ணு. 'நீங்களே நடிங்களேன்’னு கேட்டேன். ஆரம்பத்துல மறுத்தவங்க, பிறகு யோசிச்சிட்டு சம்மதிச்சாங்க. அந்த கேரக்டர்ல கச்சிதமா பொருந்தியிருக்காங்க. மியூசிக்குக்கு ஜி.வி.பிரகாஷ், ஒளிப் பதிவுக்கு என்.கே.ஏகாம்பரம்ன்னு நல்ல டீம். பரபரனு வேலை பார்த்துட்டு இருக்கோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநீயெல்லாம் நல்லா வருவடா,விமல்,\\'புன்னகை பூ\\' கீதா,\\'சமுத்திரக்கனி,நாகேந்திரன்,அமிர்தா\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: ப��.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான ���ோராட்டங்களில் மும்முரமாக...\nடிஷ்யூம் வேட்டை... டாட்டூ சேட்டை\nஅக்டோபர் 2ல் ஜீவாவின் யான் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-26T11:43:07Z", "digest": "sha1:3CL22NOUAW27ENXTUU5PLFKSQRDXACZO", "length": 18380, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருத்தந்தையின் பணி துறப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதிருத்தந்தையின் பணி துறப்பு என்பது திருத்தந்தை ஒருவர் தனது சொந்த விருப்பத்தால் தனது திருத்தந்தை பணியைத் துறப்பதைக் குறிக்கும். இதற்கு கத்தோலிக்க திருச்சபையின் சட்ட எண் 332 பிரிவு 2இன் கீழ் இடமுண்டு. இப்பணி துறப்பு செல்லத்தக்க நிலையில் இருக்க அது திருத்தந்தையால் தன்னுரிமையுடன் செய்யப்பட வேண்டும்; மற்றும் உரிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்; ஆனால் அது எவராலும் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது யாரிடமேனும் சமர்ப்பிக்கப்படவோ வேண்டிய தேவை இல்லை. ஆயினும் புதிய திருத்தந்தையினை தேர்வு செய்ய ஏற்ற விதமாக கர்தினால் குழுவிடமோ அல்லது குறைந்தது கர்தினால் குழு முதல்வரிடமோ அறிவிப்பது வழக்கம்.\n1 வரலாற்றில் பணியினைத் துறந்த திருத்தந்தையர்கள்\n2 நிபந்தனைகளுக்குட்பட்ட ஆனால் செயல்பாட்டிற்கு வராத பணி துறப்புகள்\nவரலாற்றில் பணியினைத் துறந்த திருத்தந்தையர்கள்[தொகு]\nதிருத்தந்தையின் பணி துறப்புக்குப்பின்பு காலியான அரியணையின் காலத்தில் திருப்பீடத்தின் சின்னம்\n1045 ஆம் ஆண்டு, ஒன்பதாம் பெனடிக்ட் காசுக்காக தனது பதவியினைத் துறந்தார். இவரிடமிருந்து திருச்சபையை காக்க இவருக்கு பணமளித்து இவரை பணி துறக்க கட்டயாப்படுத்திய ஆறாம் கிரகோரி இவருக்குப்பின் திருத்தந்தையானார். ஆயினும், ஆன்மிக அதிகாரத்தை விலைபேசுவது (simony) முறைகேடு என்பதால், அத்தகைய செயலைச் செய்த ஆறாம் கிரகோரி முறைகேடாக நடந்தார் என்பதால் அவரும் தானாகவே பணியினைத் துறந்தார். இவருக்குப்பின் திருத்தந்தையான இரண்டாம் கிளமெண்ட் 1047இல் இறந்ததால் ஒன்பதாம் பெனடிக்ட் மீண்டும் திருத்தந்தையானார்.\nநன்கறியப்பட்ட திருத்தந்தையின் பணி துறப்பு ஐந்தாம் செலஸ்தீன் 1294இல் செய்தது ஆகும். இவர் திருத்தந்தைப் பணியை ஏற்க விருப்பமில்லை என்று கூறியபோதிலும் வற்புறுத்தலின் பேரில் அப்பணியை ஏற்றார். மேலும், அக்காலத்தில் திருத்தந்தை பணி துறப்பினை பற்றி எந்த சட்டமும் இல்லாததாலும், திருத்தந்தை பணி துறப்பு என்பது நிகழ முடியாத ஒன்றாகக் கருதப்பட்டதாலும், இவர் திருத்தந்தையான 5 மாதங்களுக்குப் பின்பு 'ஒரு திருத்தந்தைக்கு தனது பணியினை துறக்க அதிகாரம் உண்டு' என சட்டம் இயற்றி, அதனைப்பயன்படுத்தி தனது பணியினை துறந்தார். இதற்குப் பின் இரண்டு வருடங்கள் இவர் வனவாசியாக வாழ்ந்து மரித்தார். இவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிக்கத்தக்கது.\nபன்னிரண்டாம் கிரகோரி (1406-1415), மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொண்டு வர தனது பணியினைத் துறந்தார். இவரோடு சேர்ந்து பிசா எதிர்-திருத்தந்தை 23ஆம் யோவானும் பணியினை துறந்தனர். ஆயினும் அவிஞான் எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் பணி துறக்க மறுத்ததால், அவர் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே நடப்பில் இருந்த காண்ஸ்டன்சு சங்கத்துக்கு தனக்குப்பின் வரும் திருத்தந்தையை தேர்வு செய்ய பன்னிரண்டாம் கிரகோரி அதிகாரம் அளித்தார்.\n11 பெப்ருவரி 2013 அன்று பதினாறாம் பெனடிக்ட் 28 பெப்ருவரி 2013 அன்று தன் பணியிடத்தை துறப்பதாக அறிவித்தார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.[1]திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2013ஆம் ஆண்டு பெப்ருவரி 28ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 8:00 மணியில் (வத்திக்கான்/மைய ஐரோப்பிய நேரம்) திருத்தந்தை பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.\nமுதன்மை கட்டுரை: பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு\nநிபந்தனைகளுக்குட்பட்ட ஆனால் செயல்பாட்டிற்கு வராத பணி துறப்புகள்[தொகு]\nபிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு முடிசூட்ட பாரிஸுக்கு 1804இல் செல்வதற்கு முன், ஏழாம் பயஸ் (1800–1823), தான் பிரான்சில் சிறை வைக்கப்பட்டால் தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறு ஒரு ஆவணம் தயாரித்து அதில் கையெழுத்திட்டார்.[2]\nஇரண்டாம் உலகப் போரின் போது பன்னிரண்டாம் பயஸ், தான் நாசி படையினரால் கடத்தப்பட்டால், தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறும், கர்தினால்கள் உடனே நடுநிலை நாடான போர்த்துகலுக்கு சென்று அங்கே புதிய திருத்தந்தையினை தேர்வு செய்யவும் ஆணையிட்டு ஒர் ஆவணத்தை தயார் செய்தார்.[3]\nஇரண்டாம் யோவான் பவுல் பிப்ரவரி 1989இல் தான் ஒரு குணப்படுத்த முடியாத நோயினாலோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வாலோ தனது கடமையை சரிவர செய்ய இயலாது போனால் தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறு கர்தினால் குழு முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்.[4]\n92 99 உரோமை இலாத்தரனில் உள்ள புனித கிளமெண்ட் பேராலயம், உரோமை (\nசூலை 21 230 செப்டம்பர் 28 235 உரோமை புனித கலிஸ்து கல்லறை, உரோமை 18\nசூன் 8 536 மார்ச்சு 537 செக்கானோ (புரோசினோனே மாநிலம்) போன்சா தீவு, இலத்தீனா மாநிலம் 58\n(3°) சூலை 17 1048 தூஸ்குலோ ஆளுஞர் தெயோஃபிலாத்தோ உரோமை \nமே 51045 திசம்பர் 20 1046 ஜோவான்னி கிராசியானோ உரோமை \nசூலை 5 1294 திசம்பர் 12 1294 பியேத்ரோ மொரோனே (ஆஞ்சலேரி) மொலீசே கோல்லேமாஜ்ஜியோ புனித மரியா பேராலயம், ஆக்விலா 192\nநவம்பர் 30 1406 ஜூலை 4 1415 ஆஞ்செலோ கோரேர் வெனிசு புனித பிளாவியானோ கோவில், ரெக்கனாட்டி (மாசெராத்தா மாநிலம்) 205\nஏப்பிரல் 19 2005 பெப்ருவர் 28 2013 யோசப் அலோசியஸ் ராட்சிங்கர் மார்க்ட்டெல் (செருமனி) 265\nஇரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்\nதிருத்தந்தை பதவி விலகுவதாக அறிவிப்பு\n↑ \"Abdication\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2016, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/gadgets/10-most-downloaded-apps-in-india/photoshow/63781700.cms", "date_download": "2018-04-26T11:13:50Z", "digest": "sha1:LGGKUMCNQZONLNJ4X3MRSCRV2QEN7BYE", "length": 37464, "nlines": 313, "source_domain": "tamil.samayam.com", "title": "top downloaded apps:10 most downloaded apps in india- Tamil Samayam Photogallery", "raw_content": "\nராம் சரணுக்கு பண மாலை, பாலாபிஷேகம..\nவிஜய்யின் துப்பாக்கியை விடாமல் பட..\nஅடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த..\nகரினா கபூரின் அசத்தலான புது லுக்\nWatchVideo: விஜய்யின் ஆளப்போறான் ..\nஇந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப்-10 மொபைல் அப்ளிகேஷன்கள்\n1/11அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப்-10 ஆப்ஸ்\nதற்போதைய சூழலில் அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் மொபைல் ஆப் உள்ளன. இதன்மூலம் நமது வாழ்வை மிக சௌகரியமாக ம���ற்றிக் கொள்கிறோம். அதிலும் ஆப்களை அதிகம் பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஆப் அன்னி(App Annie) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகியவற்றின் மொபைல் ஆப் பயன்பாட்டில் அதிவேக வளர்ச்சி சந்தையை இந்தியா கொண்டுள்ளது. சமீப ஆய்வுகளின் படி, இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்கள் குறித்து இங்கே காணலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/11அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப்-10 ஆப்ஸ்\n2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில், இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்களில் பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/11அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப்-10 ஆப்ஸ்\nவாட்ஸ்-அப் அப்ளிகேஷனை பின் தள்ளிவிட்டு, யுசி புரவுசர் 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த இலவச புரவுசர் வேக புரவுசிங், டேட்டா சேவிங், விளம்பர தடுப்பான் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமி��ில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/11அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப்-10 ஆப்ஸ்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப், 3வது இடம் பிடித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில், பட்டியலில் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/11அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப்-10 ஆப்ஸ்\nபேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜ் அனுப்பும் அப்ளிகேஷனாக மெசஞ்சர் திகழ்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டைப் போலவே, 4வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இதில் மெசேஜ் அனுப்பும் வசதியுடன், ஆடியோ மற்றும் வீடியோ காலும் செய்யலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13365", "date_download": "2018-04-26T11:17:08Z", "digest": "sha1:NULTHIRHFL2DUCQMUVCBP2NCDNVDFYEJ", "length": 15026, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோட்டி-கடிதங்கள்", "raw_content": "\nமரம் ஓர் அனுபவம் »\nகோட்டி – சிறுகதை படித்தேன். அற்புதம்.\nசமூகத்திற்காக வாழ்பவர்களுக்கு கிடைக்கும் பட்டப்பெயர், அப்படி பெறுபவர்களுக்குத் தான் தெரியும். ‘பூமேடை’கள் பலர் அவமதிக்கப்பட்டதால்தான், இன்று நாம் நாறிக் கொண்டிருக்கிறோம் எனில் தவறில்லை.\n‘அறம்’ வரிசை சிறுகதைகளில் மிகுந்த நகைச்சுவை மிளிர்ந்த கதை. இயல்பான கதையோட்டத்துடன் கூடிய நகைச்சுவை. பூமேடையின் ஒவ்வொரு நக்கலிலும் இதய ஆவேசம் பீறிடுகிறது. காந்திக்கு கோமாளித் தொப்பி போடுவதாக வரும் சம்பவம் போதும், பூமேடையின் குணத்தை விவரிக்க.\nஅரசு ஆஸ்பத்திரிகளின் கேவலமான நிலை சில வர்ணனைகளிலேயே எட்டப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில் நேசமணியை வையும் பூமேடை, இன்னொரு இடத்தில் நேசமணியின் வாரிசுகள் நடந்து போவதாகக் கூறுவது, என்ன இயல்பு. மானிடனின் உயர்ந்த பண்பு, எள்ளலிலும் அங்கு வெளிப்படுகிறது.\nஎழுத்துத் துறையில் ஒரு ‘தோட்டி’யாக நீங்கள் விளங்குகிறீர்கள். நல்ல கதானுபவத்தைக் கொடுத்ததற்கு ந���்றி.\nகோட்டி கதை படித்து ரசித்தேன். சிறப்பான கதை. இதுவரை வந்த கதைகளில் இல்லாத ஒரு அங்கதம் இந்தக் கதையிலே உள்ளது. கதை முழுக்க காந்தி வந்துகொண்டே இருக்கிறார். சாக்கடை சுத்தம் செய்யும் காந்தி, தோட்டி காந்தி, மண்ணு தின்ன பிள்ளை மாதிரி சிரிக்கும் காந்தி, கோமாளிக்குல்லாய் போட்ட காந்தி. கடைசியில் காந்தி தொப்பியிலே வாய்க்கரிசி. காந்தியும் உன்னைமாதிரி கிறுக்குதானா என்று அம்மா கேட்பதுதான் மையமான இடம்.\nஒரு கோட்டியை இன்னொரு கோட்டி அந்தரங்கமாக கண்டுகொள்ளும் கதை. கதையில் உள்ளே ஓடும் துக்கம் அந்த நகைச்சுவைக்கு கனத்தை ஏற்றுகிறது\nகோட்டி கதையில் பல இடங்களை மறுமுறை வாசிக்கும்போது அதிர்ச்சியுடன் எண்ணிக்கொண்டேன். எந்த போலீஸ் ஆபீசர் சுதந்திரப்போராளிகளை அடித்தானோ அவன்தான் சுதந்திர இந்தியாவில் போலீஸ் உயரதிகாரி. மரியாதையாக இருந்துக்கோ என்று அவன் சுதந்திரப்போராளியை எச்சரிக்கிறான். அதே சட்டம் அதே நீதிபதி. எதையும் மாற்றக்கூடாது. ஒரு காந்தி படம்தான் கூடுதலாக வந்து சேர்ந்தது. காந்திக்கு கோமாளிக்குல்லாயை அதனால்தான் பூமேடை போடுகிறார்.நல்ல போராளி எப்போதும் போராளிதான். எதற்காக போராடுகிறானோ அதன் பலன்களை அனுபவிப்பவன் அல்ல என்று காட்டிய கதை.\nஆஸ்பத்திரியில் ஒரு போலீஸ்காரன் பூமேடையை உதைக்கும் இடம் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பூமேடையின் குணாதிசயமும் இன்னது என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது. அவருக்குள் ஒரு காமிக் சென்ஸ் இருந்துகொண்டே இருக்கிறது. சுதந்திரப்போராட்டத்தையும் அவர் ஒரு காமிக்பிளே ஆகத்தான் செய்திருக்கிறார். கடைசிவரை எல்லாவற்றையும் ஒரு சிறிய கோணலுடன் மட்டும்தான் செய்தாகவேண்டும் என நினைக்கிறார்\nகுலுங்கறதானா இண்ணைக்கே குலுங்கணும் என்ற வரியை நினைத்து நினைத்து சிரித்தேன். பிறகு சிந்தனைசெய்தேன். அதுதான் புரட்சி மனப்பான்மை என்பது இல்லையா\nஅன்பு ஜெயமோஹன், வணக்கம். கோட்டி சிறு கதை அமைப்புகளின் உள்ளார்ந்த பலவீன விளிம்புகள் பற்றிய பதிவாகப் பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட படிமங்கள். படைப்பு நகாசுகளில் இந்தத் தொடரில் இது ஆகச் சிறந்தது. நன்றி.\nபூமேடைப் பற்றிய என் நினைவுகள்\nஇன்னும் பல கோட்டிகள் -கடிதங்கள்\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nTags: கோட்டி, சிறுகதை., வாசகர் கடிதம், வாசிப்பு\nசூரியதிசைப் பயணம் - 3\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 33\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loguma.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-04-26T11:08:57Z", "digest": "sha1:RKSYRDFD6QAF2NHBB7CMRS67QKSWTT3M", "length": 5820, "nlines": 118, "source_domain": "loguma.blogspot.com", "title": "நானே பைத்தியம், « எழுத்தாணி", "raw_content": "\nமுன்னோர் தடத்தில் ஒரு முடிவிலாப் பயணம்\nதிங்கள், 30 மே, 2016\nநான் கண்டிப்பாகப் பைத்தியம் தான்..\nஎப்படி எப்படியோ திரிந்து கொண்டிருக்கிறேன்\nஅவனைப் போல் ஆக வேண்டும்\nஎன்கிற என்னை முதலில் கொல்ல வேண்டும்..\nஎன்னைப் போல் உருவாக்கத் துடிக்கும்\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nசங்கப் பனுவலில் ஒன்றான ஐங்கு...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2011/05/blog-post_7870.html", "date_download": "2018-04-26T11:41:33Z", "digest": "sha1:MP56TCR2UTFFZ6GFXOW3GEAIBQ64GS5T", "length": 49410, "nlines": 173, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: சிறுமியர் திருமணம்...ஒரு பார்வை.", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\n“எனக்கு திருமணம் நடந்தபோது என்னைச் சுற்றி என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்றே என்னால் அறிய முடியவில்லை” என்கிறார் மனியம்மா. ”அப்போது எனக்கு ஆறு வயதுதான். கல்யாணமென்றால் வீட்டை விட்டுச் இன்னொரு வீட்டுக்கு செல்லவேண்டுமென்று மட்டுமே எனக்கு தெரியும். நான் போக மாட்டேனென்று அழுது கொண்டேயிருந்தேன். ஆனாலும் என்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்” என்கிறார் தொடர்ந்து.\nமனியம்மா, ஆந்திராவின் ஒரு கிராமத்தில் தனது உறவினர் சூழ அமர்ந்திருக்கிறார். அவர் கட்டியிருந்த சிவப்பு புடவையில் பதினொரு வயதிற்கும் கீழானாவராகவே தெரிந்தார். ஒரு தந்தையால் தன் குழந்தைக்கு இதை மனமுவந்து செய்ய முடியமா ஆனால், அவரோ “இங்கெல்லாம் அப்படித்தான் பழக்கம் என்கிறார். இதுதான் எங்களின் பாரம்பரியம், பெண்கள் சிறியவயதில் மணமுடித்துவிடவேண்டும். கணவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.\nஉலகிலேயே, அதிகமான குழந்தை மணமகள்களை கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இடமான இந்தியாவிற்கு, 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும் நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு இ���்படி திருமணமாகிறது. வயதுக்கு வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணமாகி விடுவதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அப்படி திருமணமான பெண்கள் உடனடியாக பிள்ளை பேற்றுக்கும் ஆளாகி தங்களது பெண்மையையும் நிரூபிக்க வேண்டும்.\nமுழுமையாக வளர்ச்சியடையாத சரியான ஊட்டச்சத்தில்லாத இக்குழந்தைகளின் பிள்ளைப்பேறு பெரும்பாலும் மரணத்தில்தான் வந்து முடிகிறது. ஒவ்வொரு வருடமும் 1,00,000 தாய்களும் ஒரு மில்லியன் குழந்தைகளும் இந்தியாவில் மரணமடைகின்றனர்.\nகுழந்தை பேற்றுக்கு ஆளாகும் முன்பே மனியம்மாவின் திருமணம் முறிந்துவிட்டது. மணமான இருவருடங்களிலேயே, மனியம்மாவின் கணவர்(வயது 20) மனியம்மாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார். 20 வயதான அவருக்கு மனியம்மா பாலுறவுக்கு ஏற்ற வகையில் இல்லையென்பதுதான் காரணம். கணவர் உங்களை எப்படி நடத்தினார் என்ற கேள்விக்கு மனியம்மா தயங்குகிறார். “அவரைப் பற்றி எதையும் நான் பேச விரும்பவில்லை” என்கிறார்.\nஅவர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாதவராக தென்பட்டார். மற்றுமொரு முறை மணம் செய்துக்கொள்வாரா என்ற கேள்விக்கு இல்லையென்று தலையசைக்கிறார். அக்‌ஷய திருதியை விழாவின் போது, பெரும்பாலான இந்திய கிராமங்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளிலும், பட்டாசுகளிலும் பெண்களின் பாடல்களிலும் மூழ்கியிருக்கும். அந்த திருமணங்களின் மணகள்கள் மனியம்மாவைப் போன்ற குழந்தைகள்தான்.\nவடழகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஹசீனா பள்ளியை விட்டு நிற்கவில்லை; அவர் பள்ளிக்கே செல்லவில்லை. ஹசீனாவுக்கு 13 வயதில் முதல் முறையாக மாதவிலக்கு ஏற்பட்டது. ஹசீனாவின் தாய் இறந்ததும் அவரை வளர்த்த அத்தை ஹசீனா உடனே திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்றார். ஹசீனாவுக்கு அவர் என்ன சொல்கிறாரென்று அப்போது விளங்கவில்லை; தனது வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பிப்போடுமென்றும் தெரிந்திருக்கவில்லை. “திருமணம் ஒரு விளையாட்டு என்று நினைத்தேன்” என்கிறார் அவர், கணவரது மூங்கில் குடிசையில் அமர்ந்தபடி.\nஅவரது கைகள் புடவையின் முந்தானையின் ஓரங்களைத் திருகியபடியிருக்கின்றன. ஹசீனாவின் வயது இப்போது 15. அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார��.பிரசவங்களினால் ஏற்படும் சிக்கல்களும், உடல்நலத்தை பற்றிய அறியாமையும் மருத்துவ வசதியின்மையும் தகுந்த நேரத்துக்கு கிடைக்காத கவனிப்பும் இந்த மரணங்களை அதிகப்படுத்துகின்றன. அதற்கு ஹசீனாவும் விதிவிலக்கல்ல.\nஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வயது முறையே 11 மற்றும் 13 அஞ்சலி மற்றும் கரிஷ்மா திருணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களது குடும்பத்துப் பெரியவர்கள் அவர்களுக்கு தயிரும் மஞ்சளும் சேர்த்து தலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கைகளிலும் கால்களிலும் மருதாணி இடப்பட்டிருக்கிறது. “ஆமாம், எனக்கு பயமாக இருக்கிறது, இருக்காதா என்ன” என்கிறார் கரிஷ்மா. ”நாங்கள் எங்கள் கணவர்களை இன்னும் சந்திக்கவில்லை” என்கிறார்கள், லேசான எரிச்சலுடன்.\nஎப்படி தனது வீட்டையும், சகோதரியுடன் பள்ளிக்குச் செல்வதையும் நேசித்தார்கள் என்று ரசித்து சொல்கிறார்கள்.தற்போது எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது .”கணவரது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்வது நடக்காத காரியம். அங்கு சமையலும் வீட்டு வேலைகளையும்தான் செய்ய வேண்டும். வேறு ஒன்றும் இல்லை. தலையை எப்போதும் துணியால் மூடியிருக்க வேண்டும். எனது மாமியார் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடக்க வேண்டும்”.\nகுழந்தைத் திருமணங்கள் இந்திய சட்டத்திற்கு புறம்பானவை. குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலத்திலேயே, 1929, நிறைவேற்றப்பட்டது. அப்போது பார்ப்பனிய ஆதரவாளர்கள், இந்துமத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்தனர். பின்னர் அம்பேத்கர் அரசியல் சாசனம் எழுதிய காலத்திலும் இந்த எதிர்ப்பு இருந்தது. பார்ப்பனியத்தின் நிலவுடமைப் பண்பாட்டில் ஊறியிருந்த சமூகத்தில் குழந்தைகள் திருமணம் ஆழமாக பதிந்திருந்தது.\nதிருமணமாவதற்கு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். 1947-ல் போலிச் சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசாங்கம் இந்த சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. திருமண சீசன்களில் நான்கு வயதான குழந்தைக்கும் கூட மணம் நடப்பதை காணலாம். இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. ஜோத்பூரில் குழந்தைகள் நலவாரியத்தின் அதிகாரிகள் தொலைபேசியில் அது குறித்த புகார் குரலுக்க���கக் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி புகார்கள் பெரிய அளவில் வருவதில்லை.\nஇப்படி சட்டத்திற்கு புறம்பான திருமணங்களைப் பற்றி செய்தியை தெரிவிப்பதற்காக அங்கு ஒரு ஹாட்லைன் இருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தை நடத்துபவர்கள் மிகவும் சாதுர்யமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார்கள் இந்த அதிகாரிகள்.\n”அவர்கள் எப்போதும் எங்களைவிட ஒரு அடி முன்பாக இருக்கிறார்கள். திருமணத் தேதியை முதலில் அறிவித்து விடுகிறார்கள். பிறகு தேதியையோ அல்லது இடத்தையோ மாற்றிவிடுகிறார்கள். ராஜஸ்தான் ஒரு பெரிய மாநிலம். போலிசாலும் எல்லா இடங்களை கண்காணிக்க இயலாது. தேவையான வாகனங்கள் இருந்தால் திருமணஙக்ளை அவ்விடத்திலேயே நிறுத்திவிடலாம். ஆனால், அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்” என்கிறார்கள் அவர்கள். அதுவரை அவர்கள் தொலைபேசியைத்தான் நம்பியிருக்கவேண்டும். ராஜஸ்தானில் இன்னும் பல இடங்களில் நிலப்பிரபுக்கள்தான் ஆதிக்கம் செலுத்துவதாக பல அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய பிராந்தியங்களில்தான் பா.ஜ.க செல்வாக்கோடு இருக்கிறது என்பதிலிருந்து அந்த கட்சியின் பிற்போக்கு அடிப்படையை புரிந்து கொள்ள முடியும்.\nசட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது. ஆந்திராவில் இந்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 4 நான்கு வருடங்களுக்குப் பிறகும் கிராம அளவில் கூட அதிகாரிகளை நியமிக்கவில்லை. போலீசும் வழக்கம்போல கண்ணை மூடியபடி இருக்கிறது.\nஆந்திராவின் வாரங்கலில் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் குழந்தைத் திருமண வதையைப் பொறுக்க முடியாமல் நடக்கவிருந்த 60 குழந்தைத் திருமண விவரங்களை சேகரித்து போலிசிடம் கொடுத்தார். தடுத்து நிறுத்த உடனடியாக ஏற்பாடு செய்யும்படியும் கோரினார். ஒவ்வொரு கிராமம் கிராமமாக நடந்து சென்று இந்த விபரங்களைச் சேகரித்தார் அவர். இன்ஸ்பெகடர் மோகிலி துர்கையாவோ இதுவரை தான் ஒரு குழந்தைத் திருமணத்தைக் கூட தடுத்து நிறுத்தவில்லை என்கிறார்.\nயூனிசெஃப்பின் தென்னிந்தியத்தலைவர் இதுபற்றி கூறுகையில்,”போலீசும் இந்த பாரம்பரிய பின்னணியிலிருந்தே வந்தவர்கள். அவர்கள் தங்களது சொந்த குடும்பங்களுக்கெதிராக பேச விரும்புவதில்லை. பல நூற்றாண்டு காலமாக தொடரும் இந்த பழக்கத்தை தவறென்று சொல்ல அவர்கள் விரும்புவதில்லை. இதுபற்றி அவர்களுக்கே பயிற்சியும் அறிவும் தேவைப்படுகிறது” என்கிறார். இதுமட்டுமல்ல எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் அதிகாரத்திமிரோடும், ஆதிக்கத்தில் இருப்பவர்களையும் ஆதரிக்கின்ற போலீசை எப்படித் திருத்த முடியும்\nஇந்த பயிற்சியும் அறிவும் வரும் வரையும் தங்களது வாழ்க்கையை குழந்தைத் திருமண மேடையில் தியாகம் செய்யும் பல்லாயிரக்கணக்கான சிறுமிகளின் நிலைமை என்ன குழந்தைத் திருமணம் நமது நாட்டில் பால்ய விவாகம் என்ற பெயரில் தொடர்ந்து வந்துள்ளது. இதற்கு சாதிய படிநிலையும் ஒரு காரணம். பிறப்பால் வரும் சாதியும், சொத்துடைமையும் திருமணத்தை பல்வேறு சாதிகளுக்குள் நடைபெறுவதை அனுமதிப்பதில்லை.\nமேலும், இளைய தலைமுறையினர் இவ்விதிகளை உணர்ச்சிவசத்தில் மீறுவதைத் தடுக்கவும் இந்த குழந்தைத் திருமணங்கள் பயன்படுகின்றன. மேலும், தற்போது இப்பழக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களிடமே பெருமளவில் காணப்படுகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைப் பொறுத்த வரை கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதி – வர்க்கத்தினரிடமும் இந்த பழக்கம் காணப்படுகிறது. இவர்களெல்லாம் ஏழைகள் அல்ல.\nஒரு சில சமூகங்கள் முன்னேறிக் காணப்பட்டாலும் பல சமூகங்களுக்குள் பெரும் வித்தியாசம் இருக்கிறது. படிப்பு, சாதிநிலை, மதம், வருமானம் மற்றும் வட்டாரங்கள் முதலியவை சமூகப் பொருளாதார வேற்றுமைகளில் பிரதிபலிப்பதோடு குழந்தைபேறு உடல்நலத்தில் பிரதிபலிக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக, ஹசினா வாழும் அஸ்ஸாம், சில பத்தாண்டுகளாகவே வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. நிர்வாக அலட்சியமும், ஊழலும், ராணுவ அடக்குமுறையும் தொடர்ந்து இருக்கிறது. இது பிரசவகால மரணங்களை பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரப்படி, 100,000 பிரசவங்களில் 480 மரணங்கள் ஏற்படுகின்றன.\nஹைதராபாத்தின் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 15வயதுப்பெண் அவசர கால சிகிச்சைக்கு விரைந்து எடுத்துச் செல்லப்படுகிறாள்.. வலியால் துடித்தபடி இருக்கும் இந்தப்பெண்ணே, ஒரு குழந்தையே குழந்தையை சுமந்தால் ஏற்படும் நிலைக்கு, ஒரு சிறந்த உதாரணம் என்கிறார் டாக்டர் ஷைலஜா. ”அவளுக்கு ரத்தக்கொதிப்பு உயர்திருக்கிறது. அவளது இடுப்பு மிகவும் சிறியதாக இருப்பதால் குழந்தை வெளியே வர முடியாமல் மாட்டிக்கொள்ளும். இந்த நேரங்களில் சிசேரியனைத் தவிர வேறு வழியில்லை,” என்கிறார் அவர்.\nஅப்பெண் 200 கிமீ பிரயாணம் செய்து சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாள்.ஆனால், பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே பிரசவிக்கிறார்கள். இம்மாதிரியான சிக்கல்களால் தாயும் குழந்தையும் ஒருசேர இறக்கிறார்கள். சிறுவயதிலேயே இக்குழந்தைகள் திருமணத்தின் பெயரால் தொடர் கற்பழிப்புக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள். எதிர்ப்பதற்கோ தடுப்பதற்கோ வழியில்லாமல் இந்த வன்முறைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள்.\n”Broken Voice” என்ற புத்தகத்தில் ஒரு பெண் 13 வயதில் திருமணம் என்றால் எப்படி இருக்கும் என்பதை “என் கணவனை பார்த்து எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அவர் என்னைவிட மிகவும் பெரியவராக இருந்தார்.. அவர் என்னைத் தொடக்கூடும் என்பதால், வீட்டுக்கு அவர் வருவதையே நான் விரும்பவில்லை.” என்கிறார்.\n18 வயதுக்குள்ளான பெண்களிடம்தான் அதிகளவு எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. பாதுகாப்பில்லாத பாலுறவு, ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் உறவு போன்றவற்றை ஆண்களுக்கிடையே முறைப்படுத்துவது இன்றுவரை சவாலாக இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சமூகங்களில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது.\nதிருமணமான குழந்தைகளோ பெண்களோ கணவன் மூலமாக எச்ஐவிக்கு ஆளானால், அவர்களது குடும்பமும் சமூகமும் கணவனது உடல்நிலைக்கு காரணமாக மனைவியையே குற்றவாளிகளாக்குகின்றனர். அதுவும், கருவுற்றிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் வீட்டைவிட்டு வீதிக்குத் துரத்திவிடப்படும் குழந்தைகள் இன்னும் அதிகமான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nஹைதராபாத்தின் அந்த மருத்துவமனையில் பிரசவ அறைகளிலொன்றில் நிற்கிறார் டாக்டர் ஷைலஜா. “விரைவில் மகப்பேறுக்கு ஆளானால் ஏற்படும் கதியை பாருங்கள்” என்று சொல்லி, அப்பெண்ணின் நாக்கை உள்அன்னத்தில் மடக்கச் சொல்கிறார். தாய் அனீமிக்காக இருப்பதோடு, குழந்தையும் மிகுந்த எடைகுறைவாக இருப்பதாகச் சொல்கிறார். அதிர்ஷ்டமிருந்தால் இவன் பிழைப்பான் என்று ஆங்கிலத்தில் சொன்னதை அந்தத்தாய் புரிந்து கொள்ளவில்லை.\nஅங்கிருந்து, பெண்கள் நலப்பிரிவுக்கு சென்றால், ஹிஸ்டெரக்டமிக்கு ஆளான அநேக பெண்களை பார்க்க முடிந்தது. 23 வயதுக���கும் குறைவான பெண்கள் அவர்கள். அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது இனி குழந்தைப்பேற்றுக்கு ஆளாகாத நிலையில் இருப்பார்கள். வீட்டு வேலைகளிலும் அவர்களால் ஈடுபடமுடியாது. பெரும்பாலானோரை அவர்களது கணவர்கள் வீட்டைவிட்டு அனுப்பி விடுவார்கள்.\nஅஸ்ஸாமைச் சேர்ந்த ஹசீனாவின் நிலைமை இன்னும் மோசம். அவரைப் போன்று மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் சிலவற்றிற்கு இன்னும் மின்சார வசதி கூட இல்லை. சாலைகளும், பள்ளிகளுமோ அல்லது பொதுவசதிகளோ எதுவும் இல்லை.பெரும்பாலும் ஆற்றில் மீன் பிடித்தோ விவசாயம் செய்தோதான் வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.\n30 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் விவசாயத்துக்கு போதிய நிலையில்லா விட்டாலும் எங்கும் செல்ல வசதிவாய்ப்பின்றி இங்கேயே வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஹசீனா அருகிலிருக்கும் ஒரு வடகிழக்கு ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவமனைக்குச் செல்கிறார்.அரசாங்க உதவி பெறும் அந்த மருத்துவமனையிலிருந்துதான் பிரம்மபுத்திரா நதியைக் கடந்து மருத்துவ உதவிகள் ஹசீனாவின் கிராமத்துக்கு வரவேண்டும்.\nஅந்த மருத்துவமனையின் நர்ஸ் ஹசீனாவின் உடல்நிலையைக் குறித்தும் நலங்களைக் குறித்தும் கேள்விகள் கேட்கிறார். ஹசீனாவுக்கு மருத்துவ வசதிகளுடன் வரும் படகுகளைக் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், ஹசீனாவின் வீடு இன்னும் ஒரு ஓடையைக் கடந்து இருக்கிறது.அங்கு எந்த மருத்துவ வசதிகளோ வாய்ப்போ இல்லை.மேலும், ஹசீனாவுக்குத் தெரிந்த ஆர்வலரும் அதனைப் பற்றி சொல்லவில்லை.\nஹசீனாவை பரிசோதித்த நர்ஸ் அஸ்ஸாமின் மற்ற எல்லா கருவுற்றிருக்கும் பெண்களைப் போலவே ஹசீனாவும் அனிமிக்காக இருப்பதாக தெரிவிக்கிறார். ஹசீனாவின் ஹீமோகுளோபின் 6.4 என்றும் சொல்கிறார். இந்தியப்பெண்களுக்கு ஒரு டெசிலிட்டருக்கு 11 கிராம் இருக்கவேண்டும். கருவுற்றிருக்கும் பெண்கள் அனிமிக்காக இருக்கும்போது குறித்த நேரத்துக்கு முன்பாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதோடு நோய்தொற்றுக்கான வாய்ப்புகளும் அதிகம். அதுவும் மருத்துவ வசதிகளெதுவும் இல்லாத அவசரத்துக்கு மருத்துவ வசதிகள் கிட்டாத இப்பெண்கள் மரணத்தின் வாயிலிலிருக்கிறார்கள்.\nபேறுகாலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதைவிட வீட்ட��ல் இருப்பதையே ஹசீனா விரும்புகிறார். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றால் அரசாங்கத்திலிருது 1400 ரூபாய்கள் வருமென்றாலும் ஹசீனாவின் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வது 1500 ரூபாய்களாகும் என்றும் அதோடு மருத்துவமனைக்கும் ஆரம்பத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்குமென்றும் கூறுகிறார். அதோடு, பேறுகாலத்தில் ஆண் மருத்துவர்கள் தன்னை உடலில் துணியில்லாமல் பார்ப்பதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.\nபெற்றோர் சொல்வதைப் போல மருத்துவ வசதியில்லாமல் வீட்டில் பிரசவித்தால் இறப்பை சந்திக்க நேரிடும் என்கிறார், நர்ஸ் ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல. “செத்தா செத்துட்டு போறேன்” என்கிறாள் ஹசீனா தனது தலையிலிருக்கும் துணியை இழுத்துவிட்டபடி. ஹசீனாவைப் போன்ற எண்ணற்ற குழந்தை மணமகள்களுக்கு வாழ்க்கை என்பது அவ்வளவுதான்.\nஇந்தியாவின் கிராமங்களில் அதுவும் பின்தங்கிய மாநிலங்களில் ஏழ்மை காரணமாக சிறு வயதுத் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகவும் நடக்கின்றன. இத்தகைய பின்தங்கிய மாநிலங்கள், கிராமங்களை அரசும், முதலாளிகளும் எப்போதும் புறக்கணித்தே வருகின்றனர். அவர்களுக்கு இலாபம், வருமானம் இருக்கும் பகுதிகளில்தான் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.\nசாதி, மதம் பிற்போக்குகளுடன் கூடவே மறுகாலனியாக்கம் ஏற்படுத்தியிருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புறக்கணிப்பு காரணமாக இந்த குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே இறக்கின்றனர். அல்லது ஆயுள்கைதிகளைப் போல வாழ்கிறார்கள். சிறுவயது பெண் குழந்தை திருமணம் என்பது அந்தந்த குடும்பங்களில் ஊதியமின்றி வேலை செய்யும் பணியாளின் இடத்திற்கு ஒப்பானதுதான்.\nஆண்டுக்கு ஒரு இலட்சம் தாய்மார்களும், பத்து இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும் நாட்டில்தான் விரைவில் வல்லராசகப் போகிறதென்ற கூச்சலை ஊடகங்கள் வாயிலாகவும், அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கதின் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்து பெருமைப்படும் இவர்கள் மரண கண்டத்தோடு வாழ்வதற்கு சபிக்கப்பட்ட இந்த குழந்தைகளை கொசுக்களைப் போல ஒதுக்குகிறார்கள்.\nஎனவே குழந்தைகள் திருமணத்தை எதிர்த்து சட்டங்கள் மட்டும் போதுமானவையல்ல. நடைமுறையில் நாம் பார்ப்பனியத்தையும், மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து போராடுவதினூடாகத்தான் நமது குழந்தைகளை மீட்க முடியும்.\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nஅந்த தாயே சந்திக்க விரும்புகிறிர்களா\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பு மோகம் குறை\nரத்த சோகையை தடுக்கும் கீரைகள்\nஆபாச இணையத்தளத்தினால் பாழாகும் தாம்பத்தியம்...\nஇந்த பானத்தை குடிக்க முயற்சிக்கவும்...\nஇஸ்லாத்தை முறிக்கும் பத்து காரியங்கள்...\nதன் தாய், தந்தையர் உயிருடனிருந்தும் அவர்களுக்கு நன...\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை..\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை...\nநபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்துக்காக விட்டு செ...\n பித்அத் பற்றிய நபி (ஸல்) அவர...\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\n2010 இன் - கேவலமான டாப்-5 இந்தியர்கள்\nகுடல் புண் (அல்சர்) சில உண்மைகள்...\nபாலியல் வக்கிரம்..(அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை...\nமதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nவெற்றி பெற்ற மனிதராக வாழ முயற்சிக்கலாமே...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்கள...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nநகத்தை பாருங்கள் நலம் தெரியும்\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nஉறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஎப்போதும் ஏசியே அனுபவிப்பவரா நீங்கள்...\nஇந்த பத்து செயல்களை பற்றி பரிசிலனை செய்யவும்...\nதோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/08/17-2016.html", "date_download": "2018-04-26T11:24:30Z", "digest": "sha1:7WV4SPL7X4BJP3LJQJG4254EMSB2HTDD", "length": 10929, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "17-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்ல சீட்க்கு அடில பாதுகாப்புனு நினைச்சு பணம் கொண்டு போறவங்க கவனத்திற்கு\nமஞ்சள்காமாலைய குணப்படுத்தும் இயற்கை மருந்து தேனிமாவட்டம் கொம்பையில் கிடைக்கும் உங்க நண்பர்கள் யாருக்காவது நோய் இருந்தா தெரியப்படுதிடுங்க\nமண்டைல களிமண் இருக்கவன் கூட இந்த மாதிரி கேக்க மாட்டான்... இவனுகள நியுஸ் சேனல்ல வச்சிருக்கானுக பாரு.. 😡😡😡 #முபு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765449177404993537/pu/img/p702pQ8WYo98VArc.jpg\nமரணத்தை தைரியமாக எதிர்க்கொள்ளும் மனது ஏமாற்றத்தை எதிர்கொள்ள தடுமாறுகிறது.\nசன்னி லியோன் ஆகுறது அம்புட்டு ஈசி இல்லை தாயி சில நேரம் வலிச்சாலும் கத்தக்கூடாது சில நேரம் வலிக்கனாலும் கத்தனும்\nநா.முத்துக்குமார் தினக்குடிகாரனில்லை. கடந்த ஆறுமாதமாக குடிக்கவும் இல்லை. அவன் வறுமையிலும் இல்லை. நிறைய சம்பாதித்தான். நிறைவாகவே வாழ்ந்தான்.\nதேசத்தை விற்று பிழைக்கும் அரசியல்வாதிகள் மத்தியில்.. தேசியக் கொடியை நீ விற்று பிழைக்க முடியுமா..\nமஞ்சள்காமாலை நோய் மருந்து தொடர்புக்கு SPNசெல்வராஜ் மஞ்சகாமாலை வைத்தியர் கிராமச்சாவடிஅருகில்,கோம்பை,தேனி மாவட்டம் Cell:9364122399,8870752158\nநல்ல பாடல்✔️ படமாக்கப்பட்ட விதம் நல்லா இருக்கும்👌 தமிழ் சப்டைட்டில் போட்ருக்கேன்🙊 பிடிச்சிருந்தா #ஷேர் பண்ணுங்க🙏👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765428298713292800/pu/img/3-T7fOObNrfcCTN0.jpg\nஎல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் என்பது அறிவியல் வளர்ச்சியல்ல., மனிதர்கள் மீதான நம்பிக்கை குறைச்சலின் வெளிப்பாடே...\n14 வினாடிகள் ஒரு பெண்ணை உற்று பார்த்தால் எப்.ஐ.ஆர்-செய்தி Boys reaction now: \"பத்து செகன்ட்தா ஆகியிருக்கு\" http://pbs.twimg.com/media/Cp_Q4QgVIAEVXO6.jpg\n நீந்துவது நீரா என்று பார்த்து நீந்துங்கள் கானல் நீராய் போனால் கண்ணீர் மட்டுமே மிச்சம்\nஆண்ட்ராய்ட் ஃபோன கூட ஈஸியா அப்டேட் பண்ணிடலாம்..ஆனா இந்த நாங்களாம் அந்த காலத்துலனு பேசறவங்கள அப்டேட் பண்றது தான் ரொம்ப கஷ்டம்..\nமண்டை உடைந்தும் கண்ணீர் வடிந்தும் சிரித்துக் கொண்டே இருந்தது தேங்காய்\nகையெழுத்து நல்லா இல்லனா தலையெழுத்து நல்லா இருக்குமாம்... நமக்கு தான் ரெண்டுமே நல்லா இல்லயே நம்ம எந்த வகையறா\nபிச்சைக்காரர்களுக்கு சுத்தம் சோறு போடுவதில்லை, சத்தமே சோறு போடுகிறது. http://pbs.twimg.com/media/Cp6Mrd9UAAER9ia.jpg\nகலட்டி விடுறது தான் பொண்ணுங்களோட சுபாவமே.. போக விடு.. அது அமெரிக்க மாப்ளயா, ஆப்ரிக்கா மாப்ள்ளையானு அவ முடிவு பண்ணட்டும்..\nநாடு இழந்தவர்கள் மட்டுமல்ல காதலிப்பவர்களும் அகதிகள்தான் நிலையாக இருக்க முடியாதால்💞💞💞 http://pbs.twimg.com/media/Cp6RHwgUsAAvSdr.jpg\nமருத்துவ செலவுக்குப் பணமின்றி இறந்தாகக் கொச்சைப் படுத்தப்படும் செய்திகளைக் கண்டு மனம் வேதனையடைகிறது. நா.மு இறந்தது கார்டியாக் அரெஸ்ட்டால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishnuvaratharajan.blogspot.in/2017/05/blog-post_78.html", "date_download": "2018-04-26T11:02:38Z", "digest": "sha1:ZQINSRNSVRJDA2G372UQSMSWPOZARHRY", "length": 33937, "nlines": 201, "source_domain": "vishnuvaratharajan.blogspot.in", "title": "கடிதம் - இடைநிலை சாதிகளின் ஆதிக்கமும் திராவிட இயக்கமும்", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nகடிதம் - இடைநிலை சாதிகளின் ஆதிக்கமும் திராவிட இயக்கமும்\nவிஷ்ணு, நேற்று Quora வலைதளத்தில் திராவிட இயக்கம் பற்றி ஒரு பதிவு படித்தேன். அதில் பரம்பரை பரம்பரையாக நிலம் வைத்திருந்தவர்களான நாயக்கர்,செட்டிகள், ரெட்டிகள் தங்களுக்குக் கீழே ஏழைகளாக வேலை பார்த்த பிராமணர்கள் ஆங்கிலேய படிப்பால் தனக்கு சரிசமமாக வந்தது பிடிக்காமல், அவர்களை எதிர்க்கத் துவங்கப்பட்டது தான் திராவிடர் இயக்கம் - என்று ஒரு கருத்து இருந்தது. இப்போது தமிழகத்தில் நிலவும் OBC domination மற்றும் நடுநிலை சாதிகள் செய்யும் casteism இவற்றை பார்க்கும் போது இக்கருத்து சரி என்றே தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த செயற்கையான பிராமணர்-பிராமணரல்லாதோர் பிரிவை வைத்துக்கொண்டிருக்கப் போகிறோம்\nதிராவிட இயக்கத்தில் ஆரியர்-திராவிடர் என்ற இனம் சார்ந்த, அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படாத கருத்தாக்கம் வலுப்பெறத் துவங்கியது பெரியாரோடுதான். அதற்கு முன்பு பிராமணர்-பிராமணரல்லாதோர் பிரிவு இனம் சார்ந்த ஒன்றல்ல. காலனிய அரசாங்கத்தில் கிளார்க்கு வேலைகளைப் பார்க்கத்தான் இந்தியர்களுக்கு ஆங்கிலக் கல்வியைப் பரிந்துரைத்தார் மெக்காலே. அதை பிராமணர்கள் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அறிவு என்பதைப் புத்தகக் கல்வியால்தான் முதன்மையாகப் பெற முடியும் என்ற முறையைக் கொண்டு வந்தது பிராமணர்களுக்கு இன்னும் அனுகூலமாய் இருக்கிறது, என்ற வாதத்தை மனித உரிமை செயல்பாட்டாளர் கண்டல்ல பாலகோபால் முன்வைக்கிறார். அரசாங்கப் பணிகளில் பிராமணர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். காலனிய ஆட்சிக்காலத்தில் நிலம் வைத்திருந்தவர்கள் செழிப்புடன் இல்லை (அவர்களே இப்படியென்றால் தாழ்த்தப்பட்டோர் நிலை இன்னும் மோசம்). ஒரு நூற்றாண்டு காலம் தொடர்ந்த அம்முறையால் இடைநிலை சாதிகளின் சமூகக் குறியீடுகள் பாதிக்கப்பட்டன. இதன் பின்னணியில் இந்தியாவில் பிராமணர்களுக்கே அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை இருக்கிறது என்று தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின் டி.எம்.நாயர், தியாகராய ரெட்டி, நடேச முதலியார் போன்றவர்கள் குரல் எழுப்பினர். சிறிது சிறிதாக ஆங்கிலேய அரசாங்கம் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில், சுதேசி இயக்கத்தின்மூலம் பெயர் பெற்ற திலகரின் பின்னால் சித்பவன் பிராமணர்கள் அணி திரண்டார்கள். தெற்கே ஹோம் ரூல் இயக்கத்தின் போது அன்னி பெசன்ட் பின்னே பிராமணர்கள் அரசியல் அதிகாரம் பெற ஒன்று திரண்டார்கள். அந்த அரசியல் அதிகாரத்தை பிராமணரல்லாதோரும் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் ஜஸ்டிஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றது. இதற்குப் பின்னால் பிராமண வெறுப்பு conspiracy theory-களை உருவாக்குவது எல்லாம் ‘தமிழனுக்கு எதிராக செயல்படுகிறார்கள்’ என்று முழங்கும் சீமான் போன்றவர்களின் வகையறாவில்தான் சேர்த்தி.\nஇங்கு பிராமணரல்லாதோர் ஒரு இயக்கமாக அணிதிரள்வதற்கு முன்பே தலித் இயக்கம் துளிர் விடத் துவங்கிவிட்டது. அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் போன்றவர்களின் பணிகளை திராவிட இயக்கத்திற்கு முன்னோடிப் பணிகள் என்றே சொல்லலாம். எனவே பிராமணர்கள் மட்டும்தான் சாதி பார்த்தார்கள், இடைநிலை சாதி மக்கள் ஒழுக்க சீலர்கள் என்றெல்லாம் இல்லை. ஆனாலும் இடைநிலை சாதிகள் நிகழ்த்தும் சாதியம், 'பார்ப்பனீயம்' என்றுதான் அழைக்கப்படுகிறது. பார்ப்பனீயம் குறித்து அம்பேத்கரின் 'Castes in India: Their Mechanism, Genesis and Development' என்ற கொலம்பியா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரை விரிவாக விளக்குகிறது. பார்ப்பனன் என்னும் ஜாதியைச் சேர்ந்த அனைவரும் தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்துவதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்று இன்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, 'நவபார்ப்பனீயம்' என்ற சொல் சில அறிவுஜீவிகளால் எதிர்க்கப்படுகிறது. ‘இஸ்லாம், கிருத்துவம் அல்லாதவர்கள் இந்துக்கள்’ என்று ஆங்கிலேயர்கள் அளித்த எதிர்மறை அடையாளம் இன்று நிலைபெற்றுவிட்டதால், அது பிராமண எதிர்ப்பு கோஷமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. மாறாக, சைவம், வைணவம், காணாபத்யம் போல் ஸ்மார்த்தர்களைக் கொண்ட நிறுவனமயமான கருத்தாக்கமே பார்ப்பனீயம், அவற்றை எல்லாம் இந்துமதம் என்று ஒன்றாக்கிவிட்டார்கள் என்பது தொ.பரமசிவன் போன்ற சமூகவியல் அறிஞர்கள் முன்வைக்கும் வாதம் (1. இதுகுறித்த காந்தி-பெரியார் விவாதம் சுவையான ஒன்று, 2. இது புரியாமல் முற்போக்காக சிந்திக்கும் பிராமணர்கள் கூட இன்று பிராமணீயம் என்றதும் அது தங்களின் சாதியைக் குறிக்கிறதோ, இவர்கள் இப்படித்தான் என்று பொதுப்புத்தியைக் கட்டமைக்கிறார்களோ என்று பதட்டம் அடைகிறார்கள். பார்ப்பன வெறுப்பு அதீதமாய் இருக்கிறது என்ற அவர்களின் பாதுகாப்பின்மை உணர்வு அந்தப் பதட்டத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்). இடஒதுக்கீடு போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை ஜஸ்டிஸ் கட்சி அறிமுகம் செய்தது(தலித்துகளுக்கு ஏன் இடஒதுக்கீடு இல்லை என்று எம்.சி.ராஜா குரல் எழுப்பினார்). பிறகு பெரியாரும் பார்ப்பனீயத்திற்கு எதிராக நெடும் போராட்டத்தை நடத்தினார். என்ன, ஒரே ஒரு பிரச்னை. பார்ப்பனீயத்தை எதிர்த்ததோடு நில்லாமல் ஆரிய-திராவிட இனவாதத்தை எழுப்பி பார்ப்பன வெறுப்புக்கு வழிகோலினார். அதை நாம் இன்று விமர்சிக்கும் வேளையில், அதைத் தாண்டி சமூக முன்னேற்றத்தில் பெரியாரின் பங்களிப்பு மகத்தானது என்பதையும், தமிழகத்திற்கு இன்று அதிகமாகத் தேவைப்படும் தலைவராக பெரியாரே இருக்கிறார் என்பதையும் இணைத்தே பார்க்க வேண்டும்.\nதிராவிட இயக்கத்தைப் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று இரண்டாக வகுக்கலாம். பெரியாருக்கு முன் பிராமணரல்லாதோர் என்ற பிரிவு சமூகக் குறியீடுகளில் முன்னேற வேண்டும் என்றும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்றும் இயங்கியது (“ஆண்ட பெருமைடா பழைய பெருமையை மீட்க வேண்டும்டா” போன்ற எந்த கோஷமும், கருத்தும் எழும்பியதாக சான்றுகள் இல்லை. பெரியாரின் போதும் இல்லை). பெரியார் வந்தபிறகு திராவிட இயக்கம் சாதி மறுப்பை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டது, மேலும் தாழ்த்தப்பட்டோரையும் இணைத்ததாக அது இருந்தது. அதே காலகட்டத்தில் பூனா ஒப்பந்தத்தின் மூலமும் 1930-களில் காந்தியின் செயல்பாடுகள் மூலமும் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகக் காங்கிரஸும் வரிசையில் நின்றுகொண்டது(காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக எம்.சி.ராஜா இருந்தார்). ஆனால் திமுக மூலம் தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த திராவிட இயக்கம் பெரியாரின் சாதி மறுப்புக் கொள்கையை அதே வீச்சில் பின்பற்றவில்லை. அதிகாரமும் ஓட்டரசியலும் கடந்த ஐம்பதாண்டுகால தமிழ்நாட்டில் இடைநிலை சாதிகளை வலுப்பெற வைத்திருக்கின்றன (இதன் பின்னணியில்தான் 1990-களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின்போது தமிழகத்தில் தலித் மறுமலர்ச்சி இயக்கம் வலுவாகத் தோன்றியது). எனவே இன்றைய இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தை திராவிட இயக்கத்தினுடைய தேர்தல் அரசியலின் விளைவாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, இதில் பெரியாரையும் மொத்த திராவிட இயக்கத்தையும் காரணமாக்கி எளிமைப்படுத்துவது மேம்போக்கானது. பிராமண வெறுப்பிற்குப் பெரியாரை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் திராவிட இயக்கத்தின் தோற்றத்திற்கே சாதி ரீதியான பிராமண காழ்ப்பு தியரியை உருவாக்குவது எல்லாம் குறுகிய சிந்தனையே.\nமுகநூலில் சத்யவரதன் என்றொரு நண்பர் கிடைத்தார். நன்றாக நினைவிருக்கிறது, சுமார் எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன் இருக்கும். அப்பொழுது “மார்க்சியம் இந்தியாவின் சாதியமைப்பைக் குறைவாக எடைபோட்டுவிட்டது” என்று நான் போட்ட ஒரு பதிவிற்கு லைக் போட்டு நட்புக் கோரிக்கை விடுத்தார். நான் கோரிக்கையை ஏற்ற அடுத்த நிமிடம் என் தனிப்பெட்டியில் வந்தார்.\nஆங்கில வரிவடிவத்தில் இருந்த அவரின் வழக்குத் தமிழை என் தமிழ்த் தமிழோடு மாற்றி மாற்றி இங்கு கொடுப்பது மனிதத்தன்மையற்ற செயலாதலால்,\n”, என்று ஏராளமாய் இளித்தேன்.\n”, என்றார். எந்த குரூப்பைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. நன்றாக எழுதுகிறேன் என்று சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுத்தாரே, என்று எண்ணினேன். அதை அவரிடமும் கேட்டுவிட்டேன்.\n“ஏன் சார் நல்லா எழுதறேன்னுலாம் சொன்னீங்களே படிக்கலியா\n“உங்களையெல்லாம் ஒழிச்சுக்கட்டதான்டா மோடி ஆட்சிக்கு வந்திருக்கார்”, என்று ஒரே போடாகப் போட்டார்.\n“சார் உங்க கருத்தை மதிக்கிறேன் சார், மோடியையெல்லாம் இழுக்காதீங்க”\n“ஏன் இழுத்தா என்னடா பண்ணுவ\nஎன்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல\nஜூனியர் விகடன் ஆசிரியர், அரசியல் விமர்சகர், 'பெரியோர்களே... தாய்மார்களே', 'ஊழலுக்கு ஒன்பது வாசல்' போன்ற நூல்களையும் எண்ணற்ற அரசியல் கட்டுரைகளையும் எழுதியவர். அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து...\nஅரசியல் கேள்விகளுக்குச் செல்லும் முன், உங்களைக் குறித்து ஒரு கேள்வி. ஒரு அரசியல் விமர்சகராக நீங்கள் ஆகவேண்டும் என்பதற்கான தூண்டுகோல் எது ஒருவர் அரசியல் விமர்சகர் ஆகவேண்டும் என்றால் எவ்வாறு தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்\nஅதை தீர்மானித்ததும் அரசியல்தான். அரசியல் ஆர்வம், சமூக அக்கறை, தமிழ்ப் பற்று என்று செல்ல செல்ல, ஒருகட்டத்தில் நாம் சார்ந்த இனத்தின் பயன்பாட்டிற்காக நாம் என்ன செய்கிறோம், என்ற அடிப்படையான கேள்வி எழும். அந்தப் புள்ளியில்தான் நமக்கான அரசியல் உதயமாகிறது. அந்த அரசியல் ஆர்வம்தான் என்னை அரசியல் விமர்சனம் நோக்கிச் செலுத்தியது.\nஅடிப்படையாக அந்த ஆர்வம் ஒரு அரசியல் விமர்சகருக்கு வேண்டும். அடுத்ததாக, அந்த ஆர்வத்தை செயலாக மாற்றும் ஈடுபாடு இருக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் பற்றி எவரும் பேசலாம்; ஆனால் அந்த அரசியலின் பன்முகத்தன்மையை அறிய மெனக்கெட …\nமகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்\nlivemint இதழில் குனல் சிங் எழுதிய ‘M.S. Dhoni: The Good, the bad and the ugly' என்ற கட்டுரையின் தேர்ந்தெடுத்த பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது. தோனியின் பிறந்த தினத்தன்று வெளியிடப்படுகிறது.\nதோனி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிலைபெற்றிருப்பார். அப்போது கரக்பூரில் இந்திய ரயில்வேயில் வேலை செய்தபோது கூட தங்கியிருந்த தன் நண்பர் சத்ய பிரகாஷை தன் விடுதி அறைக்கு அழைப்பார். பழைய குறும்புத்தனம் ஒன்றை தன் நண்பன் மீது நிகழ்த்த வேண்டும் என்று அவருக்காகக் காத்திருந்து, அவர் வந்ததும் யாரோ பிசிசிஐ அமைப்பின் சீனியர் ஒருவரோடு ஃபோனில் பேசுவதுபோல் நடிப்பார். அந்தப் போலி தொலைப்பேசி உரையாடலில் தோனியின் கதாபாத்திரம் சொல்லும், “எனக்கு கேப்டனாக இருப்பதில் துளியும் விருப்பமில்லை, என்னால் உங்கள் கைப்பாவையாக ஆட முடியாது”. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இக்காட்சி 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்காக இங்கிலாந்து செல்லும் முன் தோனி கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்ப…\nமத்திய அரசின் ’இந்தி திவஸ்’ பற்றிய அறிவிப்பு மீண்டும் இந்தித் திணிப்பு பற்றிய விவாதத்தைத் துவக்கியிருக்கிறது. இந்தியா சுதந்திர நாடான காலத்திலிருந்தே இந்தியின் ‘பெரியண்ணன் மனோபாவம்’ மற்ற மொழிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகத்தான் இருந்து வருகிறது. இந்தி எப்படி மற்ற மொழிகளின் இருப்பைப் பற்றிய அறிவையே நம்மிடமிருந்து மறைமுகமாக இல்லாமல் ஆக்குகிறது என்பதை வைத்து மேற்கண்ட வாக்கியத்தை நியாயப்படுத்தலாம். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்த பின்னரும்(நல்லதுதான்), இந்தியின் ஆதிக்கத்தாலும் இந்திய மக்கள் மத்தியில் ஒருவகையான கற்பிதம் இயல்பாகத் தோன்றியது. அது என்ன கற்பிதம் நாம் பொதுவாக ஒரு மாநிலத்துக்கென்று ஒரு அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிதான் இருக்குமென்றும் ஒரு மாநிலத்தில் ஒரு மொழிதான் பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது என்றும் கற்பிதம் செய்துகொள்கிறோம். அதாவது தமிழ்நாட்டில் தமிழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி என்று சமன்படுத்துகிறோம். இந்த சமன்படுத்தலால் இந்தி எத்தனை மொழிகளின்பால் தன் பெரும்பிம்பத்தினால் நிழல் படர வைத்திருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. விளைவு, கடைசியில் பீகாரில் ’பீகாரி’ மொழி பேசுவ…\n11/05/16 அன்று தி.நகர் காந்தி வாசிப்பு வட்டத்தில் Charles R. DiSalvo எழுதிய “The Man Before the Mahatma: M.K.Gandhi, Attorney of Law\" புத்தகத்தின் நூல் ��றிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் காந்தியோடான என் நட்பு இன்னும் ஆழமாக வேரூன்றியது என்றே சொல்லவேண்டும். திரு.அ.அண்ணாமலை அவர்கள் மிக நேர்த்தியாக எடுத்துச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை நினைவில் உள்ளவரை என் கருத்துகளையும் இடையிடையே நுழைத்துத் தருகிறேன். இப்பதிவில் உள்ள அனைத்தும் காந்தி மகாத்மா ஆவதற்கு முன்னால், அல்லது மகாத்மா என்ற அடையாளம் வரத் துவங்கியபோது நிகழ்ந்தவை.\n* காந்தியின் முக்கியமான பலம் பேச்சா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவித்துவமான மொழி நடை இல்லை. கம்பீரமான, உணர்வுகளைத் தட்டி எழுப்பும் குரல் இல்லை. தொடர்ந்து பல மணி நேரம் பேச உடம்பில் தெம்பும் இல்லை. காந்தியால் சில நிமிடங்களுக்கு மேல் சரளமாகப் பேச வராது. லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்து விட்டு பேச்சு வரவில்லை என்றால் எப்படி அவர் தொழிலே பேசுவதுதானே அங்குதான் காந்தி தன் பலத்தை அறிந்துக்கொள்கிறார். அவரால் சரளமாகப் பேச முடியவில்லை. ஆ…\nஅவர்நாண நன்னயஞ் செய்து விடல்\nகடிதம் - இடைநிலை சாதிகளின் ஆதிக்கமும் திராவிட இயக்...\nகடிதம் - நேருவை துணைகொள்ளல்\nஇந்தியாவும் உலகமும் - ஜவகர்லால் நேரு\nகடிதம் - காந்தியின் முன் இருந்த காரணிகள்\nகடிதம் - அன்னையர் தினமும் மாதவிடாயும்\n‘பாகுபலி’ இந்திய சினிமாவின் பெருமையா\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/05/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-26T11:12:04Z", "digest": "sha1:NFTFVDGQFLUBGEOOJKCTABNDCTPFS6P7", "length": 7652, "nlines": 97, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு காசிநாதன் சுகேந்திரன் அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமரண அறிவித்தல் திரு காசிநாதன் சுகேந்திரன் அவர்கள்\nதிரு காசிநாதன் சுகேந்திரன் அவர்கள் (ஆசிரியர்- முத்துத்தம்பி பாடசாலை திருநெல்வேலி)\nபிறப்பு : 17 மே 1966 — இறப்பு : 25 மே 2014\n(மண்டைதீவு மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியர் )\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட காசிநாதன் சுகேந்திரன் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற காசிநாதன், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவு���்கரசு(மாவிட்டபுரம்) அன்னலட்சுமி(மாவிட்டபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇறாகினி(வவி, ஆசிரியர் தீவக வலய பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,\nநரேந்திரன், பிரணவன், பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசுகந்தினி, சாந்தினி, குமுதினி(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஇரவிச்சந்திரன்(கோண்டாவில்), ரவீந்திரன்(பிரித்தானியா), சிவகரன்(பிரான்ஸ்), குணரட்ணம்(கொக்குவில்), றஜனி(மட்டக்களப்பு), சுகந்தினி(சுவிஸ்), அமுதினி(சுவிஸ்), விஜிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபேர்னாட்(மட்டக்களப்பு), கருணாகரன்(சுவிஸ்), ஸ்ரீசேகர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nகஜன், மயூரன், செந்தூரன், ஜெகப்பிரியன், தனுஜன், ஓவியா, அபிசயா ஆகியோரின் அன்பு மாமனும்,\nஜெனார்த்தனன், டானியா, ஜீவிதா, ஜெசிக்கா, ஜெனித்தா, ஜெனகன், சச்சுதன், கீர்த்திகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« திருப்பணி நிதி (திருத்தவேலை ) மண்டைதீவு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarathkumar-daugther-varalakshmi-open-talk/", "date_download": "2018-04-26T11:32:17Z", "digest": "sha1:GY6WW6F4PH26UYXOGSL7UJX22ERDN64K", "length": 7532, "nlines": 69, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாவனாவை போல் நானும் பாதிக்கப்பட்டேன்.... நடிகை வரலட்சுமி ஓபன் டாக்...!!! - Cinemapettai", "raw_content": "\nHome News பாவனாவை போல் நானும் பாதிக்கப்பட்டேன்…. நடிகை வரலட்சுமி ஓபன் டாக்…\nபாவனாவை போல் நானும் பாதிக்கப்பட்டேன்…. நடிகை வரலட்சுமி ஓபன் டாக்…\nநடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் கால் பதித்தவர் . இவர் கடந்த ஆண்டு வெளிவந்த’ தாரை தப்பட்டை’ படத்தில் நடித்ததன் மூலம் பலரது பாராடுகளையும் பெற்றார்.\nஇந்நிலையில் நடிகை பாவனா ஒரு சில நபர்களால் இரண்டு நாட்களுக்கு முன் பாலியல�� வன்கொடுமைக்கு ஆளானது போல தனக்கு ஒரு சில வழிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் இருந்துள்ளது என, கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.\nஇதில் அவர் கூறியுள்ளது இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களை பார்த்தேன். நானும் இந்த தொல்லைகளை சந்தித்திருக்கிறேன் என்றும். ஒருமுறை நான் முன்னனி டி.வி. சேனல் அதிகாரியுடன் மீட்டிங்கில் இருந்தேன்.\nமுடியும் தருவாயில் அவர் என்னிடம் எப்போது வெளியே சந்திக்கலாம் என கேட்டார். நான் அவரின் ஏதும் வேலை இருக்கிறதா என கேட்டேன்.\nஅவர் ’இல்லை… இல்லை வேலையெல்லாம் இல்லை. மற்ற விசயங்களுக்காக’ என சூசகமாய் சொன்னார். கோபமான நான் அவரின் தயவு செய்து போயிடுங்க என்றேன். அவரும் போய்விட்டார். இதுபோல பல பெண்களுக்கு நடக்கிறது. நடிகை என்பதை தாண்டி ஒரு சக பெண்ணாக பேசுகிறேன்.\nஎல்லோரும் தங்களுக்கு நடக்கும் இது போன்ற இன்னல்களை கண்டு வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். நீங்கள் யாரும் பயபடக்கூடாது.\nதைரியமாக இருக்கவேண்டும். பெண்களை தரக்குறைவாகவோ, பாலியல் தொந்தரவு செய்வதோ தவிர்க்கப்படவேண்டும் என கடிதம் மூலமாக கூறியுள்ளார் வரலட்சுமி.\nவிஜய்62 படத்தை தொடர்ந்து தளபதி நடிக்க இருக்கும் பார்ட்-2 இயக்குனர் யார் தெரியுமா\nவிஜய் சேதுபதி அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்த அதிர்ச்சியில் கோலிவுட்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டன் \nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://allaaahuakbar.blogspot.in/2012/", "date_download": "2018-04-26T11:41:50Z", "digest": "sha1:MDMEI3GYOVE6K6RF4ULLCEBZ7SEXX2JS", "length": 13538, "nlines": 111, "source_domain": "allaaahuakbar.blogspot.in", "title": "அல்லாஹு அக்பர்: 2012", "raw_content": "\nஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நாயகத்தோழர்களிலேயே பிரபலமான செல்வந்தர்.பெரும் செல்வந்தராக இருந்தாலும் படு எளிமையாக வாழ்ந்தவர் ஆவார்.\nஅவரது திருமணம் மதினா நகரில் நடந்தது.அது சமயம் பெருமானார் (ஸல்)அவர்கள் மதினா நகரில் இருந்த போதிலும் தமது திருமணத்தைப்பற்றி ஒரு வார்த்தைகூட கூற விலை.\nதிருமணத்திற்கு அடுத்த நாள் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) அவர்கள் பெருமானார் முன் இருந்தார்கள்.அவர்களைக்கண்டதும் அண்ணல்(நபி)ஸல் அவர்கள் “அப்துர்ரஹ்மான்,உம் மீது மணவாடை வீசுகின்றதே.என்ன விஷயம்\nநேற்று என் திருமணம் ஒரு அன்ஸாரி பெண்ணுடன் நடந்தது”என்றார் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள்.\n“அல்லாஹ் உடைய அருளும் மங்கலமும் உங்கள் இருவர் மீதும் உண்டவதாக “என்று பெருமானார் (ஸல்)அவர்கள் வாழ்த்தினார்கள்.\nஊர் மக்கள்: அனைவரையும் படை திரட்டி,லட்சக்கணக்கான கரன்சிகளை கொட்டி,விரயம் செய்து விருந்து வைத்து ,ஆடல் பாடல் மின்விளக்கு அலங்காரக்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்து நடத்தினால்தான் பெருமைக்குறிய விஷயம் என்று நினைக்கும் நம்மவர்களுக்கு நாயகத்தோழரின் திருமணத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.திருமண செய்தி அதே ஊரில் இருந்த பெருமானார் (ஸல்)அவர்களுக்கே கூட தெரிவிக்கப்படாமல்,அவ்வளவு பெரிய செல்வந்தர் மிகவும் எளிமையை கடை பிடித்தார் என்பதைபற்றி திருமணம் என்ற பெயரில் தேவை அற்ற அனாச்சாரங்களும் ஆடம்பரங்களும் செய்வோர் எண்ணிப்பார்க்கவேண்டும்.\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ”ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” - ”அறிவுலகப்பேரொளி” என்று போற்றப்பட்டவர்.இவர் ”இஹ்யாவு உலூமித்தீன்”,”கீமியாயே சாஆதத்” என்ற மாபெரும் நூற்களை புனைந்து வரலாறு போற்றப்படும் பேரறிஞர்.இவர் எழுதிய நூற்கள் காலவெள்ளத்தைக்கடந்தும் நிலைத்து நிற்பவை.\nஒரு நாள் அவர் தம் எழுது கோலால் மையை தோய்த்து எழுதிக்கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு ஈ அவரது எழுதுகோலின் முனையில் வந்து அமர்ந்து அதிலிருந்த மையை குடித்தது.அந்தக்காலத்தில் மைகள் எல்லாம் அரிசி,மாவில் இருந்துதான�� தயாரிக்கப்படும்.\nஈ தன் தாகம் தீரும் வரை குடிக்கட்டும் என்று எழுது கோலை ஆடாமல் அசையாமல் பிடித்து இருந்தார்.ஈ தன் தாகம் தீரும் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து பறந்து சென்றது.அது வரை பொறுமையுடன் காத்திருந்து பிற்பாடே அவர் மறுபடியும் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.அவரது இந்த இரக்க சுபாவம் காலவெள்ளத்தைக்கடந்தும் போற்றப்படுகின்றது.\nLabels: இமாம் கஸ்ஸாலி (ரஹ்)\nஒரு நாள் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் ரஷீத் தன் நண்பர் ஒருவருடன் உணவருந்திக்கொண்டிருந்தார்.அப்பொழுது உணவுப்பொருட்கள் சிதறி விரிப்பில் விழுந்தன.\nநண்பர் சிதறிய அந்த உணவுப்பொருளை பொறுக்கி எடுத்து உண்ணலானார்.ஹாரூன் ரஷீதுக்கு இது அறுவருப்பாக தோன்றியது.நண்பரை ஏறிட்டுப்பார்த்தார்.\nஎதற்காக கலீஃபா தம்மை ஏறிடுகின்றார் என்பதை உணர்ந்த கொண்டு நண்பர் இவ்விதம் கூறினார்.”அண்ணல் நபி (ஸல்)அவர்கள் இப்படி சிதறி விழும் உணவை எடுத்து அருந்துபவருக்கு பரகத் (அபிவிருத்தி)எப்பொழுதும் இருக்கும்”என்று கூறியதை எடுத்துச்சொன்னார்.\nஇதனைக்கேட்ட கலீஃபா “இது எனக்கு தெரியாதே.இது வரை நான் அறிந்திருக்க வில்லையே.இதனை நீங்கள் என்னிடம் கூறியதுக்காக என் அன்புப்பரிசாக இதனை ஏற்றுக்கொள்ளுங்கள்”என ஒரு உயரிய மணிமாலையை பரிசளித்தார்.\nஇப்பொழுதுதான் சிதறி விழுந்த உணவுப்பொருளை எடுத்து அருந்தினேன்.உடனே பரகத் கிடைத்து விட்டது”என்றார்.அல்லாஹ்வின் ரசூலின் வாக்கு எத்தனை சத்தியமானது என்பதினை உணர்ந்து நண்பர்கள் இருவரும் சிலாகித்து மகிழ்ந்தனர்.\nஅன்னை உம்மு ஹபீபா பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவி ஆகி மதினாவில் வசித்த பொழுது அவரது தந்தை அபு சுப்யான் அவரைக்காண வந்திருந்தார்.சுப்யான் இஸ்லாத்திற்கு மாறு பட்டவர்.உம்மு ஹபீபாவின் குடிலில் ஒரு ஜமக்காளம் விரித்து இருந்ததின் மீது சுப்யான் அமர யத்தனித்த பொழுது உம்மு ஹபீபா அதனை அவசர அவசரமாக சுருட்டி வைத்து விட்டு தந்தை அமர ஒரு பாயை கொணர்ந்து போட்டார்.\nஇதனைக்கண்ட சுப்யான் கோபத்துடன் “மகளே,இந்த ஜமக்காளம் நான் இருக்க தகுதி அற்றதாஅல்லது நான் இதில் அமர தகுதி அற்றவனாஅல்லது நான் இதில் அமர தகுதி அற்றவனாஅதனை ஏன் சுருட்டி வைத்து விட்டாய்அதனை ஏன் சுருட்டி வைத்து விட்டாய்\nஅதற்கு உம்மு ஹபீபா “அது பெருமானார் (ஸல்) அவர்கள் பரிசு��்த திருமேனி அமரும் விரிப்பு.ஆதலால் நிராகரிப்பாவரான அபு சுப்யான் அமர தகுதி அற்றது”என்று தன் தந்தையைப்பார்த்துக்கூறினார்.\nஅல் குர் ஆன் (2)\nஅறிவின் தலைவாசல் ஹஜரத் அலி (ரலி) (2)\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) (1)\nவரலாற்றில் ஒரு பொன்னேடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?p=751", "date_download": "2018-04-26T11:17:20Z", "digest": "sha1:NZRD4SLQZ4J7DKR454PWDZHBRXN7TXJO", "length": 18449, "nlines": 105, "source_domain": "inamullah.net", "title": "மூன்றாவது குடியரசு அரசியலமைப்பும் முஸ்லிம்களும். | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nமூன்றாவது குடியரசு அரசியலமைப்பும் முஸ்லிம்களும்.\nதற்பொழுது பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக பிரகடனப் படுத்தப் பட்டு மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு வரையப் பட்டுக் கொண்டிருக்கின்றது, புதிய தேர்தல் முறை, உள்ளூராட்சித் தேர்தல்கள், தேர்தல் தொகுதிகளின், வட்டாரங்களின் எல்லைகள் மீள்நிர்ணயம், அதிகாரப் பரவலாக்கம் (வடகிழக்கு இணைப்பு பிரிப்பு) என வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானங்கள் மேற்கொள்ளப் படவிருக்கின்றன.\nமுஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் எல்லா மட்டங்களிலும் வேற்றுமைகள் களைந்து மிகவும் சாணக்கியமாகவும் அவதானமாகவும் தத்தமது வரலாற்றுக் கடமையை செய்வதற்கு முன்வரல் வேண்டும், குறிப்பாக குழுக்களாக பிரிந்து நின்று போ(கோ)ட்டா போட்டி அரசியல் செய்வோர் ஏதாவது ஒரு ஒருங்கிணைப்புப் பொறிமுறை பற்றி அவசரமாக கவனம் செலுத்துதல் கட்டாயமாகும்.\nதேவைப்படின் ஒருங்கிணைப்பாளர் பணியை செய்வதற்கு நானும் தயாராக இருக்கின்றேன், இன்ஷா அல்லாஹ்.\nஇலங்கைப் பாராளுமன்றம் (05/04/2016) முதல் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது, புதிய தலை முறையினர் (எதிர்கால தலைவர்கள்) இது ஏன், எதற்கு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த நாட்டின் அடிப்படை அரசியல் சாசனத்தை முற்று முழுதாக மாற்றி மூன்றாவது குடியரசு அரசியல் சாசனத்தை வரைந்து அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக தற்பொழுது அமுலில் உள்ள அரசியல் யாப்பு விதிகளுக்கு அமைய பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது.\nஇலங்கை சுதந்திரத்திற்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்த பொழுது கோல்புறூக், டொனமூர், சோல்பரி ஆணைக்குழுக்களின் சாசனங்களூடாக நிர்வகிக்கப்பட்டு வந்தமை அறிந்திருப்பீர்கள்.\nபின்னர் சுதந்���ிரம் கிடைத்தது முதல் காலனித்துவ மேலான்மையின் கீழ் சோல்பரி சாசனத்தினூடாக இலங்கை சட்டவாக்க சபை செனட் சபை, ஆளுநர் (இலங்கையர்) என்ற அதிகார மையங்களூடாக ஆட்சி செய்யப்பட்டு வந்தாலும் இலங்கைக்கான ஒருபுதிய அரசியலமைப்பின் தேவை உணரப்பட்டு வந்தது.\n1970 ஆண்டு ஐக்கிய முன்னணி அரசின் தலைவியாக பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ஒரு அரசியலமைப்பு குழுவை நியமித்து முதலாவது குடியரசு அரசியலமைப்பை வரைந்து 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம்திகதி பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். இலங்கை பிரித்தானிய மேலாண்மையிலிருந்து முழுமையாக விடுபட்ட குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது, பாராளுமன்றம் தேசிய அரச பேரவை என அறிமுகம் செய்யப்பட்டது.\n1977 ஆம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தனா அவர்களின் தலைமையில் ஆறில் ஐந்து பெரும்பானயுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி நிறைவேற்று அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி முறை அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல்யாப்பினை அறிமுகம் செய்தது, இன்றுவரை அதில் 19 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇந்த அரசியலமைப்பு மாற்றப்படல் வேண்டுமென 1994 ஆம்ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய சந்திரிக்கா அம்மையார் முதல் பலரும் குரல் கொடுத்து வந்தனர், குறிப்பாக நல்லாட்சி முன்னெடுப்புடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசினை கவிழ்த்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியினரின் பிரதான கோஷமாகவும் அது இருந்தது.\n2015 ஆம் ஆண்டு ஒரு அரசியலமைப்பு கவுன்சில் அமைக்கப்பட்டு இருக்கின்ற யாப்பில் 19 ஆவது சீர்திருத்தத்தை கொண்டு வந்து பல சுயாதீனக் குழுக்களை அறிமுகம் செய்து நல்லாட்சிக் கட்டமைப்பை ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான அரசு வலுப்படுத்தியமை நாம் அறிந்த விடயமாகும்.\nஎன்றாலும் தற்போதைய கூட்டாச்சி அரசு மூன்றாவது குடியரசு அரசியல் சாசன சட்டமூலத்தை முழுமையாக வரைவு செய்வதற்காகவே பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியுள்ளது.\nபரவலான அபிப்பிராயங்கள் பல்வேறு தரப்புக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்டு சட்டமூலம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துடன் ஜனாதிபதி அவர்கள் புதிய அரசியல் சாசனத்தை பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பின் பின்னர் நாட்ட��ன் குடியரசு அரசியல் சாசனமாக அதனை பிரகடனம் செய்வார்.\nநாட்டின் பிரதான ஆட்சிக் கட்டமைப்புகளான ஜனாதிபதி, பாராளுமன்றம், நீதித்துறை, அமைச்சரவை சுயாதீன ஆணைக் குழுக்கள், அடிப்படை உரிமைகள், மாகாண, உள்ளூராட்சி அதிகாரமையங்கள், தேர்தல் முறைகள், அரச நிர்வாக கட்டமைப்புகள் என இன்னபிற சகல துறைகளுக்குமான அடிப்படை தத்துவங்கள், அதிகாரங்கள் சட்டவரம்புகள் என்பவற்றை அரசியலமைப்பு கொண்டிருக்கும்.\n2017 ஆம் ஆண்டு முதல் மூன்றாவது குடியரசு அரசியல் சாசனம் அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.\n2015/2016 கல்வியாண்டிற்காக 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.\n“இகாமதுத் தீன்” சில குறிப்புக்கள்…\nபாலஸ்தீன் காஸாவின் நிலை கிழக்கு முஸ்லிம்களுக்கு வந்து விடக் கூடாது\nPost Views: 608 உள்ளூராட்சித் தேர்தல்களில் நாம் வழங்கும் மாக்கள் ஆணை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆபத்து உள்வீட்டில் காத்திருக்கிறது. பாலஸ்தீன் மக்கள் தமது தேசத்தைப் பறி ...\nஇனாமுல்லாஹ் ஏன் அரசியல் களத்திற்கு மீண்டும் வருவதில்லை \nPost Views: 701 எனது எழுத்துக்களில் ஆர்வமுள்ள பல சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் என்னை மீண்டும் அரசியல் களத்திற்கு வருமாறு அழைக்கின்றார்கள், இன்னும் சிலர் இல்லை சிவில் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nPost Views: 209 O “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nPost Views: 642 அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய ம��ஸ்லிம்களின் வகிபாகம் \nPost Views: 302 உலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nPost Views: 636 நல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \nPost Views: 365 1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் …\nவாழ்வைத் தொலைத்துக் கொண்ட மனித குலமும், மகத்தான தூதை மறந்து விட்ட சிறந்த உம்மத்தும்.\nபிரபஞ்சம், அதில் எங்கோ இருக்கும் பால்வெளி மண்டலம், அதிலும் அடையாளம் காண முடியாத நமது சூரிய குடும்பம், நமது சிறிய கோள் புவி, தன்னைத் தானே ஒரு முறை சுற்றி, சூரியனை கோளப்பாதையில் சுற்றிவருதல், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_156994/20180416112103.html", "date_download": "2018-04-26T10:57:35Z", "digest": "sha1:H7SGYULJHPN4FGLUEARVIF4WWG3VZ5RX", "length": 9121, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "கலிபோர்னியாவில் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் மாயம்: பெண்ணின் உடல் மீட்பு", "raw_content": "கலிபோர்னியாவில் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் மாயம்: பெண்ணின் உடல் மீட்பு\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகலிபோர்னியாவில் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் மாயம்: பெண்ணின் உடல் மீட்பு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சவுமியாவின் உடலை கைப்பற்றியுள்ளனர்.\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப் (42) என்பவர், தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு த���ரும்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் வழியில் மாயம் ஆனார்கள். 6-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.\nஇதில், சந்தீப்பின் காரைப் போன்ற ஒரு கார் அங்கு ஹம்போல்ட் நகருக்கு அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்தது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இப்போது கலிபோர்னியாவை சேர்ந்த மீட்பு படையினர் சவுமியாவின் உடலை, ஏல் நதியில் கார் அடித்துச்செல்லப்பட்ட இடத்தில் இருந்து 7 மைல்கள் வடக்கே 13-ந் தேதி கைப்பற்றி உள்ளனர். மேலும் சந்தீப் குடும்பத்தினருக்கு சொந்தமான பொருட்கள், காரின் பல பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன. இவை சந்தீப் குடும்ப உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன.\nஅந்தப் பொருட்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது என கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் படையினர் கூறினர். அதே நேரத்தில் அவை ஏல் நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிற சந்தீப் குடும்பத்தினருடையதுதான் என அவர்கள் உறுதி செய்தனர். சந்தீப் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வளர்ந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று குடியேறியவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட முடிவு: இந்தியா மங்கோலியா இடையே ஒப்பந்தம்\nஇந்தோனேசியாவில் 17 கோடி டாலர்கள் ஊழல்: முன்னாள் சபாநாயகருக்கு 15 ஆண்டுகள் சிறை\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறில் தீ விபத்து: 10 பேர் பலி\nஅமெரிக்காவில் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தமிழ் விழா: ஜூன் 29-ம் தேதி தொடக்கம்\nசீனாவில் ஊழியர் இன்றி தானாக இயங்கும் வங்க���: அனைத்து பணிகளையும் எந்திரங்களே கவனிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட்மிடில்டன் தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது\nஅமெரிக்காவில் உணவு விடுதியில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி - வாலிபர் வெறிச்செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gtamilcinema.in/tamannah-praises-a-director/", "date_download": "2018-04-26T11:29:04Z", "digest": "sha1:CJ2D634BFHBJJ7ZVGVB4DIHKKTND3PFU", "length": 10814, "nlines": 173, "source_domain": "www.gtamilcinema.in", "title": "இரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம் - G Tamil News", "raw_content": "\nஇரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்\nஇரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்\n‘ரெட்ஜயன்ட்’ தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக, சீனுராமசாமி இயக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. வேலைநிறுத்தத்துக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டக் களிப்பில் இருக்கும் சீனு ராமசாமிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்திருக்கிறது.\nபடத்தில் உதயநிதியின் ஜோடியாக நடித்திருக்கும் தமன்னா இயக்குநர் சீனு ராமசாமியைக் குறித்து வாசித்திருக்கும் பாராட்டுப் பத்திரம்தான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். சீனுராமசாமி ஏற்கனவே இயக்கி விஜய் சேதுபதி ஹீரோவான ‘தர்மதுரை’ படத்திலும் தமன்னாதான் நாயகி என்பது தெரிந்திருக்கும்.\nஇந்த இரண்டு படங்களின் இயக்குநர் என்கிற முறையில் சீனு ராமசாமியைப் புகழ்ந்து தள்ளிவிட்டது தமன்ஸ்.\n“நிறைய பேசாமல் நடிகர்களுக்கு அவர்களது கதாபாத்திரத்தை விளக்குவதுடன், தனக்கு என்ன வேண்டும் என்பதையும் சிறப்பாகக் கேட்டு வாங்கி விடுபவர் இயக்குனர் சீனு ராமசாமி.\n‘தர்மதுரை’ படத்திற்குப் பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும் பணிபுரியவேண்டும் என ஆவலோடு இருந்தேன். ‘கண்ணே கலைமானே’ மூலம் அந்த எண்ணம் ஈடேறியது.\nஇந்தப் படத்தில் உதயநிதியின் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். ‘கண்ணே கலைமானே’ படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்குப் பெருமைதான்.. ” என்பதுதான் தமன்னாவின் பாராட்டு.\nதமன்ஸே பாராட்டியதில் சீனு ராமசாமிக்கும் பெருமைதான்..\n6 அத்தியாயம் பட(ங்களின்) விமர்சனம்\nதியா என்று மாற்றம் பெற்ற கரு பட உருவாக்க வீடியோ\nஎன் பெயர் ��ூர்யா என் வீடு இந்தியா படத்தின் டீஸர்\nகர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ\n6 அத்தியாயம் பட(ங்களின்) விமர்சனம்\nஇரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்\nரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ\nவிட்டாச்சு லீவு – த்ரிஷாவின் ஸ்காட்லாந்து டூர் படங்கள்\nகர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்\nதியா என்று மாற்றம் பெற்ற கரு பட உருவாக்க வீடியோ\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nகர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்\nதியா என்று மாற்றம் பெற்ற கரு பட உருவாக்க வீடியோ\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா படத்தின் டீஸர்\nதியா என்று மாற்றம் பெற்ற கரு பட உருவாக்க வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-26T11:46:25Z", "digest": "sha1:YWZWRLZDBV6UWLKTLHWUCGFBPRV75JCH", "length": 5238, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வெங்காய வைத்தியம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n* வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தடை நீங்கும். சிறுநீரை நன்கு வெளியாக்கும்.\n* குளிர்சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வர சுரம் தணியும்.\n* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.\n* மயக்கமுற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.\n* காதிரைச்சல், காதில் சீழ்வடிதல் முதலிய நோய்களுக்கு வெங்காயச்சாற்றை இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர அவை குணமாகும்.\n* பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.\n* வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந���தால் இதய நோய்களைத் தவிர்க்கலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் இது பயன்படுகிறது.\n* இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது.\n* முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வ¡ந்திபேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். இது வாந்திபேதியின்போது உண்ட¡கும் தாகம், அயர்ச்சி முதலியவைகளுக்கு நல்லது.\n* பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.\n* நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6788", "date_download": "2018-04-26T11:48:06Z", "digest": "sha1:2VPJ3YDPOUFL53YNW4UZBJFXLX66KWM3", "length": 16253, "nlines": 110, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பிரித்தானிய லூசிஹம் கவுன்சிலில் தமிழ் மொழியின் அடையாளமாக புலிக்கொடி.", "raw_content": "\nதமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nபிரித்தானிய லூசிஹம் கவுன்சிலில் தமிழ் மொழியின் அடையாளமாக புலிக்கொடி.\n7. september 2013 19. oktober 2014 Daniel\tKommentarer lukket til பிரித்தானிய லூசிஹம் கவுன்சிலில் தமிழ் மொழியின் அடையாளமாக புலிக்கொடி.\nபிரித்தானிய லூசிஹம் பகுதியில் உள்ள கவுன்சிலில் தமிழ் மொழிக்கு புலிக்கொடியை அடையாளமாகப் போட்டு உள்ளார்கள்.\nஅதாவது தமிழர்கள் என்பதற்கு அடையாளம் எதுவென கேட்டால் அது எனது தேசியகொடியான புலிக்கொடி தான் என்பது பிரித்தானியர்களுக்கு நன்றாக விளங்கியுள்ளது.\nவீடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஒரு தமிழ் குடும்பம் இக்\nகவுன்சிலுக்குச் சென்றுள்ளது. அங்கிருந்த அதிகாரி ஒருவர் குறித்த வீடு தொடர்பான வீடியோ ஒன்று தம்மிடம் உள்ளதாகவும், எந்த மொழியில் அதனை பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட வீடியோ ஆரம்பமாக முன்னர், எந்த மொழியில் அதனை பார்க்கவேண்டும் என்று தேர்ந்து எடுக்கும் திரையில் தமிழ் மொழியும் இருந்தது. அதில் தமிழுக்கு பக்கமாக அதன் கொடியாக புலிக்கொடி இருக்கிறது.\nஅதனைப் பார்த்த அத் தமிழ் குடும்பம் , மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளார்கள். இதனைப் பார்க்கும்போது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஒரு போட்டோ எடுக்கவா என்று அவர் கேட்டு, போட்டோ எடுத்துள்ளார். பிரெஞ்சு, சோமாலியா, சீனா, துருக்கி என்று பல நாட்டு மொழிகளுக்கு மத்திய���ல், தமிழ் காணப்படுவது, அதற்கு புலிக்கொடியை சின்னமாகப் போட்டதும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையம் ஆகும்.\nபிரித்தானியா மற்றும் வேறு நாடுகளில் உள்ள சிலர் போராட்டம் நடக்கும்வேளை புலிக்கொடிகளை கொண்டுவரவேண்டாம், அதனை பொலிசார் பார்த்தால் ஆகாது என்று சொல்லுவார்கள். ஆனால் சொல்லப்போனால் அனைத்து இன மக்களும் புலிக்கொடியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தற்போது தோன்றுகிறது.\nகுறித்த கவுன்சிலுக்கு எமது நன்றிகளை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இது தொடர்பாக இரு சுவாரசியமான தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், பிரித்தானிய உள்துறை அதிகாரிகள் சிலர் பிரித்தானிய தமிழர் பேரவையினரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்கள். எல்லா நாட்டு மொழிகளுக்கும் அன் நாட்டின் கொடிகளை\nபாவிக்கிறோம். ஆனால் பல நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழிக்கு என்ன நாட்டுக் கொடியைப் போடுவது என்று கேட்டுள்ளார்கள்.\nஇதனையடுத்து வரலாற்று ஆவணங்கள் சிலவற்றை தாயார் படுத்திய பிரித்தானிய தமிழர் பேரவையினர், புலிக்கொடியே தமிழர்களின் தேசிய கொடி என்பதனை அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளார்கள். பல ஆவணங்களையும் சான்றுகளையும் பார்வையிட்ட அவர்கள், இறுதில் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதன் காரணாமவே பிரித்தானியாவில் உள்ள அரச திணைக்களங்களில், தமிழ் மொழிக்கு பக்கத்தில், இனி புலிக்கொடி வரும் நிலை தோன்றியுள்ளது. இதற்கு காரணமான பிரித்தானிய தமிழர் பேரவையை பாராட்டலாம்.\nசிட்னி மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடி.\nசிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன். பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். பின்பு காவல்துறை என்னிடம் […]\nஆர்ப்பாட்���ங்களையடுத்து பதவி விலகினார் மாலைதீவு ஜனாதிபதி\nமாலைதீவு அரசாங்க வானொலியை அந்த நாட்டின் பொலிஸ்துறை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் ஒலிபரப்புச் சேவைகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். மாலைதீவு ஜனாதிபதியால் சில வாரங்களுக்கு முன்னர் அந்த நாட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்ததனையடுத்து மாலைதீவில் அமைதியின்மை ஏற்பட்டது தெரிந்ததே. பிந்திய தகவல்களின்படி மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தனது பதவியிலிருந்து திடீர் இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு இராணுவ வட்டாரங்கள் […]\nவடமாகாண அமைச்சரவையினை மாற்றியமைக்க தயாராகின்றது தமிழரசுக்கட்சி \nவடக்கு மாகாண சபையின் அமைச்சரவையினை மாற்றியமைக்கும் முயற்சியினில் தமிழரசுக்கட்சி தரப்புக்கள் முயற்சிகளை ஆரம்பித்துள்ளன. அவ்வகையினில் அமைச்சரவையினை மாற்றியமைக்கவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவேண்டுமெனவும் சபையின் பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனி ஜெகநாதன் போர்க்கொடி தூக்கியுள்ளார். வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன. சபையின் அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்கவேண்டும். இது வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரின் வேண்டுகோளாக இருக்கின்றது. இதனை ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்ளலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த […]\nஇலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பு – சர்வதேச மன்னிப்புச் சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-builder-held-for-forgery-cheating/articleshowprint/58029527.cms", "date_download": "2018-04-26T11:34:47Z", "digest": "sha1:XAG5NKFM5T2GVEVNIHUKC7BE27CAFOFM", "length": 2491, "nlines": 7, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது", "raw_content": "\nசென்னையில் மோசடி புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.\nஅனிருதன் ராமநாதன் (36) என்பவரே கைது செய்யப்பட்டவர். இவர், கயஸ் எஸ்டேட்ஸ் கம்பெனியின் பங்குதாரர்களில் ஒருவரான குலசேகர் உடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். இதன்படி, செம்மஞ்சேரியில் உள்ள குலசேகர���க்குச் சொந்தமான இடத்தில் வீடுகளை கட்டி தருவதாகக் கூறியுள்ளார்.\nஎனினும், போலியான ஆவணங்களை பயன்படுத்தி, பெருங்குடி பஞ்சாயத்தாரிடம் இருந்து, அனுமதி பெற்று, அனிருதன் குறிப்பிட்ட இடத்தில் வீடுகளை கட்டியதோடு, அவரது பங்கு வீடுகளை ரூ.20 கோடி விலையில் விற்பனை செய்துள்ளார்.\nஎனினும், குலசேகரின் பங்கில் உள்ள வீடுகளை விற்பனை செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில் நஷ்டம் அடைந்த குலசேகர், தன்னை போலி ஆவணங்கள் கொண்டு ஏமாற்றியதாகக் கூறி, போலீசில் புகார் தெரிவித்தார்.\nஇதையடுத்து, விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், அனிருதனை கைது செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56432", "date_download": "2018-04-26T11:15:33Z", "digest": "sha1:LJOCDGXHGTEAFMYNRKUTHK4L52XF2DYA", "length": 8919, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்ணதாசன் விருது", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12 »\nகோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் கண்ணதாசன் விருது இலக்கியம் மற்றும் கலைத்துறையினருக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியத்தில் இதுவரை நாஞ்சில்நாடன், வண்ணதாசன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கான இலக்கிய விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுத் தொகை ரூ 50000 மற்றும் நினைவுச்சின்னம் அளிக்கப்படும். வரும் 22.06.2014 அன்று கோவையில் பரிசளிப்பு விழா. கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் விழா நிகழும்.\nநாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது\nகனடா – அமெரிக்கா பயணம்\nபிரயாகை முன்பதிவு- கிழக்கு அறிவிப்பு\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014\nநாளை மதுரையில் : பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கம்\nTags: அறிவிப்பு, கண்ணதாசன் விருது\nபெருவலி - நம்பகம் - விவாதம்\nபுத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் க���ந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/06/blog-post_2785.html", "date_download": "2018-04-26T11:01:57Z", "digest": "sha1:5MORAFDLSG3TCRYXEICXBXCXRL3ZGZRA", "length": 17963, "nlines": 140, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் சேதமடைந்த மின்கம்பங்களால் தொடரும் ஆபத்து!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரையில் சேதமடைந்த மின்கம்பங்களால் தொடரும் ஆபத்து\nகீழக்கரை,: கீழக்கரை புதிய பஸ்ஸ்டாண்டு அருகே வளைவில் உள்ள மின்கம்பம் வளைந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதை உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகீழக்கரையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்கம்பங்கள் மற்றும் மின் வயர்கள்தான் தற்போதும் உள்ளது. மின்கம்பங்கள் பல இடங்களில் சேதமடைந்தும், மின்வயர்கள் பல இடங்களில் ஜாயின்டுகள் போட்டும் அறுந்து விழும் நிலையில் உள்ளது.\nபுதிய பஸ்ஸ்டாண்டு வளைவில் 10 நாட்களுக்கு முன்பு மணல் லாரி மோதியதில் இரும்பு மின்கம்பம் பலத்த சே���மடைந்து வளைந்து கிழே விழும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றதோடு சரி. மின்கம்பத்தை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதுகுறித்து நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன் கூறுகையில்,\nஅசம்பாவிதம் ஏற்படும் முன்பு, ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர், உடனடியாக மின்கம்பத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்றார்\nஅசம்பாவிதம் ஏற்படும் முன்பு, ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர், உடனடியாக மின்கம்பத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன் என்று கீழக்கரை டைம்ஸ்-க்கு சொல்லி என்ன பயன். சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னாவுல கதை முடிவுக்கு வரும்.\nபாவப்பட்ட மின் கம்பம் நம்மளவிட மிக மோசமான நிலையிலே பலவிதமான சுமைகளைத் தாங்கி நிற்கிறது.\nஉணர்ச்சி அற்ற ஜென்மங்களுடன் முட்டி மோதி போராடுவதில் என்ன பயன் பாரிய விளைவுகளை சந்திக்க மனதை திடப்படுத்திக் கொண்டு தயாராக வேண்டியது தான்.வேறு வழி பாரிய விளைவுகளை சந்திக்க மனதை திடப்படுத்திக் கொண்டு தயாராக வேண்டியது தான்.வேறு வழி படைத்தவன் நம் அனைவரையும் காப்பானாக. ஆமீன்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி \nஇது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி வெளியிட்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்\nகீழக்கரை அருகே ஏர்வாடியில் தலைமறைவாக இருந்த கேரளா ...\nகீழக்கரையில் சேதமடைந்த மின்கம்பங்களால் தொடரும் ஆபத...\nகீழக்கரையில் சிறுவர் மற்றும் இளைஞர்களின் விளையாட்ட...\nகீழக்கரை நகருக்குள் வராமல் செல்லும் பஸ்கள்\nகீழக்கரையில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நகர...\nகீழக்கரையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேர...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் 25 கர்ப்பிணி பெண்களு...\nகீழக்கரையில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து வருகிறத...\nமானாமதுரை - சென்னை புதிய \"சிலம்பு\" ரயில்\nகீழக்கரையில் ஏராளமான அணிகள் பங்கேற்ற வாலிபால்\nகீழக்கரையில் தமுமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்\nகீழக்கரை அருகே கடற்கரையில் பெண் பிணம்\nகீழக்கரை கல்லூரியில் 630 மாணவ,மாணயவிருக்கு விலையில...\nகீழக்கரை நகராட்சியில் \"மெகா ஊழல்\" என குற்றச்சாட்டு...\n கீழக்கரை அருகே 4பேர் கைது\nகீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் , நகராட்சியை க...\nகீழக்கரை கடல் பாலத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையா...\nகீழக்கரையில் டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்ப...\nகீழக்கரை சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதா...\nகீழக்கரையில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து எஸ...\nகீழக்கரை கடலில் பல்லாண்டுகளாக கழிவு நீர் சுத்திகரி...\nகீழக்கரை நகருக்குள் மின்சார கட்டண அலுவலகம் திறக்க...\nகீழக்கரையில் விரைவில் கடலோர காவல் நிலையம்\nபழைய குத்பா பள்ளி ஜ...\nகீழக்கரையில் திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்\nதுள்ளி செல்லும் பள்ளி குழந்தைகளை அள்ளி அடைத்து செ...\nகீழக்கரையில் மூடப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு மை...\nகீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இல்ல ...\nகீழக்கரை பொது நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர்- சேர்...\nகீழக்கரை தெற்கு தெரு ஜமாத் புதிய நிர்வாகிகள்\nகீழக்கரை அருகே மதுக்கடையை அகற்ற கோரி எஸ்.டி.பி.ஐ ச...\nராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து ...\nபேராசிரியர்.காதர் முஹைதீன்,அப்துர் ரஹ்மான்.எம்பி. ...\nபழைய குத்பா பள்ளி ஜ...\nகீழக்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நா...\nகீழக்கரை நகராட்சியில் குப்பை சேகரிப்பு புதிய வாகனம...\nமின்சார கட்டண வசூல் மையம்\nநகராட்சி முறைகேடு கண்டித்து தொடர் போராட்டம்\nமஹ்தூமியா பள்ளி மாணவ,மாணவியருக்கு பாராட்டு \nகீழக்கரையில் வீடு புகுந்து நகை திருட்டு\nதொடர்ந்து 9 ஆண்டுகளாக 100% தேர்ச்சி \nகீழக்கரையில் 99 சதவீத மாணவ,மாணவியர் தேர்ச்சி பெற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Sports", "date_download": "2018-04-26T11:17:44Z", "digest": "sha1:WIJISPUDWY7CXZTJANBELYZQK5PX7D66", "length": 8397, "nlines": 342, "source_domain": "nammabooks.com", "title": "Sports", "raw_content": "\nஉலக விளையாட்டுக் களஞ்சியம் -ULAGA VILAIYATU KALANJIYAM\nஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுகள் - OTRUMAIYAI VALARKKUM PAARAMPARIYA VILAIYATTUGAL\n53 விளையாட்டுகளின் இயங்கும் முறை எளிய தமிழில் மன, உடல் நலம் பேணும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ..\nஇது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ந..\nஇது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ந..\nகபடி முதல் கிரிக்கெட் வரை-KABADI MUDHAL CRICKET VARAI\n25 வி​ளையாட்டுகளின் ஆடும் விதிமு​றைகளும் விளக்கங்களும் ..\nகொரிய தற்க���ப்புக் கலை-Tae Kwon Do\nகொரிய தற்காப்புக் கலை இந்நூலில் தற்காப்புக் கலை, வரலாறு கூறும் தற்காப்பு பயிற்சி, பொதுமக்களின் ஈட..\nகொரிய தற்காப்புக் கலை-TAE KWON DO\nகொரிய தற்காப்புக் கலை இந்நூலில் தற்காப்புக் கலை, வரலாறு கூறும் தற்காப்பு பயிற்சி, பொதுமக்களின் ஈடுபா..\nசெஸ் விளையாட கற்றுக்கொள்ளுங்கள் - CHESS VILAIYADA KATRUKOLLUNGAL\nசதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்..\nஜென் தியான முறைகள்-Zen Thiana Muraigal\nமதங்கள் வேறுபடலாம். ஆனால், எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை..\nஞான விடுதலை: யாவரும் எளிதல் அணுகும் வகையில் எளிமையும் இனிமையும் தெளிவும் நிறைந்தவராக இருப்பதால் வ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2008/09/blog-post_4856.html", "date_download": "2018-04-26T11:08:30Z", "digest": "sha1:ZZXWKFOVC54BPHU2W56WE643EUIB45RV", "length": 5021, "nlines": 115, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: என்னிடம் வாருங்கள்", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nசனி, செப்டம்பர் 20, 2008\nநிஜத்தில் கால் பதிக்க வழி காட்டுகிறேன்\nஎன்னிடம் வந்தே ஆக வேண்டும்\nஉங்கள் கண்களால் காண முடியா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅந்தி வானம் - கவிதை தொகுப்பு\nஎன் அன்னை தந்தைக்கு அர்பணம்\nபூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jun/19/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2723629.html", "date_download": "2018-04-26T11:38:29Z", "digest": "sha1:YOYDMAFCKTW52XQB6F42RSPZWBDX34GV", "length": 20660, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக மு.க. ஸ்டாலி��் வலியுறுத்த- Dinamani", "raw_content": "\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தினைப் பயன்படுத்தி முதல்வர் எடப்பாடி மற்றும் 9 அமைச்சர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய பதில் அளிக்காததைக் கண்டித்து, மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும், அவையைப் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.\nஇதுகுறித்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் போட்டிருக்கும் உத்திரவு பற்றி நேற்றும், இன்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுகுறித்து சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தினைப் பயன்படுத்தி நான் கேள்வி எழுப்பினேன்.\nமுக்கியமாக, நேற்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கேட்டபோது, ’இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது, எனது கவனத்துக்கு இதுவரை வரவில்லை’, என்று சொல்லியிருக்கிறார். ஆனால், தேர்தல் ஆணையம் 18-04-2017 அன்றே இந்த அறிக்கையை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இது வந்திருக்கிறது. ஆனால், இதுபற்றி முதல்வர், ’எனக்குத் தெரியாது’, என்று பதில் சொல்கிறார் என்றால், இது ஒரு செயலற்ற ஆட்சி என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. அதற்கு இதைவிட வேறு சாட்சியை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.\nதலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 3 ஆணையர்கள் கொண்ட முழு கமிஷன் உத்திரவின்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 22 இடங்களில் சோதனை நடந்தது. அந்தச் சோதனையில், ரொக்கமாக 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் எந்தெந்த மந்திரிகள், எத்தனை கோடிகளை கொடுத்தார்கள் என்ற புள்ளி விவரம், 89 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் கொண்ட பட்டியல் ஆகியவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து, 09 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது, என்ற செய்தி வந்தது.\nஇந்த ரெய்டின் அடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் வேலுமணி, அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் தங்கமணி, அமைச்சர் விஜயபாஸ்கர், டிடிவி.தினகரன் ஆகியோர் பெயர்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் – 117, பிரிவு பி-யின் கீழ் வழக்குப்பதிவு செய்ய 18-04-2017 அன்று மாநில தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு உத்திரவிட்டு இருக்கிறது. அந்த உத்திரவுடன் வருமான வரித்துறையின் ரெய்டு பற்றி 34 பக்க அறிக்கையும் இணைக்கப்பட்டு, தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் நகல் அனுப்பப்பட்டு இருக்கிறது.\nஅதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்ற கேள்வியை தான் நான் அவையில் இன்று கேட்டேன். இதற்கு முதல்வர் நீண்ட விளக்கம் சொல்வார் என்று நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், அவர் எழுந்து, “புலன் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டு இருக்கிறது”, என்று ஒரே ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டார்.\nநான் கேட்கின்ற கேள்வி, யார் யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்ன வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்ன வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது எப்போது இந்த உத்தரவு வந்தது எப்போது இந்த உத்தரவு வந்தது எந்த தேதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எந்த தேதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது இவற்றுக்கான விளக்கங்களை முதல்வர் சட்டப்பேரவையில் சொல்லவில்லை. முதல்வரின் பதில் எங்களுக்கு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்ல, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது யாரென்று கேட்டால் காவல்துறை தான். அந்தக் காவல்துறை யாருடைய கையில் இருக்கிறது என்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கையில் உள்ளது. ஆனால், வழக்கில் A1 – முதல் குற்றவாளி யாரென்றால் அதே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார். எனவே, அவரைப்பற்றி அவரே விசாரிக்க முடியுமா இவற்றுக்கான விளக்கங்களை முதல்வர் சட்டப்பேரவையில் சொல்லவில்லை. முதல்வரின் பதில் எங்களுக்கு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்��, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது யாரென்று கேட்டால் காவல்துறை தான். அந்தக் காவல்துறை யாருடைய கையில் இருக்கிறது என்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கையில் உள்ளது. ஆனால், வழக்கில் A1 – முதல் குற்றவாளி யாரென்றால் அதே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார். எனவே, அவரைப்பற்றி அவரே விசாரிக்க முடியுமா அவர் மட்டுமல்ல, அமைச்சர்கள் 9 பேரும் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள்.\nஅவர்கள் எல்லாம் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட நேரத்தில், இந்த நாட்டின் மிக முக்கியமான இடத்தில் உள்ள உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகிய மிகப்பெரிய சக்தி வாய்ந்த இரண்டு அமைப்புகள். அப்படிப்பட்ட தேர்தல் ஆணையமே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்திரவு போட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தில் பல அமைச்சர்கள் மீது வழக்குகள் போட உத்திரவிடப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கில், வழக்குப்பதிவுச் செய்ய உத்திரவிடப்பட்டு உள்ளது. இப்படி பல அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.\nஇதே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டின் போது, அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்த 3 அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் போன்ற அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. இப்போது முதல்வர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்திரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளை எல்லாம் முறையாக விசாரிக்க வேண்டும் என்றால், காவல்துறையை கையில் வைத்துக் கொண்டுள்ள முதல்வரும், மற்ற அமைச்சர்களும் பொறுப்பில் இருந்தால், நியாயமான விசாரணை நடைபெறாது.\nஆகவே, அவர்கள் அனைவரும் உண்மையாகவே குற்றவாளிகள் இல்லை என்று நிரூபிக்க வேண்டுமெனில், தெம்பு இருந்தால், திராணி இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்றால், முதல்வரும் பதவியில் இருந்து விலக வேண்டும், சம்பந்தப்பட்ட 9 அமைச்சர்களும் பதவியில் இருந்து விலக வேண்டும். இந்தக் கோரிக்கையைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நான் சட்டப்பேரவையில் எடுத்து வைத்தேன். அந்த வார்த்தைகளை எல்லாம் அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கி விட்டார். அதுமட்டுமல்ல, ஒரே ஒரு வரியில் முதல்வர் சொன்ன விளக்கமும் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.\nஒரு கபட நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இதனை எல்லாம் கண்டிக்கின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.\nதேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற அந்த உத்திரவை யாருக்கு அனுப்பி வைத்திருக்கிறது தலைமைச் செயலாளர் இதுபற்றி ஏன் முறையாக வெளியில் இதுவரை சொல்லவில்லை தலைமைச் செயலாளர் இதுபற்றி ஏன் முறையாக வெளியில் இதுவரை சொல்லவில்லை முதல்வருடன் அவர் ஏன் கலந்து பேசவில்லை முதல்வருடன் அவர் ஏன் கலந்து பேசவில்லை ஒருவேளை இதையெல்லாம் மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறதா ஒருவேளை இதையெல்லாம் மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறதா மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி இதில் கூட்டு சேர்ந்து மூடி மறைக்கும் வேலைகளில் ஈடுபட்டாரா மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி இதில் கூட்டு சேர்ந்து மூடி மறைக்கும் வேலைகளில் ஈடுபட்டாரா ஆகிய இந்த கேள்விகளை தான் நாங்கள் முன் வைக்கிறோம்.\nகேள்வி: பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்த நிலை தொடர்ந்தால் திமுக காணாமல் போய்விடும் என்று சொல்லி இருக்கிறாரே\nபதில்: யார் காணாமல் போகப்போகிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்காகவே, ஒரு மத்திய அமைச்சரை போட்டு வைத்திருக்கிறார்கள். அதில் புகழ்பெற்றவர் பொன்.ராதாகிருஷ்ணன்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100824", "date_download": "2018-04-26T11:13:40Z", "digest": "sha1:K4YR7FMKRHR3PREA3NMJIHTVLAWQ7YSB", "length": 13866, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை -விடைகொளல்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65 »\nநேற்று முன்தினம் நண்பர்களுடன் காரில் ஊட்டி கிளம்பினேன். யோகேஸ்வரன் வந்தார். என் அழைப்பை ஏற்று கரூரில் இருந்து லிங்கராஜ் வந��து சேர்ந்துகொண்டார். பல்லடம் நண்பர் தீபன் சக்கரவர்த்தியின் கார். அவருடைய காரை நண்பர் சபரி ஓட்டினார். காலையில் வெண்பா கீதாயன் அறைக்கு வந்தாள். அவளும் உடன்வர விரும்பினாள். இடமில்லை.\nஊட்டிசென்று சேர்ந்தோம். அங்கே ஏற்கனவே வெண்பா வந்திருந்தாள். விஜய் சூரியனிடம் அடம்பிடித்து பைக்கிலேயே வந்திருந்தார்கள். ஊட்டியில் நல்ல குளிர். மழை பெய்யுமா பெய்யுமா என்று தயங்கிக்கொண்டிருந்தது. வியாசப்பிரசாத் சுவாமியும் அமெரிக்க தத்துவ எழுத்தாளரான இயானும் மட்டும்தான் குருகுலத்தில் இருந்தனர். செல்லும் வழியிலேயே பரிசுப்பணத்தை ஐசிஐசிஐ வங்கி வழியாக வியாசப்பிரசாத் சுவாமிக்கு அனுப்பியிருந்தேன். வணங்கி வாழ்த்துபெற்றேன்\nஒரு நீண்ட நடை சென்றோம். லவ்டேல் பாலம் வழியாக ரயில்பாதைக்கு வந்து திரும்பிவரும் வழக்கமான வழி. ஊட்டியின் அந்தக் குளிரும் மழையும் நிறைந்த சூழல் அற்புதமான அமைதி ஒன்றை உள்ளத்தில் நிறைத்தது. வழக்கம்போல இலக்கிய அரட்டை. சிரிப்பு.\nபயணக்களைப்பால் ஒன்பதரைக்கே தூங்கிவிட்டோம். மறுநாள் காலை ஒரு சிறிய சுற்றுநடைக்குப்பின் எட்டுமணிக்குக் கிளம்பி கோவை வந்தேன். ஓய்வுக்குப்பின் புத்தகக் கண்காட்சி சென்றேன். தி ஹிந்து அரங்கில் ஒரு இசைநிகழ்ச்சி. செல்வி சாருமதி பாடினார். நல்ல குரல். உச்சஸ்தாயியில் உடையாமல் நின்றிருக்கும் கம்பீரம். நல்ல இசையனுபவம். அந்த திருவிழாச்சூழலுக்குரிய பாடல்கள்\nமாலை அரங்கில் நான் பேசினேன். புவியரசு அவர்கள் இன்னொரு பேச்சாளர் அத்தனைகூட்டம் திரளுமென நான் நினைத்திருக்கவில்லை. வேலைநாள். கூட்டமும் பொதுவான திரள் அல்ல.\nபுவியரசு மென்மையாகவும் என்மேல் மிகுந்த பிரியத்துடனும் உரையாற்றினார். கோவையில் நான் அடைந்த நல்லுறவுகளில் ஒன்று அவருடையது. பலசமயம் சில பெரியவர்களின் வாழ்த்துக்களே நாம் புவியில் அடைந்த பெரும் செல்வம் என்று தோன்றுகின்றது.\nஎன் பேச்சு சற்று தீவிரமானது, ஆனால் அமர்ந்து கேட்டார்கள். இலக்கியம் என்பது ஏன் யதார்த்தம் அல்ல, எவ்வாறெல்லாம் அது யதார்த்தத்தை மாற்றியமைக்கிறது என்று பேசினேன்\nவிஜய் ஆனந்த், இயககோ சுப்ரமணியம், டி பாலசுந்தரம், சௌந்தர்ராஜன், நடராஜன்\nகோவையின் இனிய முகங்கள் பல. அறிஞர்களுக்குரிய நிதானமும் குறும்பும் கொண்ட டி.பாலசுந்தரம் அவர்கள்,எப்போது��் உற்சாகம் குறையாத இயககோ சுப்ரமணியம் அவர்கள்,இனிய நண்பரான நடராஜன், அரங்கின் முழுப்பொறுப்பையும் சேர்ந்து நடத்தும் சௌந்தர், விஜய் ஆனந்த் ஆகியோர். அவர்களுடன் ஐந்துநாட்கள் என்றே இந்த தங்குதல் எனக்குப்பொருள்பட்டது.\nஇந்த கண்காட்சியில் என் நூல்களுக்கான தனிஅரங்கு ஒரு முக்கியமான நிகழ்வாகப் பட்டது. என் நூல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்ப்பது பரவசத்தையும் அச்சத்தையும் ஒருங்கே அளித்தது. பத்துநாட்களும் கோவையில் தங்கி அரங்கை அமைத்த கடலூர் சீனுவுக்கும் உதவிய தாமரைக்கண்ணனுக்கும் நன்றி தெரிவிக்கும்முகமாக பொன்னாடை போர்த்தும் நிகழ்ச்சி. வழக்கமான கிண்டலுடனும் கைத்தட்டலுடனும்\nஇரவில் பன்னிரண்டரை மணிவரை என் அறையில் பதினைந்து நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கோவையின் நண்பர் சந்திப்புகள் பெரிய கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கின்றன. இன்று 26 மாலை நாகர்கோயில் திரும்புகிறேன்.புத்தகக் கண்காட்சி வரும் 31 ஆம் தேதிவரை நிகழ்கிறது.மேலும் கொண்டாட்டமாக அது ஆகுக.\nஉரை - வெசா நிகழ்ச்சி\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74\nமுடிவின்மைக்கு அப்பால் –ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் ��ீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cloudoors.blogspot.com/2014/06/undo-settings-for-sending-mail-very.html", "date_download": "2018-04-26T11:34:21Z", "digest": "sha1:PZOR74L5ZFXW3VCW4G5QACY4TKXXNDPZ", "length": 8483, "nlines": 80, "source_domain": "cloudoors.blogspot.com", "title": "மேகக்கதவுகள்: Undo settings for sending mail (Very usefull)", "raw_content": "\nபழைய பாதை.... புதிய பயணம்.... : வ.செந்தில்குமார்\nசில நேரங்களில் யாருக்கு அனுப்பக் கூடாதோ அவர்களுக்கு தவறுதலாக மெயில்களை அனுப்பி விடுவோம்.\nஉடன் வேலை செய்யும் நண்பருக்கு அனுப்ப வேண்டியதை கம்பெனி பாசிற்கு அனுப்பிவிடுவார்கள். இதனால் பலருக்கு வேலையே போய்விடும்..\nநண்பர்களுக்கு அனுப்ப வேண்டியதை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இதனால் பல குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படும்..\nஒரு நண்பருக்கு அனுப்ப வேண்டியதை வேறு ஒரு நண்பருக்கு அனுப்பி இருவருக்குள் சண்டை ஏற்படும்..\nஅனுப்பிய அடுத்த நோடி தான் நமக்கு தெரியும் நாம் தவறுதலாக மாற்றி அனுப்பிவிட்டோம் என..\nஅல்லது அனுப்பிய மெயிலில் ஏதாவது முக்கியமான விசயத்தை விட்டிருப்போம். என்ன இது கூட தெரியலயே என நினைத்துக் கொள்வார்களோ என்பதற்காக மீண்டும் அதே மெயிலை திருப்பி அனுப்ப முடியாமல் போகும்.\nஇதனால் நில நேரங்களில் நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விடும்..\nதவறுதலாக அனுப்பிய மெயில்களை அது sent ஆன பிறகும் கூட அனுப்பியவருக்கு போகாமல் தடுக்க முடியும்.\nஇதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்.\nஇன்றைக்கு பெரும்பாலானோரால் பயன்படுத்ததுப்படுவது ஜிமெயில். இதில் நாம் அனுப்பிய மெயில்களை திரும்ப பெறும் வசதி உள்ளது.\nஇதற்கு பின்வரும் படத்தில் வருவது போன்று Settings க்கு சென்று Laps – இல் click செய்யுங்கள்.\nஇப்போது “Undo Send” என்பதை enable செய்யவும். பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.\nஇப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற option யை தேர்வு செய்து அனுப்பிய மெயிலை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.\nஇ��்த undo என்ற ஆப்சன் சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த Undo ஆப்சன் தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changes யை click செய்து கொள்ளவும்.\nஇப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு 30 வினாடிகள் வரை நீங்கள் அதை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். 30 வினாடிக்குள் undo ஐ கிளிக் செய்தால் யாருக்கு அனுப்பினோமோ அவரது இன்பாக்ஸ்சில் இருந்து மெயில் மறைந்துவிடும்..\nஇந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇது போன்ற பல்வேறு செய்திகள் தங்களை தேடி வர எமது அப்படியா பக்கத்தை like செய்யுங்கள்.\nஆண்மையை அதிகப்படுத்தும் உட்டியாணா பயிற்சி \nஆண்மையை அதிகப்படுத்தும் உட்டியாணா பயிற்சி யோகப்பயிற்சிகள் மிகவும் எளிமையாகவும் , அதிசயக்கத் தக்க வகையிலும் உடலுக்கு ஆரோக்கிய...\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா..\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது. பெயரில் ...\nகர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) நடத்துவது எதற்காக \nஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆன பின் சில மாதங்களில் கர்ப்பமானதும் வளைகாப்பு பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்த...\nஇலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில் போட்டு கட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_14.html", "date_download": "2018-04-26T11:01:12Z", "digest": "sha1:JRTNLJS6URMQZTTZ6ZVUBHU4JLHRHVEC", "length": 21288, "nlines": 207, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன? | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nதிங்கள், 14 நவம்பர், 2011\nமனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன\n இன்று நாம் அலசப் போவது மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன என்பதைப் பற்றி... போன பதிவில் மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன என்பதைப் பற்றி... போன பதிவில் மனிதனுக்கு வேண���டிய முதன்மை குணம் என்ன என்ன என்பதைத் தெரிந்து கொண்டோம். இப்போது...\nமனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன\nமனிதனுக்கு எல்லா நல்ல குணங்கள் இருந்தாலும் அல்லது வளர்த்துக் கொண்டாலும் இந்தக் குணம் மட்டும் அவன் சாகும் வரை மறைவதே இல்லை. அது என்ன.....ஏன்..... என்று கடைசியில் பார்ப்போம்.\nஇவையாவும் என் சொந்த கருத்துக்கள்.....தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய/சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விஷயங்கள் :\nநண்பர் 1: எனக்கு இன்பம் துன்பம் எது வந்தாலும் கடவுள் பக்தியோடு இருப்பேன். நடப்பதெல்லாம் நன்மைக்கே, எல்லாம் அவன் செயல், எல்லாம் அவன் செயல் என்று நினைப்பேன். நான் சாகும் வரை கடவுள் பக்தியோடு இருப்பேன்.\nநண்பர் 2: செய்யும் தொழிலே தெய்வம். 'சும்மா ' இருந்தால் சோம்பேறி ஆகி விடுவோம். நான் சாகும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்.\nநண்பர் 3: பணம் தாங்க எல்லாமே. நான் சாகும் வரை சம்பாதித்துக் கொண்டே இருப்பேன்.\nநண்பர் 4: சந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவர்களைச் சந்தோசப்படுத்திப் பாக்கிறது தான். என்னால் முடிந்த வரை உதவி செய்வேன். தர்மம் தலை காக்கும். நான் சாகும் வரை இரக்க குணத்தோடு இருப்பேன்.\nநண்பர் 5: கெடுவான் கேடு நினைப்பான். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போக மாட்டான். நான் சாகும் வரை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு இருப்பேன்.\nநண்பர் 6: எல்லாவற்றிலும் நேர்மையாக இருப்பேன். நான் சாகும் வரை ஒழுக்கத்தைக் கடைபிடிப்பேன்.\nநண்பர் 7: மனிதன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை பணிவு தான் சாகும் வரை இருக்க வேண்டும்.\nஇன்னும் நிறைய நண்பர்கள் பல்வேறு விஷயங்கள் கூறினார்கள். நண்பர்கள் கூறிய பணம், பதவி, புகழ், வாய்மை, நேர்மை, உழைப்பு, தானம், தர்மம், ஒழுக்கம், பொறுமை, சாந்தம், வீரம், தைரியம், பணிவு, விட்டுக்கொடுக்கும் தன்மை, மற்றும் பல-இவைகளில் மனிதனுக்குச் சாகும் வரை இருக்கும் குணம் என்ன... கண்ணதாசனின் வரிகளில் இருந்து தெரிந்து கொள்வோம்.\nபடம்: கவலை இல்லாத மனிதன்.\nபாடல்: பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்...\nஒருநாளேன���ம் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே.....\nஒரு மனிதன் இறந்த பின் அவனைச் சுற்றியுள்ளோர், அவன் செய்த நல்லவற்றையோ, உழைப்பையோ, தான தர்மத்தையோ, ஒழுக்கத்தையோ, மற்றும் நண்பர்கள் மேலே கூறிய அனைத்தையும் பற்றிக் கூறுபவர்கள் மிக மிகக் குறைவு. அதற்குப் பதிலாக, \"தன் கடைசி மகனுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும் அல்லது பேரன் பேத்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தான்,\" என்று புலம்புவார்கள். இறந்த மனிதனுக்கேற்ற இந்தப் புலம்பல்கள் மாறுபடலாம்.\nகண்ணதாசன் அவர்கள் மேலே உள்ள பாட்டின் கடைசி வரியில் எழுதி இருப்பார்.\nதன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்.....\nதன்னலம் மறந்தால் பெரும்பேர் இன்பம்.....\nகண்ணதாசன் அவர்கள் \"தன்னலம் மறந்தால் பெரும்பேர் இன்பம்\" என்பதற்குப் பதில் \"தன்னலம் துறந்தால் பெரும்பேர் இன்பம்\" என்று எழுதியிருக்கலாம் அல்லவா அவருக்குத் தெரியும் தன்னலத்தைத் துறக்க முடியாது, மறக்க முடியும் என்று\nஆக, அந்த இறந்த மனிதனுக்குள்/வாழும் மனிதனுக்குள் இருக்கும் அளவிட முடியாத ஆசை தான் மனிதனின் கடைசி வரை... தவறு...தவறு... சாகும் வரை இருக்கும் குணம்..... அவனுடனேயே சேர்ந்து புதைக்கப்படுகிறது... (வாழ்வின் முடிவில் தான் அறிந்து கொள்கிறான்...\n மேலும் சிந்திக்க இங்கே சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் பிற்பகல் 5:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குணம், சிந்தனை\nசம்பத் குமார் 14 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:32\n//வாழும் மனிதனுக்குள் இருக்கும் அளவிட முடியாத ஆசை தான் மனிதனின் கடைசி வரை (தவறு) சாகும் வரை இருக்கும் குணம்..... அவனுடனேயே சேர்ந்து புதைக்கப்படுகிறது.//\nபேராசை கூட அழிவிற்க்கு காரணம் என்பது என் எண்ணம்\nபரமசிவம் 22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:07\nதளராத கொள்கைப் பிடிப்புடன் வாழும் தங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nதங்களின் வெள்ளை உள்ளம் போற்றுதலுக்கு உரியது.\nபலராலும் பின்பற்றத் தக்கவர் தாங்கள்.\nஇன்று உள்ள மன உறுதி என்றும் நீடிக்க வாழ்த்துகிறேன்.\nதங்களின் வலைப் பக்கம் மிக அழகாகவும் புத��மையாகவும்\nN.H.பிரசாத் 23 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:01\nமனிதனின் கூடப் பிறந்த ஒன்று தான் ஆசை. அந்த ஆசை, அவன் இந்த உலகத்தை விட்டு மறையும்வரை அவனுடன் வாழும்.\nகா ந கல்யாணசுந்தரம் 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:44\nமிகச் சிந்த பதிவுகள். மனித மனத்தின் தன்மைகள் பற்றி ஒரு ஆய்வு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி 4 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:31\nதமிழ் எழுத்து பெயர் தெரியுமா\nஆசை ஆக்கம் மிக நன்று.\nவல்லிசிம்ஹன் 5 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 9:19\nஎதற்கு ஆசைப்படவேண்டும். நல்லதைச் சிந்திக்கவும்,செயல் படுத்தவும்,சொல்லவும் ஆசைப்படலாம்.\nஇந்தக் குணங்களைக் கொடுக்கக் கடவுளைத் துதிக்க ஆசைப்படலாம்.\nவை.கோபாலகிருஷ்ணன் 13 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:31\nஆம், ஆசை யாரை விட்டது\nஎவ்வளவு வயதானாலும் ஆசையைத்துறக்க முடிவது இல்லை என்பதே உண்மை.\nஅனுபவங்களும், வயதும் ஏற ஏற ஆசைகளும் நிழலாகத் தொடர்ந்து ஏறிக்கொண்டே தான் உள்ளன.\nநம்மை புதைக்கும் போதே அல்லது எரிக்கும் போதோ மட்டுமே, அந்த ஆசைகளும் அழிக்கப்படுகின்றன.\nநிராசைகளான [நிறைவேறாத ஆசைகளான அவை] அடுத்த பிறவியிலும் அப்படியே தொடர்கின்றன, எனவும் சொல்லுகிறார்கள்.\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவி���் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nபோதை வந்த போது புத்தி இல்லையே...\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஇந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nமாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\nமனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\nமனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன\nமனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன\nமனித உறுப்புகளில் சிறந்தவை எது\nவயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது\nவாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை\nமனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன\nமனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் ...\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanalaay.blogspot.com/2009/06/2.html", "date_download": "2018-04-26T11:17:31Z", "digest": "sha1:GKXKLIDKB3BT4HEMZIYNM5ZNFPQLXVWL", "length": 29115, "nlines": 179, "source_domain": "naanalaay.blogspot.com", "title": "நாணலாய்.......: பேசா மொழி - 2", "raw_content": "\nபேசா மொழி - 2\nஅகிலனின் கவிதையை படித்ததாலோ இல்லை , நண்பர்களின் பிரிவோ தெரியவில்லை மனம் கனமாகிக் கொண்டிருந்தது...\nஅவளின் கைபேசி ஒலிக்க எடுத்து பேசினாள்...\nஎன்னமா இன்னும் வீட்டுக்கு புறப்படலியா... உன்னை ரயில் நிலையத்தில் விட்டுட்டு நானும் உங்க அம்மாவும் ஊருக்கு போகலாம்னு இருக்கோம்...\nஎன்னப்பா என்ன திடீர்னு .. யாருக்காச்சும் உடம்பு சரி இல்லையா\nஅப்படி எல்லாம் இல்லைமா.. சும்மா தான் நீயும் வீட்டுல இல்லை, அதான் தாத்தா பாட்டியை பார்த்துட்டு வரலாம்னு...\nஓ சரி சரி... நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்பா... கொஞ்சம் வேலை இருக்கு , முடிச்சிட்டு கிளம்பறேன்... வீட்டுல பேசிக்கலாம்... என்று தொடர்பை துண்டித்தாள்...\nஅட இது என்ன புது கதை.. இப்ப நம்ம வீட்டுலையும் இருக்க முடியாது... சரி தாத்தா பாட்டியை பார்க்கபோலாம்னா , டூர்க்கு ஏன் போகலைன்னு கேட்டா என்ன சொல்றது... அம்மா, என் கண்ணசைவ வெச்சியே நான் என்ன நினைக்கறேன்னு கண்டுபிடிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்களே... அப்ப வேற வழியே இல்லையா டூர்க்கு போயிடலாமா... ஹ்ம் அது தான் சரி...அகிலனுக்காக நாம ஏன் போகாம இருக்கும்.... நம்ம friends கூட நாம போகப் போ���ோம்.. இதுல அகிலன் யாரு.. சரி கிளம்பலாம் , இப்ப வீட்டுக்கு போனா தான் , ரயில் பிடிக்க வசதியா இருக்கும்...\nஉடனே மறைமலைநகரில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்கிறாள்....\nஎல்லாம் எடுத்து வைத்து கிளம்புவதற்குள் மணி 5 ஆகி விட்டது... இனி எக்மோர் செல்ல முடியாது அதனால் என்ன செய்யலாம் என யோசிக்கையில், அவளின் அப்பா, எப்படியும் செங்கல்பட்டு வழியா தானே ரயில் போகும், அங்க போயி ஏறிடு... எந்த கோச் தெரியுமா\nஅப்ப சரி வாமா, போகலாம்...\nசரி, போயிட்டு வறேன் மா...\nசரி மா பத்திரமா போயிட்டு பத்திரமா வா...\nசரி மா என்று தன் தாயிடம் விடைபெற்றுக்கொண்டாள்...\nஏன் மா, உன் friendsகு கால் பண்ணி, செங்கல்பட்டுல ஏறிக்கறேன்னு, உனக்காக காத்திருக்க போறாங்க....\nஇல்லை அப்பா, இருக்கட்டும்,, என்னை தேடட்டும்.. அவங்களுக்கு சொல்லாம நான் அவங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம்னு இருக்கேன்...\nஹ்ம்ம்ம் எல்லாம் விளையாட்டு தான் மா உனக்கு...\nமணி 5.45 ஆனது... 6.35 கு ரயில் வருவதாக ஒலிக்கப் பட்டது...\nசரி மா, சாப்பிட ஏதாவது வாங்கி வரவா...\nஒன்னும் வேண்டாம் பா.. பசி இல்லை...\nஒரு வழியாக சொன்ன நேரத்திற்கு ரயில் வந்தது... மொழியை இங்கு யாரும் எதிர் பார்க்காததால் , வெளியே யாரும் வரவில்லை...\nசரி பா..போயிட்டு வறேன், தாத்தா பாட்டியை கேட்டதா சொல்லுங்க...\nஹ்ம்ம்ம் பத்திரமா போயிட்டு வா மா...\nS2 வில் தன் பெயர் இருப்பதை உறுதி செய்துகொண்டு ரயிலில் ஏறினாள்... வாசலில் இருந்து கொண்டு தன் தந்தையை வழி அனுப்பி விட்டு, தன் நண்பர்களை தேடி உள்ளே சென்றாள்...\nமுதலில் அவளின் கண்ணில் பட்டது அகிலன் தான்...\nஅகிலனுக்கோ எதிர்பாரா நேரத்தில் மொழியைப் பார்த்தது ஒரே குதூகலம்... அவனின் குதூகலம் மொழிக்கும் தொற்றிக்கொண்டது,.. இருந்தும் அதை வெளியில் காட்டக் கூடாது என தீர்மானமாக இருந்ததால்... ஒருவாரு சமாளித்தாள்...\nஹெய் மொழி.. வாங்க வாங்க .. அதிசயம்...\nஅதற்குள் செல்வி அந்த பக்கம் வர, ஹெய் மொழி வாங்க அம்மணி ... என்று அவளைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாள்...\nமொழி வந்ததில் அவளின் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரே சந்தோசம் ..\nஇரண்டு நாள் புது புது இடங்களைப் பார்த்ததில் அனைவரும் குதூகலத்தில் இருந்தனர். மொழிக்கு மட்டுமேனோ சகஜமாக இருக்க முடியவில்லை... எங்கு திரும்பினாலும் அகிலன் தான் அவளின் கண்ணில் பட்டான்... அகிலன் வந்திருந்த அனைத்து மக்களிட���ும் நட்பாகி இருந்தான்.. மொழிக்கு இது வியப்பாகவே இருந்தது..எப்படி இவனால் மட்டும் அனைவரிடமும் நன்றாக பேச முடிகிறதென்று.. காதலில் மட்டும் தன் தனக்கு நேரெதிர் என்றால், இதிலுமா என்று, சிரித்த முகத்துடன் இருக்கும் அகிலனை தன்னை அறியாமல் பல நேரம் பார்த்து ரசித்திருக்கிறாள். இதை மற்றவர்கள் கவனித்தார்களோ தெரியாது ஆனால் அகிலன் கவனிக்க தவறியதில்லை..\nசரி பேசலாம் என்று அருகில் சென்றாலோ , இவன் வருவதை அறிந்த மொழியின் மனம் பதபதைக்க ஆரம்பித்துவிடுகிறது... இதனால் பூத்திருந்த முகம் வாடிவிடுகிறது.. இதை புரிந்த அகிலன் மொழியிருக்கும் பக்கம் செல்லாமல் தவிர்த்து வந்தான்.. இருந்தும் அங்கும் இங்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள தவறியதில்லை.. கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இரண்டுநாட்களும் சென்று விட்டது..\nசென்னைக்கு திரும்புவதற்காக , ரயிலில் அவரவர் இடங்களில் சென்று அமர்ந்து விட்டனர். அங்கங்கு அவரவர்க்கு விருப்பமான கோச்சில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்..\nமொழி மற்றும் அவள் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு அகிலனும் வந்து கூட்டத்தில் ஐக்கியமானான்... எதிர்பாரா நேரத்தில் அகிலன் அங்கு வந்தது மொழிக்கு சங்கடமாக இருந்தாலும், அவளை அறியாமல் அவனின் வரவை ரசித்தாள்.. நண்பர்களுக்கும் இந்த கண்ணாமூச்சி பற்றி தெரியாது ஆதலால், அகிலனின் வரவை வேண்டாமென்று தடுக்கவும் இயலவில்லை..\nபாட்டுக்கு பாட்டில ஆரம்பித்து , இன்னும் பல விளையாட்டுகளை விளையாடிய வண்ணம் ஓடும் ரயிலில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர் ..\nசரி, கொஞ்ச நேரம் விளையாட்ட ஓரம்கட்டிடு உருப்படியா ஏதாவது பேசுவோம் என்று ஆரம்பித்தான் சத்யா ..\nஹ்ம்ம் நைஸ் .... செல்வி, நீங்க சொல்லுங்க உங்களை வருங்கால புருஷன் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க .. என்றான் அகிலன்...\nபெருசா ஒன்னும் கனவெல்லாம் இல்லை.. அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோன்னு யாரை கை காட்டுறாங்களோ அவங்கள பண்ணிக்க வேண்டியது தான்...\nஅஹ அஹ ... மழுப்பாதீங்க செல்வி... சும்மா சொல்லுங்க ..\nநிஜமா இல்லை அகிலன், இருந்தா உங்க கிட்ட சொல்லாமலா... ஹே கதிர் , நீ சொல்லு..\nஎன்ன செல்வி , கதிர் பாவம் காதலிய ரெண்டு நாளா பார்க்கலைன்னு வருத்தமா இருக்கான்.. அவனை போய் ...\nடேய் சத்யா , என்னை வம்பு இழுக்கலைன்னா உன��்கு தூக்கம் வராதா... சரி நீ சொல்லு , உன் கனவு தேவதை எப்படி இருக்கணும்னு...\nஹே கனவுன்னு சொன்ன உடனே தான் நியாபகம் வருது... கனவுல ஒரு பொண்ணைப் பார்த்தேன்.. கட்டினா அவளைத் தான் கட்டணும்னு முடிவு பண்ணிட்டேன்டா..\nடேய் , இந்த கதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.. இந்த நினைத்தேன் வந்தாய் படமெல்லாம் இங்க ஓட்டாத ..\nஅப்படி போடு கவி... ஆமா இங்க ரெண்டு ஜீவன் ரொம்ப நேரம் அமைதியாவே இருக்கு ... சரி மொழி நீ சொல்லு , அப்புறம் அகிலன் நீங்க சொல்லுங்க ...\nகதிர் , நான் அமைதியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா... என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே , புதுசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லை ...\nஅதெல்லாம் ஒத்துக்கப்படாது... சொல்லியே ஆகணும் ... பரவாயில்லை சொல்லு மொழி, நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்...\nஹ்ம்ம் என்ன எல்லா பொண்ணும் எதிர்பார்க்கிறா மாதிரி தான், என் உணர்வுகளை மதிக்கணும் , எனக்கு புருஷனா மட்டுமில்லாம ஒரு நல்ல நண்பனா இருக்கனும் ...\nஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி, அகிலன் நீங்க சொல்லுங்க ..\nஎனக்கு கனவுல்லாம் பெருசா இல்லைங்க கதிர்.. ஒன்னே ஒன்னு தான் முக்கியம், என் அம்மாவை தன் அம்மாவா பார்த்துக்கணும் அவ்வளவு தான்.. அப்படி ஒருத்தி கிடைச்சா அவளை ராணி மாதிரி பார்த்துப்பேன் என்று சொல்லி மொழியைப் பார்த்தான்.. உடனே தலை குனிந்து விட்டாள் மொழி..\nஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி எல்லாரோட கனவும் நனவாகட்டும்... சரி இதுல காதல் வயப்பட்டிருக்கவங்க யார் யார்லாம்னு கை தூக்குங்க பார்க்கலாம் என்று தன் கையை உயர்த்திய படி கதிர் கேட்க, சிலர் மட்டும் கை தூக்கினர்(அகிலன் உட்பட)...\nசரி , இருதலை காதல் .....\nசொல்லி முடிக்கும் முன் வேகமாய் கையை தூக்கினான் அகிலன்...\nஅப்படி போடுங்க அகிலன், யாரு அவங்க...\nஇப்ப இல்லை சத்யா , சீக்கிரம் நானே சொல்றேன் ...\nமொழிக்கு ஒன்றும் புரியவில்லை.. தன்னை வைத்து தான் அகிலன் சொன்னானா என்று குழம்பிக் கொண்டிருந்தாள்..\nஇப்படியே பேசிக்கொண்டிருந்ததனால், நேரம் போனதே தெரியவில்லை.. 12 மணிக்கு மேலாகி விட்டது.. அவரவர் பெர்த்தில் படுக்க , அகிலன் மட்டும் வேறுவொரு கோச்சிற்கு செல்ல வேண்டியிருந்தது .. ஆனால் கதவு அடைக்க பட்டிருந்ததால் , மொழியின் கோச்சிலேயே படுக்க வேண்டி இருந்தது...\nஅகிலன், நீங்க இங்க படுத்துகோங்க நானும் மொழியும் கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கறோம், எப்படியும் இன்னும் 5 மண�� நேரத்துல மொழி செங்கல்பட்டுல இறங்கிடுவா என்று சொல்லி , மொழியும் கவியும் சைட் பெர்த்தில் அமாந்து பேசிக் கொண்டே இருந்தனர்.. சிறிது நேரம் பேசிக் கொண்டே கவியும் உறங்கிவிட்டாள்....மொழிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.. எதிரில் படுத்துறங்கிக் கொண்டிருந்த அகிலனையே பார்த்துக்கொண்டிருந்தாள்...\nமூக்கின் நுனி தொட்டுசெல்லும் மண்வாசனை\nகாலத்தோடு போட்டிபோட்டு வேகமாய் ஓடும் ரயில்\nமெதுவாய் எனை நலம் விசாரிக்கும் தென்றல்\nகூட்டத்தில் வீசும் மல்லிகையின் வாசம்\nஇருப்போரிருந்தும் யாருமில்லா என் தனிமை\nஎனையறியாமல் என் கைகள் உன்பெயரை எழுதிடுதே ....\nபேசா மொழி - 1\nபேசா மொழி - 3\nபதிவிட்டவர் : நாணல் நேரம் Saturday, June 06, 2009\nவகை கதை, தமிழ் - நாணல்\nபுயலையும் தென்றலையும் சமமாக பாவிக்கும் நாணலைப் போல் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க ஆசை...\nKavithai aadhangam (1) learnt (1) lesson (1) life (1) love (1) Motivation (1) renewal (1) Save Chennai (1) ஆசைகள் (1) ஆண் (1) ஆதங்கம் (1) ஆயாசம் (1) ஆழ்மனதில் (3) உணர்வுகள் (2) உதவி (1) உயிரோசை (4) உரைநடைக் கவிதை (1) உரையாடல் கவிதைப் போட்டி (1) உலக மகளிர் தினம் 2011 (1) எண்ணம் (1) ஒரு நாள் (1) கடல் (1) கடவுளின் பரிசு (1) கண்ணாடி (1) கதை (7) கவிதை (72) கவிதைப் புத்தகம் (1) காதல் (1) காத‌ல் சொல்லி (2) காந்தம் (1) குழந்தை (1) கேள்வி (1) சங்கமம் (1) சாவு (1) சோகம் (1) தட்சனை (1) தமிழ் - நாணல் (12) தரு (1) தற்கொலை (1) திரைப்படம் (1) தீபாவளி (1) தீர்வல்ல (1) தொடர் விளையாட்டு (1) தோழன் (1) தோழி (1) நட்பு (1) நண்பர்கள் தினம் (1) நண்பர்கள் வார வாழ்த்துக்கள் (1) நம்பிக்கை (1) நன்மை (1) நன்றி (1) நன்றி நவிலல்.... (2) நாணல் (1) நியான் நகரம் (1) பகிர்தல் (1) படிப்பினை (1) பட்டறிவு (1) பதில் (1) பயணம் (1) பாவம் (1) பிம்பம் (1) பிரார்த்தனை.. (2) பிரார்த்தனை..உடவி (1) பிறந்த நாள் வாழ்த்து (1) புத்தகம் (1) பெண்கள் (3) பெற்றோர் (1) போட்டி (3) மதுரை கௌதம் (2) மரம் (1) மழை (1) மாயை (1) முகப்புத்தகம் (1) யூத் விகடன் (4) ரகசிய சினேகிதனே… (8) ரயில் (1) வலைதளத்தில் (5) வாசிப்பு (1) வாழ்க்கை (2) வாழ்த்து (2) விழா (1)\nநம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு வகையில் எல்லாமுமாய் நிறைந்திருப்பது நிச்சயம் ஒரு பெண்ணாகத் தானிருக்கும். அப்படி கடந்த வந்த சில பெண்...\nசாலையின் இருபுறத்தின் வீடுகளுக்கிடையேயான இடைவெளிகள் அதிகமாயியன.... பக்கத்து வாசலின் அழைப்புஒலி உட்புகாதபடி குளிரூட்டப்பட்ட அறையில் வாசமாயின...\nஇந்தப் பொண்ணுங்களே இப்படி தான்\nஇந்தப் பொண்ணுங்களே இப���படி தான்’ ‘பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை’ இது போன்ற வசனங்களைக் கேட்டால் ஏனோ, சொன்ன ஆணின் மீது ஒரு ...\nகதைகள் பல பேசி கருத்துக்கள் பல பரிமாறி நம்பத்தகுந்த உறவானாய் நீ - என் உயிரின் உறவான தோழன் பால் வேற்றுமை தாண்டிய உறவாயியினும் நிச்சயிக்கப்...\nஒரு கேள்வியும் மூன்று நிகழ்வுகளும்..\nசில காலமாய் எனக்குள் எரிச்சலூட்டி வரும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவான புரிதலுக்காக வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன். என் கேள்வி மிகவும் சிறியத...\nகேள்வி பதில்களென நிறைந்திருந்த குடுவையிலிருந்து தகுந்தவை ஈர்த்தெடுக்கவென அதிசய காந்த‌ம் ஒன்றை கொண்டுள்ளேன்.. எஜ‌மான‌னுக்கு விசுவாசியாய...\nஎனக்கானவன் நீயில்லையென‌ தெளிந்த‌ எதார்த்த‌த்திற்கும் என்ன‌வ‌ன் நீயில்லையென‌ மெலிந்த‌ என் போராட்ட‌த்திற்கும் இடையில் நம் ப‌ரிதாபக் காத‌ல்\nநண்பர்களே, விபத்தில் சிக்கியிருக்கும் கௌதம் என்ற மாணவனின் உயிரைக் காப்பாற்ற நம்ம...\nநண்பர்களே , கௌதமின் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக அவரின் நண்பர் தெரிவித்தார் . எனினும் இன்னும் மயக்...\nஒரு பன்னிரண்டு ரூபாய் பயணச் சீட்டில் அம்பத்தூரிலிருந்து வேளச்சேரிக்கு பயணிக்கும் இருவர், ந‌ட‌த்துன‌ரின் வ‌சவுக‌‌ளை ஜீர‌ணித்துக்கொண்டும் சில்...\nமுதல் முறையாக தமிலிஷில் பிரபல பதிவாக....\nஎன்னை விட்டு பிரியாதே - யூத்ஃபுல் விகடனில்\nநான் மென்துறை வல்லுநர் ...\n32 கேள்விகள் - இவ்வளவு பெரிய கேள்வித்தாளா....\nநன்றி யூத் விகடன்.. :))\nஉன்னை நான் மறக்கிறேனேன்று ...\nபேசா மொழி - 3\nபேசா மொழி - 2\nபேசா மொழி - 1\n'படிகட்டில் பயணம் செய்யாதே' - சங்கமம் - பேருந்து ...\nஇரத்த தானம் செய்ய விழைவோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2005/12/", "date_download": "2018-04-26T11:20:42Z", "digest": "sha1:D26SXK2S3E3E376UEJADRB5N2CERFDMU", "length": 4352, "nlines": 117, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: December 2005", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், ���சோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/", "date_download": "2018-04-26T10:57:28Z", "digest": "sha1:KOZS6HNKQHIUG7TYV6H6INPS6FX4YSII", "length": 16192, "nlines": 191, "source_domain": "tamil.starlivenews.com", "title": "Tamil News – Tamil News", "raw_content": "\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே மிக்ஸியில் பாம்பை கவனிக்காமல் சட்டினி அரைத்த தமிழச்சி\nபிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nபாகிஸ்தான் மேல் பறக்கப்போகும் இந்தியாவின் எப்-16 ரக போர் விமானம்\nரூ.309-க்கு ஜியோ டண் டணா டண் ஆஃபர்: அப்போ ரூ.303 சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் ரிசார்ஜ் செய்தவர்களின் நிலை\nவிஜய் மல்லையாவின் வீட்டை 73 கோடிக்கு வாங்கிய நடிகர்\nதிருமணமாகி ஒன்பதாவது நாளே கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கொடூரம்..\nகோடையில் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா\nகோடையில் அதிகளவு வெப்பமானது நிலவும். இந்த நேரத்தில…\nநம் முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்\nசமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு கு…\nஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள\nகுருதியருவி (Blood Falls) என்பது கிழக்கு அண்ட்டார்…\nபீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும…\nசித்தோர்கார் கோட்டை இராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் …\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nடயான் டான் புத்தர் அல்லது பெரிய புத்தர் என்பது ஹொங…\nமிரண்டு போன பிட்சா ஹட் தெறிக்கவிட்ட இந்திய நகரம்\nஜோத்பூர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள இரண்டாவத…\nவெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது…\nநிலாவுக்கே போகலாயமே நீல் ஆம்ஸ்டராங்- பாவி புள்ள பொய் ச��ல்லிட்டானோ.\n1969-ஆம் ஆண்டு மனிதன் முதன் முறையாக நிலவில் இறங்க …\nஆர்கஸம் பத்தி பேசுனா அசிங்கமா\nடாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்…\nகல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் புனித உடற்போர்வை (Shroud of Turin)\nபுனித உடற்போர்வை இத்தாலியின் தூரின் நகரில் பாதுகாக…\nஎட்டி அல்லது வெறுக்கத்தக்க பனிமனிதன் உண்மையில் இருக்கிறானா\nஎட்டி அல்லது வெறுக்கத்தக்க பனிமனிதன் என்பது புராணங…\nபடிக்க முடியாத புத்தகம் அப்படி அதுல என்னதான் இருக்கு\nவாய்னிச் கைப்பிரதி (Voynich manuscript) என்பது தெர…\nகி.மு 2700க்குப் பிறகு கட்டத் துவங்கிய எகிப்தியர்க…\nபுதை குழியின் ரகசியத்தை தெரிந்து கொள்வோமா\nபுதைகுழி (Sinkhole) என்பது இயற்கையிலேயே நிலத்தின் …\nசாபத்தால் தொடர்ச்சியாக நகரும் கற்கள்\nபல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் மர்மமான ” நகரும் க…\nவேற்று கிரஹ வாசிகளின் விமானத்தளம் நம்பமுடியாத பிரமாண்டம்\nநாஸ்கா லைன்ஸ் (Nazca Lines) நாஸ்கா லைன்ஸ் என்பது ப…\nவிபசார அழகிகளின் கடைசி நிமிடங்கள்\nகிழிப்பர் ஜேக் (ஜாக் த ரிப்பர், Jack the Ripper) 1…\nமரண நீர்ப்பரப்பு – வரலாற்றின் புதிர் பெர்முட…\nநாசாவை நடுங்கச்செய்த ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்..\nநாசாவை நடுங்கச்செய்த ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்..\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே மிக்ஸியில் பாம்பை கவனிக்காமல் சட்டினி அரைத்த தமிழச்சி\nபிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nநடிகையை பார்த்து கவலைப்படும் சக கலைஞர்கள்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\nதாய்ப்பால் எடுக்க ஒரு கருவி\nஇந்தியாவில் மிகப்பெரிய சோலார் மின்சக்தி நிலையம்\nகடலுக்கு அடியில் ஓடப்போகும் புல்லட் ரயில்\nJio-DTH ரூ.450. முதல் 6 மாதங்கள் இலவசம். பின்னர் ரூ. 360 சேனல்கள் 120 / மாதம்.\nபட்டதாரிகளுக்கு பொதுத்���ுறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை\nஆவின் பால் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்: தஞ்சையில் ஆக.2-ல் தொடக்கம்……..\nகோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை….\nபேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை :விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017\nநவகிரக பரிகார தளங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை இரண்டு நிமிடத்தில் அறியலாம்…..\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nகோடையில் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா\nநம் முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்\nஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nமிரண்டு போன பிட்சா ஹட் தெறிக்கவிட்ட இந்திய நகரம்\nநிலாவுக்கே போகலாயமே நீல் ஆம்ஸ்டராங்- பாவி புள்ள பொய் சொல்லிட்டானோ.\nஆர்கஸம் பத்தி பேசுனா அசிங்கமா\nகல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் புனித உடற்போர்வை (Shroud of Turin)\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/12/gajini-hindi-film-review.html", "date_download": "2018-04-26T11:32:58Z", "digest": "sha1:YZXQOYQEGHSRW34MVAW3CKKDOOURGJ6M", "length": 22256, "nlines": 334, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Gajini - Hindi film Review", "raw_content": "\nநாமெல்லாம் ஏற்கனவே தமிழில் பார்த்த படம் தான் என்றாலும் இந்தியில் அதிலும் அமீர்கான் வேறு நடித்திருப்பதால் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். சென்னை��ின் எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்..\nமும்பையில் மிக்ப் பெரிய செல் கம்பெனியின் முதலாளி சஞ்சய் சிங்கானியாவுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ்.. ஆனால் அவர் ஒவ்வொருவராய் தேடி, தேடி கொல்கிறார். ஏன்.. எதற்காக.. என்று இண்டரஸ்டாக கதை சொல்லியிருக்கிறார்கள்.\nஅமீர்கானின் உழைப்பு, அவரின் உடலில் மட்டுமல்ல, நடிப்பிலும் தெரிகிறது. அதிலும் அவரின் குள்ளமான உருவத்தை வைத்து கொண்டு, திரையில் ஆஜானுபாகுவான உடலமைப்பு உள்ளவர்களையெல்லாம் தூக்கி பந்தாடுவதை பார்க்கும் போது, நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை.. அந்த அளவிற்கு அவரின் பாடி லேங்குவேஜ். அதே போல் அவருக்கு மெமரி லாஸின் போது நடக்கும் நடை, பார்வைகள், அடிபட்ட புலியாய் சீறும் சீற்றம், படத்தில் அவருக்கு வசனங்கள் மிக குறைச்சல்.. ஆனால் அவர் பேசும் விஷயங்கள் நிறைய..\nஅசின் இனிமே இந்தி மார்கெட்டில் பிசின் போல் ஒட்டிக் கொள்வார் என்று நினைக்கிறேன். மீண்டும் தமிழ் கஜினி போலவே இம்ப்ரஸிவான நடிப்பு.. அம்மணி சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார்.\nரியாஸ்கான் கூட தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்து, இறக்கிறார்.\nரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு அருமை.. அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த குறுகிய சந்துக்குள் நடக்கும் சேஸிங், சண்டைகாட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், புகுந்து விளையாடியிருக்கிறார்.\nஇசை ஏ.ஆர். ரஹ்மான். படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப் பெரிய ஹிட். அதிலும் “பெஹக்கா..” ‘குஜாரிஷ்’ பாடல்கள் படமெடுத்திருக்கும், விதம் அருமை.\nஇயக்குனர் முருகதாஸ், திரைக்கதையில் பெரிதாக எதையும் மாற்றியமைக்கவில்லை, க்ளைமாக்ஸை தவிர, தமிழ் கஜினி க்ளைமாக்ஸை விட இது ஒகே.\nமொத்தத்தில் கஜினி-- எத்தனை முறை எடுத்தாலும் தோற்காதவன்.\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nஆமா கிளைமாக்ஸ் தமிழில் அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை.\nபார்ப்போம் ஹிந்தியில் எப்படியென்று ...\n//மொத்தத்தில் கஜினி-- எத்தனை முறை எடுத்தாலும் தோற்காதவன்.\n//பார்ப்போம் ஹிந்தியில் எப்படியென்று ...//\nதமிழைவிட பரவாயில்லை அதிரை.. நல்லாவேயிருக்கு.\nFlash Back காட்சியில் சற்றே வயதானவராக தெரிகிறார் என்று நினைக்கிறேன் ... இந்த வாரம் ‘ஓ பக்கங்கள்’ படித்தீர்களா\n//மொத்தத்தில் கஜினி-- எத்தனை முறை எடுத்தாலும் தோற்காதவன்.//\nஅடுத்த வாரம் எந்த புக்குல சுட்டுப் போடப்போறாங்கனு தெரியல.. இந்த வரிகளை.. அருமை..அந்த ரியாஸ்கான் மேட்டரும் சூப்பர்.. நடித்து,இறக்கிறார்..ம்ம் கலக்கல்\n//Flash Back காட்சியில் சற்றே வயதானவராக தெரிகிறார் என்று நினைக்கிறேன் ... இந்த வாரம் ‘ஓ பக்கங்கள்’ படித்தீர்களா//\nஎன்ன பண்றது அக்னி.. குமுதம்காரங்க ரொம்பதான் என் ப்ளாக்கை படிக்கிறாங்க..\n//அடுத்த வாரம் எந்த புக்குல சுட்டுப் போடப்போறாங்கனு தெரியல.. இந்த வரிகளை.. அருமை..//\nதமிழ்ல கேமரா எங்க இருந்ததோ அதே இடத்துல அப்பிடியே வச்சுருக்கிறதா பிரண்டு சொன்னான்... அதனால் அதிகம் வித்தியாசமில்லை (கிளைமாக்சை தவிர ) என்பது என் நண்பனின் கமென்ட்...\n/ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு அருமை.. அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த குறுகிய சந்துக்குள் நடக்கும் சேஸிங், சண்டைகாட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், புகுந்து விளையாடியிருக்கிறார்.\nஅவர் சொன்னது உண்மைதான். அதனால் தான் நான் மேலே சொன்ன காட்சிகளை குறிப்பிட்டிருந்தேன்\nநன்றி நவநீதன்.. மீண்டும் வந்ததுக்கு நன்றி.. எங்க போயிட்டீங்க.. ஆளையே காணோம்.\nகேபிள் சங்கரே, Turbo Fast ஆக எப்படி தான் படங்களை பார்த்து விடுகிறீர்களோ. ஏதாவது theatre கலீல் வாழ்கை உறுப்பினர் அட்டை வைத்து உள்ளீர்களா என்ன அமீர் கான் வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே பண்ணும் விதத்திலே அவர் படங்களுக்கு எவ்வளவு மேநேகுடுகிறார் என்று தெரிகிறது. கூடவே முருகதாஸ் சேர்ந்திருபதால் இது தமிழ் கஜினியை விட பெரிய வெற்றி காணும் என்பதில் ஐயம் இல்லை. படம் பார்த்த பின் கருத்துக்களை பதிகிறேன்.\nகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்\nநன்றி கடையம் ஆனந்த்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..\n//படம் பார்த்த பின் கருத்துக்களை பதிகிறேன்.\nகண்டிப்பாக உங்கள் கருத்துக்களை பதியுங்கள்..ரபீக் நன்றி உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்\nபாடல்கள் தமிழ் அளவிற்கு நல்லா இல்லாததாக என்னுடைய தெலுங்கு நண்பர் சொன்னார். உங்க கருத்து என்ன\nதமிழ் படங்களே இப்போது திரைக்கு வருவதில்லையா..\nதெலுங்கு, இந்திப் படங்களுக்கு விமர்சனம் எழுதுகிறீர் - கேபிள் சங்கரநாராயணன்.\n//பாடல்கள் தமிழ் அளவிற்கு நல்லா இல்லாததாக என்னுடைய தெலுங்கு நண்பர் சொன்னார். உங்க கருத்து என்ன\nதமிழில் எப்படி சுட்டும் விழி சுடரே ஹிட்டோ.. அதே போல் ஹிந்தியில் “பெஹகா” பாடலு, “குஜாரிஷ்’ பாடலும் மிகப்பெரிய ஹிட் அதனால் டோண்ட் கம்பேர்.\n//தமிழ் படங்களே இப்போது திரைக்கு வருவதில்லையா..\nதெலுங்கு, இந்திப் படங்களுக்கு விமர்சனம் எழுதுகிறீர் - கேபிள் சங்கரநாராயணன்.\nஎல்லா தமிழ் படங்களையும், பார்த்துவிட்டேன். அதனால் தான் தெலுங்கு, இந்தி.. உங்கள் பாராட்டுக்கு நன்றி.. தமிழ்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு\nகடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008\nகமலின் அடுத்த படம் A WEDNESDAY...\nசூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....\nதிண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்\nஅபியும் நானும்.. திரை விமர்சனம்\nஎல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.\nபொம்மலாட்டம் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும��� தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/jul/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-2738905.html", "date_download": "2018-04-26T11:40:59Z", "digest": "sha1:OLKONOUT34XAHLECDYTN5AYGEGAFCIKM", "length": 6721, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ராசிபுரம் மாரியம்மன் கோயிலில் 10-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nராசிபுரம் மாரியம்மன் கோயிலில் 10-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை\nராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் 10-ம் ஆண்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் திரளான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை இக் கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது. 10-ம் ஆண்டாக நடத்தப்பட்ட இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nமுன்னதாக காலை கோயிலில் லட்சுமி, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலமுருகன் போன்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. நித்யசுமங்கலி மாரியம்மனுக்கு பால், திருமஞ்சனம், திருநீர், தேன், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சர்வ அலங்காரம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கவும், திருமண பாக்கியம் கிடைக்கவும் இந்த திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstory.net/tamil-sex-stories-bathroom-tamil-pundai-sex-stories.html", "date_download": "2018-04-26T11:07:06Z", "digest": "sha1:GOD3ZZH4GQMQIRJYGIJHFG4EABQ57EEF", "length": 10565, "nlines": 104, "source_domain": "www.tamilsexstory.net", "title": "Tamil Sex Stories – Bathroom Tamil Pundai Sex Stories", "raw_content": "\nபாத்ரூம் காம விளையாட்டு – அவள் வயசுக்கு வருமுன்பே தன் அக்கா புருஷனிடம் நிறைய விளையாடி இருக்கிறாள். அவனும் கிச்சுகிச்சு மூட்டுவதில் தொடங்கி, மார், இடுப்பு, தொடை எல்லாம் தடவி, கூதிமேடையையும் வருடி, வாயில் பூளை நுழைத்து கஞ்சிவடித்து, கூதியை நக்கி எல்லாவற்றையும்சொல்லிக்கொடுத்திருக்கிறான். ஓக்கவில்லை, சூத்தடிக்கவில்லை, அவ்வளவு தான்.வயதுக்கு வந்தபின் இன்றுதான் முதல்முறையாக அக்காவீட்டுக்கு வந்தவளை வரவேற்றது அக்காபுருஷன் தான்.\n() “நான் ஒரு ஃப்ரெண்டின் கல்யாணத்துக்குப் போகவேண்டியிருக்கிறது. என் தங்கையை வரவேற்று பத்திரமாகப் பார்த்துக்\nகொள்ளுங்கள். ராத்திரி ரயிலில் திரும்பிவிடுவேன் ” என்ற மனைவியிடம் ”சரி, அவள் என் பொறுப்பு, நீ கவலை இல்லாமல் போய்வா” என்று அனுப்பிவைத்தான். மச்சினி வந்ததும், “கசகசன்னு இருக்குது, முதலில் குளித்துவிட்டு வருகிறேன்’ என்று பாத்ரூமுக்குள் புகுந்துகொண்டாள். மேலே படியுங்கள்)\n“மச்சினிக்கண்ணே மயக்கும்பொண்ணே கதவைத் திறந்திடுவாய்\nஇச்சையுடன் தேடிவந்தேன் உன்னைக் கொஞ்சிடவே”\n“அய்யய்ய அத்திம்பேரே அடுக்காதிந்த அநியாயம்,\nபையப்ப்பைய பதுங்கிவந்து பாத்ரூமுக்குள் பார்ப்பதென்ன\nபக்காத்திருடன் போல வந்து பசப்புவார்த்தை பேசாதீர்\nஅக்கா இப்போ வந்துவிட்டாள் அய்யாபாடு என்னாகும்\n“அந்தபயம் வேணாண்டீ ஆத்திலவ இல்லையே\nஎந்தஅச்சமும் இல்லாமல் அணைத்திடுவோம் கதவைத்திற”\n“காலையில்நான் குளிக்கையிலே கதவைத்தள்ளி வாராதீர்\nசேலையில்லை சட்டையில்லை பாவாடை பாடியில்லை\nவெக்கமேதும் இல்லாம வெறும்உடம்பைக் காட்டியிப்போ\nசிக்கமாட்டேன் உம்பிடியில் சின்னப்பொண்ணா இன்னும்நான்\nகண்டதுதானே அந்தக் குட்டிப்பெண் உடல்பூரா –\nகூதியிப்போ தொறந்துடிச்சி கூர்முலைகள் பருத்துடிச்சி\nவாதிட வேண்டாண்டீ வழிதருவாய் உனைக்காண.”\n(அவளுக்கும் கொஞ்சம் ஆசைதான் தன்னைக் காட்ட)\nகையும்காலும் கட்டிகிட்டு கண்டிடுங்க என்னுடம்பை\nஹையாஇதான் சாக்குன்னு அங்கஇங்க தொடவந்தால்\nகுய்யோமுறையோன்னு கத்தி கும்பலையே கூட்டிடுவேன்”\n(என்று சொல்லி கதவை திறக்கிறாள். அவன் உள்ளே போய்)\n“அம்மணமாக நீ குளிக்கும் அழகைக்கண்டு ரசிக்கவந்தேன்\nசும்மாநில்லுன் முலையிரண்டில் சோப்பைநானே தடவிடுவேன்\nசம்மணம்போட்டுக் குந்தடியோ சந்தணசோப்புப் பூசிடுறேன்\nஇம்மணம்ஃபுல்லா நிரம்பிடவேஉன் இனியகூதி திறந்திடுவாய்…”\n(அவள் புண்டையை நெருடுகிறான். அவளுக்கும் சூடு பிடித்துவிட்டது)\n“போவட்டும்னு வுட்டா பொல்லாத்தனம் செய்றிங்க\nஆவட்டும் தடவினது அப்புறம் என்ன செய்வீங்க\n“சின்னப்பொண்ணா இருந்தபோடு செஞ்சதெல்லாம் மறந்துடுச்சா\nஒன்னையணைச்சி முத்தமிட்டு ஒடம்பெல்லாம் நக்கவெணும்\nவாயிலவச்சி ஆஹாசாக்கலேட் ஐஸ்குச்சின்னு உறிஞ்சுவயே\nபாயிலபடுத்து மெல்ல வயிற்றின்கீழ் நக்கவிட்டாய்…”\n“சுத்திவளைக்காம சொல்லுங்கஉங்க சுண்ணியநான் ஊம்பவேணும்\nஅத்திம்பேர் நக்கஎந்தன் அழகைவிரிச்சிக் காட்டவேணும்”\n“வெடிச்ச புண்டைக்குள்என் வெறைச்ச சுண்ணிவிட்டு\nஇடிச்சி ஓழ்த்திடவும் ஆசையுண்டு மச்சினியே\nபாத்ரூம் பத்தாது பெட்ரூம் போயிடுவோம்\nகாத்தாட அம்மணமா களித்திடுவோம் நாளெல்லாம்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2015/08/blog-post_19.html", "date_download": "2018-04-26T11:44:39Z", "digest": "sha1:22ZX6CMUJYATXOVY335T56KOG36H3YAS", "length": 39209, "nlines": 118, "source_domain": "www.thambiluvil.info", "title": "எனது வெற்றி தனிப்பட்ட வெற்றி அல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி..கோடீஸ்வரன் | Thambiluvil.info", "raw_content": "\nஎனது வெற்றி தனிப்பட்ட வெற்றி அல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி..கோடீஸ்வரன்\nத மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களின் நலனுக்காக தான் பாடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களின் நலனுக்காக தான் பாடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளுடன் தெரிவுசெய்யப்பட்ட அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.\nஅக்கரைப்பற்றிலுள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், 'எனது வெற்றி தனிப்பட்ட வெற்றி அல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி என்பதுடன், எனது சக வேட்பாளர்களினது���் கூட்டு வெற்றி ஆகும்.\nவாக்களித்த மக்களுக்கும் அதேபோல் எனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.' என்றார்.\n'மேலும், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு சிறந்த உண்மையான, நேர்மையான தலைமைத்துவத்தை வழங்குவேன். இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அரவணைத்து பக்கச்சார்பின்றி செயலாற்றுவேன். அம்பாறை மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன்' எனவும் அவர் தெரிவித்தார்.\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nசித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nபல்சுவை கதம்ப விருது வழங்கல் விழா - 2017\nதங்கவேலாயுதபுரம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,17,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,7,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,27,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,10,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,55,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,3,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,3,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,27,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,17,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,4,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,3,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாட��ெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,6,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,95,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,2,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,5,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசால���,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,3,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,4,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,34,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,210,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,23,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வ��ா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,69,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,3,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,30,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,3,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: எனது வெற்றி தனிப்பட்ட வெற்றி அல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி..கோடீஸ்வரன்\nஎனது வெற்றி தனிப்பட்ட வெற்றி அல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி..கோடீஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ipl-governing-council-announcement-policy-player-retention/", "date_download": "2018-04-26T11:31:44Z", "digest": "sha1:OPIDWESCAMF5AUAGTZPMIU24ETNUPUWL", "length": 9484, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மில் விளையாட தோனி ரெடி! விசில் போட நீங்க ரெடியா ? - Cinemapettai", "raw_content": "\nHome News சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மில் விளையாட தோனி ரெடி விசில் போட நீங்க ரெடியா \nசென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மில் விளையாட தோனி ரெடி விசில் போட நீங்க ரெடியா \nஇன்று ராஜிவ் ஷுக்லா தலைமையில் கூடிய ஐ.பி.ல் கவர்னிங் கவுன்சில் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகடந்த 2015-ம் ஆண்டில் அணி நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்��ான் அணிகளை இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனால், அந்த அணியில் உள்ள வீரர்கள் வேறு அணிக்காக விளையாடினர்.\nகுஜராத் மற்றும் புனே என இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், 2018 ஐபிஎல் சீசனுக்கு இவ்விரு அணிகளும் களமிறங்க உள்ளன. இந்த ஆண்டுடன் தடைக்காலம் முடிவடைந்த நிலையில், சென்னை அணிக்கு பழைய படி தோனி திரும்ப முடியுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஇந்நிலையில், ஐ.பி.எல் நிர்வாக கவுன்சில் அறிவிப்பின் படி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 2 வருடங்கள் முன்பாக தங்கள் அணிக்காக ஆடியதில் அதிகபட்சமாக 5 வீரர்களை ஏலம் இன்றியே தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது .\nஇதன்படி தல தோனியை சென்னை தக்கவைத்துக்கொள்ளும். அவர் மட்டுமன்றி அஸ்வின், ரெய்னா, பிராவோ ஆகியோரையும் சிஎஸ்கே மீண்டும் தங்களுக்கு விளையாட வைக்க முடியும். இதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரகானே, ஸ்மித், பால்க்னர் ஆகியோரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.\nஅந்த ஐந்து வீரர்கள் கணக்கு விவரம்,,\nஅதிகபட்சம் 3 இந்திய சர்வதேச வீரர்கள்\nஅதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள்\nஅதிகபட்சம் 2 உள்ளூர் வீரர்கள்\nஎன்ற கணக்கில் தான் இருக்க வேண்டும். இது அணைத்து டீம்களுக்கும் பொருந்தும்.\nஇங்கிலாந்து வேகப்பந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மற்றும் ஜேசன் ராய் போன்றவர்கள் ஏலத்திற்கு அனுப்பப்படுவார்கள்.\nஇந்த லீக் நன்றாக வளர்த்துள்ளநிலையில், வருமானம் அதிகம் வந்துள்ளதால் அணி ஏலத்திற்காக செலவிடும் தொகை 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடியாக உயர்த்தியும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.ல் போட்டிக்காக வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.\nஇந்த அறிவிப்பு வந்ததும் தோனியின் சென்னை ரசிகர்கள் வலைத்தளங்களில் தல வருகையை கொண்டாடி வருகின்றனர்.\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டன் \nஅர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்குக்கு ஓகே சொன்ன முன்னணி நடிகர்\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட��ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nஇப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nமுறை பெண்ணை மணக்கிறாரா ஆர்யா அதிர்ச்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sabash-naidu-first-place/", "date_download": "2018-04-26T11:16:45Z", "digest": "sha1:COORDE5JRGQM7RWQ55XFSCCMLCL2FVSL", "length": 9945, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "கமலின் ‘இந்தியன் 2’வை பின்னுக்கு தள்ளிய ‘சபாஷ் நாயுடு’ - Cinemapettai", "raw_content": "\nHome News கமலின் ‘இந்தியன் 2’வை பின்னுக்கு தள்ளிய ‘சபாஷ் நாயுடு’\nகமலின் ‘இந்தியன் 2’வை பின்னுக்கு தள்ளிய ‘சபாஷ் நாயுடு’\nராஜேஷ்.எம்.செல்வாவின் ‘தூங்காவனம்’ படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் கைவசம் ‘விஸ்வரூபம் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது.\nகமல்ஹாசன் இயக்கத்தில் உருவான ‘விஸ்வரூபம்’ திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து ஷங்கரின் ‘இந்தியன் 2’-விலும், ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் ‘விஸ்வரூபம் 2’வின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 1 சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது, ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை இம்மாதம் துவங்க கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதுமட்டும் இல்லாமல் கமல் நடிக்கும் மற்றொரு படம் சபாஷ் நாயுடு இந்த ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்திய நகைச்சுவைத் திரைப்படமாகும். தமிழ் ம��்றும் தெலுங்கில் சபாஷ் நாயுடு என்ற பெயரிலும், இந்தியில் சபாஷ் குண்டு என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது.\nகமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார். இத்திரைப்படம் கமல்ஹாசன் ஏற்கனவே தசாவதாரம் திரைப்படத்தில் நடித்த வேடங்களில் ஒன்றான பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மூலம் தயாரித்து வருகிறார்.\nமுக்கிய வேடங்களில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைத்து வரும் இதற்கு ஜெயகிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், ஜேம்ஸ் ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.\nஏற்கெனவே, வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. ‘சபாஷ் நாயுடு’வின் அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகே ‘இந்தியன் 2’விற்கான வேலைகள் ஆரம்பமாகுமாம்.\nகமல் சிலதினகளுக்கு முன் கொடுத்த ஒரு பேட்டியில் சினிமாவில் இனி நடிக்கமாட்டேன் எனவும் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறினார்\nதலைவர் இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று சொன்னார் ஆனால் இத்தனை படம் கை வசம் வைத்துள்ளார் என்று பார்க்கும் போது ரசிகர்கள் அனைவரும் ஆச்சிரியப்படுகிரார்கள்.\nவிஜய் சேதுபதி அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்த அதிர்ச்சியில் கோலிவுட்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டன் \nஅர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்குக்கு ஓகே சொன்ன முன்னணி நடிகர்\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?cat=4", "date_download": "2018-04-26T11:19:49Z", "digest": "sha1:AW4UQR6IQCZRXXAFCAEL7ZA6DGDY7FT4", "length": 36709, "nlines": 217, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய��வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி\nFebruary 6th, 2018 | உளவு செய்திகள் | Comments Off on கடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி .. உலக நாடுகள் போட்டி போட்டு தமது அயுத உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர் . இதன் அடிபோபடையில் சோதனை தற்போது கண்டம் விடுத் கண்டம் பாயும் நாசகாரி ...\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –\nFebruary 6th, 2018 | உளவு செய்திகள் | Comments Off on $559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் - அமெரிக்காவில் பெண் ஒருவர் பல்பொருள் அஅங்காடியில் கொள்வனவு புரிந்த அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் $559.7 million Powerball jackpot டை தட்டி சென்றார் . அதில் இவர் வைத்த கையெழுத்து மாறியதும் ...\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nFebruary 5th, 2018 | உளவு செய்திகள் | Comments Off on 16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர் . உலகில் மிக பயங்கர கடலாக கருத படும் அட்லாண்டிக் கடல் பகுதியில் சிறிய ரக படகில் சிக்கி வாலிபர் ஒருவர் பதினாறு நாட்கள் அந்த கடலில் தத்தவளித்த வண்ணம் இருந்துள்ளார் . இவர் ...\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nFebruary 4th, 2018 | உளவு செய்திகள் | Comments Off on அமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல் . உலக நாடுகள் தமது போராயுத தயாரிப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றனர் . அவ்விதம் அமெரிக்கா கடல்படையல உருவாக்க பட்டுள்ள மிக பெரும் புதிய வகை போர் கப்பல் ...\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்\nFebruary 4th, 2018 | உளவு செய்திகள் | Comments Off on சுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம் . சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வ���ும் கிளர்ச்சி படைகள் ரஷ்யாவின் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினர் இதில் ...\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே\nFebruary 4th, 2018 | உளவு செய்திகள் | Comments Off on புலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் - படங்கள் உள்ளே . இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் யுத்தம் இன்றி கொறட்டை விடும் சிங்கள படைகளுக்கு இராணுவதலைமையகம் சமுக சேவை என்ற பெயரில் குளங்களை ,வீதிகளை கூட்டி ...\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு\nFebruary 3rd, 2018 | உளவு செய்திகள் | Comments Off on கள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா - ஐநா குற்ற சாட்டு . உலக நாடுகளை அணு குண்டுகளினால் தாக்கி அழிக்கும் பயங்கரவாத நாடக அமெரிக்கா ஏகாதிபத்திய அரசு பிரகடன படுத்து வடகொரியா மீது ...\nஉலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் – வீடியோ\nFebruary 2nd, 2018 | உளவு செய்திகள் | Comments Off on உலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் – வீடியோ\nஉலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் - வீடியோ\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா ..\nFebruary 1st, 2018 | உளவு செய்திகள் | Comments Off on புலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா ..\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா .. சீமான் முழக்கம் .. இலங்கையில் தனி அலகு கோரி போராடிய தமிழீழ விடுதலை புலிகளது ஆட்சி ,அந்த தாய் மண்ணில் தற்போது நீடித்திருந்தால் தமிழகத்தில் ரஜனி காந்த் அரசியலுக்கு வந்திருக்க முயற்சிப்பாரா ...\nபிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..\nJanuary 31st, 2018 | உளவு செய்திகள் | Comments Off on பிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..\nபிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது - சதிகளின் சூழ்ச்சியா .. பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ரிச்சார்ட்டின் உறவினர்கள் சென்ற விமானம் ஒன்று அவிஸ்ரேளியாவில் உள்ள பீச் ஒன்றின அருகே வீழ்ந்து நொ���ுங்கியது . அதில் ...\nகருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் .\nJanuary 31st, 2018 | உளவு செய்திகள் | Comments Off on கருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் .\nகருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் . விடுதலை புலிகள் அமைப்பில் பிரதி தலைவராக வலம் வந்த கருணா அந்த இயக்கத்தை காட்டி கொடுத்து அதன் அழிவுக்கு வித்திட்டார் .இதன் ...\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ\nJanuary 23rd, 2018 | உளவு செய்திகள் | Comments Off on வெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் - வீடியோ\nரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் – வெடித்து பறக்கும் களமுனை – வீடியோ\nJanuary 22nd, 2018 | உளவு செய்திகள் | Comments Off on ரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் – வெடித்து பறக்கும் களமுனை – வீடியோ\nரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் - வெடித்து பறக்கும் களமுனை - வீடியோ\nபுலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் video\nJanuary 22nd, 2018 | உளவு செய்திகள் | Comments Off on புலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் video\nபுலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் . தமிழீழ விடுதலை புலிகள் போல மாபெரும் போராளிகளை கொண்டு நான்கு வல்லாதிக்க நாடுகளுக்குஎதிராக சண்டை இட்டு தமது தேசியம் தன்னாட்சி உரிமையை ...\nயாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..\nJanuary 22nd, 2018 | உளவு செய்திகள் | Comments Off on யாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..\nயாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை - முக்கிய நபர்களுடன் பேசிய என்ன .. இலங்கை - யாழ்ப்பணத்தில் அமைந்துள்ள பிராந்திய அண்டை நாட்டின் துணை தூதரகம் சில நாடகளாக மிக பர பரப்பில் ...\nபுலிகளின் ஆயிரம் கிலோ தங்கம் -மகிந்தவை சிக்க வைக்கும் ஆட்டம் ஆரம்பம்\nJanuary 22nd, 2018 | உளவு செய்திகள் | Comments Off on புலிகளின் ஆயிரம் கிலோ தங்கம் -மகிந்தவை சிக்க வைக்கும் ஆட்��ம் ஆரம்பம்\nபுலிகளின் ஆயிரம் கிலோ தங்கம் -மகிந்தவை சிக்க வைக்கும் ஆட்டம் ஆரம்பம் . இலங்கையில் - மகிந்தா ஆட்சியில் புலிகள் அழித்து ஒழிக்க பட்டதுடன் அந்த விடுதலை போராட்டம் வலுவிழந்து போனது ,மேற்படி அழிவில் புலிகளிடம் இருந்த பத்து தொன் தங்க ...\nஆவா குழு யார் ..அவன் தலைவன் யார்.. வினோதரன் என்ற பெயர் கேட்டா அதிரும் யாழப்பாணம்\nJanuary 22nd, 2018 | உளவு செய்திகள் | Comments Off on ஆவா குழு யார் ..அவன் தலைவன் யார்.. வினோதரன் என்ற பெயர் கேட்டா அதிரும் யாழப்பாணம்\nஆவா குழு யார் ..அவன் தலைவன் யார்.. வினோதரன் என்ற பெயர் கேட்டா அதிரும் யாழப்பாணம் . இலங்கையில் மகிந்தா ஆட்சிக்கு முடிவுக்கு வந்ததன் பின்னர் தோற்றம் பெற்றதே ஆவா குழு ,இந்த ஆவா குழுவின் பின்புலத்தில் இராணுவ உளவுத்துறை மற்றும் ...\nஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறியது\nJanuary 14th, 2018 | உளவு செய்திகள் | Comments Off on ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறியது\nஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறியது சீன நாட்டின் கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த ஈரான் நாட்டு எண்ணைய் கப்பலின் சில பகுதிகள் இன்று வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது. சீன கடலில் தீப்பிடித்த ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்து சிதறியது பீஜிங்: ஈரான் நிறுவனத்துக்கு சொந்தமான ...\nவட கொரியாமீது தடை விதித்த ஐ .நா -எங்களை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது சீறிப்பாயும் வடகொரியா\nDecember 24th, 2017 | உளவு செய்திகள் | Comments Off on வட கொரியாமீது தடை விதித்த ஐ .நா -எங்களை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது சீறிப்பாயும் வடகொரியா\nவட கொரியாமீது தடை விதித்த ஐ .நா -எங்களை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது சீறிப்பாயும் வடகொரியா வடகொரியா வினால் மேற்கொள்ளபட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பிரிவினர் நேற்று முன்தினம் வடகொரியாவிற்கு ...\nவடகொரியா எம்மை மிரட்டுகிறது – மோதிட அஞ்சி அமெரிக்கா அழுகை\nDecember 24th, 2017 | உளவு செய்திகள் | Comments Off on வடகொரியா எம்மை மிரட்டுகிறது – மோதிட அஞ்சி அமெரிக்கா அழுகை\nவடகொரியா எம்மை மிரட்டுகிறது - மோதிட அஞ்சி அமெரிக்கா அழுகை வடகொரியா தற்போது அமெரிக்காவின் எந்த ஒரு பகுதியையும் அணு குண்டு மூலம் தக்கவல்ல ஏவுகணையை சோதனை புரிந்து குசியில் உள்ளது . மேற்படி ஏவுகணை காவி வரும் ...\nஈரான��� ,சவுதிக்கு இடையில் முறுகல் உக்கிரம் – சண்டையை தூண்டி விடும் இஸ்ரேல்\nDecember 24th, 2017 | உளவு செய்திகள் | Comments Off on ஈரான் ,சவுதிக்கு இடையில் முறுகல் உக்கிரம் – சண்டையை தூண்டி விடும் இஸ்ரேல்\nஈரான் ,சவுதிக்கு இடையில் முறுகல் உக்கிரம் - சண்டையை தூண்டி விடும் இஸ்ரேல் சவிது நாட்டின் மீது ஈரான் தாயரிப்பு ஏவுகணைகளை எமன் படைகள் ஏவி வெடிக்க வைத்தன . இதனால் சவூதி நேரடியாக ஈரானுடன் முறுகல் நிலையில் உள்ளது . ஈரான் தொடர்பான ...\nஅப்பாவிகளை பிடித்து ISS தீவிரவாதிகள் என கூறிய ஈராக்கிய இராணுவ வண்டவாளம் அம்பலம்\nDecember 23rd, 2017 | உளவு செய்திகள் | Comments Off on அப்பாவிகளை பிடித்து ISS தீவிரவாதிகள் என கூறிய ஈராக்கிய இராணுவ வண்டவாளம் அம்பலம்\nஅப்பாவிகளை பிடித்து ISS தீவிரவாதிகள் என கூறிய ஈராக்கிய இராணுவ வண்டவாளம் அம்பலம் ஈராக்கில் - மோசூல் நகரை தமது கட்டு பாட்டுக்குள் ஈராக்கிய படைகள் கொண்டு வந்த நிலையில் அங்கு களை எடுப்புக்கள் தீவிரமாக்க பட்டன ,இதில் ...\nஏவுகணை தடுப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் கொலன்ட் – களை கட்டும் ஆயுத வியாபாரம்\nDecember 23rd, 2017 | உளவு செய்திகள் | Comments Off on ஏவுகணை தடுப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் கொலன்ட் – களை கட்டும் ஆயுத வியாபாரம்\nஏவுகணை தடுப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் கொலன்ட் - களை கட்டும் ஆயுத வியாபாரம் கொலன்ட் அரசு தற்போது வானில் வழி மறித்து தாக்கும் குறும் தூர ஏவுகணைகளை வாங்கி குவிக்கிறது ,இந்த ஏவுகணை பயன் பாடும் நேட்டோ நாடுகளில் உள்ள ...\nஇஸ்ரேல் தயாரிக்கும் அதி நவீன யுத்த டாங்கி – சமர் கள நாயகன் இதுவாம்\nDecember 23rd, 2017 | உளவு செய்திகள் | Comments Off on இஸ்ரேல் தயாரிக்கும் அதி நவீன யுத்த டாங்கி – சமர் கள நாயகன் இதுவாம்\nஇஸ்ரேல் தயாரிக்கும் அதி நவீன யுத்த டாங்கி - சமர் கள நாயகன் இதுவாம் உலக நாடுகள் தமது போரியல் தளபாட உற்பத்தியில் ஆண்டு தோறும் தீவிர கவனமா செலுத்தி வருகின்றன . இவ்வாறன நிலையில் உலகில் அதி நாவீன கொடிய ...\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=10339", "date_download": "2018-04-26T11:30:23Z", "digest": "sha1:76G2YL2Z56NA7UKDHOZPFBKU5XQ2SD6T", "length": 21383, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » 35 மில்லியன் ரூபா செலவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வேலையற்ற கைத் தொழில் பாரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு..photo\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தப���மி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n35 மில்லியன் ரூபா செலவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வேலையற்ற கைத் தொழில் பாரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு..photo\n35 மில்லியன் ரூபா செலவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வேலையற்ற கைத் தொழில் பாரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு……………\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரை கிராமமானது யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதி���ாகும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அன்று முதல் இன்று வரை நிரந்தரமான தொழில் வசதியின் அவலப்படும் நிலையில் ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளுக்கு அமைவாக படுவாங்கரை பட்டிபளை கடுக்கா முனை கிராமத்தில் 15 மில்லியன் செலவில் மீன் வளர்ப்புத்திட்டமும் அதற்கான கட்டிடமும் அதேபோன்று தும்பங்கேனி எனும் கிராமத்தில் 20 மில்லியன் செலவில் திட்டமும் அதிற்கான கட்டிடமும் நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.\nகிழக்கு மாகாண அமைச்சர் கே.துரைராச சிங்கம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பிரதம அதிதியாக பங்கேற்று இவ் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.\nவைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனான்டோ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலபதி மாகாண கல்வி அமைச்ர் தண்டாயுதபானி அதன் உறுப்பினர்களான கிருஷ்ணபிள்ளை மற்றும் எம்.நடராஜா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்\nகிளிநொச்சி மத்தியகல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.- படங்கள் உள்ளே\nவானத்தில் ஆண்குறியை வரைந்த அமெரிக்கா விமான படை – செக்ஸ் லீலைகள் அம்பலம் video\nமைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை\nஅரசியல் படிக்க சீனா பறக்கும் கோட்டபாய\nபற்றி எரியும் அமெரிக்கா – இரண்டு லட்சம் பேர் வெளியேற்றம் – எரியும் வீடுகள் video\nதமிழக மக்களை, வாழவைக்க வேண்டும் என்பதே என் ஆசை-தமிழர் தலையில் சம்பல் அரைக்கும் ரஜனி\nலண்டன் குண்டு தாக்குதலில் பாதிக்க பட்டவர்களு உதவ நிதி சேகரிக்கும் முஸ்லீம் அமைப்பு — இணைப்பு உள்ளே\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர���தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« பிரிட்டனில் யுரோ மில்லியல் £20m யனை வெற்றி பெற்ற நபர்\nஇனப்படுகொலைக்கு நீதி கேட்போம் வாருங்கள் – இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அழைப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பா���்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_156946/20180414190426.html", "date_download": "2018-04-26T11:03:04Z", "digest": "sha1:HH64Y22O4ZX5LRBXUEVN2FR6SDJVVLW5", "length": 10686, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "மேல்மருவத்தூரில் தமிழ் புத்தாண்டு விழா : ரூ20லட்சம் நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்", "raw_content": "மேல்மருவத்தூரில் தமிழ் புத்தாண்டு விழா : ரூ20லட்சம் நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமேல்மருவத்தூரில் தமிழ் புத்தாண்டு விழா : ரூ20லட்சம் நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்\nதமிழ் புத்தாண்டு விழாவையொட்டி ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ரூ20லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழங்கினார்.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் விளம்பி தமிழ் புத்தாண்டு கொன்டாடப்பட்டது. அதிகாலை 3மணிக்கு மங்கல இசையுடன் கருவறையில் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10.45மணிக்கு சித்தர் பீடம் வருகை தந்த ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு காஞ்சிபுரம் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப. செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.\nதமிழ்புத்தாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கொண்டாரெட்டியார் அனைவரையும் வரவேற்றார். ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கி பேருரை ஆற்றினார். மூத்த வழக்கறிஞர்கள் ரகுவீர், கிருஷ்ணன், தொழிலதிபர் சாய்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்கை மருத்துவம் குறித்த அன்னையின் முத்தான அருள்வாக்குகள் என்ற கையடக்க தமிழ் பதிப்பு புத்தகத்தை ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் வெளியிட லட்சுமி பங்காரு அடிகளார் பெற்றுக்கொண்டார்.\nஇதனைத்தொடர்ந்து 11 ஜோடிகளுக்கு இலவச திருமணங்களையும், 4 தம்பதியர்களுக்கு மணி விழாக்களையும் அருள்திரு அடிகளார் நடத்தி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவிகள், நாவிதர் கருவி, எரிவயு அடுப்புக்கள், பாத்திரங்கள், விவசாய கருவிகள், தையல் இயந்திரங்கள், சலைவைப்பெட்டிகள், 36பேருக்கு மிதி வண்டிகள் ஏழை மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை உட்பட ரூ.20லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அருள்திரு பங்காரு அடிகளார் வழங்கினார்.\nமுன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை இயற்கை சீற்றம் தணியவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. விழாவில், ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.அன்ப்ழகன், ப.ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் செய்திருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்க��். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வைகோ வழக்கு ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஜெயலலிதாவின் ரத்தமாதிரிகள் தங்களிடம் இல்லை : நீதிமன்றத்தில் அப்பல்லோ கைவிரிப்பு\nமடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை ; குட்கா வழக்கு குறித்து விஜயபாஸ்கர் பதில்\nகுட்கா விற்பனைக்கு அமைச்சர்.காவல்துறை அதிகாரிகள் துணை ; ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்: காவல் ஆணையர் வழங்கினார்\nதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து சி.பி.ஐ. விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவைகோ பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்: தூத்துக்குடி எஸ்பியிடம் இந்து முன்னணி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2009/08/blog-post_8556.html", "date_download": "2018-04-26T11:06:52Z", "digest": "sha1:IR7THN7WUIGIWK4PPJ7LDJZSFZOYGYRJ", "length": 20215, "nlines": 175, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: சுகாதார விழிப்புணர்வு", "raw_content": "\nவேலை கிடைப்பதே பெரும்பாடாய் இருக்கும் இந்த காலத்தில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தால்தான் செய்வேன் என்று பிடிவாதமெல்லாம் பிடிக்க முடியாது என்ற முடிவுடன் மெலிசா கிராம சுகாதார துறையில் கிராமம் கிராமமாக சென்று சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைப்பதோடு தேவைப்பட்டால் செய்முறை விளக்கம் கூட செய்து காண்பிக்க வேண்டும் என்பது அவள் ஏற்றுக்கொண்ட வேலைக்கான விதி முறைகளில் ஒன்று.\nஅன்று காலை சுமார் மணி பதினொன்று ஆகிவிட்ட நிலையில் சீட்டி என்ற அந்த கிராமத்தினுள் நுழைந்தாள், நுழைகையிலேயே முதலில் இருந்த குடிசையின் வாசலில் நின்று 'உள்ளே யாராவது இருக்கீங்களா' என்று குரல் கொடுத்துக் கொண்டே அந்த சிறிய குடிசையினுள் நுழைந்தாள், அங்கு சுமார் ஐந்து அல்லது ஆறு குழந்தை தொழிலாளிகள் பீடி சுற்றும் வேலையில் மிகவும் கவனமாக இருந்தனர். ஒருவரும் மெலிசாவை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.\nவெளியில் வெயிலின் கோரத்தாண்டவத்திலிருந்து குடிசைக்குள் நுழைந்தது ஏதோ பாலைவனத்தில் சோலையை கண்டது போல இருந்தது. 'உங்கள் அம்மா வீட்டில் இல்லையே எப்போ வருவா��்கள்' என்று மொத்தத்தில் அந்த குழந்தை தொழிலாளிகளிடம் கேட்டாள் மெலிசா.\n'தெரியாது' என்று யாரோ ஒருவரிடமிருந்து பதில் வந்தது, அங்கிருந்த திண்ணைபோன்ற மண் திட்டில் உட்கார்ந்து கொண்டாள், 'உங்கள் அம்மா இப்போ வந்திடுவாங்க இல்லே' என்றாள் மறுபடியும், அவர்களிடமிருந்து பதிலேதும் வரவே இல்லை.\nகுழந்தைகள் தலையும் அவர்கள் அணிந்திருந்த சட்டையும் முகமும் பார்க்கும் போது குளியல் என்ற ஒன்றை கண்டிருக்கவே வாய்ப்பு இல்லை என்று தோன்றியது . 'குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுக்க முடியுமா' என்றாள் அந்த குழந்தைகளை பார்த்து.\nஅப்போதும் அவர்கள் தங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்த கவனத்தை திசை திருப்பவில்லை, மெலிஸாவிற்க்கு எப்படி ஆரம்பிப்பது இவர்களிடம் சுகாதாரத்தைப் பற்றி எப்படி எடுத்து சொல்லுவது என்று குழப்பமாக இருந்தது. அவள் கேட்ட எந்த கேள்விகளையும் அவர்கள் கவனித்ததாகவே தெரியவில்லை. அங்கிருக்கும் அத்தனை காய்ந்த இலைத் துண்டுகளையும் பீடி கட்டுகளாக்கி இன்று கொடுத்தால் தான் அவர்களது சாப்பாடு, இதற்கிடையில் இடியே தாக்கினாலும் அவர்கள் கவனம் பீடிகளை வேகமாக சுற்றி முடிப்பதில் தான் இருக்கும் என்பதை மெலிசா புரிந்து கொண்டாள்.\nகை கடியாரத்தில் நேரம் இரண்டை தாண்டிக்கொண்டிருந்தது, இன்று எப்படியாவது இவர்களின் தாயை பார்க்காமல் அவளிடம் சுகாதாரத்தைப் பற்றி சில வார்த்தைகளாவது எடுத்து சொல்லாமல் இடத்தை விட்டு அசையப் போவதில்லை என்ற முடிவுடன் காத்திருந்தாள் மெலிசா.\nநேரம் மூன்றரையை காண்பித்தது கடியாரம், முப்பதுகளிலிருக்கும் ஒரு பெண் குழந்தைகளைப்போலவே அழுக்கு புடவையும் கிழிந்த ரவிக்கையும் , தலைமுடி எண்ணையையும் தண்ணீரையும் பார்த்திருக்க முடியாது என்று தெரிவித்தது, ஒரு பிளாஸ்டிக் குடத்துடன் அந்த குடிசைக்குள் வந்தாள், அவள் குடிசைக்குள் வருமுன்னரே வீதியிலிருந்தே சத்தமாக எதையோ சொல்லிக்கொண்டு வந்தாள்,\n'ராத்திரி சோத்த எப்புடி ஆகுறது, குடிக்கிறதுக்கு கூட சுத்தமா தண்ணி இல்லையே, நா என்னாத்த பண்ணப்போறேன், இம்மாந் நேரம் தண்ணி வண்டி வரும்னு உட்கார்ந்திருந்தா வராதுன்னு இப்போ சொல்றானுங்க, இன்னைக்கு பீடி கட்டு கூட கொண்டு போயி குடுக்க முடியாம தண்ணிக்கி காத்திருந்தே நேரம் போச்சி'.....\nஅந்தப் பெண் பீடி சுற்று��் குழந்தை தொழிலாளிகளின் தாயாகத்தான் இருக்க வேண்டும், 'இந்த சோப்பை போட்டு குளித்தால் கிருமிகள் நீக்கி உடலை சுத்தமாக்கி ஆரோக்கியமாக பாதுகாக்கும்' என்று விளம்பரப் படுத்தப்படும் அந்த சிகப்பு சோப்பு, சுகாதார மையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு கொடுப்பது, கைப்பையிலிருந்த அந்த சிகப்பு சோப்பை எடுத்து அங்கிருந்த குப்பையில் போட்டுவிட்டு வீதியில் நடந்தாள் மெலிசா.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 8:45 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ரா...\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - விஜய்\nதிரையுலக காதல் ஜோடிகள் - சூர்யா ஜோதிகா\nகவர்ச்சி நடிகர் - அஜித், எனக்குபிடித்த நடிகை - ஷால...\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜீவா, ஜீவன், சேரன்\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - கஞ்சா கருப்பு, கருணாஸ...\nஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - பிரகாஷ் ராஜ்\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ரகுவரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ஜெயலலிதா\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ரேவதி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ஸ்ரீதேவி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சரிதா\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - லக்ஷ்மி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - கே. ஆர். விஜயா\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - பீ. பானுமதி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சொவ்கார் ஜானகி\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - சிவாஜி கணேசன்\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - எம்.ஜி. ராமச்சந்திரன்...\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜெ.பீ.சந்திரபாபு\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - நாகேஷ்\nஇயற்கையே உன் மொழி என்ன\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜெமினி கணேசன்\nஎனக்கு பிடித்த நடிகர்கள் - எம்.ஆர்.ராதா\nஎனக்கு பிடித்த நடிகர்கள் - முத்துராமன்\nஎன் போட்டிக்கான சிறுகதைப் பற்றி\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 7 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 6 பாகம்\nசிறுகதை போட்டியைப் பற்றிய எனது கருத்து\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 5 பாகம்\nநியாயத்தீர்ப்பு நாள் [ JUDGENENT DAY ]\nநியாயத்தீர்ப்புநாள், [ JUDGEMENT DAY ]\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 4 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 3 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலக்கண்ணன் 2 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலக்கண்ணன் 1 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 2 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 1 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலா - 4 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=623060", "date_download": "2018-04-26T11:32:59Z", "digest": "sha1:5F6X46I3ZRFURCLJSNTW7NI5DJPZQKJ5", "length": 13826, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | பைக் மோதி வாட்ச்மேன் பலி| Dinamalar", "raw_content": "\nபைக் மோதி வாட்ச்மேன் பலி\nதிருநெல்வேலி:நெல்லை���ில் ரோட்டில் நடந்து சென்ற வாட்ச்மேன் மோட்டார்பைக் மோதி இறந்தார்.சேரன்மகாதேவியை சேர்ந்த நாராயணன் மகன் ராஜமாணிக்கம்(43). தனியார் இன்ஜி., கல்லூரி வாட்ச்மேன். நேற்று ராஜமாணிக்கம் வண்ணார்பேட்டை பரணி நகர் விலக்கு ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார்பைக் மோதியது.படுகாயமடைந்த ராஜமாணிக்கம் பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரி செல்லும் வழியில் அவர் இறந்தார்.விபத்து குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருமலை விசாரணை நடத்தினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசென்னை சென்ட்ரலில் கஞ்சா பறிமுதல் ஏப்ரல் 26,2018 1\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி ஏப்ரல் 26,2018 17\nதடம் புரண்ட 'பல்லவன்': தப்பினர் பயணிகள் ஏப்ரல் 26,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் ���ிருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/31_21.html", "date_download": "2018-04-26T11:46:37Z", "digest": "sha1:HMFN6KMJMRJUYOQS7VDRUI7F6SDFUTEE", "length": 7715, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "எம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு", "raw_content": "\nஎம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு\nஎம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு\nஎம்.டி., சித்தா, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர முறை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. அன்று காலை, 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தகவல், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, கடிதம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாதோர், 'www.tnhealth.org' என்ற இணையதளத்தில், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள், கலந்தாய்வு நாளில், அசல் சான்றிதழ்களுடன், 5,500 ரூபாய்க்கான, 'டிடி'யுடன் கலந்து கொள்ள வேண்டும். 'அன்றைய தினமே, சான்றிதழ்களை சமர்ப்பித்து, கல்லுாரியில் இணைந்து கொள்ள வேண்டும்' என,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைச�� தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:49:03Z", "digest": "sha1:BD26JSTKURQVPVNXYA6J67UFTORCVHZU", "length": 9021, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நைதரசன் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நைதரசன் சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 19 துணைப்பகுப்புகளில் பின்வரும் 19 த���ணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசைடுகள்‎ (15 பக்.)\n► அமோனியம் சேர்மங்கள்‎ (1 பகு, 28 பக்.)\n► ஐதரசீன்கள்‎ (4 பக்.)\n► கரிமநைதரசன் சேர்மங்கள்‎ (9 பகு)\n► கனிம நைதரசன் சேர்மங்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► சமசயனேட்டுகள்‎ (4 பக்.)\n► சயனேட்டுகள்‎ (2 பக்.)\n► சயனைடுகள்‎ (14 பக்.)\n► செலீனோசயனேட்டுகள்‎ (1 பக்.)\n► தயோயூரியாக்கள்‎ (2 பக்.)\n► தையோசயனேட்டுகள்‎ (6 பக்.)\n► நைட்ரேட்டுகள்‎ (2 பகு, 34 பக்.)\n► நைட்ரைட்டுகள்‎ (5 பக்.)\n► நைட்ரைடுகள்‎ (20 பக்.)\n► நைட்ரைல்கள்‎ (10 பக்.)\n► நைட்ரோசில் சேர்மங்கள்‎ (2 பக்.)\n► நைட்ரோனியம் சேர்மங்கள்‎ (2 பக்.)\n► நைதரசன் ஆலைடுகள்‎ (3 பக்.)\n► பல்மினேட்டுகள்‎ (3 பக்.)\n\"நைதரசன் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nகார்பன் – நைட்ரசன் பிணைப்பு\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2014, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?cat=5", "date_download": "2018-04-26T11:18:56Z", "digest": "sha1:6YHH76LNP4W2T3P4DAXRMCN6NDP2RBL4", "length": 39299, "nlines": 217, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nFebruary 10th, 2018 | சினிமா | Comments Off on ரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை விஸ்வரூபம் தயாரான 2013-ம் ஆண்டிலேயே படமாக்கி விட்டனர். முதல் ...\nFebruary 10th, 2018 | சினிமா | Comments Off on சிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன்\nசிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன் சிம்பு நடித்த படமும், சிவகார்த்திகேயன் நடித்த படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருப்பதால், ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் ...\n - தமன்னா விளக்கம் கதையில் தலையிட்டு காட்சிகளை மாற்றும்படி இயக்குனர்களை நிர்ப்பந்திப்பதாகவும், இதனால் டைரக்டர்களுக்கும், தமன்னாவுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும் தகவல் பரவி உள்ளது. தமன்னாவுக்கு பாகுபலி படத்துக்கு பிறகு மார்க்கெட் உயர்ந்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் 6 படங்கள் ...\nஐஸ்வர்யா ��ாயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nFebruary 9th, 2018 | சினிமா | Comments Off on ஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சினிமா அனுபவங்கள் பற்றி சொல்கிறார்:- “சினிமா மாய உலகம். இங்கு நடிக்க வரும் நடிகரோ நடிகையோ ஏதேனும் ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் முதலில் நினைப்பார்கள். அதன்பிறகு வெற்றி ...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nFebruary 9th, 2018 | சினிமா | Comments Off on காதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். ...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி\nFebruary 7th, 2018 | சினிமா | Comments Off on ரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் சேலத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சேலத்தை சேர்ந்த மாணவன் யோகேஸ்வரன் உயிரிழந்த செய்தியை பத்திரிகைளில் பார்த்தேன். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருப்பதை தெரிந்ததும். நேரில் ...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nFebruary 7th, 2018 | சினிமா | Comments Off on கோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் - யார் தெரியுமா நடிகைகள் சம்பளம் திடீரென்று உயர்ந்துள்ளது. சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியாகும் படங்கள் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவித்து நல்ல லாபம் சம்பாதிக்கிறது. முன்னணி கதாநாயகர்கள் படங்களை ...\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு\nFebruary 7th, 2018 | சினிமா | Comments Off on ரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு மாங்காடு பகுதியில் ரவுடிகளை கூண்டோடு பிடித்த சென்னை காவல்துறையினருக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு பகுதியில் பிரபல ரவுடியின் பிறந்த நாள் விழாவில் சக கூட்டாளிகள் பங்கேற்றனர். இவர்கள் மீது ...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nFebruary 7th, 2018 | சினிமா | Comments Off on ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன் பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் ‘வடகறி’ படத்தின் ஒரு பாடல் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது ‘வீரமாதேவி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை 'சாமிடா', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'சவுகார்பேட்டை', 'பொட்டு', ...\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா\nFebruary 5th, 2018 | சினிமா | Comments Off on லட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா சில மாதங்களுக்கு முன்பாக ‘லட்சுமி’ என்ற குறும்படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் ‘லட்சுமி’ குறும்படத்திற்கு அமைந்தது. கலவையான விமர்சனத்தை எதிர்க்கொண்டாலும் மக்களிடையே அதிகமாக சென்றடைந்தது. இந்த குறும்படத்தை சர்ஜுன் ...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா\nFebruary 5th, 2018 | சினிமா | Comments Off on தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லக்‌ஷ்மி’ படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த பரிசால் நடிகர் பிரபு தேவா பிரமிப்பாகி இருக்கிறார். ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் ...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா\nFebruary 5th, 2018 | சினிமா | Comments Off on தனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி 2’ உருவாகி வருகிறது. பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து ...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா\nFebruary 5th, 2018 | சினிமா | Comments Off on அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொ���ுக்கும் சமந்தா\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்திலேயே இருக்கிறார். சமந்தா விஜய்யுடன் நடித்த ‘மெர்சல்’ படம் வெற்றி பெற்றது. 3 நாயகிகளில் ஒருவராக நடித்தாலும் இவருடைய பாத்திரம் ...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி\nFebruary 5th, 2018 | சினிமா | Comments Off on திமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனி, திமிரு புடிச்சவன் படத்திற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறார். இசையமைப்பாளராக துவங்கிய விஜய் ஆண்டனி மிகப்பெரிய அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறார். பல்வேறு அவதாரங்களை ...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\nFebruary 5th, 2018 | சினிமா | Comments Off on நடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன் ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை கொடுத்தவரை தைரியமாக போலீஸில் புகார் அளித்த சனுஷாவுக்கு கேரள டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகை சனுஷா. இவர் வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் ...\nரசிகர்களுக்காக லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு\nFebruary 5th, 2018 | சினிமா | Comments Off on ரசிகர்களுக்காக லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களுக்காக லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு தன்னுடைய் ரசிகர்களுக்காக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு.. கடலூரை சேர்ந்த ஆர்.சேகர் என்ற ரசிகர் லாரன்ஸை நேரில் சந்தித்து புகைப்படம் எடுப்பதற்காக சென்னை வரும் போது விபத்து ...\nவசூல் குவிவதால் இந்த ஆண்டிலும் படையெடுக்கும் பேய் படங்கள்\nFebruary 4th, 2018 | சினிமா | Comments Off on வசூல் குவிவதால் இந்த ஆண்டிலும் படையெடுக்கும் பேய் படங்கள்\nவசூல் குவிவதால் இந்த ஆண்டிலும் படையெடுக்கும் பேய் படங்கள் தமிழ் திரையுலகில் கடந்த வருடம் பேய் படங்கள் அதிக வசூலை குவிப்பதால் இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் பேய் படங்கள் தயாராகி வருகின்றன. தமிழ் திரையுலகில் இந்த ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் பேய் படங்கள் ...\nஅழகோ… அழகு… பரினிதி சோப்ராவின் இடுப்பை வர்ணித்த ரசிகர்கள்\nFebruary 4th, 2018 | சினிமா | Comments Off on அழகோ… அழகு… பரினிதி சோப்ராவின் இடுப்பை வர்ணித்த ரசிகர்கள்\nஅழகோ... அழகு... பரினிதி சோப்ராவின் இடுப்பை வர்ணித்த ரசிகர்கள் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும், நடிகையுமான பரினீதி சோப்ரா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பை சகட்டு மேனிக்கு வர்ணித்துள்ளனர். இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினிதி சோப்ராவும் தற்போது ...\nபத்மாவத் படத்தில் சிறப்பான நடிப்பு: தீபிகாவை பாராட்டித் தள்ளிய அமிதாப் பச்சன்\nFebruary 4th, 2018 | சினிமா | Comments Off on பத்மாவத் படத்தில் சிறப்பான நடிப்பு: தீபிகாவை பாராட்டித் தள்ளிய அமிதாப் பச்சன்\nபத்மாவத் படத்தில் சிறப்பான நடிப்பு: தீபிகாவை பாராட்டித் தள்ளிய அமிதாப் பச்சன் உலகளாவிய அளவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ’பத்மாவத்’ படத்தில் சிறப்பாக நடித்த தீபிகா படுகோனே-வை பாலிவுட் சூப்பர் ஸ்டார் பாராட்டு மழையால் குளிர்வித்துள்ளார். #Padmaavat #AmitabhBachchan #DeepikaPadukone பலதரப்பினரின் எதிர்ப்புகளுக்கு இடையில் ...\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 10-ந்தேதி கமல்ஹாசன் சிறப்புரை\nFebruary 3rd, 2018 | சினிமா | Comments Off on ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 10-ந்தேதி கமல்ஹாசன் சிறப்புரை\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 10-ந்தேதி கமல்ஹாசன் சிறப்புரை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் 10-ந்தேதி சிறப்புரை நிகழ்த்துகிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வருகிற 10-ந்தேதி வருடாந்திர இந்திய கருத்தரங்கு நடக்கிறது. இதில் சிறப்புரையாற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதை ஏற்று ...\nரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த டாப்சி\nFebruary 3rd, 2018 | சினிமா | Comments Off on ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த டாப்சி\nரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த டாப்சி இந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கும் டாப்சி, தற்போது நடித்து வரும் ஒரு படத்தின் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். டாப்சி தற்போது இந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ...\nதுபாயில் படமாகும் பிரபாஸ் படத்தின் அதிரடி சண்டை காட்சிகள��\nFebruary 3rd, 2018 | சினிமா | Comments Off on துபாயில் படமாகும் பிரபாஸ் படத்தின் அதிரடி சண்டை காட்சிகள்\nதுபாயில் படமாகும் பிரபாஸ் படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் பாகுபலி-2’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அதிரடி சண்டைக்காட்சிகள் துபாயில் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘பாகுபலி-2’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் ...\nஎனது திரையுலக வாழ்வில் முக்கியமான படம் பாகமதி – அனுஷ்கா மகிழ்ச்சி\nFebruary 2nd, 2018 | சினிமா | Comments Off on எனது திரையுலக வாழ்வில் முக்கியமான படம் பாகமதி – அனுஷ்கா மகிழ்ச்சி\nஎனது திரையுலக வாழ்வில் முக்கியமான படம் பாகமதி - அனுஷ்கா மகிழ்ச்சி எனது திரை உலக வாழ்வில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய படமாக பாகமதி உருவாகி இருப்பதாக நடிகை அனுஷ்கா கூறியிருக்கிறார். அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி, ...\nசினிமாவில் இருந்து விலக மாட்டேன்: பாவனா\nFebruary 2nd, 2018 | சினிமா | Comments Off on சினிமாவில் இருந்து விலக மாட்டேன்: பாவனா\nசினிமாவில் இருந்து விலக மாட்டேன்: பாவனா சினிமாவில் இருந்து விலக மாட்டேன் என்றும், நல்ல வேடங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை பாவனா பேட்டி அளித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி, அசல், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு ...\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் வி���ானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/12/blog-post_6.html", "date_download": "2018-04-26T11:22:08Z", "digest": "sha1:2IT7JDN7EQHTSVR6MPPJEBAJU3CAOCDR", "length": 9078, "nlines": 90, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம்\nவிபரம் காண..... கிளிக் செய்யவும்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி \nஇது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி வெளியிட்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடு...\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு வ...\n கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் க...\nகீழக்கரையில் 600 பழைய மின்கம்பங்களை மாற்ற விரைவில்...\nராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ...\nகீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து 3 பேர் பலி\nகீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு த...\nகீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரி கவிழ���ந்து விப...\nகீழக்கரை உள்ளிட்ட சுற்றுபகுதிகளில் தொடர் மழை\nகீழக்கரை மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வெ...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி ...\nகீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரிகள் மோதி விபத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2009/09/blog-post_7148.html", "date_download": "2018-04-26T11:03:59Z", "digest": "sha1:QHCEXFNVAV6OS5MKEW7DTZKYFFOGDLKW", "length": 12696, "nlines": 127, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: புதியவர்கள் - சந்தியா, ப்ரியாமணி, பத்மப்ரியா, சிநேகா", "raw_content": "\nபுதியவர்கள் - சந்தியா, ப்ரியாமணி, பத்மப்ரியா, சிநேகா\nபுதிய இளம் நடிகைகளில் சந்தியா நடித்த காதல் திரைப்படத்தில் கிளைமாக்ஸ்காட்சியில் சந்தியாவிற்கு திறமை இருக்கிறது, சரியான இயக்குநர் சரியான கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் தனக்கிருக்கும் திறமையை வெளிக்கொணர முடியும் என்பதை நிரூபித்துள்ளார். சந்தியாவின் காதல் திரைப்பட கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த போது மறைந்த ஷோபா நினைவிற்கு வருகிறார், சிறிய வயதிலேயே மிகவும் முதிர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது திறைமையை நிரூபித்தவர் மறைந்த நடிகை ஷோபா என்பது யாவரும் அறிந்தது.\nப்ரியாமணியால் சிறப்பாக நடிக்கமுடியும் என்பதற்கு பருத்திவீரன் திரைப்படம் உதாரணமாக அமைந்தது, சிறப்பான கதாபாத்திரங்களும் இயக்குனர்களும் அமைவதில் தான் ஒரு நடிகன் அல்லது நடிகையின் திறமை வெளிப்படுகிறது என்பது ஏற்கனவே நாம் பார்த்த பழைய நடிகைகளின் திறமைகள் எவ்வாறு வெளிக்கொணரப்பட்டது என்பதை அறிந்துகொண்ட போது தெரிந்துகொண்ட தகவல். இதற்க்கு பிரியாமணியும் விதிவிலக்கல்ல.\nபத்மப்ரியா என்ற புதியவரும் இந்த பட்டியலில் இடம் பிடிக்கிறார், திறமையை நிரூபிக்க கதாபாத்திரமும் இயக்குனரும் சரியான விதத்தில் அமைந்தால் சிறப்பாக நடிக்கமுடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.\nசிநேகாவின் நடிப்பிற்கு பல வாய்ப்புகள் அமைந்தது, பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது நடிப்பை வெளிகாட்டியுள்ளார், எனினும் இன்னும் தேசிய விருதை பெரும் அளவிற்கு சிறந்த வாய்புகள் அமையவேண்டும் அவற்றில் அவரது திறமையை வெளிப்படுத்தவேண்டும். கிளாமராக நடிக்கவேண்டும் என்ற சிநேகாவின் புதிய முயற்ச்சியை வரவேற்கிறோம், ஆனால் மக்கள் மனதி���் நெடுநாட்கள் நிற்கின்ற கதாபாத்திரங்கள் கிளாமர் கதாபாத்திரங்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதையும் சிநேகா மறந்துவிடக் கூடாது, சிநேகாவை இந்த அளவிற்கு பிரபலபடுத்தியது இதுவரையில் அவர் நடித்துவந்த ஹோம்லியான கதாபாத்திரங்கள் தான். குணசித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தேசிய விருதை பெற வாழ்த்துகிறோம்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 3:11 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதியவர்கள் - சந்தியா, ப்ரியாமணி, பத்மப்ரியா, சிந...\nசோழியன் குடுமி சும்மா ஆடாது \nஎனக்குப் பிடித்த நடிகைகள் - டி.ஆர். ராஜகுமாரி, கண்...\nஅஞ்சலி - திரு. ராஜசேகர ரெட்டி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ஸ்ரீவித்யா, அமலா, கவுத...\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2010/07/19.html", "date_download": "2018-04-26T11:07:28Z", "digest": "sha1:P6ZPRA454M6LAONUDMY5MKH77ZSKG5QI", "length": 8654, "nlines": 73, "source_domain": "tech.neechalkaran.com", "title": "டாட் டிப்ஸ் (ஆனி 19) - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » டாட் டிப்ஸ் » டாட் டிப்ஸ் (ஆனி 19)\nடாட் டிப்ஸ் (ஆனி 19)\nபி.டி.எப். கோப்புக்களை எளிதில் டெக்ஸ்ட் வடிவில் மாற்றும் வசதியை கூகிள் டாக்ஸ் கடந்த வாரம் அறிமுகப் படுத்தியுள்ளது. தரவேற்றிய பி.டி.எப். கோப்பை அப்படியே சில நொடிகளில் எழுத்துக்களாக பிரித்து தனது பெட்டகத்திலே சேமித்து வைக்கிறது. வேண்டுமானால் எடுத்தும் அல்லது மற்றவருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். OCR தொழிற்நுட்பத்தில் இந்த வசதியைத் தருவதால் ஆங்கிலக் கோப்புகளை சிறப்பாக மாற்றுகிறது ஆனால் தமிழ் கோப்புக்களை பிழையுடன் மாற்றியமைக்கிறது. முக்கியமாக படங்கள் உள்ள பகுதியைத் தவிர மற்ற பி.டி.எப் வரிகளை எழுத்து வடிவமாக்குகிறது. கூகிள் டாக்ஸ் சென்று ,upload மற்றும் file செலக்ட் செய்யவும்.\nபிறகு மறக்காமல் convert text from pdf என்ற இடத்தை தேர்வு செய்து பிறகு தரவேற்றவும். உங்கள் பக்கம் தானாக டாக்ஸில் text வடிவில் சேமிக்கப்பட்டுவிடும்\nஉங்கள் கைபேசியின் அடையாள இலக்கம் தெரியுமா எப்படி சிம் கார்டுக்கென IMSI எண்வுள்ளதோ அதைப் போல உங்கள் கைபேசி சாதனத்திற்கும் IMEI (International Mobile Equipment Identity சுருக்கமாக IMEI) என்ற பிரதேக எண் உள்ளது இந்த எண் மூலமாக உங்கள் கைபேசி தொலைந்தால் உடனே தடுக்க முடியும் முடிந்தால் மீட்கவும் முடியும். கட்டாயம் இதை குறித்துவையுங்கள். பொதுவாக நோக்கிய முதற்கொண்டு சாதனங்களின் எண்ணைப் பெற *#06# என்ற குறியீடைத் தட்டினால் எளிதில் பெறலாம். மேலும் சில ரகசிய உபரி தகவல்களைப் பெற தகுந்த எண்கள் சாதனங்கள் வாரியாக இங்கே உள்ளது.\nநேற்றுயிருந்து வேர்ட்பிரஸ் போல ப்ளாக்கரும் தளத்தின் புள்ளிவிவரக் கணக்கை இலவசமாக கணக்கிட்டுத் தருகிறது. அனேகமாக நுழையும் http://www.blogger.com/ தள���்திற்குப் பதில் http://draft.blogger.com/ல் நுழையுங்கள். தேவைப் பட்டால் இந்த முகவரியை நிரந்தரமாக்க படத்தில் உள்ளது போல இதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். stats இணைப்பில் சென்றால் உங்கள் தளத்தின் போக்குவரத்துத் தெரியும் பதிவுவாரியாகவும், பரிந்துரைவாரியாகவும், வாசகர்வாரியாகவும் செம்மையாக காட்டுகிறது. இதைப் பெற எந்தவிதக் கூடுதல் நிரலிகளைச் சேர்க்க வேண்டியில்லாததாலும், இதற்கு முன கூகிள் தந்த ஆமை வேக http://www.google.com/analytics/ கிற்கு மாற்றாகவும் இது அமைவதால் மகிழ்ச்சியே\nஉங்கள் கடவுச் சொல்[password] எவ்வளவு வலிமையானது என்று கணித்ததுண்டா அது வலிமையானது என்று மட்டும் தெரியும் ஆனால் எவ்வளவு வலிமை என்று தெரியாது என்பவர்கள் இந்த தளத்தில் சோதித்துப் பார்க்கலாம். உங்கள் பயனர் பெயர் போன்ற எந்த வித குறிப்பும் கேட்காததால் நம்பிப் பயன்படுத்திச் சோதிக்கலாம். மேலும் எப்படியெல்லாம் கடினமாக கடவுச் சொல்லை வைக்கலாம் என்றும் ஒரு வியாக்கியானமே தந்துள்ளது. சில சமயம் நாம் தரும் சொற்கள் மிகவும் பரவால பயன்படுத்தப்படுகிறது எனவும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை உ.தா.1234 . எல்லா இடத்திலும் பயன்படுத்தாவிட்டாலும் முக்கியமான கணக்குகளுக்காவது கடினமான கடவுச்சொற்கள் வைப்பது அவசியம் தானே\nLabels: கற்றவை, டாட் டிப்ஸ்\nகூகுள் ஸ்டேட்ஸ் அறிமுகத்துக்கு நன்றி தல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t104206-topic", "date_download": "2018-04-26T11:34:54Z", "digest": "sha1:L7DWAEPYQFWU2VAFDLDSM46X5WHPS2SH", "length": 27855, "nlines": 260, "source_domain": "www.eegarai.net", "title": "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்", "raw_content": "\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங��குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\n பயப்படாமல் போய்ப் பார்க்கலாம், மனுஷன் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார் என்ற நல்ல பெயரை வாங்கி விட்ட விஜய் சேதுபதியின் புதிய படைப்பு “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nதனது சினிமா அனுபவங்களை வைத்து பிரபல தமிழக எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கட்டுரைத் தொடர்தான் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”. அந்த பிரப���்யத் தலைப்பை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கின்றார்கள்.\nஇந்தப் படத்திலும் விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை அவர் ஏமாற்றவில்லை. தனக்கு வழங்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றித்து சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றார்.\nஆனால் இயக்குநர் கோகுல் கொஞ்சம் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nநான்கைந்து வெவ்வேறு களங்களில் வேறு வேறு கதாபாத்திரங்களோடு தொடங்கும் படம் திசை தெரியாமல், இலக்கில்லாமல் பயணிப்பதுதான் படத்தின் பலவீனம். பல இடங்களில் தேவையில்லாமல் கதாபாத்திரங்கள் வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பது போரடிக்கின்றது.\nமுதல் பாதியில் காட்டப்படுகின்ற சம்பவங்களில் எவை முன்பு நடந்தவை (பிளாஷ் பேக்) எவை இப்பொழுது நடப்பவை என்ற குழப்பம் அதிகமாக ஏற்படுகின்றது. அதிலும் அவ்வப்போது,‘இப்பொழுது’ என்று திரையில் காட்டப்படும்போது, அப்படியானால் இதுவரை காட்டியது முன்பு நடந்த காட்சிகளா என நமக்கும் மண்டை காய்கின்றது.\nஇதுபோன்ற சில குழப்பங்களைத் தவிர்த்து, கதையின் வெவ்வேறு களங்களை ஒருங்கிணைப்பதில் இயக்குநர் மேலும் கவனம் செலுத்தியிருந்தால், ஒருமுகப்படுத்தியிருந்தால் படம் இன்னொரு ‘சூதுகவ்வும்’ படம் போன்று சிறப்பாக பரிணமித்திருக்கும்.\nபடம் முழுக்க நகைச்சுவைத் தோரணங்களை வாரி இறைத்திருக்கின்றார்கள். இருந்தாலும் நகைச்சுவையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்கள் சிரிப்பை வரவழைப்பதற்குப் பதிலாக வெறுப்பை வரவழைக்கின்றன.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nநூலிழை போன்ற கதையொன்றை வைத்துக் கொண்டு அதைச்சுற்றி சம்பவங்களைக் கோர்வையாகக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். ஆனால் இந்த இயக்குநரும் முக்கால் வாசிக் கதையை டாஸ்மாக் எனப்படும் தமிழக மதுபானக் கடைகளையே சுற்றி நடைபெறுமாறு வைத்திருக்கின்றார் என்பதுதான் கொடுமை. மதுபானக் கடைகளைத் தவிர்க்காமல் இந்தக் கால இயக்குநர்களுக்கு சிந்திக்கவே தெரியாதா எனக் கேட்கத் தோன்றுகின்றது.\nஆனால், அதற்கு பரிகாரமாக, படத்தின் இறுதிக் காட்சிகளில் குடித்து விட்டு நடந்து கொள்வதால் சில குடும்பங்களில் ஏற்படும் இழப்புகளையும் அவர்கள் எதிர்நோக்கும��� பிரச்சனைகளையும் காட்டுகின்றார்கள். குடிக்காதீர்கள் என பிரச்சார பாணியில் திரையில் வாசகமும் போடுகின்றார்கள்.\nசுமார் மூஞ்சி குமார் என்ற பெயரில் வழக்கம்போல் ஊர் சுற்றியாக வரும் விஜய் சேதுபதி, எதிர் வீட்டில் வசிக்கும் பட்டிமன்ற ராஜாவின் மகளான நந்திதாவை (அட்டகத்தி புகழ்) விரட்டி விரட்டிக் காதலிக்கின்றார். அந்தக் காதலை முறிப்பதற்கு வட்டார தாதா பசுபதியை வைத்து கட்டப் பஞ்சாயத்து வைக்கின்றார் அப்பா பட்டிமன்ற ராஜா.\nஅந்தக் கட்டப் பஞ்சாயத்தும் ஒரு மதுபானக் கடையில்தான் நடக்கின்றது. கட்டப் பஞ்சாயத்து முடிவில் விஜய் சேதுபதியை அடித்துத் துவைத்து வெளியே அனுப்புகின்றனர்.\nஇன்னொரு மதுபானக் கடையிலோ, இரண்டு பேர் ஒருவரை கொலை செய்துவிட்டுப் போகின்றார்கள். அந்தக் கொலையைப் பற்றி காவல் துறையினரும் துப்பு துலக்கத் தொடங்குகின்றனர்.\nஇதற்கிடையில் வங்கியில் வேலை செய்யும் பாலா என்ற கதாபாத்திரத்தில் வரும் அஸ்வின் அடிக்கடி குடித்துவிட்டு, தனது காதலி சுவாதியுடன் (கண்கள் இரண்டால் பாடலால் பிரபலமான சுப்ரமணியபுரம் படத்தின் கதாநாயகி) கருத்து வேறுபாடுகளில் சிக்குகின்றார்.\nகுடித்துவிட்டு அவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் மோதித் தள்ளிவிட, அபாய நிலையில் இருக்கும் அவருக்கு செலுத்துவதற்கு அபூர்வ ரக ரத்தம் தேவைப்பட, அந்த ரத்தத்துக்குரியவர் விஜய் சேதுபதிதான் எனக் கண்டுபிடித்து எல்லாரும் அவரைத் தேட, அவரோ அவருடைய செல்பேசியை, மதுமானக் கடையில் கொலை செய்தவர்களிடத்தில் தொலைத்துவிட…..இப்படியாக பல்வேறு திசைகளில் பயணிக்கும் கதை இறுதியாக மருத்துவமனையில் வந்து சுபமாக முடிகின்றது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nபடத்தின் சுவாரசியமான கிளைக் கதை\nஇந்தப் படத்தில் கிளைக் கதையொன்றில், பெரிய பூவை சூடிக் கொண்டு வரும் நடிகை (தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பவராம்) காதல் மயக்க மொழிகளை உதிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்களை தொலைபேசியிலும், நேரடியாகவும் வளைப்பதும், அவர் வலையில் நகைச்சுவை நடிகர் சூரி வீழ்வதும்தான் சுவாரசியமான பாகம்.\nஒவ்வொருவரிடமும் காதல் ஒழுக அந்த பெண்மணி புதிய பறவை சரோஜாதேவி பாணியில் தொலைபேசியில் ப���சுவதும் அதைக் கேட்பவர்கள் உருகி வழிவதும் திரையரங்கமே சிரிப்பலைகளால் நிறைந்து வழிகின்றது.\nவழக்கம்போல் இதிலும் விஜய் சேதுபதி பாராட்டும்படியான நடிப்பை உணர்ந்து வழங்கியிருக்கின்றார்.\nஆனால், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி அதே தாடி முடியோடு விஜய் சீக்கிரம் முடிவு செய்து வித்தியாசங்களைத் தோற்றத்திலும் நடிப்பிலும் கொண்டு வாருங்கள் இல்லாவிட்டால் போரடித்துவிடும்.\nஒரே இடத்தில் உட்கார்ந்து பலவிதமான பாவங்களைக் காட்டி திரையரங்கையே கலகலக்க வைக்கும் பாணி, பிரகாஷ் ராஜூவிற்குப் பிறகு பசுபதிக்கு கைவந்த கலை. இதிலும் அதில் பசுபதி வெற்றி பெறுகின்றார்.\nமற்ற நடிகர்களும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றார்கள். எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சுவாதி நவீன உடைகளில் வந்து கவர்கின்றார்.\nநந்திதாவும் தனது காதலைக் காட்டாமல் சிடுசிடுவென விஜய் சேதுபதியின் மீது எரிந்து விழுந்து நல்ல நடிப்பை வழங்கியிருக்கின்றார்.\nபடத்தின் பின்பாதியில் வரும் சூரியும் அலம்பலும் புலம்பலுமாக சிரிப்பை வரவழைக்கின்றார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nபல காட்சிகள் கதைக்குத் தேவையில்லாமல் பின்னப்பட்டிருக்கின்றன. கதாபாத்திரங்களும் போரடிக்கும் விதமாக வளவளவென்று பேசிக் கொண்டிருப்பது படத்தின் முக்கியமான பலவீனங்களுள் ஒன்று.\nஇந்த அளவுக்கு மதுபானக் கடைகளும் காட்சிகளும் காட்டப்பட வேண்டுமா அவை இல்லாமல் கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்க முடியாதா என இயக்குநரைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகின்றது.\nபாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்தான். மதுபானக் கடையில் வழக்கம்போலப் பாடப்படும் பாடலைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் வழக்கமான காதல் பாடல்களைச் சேர்க்காதது நல்ல முயற்சி.\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ – பாதி ஜாலி; மீதி பொறுமையை சோதிக்கும் போரடிப்பு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nபடம் சென்னையில் மூன்று தினங்களில் 1.9 கோடி வசூலித்திருக்கிறது. ஏறக்குறைய இரண்டு கோடிகள். விஜய் சேதுபதிக்கு இன்னொரு ஹிட், தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு படம்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t32505-topic", "date_download": "2018-04-26T11:34:36Z", "digest": "sha1:K6VCWRUVL7LG5K7IV254FVCWZNPOW45P", "length": 12126, "nlines": 192, "source_domain": "www.eegarai.net", "title": "கர்நாடகாவில் நண்பர் மனைவியிடம் சில்மிஷம் செய்த முன்னாள் மந்திரிக்கு ஜாமீன்", "raw_content": "\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nகர்நாடகாவில் நண்பர் மனைவியிடம் சில்மிஷம் செய்த முன்னாள் மந்திரிக்கு ஜாமீன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகர்நாடகாவில் நண்பர் மனைவியிடம் சில்மிஷம் செய்த முன்னாள் மந்திரிக்கு ஜாமீன்\nகர்நாடகாவில் மந்திரியாக இருந்த ஹாலப்பா, கடந்த ஆண்டு நவம்பர் ஷிமோகாவில் உள்ள தன் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த போது நண்பரின் மனைவியை கற்பழிக்க முயன்றார். கடந்த மாதம் இதுபற்றி படங்களுடன் தகவல் வெளியானதும் ஹாலப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.\nபிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவர் உடல் நலம் சரியில்லை என்று கூறியதால் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு கர்நாடக கோர்ட்டு நேற்று ரூ.1 லட்சம் சொந்த ஜாமீனில் செல்ல அனுமதித்தது. இதையடுத்து ஹாலப்பா இன்று விடுவிக்கப்படுகிறார்.\nRe: கர்நாடகாவில் நண்பர் மனைவியிடம் சில்மிஷம் செய்த முன்னாள் மந்திரிக்கு ஜாமீன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_74.html", "date_download": "2018-04-26T11:35:54Z", "digest": "sha1:N6PM2POPUQZOG3ZD43577KEGSTLQ67GJ", "length": 8758, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "உயர் கல்வியில் சேருவதற்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.", "raw_content": "\nஉயர் கல்வியில் சேருவதற்கான மொத்த மாணவர் சே���்க்கை விகிதத்தில், நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\nஉயர் கல்வி சேர்க்கை : தமிழகம் முதலிடம் | உயர் கல்வியில் சேருவதற்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கையை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் சமீபத்தில் வெளியிட்டார்; அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் கல்விக்கான, ஜி.இ.ஆர்., எனப்படும் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தின் அடிப்படையில், 46.9 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களில், 56.1 சதவீதத்துடன் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.ஜி.இ.ஆர்., விகிதம் என்பது, 18 - 23 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில், உயர் கல்வியில் சேருவதற்கு பதிவு செய்வோரின் சதவீதம். பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆண்களின் ஜி.இ.ஆர்., விகிதத்திலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களின், ஜி.இ.ஆர்., விகிதத்தில் சண்டிகர், டில்லிக்கு அடுத்தபடியாக, 45.6 சதவீதத்துடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், ஜி.இ.ஆர்., விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2016/11/2016_58.html", "date_download": "2018-04-26T11:29:03Z", "digest": "sha1:B27HYYKKAC56BP3E4UZH3OBY5BCKETIE", "length": 40495, "nlines": 104, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் இதழ் அக்டோபர் 2016 - மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் இதழ் அக்டோபர் 2016 - மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு\nமதர் தெரசா: இறுதித் தீர்ப்பு - ஜடாயு\nகத்தோலிக்க மத அதிகார பீடமான வாடிகன் இந்த வருடம் செப்டம்பர் 4 அன்று மதர் தெரசாவை ‘புனிதர்’ என்று அறிவித்தது. எல்லாத் தமிழ் ஊடகங்களும் மெய்சிலிர்ப்புடனும் புளகாங்கிதத்துடனுமே இச்செய்தியைப் பரப்பின. அத்தருணத்தில் சமூக வலைத்தளங்களிலும் ‘தி எகனாமிக் டைம்ஸ்’ போன்ற பிரபல இந்திய ஆங்கில ஊடகங்களிலும் மதர் தெரசா குறித்த முக்கியமான, ஆதாரபூர்வமான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அது எதுவும் துரதிர்ஷ்டவசமாகத் தமிழர்களை வந்தடையவில்லை. அந்த அளவுக்கு ‘அன்பின் அடையாளம்’ ‘சேவையின் திருவுருவம்’ என ‘அன்னை’ தெரசாவைப் பற்றிய ஒற்றைப்படையான பிம்பம் இங்குக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\n“கல்கத்தா நகரத்தில் நாள்தோறும் அலைந்து குப்பைமேடுகளிலிருந்தும் சாக்கடை ஓரங்களிலிருந்தும் ஆதரவற்றவர்களைத் தான் சுமந்து வந்ததாகவும், 9,000 ஏழைகளுக்குத் தினமும் உணவளித்ததாகவும், நிர்மல் ஹிருதய் (முற்றிய நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக மதர் தெரசாவால் தொடங்கப்பட்ட இல்லம்) என்ற இல்லத்தை நாடி வந்தவர்கள் ‘அழகிய மரணத்தை’ (Beautiful Death) தழுவியதாகவும் மதர் தெரசா உலக அரங்குகளில் அறிவித்த���க் கொணடார். ஆனால் இவற்றைப் பற்றி ஆராய்ந்து தேடித்துருவிப் பார்த்தால் முழு ஏமாற்றமே மிஞ்சுகிறது. உண்மை நிலவரம் இதற்கு நேர்மாறாக இருக்கிறது” என்கிறார் டாக்டர் அரூப் சாட்டர்ஜி.\nகல்கத்தாவின் பாலிகஞ்ச் பகுதியில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் 1950-60களில் வளர்ந்தவர் அரூப் சாட்டர்ஜி. 1970-80களில் தீவிர இடதுசாரி செயல்வீரராக இருந்தவர். இன்றுவரை பகுத்தறிவுவாதியாகவும், நாத்திகராகவும் தொடர்பவர். மருத்துவக் கல்லூரியில் பயிலும் காலத்தில், மதர் தெரசா பணியாற்றியதாகச் சொல்லப்படும் இடங்களில் நேரடியாக நோயாளிகளுடனும், சேரி மக்களுடனும் பழகியவர். 1985ல் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்து மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கியபோது, மதர் தெரசாவின் உலகளாவிய புகழின் ஒரு பகுதியாக இந்தியாவைப் பற்றியும் குறிப்பாக கல்கத்தா நகரம் பற்றியும் மிகவும் திரிக்கப்பட்ட மலினமான சித்தரிப்புகளும் மதிப்பீடுகளும் சேர்ந்தே பரவியிருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். அப்போது மதர் தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசும் அதைத் தொடர்ந்து பாரத ரத்னாவும் வழங்கப்பட்டு அவரைப் பற்றிய புனித பிம்பம் ஏறக்குறைய முழுமையடைந்து விட்டிருந்தது. அந்த நிலையில் மதர் தெரசாவின் பணிகளைப் பற்றிய உண்மைகளை உலகத்தின் முன் வைக்கவேண்டும் என்ற தேடலுடன் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மதர் தெரசாவுடன் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று அங்கு பணி செய்யும் கன்யாஸ்திரீகள், நோயாளிகள், பொதுமக்கள் எனப் பலரையும் தொடர்பு கொண்டார். அதன் விளைவாக அவர் திரட்டிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.\n‘மதர் தெரசா நடத்திய இல்லங்களில் எந்தக் குறைந்தபட்ச மருத்துவப் பயிற்சியும் இல்லாத பணியாளர்கள், 10-15 வருடம் காலாவதியான மருந்துகளை எந்தப் பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் நோயாளிகளுக்குச் செலுத்தி வந்தனர். ஊசிகள் அடிப்படைச் சுத்திகரிப்புக் கூடச் செய்யப்படாமல் 10 முதல்15 வரையிலான நோயாளிகளின் உடலில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. அடிப்படைச் சுகாதார முறைகள் கூடக் கடைப்பிடிக்கப்படாமல் நோய்க்கிருமிகள் சூழ்ந்த போர்வைகள் உபயோகிக்கப்பட்டன’ என்பன போன்ற பல விஷயங்கள் தெரிய வந்தன.\nநோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதையும் வாழ வைப்பதையும்விட ‘அழகிய மர��த்தை’ நோக்கி அழைத்துச் செல்வதே மதர் தெரசாவின் மைய நோக்கமாக இருந்தது. ஆனால், அந்த மரணங்கள் நோயாளிகளுக்கு மிகக் குரூரமானதாகவும், வலிமிகுந்ததாகவும் இருந்தன. 1992ல் பதிவு செய்யப்பட்ட வீடியோ நேர்காணலில்[1], 1952 முதல் நிர்மல் ஹிருதய் இல்லத்தில் மரணமடைந்த 29,000 பேரை தான் ஞானஸ்நானம் செய்து கடைத்தேற்றியதாக மதர் தெரசா பெருமையுடன் கூறினார். 1990களில் நிர்மல் ஹிருதய் இல்லத்தில் தன்னார்வலராகச் சென்று பல மாதங்கள் பணிபுரிந்த லான்ஸெட் மருத்துவ சஞ்சிகையின் ஆசிரியர் ராபின் ஃபாக்ஸ் அந்த இல்லத்தின் பீதியூட்டும் மருத்துவக் குறைபாடுகளைத் தனது பதிவுகளில் உறுதி செய்துள்ளார்.\nஆனால் இத்தகைய விமர்சனங்களை மதர் தெரசாவின் அமைப்பு பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. கியூபாவில் பிறந்து அமெரிக்காவில் பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்த ஹெம்லி கோன்சாலிஸ் 2008ம் ஆண்டு சேவை புரிவதற்காக இதே இல்லத்திற்கு வந்தபோது அங்குள்ள மருத்துவச் செயல்பாட்டின்மையைக் கண்டு அதிர்ச்சியடைந்ததைப் பதிவு செய்திருக்கிறார்.\nஅரூப் சாட்டர்ஜி கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனமான சேனல்-4 1994ம் ஆண்டு ‘நரகத்தின் தூதுவர் (Hell’s Angel)’ என்ற ஆவணப் படத்தை உருவாக்கியது [2]. பிரிட்டனின் புகழ்பெற்ற சமூக சிந்தனையாளரான கிறிஸ்டஃபர் ஹிட்சன்ஸ் தொகுத்து வழங்கிய இந்தப் படம் ஒளிபரப்பானபோது பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.\nமதர் தெரசா மீது வைக்கப்படும் மற்றொரு விமர்சனம் அவரது மதிப்பீடுகளும் தொடர்புகளும் குறித்தது. விளம்பரத்திற்காகவும், நன்கொடைகளுக்காகவும் கிறிஸ்தவமதச் சாய்வு காரணமாகவும் அன்றைய காலகட்டத்தின் சர்வாதிகார அரசியல் தலைவர்களுடன் அவர் தொடர்ந்து நட்பில் இருந்தார்.\n“அன்பைத் தனது சொற்களால் மட்டுமல்ல, செயல்களாலும் வெளிப்படுத்துபவர்” என்று ஹைட்டி (Haiti) நாட்டின் செல்வங்களை முழுவதும் கொள்ளையடித்தவரும், தனது அரசியல் எதிரிகளைக் கொன்று அந்த உடல்களை நாய்களுக்கு வீசுமளவு குரூர எண்ணம் கொண்டவருமான கொடுங்கோல் ஆட்சியாளர் ஜீன் க்ளாவுட் டுவாலியர் (Jean-Claude Duvalier) குறித்து அவர் புகழாரம் சூட்டினார். அவர் அளித்த உயர் விருதையும் ஏற்றார்.\nஅமெரிக்கப் பொதுமக்களின் பல மில்லியன் டாலர்களைக் கொள்ளையடித்து ஏமாற்றிய முன்னணி மோசடியாளரான சார்லஸ் கீட்டிங் (Charles Keating) என்பவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அவரது நடத்தை குறித்து உயரிய நற்சான்றிதழை மதர் தெரசா அளித்தார். கீட்டிங் சிலபல மில்லியன் டாலர்களை நன்கொடையாகவும் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தை மதர் தெரசாவின் அமரிக்கப் பயணங்களின் போதும் அளித்து வந்தவர்.\n1984ல் இந்தியாவையே உலுக்கி, 2,500க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட போபால் விஷவாயுக் கசிவின் போது, அங்கு நேரடியாகச் சென்ற மதர் தெரசா அந்தப் பேரழிவை ‘விபத்து’ என்று வர்ணித்தார். பாவத்தின் சுமையே விபத்திற்குக் காரணம் என்றார். அந்தப் பேரழிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனம் குறித்து ஒரு சிறு கண்டனத்தைக்கூட வெளிப்படுத்தாதது மட்டுமல்ல, அதன் தலைவரான ராபின் ஆண்டர்சனைத் தப்பிக்க வைக்கும் திரைமறைவு வேலைகளுக்கு ஊக்கம் தரும் வகையில், ‘இந்திய மக்கள் அவரை மன்னிக்க வேண்டும்’ என்று உபதேசித்தார். ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிடி’ நிறுவனத்திற்கு நன்கொடைகளாகக் குவிந்திருந்த பல மில்லியன் டாலர் நிதியிலிருந்து ஒரு காசு கூட இந்தப் பேரழிவில் பாதிக்கப் பட்டவர்களுக்கான நிவாரணத்திற்காக மதர் தெரசா அளிக்கவில்லை. இந்தத் துயரம் எந்த அளவிற்கு உங்களைப் பாதித்துள்ளது என்று கேட்கப்பட்டபோது, “விபத்து இங்கு நடந்துள்ளதால் உங்கள் மனம் மிகவும் துயரப்படுகிறது. உலகெங்கும் நடக்கும் லட்சக்கணக்கான கருக்கலைப்புகளில் ஏற்படும் உயிரிழப்புகளை எண்ணிப் பாருங்கள்” என்று பதிலளித்தார் மதர் தெரசா[3].\nஅந்த மாபெரும் மானுட சோகத் தருணத்திலும் மனித நேயத்தைவிட ‘கருக்கலைப்பு பாவம்’ என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதமே மதர் தெரசாவின் மனதில் கோலோச்சியது என்பது அவரது ஆளுமையை அறிந்தவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியதல்ல. அணுஆயுதப் போட்டியும் மற்ற பல அபாயங்களும் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், நோபல் பரிசு ஏற்புரை உட்பட எல்லா இடங்களிலும் “கருக்கலைப்புகள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய குந்தகம் விளைவிக்கின்றன” என்று அவர் மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொண்டிருந்தார். இந்தியாவில் இந்துமதத் தலைவர் ஒருவர் இதே போன்று ஒரு கருத்தைக் கூறியிருந்தால் அது எந்த அளவுக்கு எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டிருக்கும் என்ப���ு ஊகிக்கக் கூடியதுதான். ஆனால் மதர் தெரசா விஷயத்தில் அறிவியலுக்கும் அடிப்படைப் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அவரது அபத்தக் கருத்துக்கள் வெளியில் சொல்லப்படாமலேயே பூசிமெழுகப்படுகின்றன.\nமதர் தெரசாவின் வாழ்நாளிலும், அதற்குப் பின்பும் அவரது அமைப்புகளுக்கு வந்து குவிந்த பணமெல்லாம் என்ன ஆயிற்று என்பது ஒரு மிகப் பெரிய மர்மமாகவே நீடிக்கிறது. இது குறித்த பல உண்மைகளை ஸ்டெர்ன் என்ற ஜெர்மானிய இதழில் வெளிவந்த ‘மதர் தெரசா: அவரது மில்லியன்கள் எங்கே சென்றன’ (2003) என்ற கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது [4]. இந்தக் கட்டுரை குறிப்பிடும் சில விவரங்கள்:\nஉலக அளவில் மதர் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள். இந்த வசூல் பலப்பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று. நிதி வரவு மட்டுமல்ல, செலவும் கூட மர்மமாகவே வைக்கப்படுகிறது. மதர் தெரசா பெயரிலான அமைப்புகள் எதுவும் இந்த அளவுக்குப் பெரும் நிதியைச் செலவழித்தப் பெரிதாக எதையும் செய்வதாகத் தெரியவில்லை. சிஸ்டர்கள் நடத்தும் இந்த அமைப்புகள் அளவில் மிகச்சிறியவை - முக்கியமற்றவை - எல்லா நாடுகளிலும், உள்ளூர்க்காரர்களுக்குக்கூட அவை எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது பெரும் கடினமான வேலையாக இருக்கிறது.\nசேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத் தொடர்ந்து புறந்தள்ளி வருகிறது. இந்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.\nமதர் தெரசாவின் அமைப்பு தன் கணக்கு வழக்குகளை அரசுக்கு வெளியிடும் ஒரு சில நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கே 1991ல் அவரது அமைப்புக்கு வந்த வரவில் 7% மட்டுமே செலவழிக்கப் பட்டது. மீதமுள்ள பணம் எங்கே போனது அதில் ஒரு பகுதியைப் பிற நாடுகளில் உள்ள கிளைகளுக்கு அனுப்புவதாக வரித்தாக்கல் செய்த விவரங்கள் சொல்கின்றன. எந்த மேல்விவரமும் தரப்படவில்லை. அதில் ஒருநாடாக எப்போதும் இருப்பது ரோம் - அங்குள்ள வாட்டிகன் வங்கிக்கணக்கில் அந்த நிதி சேர்கிறது. ஆனால் அந்தப் பணம் என்ன ஆகிறது என்பது இறைவனால் கூட அறியமுடியாத ரகசியமாகும்.\nசரி. இவ்வளவு குறைபாடுகளும் மோசடிகளும் இருந்தபோதும் கூட, அவர் எ���்தப் பிரதிபலனும் கருதாது இந்திய சமூகத்திற்குச் சேவை செய்தாரில்லையா என்று வெள்ளந்தியாகக் கேட்டு உணர்ச்சி வசப்படும் பாமரர்கள் நிறைந்த நாடு இது. ஆனால், மதர் தெரசா தனது வாய்மொழியிலேயே அதை மறுத்திருக்கிறார். “பெருவாரியான மக்கள் சமூக சேவகர் என்று என்னைக் குறித்து எண்ணிக் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகர் அல்ல. நான் ஏசுவுக்காக ஊழியம் செய்பவள். கிறிஸ்தவ நற்செய்தியைப் பரப்புவதும் மக்களை அதன்பால் திருப்புவதுமே எனது மையமான பணி” என்று நவீன் சாவ்லாவுக்கு அளித்த ஒரு நேர்காணலில் தெளிவாகவே அவர் குறிப்பிட்டிருக்கிறார். (நவீன் சாவ்லா இந்தியாவின் முன்னாள் தேசியத் தேர்தல் ஆணையர். கிறிஸ்தவத்தின் தீவிர ஆதரவாளர். மதர் தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.)\nஇந்தியாவில் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட மக்களை - உதாரணமாக தொழுநோயாளிகள் - மற்ற எல்லாரும் கைவிட்டுவிட்டபோது அன்னை தெரசாதான் சேவை செய்தார் என்று ஒரே ஒரு நோயாளிக்கு அருகில் மதர் தெரசா நிற்கும் ஒரு புகைப்படத்தைக் காட்டி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட ஊடக பிரசாரம் அன்றி வேறில்லை. அல்பேனியாவிலிருந்து கல்கத்தாவின் வீதிகளுக்கு வந்த தெரசாவைப் பற்றிச் சொல்லப்படும் அளவுக்கு மிக வெற்றிகரமான வழக்கறிஞர் தொழிலையும் செல்வச் செழிப்பையும் துறந்து தனது வாழ்நாள் முழுவதையுமே தொழுநோயாளிகளுக்காக அர்ப்பணித்த இந்தியாவின் மாபெரும் சமூகப் பணியாளர் பாபா ஆம்டே குறித்து நமக்குக் கூறப்படுவதில்லை என்பதுதான் சோகம். அவருக்கு பத்ம விபூஷண் விருதும் வழங்கப் பட்டிருக்கிறது. எந்த விதமான விளம்பரங்களையும் புகழுரைகளையும் விரும்பாது தன்னலம் கருதாமல் உழைத்தவர் பாபா ஆம்டே.\nமதர் தெரசாவின் வருகைக்கு சில பத்தாண்டுகள் முன்பு மேற்குலகிலிருந்து இன்னொரு பெண்மணி இந்தியாவை நாடி வந்தார். அதே கல்கத்தா நகரின் காலரா பீடித்த தெருக்களிலும் சேரிகளிலும் நோயுற்ற மக்களுக்குத் தொண்டாற்றினார். பல எதிர்ப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் இடையில் நவீன இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை அந்த நகரில் தொடங்கினார். அது இன்றளவும் இயங்கி வருகிறது. கவிஞர் சுப்பிரமணிய பாரதிக்கும், அறிவியலாளர் ஜகதீஷ் சந்திரபோசுக்கும் தேசபக்தியையும் பெண் விடுதலையையும் சுதேசி அறிவியலையும் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் குருவாக விளங்கி வழிகாட்டினார் அவர். தாகூரின் கல்விப் பணிகளுக்கு உறுதுணையாக நின்றார். தன்னை முழுமையாகவே இந்தியாவிற்கு அர்ப்பணித்துக்கொண்ட, சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாதான் அந்தப் பெண்மணி.\n1984ல் மதர் தெரசா தமிழ்நாட்டுக்கு வந்த போது தமிழகத்தின் மாபெரும் மக்கள் தலைவரான எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆர் வெற்றிகரமாக அனைத்துப் பள்ளிகளிலும் தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தியிருந்தார். அந்தத் திட்டத்தை மதர் தெரசா புகழ்ந்தது ஒரு மிகப் பெரிய விஷயமாக சிலாகிக்கப்பட்டது. ஆனால் உண்மையில், மதர் தெரசா செய்ததாகச் சொல்லப்படும் எந்த ஒரு ‘சேவை’ப் பணியை விடவும் மிகப் பெரிய சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக எம்.ஜி.ஆரின் திட்டம் இருந்தது. 1988ல் அவரது மறைவுக்குப்பின்னரே பாரத ரத்னா விருது எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது.\nபுத்தர், மகாத்மா காந்தி, விவேகானந்தர், அப்துல் கலாம் போன்ற ஆளுமைகளுடன் இணைத்து, உண்மைக்கு முற்றிலும் மாறாக, மத உணர்வுகளைத் தாண்டி மனித நேயத்தை முன்நிறுத்தியவர் என்ற பிரசாரத்துடன் மதர் தெரசாவும் இந்திய வெகுஜன பிரக்ஞையில் முன்னிறுத்தப்படுகிறார். அதை முழுமைப்படுத்துவதற்கான ஓர் இறுதி முயற்சியே தற்போது சூட்டப் பட்டுள்ள புனிதர் பட்டம். அதை நன்கு உணர்ந்தும் கூட, அரசியல் சரிநிலைகளைப் பேணுவதற்காகவும், அநாவசியமான சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவும் நரேந்திர மோதியின் தலைமையிலான மத்திய அரசு தனது வெளியுறவுத் துறை அமைச்சரைப் புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு அனுப்பியது துரதிர்ஷ்டவசமானது.\nசகோதரி நிவேதிதாவை நாம் பெருமளவு மறந்து விட்டோம். வரலாற்றின் போக்கில், பாபா ஆம்டேயும் எம்.ஜி,ஆரும் பிரதேச அளவிலான நாயகப் பிம்பங்களாக நிலைபெற்றிருக்கிறார்கள். ஆனால், மதர் தெரசாவுக்கு, இந்திய அளவிலான, உலகளாவிய பிம்பம் கிடைத்திருக்கிறது. அவரது கிறிஸ்தவப் பின்னணி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுத் தந்ததும், அந்தப் பரிசு குறித்த அளவுக்கதிமான மதிப்பும், அந்தப் பரிசின் பின்னுள்ள ஐரோப்பியமையவாத அரசியலை மக்களில் பெரும்பாலோர் அறியாதிருப்பதும் இதற்குக் காரணங்கள்.\nஇதைவிடவும் முக்கியமாக, வறுமையிலும் அறியாமையிலும் சீர்கேட்டிலும் உழலும் இந்தியச் சமூகத்தை உய்விப்பதற்காகத் தூய வெள்ளையாடை அணிந்து தூய வெள்ளையினத்தைச் சேர்ந்த தேவதை சிலுவையை ஏந்திக் கொண்டு வந்திருக்கிறாஸ்ர் என்ற கருத்தாக்கத்தை ஆழ்மனதிலும் பதியவைப்பதாக மதர் தெரசாவின் பிம்பம் இருக்கிறது. தங்களைப் பற்றிய தாழ்வுணர்விலிருந்தும், காலனிய அடிமைத்தனத்தில் விளைந்த சிந்தனைகளிலிருந்தும் இன்னமும் முற்றிலும் வெளிவராத கணிசமான இந்திய வெகுஜன மனங்களுக்கு மதர் தெரசாவின் அந்தப் பிம்பம் உவப்பானதாகவே இருக்கும். அத்தகைய மனநிலையை இன்னும் நீடிப்பதற்கும் அது துணைபுரியும்.\nதனது ஆய்வு முடிவுகளையும் விமர்சனங்களையும் விரிவாகத் தொகுத்து ‘மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு’ என்ற நூலை அரூப் சாட்டர்ஜி எழுதியிருக்கிறார். தங்களது சுயத்தைப் பற்றிய பிரக்ஞையும், பண்பாட்டுணர்வும் கொண்ட இந்திய மனங்களின் கவனம் அந்தத் தீர்ப்பின் மீதே குவியுமேயன்றி புனித பிம்பங்களின் போலித் தோற்றங்களில் மயங்காது.\nLabels: வலம் அக்டோபர் 2016 இதழ், ஜடாயு\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் அக்டோபர் 2016 இதழ் (வெங்கட் சாமிநாதன் சிறப்பி...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - கனவைச் சுமந்தலைபவர்கள்\nவலம் அக்டோபர் 2016 இதழ் - சுப்புவின் திராவிட மாயை:...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - சிவன்முறுவல்\nவலம் அக்டோபர் 2016 இதழ் - காந்தியும் இந்துத்துவ சூ...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - ‘புதிய தேசியக் கல்விக் க...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - பழைய பாடல் (சிறுகதை)\nவலம் இதழ் அக்டோபர் 2016 - மதர் தெரசா: இறுதித் தீர்...\nவலம் இதழ் - அக்டோபர் 2016 - அருகி வரும் யானைகள்\nவலம் அக்டோபர் 2016 இதழ் - இந்தியா சிறுபான்மையினருக...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - மாதொரு பாகன் – என்னதான் ...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - வெங்கட்சாமிநாதன்: உரையாட...\nவலம் அக்டோபர் 2016 இதழ் - நேற்றைய பெருமையும் இன்றை...\nவலம் - அக்டோபர் 2016 இதழ் - கலைச் சின்னங்களைத் தகர...\nவலம் நவம்பர் 2016 இதழ் (மலர் 1, இதழ் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:10:30Z", "digest": "sha1:CUXOVBKYP5UQTJBK3TCASUZHB2WL6MMJ", "length": 4484, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "மகாவித்வான் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 சூலை 2014, 17:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-k7i-with-mosquito-away-technology-launched-india-in-tamil-015418.html", "date_download": "2018-04-26T11:26:37Z", "digest": "sha1:F7MEQ572G6OOKGAHWDPBW3PHG5EBS725", "length": 8049, "nlines": 128, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG K7i With Mosquito Away Technology Launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கொசுவிரட்டும் புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவரும் எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போன்.\nகொசுவிரட்டும் புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவரும் எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போன்.\nஎல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி கே7ஐ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 30KHz என்ற அல்ட்ராசோனிக் சத்தத்தை ஏற்படுத்தி கொசுக்களை விரட்டும் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.7,990ஆக உள்ளது, மேலும் இந்த அல்ட்ராசோனிக் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனின் ஸ்பீக்கர்களில் அமைந்துள்ளது, அதன்பின் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.0-இன்ச் ஆன்செல் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் இந்தஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்\nசெயலி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்���ோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஎல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல்\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.\nஇக்கருவி 2500எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனக்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.65,000/-னு சொன்னா ஒருத்தனும் வாங்க மாட்டான்; இருந்தாலும் ஏன் இந்த விலை.\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் ட்ரெண்டிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஅலோ அப்ளிகேஷனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?cat=6", "date_download": "2018-04-26T11:35:03Z", "digest": "sha1:TNAMSW3OUAEOVUFGT2W4EJ7JI2CAO7YM", "length": 37141, "nlines": 217, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வ��டியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை திருமண அறிவிப்பு வரை பல படங்களில் நடித்து வந்த காத்தாடி நடிகை, திருமணம் நெருங்க நெருங்க வேறு அவதாரம் எடுத்து கவர்ச்சி அவதாரம் எடுத்தார். மேலும் இதற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாம். திருமண அறிவிப்பு வரை பல படங்களில் ...\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nDecember 29th, 2017 | கிசு | Comments Off on வாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் அந்த நாயகிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தவித்து வருகிறாராம். தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அந்த நாயகி, தமிழில் அறிமுகமான முதல் படம் வெற்றி பெற்றாலும், ...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nOctober 29th, 2017 | கிசு | Comments Off on அந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் போதை தலைக்கேறி கார் ஓட்டி விபத்தில் சிக்கிய நடிகருக்கு சினிமா இண்டஸ்ட்ரியில் ஏகப்பட்ட கெட்டப் பெயர் ஏற்பட்டு விட்டதாம். ஷூட்டிங்குக்கு வராமல் சொதப்புவது, அவர் நடித்த படத்தின் புரமோஷனுக்கு வராமல் இருப்பது, ...\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nOctober 19th, 2017 | கிசு | Comments Off on படவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை கொழுகொழு நடிகை சில காலமாக பல படங்களில் நடித்து பிசியாக இருந்தாராம். தற்போது நடிகைக்கு புது வாய்ப்பு எதுவும் இல்லையாம். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ஓரிரு படங்களை மட்டுமே நம்பி இருக்கிறாராம். கொழுகொழு நடிகை சில காலமாக ...\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nOctober 6th, 2017 | கிசு | Comments Off on அந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை.................. எம்மனசு தங்கமான நடிகை, சில நாட்களாக கவர்ச்சியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தாராம். இந்த புகைப்படத்தால் நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். இதனால், ...\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nOctober 2nd, 2017 | கிசு | Comments Off on விட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை..... சில வருடங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட யானை நடிகை, தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் கதை தேர்வில் கோட்டைவிட்டதால் சில சருக்கல்களையும் சந்தித்தார். படங்களில் நடிக்கப்போவது இல்லை என ...\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nOctober 2nd, 2017 | கிசு | Comments Off on நடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை................ பால் நடிகை சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை பிடித்து வந்தாராம். இதன் மூலம் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். ஆனால், தற்போது அந்த படத்தில் இருந்து பால் நடிகையை ...\nமுதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nOctober 2nd, 2017 | கிசு | Comments Off on முதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nஅவரை வைத்து அதிக சம்பளம் கேட்கும் நடிகை.... தனியார் தொலைக்காட்சியில் பெரிய முதலாளி நிகழ்ச்சியால் வாழ்க்கை பெற்றிருக்கிறார் பெயிண்ட் நடிகை. சில லட்ச சம்பளத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இப்போது பல லட்சம் மதிப்புள்ள வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் பெரிய முதலாளி நிகழ்ச்சியால் ...\nஉடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை\nSeptember 12th, 2017 | கிசு | Comments Off on உடல் எடை குறைத்து அடுத்த ஆட்ட��்திற்கு ரெடியான நடிகை\nஉடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் யோகா நடிகை, அவரது உடல் எடையைக் குறைக்க அவரது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றியிருக்கிறாராம். ஒரு படத்துக்காக உடல் எடையை அதிகமாக்கி குண்டான இவர், ...\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nSeptember 12th, 2017 | கிசு | Comments Off on நடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர் தமிழில் ஆரியமான நடிகருடன் ஜோடி போட்டு அறிமுகமான பட்டினம் நடிகை, தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறாராம். இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்கள் பலரும் நண்பர்களாக பழகி வந்தாலும், ...\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nAugust 10th, 2017 | கிசு | Comments Off on ரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும், தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வரும் நடிகை ஒருவர் தனது ரசிகருக்கு பளார் ஒன்றை விட்டிருக்கிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை, தமிழ் சினிமாவிலும் ...\nநாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை\nAugust 9th, 2017 | கிசு | Comments Off on நாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை\nநாங்கலாம் அப்பவே அப்படி.... அதை ஒப்புக்கொண்ட நடிகை தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஃப்ரீயான நடிகைக்கு தற்போது போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை நடிப்பில் ...\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்\nAugust 2nd, 2017 | கிசு | Comments Off on இந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள் உயரமான நடிகை ஒருவர் சிறிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அபரிமிதமாக அதிகரித்திருந்தார். அந்த படத்தில் நடித்து முடித்து பல மாதங்களாகியும் நடிகையால் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்ப ...\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nJuly 28th, 2017 | கிசு | Comments Off on அந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிக��� பாலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தி வரும் தென்னிந்திய நடிகை ஒருவர், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான கான் நடிகர்களை குறிவைக்கிறாராம். தமிழில் பட்டதாரி நடிகரின் படத்தில் அறிமுகமான டாப் நடிகை, தனது முதல் படத்திலேயே ...\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்\nJuly 26th, 2017 | கிசு | Comments Off on பணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர் பணப் பிரச்சனையால் பிரபல நடிகர் ஒருவர் தனது வீட்டை விற்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் தனது சொந்த முயற்சியால் படிப்படியாக அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறியவர் பாஸ் நடிகர். அவரது நடிப்பில் ...\nஅந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு\nJuly 25th, 2017 | கிசு | Comments Off on அந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு\nஅந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கும் இரண்டாவது பாகத்தில், முதல் பாகத்தில் நடித்த அந்த நடிகை வேண்டாம் என்று நடிகர் கூறியிருக்கிறாராம். பட்டதாரி நடிகர், ஸ்டார் நடிகரின் மகள் இயக்கத்தில் நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாக ...\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு வலை விரிக்கும் காதல் நாயகி\nJuly 25th, 2017 | கிசு | Comments Off on கவர்ச்சி படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு வலை விரிக்கும் காதல் நாயகி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு வலை விரிக்கும் காதல் நாயகி மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் என்பதன் மலையாள வார்த்தையுடைய அந்த படம், தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற பூ டீச்சர் கதாபாத்திரம் ...\nஅதுக்கப்பறம் தான் கல்யாணம்- குண்டு போடும் நடிகை\nJuly 17th, 2017 | கிசு | Comments Off on அதுக்கப்பறம் தான் கல்யாணம்- குண்டு போடும் நடிகை\nஅதுக்கப்பறம் தான் கல்யாணம்- குண்டு போடும் நடிகை மை அர்த்தமுள்ள நடிகை தமிழில் அறிமுகமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். தமிழின் உச்ச நடிகர்கள் இருவரது படங்களிலும் நடிகை தற்போது ...\nகவர்ச்சி வலையில் சிக்கிய முன்னணி நடிகை\nJuly 15th, 2017 | கிசு | Comments Off on கவர்ச்சி வலையில் சிக்கிய முன்னணி நடிகை\nகவர்ச்சி வலையில் சிக்கிய முன்னணி நடிகை தெலுங்கு மற்றும் இந்தியில் தலா ஒரு படங்களில் நடித்துவிட்டு, தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தவர் அந்த வன நடிகை. அவரது நடிப்பை விட நடனத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ...\nரூ.5 கோடி சம்பளம்: உயர்ந்த நடிகையின் புதிய கண்டிஷன்\nJuly 5th, 2017 | கிசு | Comments Off on ரூ.5 கோடி சம்பளம்: உயர்ந்த நடிகையின் புதிய கண்டிஷன்\nரூ.5 கோடி சம்பளம்: உயர்ந்த நடிகையின் புதிய கண்டிஷன் உயரமான நடிகை நடித்த பிரம்மாண்ட படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்னர் அந்த நடிகை நடித்த எந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிகைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்களும் அமையவில்லை ...\nவாய்ப்புகளுக்காக மூக்கை சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகை\nJuly 2nd, 2017 | கிசு | Comments Off on வாய்ப்புகளுக்காக மூக்கை சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகை\nவாய்ப்புகளுக்காக மூக்கை சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகை ஹாலிவுட் வரை பிரபலமானவர் அந்த பிரியமான பாலிவுட் நடிகை. இவர் சமீபத்தில் நடித்த ஹாலிவுட் படத்தில் மிகவும் கவர்ச்சியாக வலம்வந்து ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தவர். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகையை ...\nதிருப்பதியில் திருமணம் செய்யும் நட்சத்திர ஜோடி\nJune 24th, 2017 | கிசு | Comments Off on திருப்பதியில் திருமணம் செய்யும் நட்சத்திர ஜோடி\nதிருப்பதியில் திருமணம் செய்யும் நட்சத்திர ஜோடி வெற்றிக்கு மறுபெயர் கொண்ட அந்த இரண்டெழுத்து நடிகரும், சித்தி பிரச்சினையில் சிக்கி மீண்டு வந்துள்ள அந்த நான்கெழுத்து நடிகையும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் நீண்ட நாளாகவே ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. இதை இரண்டு ...\nரூ.5 கோடி சம்பளம்: உயர்ந்த நடிகையின் புதிய கண்டிஷன்\nJune 19th, 2017 | கிசு | Comments Off on ரூ.5 கோடி சம்பளம்: உயர்ந்த நடிகையின் புதிய கண்டிஷன்\nரூ.5 கோடி சம்பளம்: உயர்ந்த நடிகையின் புதிய கண்டிஷன் உயரமான நடிகை நடித்த பிரம்மாண்ட படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்னர் அந்த நடிகை நடித்த எந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிகைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்களும் அமையவி���்லை ...\nஇழிவான கருத்து தெரிவித்த நபரை ஓடவிட்ட பிரபல நடிகை\nMay 11th, 2017 | கிசு | Comments Off on இழிவான கருத்து தெரிவித்த நபரை ஓடவிட்ட பிரபல நடிகை\nஇழிவான கருத்து தெரிவித்த நபரை ஓடவிட்ட பிரபல நடிகை மலையாளத்தில் செல்பீ படத்தின் மூலம் அறிமுகமாகிய அந்த நடிகை, தமிழில் விரல் நடிகருடன் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். மூக்கு நீளமான வாரிசு ...\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapria.blogspot.com/2008_12_21_archive.html", "date_download": "2018-04-26T11:09:53Z", "digest": "sha1:WQBTG5KUVSGRMZMRUBZISL4RDGKVEJTQ", "length": 31283, "nlines": 207, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 21 December 2008", "raw_content": "\nதூத்துக்குடியில், வேலையில் சேர்ந்து ஒரு மாதம் போல் ஆகி விட்டது. சிறு வயதில் மூன்றோ நாலோ படிக்கிற போது பள்ளிக் கூடத்தில் உல்லாசப் பயணத்தின் போது வந்தது. அப்பாவிற்கு தனியே அனுப்ப பயம்.அப்பாவும் அம்மாவும் என்னுடனும் எனக்கு ஒரு வகுப்பு கூடப் படிக்கும் அக்காவுடனும் வந்திருந்தார்கள்.வீடு திரும்புகிறதிற்கு முந்தின சாயந்தரம் பீச்சில் விளையாடின நினைவு. முத்துச் சிப்பி வியாபாரம் படு சுறு சுறுப்பாக நடந்து கொண்டிருந்தது மீன் மாதிரி, முத்துச் சிப்பியை குவித்துப் போட்டு விற்றுக் கொண்டிருந்தர்கள். அப்பா நாலைந்து சிப்பிகள் வாங்கினார்.வாங்கின பின்பு, அறுத்துக் காண்பித்தார்கள். ஏதோ ஒன்றில் ஓமியோபதி மாத்திரை சைஸுக்கு ஒரு முத்து இருந்த நினைவு. அது கூட நல்ல முத்து இல்லை என்றார்கள். பீச்ச்சில் மாணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். ஊளைக்காது சுந்தரம், மண்ணில் பெரிய குழியாகத் தோண்டி,காலைத் தொடை வரை புதைத்துக் கொள்வான். நன்றாக எல்லாரும், காலைச் சுற்றியுள்ள மணலைத் தட்டி கெட்டியாக்கிய பிறகு `ஜெய் சீத்தா’..என்று சத்தமிட்டபடியே காலை உருகி விடுவான். அப்போது `ஸ்ரீ ராம பக்த ஹனுமான்’ படம் வந்திருந்த நேரம்.இந்திப் படம். தமிழில் டப் செய்யபட்டு வந்தது. பஸ்ந்த் பிக்சர்ஸ், ஹோமி வாடியா தயாரிப்பு. பாபுபாய் மிஸ்திரி ஒளிப்பதிவு. தந்திரக் காட்சிகளுக்கு அப்போது அவர்தான் பிரபலம். அப்புறம் ரவிகாந்த் நிகாய்ச்.அதில் ஹனுமான் நெஞ்சைக் கிழித்து சீதாராமரைக் காண்பிக்கிற காட்சி பிரபலம்.அந்தப் பகுதி கலரில்.\nஅப்பாவும் அம்மாவும் இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு பள்ளிக்கூடத்தில் போன போது எங்களு��ன் வந்தார்கள். அம்மா வெளியூரெல்லாம் போனதேயில்லை.பள்ளிக்கூட ஆசிரியர்களும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அவர்களுக்கு இது ஒரு வகையில் பிடித்தமானதாகக் கூட இருந்தது.அப்பா தாராளமாகச் செலவு செய்யக் கூடியவர் என்பது ஒரு காரணம்.அணைக் கட்டில் வேலை பார்க்கும் இஞ்சினியர் அப்பாவுக்குப் பழக்கம். அதனால் எல்லாப் பிள்ளைகளையும், கசிவு நீர் விழுந்து ஓடும் ஒரு குகை வழியாக அழைத்துச் சென்றது, இன்னும் கூட`அம்மாடியோவ்’ என்று சொல்ல வைக்கிற குளிராய் உணர்ந்த அனுபவம்.. ஊளைக்காது சுந்தரம் குகை நெடுகவும் அண்டாக் கா கசம்...என்று சொல்லிக் கொண்டே வந்தான்.குகையின் கடைசியில் அணையிலிருந்து கசியும் தண்ணீர் ஒரு சுவரை ஒட்டி அருவி மாதிரி.அகலமாக விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும்தான் வாயடைத்து நின்றான்.\nஅவன் பயப்படவே மாட்டான். ஸ்கூலுக்குப் பின்னால் ஓடும் வாய்க்காலில் ஒரு பாம்பைக் காண விட மாட்டான். கையாலேயே பிடித்து தலைக்கு மேலே கரகர வென்று சுற்றி தரையில் துவைப்பது போல் நாலு அடி அடித்து தூக்கி வீசுவான்.ஸ்கூலுக்குப் பின்னாலிருந்த ஒரு மாமரப் பொந்தில் பாம்பு ஒளிந்திருந்தது.வால் மட்டும் தெரிந்தது மாமரம் வாத்தியார்கள் உபயோகப் படுத்துகிற கக்கூஸ் பக்கத்தில் இருந்தது.அங்கே பையன்கள் போக மாட்டார்கள்.நாலாம் வகுப்பு கோயில் பிள்ளை சார் தான் அதைப் பார்த்தது.உடனேயே ஊளைக் காது சுந்தரத்தைக் கூப்பிடுலே என்று அங்கிருந்தே சத்தம் கொடுத்தார். அவன் காதிலிருந்து எப்போதும் ஊளை வடிந்துகொண்டே இருக்கும்.பஞ்சு வைத்துக் கொண்டு வரவிட்டால், அவன் கடைசியில் தனியாக உட்கார்ந்திருப்பான்.இல்லையென்றால் முட்டங்கால் போட்டு நிற்பான்.அன்றும் பஞ்சு வைத்துக் கொண்டு வராததால் முழங்காலில் நின்று கொண்டிருந்தான்.அவனை பாமப்டிக்க கூப்பிடுவதாகச் சொன்னதும் இதாண்டா சான்ஸுன்னு, கிளாஸ் சார் அனுமதிக்கு கூட காத்திராமல் ஓடினான். கொஞ்ச நேரத்தில் அநேமாக பள்ளிக் கூடமே, ரீசஸ் விட்டு அங்கே திரண்டு விட்டது மாமரத்தடியில். சுந்தரம் வாலைப் பிடித்து ரொம்ப நேரமாகப் போராடினாலும் அது வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இழுத்த்க் கொண்டிருந்தது. நல்ல முரடு.முதலி பிடித்த பிடியை அவன் விடவே இல்லை. ஊளை வழிந்து தோளுக்கே வந்து விட்டது. பெரும்பாலோர் அதைக் கவனிக்கவே இல்லை. ஒரு வழியாக பாம்பை இழுத்து விட்டான்.அது ரொம்பப் பெருசு...அவனை விட உயரம். தன் உயரத்துக்குப் பெரிசை தொட்ரக் கூடாதுல என்பான்.\n``ஞாயித்துக்கிழமை பாம்பு” சாகாமப் போகாதும்பான்.அதாவது ஞாயித்துக் கிழமை ஒரு பாம்பு மனுஷங்க கண்ணில பட்டுட்டா அது தப்ப முடியாது. அடி பட்டுத் தப்பிபோன பாம்பு பழி வாங்காமப் போகாது என்று பாம்புக் கதைகள் நிறைய சொல்லுவான். மகாதேவி படத்துல வர்ற காமுகர் நெஞ்சில் நீதியில்லை(அவன் பாடறது பாம்புகர் நெஞ்சில் நீதியில்லை) பாட்டையும், கணவனே கண் கண்ட தெய்வம் படத்தையும் பத்தி கண் விரியப் பேசுவான் .மத்தப்படி அவன் கண் சற்று சிறிசாத்தான் இருக்கும்.\nபாம்பு பெரிசா இருந்தது. அவன் தலைக்கு மேல் தூக்கி சுத்த முடியாம கஷ்டப் பட்டான்.அவன் சுத்த ஆரம்பிச்சதுமே எல்லாரும் தள்ளிப் போங்கலே என்று நாலாப்பு கோயில் பிள்ளை சார் கத்த ஆரர்ம்பிச்சுட்டார்.சுந்தரம் பிடியை விட முடியாமலலும் கிறு கிறுவென சுத்த முடியாமலும் தெவங்குவது தெரிந்தது ஏல. விட்டுருல, விட்டுருல என்று சார்வாமார்களெல்லாம் கத்தினாங்க.எங்க விட அது ஒரு நிமிஷத்துல அவன் கையைச் சுத்திக்கிட்டு.பள்ளிக் கூடத்தை பேட்டை ரோட்டில் இருந்து நன்றாகப் பார்க்கலாம். ரோடு சற்று உயரம். ஸ்கூல் சற்றுப் பள்ளத்திலிருக்கும். ரோட்டில் சனங்க வேற கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. சுந்தரம் `யய்யா யம்மா’ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.ஆனா கைய்ய மட்டும் நீட்டமா வச்சுருக்கான். பாமபு நெருக்கமா வயர் சுத்தின மாதிரி கையைச் சுத்தி தோள், அக்குள் வரைக்கும் சுத்தி நிக்கி.தண்ணிப் பாம்பு மாதிரி இல்லை.யாரோ எட்டடி விரிசுல்லா என்று சொல்வது கேட்டது.\nஎப்பவும் பெரிய கோயில் யானை பேட்டை ரோடு வழியாப் போச்சுன்னா ஸ்கூலில் நிற்கிற முள் முருங்கை(கல்யாண முருங்கை) மரத்தில இருந்து இலை பறிச்சு திங்காமப் போகாது. யானைக்கு அது ரொம்ப பிரியமாம். ரோட்டில இருந்தே எட்டிப் பறிச்சுரும். அநேகமா அது காலையில் ரீசஸ் விடற நேரத்துக்குத் தான் வரும். ஒண்ணுக்கு இருக்கப் போற நாங்க அதை ஒரு வேடிக்கையா அப்பப்ப பார்ப்போம்.அன்றும் யானை, குழை திங்க வந்தது. யானைக்காரர் மலையாளத்து ஆள். ஒல்லியோ ஒல்லியா இருப்பார் பெரிய வெள்ளை மீசை.சத்தம் நல்லாருக்கும். ``ச்சல், ஆனை, ஆனை, சலாம் அவ்டுதோ’’என்று சொன்ன பேச்சுக்கெல்லம் யானை ஒழுங்கா கேக்கும். பொதுவா அவர் யானை மேல் உக்காந்து வர மாட்டாரு.காதை லேசாகப் பிடித்தபடிபக்கத்திலேயே நடந்து வருவார். கையில் இரும்புப் பூண் போட்ட கனத்த பிரம்பு. இன்னொரு பாகன் தான் யானை மேல் உக்காந்திருப்பான்அவன் கால் ``சத்தியக் கயிற்றி’’னுள் நுழைந்த வண்ணம் இருக்கும். யானையின் கழுத்தைச் சுற்றி நாலைந்து வரியாகக் கட்டியிருப்பதுதான் சத்தியக் கயிறாம். அதுக்கு கட்டுப்பட்டுத்தான் யானை மனுஷங்க சொல்றதைக்கேக்குமாம். .யானை கோயில்ல நிக்கும் போது.. வடக்குப் பிரகாரத்துலதான் கட்ட்பட்டிருக்கும். அதான் அதுக்கு கொட்டாரம்.அந்த சமயங்களில் அவர் அருகில் சிக்குப் பலகையில் பெரிய புத்தகம் ஒன்னு இருக்கும், கிட்டத்தட்ட நியூஸ் பேப்பர் அளவு பெரிசு. அதில மலையாள மகாபாரதம் எழுதியிருக்கும்.(இதெல்லாம் பின்னால தெரிஞ்ச தகவல்)அதை சத்தம் போட்டு வாசிச்சிகிட்டு இருப்பார்.யாராவது கிழடு கட்டைகள் கேட்டுக் கொண்டிருக்கும்அவருக்கென்று ஒரு பெரிய பெட்டாப் பெட்டி இருக்கும்.அதில் யானைக்கு உரிய துணி முக படாம், நாமக்கட்டி, தொரட்டி எல்லாம் இருக்கும்.அதில் `யானை வாகடம்’ வச்சுருப்பார்.1970 வாக்கில் ஒரு தரம் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த நேரம்,தின்சரி கோயிலைச் சுத்தறதும் உண்டு.அதுவும் கூட்டம் எதுவில்லாமல் இருக்கிற அகாலமான நேரம் தான் பிடுக்கும். அப்ப சில சன்னதிகள் கிட்டப் போகவே பயமாயிருக்கும். கைலாசநாதர் சன்னதி நல்ல உயரத்தில் இருக்கும்.படியேறித்தான் போகவேண்டும். கீழே ராவணன் மலையை அசைக்கிற மாதிரி ஒரு சுதைச் சிற்பம்.அதில் கை நரம்பையே வீணை நரம்பாக்கி இசைக்கிற மாதிரி இருக்கும் ரொம்ப அழகான சிலை. அதற்கு மேல்த்தான் கைலாசநாதர். யாரும் அதிகம் போகாத சன்னதி. நான் சில சமயம் போவேன், சற்று பயத்தோடு.அப்போது யானைக்காரரும் அவர் பெட்டாப்பெட்டி சமாசாரங்களூம் அறிமுகம்.\nயானைக்காரர் தான், தேரோட்டத்தின் போது தேரின் பின்னால் அமர்ந்து பெரிய முரசை அறைந்து கொண்டு வருவார்.அந்த ஒல்லியான தேகத்தில் அப்படி என்ன வலுவிருக்கும் என்று ஆச்ச்சரியமாக இருக்கும். அந்த முரசொலி கேட்டுத்தான் முன்னால் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.\nசுந்தரம் பம்போடு போராடிக் கொண்டிருந்த போது யானைக் காரர் பள்ளிக் கூடத்துக்குள் வேகம���க வந்து சுந்தரம் அருகே போனார். அவர ரோட்டிலிருந்து அவ்வளவையும் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்.வந்த வேகத்தில் மடியிலிருந்து நீளமான கத்தியை தோல் உறைக்குளிருந்து எடுத்து சுந்தரத்தின் கையைப் பிடித்து தோளிலிருந்து ஒரே கீறாகக் கீறினார். பாம்பு துண்டு துண்டாக கீழே விழுந்து துடிக்க ஆரம்பித்தது.சுந்தரத்தின் கை, வெள்ளைச் சட்டையெல்லாம் ரத்தம். அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.அவர் மேலும், அவரது மல்ச் சட்டையிலும் ரத்தம்.எனக்கு பயத்தில் அநேகமாக் மூத்திரம் கசிந்து விட்டது.அவர் வாய்க்காலில் இறங்கி கத்தி, மேல் காலெல்லாம் கழுவிக் கொண்டு வந்த வேகத்திலேயே யானையை நோக்கிப் போய் விட்டார்.கோயில் பிள்ளை சாருக்கு போன உயிர் திரும்பி வந்தது.சுந்தரத்தை டாக்டரிடம் தூக்கிப் போனார்கள்.கத்தி ஒன்றும் ஆழமாகப் படவில்லை.அதனால் ஏதோ ஒரு களிம்பைத் தடவிக்கொண்டு மறு நாளே ஸ்கூலுக்கு வந்து விட்டான். பனியன் மட்டும் போட்டிருந்தான், சீனிமிட்டாய்க் (ரோஸ்)கலர் பனியன்.அன்று அவன் பக்கத்தில் உட்கார எல்லாருக்கும் போட்டி.எங்க கிளாஸ் பால்த்துரை சார் மட்டும் ஏம்ல அவரு கூப்பிட்டாருன்னு போன, `ஏ’ கிளாஸ் சார்வான்னா கொம்பால முளைச்சிருக்கு. எங்க கிளாஸ் நாலாப்பு `பி’(நான்காம் வகுப்பு `பி’).\nஅதே பகல் பதினோரு மணி ரீசஸ் விடற நேரம். யாரோ ஒரு பொம்பளைஆள் கிளாஸுக்கு வெளியே நிண்ணுக்கிட்டிருந்தது.பால்த்துரை சார் என்னம்மா வேணும்ன்னு கேட்டதுக்கு கூட பதில் சொல்லலை. என் பக்கத்திலிருந்த சங்கர நாராயணன் சொன்னான், அவனுக்கு சுந்தரம் தெருதான்.நாறாயணன்(இப்படித்தான் அவன் எழுதுவான்) பலே ஆசாமி. ஆள் தான் நரம்பு மாதிரி இருப்பான்.இது சுந்தரத்தோட அம்மா என்று மெதுவாகச் சொன்னான். அதற்குள் பெல் அடித்துவிட எல்லாரும் வெளியே வந்தோம். அந்த அம்மா சுந்தரத்தைக் கட்டிப் பிடிச்சு கண்ணீர் விட்டாள். ஒன்றுமே பேசிய மாதிரி தெரியவில்லை. சுந்தரம் முதலில் போ, போ என்று அவள் பிடியிலிருந்து நழுவி வந்தான்.யாரும் ஒண்ணுக்குப் போகாமல் அவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தோம்.அப்புறம் அவள் தந்த காசை வாங்கிக் கொண்டான்.ஒரு சின்னப் பொட்டலமும் கொடுத்தாள். அப்பாட்ட சொல்லீராத என்று அவள் கெஞ்சினாள்.ரீஸஸ் முடிந்து பெல் அடித்தது.அவள் அழுத படியே நகர்ந்தாள். சத்தம் முழுமையாக ஓயாமல் கிளாஸ் ஆரம்பிச்சது.\nசங்கரநாறாயணன் சொன்னான்.அவங்க அப்பா, அவனோட அம்மாவைத் தள்ளி வச்சிருக்காரு.ஏம்ல என்றேன்.அவளை ஒரு பெட்டிக் கடைக்காரன் கெடுத்துட்டாம்லாலே என்றான். எனக்கு புரிந்த மாதிரியும் இருந்தது புரியவும் இல்லை.சுந்தரத்தோட அப்பாவும் சின்னக் கடை வச்சிருக்காரு. அதில் இருந்துதான் சுந்தரம், எனக்கு மதுரைவீரன்-எம்ஜியார் பானுமதி- படமும் (நேரு படம் கேட்டு அது காலியாகி விட்டதென்று) நேருவும் புல்கானினும் கை குலுக்குகிற ஒரு படமும் அரையணாவுக்கு வாங்கித் தந்திருந்தான். முழுவதும் கேட்கும் முன் சத்தம் அடங்கி கிளாஸ் ஆரம்பித்து விட்டது.சுந்தரம் அருகில்தான் இருந்தான்.\nபொட்டலத்தைப் பிரித்து தரையில் எதையோ தேய்த்துக் கொண்டிருந்தான்.அப்புறம் அதையே நெற்றியில் பூசிக் கொண்டான்.என்னிடமும் நாறாயணிடமும் ஏல பூசிக்கிடுங்கலே பாம்பு அண்டாது என்றான்.நான் லேசாகத் தொட்டு பூசிக் கொண்டேன். நான் கேட்கும் முன்னேயே சொன்னான். சங்கரன் கோயில் புத்து மருந்துல இது.\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/16036/", "date_download": "2018-04-26T11:19:48Z", "digest": "sha1:KTJQX7HC5IYK2ZOGLCE3W42DZWG4O6PO", "length": 9025, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "கேரளாவில் பா.ஜ.க. தனது கணக்கை தொடங்கியது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nகேரளாவில் பா.ஜ.க. தனது கணக்கை தொடங்கியது\nகேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 16–ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க் கட்சியான இடதுசாரிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து பாரதீய ஜனதா 3-வது அணியாக களம் இறங்கியது.\nஇன்று வெளியான தேர்தல்முடிவுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து 85 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்கவுள்ளது.\nகேரளாவில் மூன���றாவது அணியாக பாஜக. களமிறங்கியது. இதுவரை கேரளசட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது இல்லை. இந்நிலையில் இன்று வெளியான தேர்தல்முடிவில் கேரளாவை சேர்ந்த மூத்த பாஜக. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஓ.ராஜகோபால் 8000 ஓட்டுகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவன் குட்டியை தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.\nஓ.ராஜகோபால் வெற்றிப் பெற்றதுதன் மூலம் கேரளசட்டமன்றத்தில் முதல் முறையாக பா.ஜ.க. தனது கணக்கை தொடங்கியது.\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள் March 3, 2018\nஜனநாயகத்தில், அரசியல் வன் முறைகளுக்கு இடம்இல்லை October 5, 2017\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்களில் வெற்றி February 19, 2018\nகேரளாவில் மேலும் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை\nகேரளாவில் இடதுசாரிகள் அராஜகம் March 3, 2017\nகேரளா அதிகரிக்கும் பாஜக.,வினர் மீதான தாக்குதல் January 18, 2017\nஉ.பி. மாநிலங்களவை தேர்தல் – அருண் ஜெட்லி உள்பட 9 பேர் வெற்றி March 23, 2018\nபி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுக்கூட்டம், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது April 15, 2017\nமனுதாக்கல் செய்தார் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் June 23, 2017\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது March 3, 2018\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/10/14-2016.html", "date_download": "2018-04-26T11:20:02Z", "digest": "sha1:THNI3M73MVCYECUFFHAUXUPZV4KVVSWP", "length": 11189, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-அக்டோபர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஒரு IAS அதிகாரி கூலிங்கிளாஸ் போட்டதுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி ஒழுங்கு நடவடிக்கை வரைக்கும் போனிங்களே :D http://pbs.twimg.com/media/CundMqBUMAA86UJ.jpg\nரெமோ சீர்கேடு ரைட்டூ அப்பிடியே தெய்வமகள்னு சீரியல் எடுக்குற நாயி அதோட கதைய சொல்லு பாப்போம் நீ எல்லாம் சமூகாத்துக்கு… https://twitter.com/i/web/status/786392605684736000\nஅஜித்தை முந்துகிறார் சிவகார்த்திகேயன்.. தல : இவ்ளோ சீக்கிரமாவா...என்னா சம்பாத்தியம் 😦😦 http://pbs.twimg.com/media/Cukfro7UMAANrEJ.jpg\n#Jayalalithaa உடல்நிலை நிலவரம் கவலை, நிர்வாகம், அதிகாரம், என்பதை தாண்டி கேலி, கிண்டல், மீம் என்றானது அரசிற்கு பெரு… https://twitter.com/i/web/status/786468208198819840\nமனைவியை வைத்து சூதாடியவர்களை நாயகர்களாகக் கொண்டாடும் நாட்டில் பெண்களுக்கான மரியாதையை எங்கிருந்து எதிர்பார்க்க முடியும்\nஇணையம் என்பது நாம் இளைப்பாற ஒதுங்கும் மரம் தான்,இளைப்பாறியதும் அந்த இடத்தை விட்டு நகர்ந்திட வேண்டுமே தவிர அங்கேயே வாழ்ந்திட நினைக்க கூடாது..\nசரியான ட்ரெய்னிங் கொடுத்துருந்தா இந்த மாதிரி ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு மெடல். #கெத்து 👇🏻👇🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/786522626009272320/pu/img/hO1YnsYtGxiJjH3F.jpg\nசிலம்பரசன்: படங்கள் வராத போது என்னுடன் நின்று என்னை தூக்கிவிட்டவர்கள் என்னுடைய ரசிகர்கள். அதற்கு மேல் எனக்கு என்ன… https://twitter.com/i/web/status/786217964139786241\nஒரு பெண்ணின் உடல்மொழி அவளின் சுயமரியாதையை கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும்👍👍\n❣ கவிதையின் தோழி ❣ @mofra2\nவேளை இல்லா ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு வந்துவிடும் என்றுநினைக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை பெண்களின் நிலை திண்டாட்டம்தான்\nகிணறுகளே இல்லாமல் போனதால், கிணற்றில் குதித்து நீச்சல் கற்கும் வரத்தை இழந்து நிற்கின்றனர் இன்றைய தலைமுறை குழந்தைகள்❗ http://pbs.twimg.com/media/CulHUPfUkAANc-9.jpg\nநல்லவன் வேஷம் போட்டு ரொம்ப நாளைக்குலாம் நடிக்க முடியாது..ஒன்னு வேஷம் கலைஞ்சிடும்..இல்ல அது அவன நல்லவனாவே மாத்திடும்..\nவிலை உயர்ந்த புடவை உடுத்தியிருந்தாலும் திடீரென்று தன் குழந்தையின் வாய் துடைக்க அதை கைகுட்டையாய் மாற்றும் தாய் பேரழகு http://pbs.twimg.com/media/Cun7_WKUEAAirns.jpg\nமுதியோர்கள்,முடியாதவர்களுக்கு உதவும் டாய்லெட் வசதிகொண்ட பெட்👍 3ம்வகுப்பே படித்த இளைஞனின் அரியகண்டுபிடிப்பு👏 #விகடன் http://pbs.twimg.com/media/CuogNZCUEAEn6FK.jpg\nஎல்லோரும் உங்களை விட்டு விலகிய போதும் உங்களுக்காக மட்டுமே உடன் நின்றவர்களை எ���்போதும் பிரிந்து விடாதீர்கள்....\nஇந்த அபிலாஷான்ற ஃப்ராடதான் பெண்ணியவாதி, சைக்யாட்ரிரிஸ்ட்டுனு விவாதம் பண்ண கூப்ட்டு உக்கார வெச்சானுக பீத்தர மீடியா\nஅரசு மருத்துவமனைக்குப் போராடி பலன் இல்லாததால், மக்களே உருவாக்கிய மக்கள் மருத்துவமனை🙆அசத்தும் #வாவிபாளையம் கிராமம்👏 http://pbs.twimg.com/media/CupghcXUsAEtC1x.jpg\nபடத்தை ரிலீஸ் பண்ணுரப்ப அழுறதுக்கும் ரீலிஸ் ஆகி ஹிட் ஆன பிறகு அழறத்துக்குமே இவிங்களுக்கு வித்தியாசம் தெரியல 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CuocmowUMAAvDQ-.jpg\nதனிமையில் அழுபவரை நம்பு கூட்டத்தில் எல்லோர்முன் அழுபவரை நம்பாதே\nவெற்றியை அடைவதற்கு ஏழு கடலை தாண்டிலாம் போக வேணாம், தினமும் காலையில எழுந்து வேலைய கவனிச்சாலே போதும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/08/Food.html", "date_download": "2018-04-26T11:42:06Z", "digest": "sha1:M5VSLP3ZRCUHVDEELXA5UYD5KAGUP3B2", "length": 24648, "nlines": 348, "source_domain": "www.muththumani.com", "title": "அழிந்து வரும் சரிவிகித உணவு கலாச்சாரம் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » அழிந்து வரும் சரிவிகித உணவு கலாச்சாரம்\nஅழிந்து வரும் சரிவிகித உணவு கலாச்சாரம்\nஅறிவியல், கணிதம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்கு முன்னோடியாக விளங்கிய இனம் தமிழினம். செய்யும் வேலைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சரிவிகித உணவு வகைகளையே நம்மவர்கள் உட்கொண்டு வந்தனர்.\nசரிவிகித உணவிற்கு எடுத்துக்காட்டாய் சாதம், பருப்பு, ரசம், காய்கறிகளின் கூட்டு, பொறியலை துவக்கப்பள்ளி பாடங்களில் படித்தது நினைவில் இருக்க கூடும். சாதத்தில் கார்போஹைட்ரேட்டும், பருப்பில் புரோட்டீனும், காய்கறிகளில் வைட்டமின், மினரல், பைபர் உள்ளிட்ட சத்துகளும் அடங்கியிருந்தாலேயே இது சரிவிகித உணவு என கூறப்பட்டது. இந்த சரிவிகித உணவு முறையுடனான தமிழனின் உறவு தற்போது முறியும் தருவாயில் இருக்கிறது. முன்னதாக ராகி, கம்பு, சோள வகை உணவுகளுடனான தமிழனின் உறவு முறிந்து பல வருடங்கள் கடந்து விட்டன.\nதற்போது பெருகி வரும் பீட்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு உணவு கலாச்சாரத்தால் கவரப்பட்ட தமிழ் இனம் மெல்ல மெல்ல அத��் சுவைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது. ருசிக்கு சாப்பிடும் எண்ணமும், சோம்பேறித்தனமும் மேல்நாட்டு உணவு வகைகள் இங்கு காலூன்ற காரணமாகி விட்டன. இதன் விளைவாக வீதிக்கு வீதி தமிழன் பாஸ்ட் புட், தமிழன் பீட்சா கார்னர் போன்ற பெருமை மிகு பெயர்களை தாங்கிய உணவு விடுதிகள் இங்கு பெருகி விட்டன. பெருகியும் வருகின்றன.\nஇந்த நூற்றாண்டின் பிரபல நோய்களாக விளங்கும் சுகர், பிபி உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையே இந்த மேலை நாட்டு உணவு கலாச்சாரம் தான். அதனால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாத்து தப்பி பிழைப்பதற்காக, பாரம்பரிய உணவு முறைகளுடனான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழினம் வந்திருக்கிறது.\nமேலைநாட்டு உணவு முறைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உணவு முறையியலாளர்கள் கூறுகையில், கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்ஸ், புரோட்டீன்ஸ், பைபர் போன்ற அனைத்து சத்துகளும் அடங்கிய சரிவிகித உணவே ஒருவரது வாழ்நாளை தீர்மானிக்கும். மேற்கத்திய உணவு வகைகளின் மூலம் மேற்கண்ட சத்துகள் எதுவும் நமது உடலுக்கு கிடைக்காது.\nஇதன் சுவைக்கு அடிமையாகி தொடர்ச்சியாக இந்த உணவுகளை உண்ணும் போது, ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் ஏற்படும். உதாரணமாக விட்டமின்-ஏ குறைபாட்டால், கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். செய்யும் வேலைகளுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதினால் உடல்பருமனும் ஏற்படும். உடல்பருமனே 25 முதல் 30 வயதிற்குள்ளாக சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணம்.\nஇந்த உணவு முறை மாற்றத்தால் பெண்கள் பூப்பெய்தும் வயதில் கூட மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதனால் பெண்கள் சராசரியாக பூப்பெய்த வேண்டிய 14 வயதிற்கு முன்னதாக, அதவாது 11-12 வயதிலேயே பூப்பெய்தி விடுகின்றனர். மேல்நாட்டு உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் மிதமிஞ்சிய வளர்ச்சியால், ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து, இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.\nமேலும் கூடுதல் சுவை மற்றும் நிறத்திற்காகவும், நூடுல்ஸ் வகைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயன பொருட்களாலும் அல்சர், குடல் புற்றுநோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். பீட்சா தயாராகும் மைதாவில் நார்ச்சத்து இல்லாததால், மேற்கண்ட நோய்களுடன் இலவச இணைப்பாக ���லச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் கிடைக்கும். இதை எல்லாம் தவிர்க்க கலோரி, கொழுப்பு சத்துகள் குறைவாகவும், புரதம், இரும்பு, நார்ச்சத்துகள் அதிகமாவும் உள்ள நமது பாரம்பரிய உணவு முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றில் மேற்கண்ட சத்துகள் முழுமையாக உள்ளன. இதனுடன் தினந்தோறும் பழங்கள், காய்கறிகள், கீரைகளை சாப்பிடுவதன் மூலமும் ஆரோக்கிய வாழ்வு வாழலாம் என்றனர்.\nமருத்துவதுறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால், எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதை நிவர்த்தி செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். ஆனால் நலமுடன் வாழ்கிறோமா\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.starfmlanka.com/2018/04/105.html", "date_download": "2018-04-26T11:39:58Z", "digest": "sha1:HFROPMLHUTS7QKHDPEPOEPOCMIUWQ2VZ", "length": 18906, "nlines": 183, "source_domain": "www.starfmlanka.com", "title": "அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...! - Star Media Network - Sri Lanka அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...! - Star Media Network - Sri Lanka", "raw_content": "\nHome > World News > அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...\nஅல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...\nஅல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் சுமார் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஅல்ஜீரியா தலைநகருக்கு அருகே உள்ள பவ்ஃபரிக் (Boufarik) விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் Ilyushin II-76 இன்று (புதன்கிழமை) விபத்திற்குள்ளானது.\nஇந்த விபத்தில் இராணுவ விமானத்தில் பயணம் செய்த சுமார் 105 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nவிமானம் விபத்திற்குள்ளான புகைப்படங்கள் அல்ஜீரிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.\nதொடர்ந்து மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.\nItem Reviewed: அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது: ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ்...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். இதனைத் தவிர...\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணை...\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு புணானை பகுதிய...\nசவரக்கத்தி - திரை விமர்சனம்\nமுதல் முறையாக ஒரு சிரிப்பு படத்தில், மிஷ்கின். ராம், சலூன் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பூர்ணா. ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்...\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை...\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நா...\nநடிகர் வடிவேலு நடிக்கத் தடை....\nநடிகர் வடிவேலு இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் படங்களில் நடிப்பதற்கு ...\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 156 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள���ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிகிச்சை...\nஇன்றைய திகதிகளில் எம்மில் பலரும் அலுவலக பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பலர் வீட்டிற்கு சென்றும் அலுவலகப்பணியைத் தொடர்கின...\nகாமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு ...\nஐஸ்கட்டியை இப்படி 2 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா... ஆமாங்க அதே தான்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nவாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels Motor Show”கண்காட்சி...\nஉலகில் தலைசிறந்த வாகன உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அதிசிறந்த தரத்திலான வாகனங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு, இத்தகைய அளவ...\nநடிகர் வடிவேலு நடிக்கத் தடை....\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்...\nஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இ...\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்...\nஆப்பிரிக்கா – இலங்கை இடையில் ஒப்பந்தமொன்றைக் கைச்ச...\nஅழிந்துபோன மம்மூத் யானைகளை குளோனிங் முறையில் மீண்ட...\nஅனைத்து அரச நிறுவனங்களிலும் இலஞ்ச, ஊழல் விசாரணைப் ...\nபலத்த மழைக் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள்...\nலண்டன் நோக்கி பயணமானார் ஜனாதிபதி...\nஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் மறக்க கூடாத ஐந்து வ...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது: ...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஐக்...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப...\nசிரியாவில் போர் மேகம்: அமெரிக்கா, பிரான்ஸ், இங்கில...\nகாமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டெ...\n27 இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு...\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தட...\n65 ஆவது தேசிய திரைப்பட விருது : இரு விருதுகளை வென்...\nமலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புது வருடம் அனைவருக்...\nவளமான தேசத்தைக் கட்டி��ெழுப்பும் ஆண்டாக புத்தாண்டு ...\nபுதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே பு...\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு...\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இந்திய வீ...\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்பட...\nபுதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; ம...\nபேருந்து, புகையிரத நிலையங்களில் மக்கள் வெள்ளம்......\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்த...\nரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா விருதுகளில் குழப்பம்.....\nஐஸ்கட்டியை இப்படி 2 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தா...\nசவரக்கத்தி - திரை விமர்சனம்\nவாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels M...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிக...\nசென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் இல்லையாம்...\nபிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருண...\nஉலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹ...\nநுரைச்சோலையில் பகுதியளவில் மின் உற்பத்தி ஸ்தம்பிதம...\nபண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்த...\nவறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு....\nகதாநாயகியாக அறிமுகமாகும் கல்பனாவின் மகள்...\nஇலங்கை மத்திய வங்கி புதிய நாணயத்தாள்களை வழங்கும் ந...\nஅல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் ...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படைய...\nபேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில் .....\nஇளவரசர் ஹரியின் திருமணத்திற்கு பிரித்தானிய பிரதமரு...\nசீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறைய...\nகாவிரி போராட்ட விவகாரம்; தமிழக எல்லையில் கர்நாடக அ...\nஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இஷான் பண்டார அரை...\nரஷ்ய கணனி வல்லுனர்கள் சமூக வலைத்தளங்களை முறைகேடாக ...\nமே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து...\nஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்...\nமன்னார் பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம்......\nBig Bad Wolf புத்தகக் கண்காட்சி இலங்கையில் ஜூன் மா...\nஎரிபொருளுக்கான அரசாங்கத்தின் செலவு அதிகரித்து செல்...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஅமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ...\nவிஜய் பட ரீமேக்கில் நடிக்கும் கேத்ரின் தெரசா...\nதடுத்து வைக்கப்பட்ட��ருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் ...\nசெவ்வாயை ஆராயப்போகும் ரோபோ தேனீக்கள்...\nமஹபொல நிதி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஸ்தம்பிதம்...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகா...\nசென்னையில் நடைபெறவுள்ள IPL போட்டியை காணவரும் ரசிகர...\nஇலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்...\nதொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை தி...\nதொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை தி...\nஅண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அள...\nசிரிய அரசு மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகா...\nரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...\nதுபாயில் பணிபுரிய நற்சான்றிதழ் அவசியமில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/10/blog-post_86.html", "date_download": "2018-04-26T11:43:51Z", "digest": "sha1:WZFAHNC27OA7HF32NMSZDWT4U6L3Z2G6", "length": 38902, "nlines": 557, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மொட்டைசைபரின் முதலிரவு", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை.23/04/2018 - 29/04/ 2018 தமிழ் 09 முரசு 02 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகரட்டுப்பாளையத்துச் சுந்தரனுக்கு இந்த ஐப்பசியோடு முப்பத்தியேழு வயது முடிகிறது. மூன்றாம் வகுப்பில் குட்டிக்கரணம் அடித்த பிறகு மாடு மேய்க்கப் போட்டுவிட்டார்கள். குட்டிக்கரணம் அடித்ததற்கும் காரணம் இருக்கிறது. ஒரு முறை கணக்கு வாத்தியார் ராமசாமி \"நாலும் மூணும் எவ்வளவுடா\" என்று கடைசி வரிசையில் இருந்த சுந்தரனைக் கேட்டபோது விரல்விட்டு எண்ணியும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. வாத்தி சும்மா இருந்திருக்கலாம். “நாலும் மூணும் தெரியாத மொட்டை சைபர்” என்றுதான் இனி சுந்தரனைக் கூப்பிட வேண்டும் என்று மற்ற பசங்களை உசுப்பேத்திவிட்டுவிட்டார். முதலில் வகுப்பில் இருந்தவர்கள், பிறகு பள்ளியின் மற்ற மாணவர்கள் என்று பரவிய இந்த ‘மொட்டை சைபர்’ விவகாரம் கரட்டுப்பாளையத்திற்குள்ளும் கசிந்துவிட்டது. ஊர்க்காரப்பசங்களும் சுந்தரனைப் பார்க்கும் போதெல்லாம் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇது சுந்தரனுக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. வாத்தியாரின் மண்டையைப் பிளந்துவிட வேண்டும் என்று வாய்க்கால் மேட்டில் அமர்ந்து கொண்டான். ஞாயிற்றுக்கி���மை தன் மனைவியை சைக்கிளின் கேரியரில் வைத்துக் அழுத்த முடியாமல் அழுத்திக் கொண்டு வந்தார் ராமசாமி வாத்தியார். வேப்பமரத்தின் பின்புறமாக நின்றிருந்த சுந்தரன் கல்லுக்கு ஒரு முத்தம் கொடுத்து வீசினான். பாய்ந்த ஏவுகணை வாத்தியாரை விட்டுவிட்டு அவரது மனைவியின் மண்டையை பதம்பார்த்துவிட்டது. வாத்தியார் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு சுந்தரனைப்பிடிக்க பாய்ந்தார். நான்கைந்து அடிதான் வைத்திருப்பார். செருப்பையும் மீறி அவரது காலில் இரண்டு மூன்று கருவேலம் முட்கள் தைத்தன. “வக்காரோளி இனிமே மூஞ்சிலேயே முழிக்காத” என்று கத்திக் கொண்டே நின்றுவிட்டார்.\nநஞ்சப்ப கவுண்டருக்கு தன் மகனுக்கு படிப்பு வரவில்லை என்ற கவலையெல்லாம் இல்லை. கணக்குக்கூடத் தெரியவில்லை என்றுதான் அவ்வப்போது புலம்புவார். சுந்தரனின் அம்மா ராமக்காதான் அவரை சமாதானப்படுத்துவாள். “கணக்குத் தெரிஞ்சு கல்லேக்கட்டரா ஆவப்போறான் வுடுங்க” என்று சொல்லிவிட்டு சமையலைறைக்கு போய்விடுவாள். சமையலறைக்குள் என்னதான் இருக்கிறதோ வுடுங்க” என்று சொல்லிவிட்டு சமையலைறைக்கு போய்விடுவாள். சமையலறைக்குள் என்னதான் இருக்கிறதோ கோழி கூப்பிடுவதற்கு முன்பாகவே சமையலறைக்குள் போய்விடுவாள். படுக்கைக்கு வர நள்ளிரவு ஆகும்.\nநஞ்சப்ப கவுண்டர் கோபத்தில் இருக்கும் போதெல்லாம் “கலத முண்ட அதுக்குள்ள என்னதான் நொட்டுவாளோ, வெளிய வந்தா ஆவாதா” என்று கத்துவார். அப்பொழுது மட்டும் கொஞ்ச நேரம் திண்ணையில் இருக்கும் பந்தல்காலில் சாய்ந்து அமர்ந்து கொள்வாள்.\nஅடுத்த முப்பது வருடங்களுக்கும் ராமக்கா சமையலறையிலேயேதான் இருந்தாள். நஞ்சப்ப கவுண்டர்தான் இருபது வருடங்களுக்கு முன்னால் போய்ச்சேர்ந்துவிட்டார். மேட்டாங்காட்டில் மாடுபிடித்துக் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்து நெஞ்சு வலிக்கிறது என்று கட்டிலில் அமர்ந்தவர்தான். ராமக்கா மோர் கொண்டு வந்து தருவதற்குள் பேச்சு மூச்சு இல்லை.\nஅப்பொழுது சுந்தரனுக்கு ட்ரவுசரிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த வயசு. அவனது மூக்குக்கு கீழாக பொன்னிற ரோமங்கள் முளைத்திருந்தன. அந்த செம்பட்டை முடிகளை சிரைத்துவிட்டால்தான் மீசை அடர்த்தியாக வரும் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். அவனாகவே பிளேடு வாங்கி வந்து மழித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அதற்குள் நஞ்சப்ப கவுண்டர் போய்ச்சேர்ந்துவிட்டார். அவருக்கு காரியம் செய்த போது சுந்தரனுக்கு மொட்டையடித்து மீசையை மழித்துவிட்டார்கள்.\nஇப்பொழுது சுந்தரனுக்கு முப்பத்தியேழு வயது ஆகியிருந்தாலும் “மொட்டை சைபர்” பட்டம் மட்டும் ஊருக்குள் மாறியிருக்கவில்லை. அதைவிட முக்கியம் திருமணம் ஆகியிருக்கவில்லை. புரோக்கர்கள், சொந்தக்காரர்கள் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சுந்தரனின் ஜாதகத்தை ராமக்கா கொடுத்து வைத்திருந்தாள். பெரும்பாலான ஜாதகங்கள் பொருத்தமில்லை என்று திரும்பி வந்துவிட்டன. ஒன்றிரண்டு ஜாதகங்கள் பொருந்தியிருந்தால் ஏதாவது குற்றங்குறை சொல்லி ராமக்கா தட்டிக் கழித்துவிட்டாள். அதையும் மீறி வந்த ஒரு பெண் பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள். மூன்றாம் வகுப்பு படித்தவன் தனக்கு ஒத்துவர மாட்டான் என்று சொல்லிவிட்டாள். இதெல்லாம் சுந்தரனுக்கு முப்பத்தியிரண்டு வயதுக்குள் நிகழ்ந்துவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றுமே நடக்கவில்லை. இனி திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையை சுந்தரனும், ராமக்காவும் இழந்திருந்தார்கள். சுந்தரனின் தலை முழுச் சொட்டையாகியிருந்தது.\nஇந்த வருட மாரியாத்தா நோம்பிக்கு வந்திருந்த பாலப்பாளையத்துச் சுப்பிரமணியன் ராமக்காவிடம் பேச்சுக் கொடுத்தார். \"இப்பல்லாம் படிச்ச பசங்களுக்குக் கூட பொண்ணு கிடைக்க மாட்டேங்குது அம்மிணி” என்றபோது ராமக்கா பொசுக்கென்று அழ ஆரம்பித்துவிட்டாள். தனது மூட்டுக்களில் கடும் வலி இருப்பதாகவும், வேலைகளைச் செய்யவே முடிவதில்லை என்றும் அழுதாள்.\n\"எத்தன நாளைக்குத்தான் இப்படியே இருக்கிறது நம்ம பக்கத்துலேயே வேற சாதிப்புள்ளைகளை பாக்கலாமா நம்ம பக்கத்துலேயே வேற சாதிப்புள்ளைகளை பாக்கலாமா” என்றார். சுந்தரனுக்கு சரியென்றுபட்டது. வீட்டிற்குள் அனுமதிக்கும் நாசுவன், பண்டாரம், வண்ணார் போன்ற சாதிகளில் பெண் இருந்தால் கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் அந்தப் பெண்கள் தன்னை கட்டிக்கொள்வார்களா என்று யோசிக்கவில்லை. இந்த திட்டம் ராமக்காவுக்கு அத்தனை உவப்புடையதாக இல்லை. வேற சாதிக்காரியிடம் தன்னால் கடைசி காலத்தில் கஞ்சி குடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். சுப்பிரமணியன் ஒரு தில்லாலங்கடி. அவரது எத்தனை திட்டங்கள��� நிராகரித்தாலும் புதிதாக இன்னொரு திட்டத்தைச் சொல்வார். இப்பொழுதும் அப்படித்தான். பாலப்பாளையத்தில் சிலர் கேரளா சென்று திருமணம் செய்து வந்திருப்பதாகச் சொன்னார்.\n“புள்ளைக செவச்செவன்னு இருக்குதுக. சுண்டுனா ரத்தம் தெறிக்கும். என்ன எழவு பேச்சுவார்த்தைதான் புரியறதில்லை”என்றார். இப்பொழுதும் சுந்தரனுக்கு சந்தோஷமாக இருந்தது. செவச்செவன்னு ஒருத்தியைக் கட்டிக் கொண்டு வருவது அவனுடைய இருபத்தைந்து வருடக் கனவு. இந்தத் திட்டத்தையும் ராமக்கா நிராகரித்துவிடுவாளோ என்று பயந்து அவளது முகத்தைப்பார்த்தான். அவள் இரண்டு நாள் யோசிக்க வேண்டும் என்றாள். துண்டை உதறிக்கொண்டு சுந்தரன் வெளியே போய்விட்டான்.\nசுப்பிரமணி எப்படியோ பேசி ராமக்காவை சரி செய்துவிட்டார். அடுத்தவாரம் கேரளா போவது என்று முடிவு செய்துவிட்டார்கள். பாலப்பாளையத்திலேயே ஒரு புரோக்கர் இருக்கிறார். பெண்பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் என்ற எந்தச் சடங்குகளும் இல்லை. புரோக்கரைக் கூட்டிக் கொண்டு கேரளா போக வேண்டியது அவர் சில பெண்களைக் காட்டுவார். பிடித்த பெண் வீட்டாருக்கு ஐந்தாயிரமோ அல்லது பத்தாயிரமோ கொடுத்துவிட்டு ஏதாவதொரு கோயிலில் நிறுத்தி தாலியைக் கட்டினால் வேலை முடிந்தது.\nமேலே சொன்னதெல்லாம் இம்மி பிசகாமல் சுந்தரன் திருமணத்திலும் நடந்தது. திருமணம் முடிந்தபிறகு தனக்கு வேலை இருப்பதாக புரோக்கர் அங்கேயே தங்கிக் கொண்டார். ராமக்கா, சுப்பிரமணி, சுந்தரன் மட்டும் செக்கச் செவேல் கேரளாப்பெண்ணோடு வாடகைக்காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவளோடு யாருமே பேசவில்லை. என்ன கேள்வி கேட்டாலும் அவளுக்கு புரியவில்லை. அவள் என்ன சாதி என்பதைத் தெரிந்து கொள்ள ராமக்கா கடும் பிரயத்தனம் செய்தாள். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இன்று தனக்கு முதலிரவு என்பதை நினைத்த சுந்தரன் படு உற்சாகமாகிவிட்டான். மனசுக்குள் சில இளையராஜாவின் பாடல்களை பாடிக் கொண்டே வந்தான். அவ்வப்போது கண்ணாடியில் தலைமுடியை சரி செய்து கொண்டு புதுமனைவியை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் வெட்கப்பட்டாள்.\nஊருக்கு வந்து சேர்ந்தபோது மாலை ஆறு மணியாகியிருந்தது. பக்கத்துத் தோட்டத்து பெண்கள் ராமக்காவின் மருமகளை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அவளது நிறத்தையே ஒவ்வொருவரும் பு��ழ்ந்து பேசினார்கள். சுந்தரன் படுக்கையை தயார் செய்தான். படுக்கை என்றாள் நிலத்தை கூட்டிப்பெருக்கி ஒரு பாயை விரித்தான். அவ்வளவுதான். ராமக்கா சமையலை முடித்துவிட்டு சுந்தரனை சாப்பிட அழைத்தாள். புதுப்பெண்ணின் சத்தத்தையே காணோம்.\n\"பத்து நாளத்து அழுக்குத்துணி கெடந்துச்சு. தொவைச்சுட்டு வான்னு சொன்னேன். வாய்க்கா மேட்டுக்கு போயிருக்கா” என்றாள். சுந்தரன் பஞ்சராகிப்போனான்.\n“இருட்டுல அவளை எதுக்கு தனியா அனுப்புன” என்று சத்தம் போட்டுவிட்டு அவளைத் தேடிப்போனான்.\nஒரே நாளில் பையன் மாறிவிட்டானே என்று ராமக்கா பொசுங்கத் துவங்கியிருந்தாள். வாய்க்கால் மேட்டில் தோதான இடங்களைப்பற்றி நினைத்துக் கொண்டே சுந்தரன் வேக வேகமாக நடந்தான். கீழே விரிப்பதற்கு அழுக்கு வேட்டி போதும் என்று நினைத்தபோது அவனது வேகம் அதிகரித்தது. அது படு ஆர்வமான வேகம்.\nஇலங்கையில் பாரதி -- அங்கம் 40 ...\nபயணியின் பார்வையில் - அங்கம் 19 தண்ணீரில் தொடங்க...\nஸ்டைல் சிவகாமசுந்தரி - அ முத்துலிங்கம்\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ...\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் ...\nஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகம் ...\nநாட்டிய கலாநிதி திருமதி கார்த்திகா கணேசரின் Melodi...\nஇதற்கெல்லாம் எதற்கு தடை: 'மெர்சல்' மனுதாரரை கண்டித...\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகம் மாண்புடன் வழங்கும் சி...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-04-26T11:45:06Z", "digest": "sha1:GLJVWGYLINO2IRFAV4GX3JGAAE6LEAFF", "length": 3643, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "குறைந்த விலையில் அறிமுகமாகும் Fitness Tracker | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகுறைந்த விலையில் அறிமுகமாகும் Fitness Tracker\nஉடல் ஆரோக்கியம், உடல் பயிற்சி என்பவற்றினை கண்காணிக்க உதவும் Fitness Tracker சாதனங்களை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.\nஇந் நிறுவனங்களின் வரிசையில் Acer நிறுவனமும் இணைந்து Liquid Leap+ எனும் சாதனத்தை வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது.\n100 டொலர்கள் பெறுமதியான இச் சாதனத்தினை குறிப்பிட்ட காலத்திற்கு 80 டொலர்கள் எனும் சலுகை விலையில் விற்பனை செய்யவுள்ளது.\nஇதில் மின்னஞ்சல்கள், பாடல்கள், குறுஞ்செய்திகள் போன்வற்றினை கையாளும் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nமேலும் கறுப்பு, பச்சை, இளம் சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும் இச்சாதனத்தில் 0.94 அங்குல OLED தொடுதிரை, ப்ளூடூத் என்பன காணப்படுகின்றது.\nதவிர இச் சாதனத்தை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0", "date_download": "2018-04-26T11:48:16Z", "digest": "sha1:XXST5LA6ZB3LIYMDDSXQRNYXQUIJDUVI", "length": 3749, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எழுதுனர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எழுதுனர் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு எழுத்தர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-04-26T11:50:02Z", "digest": "sha1:5QMJGN7YJ74CBFUCTQRSTAW22FNAXOWN", "length": 4168, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒன்றிரண்டாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒன்றிரண்டாக யின் அர்த்தம்\n(அரிசி, கோதுமை, கடலை முதலியவற்றை மாவாக இல்லாமல்) பொடிப்பொடியாக.\n‘இரண்டு கிலோ அரிசி எடுத்துக்கொண்டுபோய் ஒன்றிரண்டாக அரைத்துக்கொண்டு வா’\n‘பொட்டுக் கடலையை ஒன்றிரண்டாக உடைத்துப்போட்டுக் கிளற வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-26T11:50:38Z", "digest": "sha1:JEJLOZ4RPD3R3X3RP4XPHOTAEN4OIJTD", "length": 4949, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முற்போக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முற்போக்கு யின் அர்த்தம்\nமுன்னேற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை ஆதரித்தும் காலத்துக்கு ஒவ்வாத மரபான நடைமுறைகளை விலக்கியும் செயல்படும் போக்கு.\n‘அந்தக் காலத்திலேயே விதவைத் ���ிருமணத்தைப் பற்றி பாரதிதாசன் முற்போக்காக எழுதினார்’\n‘வரதட்சிணை ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்று முற்போக்கான மாற்றங்களைப் பற்றி மேடையில் பேசினார்’\nஇடதுசாரி சிந்தனைகளைக் கொண்ட அல்லது அவற்றை ஆதரிக்கும் போக்கு.\n‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’\n‘தனது நாவல்களில் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த முற்போக்கு எழுத்தாளர் இவர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dll-repair.com/2013-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2/", "date_download": "2018-04-26T11:21:16Z", "digest": "sha1:2TOLQ4AF67OHYH6ITA4VEEROSOKJK6D4", "length": 15101, "nlines": 55, "source_domain": "dll-repair.com", "title": "2013 ம் வகுப்பு, ஒரு குளிர் மழை கிடைக்கும் | DLL Suite", "raw_content": "\nHome › Google News › 2013 ம் வகுப்பு, ஒரு குளிர் மழை கிடைக்கும்\n2013 ம் வகுப்பு, ஒரு குளிர் மழை கிடைக்கும்\nமெக்கல்லாஃப் இன்றைய இளைஞர்கள் அவ்வளவு மற்றும் உண்மையில் இருந்து பாதுகாக்கிறது “தலைக்கவசம், குமிழ்-மூடப்பட்டிருக்கும், மீது doted, cosseted, செல்லம்” என்று நம்புகிறது. அவர் பட்டதாரிகள் கூறினார்: “உங்கள் கொடியை ஆலைக்கு இல்லை மலை ஏற, ஆனால், சவால் தழுவி காற்று அனுபவிக்க மற்றும் பார்வை இதோ உலக நீங்கள் பார்க்க முடியும், எனவே நீங்கள், உலக முடியாது பார்க்க முடியும் அதை ஏறு..”\n‘மி மத்திய கலிபோர்னியாவில் ஒரு பல்கலை கழகத்தில், ஒரு ஆரம்பம் முகவரியை வழங்கும் சலுகை இருந்தது, மற்றும் நான் மற்றொரு வழங்க ஒருநாள் நம்புகிறேன். உண்மையில், நான் ஏற்கனவே நான் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று.\nகடந்த ஆண்டு, மாசசூசெட்ஸ், டேவிட் மெக்கல்லாஃப் ஜூனியர், பள்ளியில் ஆங்கில ஆசிரியர் மற்றும் புலிட்சர் பரிசு பெற்ற வரலாற்றாசிரியர் டேவிட் மெக்கல்லாஃப் மகன், உள்ள வெல்லெஸ்லியால் உயர்நிலை பள்ளியில் ஆரம்பம் முகவரியை கொடுத்தார். அவர் பூங்கா இது நாக் அவுட், மற்றும் அவரது வார்த்தைகளில் இதுவரை பயணம். அவர் என்ன சொல்ல வேண்டுமோ, அமெரிக்கா கேட்க ஆவலாய் இருந்தது.\nஎன்னை. நான் மாறாக அவர்கள் கேட்க வேண்டும் என்று எங்கள் எதிர்கால தலைவர்கள் சொல்ல விரும்புகிறேன். இங்கே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பட்டதாரிகள் இந்த ஆண்டு வர்க்கம் இதயம் எடுக்க வாரியாக இருக்கும் என்று ஆலோசனை 10 ஆத்திரமூட்டும் துண்டுகள் உள்ளன:\n1) என்ன சமுதாயத்தில் உன்னிடம் போதிலும் மெக்கல்லாஃப் தனது பட்டப்படிப்பை உரையில் கூறினார், நீங்கள், சிறப்பு இல்லை, அதை எப்போதும் மறக்க மாட்டேன். உலக நீங்கள் சுற்றி இல்லை. நீங்கள் எதையும் உரிமை உணர வேண்டும். யாரும் உங்களை விட, ஆனால் நீங்கள் வேறு யாரையும் விட முடியாது. நீண்ட அவர்கள் அதே வழியில் சிகிச்சை என, பொறுத்து அனைவருக்கும் சிகிச்சை.\n2) உங்கள் உணர்வு பின்பற்றவும் ஆனால் நீங்கள் உங்கள் உணர்வு ஆண்டுகளில் மாற்ற மற்றும் கண்டுபிடிக்கலாம் என்று யோசனை திறந்து இருக்கும். நிச்சயமாக மாற்ற மற்றும் வேறு திசையில் செல்ல பயப்பட வேண்டாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி, எப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கையை கழிக்க உத்தேசித்துள்ள, இரண்டாவது எண்ணங்கள் அனுமதித்தது.\n3) உங்கள் பெற்றோர் உங்களுக்கு தங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களை பேட்டி, அது பதிவு. தங்கள் உயிரை பற்றி கேட்க, அவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளின் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்ன கதை அல்லது படிப்பினைகளை. அவர்கள் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தார், நீங்கள் என்ன செய்ய முடியும் குறைந்தபட்சம் அவர்களின் புரிந்து கொள்ள முயற்சி உள்ளது. அவர்கள் போய் இருக்கும் போது, நீ மகிழ்வாய்.\n4) உங்கள் ஆறுதல் மண்டலம் வெளியே Break. நீங்கள் மிகவும் பயம் என்ன செய்ய. எளிதாக மற்றும் கணிக்க என்ன தவிர்க்க. நாடு மற்றும் உலக சுற்றுலா. புதிய மக்களை சந்தித்து அவர்களின் சாதகமான புள்ளியில் இருந்து உலக பார்க்க முயற்சி. ஆர்வம் தங்க. கேள்விகளை கேளுங்கள். மற்றும் கற்றல் நிறுத்த முடியாது.\n5) தேர்வு, அல்லது திருமணம், முடிந்தது யார் நீங்கள் அந்த – மற்றும் வட்டம், ஒரு நாள், நீங்கள் அனைத்து வேண்டும் – நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் நோக்கி ஒரு நீண்ட வழி செல்லும். இது ஆடம்பரமான பள்ளிகளில் இருந்து டிகிரி விட முக்கியம். மக்கள் ஒன்று நீங்கள் உயர்த்தி, அல்லது நீங்கள் கீழே கொண்டு வர முடியும். நன்றாக தேர்வு.\n6) தான் தோல்வி ஏற்று, ஆனால் அதை வரவேற்க வேண்டாம். அதை எதிர்பார்க்கவில்லை. அதை கற்க. ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவம் அதை குணப்படுத்த. நீங்கள் எப்போதும் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும், நீங்கள் செய்ய அவுட் அமைக்க எ���்லாவற்றையும் சாதிக்க வேண்டும் என்றால், நீங்கள் எப்படியும் தவறி விட்டேன், ஞாபகம். ஏனெனில் நீங்கள் உங்கள் இலக்குகளை மிக குறைந்த அமைக்க.\n7) கேள்வி அதிகாரம் மற்றும் உங்கள் நம்பிக்கைகள் சவால். பொது விவாதம் குதிக்க. நிச்சயதார்த்தம். ஜனநாயகம் ஒரு பங்கேற்பு விளையாட்டாக இருக்கிறது; நீங்கள் கலந்து கொள்ள, அல்லது நீங்கள் தவிர எடுத்து வருகிறது. அதை நீங்கள் நம்ப என்ன விஷயம் இல்லை. என்ன விசயம் நீங்கள் உங்கள் வழியில் நினைத்தேன், ஆனால் நீங்கள் அதை நம்ப ஏன் முடியாது என்று.\nநீங்கள் தேர்வு, அல்லது நீங்கள் அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயம் கொடுக்க, அவர்கள் திரட்ட அமைக்கப்பட்ட போது குழந்தைகள், வேண்டும், முடியும் யார் யார் அந்த 8): உங்கள் நேரம். உற்பத்தி இருக்கும் அவற்றை கற்று. ஆனால் இன்னும் முக்கியமாக, தயவுசெய்து மற்றும் மரியாதையுடன் சக மனிதர்கள் சிகிச்சை நல்ல மக்கள், இருக்கும், எடுத்துக்காட்டு, அவர்களுக்கு கற்பிக்க.\n9) நீங்கள் வாழ்க்கையில் செல்ல போல, மற்றவர்கள் உங்கள் குழந்தைகள் அதிக எதிர்பார்ப்புகளை, வேண்டும் பயப்பட, உன்னை இல்லை. நீங்கள் நம்பிக்கை என யாராவது செய்ய முடியவில்லை, ஏனெனில் ஏமாற்றம் வருகின்றன விட மோசமான விஷயங்கள் உள்ளன. அவர்கள் மீது கொடுத்து தொடக்கத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கவில்லை போல.\n10) இறுதியாக, இப்போது பல ஆண்டுகள், உங்கள் மற்ற செல்லும் போது, வாழ்க்கையில் உங்கள் மிக முக்கியமான சாதனையாக நீங்கள் சம்பாதித்த பணத்தை அல்லது நீங்கள் அனுபவித்த வெற்றியை முடியாது. தாங்க, மற்றும் உலகின் முதல் இடத்தில் இருந்தது தெரியப்படுத்துகிறேன் என்று மட்டும் தான், நீங்கள் மற்ற மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் உள்ளது. இது ஒரு நேர்மறையான ஒருவர்.\nஅவ்வளவு தான். அதை எடுத்து, அல்லது அதை விட்டு. எல்லோருக்கும் ஒரு சூடான குளியல் வசதியை பெறுகிறது. ஆனால் சில நேரங்களில், என்ன என்று ஒரு குளிர் மழை தான்.\nஎன்னை 2013 வர்க்க அதை வெளியே முயற்சி செய்வோம். கல்லூரி பேராசிரியர்கள் அல்லது மனித வள மேலாளர்கள் அல்லது முதலாளிகள் பேச. என்று அழைக்கப்படும் ஆயிர வருட தலைமுறை செய்த ஆராய்ச்சி வாசிக்க, மற்றும் நீங்கள் மெக்கல்லாஃப் சரியான பாதையில் என்று சான்றுகள் நிறைய காணலாம். இன்று இளைஞர்கள் பெரும்பாலும், coddled தங்களது வ��ழ்க்கையை கழித்த அளித்தது மற்றும் எதிர்பார்ப்புகளை வரை வாழ்க்கை மன அழுத்தம் விட்டிருப்பேன். மக்கள் பொதுவாக அவர்கள் கேட்க வேண்டும் மட்டும் என்ன சொல்ல.\nTags: 2013 ம் வகுப்ப, ஒரு குளிர் மழை கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/05/blog-post_7412.html", "date_download": "2018-04-26T11:13:15Z", "digest": "sha1:CMJZG2UGCEEETFPHBK7QNAPUOIEFLWKM", "length": 17361, "nlines": 131, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை தனி தாலுகா !ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பார்வைக்கு ..", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பார்வைக்கு ..\nகீழக்கரையில் தாலுகா அலுவலகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.\nகீழக்கரை தனி தாலுகாவாக சில மாதங்களுக்கு முன் திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், கீழக்கரையில் அலுவலகம் அமைக்க இடவசதி இல்லாததாலும், தேர்தல் நடைபெற்றதாலும், இப்பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே கிடப்பில் போடப்பட்டது.\nஇதனிடையே, நேற்று முன் தினம் கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தை தாலுகா அலுவலகத்துக்குத் தர முன் வந்ததைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முத்துக்குமரன், வட்டாட்சியர் பிச்சை, மண்டல துணை வட்டாட்சியர் கதிரேசன் பிச்சை, வருவாய் ஆய்வாளர் ஜஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.\nஉயர் அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்தவுடன், கட்டடப் பணிகள் நடைபெறும் என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉயர் அதிகாரிகள் ஒப்புதல் என்று மீண்டும் கிடப்பில் போட்டு விடாமல் இருக்க வேண்டும் எனவே நீண்ட காலமாக கீழக்கரை மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தாலுகா அறிவிப்பை செயல்படுத்த பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஹாஜா முகைதீன் கூறுகையில் , நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது கீழக்கரையை தனி தாலுகாவாக அறிவிகப்பட்டதை செயல்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா வாக்குறுதி அளித்திருந்தார்.தற்போது அதற்கான சமயம் வந்து விட்டது எனவே ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ கீழக்கரையை தாலுகாவாக மாற்றுவதற்கு உண்டான ஏற்பாடுகளை விரைந்து செய்வார் என்று நம்புகிறோம் என்றார்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி \nஇது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி வெளியிட்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மன���ார்ந்த நன்றி\nகீழக்கரை பகுதியில் கட்டுமான பணிக்கு தேவையான மணல் க...\n19 மணி நேரம் பறந்த புறா \nகீழக்கரை சுகாதார கேட்டிற்கு விடிவு ஏற்படுமா\nகீழக்கரை&ஏர்வாடி முனை ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் ந...\nசமுதாய புரவலர் கீழக்கரை மெஜஸ்டிக் கரீம் காலமானார்க...\nகீழக்கரை இளைஞர்களால் காப்பாற்றப்பட்ட முள்ளம்பன்றி\nகீழக்கரை அருகே தீவுகளில் மஞ்சள் நிற பலூன் வேலிகள்\nகீழக்கரை அரசு கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள்\nசிறந்த இளைஞர் மன்றங்களுக்கு விருதுகள்: ஜூன் 30 வரை...\nகீழக்கரையில் ஆமை வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு...\nமுன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் தற்கொலை\n500 பிளாட் பகுதி மசூதியில் திருட்டு\nகீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் தினமும் பாதிப...\nஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி இல்ல திருமண வ...\nகூடைக்கு கிடைத்த 6667 ஓட்டுகளால் தோற்ற தேமுதிக முஜ...\nராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சிய...\n2 மாதங்களாக அகற்றப்படாத மரத்தால் பொது மக்கள் அவதி\nகீழக்கரை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண...\nமீன்பிடி தடையால் வருமானமின்றி கந்து வட்டி கும்பலிட...\n14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி \nகுப்பை கரையாக மாறி வரும் கீழக்கரை \nதொடரும் இஸ்லாமியா பள்ளி மாணவிகளின் சாதனை \nமாணவர் பட்டம் பெற அரசு செலவு ரூ.4 லட்சம்\nமுகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழ...\nகாஞ்சிரங்குடியில் புதிய தொழுகை பள்ளி திறப்பு\nசாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக...\nஈமான் சங்கம் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில...\nகீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் விபத்தில் காயம...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியம...\nகீழக்கரை பகுதி \"தினகரன்\" & தமிழ்முரசு நாளிதழ்களுக்...\nகீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்...\nகீழக்கரையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள தர்பூசண...\nடிரான்ஸ்பார்மர் மீது லாரி உரசியதால் சேதம்: இரவு மு...\nகீழக்கரை ஜெட்டி பாலத்தி்லிருந்து மீன் பிடிக்கும் ச...\nகீழக்கரையில் கிரிக்கெட் பயிற்சி மையம் \nகீழக்கரை அருகே ஆட்டோ - டூ வீலர் மோதல் \nகீழக்கரை சின்னக்கடைதெரு அருகே நின்ற மர்ம பைக் அகற்...\nகீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை...\nகீழக்கரையில் மே 4ல் புறா பந்தயம் துவக்கம்\nநகராட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்றுவோ...\nஇஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி பிளஸ் 1 மாணவி சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2009/12/", "date_download": "2018-04-26T11:10:03Z", "digest": "sha1:TRUFWY7H3MAN5ZME6GYL2HEVKUHWPKVE", "length": 12051, "nlines": 179, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: December 2009", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஅலுவலகத்தில் இருந்து அறைக்கு பேருந்தில் சென்றுகொண்டு இருந்தேன்.\n570'ல் உட்கார இடம் கிடைப்பதே கஷ்டம், அதிலும் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தால், எனது அதிர்ஷ்டத்தை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nபார்ப்பதற்க்கு அந்த பெண் அழகாக இருந்தாள். ( \" டேய் நீ இதுவரை எதாவது ஒரு பெண்ணையாவது அழகில்லை என்று சொல்லி இருக்காயா \" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. \" என்ன செய்ய, பார்க்கின்ற என்ன பெண்களும் அழகாக தெரிகிறார்கள் \" )\nஎல்லா பெண்களை போல இவளும் உட்கார்ந்தது முதல் போனில் பேசிக்கொண்டே இருந்தாள். A/C பேருந்து என்பதால், அவள் என்னதான் மெதுவாக பேசினாலும், சில வார்த்தைகள் என் காதில் விழுந்துக்கொண்டுதான் இருந்தது. நடுவில் சத்தமாக சிரிப்பது, அப்புறம் \" ம் \" என்று சொல்வது, அப்புறம் \" இல்ல பா \" என்று சொல்வது என்று எதோ பேசிக்கொண்டே இருந்தாள். நான் எதையும் கண்டு கொள்ளாதது போல , வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்.\nஅவள் பேசிய ஒரு வார்த்தை, சட்டென்று என்னை அவள் பக்கம் திரும்ப வைத்தது. அது \" யேய், அவள் Virgin பா \" என்பதுதான்.\nநான் என்னை அறியாமல் அவள் முகத்தை திரும்பி பார்த்து விட்டேன். \" சத்தமாக பேசிவிட்டோமே \" என்று அவள் கவலைப்பட்டு இருப்பாள் என்று நினைக்கிறேன்.\n\" நான் அப்புறம் பேசுறேன் \" என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.\n\" பெண்கள் எல்லாவற்றையும் எவ்வளவு Casual'ஆக பேச தொடங்கிவிட்டனர் \" என்று நினைத்துக்கொண்டே, நான் எதுவும் நடக்காதது போல, மீண்டும் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். ஆனால்,அவள் முகத்தில் ஒரு சின்ன மாற்றம் தெரிந்தது.\nமீண்டும் அவள் செல்போனை எடுக்கவே இல்லை.\nஅவள் வடபழனியில் இறங்கிவிட, நான் C.M.B.T'யில் இறங்கி, D70 பிடித்து அறைக்கு வந்து சேர்ந்தேன்.\nநான் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கு பேப்பர் படித்துக்கொண்டு இருந்த குமார், என்னிடம் கேட்டது \" மச்சி, Virgin'ல Incoming வந்தா, நம்ம கணக்குல நிமிடத்திற்க்கு 10 பைசா ஏறுமாமே . உண்மையா டா\nமுன்னவர் அனைவரிடமும் சொல்லிவிட்டு சுமந்தார்,\nஅது ஒரு பழிவாங்கும் செயல்.\nஅது ஏற்க மறுத்தவரை நினைவு செய்து\nஎன் வீட்டு அலமாரியின் இடது ஓரத்தில்\nஎந்த காலத்திலும் நம்ப போவதுமில்லை.\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrockers.download/tag/atlee/", "date_download": "2018-04-26T11:28:08Z", "digest": "sha1:CFAHTEFXWTJ2MABGX72MX2U77IW45NL6", "length": 9123, "nlines": 170, "source_domain": "tamilrockers.download", "title": "Atlee | Tamilrockers Download Tamil Movies, Telugu, Malayalam, Hindi", "raw_content": "\nதெறி படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘தெறி’ என்ற தலைப்பை தேர்வு செய்துவிட்டார்கள். சமீபத்தில் இந்த தலைப்புடன் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்கியுள்ளனர். காலோ என்ற ஸ்டண்ட் கலைஞர்கள்தான் Read more…\nவிஜய்-அட்லி படத்தின் தலைப்பு காக்கி\nஅட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், ராதிகா சரத்குமார், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்படிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் போலீஸாக நடிக்கிறார். அதனால், ரஜினி, Read more…\nவிஜய்-அட்லி இணைந்துள்ள படத்தின் தலைப்பு தீபாவளிக்கு வெளியாகிறது\nவிஜய்யின் 59-வது படத்தை ‘ராஜாராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், ராதிகா, பிரபு, பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி, Read more…\nசிவாஜி வீட்டில் விஜய்யின் படப்பிடிப்பு\nவிஜய் நடித்த ‘புலி’ படத்தின் இரண்டாவது டிரைலர், ‘ஜிங்கிளியா…’ பாடல் என ஒருபக்கம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மறுபக்கம் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் போலீஸ் கமிஷனராக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை தி.நகரில் உள்ள சிவாஜிகணேசனின் அன்னை Read more…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14363/", "date_download": "2018-04-26T11:02:41Z", "digest": "sha1:R5YMA3MTD4UJIDIJHXFGZAGSNGEKKBSL", "length": 12800, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "இருந்த பிரதமர்களில் மோடி மட்டுமே கஷ்மீர் மீது அதிக அக்கறை காட்டுகிறார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nஇருந்த பிரதமர்களில் மோடி மட்டுமே கஷ்மீர் மீது அதிக அக்கறை காட்டுகிறார்\nஇது வரை பிரதமராக இருந்தவர்களில் ஜம்முகாஷ்மீர் மீது அதிக அக்கறை காட்டியவர் பிரதமர் நரேந்திரமோடி மட்டும் தான் என்று அம்மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீத் பாராட்டினார்.\nஜம்முவில் வியாழக் கிழமை இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nமத்தியில் புதிய அரசு அமைந்ததில்இருந்து ஜம்மு-காஷ்மீர் மீது பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார���. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங் உள்ளிட்ட பிரதமர்களை நான் பார்த்து விட்டேன். அவர்களைவிட ஜம்மு-காஷ்மீர் மீது மோடி அதிகஅக்கறை காட்டி வருகிறார்.\nஇதனை நான் மிகைப் படுத்திக் கூறவில்லை. நான் எதிர்பார்த்ததைவிட ஜம்மு-காஷ்மீர் மீது மோடிக்கு அதிக அக்கறை உள்ளது. அவர் இரு முறை ஜம்முகாஷ்மீர் தலைமை செயலாளரை சந்தித்து மக்களுக்கு செய்யவேண்டிய பணிகள் முதல் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் வரை ஆலோசித்துள்ளார்.\nஇந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து கேட்கிறீர்கள். முதலில் நமதுநாட்டில் நாம் செய்யவேண்டிய பணிகளை சிறப்பாகச் செய்யவேண்டும். இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காஷ்மீரில் உள்ள அடிப்படைவாத சக்திகளால் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. காஷ்மீர் தனது மோசமான கால கட்டத்தை ஏற்கெனவே கடந்து விட்டது. சமீபத்தில் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் சந்தித்துக்கொண்ட போது என்ன பேசியிருப்பார்கள் என்பது எனக்கு தெரியாது. எனினும், இந்தசந்திப்பு நடைபெற்றதே நல்ல விஷயம்தான்.\nகடந்த 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மாநிலத்தில் இப்போது மிகவும் வெளிப் படையான நிர்வாகத்தை நடத்திவருகிறோம். அரசு பணி தேர்வுகளில் அரசின் தலையீடு கிடையாது. அரசுசெலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியான கணக்கு வைத்துள்ளோம்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்துவந்துள்ள சுமார் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.2,000 கோடி நிவாரணத் தொகையை மத்திய அரசு அளித்துள்ளது. அவர்கள் பலஆண்டுகளாக நிவாரணத் தொகைக்காக போராடி வந்தனர் என்றார் முஃப்தி முகமது.\nவன்முறையை தூண்டி விடுபவர்கள் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை August 27, 2016\nஜம்மு-காஷ்மீருக்கு அகதிகளாக வந்த மக்களுக்காக ரூ.2,000 கோடி நலத்திட்டம் August 29, 2016\nமுந்தைய காலங்களை ஒப்பிடும் போது, ஜம்மு-காஷ்மீரில் தற்போது அமைதியான சூழலே நிலவிவருகிறது September 22, 2017\nஉள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடவேண்டாம் July 25, 2016\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் August 13, 2016\nசுஷ்மா சுவராஜ் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு September 28, 2016\nஅமைதியை கடைபிடிக் குமாறு ஜம்ம்காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் க���ரிக்கை July 13, 2016\nகாஷ்மீர் இளைஞர்களிடம் கற்கள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை June 4, 2017\nஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே பிரதான செயல் திட்டம் November 6, 2016\nமோடியின் பலூசிஸ்தான் பேச்சு பாகிஸ்தானுக்கு காய்ச்சலையே தந்திருக்கும் August 19, 2016\nஜம்மு காஷ்மீர், நரேந்திர மோடி, முஃப்தி முகமது சயீத்\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14561/", "date_download": "2018-04-26T11:06:51Z", "digest": "sha1:5EYRZ5OIG7ITIO4OMZYNMC55AJE5WBSS", "length": 9684, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "எலெக்ட்ரிக்பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nஎலெக்ட்ரிக்பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்\nடெல்லியில், எம். பி.,க்களுக்காக எலெக்ட்ரிக்பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.\nதூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் எம். பி. களின் பயன் பாட்டிற்காக, எலெக்ட்ரிக் பேருந்து சேவையை பிரதமர் துவங்கிவைத்து.\nசிறிதுநேரம் பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயு��ு மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவர்த்து துறை அமைச்சர் நிதின்கட்காரி மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.\nபாராளுமன்ற தாக்குதல்: உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி December 14, 2016\nஅம்பேத்கர் பெயரில் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் December 7, 2017\nஇந்தியா – வங்கதேசம் இடையே ரயில்சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி November 9, 2017\nபொதுப் போக்குவரத்தை பயன் படுத்தி எரிபொருள் செலவை சேமியுங்கள் December 26, 2017\nவேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு June 11, 2017\nஇந்தியாவில் 50 நகரங்களில் மெட்ரோ ரயில்திட்டம் June 17, 2017\nமுதல் உலகத்தரம் வாய்ந்த ரோ-ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார் மோடி October 22, 2017\nகாந்தி ஜெயந்தி தினத்தை யொட்டி, நாடுமுழுவதும் தூய்மை இந்தியா தீவிரம் October 2, 2016\n2020-ல் நாட்டில் 5ஜி தொலை தொடர்பு தொழில் நுட்ப சேவையை வழங்குவது குறித்து ஆலோசிக்க உயர் மட்ட குழு September 26, 2017\nமாநிலங்களவை முன்னவராக மீண்டும் நிதிய மைச்சர் அருண் ஜெட்லி நியமிக்கப் பட்டார் April 4, 2018\nஎலெக்ட்ரிக் பேருந்து, நரேந்திர மோடி, வெங்கையா நாயுடு\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42016.html", "date_download": "2018-04-26T11:40:01Z", "digest": "sha1:C3LWSTQCRDA4ZPBOB5IKT2YV3RKWUOKM", "length": 23661, "nlines": 389, "source_domain": "cinema.vikatan.com", "title": "அப்பா கூப்பிட்டா அரசியலுக்கு வருவேனா? | varalakshmi, வரலட்சுமி", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅப்பா கூப்பிட்டா அரசியலுக்கு வருவேனா\nஇப்போ வரலட்சுமி ஹேப்பி அண்ணாச்சி. இருக்காதா பின்னே இயக்குநர் பாலாவின் புதிய படத்தில் ஸ்ரேயாவுக்குப் பதிலாக வரலட்சுமி.\n''ஸ்ரேயா நடிக்கிறதா இருந்த கேரக்டர்ல நீங்க எப்படி\n'' என்னை லுக் டெஸ்ட்டுக்கு வரச் சொன்னாங்க, போனேன். 'நீதான் 'கரகாட்டக்காரி’னு சொல்லிட்டார் பாலா சார். மத்தபடி, இந்தப் படத்துல ஸ்ரேயா கமிட்டானதும் எனக்குத் தெரியாது, ரிஜெக்ட் ஆனதும் தெரியாது.''\n''வழக்கம்போல் 'இதுதான் என் 'கனவுப் படம்’னு சொல்வீங்களே\n''சினிமாவில் இருக்கிற எல்லோருக்குமே பாலா சாரோட படத்துல நடிக்கிறது 'கனவுப் படம்’தான். பாலா சாருக்காகவும் அவருடைய படத்துக்காகவும் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். இன்னொரு சந்தோஷமான விஷயம்... கிளாஸிக்கல், ஹிப்ஹாப், சல்சானு பல விதமான டான்ஸ் கத்துக்கிட்ட நான், முதல் முறையா இந்தப் படத்துக்காகக் கரகாட்டம் கத்துக்கப்போறேன்.''\n''ஹீரோயினா நடிச்ச முதல் படம் லேட், ரெண்டாவது படம் ரிலீஸே ஆகலை. ஏன்\n''என் படங்கள் ரிலீஸாகாம இருக்கிறதுக்கு நான் காரணம் இல்லையே சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரைத்தான் கேட்கணும். அதே சமயம், 'மதகஜராஜா’ படம் ரிலீஸானா, எனக்கு ஒரு திருப்புமுனையைக் கொடுக்கும்.''\n''ஃபளைட்ல இருந்து பாராசூட்ல குதிக்கிறது, டான்ஸ், ஆக்டிங்னு ஆல் ஏரியாவிலேயும் கலக்குறீங்களே\n''சேலஞ்சிங்கான எந்த விஷயங்களையும் ஒரு கை பார்த்திடணும்னு ஆசைப்படுவேன். மலையில இருந்து குதிக்கச் சொன்னாலும் சரி... என்ன ஏதுன்னு யோசிக்காம, 'தைரியமாப் பண்ணு, சப்பை மேட்டர் இது’னு\nசெஞ்சிடுவேன். அதனாலேயே பசங்க என்கிட்ட பேசுறதுக்கே பயப்படுவாங்க. இப்படி கெத்து உள்ள பொண்ணா இருக்கிறதுதான் என் ப்ளஸ் பாயின்ட்னு நினைக்கிறேன்.''\n''இப்படி இருந்தா பசங்க உங்களைத் திரும்பிப் பார்த்திருக்க மாட்டாங்களே\n''ஹலோ, படிக்கும்போது பசங்க எக்கச்சக்கமான லவ் லெட்டர் நீட்டியிருக்காங்க. ஆனால், இதுவரை யாருக்கும் ஓகே சொன்னது இல்லை. என் கேரக்டர், ஃபிரெண்ட்லியாப் பழகினா ஜாலியா, சூப்பராப் பேசுவேன். கொஞ்சம் மக்கர் பண்ணினாலும் என்னோட கைதான் பேசும்.''\n''ஐயயோ... சரி சினிமாவில் உங்களு���்கு இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் சொல்லுங்க\n''ஹீரோயின்ஸ்ல த்ரிஷா, சோனியா என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஹீரோக்கள்னு கேட்டீங்கனா, நிறையப் பேர் இருக்காங்க. செலிபிரட்டி கிரிக்கெட் டீம்ல இருக்கிற எல்லோருமே. எப்படி எஸ்கேப் ஆகிட்டேனா\n''நடிகர்கள் மட்டும்தான் கிரிக்கெட் ஆடணுமா ஹீரோயின்ஸும் களமிறங்கினா சூப்பரா இருக்குமே ஹீரோயின்ஸும் களமிறங்கினா சூப்பரா இருக்குமே\n''இது கொஞ்சம் டூமச் ஆசைதான். வெயில்ல நின்னா கலர் போயிடும்னு பாதி ஹீரோயின்ஸ் வர மாட்டாங்க. ஒருவேளை வந்தாங்கனா, 'கோலிவுட் டீம்’க்கு நான்தான் கேப்டன்'\n''சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளரா ராதிகா சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காங்களே\n''நோ கமென்ட்ஸ்... அதைப்பத்தி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.''\n''நடிகைகள் பல பேர் அரசியல்ல குதிக்கிற சீஸன் இது. ஒரு கட்சித் தலைவரோட மகளா உங்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லையா\n''இப்போதைக்கு அரசியல் ஆர்வம் சுத்தமா கிடையாது. அப்பா என்னை சுதந்திரமா வளர்த்திருக்கிறார். என்னோட முடிவும் யோசனையும் அவருக்குத் தெரியும். என்கிட்ட பேசும்போதும் அவர் அரசியல் தொடர்பா டிஸ்கஸ் பண்ணதே இல்லை. ஒருவேளை ஃபியூச்சர்ல அப்பா கூப்பிட்டா, அந்தச் சமயத்துல என்னோட மைண்ட்ல என்ன ஓடுதோ, அதைப் பொறுத்து என் முடிவு இருக்கும். அப்போ எனக்கு அரசியல் ஆசை வரலாம்... வராமலும் போகலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Language_templates", "date_download": "2018-04-26T11:05:12Z", "digest": "sha1:ODC6FKZ3T7XBXZIBDDLMFNUGGARB7HUI", "length": 5092, "nlines": 127, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:Language templates - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n\"Language templates\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3809", "date_download": "2018-04-26T11:21:04Z", "digest": "sha1:ZVMY32XL2NIP4NNW6UEHPLE5G5ATONH6", "length": 14961, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகைச்சுவை கடிதங்கள்", "raw_content": "\n« விளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]\nநகைச்சுவை, பயணம், வாசகர் கடிதம்\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நகைச்சுவையில் வர்க்க வேறுபாடு கொண்டு வருவதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. சிரிப்பு பொதுச்சொத்து. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் நகைச்சுவைக்கலாம். உழைக்கும் வர்க்கத்தை நகைச்சுவைக்கு உட்படுத்த உழைக்கும் வர்க்கத்திலிருந்து ஒருவன் வந்துதான் செய்ய வேண்டும் என்றெல்லாம் தொடங்கினால் நகைச்சுவை எழுத்திற்கு இட ஒதுக்கீடு கோருவதில் வந்து முடியும். ”ஒரு சமூகம் ஃபாஸிசம் நோக்கி நகர்வதற்கான முதல் அடையாளமே அது நகைச்சுவையை அஞ்சும் என்பதுதான்” என்பது உழைக்கும் சமூகத்திற்கும் பொருந்தும்தான். (மேலும் ”உழைக்கும் சமூகம்” என்ற ஒற்றைப்பெருங்கல், அரசியல் விளையாட்டுகளில் தவிர வேறெங்கும் இல்லை).\nஉழைக்கும் மக்கள் என்பது ஓர் பொது உருவகமே. நம்மைவிட எளியவர்காள் என்று நடைமுறைப்பொருள். நகைச்சுவை வன்மங்களை குறைப்பதாக மையலாம். வன்மங்களுக்கான வழியாக அமையலாகாது என்பது என் எண்ணம்\nஆமாம். வன்மமும் காழ்ப்புமற்ற நகைச்சுவை எல்லாமே நல்ல நகைச்சுவைதான். அப்படிப்பட்ட நகைச்சுவை பரஸ்பர கிண்டலையும் சுய எள்ளலையும் எளிதாக அனுமதிக்கும். ஆனால் இது தமிழகத்தில் சினிமா, அரசியல் ஆகிய இரு பெரும் தளங்களிலுமே காணப்படுவதில்லை எனும்போது, இவற்றில் மூழ்கிக்கிடக்கும் சராசரி தமி��னின் மனத்தில் எப்படி இருக்கும்\nகுறைந்தபட்சம் அதை அறிவுஜீவிகளின் தளத்திலாவது செய்யலாமே. அவர்கள் இன்று நினைப்பதை நாளை மக்கள் நினைப்பார்கள். பிரச்சினை என்பது நம் அறிவுஜீவிகளிடம் இருக்கும் நகைச்சுவையற்ற மனநிலைதான்\nதங்களின் “பயணக் கட்டுரை” படித்தேன். நீங்கள் சென்று வந்த இடத்தைப் பற்றிய பயணக்கட்டுரையாக இருக்கக்கூடும் என்றுதான் எட்டிப் பார்த்தேன். ஒரு பயணக்கட்டுரையை விடவும் சுவையாக இருந்தது பயணக் கட்டுரைகள் பற்றிய இந்தக் கட்டுரை. பொதுவில் பயணக் கட்டுரைகள் எழுதப்படுவது குறித்த நுணுக்கமாய் ஆழ்ந்து கவனித்து எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக சியாச்சின், பளனி, கஜகிஸ்தான் மாமியின் தயிர் சாதம். அப்புறம் கோயில் சுற்றுலாக்கள் பற்றியது.\n//பொதுவாக இவ்வகை கட்டுரைகளில் சற்றே ஞானக்கசிவு இருந்துகொண்டிருக்கும். ”ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைப் பார்த்தபோது இந்த ஆறு இப்படியே எத்தனை காலம் ஓடிக்கொண்டிருக்கிறாது இன்னும் எத்தனை காலம் ஓடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறுபோலத்தான் நாமும் ஓடிக்கொன்டிருக்கிறோம் இல்லையா” என்று முடிக்கும் போது கவித்துவம் உருவாகிறது.//\nஇந்த இடத்தில் என்னையும் மீறி ஏன் சிரித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒரு சின்ன ஹாஸ்யம் கலந்திருப்பதுபோலொரு உணர்வு என்று நினைக்கிறேன்.\nஒரு கட்டுரையில் ஒரு வரியில் சற்றே சிரிபு கலந்திருப்பது போல சந்தேகம் வந்தால் அது அனேகமாக சிரிப்பாகவே இருக்கத்தான் மிகப்பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன.\nஅன்புள்ள ஜெயமோகன் உங்கள் அமெரிக்க பயணம் நன்றாக போகிறதென்று நினைக்கிறேன். நகைச்சுவை குறித்து நீங்கள் சொல்லியிருப்பதும் உண்மையான ஆன்மிகம் குறித்து சொல்லியிருப்பதும் மிகவும் உண்மைகளாக நான் உணர்கிறேன். நல்ல நகைச்சுவை உணர்வே வாழ்க்கையை ஆழமாக்குகிறது.\nஅமெரிக்கப்பயணம் மிக உற்சாகமாகப்போய் முடியப்போகிறது. செப் ஆறாம் தேதி ஊருக்குக் கிளம்புகிறேன். கீரோ வாலாட்டியபடி கனவில் வந்தால் வீட்டு நினைவு வந்துவிட்டது என்று பொருள்\nTags: நகைச்சுவை, பயணம், வாசகர் கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலி���்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/756", "date_download": "2018-04-26T11:21:26Z", "digest": "sha1:UFP67EQBLGXLLJDANP7KTGWIIZ2A6BMP", "length": 18271, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "குறள்:கடிதங்கள்", "raw_content": "\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் »\n“எங்கும் குறள்” என்னும் தங்களின் நகைச்சுவைக் கட்டுரை, கத்திமீது நடப்பது போன்றது. அய்யன் வள்ளுவரை தாங்கள் அவமதித்துவிட்டதாக, பேச்சு கிளம்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. “யாகாவா ராயினும்” குறளுக்கு, உங்களின் குடிகார நண்பர் தந்த பொழிப்புரை அபாரம்.“எப்பொருள்” என்னும் குறளுக்கு தாங்கள் எழுதிய நாலாம்பால் திரிக்குறளை, எனக்கு மட்டும் நீங்கள் தந்தருளினால், என் பிறவிப்பயனை அடைந்துவிட்டதாக எண்ணி, நான் இறும்பூது எய்துவேன்.என் பள்ளி நாட்களில் எனக்கு சொல்லப்பட்ட முதல் திரிக்குறள்,\n“கற்க கல்கி குமுதம் கற்றபின்\nவிற்க பாதி விலைக்கு” என்பதாம்.\nயாராவது, பழைய பேப்பர் கடைக்காரரின் மகன் எழுதியிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொள்வேன்.\nஅப்புறம், கல்லூரி நாட்களில், ” மஞ்சள்பூசி” என்னும் நாலாம்பால் திரிக்குறள் அறிமுகமாயிற்று. அதை நான் இங்கே சொன்னால், எனக்கு “பாத அணி” அடிகள் விழக்கூடும்.\nநகைச்சுவைக் கட்டுரைகளை எழுத எங்கிருந்துதான் உங்களுக்கு சிந்தனை வருகிறதோ\nநம் நிஜவாழ்க்கையில் பெரிய விஷயங்களாக முன்வைக்கப்படுவனவற்றை கிண்டல் செய்துகொண்டுதான் மேலே சிந்திக்க ஆரம்பிக்கிறோம். மேல்நாடுகளில் அந்த மரபு மிக மிகப்பெரியது. என் வாசிப்பில் கேரளத்திலும் எதையும் கிண்டல்செய்யலாம். அது ஒரு ஆரோக்கியமான மனநிலையாகவே கருதப்படுகிறது. கிண்டல் என்பது அவமரியாதை அல்ல. அதுவும் ஒருவகை ரசனையே.\nநான் எனக்குப்பிடித்த குறள், அத்வைதம் போன்றவற்றையே கிண்டல்செய்கிறேன். பொதுவாக நகைச்சுவை உணர்வுகொண்டவர்களை மட்டுமே கிண்டல்செய்கிறேன். அது ஒரு நட்பான தளம் என்றே எண்ணுகிறேன்.\nகிண்டல் செய்வதன்மூலம் நாம் ஒரு விஷயத்துடன் நம் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்கிறோம். அப்பாவை கிண்டல்செய்வதை விட தாத்தாவை அதிகம் கிண்டல்செய்திருப்போம் அல்லவா\nஆனால் தமிழ்நாட்டில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள். இங்கே கிண்டல்களை ‘சீரியஸாக’ எடுத்துக் கொள்பவர்களே அதிகம்.\n1. கற்கக் கசடற கல்கண்டு குமுதம் – கற்றபின்\n2. இன்னா செய்தாரை ஒறுத்தல் – அவர் நாண\nஇதில் ஒன்று – மிகப் பழமையானது – இரண்டாவது நானே ரூம் போட்டு யோசித்து எழுதியது – இலக்கணப் பிழை பொருத்தருள்க.\nதிரு.வி.க வை எப்போது நினைத்தாலும் சு ரா வின் சென்னைப் பயணக் கட்டுரையும், தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த “அழகு” என்னும் கட்டுரையும் நினைவுக்கு வரும் – ஆனால், உம் கட்டுரை நெகிழ வைத்தது. காமம் sublimate ஆகி காதலாக, பாசமாக மாறுவது தான் எவ்வளவு அழகு தொல் தமிழர் பாஷையில் சொல்ல வேண்டுமெனில்.. “மணிரத்னம் படம் மாதிரி இருந்துச்சு” (ஏன் அப்படீன்னு கேட்காதீங்க)\nதேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம் செல்லாத காசின் பின் அலையும் வாழ்வில் அவ்வப்போது வந்து தழுவும் தென்றலாய் உமது கட்டுரைகள்.\nஅன்புள்ள பாலாஏன் நாம் குறள்களை நக்கல்செய்துகொள்கிறோம் விதிவிலக்கே இல்லாமல் அத்தனை பதின்பருவ பையன்களும் குறளில் புகுந்து விளையாடுகிறார்கள்.\nகுறள் நம்முடைய மரபின் பிரதிநிதி என்பதே காரணம். அது நம் அப்ப��� போல. அப்பாவை கிண்டல்செய்துதானே நாம் சிந்தனையை ஆரம்பிக்கிறோம் அஜிதனின் முக்கியமான நக்கல்கள் பலவும் என்னைப்பற்றியவை\nசமீபத்தில் நானும் அவனும் நடக்கப்போனோம். நான் அது மைனாதானே என்றேன். அப்பா அது வார்ப்ளர் என்றாள் சைதன்யா. அஜிதன் ”ஏம்ம்பா பறவை விஷயத்திலே மட்டும் சற்று டொங்கல் போல் இருக்கிறாய்\nபெரிய உச்சங்கள் நிகழ்ந்த மொழிகளில் பசங்களின் கிண்டல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்\nஅ(ற)த்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் …\nசெல்வத்துள் செல்வம் பிக்பாக்கெட் செல்வம் மற்றெல்லாம் கேணையர் பையிலும் உள\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இருந்தாலும் கண்ணென்ப கையெழுத்தே “செக்“கிற்கு\nதுப்பாக்கி துப்பாக்கி ….(ஐயோ பயமா இருக்கே)\nதெய்வம் தொழாள் கொழுந்தன் தொழுதெழுவாள்\nதேர்வுப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வகுப்பறையின் போட்டடோவுள் வைக்கப்படும்\nபிட் அடித்து வாழ்வாரே வாழ்வர் மற்றவரெல்லாம் பெயிலாகிச் சாவாரே சாவர்\nஅன்பிற்கும் உண்டே அடைக்கும் தாழ் பிறரால் வெளியிலிருந்து போடப்படும்\nகிறள்கள் நன்றாக இருந்தன. ஆனால் நல்ல கிறள் தளைதட்டக்கூடாது. அது பொதுவாக மிகவும் கஷ்டமானது\nஎன் இணையதளத்தில் சிறுநீர் சிரிழ்ச்சையாளர் ஒருவர் குறளுக்கு அளித்த விளக்கத்தை அளித்திருக்கிறேன். அந்த விளக்கம் நம் கற்பனைகளைவிட ஜாலியானது இல்லையா\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nTags: குறள், நகைச்சுவை, வாசகர் கடிதம்\nயானைகளின் மரணங்கள்- - எம்.ரிஷான் ஷெரீப்\nகொற்றவை - ஒரு கடிதம்\nவிஷ்ணுபுரம் விருது இந்திரா பார்த்தசாரதி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூல��ிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2017/11/19/science-6/", "date_download": "2018-04-26T11:29:42Z", "digest": "sha1:SKMUEZC7OFX6HME6NVBTQECYTTGOFIRQ", "length": 55413, "nlines": 186, "source_domain": "cybersimman.com", "title": "பிரபஞ்ச ரகசியமும், காணாமல் போன அணுக்களும்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய���ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இணைய செய்திகள் » பிரபஞ்ச ரகசியமும், காணாமல் போன அணுக்களும்\nபிரபஞ்ச ரகசியமும், காணாமல் போன அணுக்களும்\nபூமி தட்டை என கருதப்பட்டு பின்னர் உருண்டை என கண்டறியப்பட்டது தெரிந்த விஷுயம் தான். இவ்வளவு ஏன், செயற்கைகோள் உதவியால் இப்போது பூமி பந்தை பறவை பார்வையாகவும் பார்க்கலாம். எல்லாம் சரி, இந்த பூமி உருண்டையில், பிறை நில வடிவில் உள்ள பகுதி மட்டுமே கண்ணில் படுகிறது, மற்ற பகுதி எல்லாம் எங்கே போயின என்று தெரியாமல் இருந்தால் எப்படி இருக்கும்.\nநல்ல வேளையாக பூமிக்கு இப்படி எல்லாம் எதுவும் ஆகிவிடவில்லை. ஆனால் பிரபஞ்சத்திற்கு இது போன்ற நிலை இருப்பது விஞ்ஞானிகளை வெகுகாலமாக குழப்பிக்கொண்டிருக்கிறது தெரியுமா\nஆம், பிரபஞ்சத்தில் இருக்க வேண்டிய வஸ்துகளில் பெரும்பகுதி காணாமல் போய்விட்டதாக கருதப்படுகிறது. இவற்றை தான் விஞ்ஞானிகள் ரொம்ப காலமாக தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்த தேடலில் இப்போது ஒரு ஒளிக்கீற்று தென்பட்டு பிரபஞ்ச புதிர் கொஞ்சம் விடுபடவும் செய்திருப்பதாக இரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசாமானியர்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். பிரபஞ்சத்தில் தான் நமது சூரிய குடும்பம் இருக்கிறது. சூரிய குடும்பம் தவிர எண்ணற்ற நட்சத்திரங்களும், எர்கற்களும் இன்னும் பிற வஸ்துகளும் இருக்கின்றன. எல்லாம் சேர்ந்து தான் பால்வீதி மண்டலமாக அமைகிறது. பால்வீதி மண்டலம் தவிர லட்சக்கணக்காண மண்டலங்கள் ( கேலக்ஸி) சேர்ந்தது தான் பிரபஞ்சம். அதுவும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.\nஇந்த பிரபஞ்சம் பற்றி நமக்கு தெரிந்த விஷயங்கள் உண்மையிலேயே கையளவு தான். தெரியாதது பிரபஞ்ச அளவு. எனவே பிரபஞ்சம் பற்றிய புரிதலை மேலும் தெளிவாக்கி கொள்வதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பயனாக பிரபஞ்சம் எப்படி தோன்றியிருக���கும் என்பதை ஓரளவு துல்லியமாக கணித்திருக்கின்றனர். ஆதியில் ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்து அதன் பிறகு அந்த பிரும்மாண்ட நெருப்பு பிழம்பு குளிர்ந்து பிரபஞ்சமாக உருவானதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வே பிக் பேங் என குறிப்பிடப்படுகிறது. இந்த பெருவெடிப்புக்கு பின் தான் எல்லாமே தோன்றியது.\nபெரு வெடிப்பு நிகழ்வின் தாக்கம் தொடர்பாக விஞ்ஞானிகளிடம் தெளிவான கணக்கு இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு பின் 20 நிமிடங்களில் எத்தனை ஹைட்ரஜன், ஹீலியம் அணுக்கள் உருவாயின என்றெல்லாம் கணக்கு போட்டு வைத்துள்ளனர். ஆதாரமில்லா அனுமானங்கள் இல்லை; பெருவெடிப்பிற்கு பிந்தைய பாதிப்பான காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி ஒளிர்தல் அடிப்படையிலான ஆதாரபூர்வ கணக்கு.\nஇந்த கணக்கின்படி பார்த்தால் பிரபஞ்சம், 70 சதவீதம் டார்க் எனர்ஜி எனப்படும் அடர் ஆற்றல் மற்றும் 23 சதவீதம் டார்க் மேட்டர் எனப்படும் அடர் பொருளால் ஆகியிருக்கிறது. எஞ்சிய 4.6 சதவீதமே சாதாரன பொருட்களால் ஆகியிருக்கின்றன. அதாவாது நாமறிந்த பருப்பொருட்கள். பூமி உள்ளிட்ட கோள்களும், நட்சத்திரங்களும், எரிகற்கலும், வால் நட்சத்திரங்களும் இன்னும் பிற வஸ்துகளும் இந்த பிரிவில் தான் வருகின்றன.\nநாம் என்னடாவென்றால், பூமி பெரிது, சூரிய மண்டலம் அதனினும் பெரிது, பால்வீதி மண்டலம் இன்னும் பெரிது என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தால், இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் கோள்களும், நட்சத்திரங்களும், கேலக்ஸிகளும் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவு தான் என்கிறது விஞ்ஞானம். மற்றவை எல்லாம் நம் அறிவுக்கு புலப்படாத அடர் சங்கதிகள்.\nஇது ஒரு பக்கம் இருக்கட்டும், பிரபஞ்சத்தின் பெரும்பகுதி அடர் ஆற்றல், பொருட்களால் சூழப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு மத்தியில் கொஞ்சமாக படர்ந்திருக்கும் 5 சதவீதத்திற்கும் குறைவாக சாதாரண பொருட்கள் இருப்பதாக கருதப்படுவதில் இன்னொரு பெரிய பிரச்சனை இருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை எங்கே இருக்கின்றன என்பதே தெரியவில்லை. இது கொஞ்சம் விநோதமானது தான்.\nசூரிய மண்டலம்,. நட்சத்திரங்கள் போன்ற வானியல் வஸ்துகள் எல்லாம் அணுக்களால் ஆனவை. இவை எல்லாவற்றையும் கூட்டு கழித்துப்பார்த்தால் கூட, பெருவெடிப்பு கணக்குபடி இருக்க வேண்டிய சாதாரண பொருட்களில் வெறும் 10 சதவீதம் மட்டுமே வருகின்றன. அப்படி என்றால் எஞ்சிய 90 சதவீத சாதாரண பொருட்கள் எங்கே இதுவே விஞ்ஞானம் பதில் தேடும் கேள்வியாக இருக்கிறது.\nஇந்த பிரச்சனை விஞ்ஞான உலகில் காணாமல் போன பார்யோனிய சிக்கல் என குறிப்பிடப்படுகிறது. அணுக்கள் சார்ந்த பொருட்கள் பொதுவாக பார்யான் என குறிப்பிடப்படுகிறது. அணுவுக்குள் இருக்கும் புரோடான்கள், நியூட்ரான்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். எனினும் எலக்ட்ரான் இதில் சேராது. இது லெப்டான் வகையின் கீழ் வருகிறது. இந்த வேறுபாட்டை விட்டுவிட்டு பார்த்தால், அணுக்கள் சார்ந்த பொருட்களால் உருவான கோள்களும், நட்சத்திரங்களும் 10 சதவீதம் மட்டுமே இருப்பதால், மற்றவை எங்கே, எப்படி இருக்கின்றன எனும் கேள்வி புரியாத புதிராக இருக்கிறது.\nஇந்த கேள்விக்கு தான் பதிலை இரண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் காணாமல் போனதாக கருதப்பட்ட அணுக்கள் இருப்பிற்கான மறைமுக ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை எனினும் இந்த ஆய்வுகள் அறிவியல் உலகில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.\nகாணாமல் போனதாக கருதப்படும் அணுக்கள் இருப்பு தெரிய வந்துள்ளது பிரபஞ்ச ரகசியம் பற்றிய புரிதலில் அடுத்த கட்ட பாய்ச்சலாக அமையலாம் என கருதப்படுகிறது. எல்லாம் சரி, இருக்க வேண்டிய அணுக்கள் இருப்பதை கண்டறிந்து விட்டதாக கூறும் போது, அதை மறைமுக ஆதாரமாக கண்டறிந்ததாக சொல்கின்றனர் என கேட்கலாம்.\nமறைந்திருக்கும் அணுக்களை பார்ப்பது என்பது அந்த அளவு கடினமானது என்பதே இந்த கேள்விக்கான பதில். அதுவே இந்த கண்டுபிடிப்பை மேலும் முக்கியமானதாக ஆக்குகிறது.\nமொத்தமாக பிரபஞ்சத்தில் இருக்க வேண்டிய அணுக்கள் இல்லை என்பதை அறிந்திருந்த விஞ்ஞானிகள் அவை எங்கே இருக்க கூடும் என்பதையும் அனுமானித்துள்ளனர். பிரபஞ்சம் உண்டான பல லட்சம் கோடி ஆண்டுகளாக ஏற்பட்டு வந்துள்ள வளர்ச்சி, மாற்றத்தின் அடிப்படையில் பிரபஞ்சம் அடர் ஆற்றல் மற்றும் அடர் வஸ்துகளால் நிரம்பியிருக்கிறது. அதன் நடுவே காலெக்ஸிகள் சிதறிக்கிடக்கின்றன. இத்தகைய கேலக்ஸிகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இந்த காலெக்ஸிகள் ஒன்றோடு ஒன்று வாயு இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வாயு இழைகளில் தான் எஞ்சிய அணுக்கள் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகிறது.\nஅப்படி என்றால் அந்த வாயு இழைகளை ஆய்வு செய்து பார்க்கலாமே என்று கேட்கலாம். பார்க்கலாம் தான், ஆனால் அவை தெரியாது என்பதே விஷயம். கேலக்ஸிகளை பின்னி பிணைத்திருக்கும் இந்த வாயு இழைகள் வார்ம் ஹாட் இண்டர்கிலேஸியேட்டிக் மேட்டர் என சொல்லப்படுகிறது. சுருக்கமாக விம். இவற்றின் வெப்பநிலை பல லட்சம் அளவில் இருக்கிறது. இவற்றில் இருந்து எக்ஸ் கதிர்கள் ஒளிர்ந்தாலும், தொலைநோக்கிகளால் காண முடியாத அளவுக்கு அவை மெல்லியதாக இருப்பதே சிக்கல்.\nகொஞ்சம் சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் இவற்றை உத்தேசமாக நோக்கி, 70 சதவீத காணாமல் போன அணுக்களை கூட கணக்கிட்டுவிட்டனர். ஆனால் அப்போது கூட இன்னொரு 30 சதவீதம் இடித்துக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் தான் எடின்பர்க் பல்கலை மற்றும் இன்னொரு ஆய்வுக்குழுவினர் இந்த புதிருக்கு விடையை கண்டுபிடித்துள்ளனர்.\nகேலக்ஸிக்களுக்கு இடையிலான வாயு இழைகள் பார்க்க முடியாதவையாக இருக்கும் நிலையில், பெருவெடிப்பின் தாக்கமான காஸ்மிக் கதிர் ஒளிர்வை பின்னணியாக கொண்டு இவற்றை நோக்கி அணுக்களின் இருப்பிற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.\nஇதற்கு உதவிய நிகழ்வு சுன்யேவோ ஜெல்டோவிச் (Sunyaev-Zel’dovich (SZ) ) நிகழ்வு என குறிப்பிடப்படுகிறது. அதாவது காஸ்மிக் வலையில் உள்ள ஒளியில் இருக்கும் போட்டான்கள் அணுக்களில் உள்ள எதிர்மறை ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள் சந்திக்கும் போது கூடுதல் ஆற்றல் பெற்று அவற்றின் அலைவரிசை கொஞ்சம் மாறுகிறது. இந்த மாற்றமும் பத்து லட்சத்தில் ஒரு மடங்கு எனும் அளவுக்கு மிகவும் சிறியதானது. எனவே இதை உணர்வதும் சிக்கல் தான்.\nஆனால், விஞ்ஞானிகள் பக்கத்தில் பக்கத்தில் உள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட கேலக்ஸிகளை ஒன்றிணைத்து அவற்றின் வரைபடம் மூலம் இடையே உள்ள வாய் இழைகளில் இந்த விளைவை கவனித்துள்ளனர். இதன் படி பார்த்தால் சுற்றுப்புற பகுதிகளைவிட வாயு இழைகள் ஆறு மடங்கு அடர்த்தியாக இருக்கிறது. ( இன்னொரு ஆய்வு மூன்று மடங்கு என்கிறது). ஆக, இங்கு தான் காணாமல் போன அணுக்கள் இருப்பது உறுதியாகி உள்ளதாக கருதப்படுகிறது.\nஇந்த ஆய்வுகள் அறிவியல் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டு மேலும் ஆராயப்பட வேண்டும். அப்போது தான் பிரபஞ்ச ரகசியத��தை அறிவதில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கலாம். ஏனெனில் பிரபஞ்சத்தின் பெரும் பகுதியாக இருக்கும் அடர் ஆற்றல் பற்றி நம் அறிவு இன்னமும் சொற்பமாகவே இருக்கிறது.\nநன்றி; மின்னம்பலம் இதழில் எழுதியது\nபூமி தட்டை என கருதப்பட்டு பின்னர் உருண்டை என கண்டறியப்பட்டது தெரிந்த விஷுயம் தான். இவ்வளவு ஏன், செயற்கைகோள் உதவியால் இப்போது பூமி பந்தை பறவை பார்வையாகவும் பார்க்கலாம். எல்லாம் சரி, இந்த பூமி உருண்டையில், பிறை நில வடிவில் உள்ள பகுதி மட்டுமே கண்ணில் படுகிறது, மற்ற பகுதி எல்லாம் எங்கே போயின என்று தெரியாமல் இருந்தால் எப்படி இருக்கும்.\nநல்ல வேளையாக பூமிக்கு இப்படி எல்லாம் எதுவும் ஆகிவிடவில்லை. ஆனால் பிரபஞ்சத்திற்கு இது போன்ற நிலை இருப்பது விஞ்ஞானிகளை வெகுகாலமாக குழப்பிக்கொண்டிருக்கிறது தெரியுமா\nஆம், பிரபஞ்சத்தில் இருக்க வேண்டிய வஸ்துகளில் பெரும்பகுதி காணாமல் போய்விட்டதாக கருதப்படுகிறது. இவற்றை தான் விஞ்ஞானிகள் ரொம்ப காலமாக தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்த தேடலில் இப்போது ஒரு ஒளிக்கீற்று தென்பட்டு பிரபஞ்ச புதிர் கொஞ்சம் விடுபடவும் செய்திருப்பதாக இரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசாமானியர்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். பிரபஞ்சத்தில் தான் நமது சூரிய குடும்பம் இருக்கிறது. சூரிய குடும்பம் தவிர எண்ணற்ற நட்சத்திரங்களும், எர்கற்களும் இன்னும் பிற வஸ்துகளும் இருக்கின்றன. எல்லாம் சேர்ந்து தான் பால்வீதி மண்டலமாக அமைகிறது. பால்வீதி மண்டலம் தவிர லட்சக்கணக்காண மண்டலங்கள் ( கேலக்ஸி) சேர்ந்தது தான் பிரபஞ்சம். அதுவும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.\nஇந்த பிரபஞ்சம் பற்றி நமக்கு தெரிந்த விஷயங்கள் உண்மையிலேயே கையளவு தான். தெரியாதது பிரபஞ்ச அளவு. எனவே பிரபஞ்சம் பற்றிய புரிதலை மேலும் தெளிவாக்கி கொள்வதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பயனாக பிரபஞ்சம் எப்படி தோன்றியிருக்கும் என்பதை ஓரளவு துல்லியமாக கணித்திருக்கின்றனர். ஆதியில் ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்து அதன் பிறகு அந்த பிரும்மாண்ட நெருப்பு பிழம்பு குளிர்ந்து பிரபஞ்சமாக உருவானதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வே பிக் பேங் என குறிப்பிடப்படுகிறது. இந்த பெருவெடிப்புக்கு பின் தான் எல்லாமே தோன்றியது.\nபெரு வெடிப்பு ��ிகழ்வின் தாக்கம் தொடர்பாக விஞ்ஞானிகளிடம் தெளிவான கணக்கு இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு பின் 20 நிமிடங்களில் எத்தனை ஹைட்ரஜன், ஹீலியம் அணுக்கள் உருவாயின என்றெல்லாம் கணக்கு போட்டு வைத்துள்ளனர். ஆதாரமில்லா அனுமானங்கள் இல்லை; பெருவெடிப்பிற்கு பிந்தைய பாதிப்பான காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி ஒளிர்தல் அடிப்படையிலான ஆதாரபூர்வ கணக்கு.\nஇந்த கணக்கின்படி பார்த்தால் பிரபஞ்சம், 70 சதவீதம் டார்க் எனர்ஜி எனப்படும் அடர் ஆற்றல் மற்றும் 23 சதவீதம் டார்க் மேட்டர் எனப்படும் அடர் பொருளால் ஆகியிருக்கிறது. எஞ்சிய 4.6 சதவீதமே சாதாரன பொருட்களால் ஆகியிருக்கின்றன. அதாவாது நாமறிந்த பருப்பொருட்கள். பூமி உள்ளிட்ட கோள்களும், நட்சத்திரங்களும், எரிகற்கலும், வால் நட்சத்திரங்களும் இன்னும் பிற வஸ்துகளும் இந்த பிரிவில் தான் வருகின்றன.\nநாம் என்னடாவென்றால், பூமி பெரிது, சூரிய மண்டலம் அதனினும் பெரிது, பால்வீதி மண்டலம் இன்னும் பெரிது என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தால், இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் கோள்களும், நட்சத்திரங்களும், கேலக்ஸிகளும் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவு தான் என்கிறது விஞ்ஞானம். மற்றவை எல்லாம் நம் அறிவுக்கு புலப்படாத அடர் சங்கதிகள்.\nஇது ஒரு பக்கம் இருக்கட்டும், பிரபஞ்சத்தின் பெரும்பகுதி அடர் ஆற்றல், பொருட்களால் சூழப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு மத்தியில் கொஞ்சமாக படர்ந்திருக்கும் 5 சதவீதத்திற்கும் குறைவாக சாதாரண பொருட்கள் இருப்பதாக கருதப்படுவதில் இன்னொரு பெரிய பிரச்சனை இருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை எங்கே இருக்கின்றன என்பதே தெரியவில்லை. இது கொஞ்சம் விநோதமானது தான்.\nசூரிய மண்டலம்,. நட்சத்திரங்கள் போன்ற வானியல் வஸ்துகள் எல்லாம் அணுக்களால் ஆனவை. இவை எல்லாவற்றையும் கூட்டு கழித்துப்பார்த்தால் கூட, பெருவெடிப்பு கணக்குபடி இருக்க வேண்டிய சாதாரண பொருட்களில் வெறும் 10 சதவீதம் மட்டுமே வருகின்றன. அப்படி என்றால் எஞ்சிய 90 சதவீத சாதாரண பொருட்கள் எங்கே இதுவே விஞ்ஞானம் பதில் தேடும் கேள்வியாக இருக்கிறது.\nஇந்த பிரச்சனை விஞ்ஞான உலகில் காணாமல் போன பார்யோனிய சிக்கல் என குறிப்பிடப்படுகிறது. அணுக்கள் சார்ந்த பொருட்கள் பொதுவாக பார்யான் என குறிப்பிடப்படுகிறது. அணுவுக்குள் இருக்கும் புரோட��ன்கள், நியூட்ரான்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். எனினும் எலக்ட்ரான் இதில் சேராது. இது லெப்டான் வகையின் கீழ் வருகிறது. இந்த வேறுபாட்டை விட்டுவிட்டு பார்த்தால், அணுக்கள் சார்ந்த பொருட்களால் உருவான கோள்களும், நட்சத்திரங்களும் 10 சதவீதம் மட்டுமே இருப்பதால், மற்றவை எங்கே, எப்படி இருக்கின்றன எனும் கேள்வி புரியாத புதிராக இருக்கிறது.\nஇந்த கேள்விக்கு தான் பதிலை இரண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் காணாமல் போனதாக கருதப்பட்ட அணுக்கள் இருப்பிற்கான மறைமுக ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை எனினும் இந்த ஆய்வுகள் அறிவியல் உலகில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.\nகாணாமல் போனதாக கருதப்படும் அணுக்கள் இருப்பு தெரிய வந்துள்ளது பிரபஞ்ச ரகசியம் பற்றிய புரிதலில் அடுத்த கட்ட பாய்ச்சலாக அமையலாம் என கருதப்படுகிறது. எல்லாம் சரி, இருக்க வேண்டிய அணுக்கள் இருப்பதை கண்டறிந்து விட்டதாக கூறும் போது, அதை மறைமுக ஆதாரமாக கண்டறிந்ததாக சொல்கின்றனர் என கேட்கலாம்.\nமறைந்திருக்கும் அணுக்களை பார்ப்பது என்பது அந்த அளவு கடினமானது என்பதே இந்த கேள்விக்கான பதில். அதுவே இந்த கண்டுபிடிப்பை மேலும் முக்கியமானதாக ஆக்குகிறது.\nமொத்தமாக பிரபஞ்சத்தில் இருக்க வேண்டிய அணுக்கள் இல்லை என்பதை அறிந்திருந்த விஞ்ஞானிகள் அவை எங்கே இருக்க கூடும் என்பதையும் அனுமானித்துள்ளனர். பிரபஞ்சம் உண்டான பல லட்சம் கோடி ஆண்டுகளாக ஏற்பட்டு வந்துள்ள வளர்ச்சி, மாற்றத்தின் அடிப்படையில் பிரபஞ்சம் அடர் ஆற்றல் மற்றும் அடர் வஸ்துகளால் நிரம்பியிருக்கிறது. அதன் நடுவே காலெக்ஸிகள் சிதறிக்கிடக்கின்றன. இத்தகைய கேலக்ஸிகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இந்த காலெக்ஸிகள் ஒன்றோடு ஒன்று வாயு இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வாயு இழைகளில் தான் எஞ்சிய அணுக்கள் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகிறது.\nஅப்படி என்றால் அந்த வாயு இழைகளை ஆய்வு செய்து பார்க்கலாமே என்று கேட்கலாம். பார்க்கலாம் தான், ஆனால் அவை தெரியாது என்பதே விஷயம். கேலக்ஸிகளை பின்னி பிணைத்திருக்கும் இந்த வாயு இழைகள் வார்ம் ஹாட் இண்டர்கிலேஸியேட்டிக் மேட்டர் என சொல்லப்பட��கிறது. சுருக்கமாக விம். இவற்றின் வெப்பநிலை பல லட்சம் அளவில் இருக்கிறது. இவற்றில் இருந்து எக்ஸ் கதிர்கள் ஒளிர்ந்தாலும், தொலைநோக்கிகளால் காண முடியாத அளவுக்கு அவை மெல்லியதாக இருப்பதே சிக்கல்.\nகொஞ்சம் சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் இவற்றை உத்தேசமாக நோக்கி, 70 சதவீத காணாமல் போன அணுக்களை கூட கணக்கிட்டுவிட்டனர். ஆனால் அப்போது கூட இன்னொரு 30 சதவீதம் இடித்துக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் தான் எடின்பர்க் பல்கலை மற்றும் இன்னொரு ஆய்வுக்குழுவினர் இந்த புதிருக்கு விடையை கண்டுபிடித்துள்ளனர்.\nகேலக்ஸிக்களுக்கு இடையிலான வாயு இழைகள் பார்க்க முடியாதவையாக இருக்கும் நிலையில், பெருவெடிப்பின் தாக்கமான காஸ்மிக் கதிர் ஒளிர்வை பின்னணியாக கொண்டு இவற்றை நோக்கி அணுக்களின் இருப்பிற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.\nஇதற்கு உதவிய நிகழ்வு சுன்யேவோ ஜெல்டோவிச் (Sunyaev-Zel’dovich (SZ) ) நிகழ்வு என குறிப்பிடப்படுகிறது. அதாவது காஸ்மிக் வலையில் உள்ள ஒளியில் இருக்கும் போட்டான்கள் அணுக்களில் உள்ள எதிர்மறை ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள் சந்திக்கும் போது கூடுதல் ஆற்றல் பெற்று அவற்றின் அலைவரிசை கொஞ்சம் மாறுகிறது. இந்த மாற்றமும் பத்து லட்சத்தில் ஒரு மடங்கு எனும் அளவுக்கு மிகவும் சிறியதானது. எனவே இதை உணர்வதும் சிக்கல் தான்.\nஆனால், விஞ்ஞானிகள் பக்கத்தில் பக்கத்தில் உள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட கேலக்ஸிகளை ஒன்றிணைத்து அவற்றின் வரைபடம் மூலம் இடையே உள்ள வாய் இழைகளில் இந்த விளைவை கவனித்துள்ளனர். இதன் படி பார்த்தால் சுற்றுப்புற பகுதிகளைவிட வாயு இழைகள் ஆறு மடங்கு அடர்த்தியாக இருக்கிறது. ( இன்னொரு ஆய்வு மூன்று மடங்கு என்கிறது). ஆக, இங்கு தான் காணாமல் போன அணுக்கள் இருப்பது உறுதியாகி உள்ளதாக கருதப்படுகிறது.\nஇந்த ஆய்வுகள் அறிவியல் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டு மேலும் ஆராயப்பட வேண்டும். அப்போது தான் பிரபஞ்ச ரகசியத்தை அறிவதில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கலாம். ஏனெனில் பிரபஞ்சத்தின் பெரும் பகுதியாக இருக்கும் அடர் ஆற்றல் பற்றி நம் அறிவு இன்னமும் சொற்பமாகவே இருக்கிறது.\nநன்றி; மின்னம்பலம் இதழில் எழுதியது\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nதினம் ஒரு கிரிப்டோ நாணயம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com.au/2017/07/170703.html", "date_download": "2018-04-26T11:18:21Z", "digest": "sha1:TY2PYAIKYCC7ESM54DRCQL2GWYYRQDXZ", "length": 91561, "nlines": 581, "source_domain": "engalblog.blogspot.com.au", "title": "\"திங்கக்\"கிழமை 170703 : பலாக்கொட்டை வெங்காய சாம்பார் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n\"திங்கக்\"கிழமை 170703 : பலாக்கொட்டை வெங்காய சாம்பார் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nவெங்காய சாம்பார் நான் எப்படிப் பண்ணுகிறேன் என்று எழுதத்தான் நினைத்தேன். சில நாட்களுக்கு முன், சின்ன வெங்காயம் வாங்கி, உரிச்சு குளிர்சாதனப் பெட்டில வச்சேன். சமீபத்தில் கிடைத்த பலாப்பழத்தினால், பலாக்கொட்டை ஸ்டாக் இருந்தது. நான் கடைகள்ல கிடைக்கும் பலாக்கொட்டையை வாங்குவதில்லை. என்னிடம் இருந்தது புதியது என்பதால், அதனையும் வெங்காய சாம்பார்ல போடலாமே என்று எண்ணி, குழம்பு பெயரே பலாக்கொட்டை வெங்காய சாம்பாராக ஆகிடுத்து.\nஎன்ன, ஒரேயடியா இனிப்பு வகைகளா இருக்குன்னு சிலர் சொல்றதுனால, இதை எழுதியிருக்கேன். வடை, பஜ்ஜி போன்றவைகள் செய்யணும்னு நினைக்கிறேன். இப்போ டயட்டில் இருப்பதால், எண்ணெயைக் கொண்டு செய்யும் ஐட்டத்துக்குத் தடா. இனிப்பு செய்தாலும், அது ஆபீஸ் நண்பர்களுக்குத்தான். வீட்டுல ஸ்டாக் வச்சா, ஒரு பலகீனமான சமயத்துல நிறையச் சாப்பிட்டுடுவேன். இப்போ செய்முறையைப் பார்க்கலாமா\nஒரு கைப்பிடி துவரம் பருப்பு, கொஞ்சம் வெந்தயம், ஒரு தக்காளி (தோலுரித்தது. நான் 2 சின்ன தக்காளி போட்டேன்), மஞ்சள் பொடி, பலாக்கொட்டை (வெளியே இருக்கும் கடின தோலை எடுத்தது), தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 5-6 விசில���க்கு வேகவைக்கவும். வேணும்னா, குக்கர்ல வைக்கும்போதே 1 பச்சை மிளகாய் சேர்க்கலாம்.\nசின்ன வெங்காயம் 10 எடுத்துக்கோங்க. அதோட ஒரு பெரிய வெங்காயத்துல பாதி, பொடியா கட் பண்ணிச் சேர்க்கவும். இதை வாணலில வைத்து கொஞ்சம் சிவக்க (ரொம்ப வேண்டாம்) எண்ணெய் விட்டு வதக்கணும்.\nமீதி பாதி வெங்காயத்தையும், ½ தக்காளியையும் மிக்சில அரைச்சுக்கோங்க. இது சாம்பாருக்கு மணத்தைத் தரும். புளி கொஞ்சமா உபயோகிச்சாப் போதும்.\n½ டம்ளர் புளி ஜலத்துல, 1 டம்ளர் தண்ணீர், 1 பச்சை மிளகாய் நடுவில் கீறியது, மஞ்சள்பொடி, பெருங்காயம், தனியாப்பொடி ¼ ஸ்பூன், மிளகாய்ப்பொடி ¼ ஸ்பூன், குழம்புப் பொடி 1 ஸ்பூன், தேவையான உப்பு சேர்த்து, அதோட கொஞ்சம் வதக்கிவைத்திருக்கிற வெங்காயத்தையும் சேர்த்து கொதிக்க வைங்க. இப்போவே அரைத்து வைத்திருக்கிற தக்காளி, வெங்காயத்தைச் சேர்த்துடலாம். நான் 5 கருவேப்பிலையையும் இப்போவே போட்டுடுவேன். புளி வாசனை போனபின்பு, குக்கரிலிருந்து எடுத்த பருப்பு/பலாக்கொட்டையைச் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க வைங்க.\nஅப்புறம் கடுகு, கருவேப்பிலை திருவமாற வேண்டியதுதான்.\nதக்காளியின் புளிப்பைப் பொருத்து புளித் தண்ணீரின் அடர்த்தியைக் கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளவும். உப்பு அளவையும் சரி பார்த்துக்கோங்க. நான் கொத்துமல்லித் தழை சேர்ப்பதில்லை. வெங்காய சாம்பார்னா, அதுல வெங்காய மணம்தானே வரணும். கொத்துமல்லி அந்த வாசனையைக் குறைத்துவிடக் கூடாது என்பதற்காக.\nஅன்றைக்கு சாதமும் பலாக்கொட்டை வெங்காய சாம்பாரும் மட்டும் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள வேறு எதுவும் பண்ணவில்லை. பொதுவா வெங்காய சாம்பார்னா, உருளைக் கிழங்கு ரோஸ்ட் நல்லா இருக்கும்னு, நாக்கு கொஞ்சம் நீண்டவங்க அபிப்ராயப்படுவாங்க. எனக்கு அன்றைக்கு உருளைக்கிழங்கு பண்ணவேண்டாம்னு தோணித்து.\nநான் வெங்காய சாம்பார் பண்ணுகிற நாளில், இரவுக்கு, சப்பாத்தி (அல்லது மைதா மாவு தோசை), வெங்காய சாம்பாரை விரும்பி சாப்பிடுவேன்.\nஇந்த மெதட், நீங்கள் செய்வதைவிட மாறுதலானது என்று நினைத்தால் செய்துபாருங்கள். ரொம்ப நல்லா இருக்கும்.\n( ஆமாம். கொஞ்சம் மாறுதலானதுதான். செய்து பார்த்து விடுகிறேன். சப்பாத்திக்கு சாம்பார் எல்லாம் தொட்டுக்கொண்டு பழக்கமில்லை பிடிக்காது.. இதற்கு என் பாஸ் கிட்ட என் அம்மா அவ்வப���போது திட்டு வாங்குவார் பிடிக்காது.. இதற்கு என் பாஸ் கிட்ட என் அம்மா அவ்வப்போது திட்டு வாங்குவார் தோசைக்குத்தான் இது சரி.. அதேபோல பெங்களூரு தக்காளி உபயோகிப்பதால் அதில் புளிப்பு எதிர்பார்க்க முடியாது. புளிதான் கதி. - ஸ்ரீராம் )\n இங்கே க்ளிக் செய்தால் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம்\nLabels: Monday food stuff, பலாக்கொட்டை வெங்காய சாம்பார்\nபலாக்கொட்டை சாம்பார் நன்றாக இருக்கிறது.\nசிறுவயதில் அம்மா பலாக்கொட்டையில் என்ன செய்தாலும் சாப்பிடுவேன்.\nஇப்போது வயது ஆகிவிட்டதால் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாது என்று சாப்பிடுவது இல்லை,\nஆனால் உங்கள் செய்முறை செய்ய விளைகிறது. ஒருநாள் செய்து விடுகிறேன்.\nநெய்வேலியில் இருந்த வரை பலாக்கொட்டைக்கு பஞ்சமே இல்லை சீசனில் நிறையவே சாப்பிடுவோம் - சாம்பாரில் போட்டு, குமுட்டியில் சுட்டு என விதம் விதமாக\nஇங்கே நல்ல பலாக் கொட்டைகள் கிடைப்பதில்லை. சிறிய பிஞ்சு பலாக்காய் கிடைக்கும். கிடைத்தால் செய்து பார்க்கிறேன்\nமருத்துவ குணமுடையது - பலாக்கொட்டை..\nபலாக்கொட்டை சாம்பார் சற்றே வித்தியாசம் என்றாலும் - ஆகா\nஎனக்கு மிகவும் பிடிக்கும்.. சுட்டுத் தின்பதென்றால் - ஓஹோ\nஅன்பின் நண்பர் வெங்கட் அவர்கள் சொல்வது சிறிய பிஞ்சு - பலா மூசு எனப்படும்..\nஇதையும் பலவகையாக செய்து அசத்தலாம்..\nகாலத்தைக் கோளாறாக்கிய பெருமையுடன் -\nஅவகேடோ, புரக்கோலி - இவைகளைத் தேடி ஓடுகின்றனர்..\nமா, பலா - இவையிரண்டும் கிடைக்கும் காலத்தில் வயிறார உண்டு விட்டால் - தொடர்ந்து வரும் நாட்களில் மருத்துவச் செலவு மிச்சம்..\nவாழ்க பலாக்கொட்டை.. கூடவே மாங்கொட்டையும்\nபழம் தின்று போட்ட கொட்டையினால் சாம்பாரா பேஷ் பேஷ் நன்னாயிருக்கு :)\nஇது மாதரி பலாகொட்டைக்கு பதில் சொரக்காய் போட்டு புளி தண்ணி விடாம திக்கா செய்ற குழம்பு ராகி களிக்கு நல்லா இருக்கும்...நான் அந்த குழம்புக்கு மட்டும் தான் இப்படி வெங்கயம், தக்காளி அரைத்து விட்டு சேர்ப்பேன்..\nஇதுவும் நல்லா இருக்கு...அடுத்த முறை பலாக்கொட்டை கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்...\nபலாக் கொட்டை ருசிதான்...ஆனா பாலகருக்கு மட்டுமே... வயதானவர்களுக்கு வாயுத் தொல்லை வருமே\nநெல்லைத் தமிழன் உங்கள் டைப் புளிக்காய்ச்சலை எதிர்பார்த்தேன். கொடுக்கறேன்னு சொல்லியிருந்தீங்களே அதான்...அந்த ரெசிப்பி தரலையேனு அத���ரா போல இங்கருக்கற கூவத்துல எல்லாம் நான் குதிக்க மாட்டேன் ஹிஹிஹி...நாறுது கூவம்....ச்சே அதிரா இன்னும் வரலை...தேம்ஸ் கூட அதிரா இல்லாம ஓடாம நிக்குதோ என்னவோ\nசரி சரி இதோ சாம்பாருக்கு வரேன். நானும் வெங்காயத்தை அரைத்துச் சேர்ப்பதுண்டு. வாசனையாக இருக்கும்னு. அது போல கொதிக்கும் போது கறிவேப்பிலை போடுவேன். அதுவும் மணத்திற்காக எல்லா குழம்பிலுமே.....பலாக்கொட்டை சேர்த்தும் செய்வேன். சாம்பாரிலும் சரி, கூட்டிலும் கூட போட்டுச் செய்வேன். உங்கல் சாம்பாரிலிருந்து வித்தியாசம் என்னவென்றால், பொதுவாக வெங்காயம் சேர்ப்பதற்கு நான் பெருங்காயம் சேர்ப்பதில்லை. ஏனென்றால் வெங்காயத்தின் மணத்தை அது எடுத்துவிடுமோ என்ற எண்ணத்தில். சில சமயம் சின்ன வெங்காயம் மட்டும் சில சமயம் இரண்டும் கலந்து நீங்கள் சொல்லியிருப்பது போல் அல்லது பெரிய வெங்காயம் மட்டும் சின்னது இல்லையென்றால். அப்புறம் கொத்தமல்லி சேர்ப்பேன். நீங்கள் சேர்க்கவில்லை. உங்களைப் போல் பெருங்காயம் சேர்த்து கொத்தமல்லி சேர்க்காமல் செய்து பார்த்துவிடுகிறேன்...\nஎப்போதுமே பருப்புடன் வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் மணம் நன்றாக இருக்கும்.\nஇப்போது பலாப்பழ சீஸனாச்சே. இங்கு அவ்வப்போது வாங்கும் பலாப்பழக் கொட்டைகளைச்க் சேர்த்து வைத்து...சுட்டு அல்லது பலாப்பழக் கூட்டு (என் பாட்டி செய்வார். ரொம்பத் தித்திப்பாக இல்லாத பழங்கள் என்றால்) செய்யும் போது அதனோடு கொட்டைகளையும் சேர்த்துச் செய்வதுண்டு. பலாப்பழக் கூட்டும் நன்றாக இருக்கும். தேங்காய் ஜீரகம், வற்றல் மிளகாய் அரைத்துச் சேர்க்கணும் அவ்வளவுதான். தேங்காய் எண்ணையில் தாளித்துச் செய்தால் நன்றாக இருக்கும்.\nவெங்கட்ஜி மற்றும் துரை செல்வாராஜு சகோ சொல்லியிருப்பது போல் பிஞ்சு பலாக்காய், இடிச்சக்க என்று சொல்லப்படுவது கிடைக்கிறது இங்கு. அதிலும் தேங்காய் சேர்த்துப் பொரியல் செய்தால் நன்றாக இருக்கும். அதில் கூட்டு செய்தாலும் நன்றாக இருக்கும். அதைப் போட்டுச் சாம்பாரும் செய்யலாம். அதிலும் நான் பலாக்கொட்டைகளைச் சேர்த்துச் செய்வதுண்டு. நன்றாக இருக்கும்.\nநெல்லைத் தமிழன் நான் இதுவரை சாம்பாருக்குத் தக்காளி போடும் போது தோல் எடுத்துச் செய்ததில்லை...நீங்கள் சொல்லியிருப்பது போல் தோல் எடுத்துச் செய்து பார்த்துட்டா போச்சு. தோல் நீக்கிச் செய்தால் டேஸ்ட் வித்தியாசப்படுமோ\nபலாக்கொட்டைல குருமா, பொரியல் செய்வேன். இது புதுசா இருக்கே. ட்ரை செஞ்சு பார்க்குறேன்\nபலாக்கொட்டையைத் தனியா வேக வைச்சு (குக்கரில் எல்லாம் வைப்பதில்லை) உருளைக்கிழங்கு கறி போல் காரக்கறியும் பண்ணலாம். நான் கூட்டு, சாம்பார், பொரிச்ச குழம்பு எல்லாத்திலேயும் பலாக்கொட்டை இருந்தால் சேர்ப்பேன். அதே போல் சாம்பாரோ, ரசமோ, வற்றல் (வற்றல்கள் போட்டுச் செய்யும் குழம்பு) குழம்பு போன்றவற்றில் கருகப்பிலையைக் கொதிக்கும்போதே சேர்த்தால் கருகப்பிலை மணத்துடன் நன்றாக இருக்கும். கொத்துமல்லியையும் அப்படிச் சேர்த்துக் கொதிக்கவைக்கலாம்.\nநெல்லை படங்கள் ரொம்ப நல்லாருக்கு...சொல்ல மறந்துவிட்டேன்...\nஎங்கள் வீட்டில் பலாமரம் உண்டு என்பதால் பலாப்பழம் பழுத்ததும் அதில் சில பதார்த்தங்களும் செய்வதுண்டு. வட்டையப்பம் என்று ஒன்று செய்வதுண்டு வீட்டில். பலாக்கொட்டை நிறைய இருக்கும் ஆதலால், அதைச் சுட்டும் தின்போம்...கறியும் செய்வார்கள். நேரடியாகவே வேகவைத்து. சாம்பாரிலும் சில சமயம் போடுவார்கள். நல்லாருக்கு உங்கள் படங்களூம் செய்முறையும்.\nநன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம் - வெளியிட்டமைக்கு. நாளை வந்து பதில் சொல்றேன் எல்லோருக்கும்.\nபலாட்ட்கொட்டையில் விதவிதமாக சமையல் செய்து சாப்பிட்டதுண்டு. குழம்பு, சாம்பார், பொரியல் என தனியாகவும், உருளைக்கிழங்கு முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்தும் சமைப்பதுண்டு.இப்போதெல்லாம் பலாப்பழம் வாங்கிச்சாப்பிட்டு விட்டு பலாட்டொட்டையை சுத்தப்படுத்தி சமைக்க நேரமே கிடைப்பதில்லை. எங்களுக்கு பலாக்கொட்டை சமைக்க அதன் மேலிருக்கும் தவிட்டு கலர் தோலை உரித்து எடுக்க வேண்டும். வெள்ளைக்கலரில் தோல் பகுதியும் வந்தால் தான் பலாக்கொட்டை சமையல் ருசிக்கும்,\nஇரண்டு மாதம் முன் பலாக்கொட்டை சமைக்கலாம் என பலாப்பழம் வாங்கி சாப்பிட்டு நேரம் இல்லாமல் காய்ந்து போய் தூக்கி குப்பையில் போட்டேன். வெங்காய்ம் அதிலும் சின்ன வெங்காயம் சேர்ந்து சாம்பார் அதனுடன் பலாக்கொட்டை சேர்த்து செய்ய ரெம்ப பொறுமை வேண்டும். அது உங்களிடம் இருப்பதனால் சமையல் ருசிக்கும். சூப்பர்.\nபலாக்கொட்டையை முருங்கைக்காயுடன் அல்லது கத்தரிக்காயுடன் சேர்த்தும் சமைக்கலாம். சமைத்து பாருங்கள்.\nகில்லர்ஜி... அம்மாட்ட சொல்லி செய்து பார்ப்போம்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன். வருகைக்கு நன்றி.\nவருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம். நான் பண்ணினது வெங்காய சாம்பார்தான். பலாக்கொட்டை இருந்ததால் அதை நிறைய போட்டேன். நன்றாக இருந்தது. செய்துபாருங்கள்.\nவாங்க வெங்கட்ஜி. நெய்வேலிக்காரங்ககிட்ட பலாவையும் பண்ருட்டிகாரங்ககிட்ட பலா, முந்திரியையும் எப்படிப் பேசமுடியும் பலா, மாங்காய் இதெல்லாம் தில்லியில் இருப்பதால் நீங்கள் இழப்பவைனு நினைக்கறேன். (ஆனா எனக்கு தில்லியில் சாப்பிட சில ஐட்டங்கள் உள்ளன. பிகானிர்வாலாவில் லஞ்ச், பூசனி பேடா, ஹால்திராம்ஸ் கடைகள்ல சென்னா பட்டூரா போன்று)\nநன்றி துரை செல்வராஜு. பலா மூசுவை உபயோகப்படுத்திச் செய்யும் கறியை நான் சாப்பிட்டு 35 வருடங்களாகிவிட்டன. இப்போ இருக்கற தலைமுறை, ஓட்ஸ், ப்ராக்கோலி, சாண்ட்விச்சில் உபயோகப்படுத்தும் சாலட் இலைகள், போதாக்குறைக்கு நூடுல்ஸ் ( நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்) போன்றவற்றை ஆஹா ஓஹோ என்று சொல்லும்போது, எனக்கு அவங்களாம் ஏலியன்ஸாகத்தான் தெரியறாங்க. அவங்க, சிம்பிளா நம்மைப்பார்த்து நீங்க ஓல்டர் ஜெனெரேஷன்பா என்று சொல்லிடறாங்க.\nநன்றி அனுராதா ப்ரேம்குமார். ராகி களி நான் சாப்பிட்டதில்லை. ஆனால் அரிசி உப்புமா போன்றவற்றிர்க்கு நீங்கள் சொல்லியிருப்பது நல்ல துணையாக இருக்கும்.\nவருகைக்கு நன்றி அசோகன் குப்புசாமி.\nவருகைக்கு நன்றி தில்லையகத்து கீதா ரங்கன்.\n'உங்க டைப் புளிக்காச்சலை' - நீங்க செய்முறையைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். வருது வருது. நாங்கள்லாம், சமீபத்துல வெங்கட் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, உங்களைப் பார்த்து 'ஹாய்' சொன்னால் ஒரு புளிக்காச்சல் டப்பா கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.\nவெங்காய சாம்பாருக்கு கொத்தமல்லி சேர்ப்பதில்லை (வெங்காய வாசனையை மல்லி அமுக்குவிடும்). பெருங்காயம் சேர்த்தது, பலாக்கொட்டை சேர்த்ததினால் (இல்லாவிட்டாலும் பருப்பு போடும் குழம்பிற்கு பெருங்காயம் சேர்ப்பேன்)\nபலாப்பழக்கூட்டு - நீங்கள் கொஞ்சம் காய்வெட்டில் அதிகமாக இனிக்காத பலாவைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதெல்லாம் பலாமரங்கள் சூழ்ந்த வீட்டில் இருப்பவர்களுக்கு. நான் இதுவரை சாப்பிட்டதில்லை. நன்றாக இருக்கும் என்று மனதுக்குத் த��ன்றுகிறது (இனிப்பில்லாமல் இருந்தால். கொஞ்சம் இனிப்பு இருந்தால் பரங்கிக்காய் பால்கூட்டு மாதிரி இருக்கும்)\nஇடிச்சக்கை கறி - ரொம்ப நல்லா இருக்கும். இங்க என் ஹஸ்பண்ட் இருந்த காலத்துல சிறிய பலாக்காயை வாங்கச் சொல்லுவா. நான் வாங்கினதே இல்லை. (பொதுவாக கல்ஃப் தேசங்கள்ல, மலையாளிகள் நிறைய இருப்பதால் பலா மூசு, நேந்திரம் காய்/பழம், குண்டு வெள்ளரிக்காய்-கூட்டு செய்வதற்கு, பலவித பாகல்காய்கள் கிடைக்கும்.\nதக்காளி தோல் எடுத்துவிட்டுச் செய்யும்போது சாப்பிடும்சமயத்துல சுலபமா இருக்கு. தோலி அகப்பட்டால் செரிக்காது என்ற எண்ணம் தோன்றும்.\nவாங்க ராஜி. பலாக்கொட்டையில் குருமாவா செய்முறை எங்க\nவாங்க கீதா சாம்பசிவம் மேடம். பலாக்கொட்டையில் 'உருளை காரக் கறி'போலா செய்துபார்க்கிறேன். எனக்கு சங்கீதா செஃப் சொன்னது, கொத்தமல்லி இலை தவிர்த்த தண்டுகளை கறிவேப்பிலைபோல், கொதிக்கும்போது சேர்க்கலாம், கொத்தமல்லி இலையை அடுப்பை அணைத்தபின்பு சேர்க்கலாம், வாசனை அதிகமாக இருக்கும். வருகைக்கு நன்றி.\nமீள் வருகைக்கு நன்றி கீதா ரங்கன். கேரளா, பாலக்காடு இங்கெல்லாம் பயணிக்கும்போது இப்படி மரங்கள் சூழ்ந்த அருமையான இடத்தைவிட்டு, வேலைக்காக இந்த மலையாளிகள் நிறைய இடங்களுக்குப் பயணிக்கிறார்களே, நமக்கு வாய்ப்பு இருந்தால் இங்கேயே ஒரு வீடு, அதைச் சுற்றி, 2 பலா, 2 மாமரம், கொஞ்சம் இடம் காய்/செடிகளுக்கு, ஒரு கிணறு என்று வாழ்க்கைமுழுக்க தங்கிவிடலாமே என்று நினைப்பேன். (அவங்க, கோவிலை வேறு கொஞ்சம்கூட புனிதம் கெடாமல் தமிழகத்தை விட நன்றாக வைத்துக்கொள்கிறார்கள்-இதை நிறைய பேர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்)\nநன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.\nவாங்க தி.தனபாலன். பலாப் பழத்தை, இனிப்பு காரணமாக சாப்பிடுவதில்லை போலிருக்கு.\nவருகைக்கு நன்றி நிஷா. பலாக்கொட்டையில் அந்த பிரௌன் நிறத் தோலை என்னால் எடுக்க முடியாது. கத்தரி சாம்பாரிலும் போடலாம். முருங்கை உபயோகப்படுத்துவதற்கு என் ஹஸ்பண்ட் எனக்குத் தடை போட்டுள்ளார்கள் (எங்கள் வீட்டில் வழக்கத்தில் இல்லாத காய்கறியை உபயோகப்படுத்தி என் டேஸ்டை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பது அவளின் ஆர்டர்). நான் பல தேசங்களில் ஸ்ரீலங்கன் கடைகளில் பலாக்கொட்டை விற்பதைப் பார்த்திருக்கிறேன். (கேரளா கடை இல்லைனா, நமக்குத் தேவையான பொருட்க���் ஸ்ரீலங்கன் கடைகளில்தான் கிடைக்கும்)\n\"என் பாஸ் கிட்ட என் அம்மா அவ்வப்போது திட்டு வாங்குவார்\" ஸ்ரீராம் - மாற்றி எழுதிவிட்டீர்களா\" ஸ்ரீராம் - மாற்றி எழுதிவிட்டீர்களா அல்லது உங்கள் அம்மாவுக்கு சப்பாத்தியோடு சாம்பார் சாப்பிடப் பிடிக்குமா அல்லது உங்கள் அம்மாவுக்கு சப்பாத்தியோடு சாம்பார் சாப்பிடப் பிடிக்குமா (சப்பாத்திக்கு தேங்காய் சட்னியும் நல்லாருக்கும். இல்லை வெறும்ன வெங்காய ரெய்த்தாவும் நல்லாருக்கும். இவை எல்லாவற்றையும்விட, எனக்கு சப்பாத்தி-கார எலுமிச்சை ஊறுகாய் ரொம்பப் பிடிக்கும், ஆனால் ஊறுகாய்னால பிரஷர் அதிகமாகிடும் என்பதால் சாப்பிடமுடிவதில்லை)\nஸ்ரீராம் - நீங்கள் சொல்லியிருப்பதைப் படித்தபோது இன்னொன்று தோன்றியது. இங்கு கேரளத்தைச் சேர்ந்த ஒருவர், சாதம், சாம்பார், ரசம், கறி, கூட்டு எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக சாப்பிடுவார். எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்தது. அவர், நிறைய கேரளத்தவர்களுக்கு இப்படிச் சாப்பிடுவது (எல்லாத்தையும் கலந்து) பிடிக்கும் என்றார்.\n பலாக்கொட்டையில் சாம்பரா .நான் பலாக்கொட்டையை அவியலிலும் சேர்ப்பேனே :).வித்யாசமா இருக்கே இங்கே கூடை கூடையா விற்கிறார்கள் வங்காளிகள் கடைகளில்\nவாங்கி செய்து பார்த்து சொல்கிறேன் ..\nஏஞ்சலின்-செவ்வாய் கதையின் பின்னூட்டத்தில் நீங்கள் இன்னும் ஃப்ளைட் ஏறலை என்று படித்தேன். வேலைகள் இருந்தபோதும் வந்ததற்கு நன்றி. (இப்போ எழுதணும்னு தோணுவது நான் எப்போதும் எங்கள் ஹாஸ்டலில் இருக்கும்போது சர்ச்சில் கேட்டது. சென்றுவாருங்கள் பூசை முடிந்தது-ஆமென்)\nநான் ரொம்ப லேட். பலாக்கொட்டை ஸாம்பார் மற்ற காய்களுடன் மட்டுமே. வெங்காயத்துடன் சேர்த்ததில்லை. மற்றபடி வெந்தயக்குழம்பில் ருசிஜாஸ்தி. நிறைய பலாக்கொட்டையுடன் ஸாம்பார் வாங்கோவாங்கோ என்று கூப்பிடுகிறது. அன்புடன்\nகாமாட்சியம்மா.. நீங்கள் சொல்றது, வெந்தயக் குழம்புக்கு பலாக்கொட்டை தானாகப் போடலாமென்றா நல்லா இருக்குமா\nஅதுவும் பச்சை சுண்டைக்காயுடன்,பலாக்கொட்டையும் சேர்த்து வெந்தயக்குழம்பு நன்றாக இருக்கும். சின்ன வெங்காயத்துடனும் வெந்தயக்குழம்பு,பலாக்கொட்டையுடன் மிவும் நன்றாக இருக்கும். தானாகத்தான் சேர்க்கிறோம். உப்பும்,காரமும்,புளிப்பும்சேர்ந்து சாதம் போராது போய்விடும். அ���்புடன்\nபலாக்கொட்டை + வெங்காய சாம்பார் ..... நன்னாத்தான் இருக்கும்.\nஇரண்டுமே மிகவும் பிடித்தவைகள் மட்டுமே. பகிர்வுக்கு நன்றிகள்.\nபடங்களும் பக்குவமும் அசத்தால் ..... சமையல்களில் பெண்களையே மிஞ்சி விடுவீர்கள் போலிருக்குது. பாராட்டுகள்.\nமீள்வருகைக்கு நன்றி காமாட்சியம்மா. சமீபத்தில் சுண்டைக்காய் பருப்புசிலி செய்து சாப்பிட்டேன். ஒவ்வொரு சுண்டைக்காயையும் இரண்டிரண்டாக நறுக்குவதற்குள் பொறுமை போய்விட்டது. பலாக்கொட்டையை தளிகைப்பண்ணி வெந்தயக்குழம்பில் சேர்த்துப்பார்க்கிறேன்.\nகோபு சார்.. உங்கள் வருகைக்கு நன்றி. உங்களுக்கு ரெண்டும் கலந்ததால் பிடிக்காது, அதனால் வரவில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் காரம் அதிகமாக வெங்காய சாம்பார் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும். பலாக்கொட்டையும் பிடிக்குமா (இது 'உணவே வா உயிரே போ'வில் படித்தமாதிரி ஞாபகம் இல்லையே)\nஇரண்டு நாட்களுக்கு முன்புகூட கடுகு வெடித்து விரலில் சூடா எண்ணையோட பட்டது. அப்போது உங்கள் அனுபவம் ஞாபகம் வந்தது. வருகைக்கு நன்றி (கொஞ்சம் தாமதமானாலும்)\n//கோபு சார்.. உங்கள் வருகைக்கு நன்றி. உங்களுக்கு ரெண்டும் கலந்ததால் பிடிக்காது, அதனால் வரவில்லை என்று நினைத்தேன்.//\nபொதுவாக இரண்டு காய்கறிகள் அல்லது அதற்கும் மேல் சேர்த்து செய்யும் அவியல் போன்றவை எனக்கு சுத்தமாகவே பிடிக்காதுதான்.\nஆனால் சாம்பாரில் மிதக்கவிடும் ’தான்’ ஆக, எனக்குப் பிடித்தமான காய்கறிகள் சிலவற்றைப் போட்டால் அதனால் ஒன்றும் குத்தமில்லை என மன்னித்து விட்டு விடுவேன்.\nமுருங்கைக்காய் அல்லது வெங்காயம் தனித்தனியே போட்டு கார சாரமாக, திக்காக, ரிச்சாக சாம்பார் வைத்தாலோ, வற்றல் குழம்பு வைத்தாலோ அதன் டேஸ்ட் தனிதான்.\nஅதுபோல இந்த மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், மினுக்கு வற்றல் என்ற துமுட்டிக்காய் வற்றல் (ஜிமிக்கி போல இருக்கும்), முருங்கைக்காய், வெங்காயம் போன்ற ஐந்தில் ஏதேனும் ஒன்றை தனியே போட்டு வைக்கும் காரசாரமான வற்றல் குழம்புக்கு ஈடு இணை ஏதும் இந்த உலகில் கிடையாது.\nசிறு வயதிலிருந்தே பலாக்கொட்டைகளை சுட்டோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால், தனியாகவே நான் தின்று விடுவது உண்டு.\nவெங்காயமும் எனக்குப் பிடித்த ஐட்டம் தான். பச்சை வெங்காயத்தையே தொட்டுக்கொண்டு மோர்/தயிர் சா��ம் முதலியன நான் சாப்பிட்டு விடுவதும் உண்டு.\nஅதனால் இவ்விரண்டையும் சாம்பார் தானாகத் தாங்கள் இந்தப்பதிவினில் சொல்லியுள்ளதால், சர்த்த்த்தான் என நானும் கண்டு கொள்ளவில்லை.\n//கொஞ்சம் காரம் அதிகமாக வெங்காய சாம்பார் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும்.//\nஆமாம். பருப்பு மேலிட காரசாரமாகவும் ருசியாகவும் மணமாகவும் குவாலிடியாகவும் இருந்தால், அந்த சாம்பாரை நான் சமயத்தில் அப்படியே டம்ளரில் வாங்கி (ரஸம் போல) குடித்தும் விடுவேன். :) அதுபோல தனி டேஸ்ட் ஆக இருக்கும்போது மட்டும், ஊறுகாய் தவிர இதனை மோர்சாதத்துக்கும் கொஞ்சம் விட்டுக் கொள்வேன்.\nஎப்போதாவது பலாப்பழம் வாங்கிச் சாப்பிடும்போது, கொட்டைகளை வீணாக்காமல் சுட்டோ / வேக வைத்தோ சாப்பிடுவோம். எனக்குப் பிடிக்கும்தான்.\nஇவற்றை சுட்டுத்தரவோ, வேகவைத்துத்தரவோ ஆள் இல்லாவிட்டாலோ, ஆள் இருந்தும் அவர்களுக்கு கை ஒழியாமல் போனாலோ, கடுப்படித்தாலோ, உடம்புக்கு ஆகாது எனச் சாக்குப்போக்குச் சொன்னாலோ, நான் அவற்றையெல்லாம் குப்பைத்தொட்டியில் போடுவதும் உண்டு. (பலாக்கொட்டைகளைத்தான் - பணிப்போர் / பனிப்போர் நடத்தும் ஆட்களை அல்ல)\n//(இது 'உணவே வா உயிரே போ'வில் படித்தமாதிரி ஞாபகம் இல்லையே)//\nஅதில் இது விட்டுப்போய் இருக்கலாம். இதில் பிரமாதமாக எனக்கும் ரொம்ப ஆசையொன்றும் கிடையாது. விருப்போ வெறுப்போ இல்லை என வைத்துக்கொள்ளலாம்.\n//இரண்டு நாட்களுக்கு முன்புகூட கடுகு வெடித்து விரலில் சூடா எண்ணையோட பட்டது. அப்போது உங்கள் அனுபவம் ஞாபகம் வந்தது.//\nஆஹா ...... விரலில் சுடும் போது மட்டும் என் (அனுபவ) ஞாபகம் வருதா கேட்க மிகவும் வருத்தமாக உள்ளதே, ஸ்வாமீ.\n//வருகைக்கு நன்றி (கொஞ்சம் தாமதமானாலும்)//\nமிக்க மகிழ்ச்சி. தாமதத்திற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. நேற்று எனக்கு மிகவும் இடுப்பு வலி. (இடுப்புவலி என்றதும் பிரஸவ வலியோ என நினைத்துக்கொள்ள வேண்டாம்) ஏதோ ஒருகிலோ அளவுக்கு பலாக்கொட்டைகளை சுட்டோ/வேக வைத்தோ சாப்பிட்டு விட்டது போல, வலதுபுற இடுப்புப்பக்கம் வாயுப் பிடிப்போ, சதை பிடிப்போ ஏற்பட்டு, டக்குன்னு திரும்ப முடியாமல் அவஸ்தைப்பட்டேன்.\nபிறகு ஆயின்மெண்ட் தடவி, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தேன். பிறகு இதனைக்கேள்விப்பட்ட, வேறொரு பதிவர் ‘பெண்மணி என் கண்மணி’ சொன்னதோர் அக்கு பஞ்சர் போன்றதோர் விரல் அழுத்த வைத்தியம் செய்து, இப்போ ஓரளவு சரியாகி விட்டது.\n//மா, பலா - இவையிரண்டும் கிடைக்கும் காலத்தில் வயிறார உண்டு விட்டால் - தொடர்ந்து வரும் நாட்களில் மருத்துவச் செலவு மிச்சம்\n\"ஆள் இருந்தும் அவர்களுக்கு கை ஒழியாமல் போனாலோ, கடுப்படித்தாலோ, உடம்புக்கு ஆகாது எனச் சாக்குப்போக்குச் சொன்னாலோ, நான் அவற்றையெல்லாம் குப்பைத்தொட்டியில் போடுவதும் உண்டு. (பலாக்கொட்டைகளைத்தான் - பணிப்போர் / பனிப்போர் நடத்தும் ஆட்களை அல்ல\"\nகோபு சார் உங்கள் மீள் வருகைக்கு நன்றி. மேலே உள்ள பகுதி ரசிக்கும்படி இருந்தது. அதிலும் 'பணிப்போர்'/'பனிப்போர்'. படித்தவுடன், 'ஓடம் வண்டியில் ஏறும் காலமும் வரும்' என்று என்னை நினைக்கத் தோன்றியது.\nஉங்களுக்கு மெயிலில் எழுதியிருந்தமாதிரி, உணவு சம்பந்தமாகப் படிக்கும்போது, அதிலும் அடை மலைக்கோட்டை, டிரெடிஷனல் உணவு, ரமா கஃபே, மதுரா, ஆண்டார் தெரு போன்றவற்றை எப்போ கேள்விப்பட்டலோ படித்தாலோ, எனக்கு உங்கள் ஞாபகம்தான் வரும். உங்கள் பதிவைப்படித்தவர்களுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன்.\n\"இடுப்புவலி என்றதும் பிரஸவ வலியோ என \" - கொஞ்சம் தாட்டியா உள்ளவர்கள் இடுப்புவலி என்று சொல்லும்போது சம்சயம்தான். இப்போது சரியாகிவிட்டது என்பதறிந்து சந்தோஷம்தான்.\n\"மா, பலா - இவையிரண்டும் கிடைக்கும் காலத்தில்\" - வருகைக்கு நன்றி அப்பாத்துரை சார். அந்த அந்த சீசனில் கிடைப்பவற்றைச் சாப்பிட்டால் உடம்புக்கு ஒன்றும் செய்யாது என்பதுதான் கருத்து என்று நினைக்கிறேன். நுங்கு நல்ல வேனில் காலத்தில், மாங்காயும் அப்படியேதான், கரும்பு ஜனவரியில், புது வெல்லமும் அப்போதுதான், பலா மார்ச்சிலிருந்து ஜூனுக்கு முன் வரை - அந்த அந்த கால'நிலையின்போது இவைகளைச் சாப்பிடுவதால் உடம்புக்கு நல்லதுதான்.\n புளி விளைச்சல் நல்லா இருந்தா மாங்காய் விளைச்சல் குறைந்துவிடும், அதேபோல் மாங்காய் நல்ல விளைந்தால் புளி விளைவது குறைந்துவிடும்.\nஜீவலிங்கம், தன்றி. ஆனால் நீங்க சொல்றதுல எனக்குச் சந்தேகம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்கக்கிழமை 170731 : சக்கவரட்டி (பலாப்பழ அல்வா)...\nஞாயிறு 170730 :: மலை மேகம்\nமுன்னாடி 20,000 ரூபா��்... இப்போ 350 ரூபாய்..\nவெள்ளி வீடியோ : பார்வை ஜாடை சொல்ல... இளம் பாவை ந...\nரெட்டைக் குழப்பம் - இறந்தும் இருப்பவன்\nபுதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: ராமனை மன்னித்த சீதை -...\nதிங்கக்கிழமை 170724 : சொஜ்ஜி அப்பம் - கீதா சாம...\nஞாயிறு 170723 : கலர் கலரா .... .........கட்டிடங...\nவெள்ளி வீடியோ 170721 : அலைபாயுதே ... மனம் ஏங்குத...\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: சினம் - ஹேமா (HVL) - ...\n\"திங்க\" க்கிழமை 170717 : பேபி உருளைக்கிழங்கு பனீ...\nஞாயிறு 170716 : பீட்ஸா சாப்பிட நேரமில்லை.\nஅமர்நாத் யாத்ரீகர்களைக் காத்த சலீம்\nவெள்ளி வீடியோ 170714 : அவரவர்க்கு வாய்த்த இடம் ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள...\n\"திங்கக்\"கிழமை 170710 : ​​​திருவாதிரைக்களி - நெல...\nஞாயிறு 170709 : வங்கக்கரையிலிருந்து...\nவெள்ளி வீடியோ 170707 : தயவு செய்து எழுந்து ஆடாமல்...\nபுதன்..... புதிர் புதன்... பானுமதி வெங்கடேஸ்வரன்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீத...\n\"திங்கக்\"கிழமை 170703 : பலாக்கொட்டை வெங்காய சாம்...\nஞாயிறு 170702 : சௌ சௌ சுரைக்காய் அவகேடோ\nவாடகை வேன் டிரைவர் மேஜர் அலி செய்த காரியம்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த,...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nவருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇந்த வார மனம் கவர் சிறுகதை இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல்...\n - என்ன என்னமோ மாஜிக் எல்லாம் செய்யுதே நம்ம கணீனி திறக்கும்போதே தகராறூ செய்யும். பாஸ்வேர்ட் போடத் திறக்க முடியாது. அப்படியே வந்தாலும் பாஸ்வேர்ட் போடுவதற்கா...\nவெண்ணை டான்ஸ் :-) சீனதேசம் - 4 - மற்ற நாடுகளில், ஊர்களில் எல்லாம் சைனா டவுன்னு ஒன்னு பார்த்துருக்கோமில்லையா.... சென்னையில் சைனா பஸார்னு கூட ஒன்னு இருக்கு சீனாவில் சைனா டவுன் இருக்குமா சீனாவில் சைனா டவுன் இருக்குமா\nமங்கலத் திருநாள் 4 - மதுரையம்பதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சித்திரைத் திருவிழாவின் திருக்காட்சிகள் தொடர்கின்றன.... 24/4 செவ்வாய்க் கிழமை ஏழாம் திருநாள்.. ஓ 25/4 புதன் கிழமை ...\nசுழலில் மிதக்கும் தீபங்கள் – ராஜம் கிருஷ்ணன் - சென்ற வாரத்தில் ஒரு நாள் புதிய பதிவுகள் ஒன்றும் நான் தொடர்பவர்களின் வலைப்பூக்களில் இல்லாததால் என்ன செய்யலாம் என யோசித்தபோது சரி ஏதாவது புத்தகம் படிக்கல...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nமதுரை விளக்குத்தூண், பத்துத்தூண் - பசுமை நடை இயக்கத்துடன் இந்த மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று (8/4/2018) மதுரையில் உள்ள விளக்குத்தூண், பத்துத்தூண், திருமலைநாயக்கர் அரண்மனை ஆகிய இடங்...\n1042. சசி - 14: நல்ல வியாபாரம் - *நல்ல வியாபாரம் * *சசி * 40-களில் வந்த ஒரு கதை* *சசி * 40-களில் வந்த ஒரு கதை [நன்றி: விகடன்] *தொடர்புள்ள பதிவுகள்:* சசி: மற்ற சிறுகதைகள்\nஆரணி ஊரணியில் பரணி - ஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ *\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nவாக்கைக் காத்த கங்காதத்தன். தினமலர் சிறுவர்மலர் - 13. - *வாக்கைக் காத்த கங்காதத்தன்.* *சூ*ரியன் வடக்கு நோக்கி நகர்கிறது. குருக்ஷேத்திரப் போர் பூமி. ரத்தமும் சதையும் நாலாபக்கம் நிண வாசமுமாக இருக்கிறது. எட்டாம் ந...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - வாசந்திகா கண்ணீருடன் மேலே நடந்தாள். உயிரை அவள் விட இருந்த அந்தத் தருணத்தில் அரங்கன் கூவி அழைத்தது போல் குரல் அவள் காதில் கேட்க, கொடவர்களின் \"ரங்கா - வாசந்திகா கண்ணீருடன் மேலே நடந்தாள். உயிரை அவள் விட இருந்த அந்தத் தருணத்தில் அரங்கன் கூவி அழைத்தது போல் குரல் அவள் காதில் கேட்க, கொடவர்களின் \"ரங்கா\nவாசிப்புக்கு வந்திருக்கும் எனது நூல்கள் - இது இ-புத்தகக் காலம். புத்தகங்கள் மட்டுமல்ல, பத்திரிகைகளே இ--மேகஸின்களாக வெளிவரும் காலம் இது. அச்சடித்த புத்தகங்களின் காலத்திற்கு அடுத்த வளர்ச்சியாக இந்த...\nசொல்லேருழவரான வில்லேருழவர்கள் - சொல்லை ஏராகக் கொண்��ு உழுது, மக்கள் மனங்களை ஆள்வோர் புலவர்கள், வில்லை ஏராகக் கொண்டு உழுது பகைவர் நிலங்களையும் ஆள்வோர் புரவலர்கள். பாடல் பாடுவதை மட்டுமே இ...\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ - நோலன்ச் இஸ் ஃப்ரீ -------------------------------- அண்மை...\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை - சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறா...\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம். - Add caption எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தொடர்ந்து பொறுமையாகப் படித்தவர்களுக்கு மிக மிக நன்றி. ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nசில தேடல்கள் - *சில தேடல்கள்* வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது. என்னுடைய சமீபத...\n - சின்ன வயதில் தாத்தா, பாட்டி வீடென்றால் எல்லோருக்குமே அந்த நினைவுகள் இளம் பருவத்தின் கவலையில்லா, மகிழ்ச்சிகரமான நாட்களைக்கொண்டதாக மட்டுமேயிருக்கும். அதனால் ...\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017 - 27 நவம்பர் 2017 அன்று முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் ஆகியோருடன் போஜீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகின்ற போசளேஸ்வரர் கோயிலுக்கு...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்பட...\n:)) - *நீ*ண்ட நாள் ��கிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வ...\n கீரை வகைகளில் கீரைச் சுண்டல் - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன்....\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும் - பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில்...\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2) - #1 *முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்* நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வ��ிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nஉறுத்தல் - அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?cat=8", "date_download": "2018-04-26T11:33:46Z", "digest": "sha1:JMHSYOSWEJWH7B6OYNKB6Y7LEW4N3TZN", "length": 24287, "nlines": 217, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nFebruary 10th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on இது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ\nFebruary 10th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on இது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nFebruary 10th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on இங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nFebruary 9th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on வாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ... அத்தியாவசியத்திற்காக வாடகைத்தாயை உருவாக்கி, பலர் தாய்- தந்தையாகிக்கொண்டிருக்க, மறுபுறம் பேஷனுக்காக சிலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். பரவும் வாடகைத்தாய் கலாசாரம் குழந்தை என்பது குடும்பத்தின் அச்சாணி. அதனால் திருமணமாகி, கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nFebruary 9th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது நம் நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், இன்றைய நவீன உலகத்திலும் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு போகும் அவலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nFebruary 8th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on இது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nFebruary 8th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on பாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க - வீடியோ\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்\nFebruary 7th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி - தமிழர்களே உசார் இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட புகைப்படங்களை தேடி எடுக்கறதே சிலருக்கு வேலை. சுலபமாக உங்க பர்சனல் லைப் நெட்டுக்கு போய்விடும் ஜாக்கிரதை. அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களுக்கு ...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ\nFebruary 7th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on நாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் - வீடியோ\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nFebruary 7th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on பொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் - video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nFebruary 5th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on வயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் - மணி - video\nதேடி வந்த மரணம் – வீடியோ\nFebruary 5th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on தேடி வந்த மரணம் – வீடியோ\nதேடி வந்த மரணம் - வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ\nFebruary 5th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on 38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க - வீடியோ\nதன்னுயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய நபர் – வீடியோ\nFebruary 5th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on தன்னுயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய நபர் – வீடியோ\nதன்னுயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய நபர் - வீடியோ\nஇவனை புடிங்க சார் புடிங்க – வீடியோ\nFebruary 4th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on இவனை புடிங்க சார் புடிங்க – வீடியோ\nஇவனை புடிங்க சார் புடிங்க - வீடியோ\nமக்களை துரத்திய பறவைகள் – வீடியோ\nFebruary 4th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on மக்களை துரத்திய பறவைகள் – வீடியோ\nமக்களை துரத்திய பறவைகள் - வீடியோ\nஅடேய் தலைடா தலை பார்த்து – வீடியோ\nFebruary 4th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on அடேய் தலைடா தலை பார்த்து – வீடியோ\nஅடேய் தலைடா தலை பார்த்து - வீடியோ\nஇதெப்படி கோப கார பொண்ணுடா – வீடியோ\nFebruary 4th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on இதெப்படி கோப கார பொண்ணுடா – வீடியோ\nஇதெப்படி கோப கார பொண்ணுடா - வீடியோ\nசிதறும் வாலிபன் – கதறும் உறவுகள் வீடியோ\nFebruary 4th, 2018 | வினோத விடுப்பு | Comments Off on சிதறும் வாலிபன் – கதறும் உறவுகள் வீடியோ\nசிதறும் வாலிபன் - கதறும் உறவுகள் வீடியோ\nஉலகில் இப்படியும் பெண்கள்- வீடியோ\nFebruary 2nd, 2018 | வினோத விடுப்பு | Comments Off on உலகில் இப்படியும் பெண்கள்- வீடியோ\nஉலகில் இப்படியும் பெண்கள்- வீடியோ\nஉலகில் பல நூறு கோடிக்கு அதிபதியான முதல் பெண்மணி – வீடியோ\nFebruary 2nd, 2018 | வினோத விடுப்பு | Comments Off on உலகில் பல நூறு கோடிக்கு அதிபதியான முதல் பெண்மணி – வீடியோ\nஉலகில் பல நூறு கோடிக்கு அதிபதியான முதல் பெண்மணி - வீடியோ\nஇவன் தாண்டா விஞ்ஞானி – வீடியோ\nFebruary 2nd, 2018 | வினோத விடுப்பு | Comments Off on இவன் தாண்டா விஞ்ஞானி – வீடியோ\nஇவன் தாண்டா விஞ்ஞானி - வீடியோ\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இற��்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/08/", "date_download": "2018-04-26T11:28:55Z", "digest": "sha1:23LNBEOCQV6XXFMYVIZOPIQKBWJOZABD", "length": 26157, "nlines": 92, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: August 2009", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nசனி, ஆகஸ்ட் 08, 2009\n“எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும் ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும் ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்\n“நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஒரு மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது. ‘\n“ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை. “\nவிரிந்த வானவெளி யென நின்றனை\nஅண்ட கோடிகள் வானில் அமைத்தனை\nஅவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை\nமண்டலத்தை அணுவணு வாக்கினால் வருவது எத்தனை,\nஅத்தனை யோசனை தூரம் அவற்றிடை வைத்தனை\nபரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை\nபரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை\nவாயு வாகி வெளியை அளந்தனை\nவிண்ணை அளக்கும் விரிவே சக்தி\nமுன்னுரை: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ‘ஒப்பியல் நியதி ‘ [Theory of Relativity] அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] ஆகிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது புது பெளதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை புது பெளதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை ஆரம்பத்தில் பலருக்குப் புரிய வில்லை ஆரம்பத்தில் பலருக்குப் புரிய வில்லை ஆதலால் பலர் நியதியை எதிர்த்து வாதாடினர் ஆதலால் பலர் நியதியை எதிர்த்து வாதாடினர் மானிடச் சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, அவ்வரிய ‘ஒப்பியல் நியதி ‘ என்று கூறினார் ஆங்கிலக் கணித மேதை பெர்ட்ராண்டு ரஸ்ஸல். பல நூற்றாண்டுகளாய்ப் பரந்த விஞ்ஞான மாளிகையை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ஃபாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில நியதியை ஆக்கம் செய்தார். ஐன்ஸ்டைன் படைத்து முடித்த பிறகு, இருபதாம் நூற்றாண்டிலும் விஞ்ஞான வல்லுநர்களான ஹென்ரி பாயின்கரே [Henri Poincare], லோரன்ஸ் [Lorentz], மின்கோவஸ்கி [Minkowski] ஆகியோர், ஒப்பியல் நியதியை எடுத்தாண்டு, மேலும் செம்மையாகச் செழிக்கச் செய்தனர். ஆதி அந்தம் அற்ற, அளவிட முடியாத மாயப் பிரபஞ்ச வெளியில் தாவி, ஈர்ப்பியல், மின்காந்தம் [Gravitation, Magnetism] ஆகியஇவற்றின் இரகசியங்களை அறிந்து, அணுக்க��ு உள்ளே உறங்கும் அளவற்ற சக்தியைக் கணக்கிட்டு வெளியிட்டது, ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்குமாறு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதியவர், ஐன்ஸ்டைன் அக்கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதிய மூவர், ஐரோப்பிய யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கு ஓடி வந்த ஹங்கேரிய விஞ்ஞான மேதைகள்: லியோ ஸிலார்டு [Leo Szilard], எட்வர்ட் டெல்லர் [Edward Teller], யுஜின் வைக்னர் [Eugene Wignar]. ஹிட்லர் அணுகுண்டைத் தயாரிக்கும் முன்பே, அமெரிக்கா முதலில் உண்டாக்க வேண்டு மென்று, ஐன்ஸ்டைனை ஒப்பவைத்துக் கையெழுத்திட வைத்தவர்கள். அணுசக்தி யுகத்தை துவக்கி உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன், அணுகுண்டு பெருக்கத்தையும், சோதனைகளால் எழும் கதிரியக்கப் பொழிவுகள் தரும் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்\nஒப்பியல் நியதி பொது, சிறப்பு என்று இரண்டு பிரிவுகளில் எழுதப் பட்டுள்ளது. சிறப்பு நியதியின் வாசகங்களில் ஒன்று: அகில வெளியில் எந்த முடத்துவக் கூண்டு நோக்கியிலும் [Inertial Frame of Reference] ஒளியின் வேகம் நிலையானது [Constancy of the Velocity of Light]. ஓர் இயங்கும் அண்டத்தின் [Moving Body] வளர்வேகம், சீர்வேகம் அல்லது தளர்வேகம் [Acceleration, Uniform motion, or Deceleration] எதுவும், அண்டம் வெளியாக்கும் ஒளியின் வேகத்தை பாதிக்காது ஒளியைத் தூரத்தில் இருந்து எதிர்கொள்ளும் வேறு ஓர் அண்டத்தாலும் ஒளிவேகம் பாதிக்கப் படாது ஒளியைத் தூரத்தில் இருந்து எதிர்கொள்ளும் வேறு ஓர் அண்டத்தாலும் ஒளிவேகம் பாதிக்கப் படாது உதாரணமாக 60mph வேகத்தில் ஓடும் ரயில் வண்டியிலிருந்து, ஒரு பந்தை 5mph வேகத்தில் வீசி எறிந்தால், அதைத் தரையில் நிற்கும் ஒரு மனிதன் கையில் பற்றும் போது, பந்து 55mph ஒப்பு வேகத்தில் [50+5=55mph Relative Velocity] அவனைத் தாக்குகிறது உதாரணமாக 60mph வேகத்தில் ஓடும் ரயில் வண்டியிலிருந்து, ஒரு பந்தை 5mph வேகத்தில் வீசி எறிந்தால், அதைத் தரையில் நிற்கும் ஒரு மனிதன் கையில் பற்றும் போது, பந்து 55mph ஒப்பு வேகத்தில் [50+5=55mph Relative Velocity] அவனைத் தாக்குகிறது ஆனால் வண்டி எஞ்சின் மின் விளக்கிலிருந்து 186,000 mps வேகத்தில் கிளம்பும் ஒளி தரை மனிதன் கண்களில் படும் போது, ஒளியின் வேகம் அதே 186,000 mps. இரயிலின் வேகம் பந்தின் ஒப்பு வேகத்தை மாற்றியது போல், ஒளியின் வேகத்தைப் பாதிப்பது கிடையாது. அதாவது ஒளிவேகம் ‘தனித்துவம் ‘ அல்லது ‘முதற்துவம் ‘ [Absolute] உடையது என்று கூறினார் ஐன்ஸ்டைன் ஆனால் வண்டி எஞ்சின் மின் விளக்கிலிருந்து 186,000 mps வேகத்தில் கிளம்பும் ஒளி தரை மனிதன் கண்களில் படும் போது, ஒளியின் வேகம் அதே 186,000 mps. இரயிலின் வேகம் பந்தின் ஒப்பு வேகத்தை மாற்றியது போல், ஒளியின் வேகத்தைப் பாதிப்பது கிடையாது. அதாவது ஒளிவேகம் ‘தனித்துவம் ‘ அல்லது ‘முதற்துவம் ‘ [Absolute] உடையது என்று கூறினார் ஐன்ஸ்டைன் ஓளி வீசும் ஓர் அண்டத்தின் வேகம், அதிலிருந்து வெளியாகும் ஒளியின் வேகத்தை மாற்ற முடியாது\nஅடுத்த வாசகம்: அண்ட வெளியில் ஒளிவேகத்தை மிஞ்சிய வேகம் வேறு எதுவும் கிடையாது அதாவது வெவ்வேறு கூண்டு நோக்கிகளில் நிற்கும் நபர்களுக்கு இடையே உள்ள ஒப்புவேகம், ஒளிவேகத்தை மிஞ்ச முடியாது அதாவது வெவ்வேறு கூண்டு நோக்கிகளில் நிற்கும் நபர்களுக்கு இடையே உள்ள ஒப்புவேகம், ஒளிவேகத்தை மிஞ்ச முடியாது அகில வெளியில் ஒளி பயணம் செய்ய நேரம் எடுக்கிறது. ஒளியின் வேகம் வினாடிக்கு 186,000 மைல். ‘ஓளியாண்டு ‘ [Light year] என்பது தூர அளவு. அதாவது ஒளிவேகத்தில் ஓராண்டு காலம் செல்லும் தூரம். கோடான கோடி விண்மீன்களின் தூரத்தை ஒளியாண்டு அளவியலில் தான் நிர்ணயம் செய்கிறார்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடம் ஆகிறது. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் 91 மில்லியன் மைல் [186,000 x 8 x 60]. ஆகவே தூரத்தில் உள்ள ஓர் அண்டத்திலிருந்து எழும் ஒளி, பூமியில் நிற்கும் ஒரு நபரின் கண்களைத் தொடும் போது, அது பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான ஒரு நிகழ்ச்சி\nவிரிந்து கொண்டே போகும் விண்வெளி வளைவு\nபொது ஒப்பியல் நியதி பிரபஞ்சத்தின் அமைப்பு எத்தகையது என்று ஆய்வு செய்கிறது. ஐன்ஸ்டைன் தனித்துவ, நிலைமாறாத [Absolute] அகிலத்தையோ, காலத்தையோ ஒப்புக் கொள்ளாமல் சில விஞ்ஞானிகள் ஒதுக்கித் தள்ளினார் நோக்காளன் [Observer] அளக்கும் காலமும், வெளியும் அவன் நகர்ச்சியை [Motion] ஒட்டிய ஒப்பியல்பு உடையவை நோக்காளன் [Observer] அளக்கும் காலமும், வெளியும் அவன் நகர்ச்சியை [Motion] ஒட்டிய ஒப்பியல்பு உடையவை ஆகவே நீளமும், காலமும் தனித்துவம் இழந்து விட்டன ஆகவே நீளமும், காலமும் தனித்துவம் இழந்து விட்டன அவை இரண்டும் அண்டத்தின் அசைவு அல்லது நோக்குபவன் நகர்ச்சியைச் சார்ந்த ஒப்பியல் பரிமாணங்களாய் ஆகிவிட்டன. வேகம் மிகுந்தால் ஒன்றின் நீளம் குன்றுகிறது; காலக் கடிகாரம் மெதுவாகச் செல்கிறது அவை இரண்டும் அண்டத்தின் அசைவு அல்லது நோக்குபவன் நகர்ச்சியைச் சார்ந்த ஒப்பியல் பரிமாணங்களாய் ஆகிவிட்டன. வேகம் மிகுந்தால் ஒன்றின் நீளம் குன்றுகிறது; காலக் கடிகாரம் மெதுவாகச் செல்கிறது விண்வெளியின் வடிவம் சதுரப் பட்டகமா [Cubical] விண்வெளியின் வடிவம் சதுரப் பட்டகமா [Cubical] அல்லது நீண்ட கோளமா ஒரு வேளை அது கோளக் கூண்டா அல்லது அது ஓர் எல்லையற்ற தொடர்ச்சியா [Unbounded Infinity] \nஅகில வெளியின் எல்லையைக் கணிக்க இருப்பவை இரண்டு கருவிகள்: பல மில்லியன் மைல் தொலைவிலிருந்து பூமியின் மீது, சுடரொளி வீசும் கோடான கோடிப் ‘பால் மயப் பரிதிகள் ‘ [Milky Way Galaxies] எழுப்பும் ஒளி, மற்றொன்று அவை அனுப்பும் வானலைகள் [Radio Waves]. ஒளி எல்லாத் திக்குகளிலிருந்தும் பூமியைத் தொடுவதைப் பார்த்தால், ஒன்று அது ஒழுங்கமைப்பு [Symmetrical Shape] உடையது, அல்லது முடிவற்ற தொடர்ச்சி கொண்டது போல் நமக்குத் தோன்றலாம். உண்மையில் அவை இரண்டும் அல்ல ஐன்ஸ்டைன் கூற்றுப்படி பிரபஞ்சத்தை எந்த ‘முப்புற வடிவியல் ‘ [Three Dimensional Geometry] அமைப்பாலும் உருவகிக்க முடியாது. ஏனெனில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யாது தகவல் ஏதும் அனுப்பாததால், அண்ட வெளியின் எல்லை வடிவு நமக்குத் தெரிவதில்லை ஐன்ஸ்டைன் கூற்றுப்படி பிரபஞ்சத்தை எந்த ‘முப்புற வடிவியல் ‘ [Three Dimensional Geometry] அமைப்பாலும் உருவகிக்க முடியாது. ஏனெனில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யாது தகவல் ஏதும் அனுப்பாததால், அண்ட வெளியின் எல்லை வடிவு நமக்குத் தெரிவதில்லை ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி கூறுகிறது: ஓர் அண்டத்தின் பளு [Mass] விண்வெளி மீது, நடு நோக்கிய வளைவை [Curvature of Space towards the Centre] உண்டு பண்ணுகிறது. தனியாக வீழ்ச்சி [Free Fall] பெறும் ஓர் அண்டம், வேறோர் அண்டத்தின் வெளி வளைவுக்கு அருகே நெருங்கும் போது, முதல் அண்டம் அடுத்த அண்டத்தை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றுகிறது. அண்ட கோளங்களின் ஈர்ப்பியல்புக்கு [Gravitation], ஐன்ஸ்டைன் வைத்த இன்னுமொரு பெயர் ‘வெளி வளைவு ‘ [Curvature]. ஐஸக் நியூட்டன் ஈர்ப்பியல்பைத் தன் பூர்வீக யந்திரவியலில் [Classical Mechanics] ஓர் உந்தல் [Force] என்று விளக்கினார்.\nவிண்வெளியை ஒரு மாளிகை வடிவாகவோ, கோள உருவாகவோ முப்புற அங்களவ���களால் [Three Dimensional] கற்பனை செய்ய இயலாது. ஐன்ஸ்டைன் கூற்றுப்படி அது நாற்புற அங்களவு [Four Dimensional] கொண்டது. அண்ட வெளியின் நான்காம் அங்களவு [Fourth Dimension], காலம் [Time]. கோடான கோடி அண்ட கோளங்களையும், ஒளிமயப் பரிதிகளையும் [Galaxies] பிரம்மாண் டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ளதால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [Curved & Distorted] விரிந்து கொண்டே போகிறது அண்ட வெளியின் ஈர்ப்பு விசையால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே நேர் கோட்டில் செல்லாது வளைந்தே போகிறது. தொலைவிலிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரிய மையத்தை நோக்கி, நேர்வளைவு அல்லது குவிவளைவில் [Positive Curve] வளைகிறது. ஒளி சூரிய மண்டலத்தை நெருங்கும் போது, மையத்திற்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி, எதிர்வளைவு அல்லது குழிவளைவில் [Negative Curve] வளைவதில்லை அண்ட வெளியின் ஈர்ப்பு விசையால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே நேர் கோட்டில் செல்லாது வளைந்தே போகிறது. தொலைவிலிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரிய மையத்தை நோக்கி, நேர்வளைவு அல்லது குவிவளைவில் [Positive Curve] வளைகிறது. ஒளி சூரிய மண்டலத்தை நெருங்கும் போது, மையத்திற்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி, எதிர்வளைவு அல்லது குழிவளைவில் [Negative Curve] வளைவதில்லை 1919 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது, இரண்டு பிரிட்டாஷ் குழுவினர், விண்மீன் பிம்பங்களின் வக்கிர போக்கைப் படமெடுத்து, ஐன்ஸ்டைன் கணித்ததுபோல் ஒளியின் நேர்வளைவு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டினர். ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதியின்படி, சுமார் 25,000 மைல் சுற்றளவுள்ள பூமியில் ஓரிடத்திலிருந்து கிளம்பும் ஒளி, புவி ஈர்ப்பால் வளைக்கப் பட்டு, முழு வட்டமிட்டு புறப்பட்ட இடத்தையே திரும்பவும் வந்து சேர்கிறது.\nஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி ஏவல்\n2004 ஏப்ரல் 20 ஆம் தேதி நாசா 700 மில்லியன் டாலர் [Gravity Probe-B] விண்ணுளவியை போயிங் டெல்டா-2 ராக்கெட் மூலமாகப் பூமியை 400 மைல் உயரத்தில் சுற்றிவர அனுப்பியது. அந்த விண்ணுளவி ஓராண்டுகள் பூமையைச் சுற்றி ஐன்ஸ்டைன் புவியீர்ப்புக் கோட்பாட்டை நிரூபிக்க ஆய்வுகள் பு��ியும். உளவி-B ஐன்ஸ்டைன் புதிய விளக்கம் தந்த வெளி, காலம் [Space, Time] ஆகியவற்றைச் சோதிப்பதுடன், அவற்றைப் புவியீர்ப்பு ஆற்றல் எவ்விதம் திரிபு செய்கிறது என்றும் உளவு செய்யும். ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளின் இரண்டு பரிமாணங்களை உறுதிப்பாடு செய்ய நான்கு கோள உருண்டைகள் கொண்டு சுற்றும் ஓர் ஆழி மிதப்பிக் கருவி [Gyroscope] விண்ணுளவியில் இயங்கி வருகிறது உளவி யானது ஒரு வழிகாட்டி விண்மீனை [Guide Star IM Pegasi] நோக்கித் தன்னை நேர்ப்ப்டுத்திக் கொள்ளும். ஓராண்டுகளாக ஆழிக் குண்டுகளின் சுற்றச்சுகள் [Spin Axes] எவ்விதம் நகர்ச்சி ஆகியுள்ளன வென்று பதிவு செய்யப்படும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-04-26T11:33:48Z", "digest": "sha1:53VPLSFDH33KCOOWK2DWPBHJM6EVQA3N", "length": 16362, "nlines": 163, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: கோ", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\n”கே.வி.ஆனந்த் சார், தயவு செய்து இனி திரைப்படங்கள் எதுவும் நீங்கள் எடுக்க வேண்டாம்”. கோ திரைப்படம் பார்த்தவுடனே இப்படிதான் எழுத நினைத்தேன். ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்ததில் தமிழில் எத்தனையோ இயக்குநர்கள் எப்படி எப்படியோ கண்றாவியாகத் திரைப்படம் எடுக்கும் போது, நீங்கள் எடுக்கலாம் தவறே இல்லை. ஆனால், கொஞ்சம் யோசித்து நல்ல திரைப்படமாக எடுக்கவும்.\nபத்திரிக்கை துறையில் வேலை பார்த்ததாக சொல்லபடும் கே.வி ஆனந்த் சாரும், சுபா சாரும் நக்சல்கள் பற்றி ஒன்றுமே தெரியாமல் எடுத்திருக்கும் திரைப்படம்தான், “கோ”. எதுக்கு சார் நக்சல்களை இவ்வளவு கேவலப்டுத்த வேண்டும். நீங்கள் சொல்லும் நக்சல்களுக்கான இலக்கணம் மிகவும் புதியதாக உள்ளது. நக்சல்கள் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போட்டாலும் ஆச்சர்யம் அடைவதற்கில்லை.\nகே.வி சார், ”கோ” திரைப்படம் பார்வையாளர்களிடம் ஒரு சிறிய எழுச்சியை எற்படுத்துகிறது. நம் தமிழ்மக்கள் எப்பவும் உண்ர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். அதைப்போல் மறதியும் உடையவர்கள். திரைப்படத்தை பார்த்துவிட்டு வரும் சிலர், இதைப் போல் எதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறா���்கள். ஆனால் வீட்டுக்கு வந்து, ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்தவுடனயே பழையதை மறந்துவிட்டு, தானும் ஒரு சூப்பர் சிங்கராக மாற வேண்டும் என்று கனவுகானத் தொடங்கிவிடுவார்கள். கே.வி சார், நீங்கள் சொன்னதை இன்னும் நன்றாக சொல்லியிருந்தால், அந்த மறதியை குறைத்திருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரண பொழுதுப்போக்கு படத்தைதான் எடுக்க விரும்பினீர்களா\nகே.வி சார் ஏற்கனவே பத்திரிக்கை துறையை சேர்ந்தவர் என்பதால், பத்திரிக்கை சம்மந்தமான காட்சிக்கள் நன்றாக வந்துள்ளது. ஆனால் கல்லூரி காட்சிகள் ஒருவேளை கே.வி சார் கல்லூரியில் படிக்கவில்லை போல, எப்படி ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் பின் நாட்களில் ”டாக்டர், இன்ஜினியர்” என்று இரு வேறு தொழிலுக்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. நக்சல்வாதிகள் என்றாலே ஜோல்னா பை'தான் வைத்திருக்க வேண்டுமா ஒருவேளை கே.வி சார் கல்லூரியில் படிக்கவில்லை போல, எப்படி ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் பின் நாட்களில் ”டாக்டர், இன்ஜினியர்” என்று இரு வேறு தொழிலுக்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. நக்சல்வாதிகள் என்றாலே ஜோல்னா பை'தான் வைத்திருக்க வேண்டுமா. அதுவும் ஜோல்னா பை'யை கொலை செய்யும் இடத்துக்கும் கொண்டுவர வேண்டுமா கே.வி சார். அதுவும் ஜோல்னா பை'யை கொலை செய்யும் இடத்துக்கும் கொண்டுவர வேண்டுமா கே.வி சார்\nஜீவா தன் கல்லூரி நாட்களை சொல்லும்போது, ஒரு ப்ளாஸ்பேக் காட்சி வருகிறது. சரி, எதோ பெரிய மேட்டர் இருக்கு போல என்று எதிர்பார்த்தால், ஒரே ஒரு பாடல் காட்சியோடு அந்த ப்ளாஸ்பேக் முடிந்துவிடுகிறது. ப்ளாஸ்பேக்கை ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கலாமே சார். தோழி இறந்து விடுகிறாள், அதுவும் கொலை செய்யப்படுகிறாள். காதலியின் அறையின் ஒருவன் புகுந்ததால் அவளும் பயந்து இருக்கிறாள். இந்த இடத்தில் ஒரு டூயட் பாடல் தேவைதானா, கே.வி சார். தோழி இறந்து விடுகிறாள், அதுவும் கொலை செய்யப்படுகிறாள். காதலியின் அறையின் ஒருவன் புகுந்ததால் அவளும் பயந்து இருக்கிறாள். இந்த இடத்தில் ஒரு டூயட் பாடல் தேவைதானா, கே.வி சார். உங்களில் பழைய படத்திலும் இதைப்போன்ற தவறைதான் செய்திருந்தீர்கள்.\nதிரைப்படத்தின் முதல் பகுதி முழுவதும் மீடியாவைப் பற்றியே சொல்லப்படுகிறது. அது எப்படி என்று தெரியவில்லை எங்கே பிரச்சனை என்றால��ம் ஜீவா அங்கே ஆஜராகிவிடுகிறார்.\nகோ - புரட்சியைப் பற்றி பேசும் திரைப்படம். புரட்சியை இதுவரை டி.வி.களிலும், புத்தகங்களிலும் மட்டுமே படித்த நாம் புரட்சிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அதை திரைப்படத்தில் பார்த்தவுடன் சில நொடிகள் உணர்ச்சி வசப்படுவது உண்மையே. ஆனால், புரட்சியால் எதுவும் சாதிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதுதான் இந்த திரைப்படத்தின் கதையும் கூட. ஆனால், இந்த திரைப்படத்தில் அதை சொல்லியவிதம் தவறு.\nஒரு புரட்சியை உருவாக்குவது இவ்வளவு சுலபம் இல்லை,கே.வி சார். அது மிகவும் கடினம். நீங்கள் முதல் அமைச்சர் அளவுக்கு சென்றுவிட்டீர்கள். ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டி போடுவதே எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியுமா\nமொத்தத்தில் “கோ” மிகவும் சாதாரண ஒரு கமர்ஷியல் திரைப்படம், இந்த திரைப்படத்தை பார்த்தெல்லாம் நாம் உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியமில்லை.\nதமிழ்சினிமாவின் மரபின் படி, கே.வி சார் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம், கே.வி சார் என்று ”சார்” போட்டே எழுதியுள்ளேன்.\nசரி பாஸ், நீங்கள் சொல்வது போல் அது University’யாகவே இருந்துவிட்டு போகட்டும். உங்கள் மனசாட்சியை தொட்டு அந்த இறுதிக்கட்டக் காட்சிகளைப் பற்றி சொல்லுங்கள். அந்தளவு வேகமாக எல்லா பழியையும் நக்சல்கள் மீது போட்டுவிட்டு திரைப்படத்தை முடிப்பது ஏன்.. திரைப்படத்திற்க்கும் அந்த இறுதிக்கட்ட காட்சிகளுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லாத மாதிரியே இருக்கிறது.\nநம் தமிழ்மக்கள் எப்பவும் உண்ர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். அதைப்போல் மறதியும் உடையவர்கள்\nதனி காட்டு ராஜா said...\nபோடாங்\"கோ\" .-அப்படி தானே சொல்ல வர்ற சரவணா :)\nவீட்டுக்கு வந்து, ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்தவுடனயே பழையதை மறந்துவிட்டு, தானும் ஒரு சூப்பர் சிங்கராக மாற வேண்டும் என்று கனவுகானத் தொடங்கிவிடுவார்கள்\" nanba aruma da aruma :) film epdi iruntha enna.. en nanben kalakuran :)\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆக��ய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nநீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் - III\nPush, Pull மற்றும் சில தமிழ் திரைப்படங்கள்\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/scripture/Tamil/1160/kalakkattu-sathyavagisar-irattai-maimalai", "date_download": "2018-04-26T11:30:27Z", "digest": "sha1:N6CQROS3DEJPQVHU2DGFU46YLREZWQCT", "length": 48851, "nlines": 545, "source_domain": "shaivam.org", "title": "Shaivam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\n[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]\nபூப்பார் களந்தைப் புரகரே சன்மீதில்\nவாய்ப்பா மிரட்டைமணி மாலைக்குக் - காப்பாவார்\nபொன்கருத்த ரென்கருத்த ரென்னவரு போரானை\nஅணிகொண்ட தென்களந்தை யாயி னடியேனிப்\nபிணிகொண்ட சென்மம் பெறுக - பணியா\nமருமாலை யேசத்ய வாசகர்தாட் கிட்டுத்\nதிருமாலை யேசத் தினம். [1]\nதினம்போற்றும் போதகத் துள்ளே தியானமுஞ் செய்யுமன்பர்\nமனம்போற் றமிய னுடன்பொருந் தாவஞ்ச நெஞ்சையுமென்\nஇனம்போற் குறித்ததன் றீதையென் மேலிட் டிடுதிகண்டாய்\nகனம்போற்றும் பூங்குழல் பங்கா களந்தையிற் கண்ணுதலே. [2]\nகண்ணுதலைப் பொற்களந்தைக் கண்ணுதலைச் சேர்ந்திருந்தும்\nஎட்டியிருந் தேனல்லே னென்பார்கள் வீடுபெற்றால் [3]\nஆகத்தி லேயொரு பாதியென் னம்மைக் களித்தவடன்\nபாகத்தி லேயொன்று கொண்டா யவண்மற்றைப் பாதியுமுன்\nதேகத்திற் பாதியுஞ் சேர்ந்தா லிருவருண் டேசிவனே\nஏகத் திராம லிருப்பாய் களந்தையு மென்னெஞ்சுமே. [4]\nஎன்னெஞ்சு கல்லாகு மென்றுமிந்தக் கல்லுமையாள்\nபொன்னஞ் சரணம் பொறாதென்றும் - அந்நாள்\nஇடத்தாளை யம்மிமே லேற்றுகளக் காட்டாய்\nஇடத்தாளை யஞ்சாதே யின்று. [5]\nஇன்றொக்க வேண்டினெவ் வாறொக்கு மோவெழில் சேர்களந்தைக்\nகோபுரங் குன்றொக்குங் கோபுர மொக்குமக் குன்றதுபோல்\nஅன்றொக்க வேண்டுமென் னல்வினை தீவினை யாமிரண்டும்\nஎன்றொக்கு மோவினித் தென்களக் காடனை யான்பெறவே. [6]\nயான் பிறவி நீந்த வெழிற்களந்தைப் பொற்கோயில்\nஅடிப்படங் காட்டு மராப்போலும் பாய்தான்\nகொடிப்படங் கம்பமே கூம்பு. [7]\nகூம்பாத சிந்தையிற் கொண்டாடு வார்குழம் பாதசெந்தே\nனாம்பாக மான தமிழைச் செழுங்கொன்றை யாவணியும்\nவேம்பாக நான்சொல் கவிகளைத் தானு மிகவிரும்பிப்\nபாம்பா வணிந்து கொளுமே களந்தைப் பரஞ்சுடரே. [8]\nபரம்படியாய் நல்லோரும் பாவிகளும் பெற்ற\nகுதிரைகளைக் காட்டாய்மா கோமாயு வான\nமதுரைகளக் காடாகு மற்று. [9]\nமற்றோ ரொருவரைக் கண்டதுண் டோசத்ய வாசகராய்\nஉற்றோர் கழஞ்செடை வெண்ணெய்க்குத் தாய்க்கொரு கோடிபொய்கள்\nசொற்றோருந் தாழை மலர்சாட்சி யென்றுசொன் னோருமல்லால்\nகற்றோர்கள் வம்மின்கள் சென்மின்கள் போமின் களந்தையிலே. [10]\nகளந்தை வரும்விடமுங் கண்ணுதலு மாகக்\nமாலைக்கண் டானென்று சொற்றக்காற் றேசமிரு\nமாலைக்கண் டானென்னும் வந்து. [11]\nஉம்பரை வாழ்வித்த கண்டங்கண் டேமொண் புரமெரித்த\nஅம்பரை யெற்றிய சூலங்கண்டேமரு ளுங்கொலையும்\nநம்பரை பாகற் கிவையாக லாலவர் நாமஞ்சொல்லா\nவம்பரை வையுங்க டென்களக் காடரை வாழ்த்துங்களே. [12]\nவாழ்நிலைசேர் பொன்னுலகம் வண்களந்தைக் கோபுரத்தின்\nஏழ்நிலைமே லேறினா லேறலாம் - பாழ்மனமே\nஅன்புன்னைக் காட்ட வரனறிவ தேயருமை\nதென்புன்னைக் காட்டனடி சேர். [13]\nசேரார் புரஞ்செற்ற சேவக னாருக்கென் றீவினைகள்\nஓரா யிரம்புர மாய்விடு மோவுறை யுங்களக்கா\nடாராயு நல்ல பதியான வர்க்கடி யேன்மனந்தான்\nகூராரு முட்களக் காடாகு மோவருள் கூட்டுங்கொண்டே. [14]\nகொண்டாடு வேன்பணிவேன் கும்பிடுவேன் கைகொட்டிக்\nகைச்சிலை யாலடியேன் கல்லா லெறியேனை\nநச்சிலை யாலடியே னை. [15]\nஅடியேற வேண்டுமென் னெஞ்சத்தை யென்றுமெய் தாமலன்றோ\nகுடியே றிடக்களக் காட்டுக்குள் ளேகுளிர் புன்னைவைத்துக்\nகடியேறு தண்புனற் பொற்றா மரைகண்டு கண்ணுதற்கும்\nவடியேறு கண்ணிக்கும் பொற்கோயி லுங்கட்டி வைத்தனரே. [16]\nவைத்த பொருளு மனையாளு மைந்தருமே\nஊரா ரணியரென வுன்னுவார்க் கில்லையே\nசோரா ரணியர் துணை. [17]\nதுணையான நாரி புவியையெல் லாம்பெறுந் தொல்லைவடிக்\nகணையா னதுபுவி யெல்லா மெடுத்துண்ணுங் கைச்சிலைக்கல்\nஅணையாக நின்று புவியினைத் தாங்குமென் றாலினிநாம்\nபணையார் களந்தைப் பதியார் செயலையென் பன்னுவதே. [18]\nசேணங் களந்தையே தேய்ந்தாயே திக்கறியாக்\nகோணங் களந்தையோ கூறு. [19]\nகூற்றும் பயந்து களந்தைக் குழந்தைக்கு மேமுகமன்\nசாற்றும் படிவென்ற தாளாரு மாவுடைத் தாயருமே\nமாற்றும் பிறவிப் பணிகட்கெல் லாமலை மேன்மருந்தாய்\nஆற்றும் பிடகரு மாயிருப் பார்க ளணித்துவந்தே. [20]\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார்)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் க��ருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட��சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/news/2017/11/22/news-2998.html", "date_download": "2018-04-26T11:26:51Z", "digest": "sha1:CJHSRP5B3SOBSWMKEPVR6R654RZW7OG7", "length": 10435, "nlines": 62, "source_domain": "vandavasi.in", "title": "திருவண்ணாமலையில் இருந்து ஆந்திரத்துக்குச் சென்ற கரும்பு லாரிகள் தடுத்து நிறுத்தம்... - Vandavasi", "raw_content": "\nதிருவண்ணாமலையில் இருந்து ஆந்திரத்துக்குச் சென்ற கரும்பு லாரிகள் தடுத்து நிறுத்தம்…\nதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஆந்திரத்துக்குகு கரும்பு ஏற்றிச் சென்ற லாரிகளை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காததால் பெரும்பாலான விவசாயிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்பி வருகின்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்டம் வழியாக ஆந்திராவிற்குச் செல்லும் கரும்பு லாரிகளை மடக்கி திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்ட 11 கரும்பு லாரிகள், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வழியாக ஆந்திராவுக்கு சென்றுகொண்டிருந்தன. அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் அந்த லாரிகளை மடக்கினர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சோளிங்கர் – பள்ளிப்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த திருத்தணி ஆர்.டி.ஓ. ஜெயராமன் மற்றும் திருத்தணி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகையை வழங்கவில்லை. மேலும் 22 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும், ஆந்திராவில் உள்ள சர்க்கரை ஆலைக்காரர்கள், அவர்களே ஆள்களை அனுப்பி கரும்பினை வெட்டி எடுத்துக் கொள்வதாகவும், இதனால் தங்களுக்குச் சிரமம் குறைந்து, வருமானமும் வருவதால் தமிழக விவசாயிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை அனுப்புவதாகவும் த���ரியவந்தது.\nஇதுகுறித்து, கரும்பு விவசாயிகள் கூறும்போது, தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதென்றால் தாங்களே கூலி ஆள்களை வைத்து வெட்டுவதாகவும், அதற்கு கூலி தருவதற்கு வட்டிக்குப் பணம் வாங்கி, கரும்பு வெட்டி அதனை வாடகை லாரிகள் மூலம் அனுப்புவதில் சிரமம் அதிகம் இருப்பதால், தங்கள் ஆந்திராவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதாகவும், ஆந்திராவில் ஒரு வாரத்திற்குள் பணத்தை வழங்குகின்றனர் என்றும், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியம் பெறாதவர்கள் எங்கு வேண்டுமானாலும் அனுப்ப உரிமை உண்டு என்றும் தெரிவித்தனர்.\nஇதையடுத்து 11 லாரிகளும் விடுவிக்கப்பட்டு, ஆந்திர எல்லையோரத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் ஆர்.கே.பேட்டை பகுதியில் போக்குவரத்து முடங்கி பரபரப்பு ஏற்பட்டது.\n← திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: ஆட்டோ கட்டணம் நிர்ணயம்\nவந்தவாசியில் மறைந்த கர்நாடக இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு நினைவு தினம் அனுசரிப்பு →\nவந்தவாசி அடுத்த தென்எலப்பாக்கம் பள்ளியில் “குறள் காட்டிய வழி” சிறப்பு உரையரங்கம்\nவந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் விலை நிலவரம்\nமழையூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் எ.ரவிசந்திரன் அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/music-review/81700-bogan---senthoora-tamil-song-mesmerizing-music-lyric-and-vocal-at-its-best.html", "date_download": "2018-04-26T11:35:55Z", "digest": "sha1:X3QP7365NMRABXK4KGJAQM6ZI6ZODLX2", "length": 32040, "nlines": 435, "source_domain": "cinema.vikatan.com", "title": "இமான், தாமரை, பாடகி லக்ஸ்மி - ட்ரிபிள் செஞ்சுரி அடித்த செந்தூரா! #MesmerizingMusic | Bogan - Senthoora Tamil Song Mesmerizing Music, Lyric and Vocal at its best", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇமான், தாமரை, பாடகி லக்ஸ்மி - ட்ரிபிள் செஞ்சுரி அடித்த செந்தூரா\nபெண் குரல்களைத் தேர்வு செய்வதற்கென்று, மூளையில் தனியாக ஒரு பகுதிக்குப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார் இமான். அப்படி இவர் தேர்வு செய்து, அவர்களது பாடல் வந்துவிட்டால், கொஞ்சநாளைக்கு விடாமல் நம் மனதுக்குள் அந்தப் பாடல்தான் கேட்டுக்கொண்டே இருக்கும். லேட்டஸ்ட்: போகன் படத்தின் செந்தூரா.. செந்தூரா...\nபேக்பைப்பர் இசையில் ‘செந்தூரா’ என்ற வரிகளின் மெட்டிலேயே ஆரம்பிக்கிறது பாடல். வழக்கம் போல் முழு வார்த்தையில் ஆரம்பிக்காமல், வித்தியாசமாக எழுதியிருக்கிறார் தாமரை. ​​​​​ அனுபல்லவியில் ‘நிதா நிதா நிதானமாக ’- ‘நில்லா நில்லா நில்லாமல் ஓடி’ என்று வார்த்தைகளை உடைத்துப், போட்டிருக்கிறார். கொஞ்சம் வித்தியாசமாகவும், பாடலின் மூடுக்கு ஏற்றமாதிரியும் இருக்கிறது அந்தத் துவக்கம். அனுபல்லவி முடியும்போது ‘தோன்றுதேஏஏஏ’ வில் வரும் சங்கதி ‘யார் இந்தப் பாடகி என்று கேட்க வைக்கிறது. பிறகு சடாரென்று... செந்தூரா.. என்று கணீர்குரல் துவங்குகிறது.\nபல்லவியைத் தொடர்ந்து இடையிசை ஏதுமில்லாமல் உடனே வருகிறது சரணம். இமான் இதற்கு முன் இப்படி முயன்றிருக்கிறாரா என்று நினைவில் இல்லை. சரணம் முடிந்து வரும் 2.07 நிமிடத்தில் துவங்கும் இடையிசை ஒரு அலைபோல வந்து முடிகிறது. இடையிசையின் நொடிகள் குறைவே.. அதுவும் சட்டென்று பாடலுக்குத் தாவுவது கவர்கிறது. ‘நீயின்றி இனிஎன்னால் இருந்திடமுடிந்திடுமா’ என்ற வரிகள் மெட்டுக் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறதென்றால்... எப்படி தாமரை அப்படிச் சிந்தித்திருப்பார் என்று வியப்பாய் இருக்கிறது. சபாஷ்.\n3.09ல் பாடல் முடிந்துவிட்ட உணர்வு. சட்டென்று ஒரு மேஜர் அதிகமாக, இசை துவங்குவது ஒட்டாமல் போய்விட்டது. முழுப்பாடலையும் ஒரே ரிதத்தில் கொண்டு போயிருக்கலாம் என்று தோன்றுகிறது.\nமுன்னரே சொன்னதுபோல தாமரை... வரிக்கு வரி வாவ் சொல்ல வைக்கிறார். ‘நடக்கையில் அணைத்த வாறுபோக வேண்டும். விரல்களைப் பிணைத்த வாறுபேச வேண்டும்’ என்று செய்யுள் பாணியில் ஒரு வார்த்தையை மெட்டுக்கேற்ற மாதிரி பிரித்தெழுதியிருப்பது.. சிறப்பு வசீகரா தொடங்கி எத்தனை பாடல்கள், இதே ஜானரில் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் புதிய வார்த்தைகளோடு புதிய அனுபவம் தருகிறார் தாமரை. இதில் மாண்பாளன், செங்காந்தள் என்ற தமிழ் பேசும் வார்த்தைகள் தரும் மகிழ்வும் சரி.. ‘மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா வசீகரா தொடங்கி எத்தனை பாடல்கள், இதே ஜானரில் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் புதிய வார்த்தைகளோடு புதிய அனுபவம் தருகிறார் தாமரை. இதில் மாண்பாளன், செங்காந்தள் என்ற தமிழ் பேசும் வார்த்தைகள் தரும் மகிழ்வும் சரி.. ‘மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா / மரத்தின் அடியில் மணிக் கணக்கினில் கதைப்போமா / மரத்தின் அடியில் மணிக் கணக்கினில் கதைப்போமா / பாடல் கேட்போமா ஆடிப் பார்ப்போமா.. மூழ்கத்தான் வேண்டாமா / பாடல் கேட்போமா ஆடிப் பார்ப்போமா.. மூழ்கத்தான் வேண்டாமா / யாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்தே விழுமா / யாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்தே விழுமா / நீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா / நீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா” என்ற வரிகள் தரும் காதல் உணர்வும் சரி.. தாமரையின் ஸ்பெஷாலிட்டி\nசரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பேட்டர்னில் இருந்தாலும் சளைக்காமல் எழுதி சாதித்திருக்கிறது தாமரையின் பேனா. குரல் யாரென்று பார்த்தால்.. லக்ஸ்மி சிவநேஸ்வரலிங்கம் (Luksimi Sivaneswaralingam) என்றிருந்தது. முதல் பாடலாம் நம்பமுடியவில்லை. முதல் பத்தியில் சொன்னது போல, இமானின் இசையில் பெண்குரல்கள் என்று ஆய்வே நடத்தலாம் போல நம்பமுடியவில்லை. முதல் பத்தியில் சொன்னது போல, இமானின் இசையில் பெண்குரல்கள் என்று ஆய்வே நடத்தலாம் போல ‘ஜிங்குனமணி’க்கு சுனிதி சௌகான், ‘கண்ணக்காட்டு போதும்’ பாடலுக்கு ஷ்ரேயா கோஷல், ‘கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை’க்கு நந்தினி ஸ்ரீகர் என்று இந்தப் பாடலுக்கு இவர்தான் என்பதில், இமான் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் நான் அசந்தது.. ‘என்னமோ ஏதோ' படத்தில் புதிய உலகை புதிய உலகைத் தேடிப்போகிறேன்’ வைக்கம் விஜயலக்‌ஷ்மியின் குரல். அப்படி ஓர் உருக்கமான பாடலைப் பாடிய குரலை வைத்து, ‘சொப்பனசுந்தரி நான்தானே’ என்று அதிரிபு��ிரியாகப் பாடவேண்டிய பாடலைக் கொடுத்து ஹிட்டாக்கினார். லக்ஸ்மி சிவநேஸ்வரலிங்கம் குரலும் அப்படி ஒரு யூனிக்கான குரல்.\nலக்ஸ்மி சிவநேஸ்வரலிங்கம் பாட, இசை கோர்த்திருக்கிறார் இமான். இதே படத்தில், ‘வாராய் வாராய்’ என்றொலித்த ஷ்ரேயா கோஷலின் தேவதைக்குரலையும் தாண்டி, ‘செந்தூரா’வைத் தன் குரலால் கொண்டு சேர்த்திருக்கும் லக்ஸ்மிக்கும் வாழ்த்துகள்\nஒரு மேட்சில், மூன்று பேரும் செஞ்சுரி போட்டதுபோல, இமான், தாமரை, லக்ஸ்மி மூவரும் தங்கள் பங்குக்கு செஞ்சுரி அடித்த பாடல் இது. இன்னும் இப்படி எங்களை அசத்துங்கள் இமான்\nநிதான நிதான நிதானமாக யோசித்தாலும்\nநில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்\nநீ தான் மனம் தேடும் மாண்பாளன்\nபூவாய் எனை ஏந்தும் பூபாலன்\nஎன் மடியின் மணவாளன் எனத் தோன்றுதே\nசெந்தூரா... ஆ... ஆ,.. சேர்ந்தே செல்வோம்\nசெங்காந்தள் பூ உன் தேரா... ஆ... ஆ..\nமாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா\nசெந்தூரா... ஆ... ஆ.. சேர்ந்தே செல்வோம்\nசெங்காந்தள் பூ உன் தேரா... ஆ...ஆ..\nமாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா\nநடக்கையில் அணைத்த வாறு போக வேண்டும்\nவிரல்களை பிணைத்த வாறு பேச வேண்டும்\nகாலை எழும் போது நீ வேண்டும்\nதூக்கம் வரும் போது தோள் வேண்டும்\nநீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்\nசெந்தூரா... ஆ... ஆ,.. சேர்ந்தே செல்வோம்\nசெங்காந்தள் பூ உன் தேரா... ஆ... ஆ..\nமாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா\nமழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா\nமரத்தின் அடியில் மணிக் கணக்கினில் கதைப்போமா\nபாடல் கேட்போமா பாடிப் பார்ப்போமா.. மூழ்கத்தான் வேண்டாமா\nயாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்தே விழுமா\nநீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா\nசெந்தூரா... ஆ... ஆ,.. சேர்ந்தே செல்வோம்\nசெங்காந்தள் பூ உன் தேரா... ஆ... ஆ..\nமாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா\nஅலைந்து நான் களைத்துப் போகும் போது அள்ளி\nமெலிந்து நான் இளைத்துப் போவதாக சொல்லி\nபொய்யாய் சில நேரம் வைவாயா\nநான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா\nசெந்தூரா... ஆ... ஆ,.. சேர்ந்தே செல்வோம்\nசெங்காந்தள் பூ உன் தேரா... ஆ... ஆ..\nமாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா\nகண்கள் சொக்க செய்தாயா... ஆ... கையில் சாய சொல்வாயா... யா...\nஏதோ ஆச்சு வெப்பம் மூச்சு வெட்கங்கள் போயே போச்சு\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஅரசியல் பேசும் அயல்நாட்டு சினிமாக்கள்\nஅரசியல் பேசும் படங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். மேலோட்டமாக அரசியல் பேசும் படங்கள்கூட பல சிக்கல்கள் தாண்டித்தான் வெளியாகின்றன. All time favourite political satire hollywood moviesஅரசியல் பேசும் அயல்நாட்டு சினிமாக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n80-90களில் மாஸ் ஹிட்டடித்த இந்த இந்திப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா\nதள்ளிப் போகாதே, அடியே அழகே, ஏய் சூழலி... 2016-ன் தெறி ஹிட் டூயட்ஸ்\nமயக்கும் சித் ஸ்ரீராம் குரலில் ‘மறுவார்த்தை பேசாதே’. யார் அந்த Mr.X\nகாற்று வெளியிடை பாடல் வரிகளில் கவர்ந்தது எது\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nதமிழ் சினிமாவுல இந்தக் கார்கள் படுறபாடு இருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-04-26T11:46:13Z", "digest": "sha1:VFWTVBSW5OKJREVWFQ73GNYWACZOUPPZ", "length": 3861, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நூற்பா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப��புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நூற்பா யின் அர்த்தம்\n(பெரும்பாலும் இலக்கண, தத்துவ நூல்களில் விதிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்தும் பாடல் வடிவில் ஆன) சூத்திரம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-26T11:46:05Z", "digest": "sha1:MDVRCLR2DFA4F6R4C6WX3MVLHTNZWHTX", "length": 4990, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முடிவுகட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முடிவுகட்டு யின் அர்த்தம்\n(ஒன்றைக் குறித்து) தீர்மானமான முடிவை எடுத்தல்; தீர்மானித்தல்.\n‘இரண்டு நாள் வேலைக்கு வரவில்லையென்றால் நான் வேலையை விட்டு நின்றுவிட்டேன் என்று முடிவுகட்டிவிடுவார்கள்’\n‘நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பது என்று முடிவுகட்டிக்கொண்டான்’\n(ஒன்று அல்லது ஒருவர் தொடர்ந்து தொல்லை, பாதகம் ஏற்படுத்துவதை) மேலும் தொடர முடியாத நிலையை அடையச் செய்தல்.\n‘‘அவனுடைய கொட்டத்திற்கு முடிவுகட்டுகிறேனா இல்லையா, பார்’ என்று சவால்விட்டான்’\n‘பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டாவிட்டால் நாடு சிதறிவிடும் அபாயம் இருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160610_syriamanbiji", "date_download": "2018-04-26T12:34:35Z", "digest": "sha1:BPZUCQRGHYPQUNHYQS7DXH52D4222LRR", "length": 6728, "nlines": 112, "source_domain": "www.bbc.com", "title": "சிரியா: மென்பிஜி முழுவதும் சுற்றிவளைப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசிரியா: மென்பிஜி முழுவதும் சுற்றிவளைப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரின் கட்டுப்பாட்டிலுள்ள மென்பிஜி நகரம் முழுவதையும் குர்து இன மற்றும் அரபுப் போராளிகள் சுற்றி வளைத்துள்ளதாக சிரியாவின் வடப் பகுதியிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிரிய ஜனநாயக படைப்பிரிவுகள் என்று அறியப்படும் இந்த கூட்டு ஆயுதக்குழுவினர் அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணியின் வான்வழி தாக்குதல் மற்றும் பிற ஆதரவுகளோடு முன்னேறி வருகின்றனர்.\nமென்பிஜியிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு வெளியேற இப்போது வழியில்லை என்று இந்த கூட்டணிக்கான அதிபர் ஒபாமாவின் பிரதிநிதி பிரிட் மெக்குர்க் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160714_theresa_may_album", "date_download": "2018-04-26T12:34:37Z", "digest": "sha1:PX4EY4WLFCTHHPVD4RNVBJTLW2WSKCXQ", "length": 10496, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட தெரீசா மே (புகைப்படத் தொகுப்பு) - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட தெரீசா மே (புகைப்படத் தொகுப்பு)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption பிரிட்டன் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபேலோன், தன் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்\nImage caption டேவிட் கேமரன் அரசில் எரிசக்தி மற்றும் கால நிலை மாற்றத்திற்கான அமைச்சராக இருந்தவர் ஆம்பர் ருட். தற்போது, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nImage caption போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nImage caption பிரதமர் அலுவலகத்துக்கு முதலில் விரைந்தவர் பிலிப் ஹேமண்ட். அவர், பிரிட்டனின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nImage caption 10 டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு தன் கணவர் பிலிப் உடன் வந்த தெரீசா மே , புன்னகையுடன் 'போஸ்' தருகிறார்.\nImage caption பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின் பேசிய தெரீசா மே, பிரிட்டன் அரசு அனைவருக்காகவும் உழைக்கும் என்றும், அநீதிகளுக்கு எதிராக போராடும் என்றும் கூறினார்.\nImage caption பிரதமர் அலுவலகத்தில் தெரீசா மேவை வரவேற்கும் அலுவலக ஊழியர்கள்\nImage caption ராணியிடம் இருந்து புதிய அரசை அமைக்க அழைப்பை ஏற்ற பின் பிரதமராக பதவியேற்றார் தெரீசா மே.\nImage caption பிரிட்டன் பிரதமராக டவுனிங் வீதியில் டேவிட் கேமரன் செய்தியாளர்கள் முன்னிலையில் ஆற்றிய இறுதி உரை\nImage caption 10 டவுனிங் வீதியில் உள்ள இல்லத்தின் வாயிற்படியில் கேமரன் குடும்பத்தினரை கட்டி அணைத்த நெகிழ்ச்சி தருணம்.\nImage caption டேவிட் கேமரன் மற்றும் அவருடைய மனைவி சமந்தா மற்றும் குழந்தைகள் எல்வென், நான்ஸி, ஃபுளோரன்ஸ் டவுனிங் வீதியிலிருந்து கிளம்பும் காட்சி.\nImage caption தன்னுடைய ராஜிநாமாவை ராணியிடம் வழங்க பக்கிங்ஹேம் அரண்மனைக்கு செல்லும் போது டவுனிங் வீதியை நோக்கி இறுதியாக கையசைத்த காட்சி.\nImage caption பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடைசி முறையாக பிரதமர் டேவிட் கேமரன் \"பிரதமருக்கான கேள்விகள்\" நிகழ்ச்சியை எதிர்கொண்டபின் அவருக்கு கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் எழுந்து நின்று கரகோஷம் செலுத்திய காட்சி\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-38156532", "date_download": "2018-04-26T12:38:50Z", "digest": "sha1:DYKSVEPWZGNQM7GUV7POVJXBMHREEV5U", "length": 8844, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "மனித உரிமை மீறல்: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா 4 லட்சம் நஷ்ட ஈடு தர உச்சநீதிமன்றம் உத்தரவு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nமனித உரிமை மீறல்: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா 4 லட்சம் நஷ்ட ஈடு தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசாதாரண பிரஜை ஒருவரின் மனித உரிமையை மீறியதற்காக நான்கு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு தருமாறு உச்ச நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு உத்தரவிட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள கிரிபத்கொட பிரதேசத்தில் வசிக்கும் அசித நாணாயக்கார எனும் நபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான தீர்ப்பு வழங்கிய போது நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.\nகடந்த 2010 ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் உத்தரவின் படி தனது வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஇத நடவடிக்கைகளுக்கு கிரிபத்கொட போலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் தனது ஒத்துழைப்பை வழங்கியதாக மனு மூலம் குற்றம்சாட்டப்பட்டது.\nஇதன் மூலம் பிரதிவாதிகள் தனது மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்த மனு தொடர்பான தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் இந்த நடவடிக்கையின் மூலம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் கிரிபத்கொட போலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மனித உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்தார்.\nஇதன் படி முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது சொந்த பணத்திலிருந்த நான்கு இலட்ச ரூபாவை மனுதாரருக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதே போன்று போலிஸ் பொறுப்பதிகாரி 50,000 ரூபாவும் அரசாங்கம் ஒரு இலட்ச ரூபாவும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்று இந்தத் தீர்ப்பில் மேலும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gautami-using-kamal-for-promotion/", "date_download": "2018-04-26T11:28:59Z", "digest": "sha1:KKRF7CNKYIEP7IDRLPAYQBKXN7QAPUSW", "length": 7573, "nlines": 66, "source_domain": "www.cinemapettai.com", "title": "கமலை பயன்படுத்தி விளம்பரம்! மக்களை ஏம���ற்றிய கவுதமி.. - Cinemapettai", "raw_content": "\nசில தினங்களுக்கு முன் ரேடியோ சிட்டி எப்.எம் ஸ்டேஷனில் நடைபெற்ற ஒரு சம்பவம், வைரல் ஆகிவிட்டது. பேட்டியில் கமல் ஹாசனின் பிரிவை பற்றியும், ஜெ.மரணம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதியது குறித்தும் ஆர்.ஜே.முன்னா கேள்வி கேட்க, “இந்தக் கேள்வியை எப்படி கேட்கலாம் ஒரு நாகரீகம் வேண்டாமா” என்றெல்லாம் எகிறிவிட்டார் கவுதமி. இந்த வீடியோ வெளியே வந்ததுதான் தாமதம். கவுதமிக்கு நேர்ந்த கஷ்டம் என்ற தலைப்பில் கூடி கூடி விவாதிக்க அவருக்கு பின்னால் ஒரு கூட்டமே திரள ஆரம்பித்துவிட்டது.\nஒரே பரபரப்பு. இத இத இததான் எதிர்பார்த்தேன் என்பது போல செம குஷியானார்கள் சம்பந்தப்பட்ட முன்னாவும் கவுதமியும். இந்த சண்டையை நிஜ சண்டை என்று நம்பி, மணிக்கணக்காக விவாதித்த மக்களுக்கு நிஜ நிலவரம் இன்றுதான் தெரிய வந்திருக்கிறது. என்னவாம்\nரேடியோ சிட்டி எப்.எம்.ஸ்டேஷனில் ஆர்.ஜேவாக பணியாற்றப் போகிறார் கவுதமி. தினந்தோறும் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியை தொகுத்தளிக்கப் போகிறாராம். மக்களின் மைண்டை ஓரிடத்தில் குவித்தால்தான், இவர் நடத்தப் போகும் நிகழ்ச்சிக்கு ஒரு பில்டப் கிடைக்கும். என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் இப்படியொரு ட்ராமா ஆடிவிட்டார்கள்.\nநமது கேள்வியெல்லாம் இதுதான். கமல்ஹாசனே வேண்டாம் என்று விட்டு விலகி ஓடி வந்த கவுதமி, தனக்கான பப்ளிசிடிக்கு மட்டும் அவரை மீண்டும் இழுத்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் ஒருவேளை ஜெ. மரணம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதியதே கூட கவுதமியின் பப்ளிசிடி பசியாக இருக்குமோ\nஇத்தனை காலம் இவரை நம்பிய கமல்தான் ஐயோ பாவம்\nவிஜய்62 படத்தை தொடர்ந்து தளபதி நடிக்க இருக்கும் பார்ட்-2 இயக்குனர் யார் தெரியுமா\nவிஜய் சேதுபதி அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்த அதிர்ச்சியில் கோலிவுட்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nஉலகை வியக்க வைக்கும் இந்தியாவின் புராண ரகசியங்கள்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிற���வனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2018/02/05/news-3717.html", "date_download": "2018-04-26T11:33:22Z", "digest": "sha1:ZL5FF42U4WYZ54LWPTVBKUG5FTERSU5J", "length": 7439, "nlines": 55, "source_domain": "vandavasi.in", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் - Vandavasi", "raw_content": "\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களின் வாரிசுகள் குறித்த பதிவுகள் கணினி மயமாக்கப்பட உள்ளது. எனவே, முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களின் வாரிசுகள் படைப்பணி விவரங்கள், ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், வங்கி ஐ.எப்.எஸ்.சி எண் உள்ளிட்ட விவரங்களுடன் தங்கள் புகைப்படத்தை 2 எம்.பி. அளவுக்கு மிகாமலும், படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை பி.டி.எப். வடிவத்தில் 4 எம்.பி.க்கு மிகாமலும் ஸ்கேன் செய்து தாங்கள் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள கணினி மையத்தில் h‌t‌t‌p://‌e‌s‌m‌w‌e‌l.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.பதிவேற்றம் செய்யப்பட்ட விவரத்தை திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள், உரிய ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு நேரில் வந்தால் அவர்களுக்கு இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக உரிய ஆலோசனை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04175233047 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.\n← குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ள அழைப்பு\nவந்தவாசியில் பரவலாக மழை →\nவந்தவாசியில் ஏடிஎம் இயந்திரங்களை சேதப்படுத்திய மன நலம் குன்றிய நபர்\nதிருவண்ணாமலை கோயிலுக்கு பெட்ரோல் குண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு – பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-26T11:45:00Z", "digest": "sha1:4RMOSPKRM4OTZPJYXWOWGPKFF3UJ3FLZ", "length": 4404, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பயத்தம் பருப்பு பாயாசம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபயத்தம் பருப்பு – 100 கிராம்\nவெல்லம் – 150 கிராம்\nதேங்காய் துருவல் – அரை கப்\nஅரிசி மாவு – அரை மேசைக்கரண்டி\nவெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.\nவெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.\nபயத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும். வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும். வெல்லம் கரைந்ததும் எடுத்து வேக வைத்த பருப்பில் வடிகட்டி ஊற்றவும்.\nபருப்புடன் வெல்லத்தை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.\nதேங்காய் துருவல், ஏலக்காய், அரிசி மாவு இவற்றை மிக்ஸியில் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.\n5 நிமிடம் கழித்து பருப்புடன் அரைத்த தேங்காய் விழுதை போட்டு ஒரு முறை கிளறி நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி வைத்து விடவும்.\nஒரு குழிக்கரண்டி அல்லது வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வறுத்து பாயாசத்தில் ஊற்றி கிளறி பரிமாறவும்.\nசுவையான பயத்தம் பருப்பு பாயாசம் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tn.gov.in/ta/district_details/28324", "date_download": "2018-04-26T11:36:16Z", "digest": "sha1:CISXRK4QNRQRO7TYQCUGU7RHZZGFYL4M", "length": 3642, "nlines": 46, "source_domain": "www.tn.gov.in", "title": "மாவட்டங்கள் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> மாவட்டங்கள் >>\nமுகப்பு >> மாவட்டங்கள் >>\nஇந்த மாவட்டத்தின் வரலாறு பெரும்பகுதி கோவை மாவட்டத்துடன் தொடர்புடையதே. 1979ஆம் ஆண்டு கோவையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது. அதற்கு முன்பு கோவை மாவட்டத்துடன் இணைந்து கொங்கு நகரமாக செயல்பட்டு வந்தது. பாலாறு பாயும் மாவட்டமான இது தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ளது.\nஈரோட்டில் உள்ள கோயில்கள் சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்ப்பவையாக உள்ளன. சுமார் 487 கோயில்களை கொண்ட மாவட்டமாக விளங்குகின்றது. இந்த கோவில்களை ஈரோடு, கோபிசெட்டிபாளையம், தாராபுரம், பவானி ஆகிய தாலுக்காக்களில் காணலாம். சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு ஜெயின் அரசனால் கட்டப்பட்ட ஒரு ஜெயின் கோயிலை விஜயமங்களத்தில் காணலாம். ஹோசலயலர்கள், சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் கொங்கு இனத்தவர்களால் பெரும்பாலான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. வீரகுமாரசாமி கோயில், நாட்டுயரசாமி கோயில், பகவான் கோயில் போன்றவை சிறந்த வழிபாட்டு தலங்களாக விளங்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/08/blog-post_88.html", "date_download": "2018-04-26T11:27:57Z", "digest": "sha1:6ZKTOLWEWZARJ7KGPAKN2V3MXRC2O5QZ", "length": 33219, "nlines": 153, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: சாகபட்சிணி [சிறுகதை] - சத்யானந்தன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nசாகபட்சிணி [சிறுகதை] - சத்யானந்தன்\nலத்தி இரும்புக் கிராதிக் கதவை ஓங்கித் தட்டிய சத்தத்தில் விழித்தவுடன் கல்யாணிக்கு பக்கத்து அடைப்பில் சிறைபட்டவள் நினைவுதான் முதலில் வந்தது. நேற்று மாலை அவள் அடைக்கப்பட்டு பெண் காவலாளி மறைந்ததும் சத்தமாக, “யாருடி நீ உன் பேரென்ன” ஒவ்வொன்றாகக் கேட்டாள். பதிலே இல்லை. அழுத்தக்காரி.\nபல்துலக்க, குளிக்க வெளியே வந்துதானே ஆக வேண்டும். தலையை வாரி முடிந்தபடி வெளியே வந்தவள் முதல் வேலையாக பக்கத்து அறையின் கதவை மெலிதாகத் திறந்து எட்டி மட்டும் பார்த்தாள். “உன் பேரென்னம்மா” என்று குரல் கொடுத்தாள். காலையின் வெளிச்சம் படுக்கையாகும் ‘சிமெண்ட்’ மேடை மீது மங்கலாகவே விழுந்தது. கதவைத் தாண்டி உள்ளே போக பயமாயிருந்தது. முன்பு ஒரு முறை ஒருத்திக்குகிட்டே போய்ப் பார்க்க, அவள் கையைப் பிடித்து அழுந்தக் கடித்துவிட்டாள். காயம் ஆறுவதற்கு இரண்டு வாரம் ஆயிற்று.\nஓர் எட்டு உள்ளே வைத்து, கூர்ந்து பார்த்தாள். படுக்கை மேடை மீது இருப்பவள் எந்தப் பக்கம் தலை வைத்திருக்கிறாள் வடக்குப் பக்கம் யாரும் வைக்க மாட்டார்கள். தெற்குப் பக்கம் முகம் தலைமுடி நிறையத் தெரிந்தது. “உன் பேரென்னம்மா வடக்குப் பக்கம் யாரும் வைக்க மாட்டார்கள். தெற்குப் பக்கம் முகம் தலைமுடி நிறையத் தெரிந்தது. “உன் பேரென்னம்மா” குரல் கொடுத்தாள். பதில்லில்லை. உஷாராக ஓர் அடி எடுத்து வைத்தாள். முகம் மங்கலாகத் தெரிந்தது. ஒரு கடிகாரம் அது. எந்த முள் எந்தப் பக்கம் இருந்தது மூக்கும் வாயும் கடிகாரத்துக்குள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கடிகாரம் தலை முடிக்கற்றைகள் ஒன்றிரண்டு மேலே விழுந்த நிலையில் தெரிந்தது. கடிகாரக்காரி பேசுவதாகத் தெரியவில்லை. கதவை மூடிவிட்டு நகர்ந்தாள்.\nபலமாக இரும்புக் கிராதி மீது லத்தி விழும் ஒலியில் கிருத்திகா விழித்திருந்தாள். பம்மிப்பம்மி ஒருத்தி எட்டிப் பார்த்து குரல் கொடுத்துவிட்டுப் போனதும் எழுந்து உட்கார்ந்தாள். கடிகார முகத்தின் கண்களால் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.\n‘பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்’ ராமசாமியின் மேஜை மீது கிருத்திகாவின் ‘கேஸ்’ கட்டு இருந்தது. அவர் வேறு ஒரு கட்டைப் பிரித்து வைத்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவர��டைய அறையின் ‘பால்கனி’யிலிருந்து ‘கிர்கிர்’ என்று இரும்பைச் சுரண்டும் சத்தம் கேட்டபடி இருந்தது. எழுந்து பால்கனிக்கு விரைந்தார். ஒரு எலியின் நீள மீசை கம்பிகளுக்கு இடைப்பட்டு கூண்டுப் பொறிக்குள் இருந்து நீட்டிக் கொண்டிருந்தது.\n“சுரேஷ்.” அலுவலக முன்னறையிலிருந்து ‘ஜூனியர்’ ஓடி வந்தான், “ஸார்.”\n“இந்த எலியை ‘டிஸ்போஸ்’ பண்ணு.”\nமறுபடி தனது மேஜைக்கு வந்தபடி ‘ஐசோ சைனட் காஸ்’ ஒரு ஆளை சாக அடிக்கிற அளவு தயார் பண்ண என்னென்ன ‘எக்விப்மெண்ட்’’ தேவைப்படும்னு ‘கூகுள்’ பண்ணி சாயங்காலம் நாம ‘டிஸ்கஸ்’ பண்ண ரெடியா வை.”\n“மிச்ச வேலையையெல்லாம் விட்டுடு. இதை இன்னிக்கே ரெடி பண்ணு. நாளைக்கி கிருத்திகா பெயிலுக்கு அவ ப்ரெண்ட் மூவ் பண்றான். அவன் பேரென்ன\n“நாம் இதில சொதப்பினா வேற ‘ப்ராஸிக்கியூட்டர் கிட்டே கேஸ் போயிடும். மீடியால ஃப்ளாஷ் ஆன கேஸ் இது.”\n“பாஸிட்டிவா சாயங்காலத்துக்குள்ளே ரெடி பண்றேன் ஸார்.”\nகுடும்ப நீதிமன்றத்தின் நடுவயது கடந்த ஆலோசகர் தொடர்ந்தார். “கிருத்திகா உங்க கம்ப்ளெயிண்ட்டில உங்க ஹஸ்பண்ட் டெய்லி அடிச்ச மாதிரியோ அல்லது அவர் ரொம்ப அடிக்டட் ஆயிட்ட குடிகாரன் மாதிரியோ ஒண்ணுமே இல்லையே.”\n“மேடம். அப்டின்னா தினசரி அடிவாங்கி இருக்கணும் நான்னு சொல்றீங்களா\n“நோ கிருத்திகா. யூ ஆர் நாட் கெட்டிங்க் இட். எந்த ஒரு தம்பதிக்கு நடுவிலேயும் வழக்கமா வரக்கூடிய சண்டைதான் உங்க ரெண்டு பேருக்கும் இருந்திருக்கு.”\nஅதற்குள் அம்மாளின் கைபேசி சிணுங்கியது. “வணக்கம் மேடம். தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங்க். நாளைக்கி காலையில அபிஷேகத்துக்குக் கண்டிப்பா வருவேன். இப்போ ஒரு ‘கவுன்ஸிலிங்க். அப்பறம் கூப்பிடறேன்.”\n“மேடம் என்னோட சர்ட்டிஃபிகேட் எல்லாத்தையும் கொளுத்தினாரே அதை நீங்க படிக்கலே\n“என்ன கிருத்திகா குழந்தை மாதிரி பேசறீங்க நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே\n“மேம். யூ வாண்ட் டு டவுன் ப்ளே எனிதிங்க் பட் வோண்ட் கிவ் மீ டைவர்ஸ்.”\n“லுக் கிருத்திகா, திஸ் கவுன்ஸலி���்க் பிராஸஸ் ஈஸ் மேண்டேடரி. யூ ஹாவ் எ ஸ்மால் கர்ல் சைல்ட். ரிமெம்பர்.”\n“பெண் குழந்தை இருந்தா டைவர்ஸ் கிடைக்காது, அதானே\n“இவ்வளவு அவசரம் கூடாது, கிருத்திகா. யோசிச்சிப் பாரு. டைவர்ஸ்க்கு அப்புறம் வாழ்க்கை ரொம்ப சிக்கலாயிடும்.”\n“இப்போ நரகமா இருக்கிற மாதிரியே என்னிக்கும் இருந்தா சிக்கலே இருக்காது, இல்லே ஒருத்திய தினசரி அடிச்சுக் கொடுமைப் படுத்தினாத்தான் வலிக்குமா ஒருத்திய தினசரி அடிச்சுக் கொடுமைப் படுத்தினாத்தான் வலிக்குமா அவளை கால் மிதிக்கிற டோர் மேட் மாதிரி, ஒரு கைநாட்டு மாதிரி நடத்தினா அது பரவாயில்லியா அவளை கால் மிதிக்கிற டோர் மேட் மாதிரி, ஒரு கைநாட்டு மாதிரி நடத்தினா அது பரவாயில்லியா புல் ஷிட்” அம்மாள் மௌனமானார். அந்த ஆலோசனையை அத்துடன் நிறைவு செய்தார்.\n‘காஃபி டே’ நேரம் போவதே தெரியாமல் சத்தமாகப் பேசும் இளசுகளால் நிறைந்திருந்தது. கிருத்திகாவும் ஆதித்யாவும் விதிவிலக்காக மௌனமாயிருந்தார்கள். நாற்காலியின் அருகே தரை மீது வைத்திருந்த முதுகுப்பையைத் திறந்து துழாவி ஒரு சின்னஞ்சிறு நகை டப்பாவை வெளியே எடுத்தான். “கேன் யூ ரி கால்” என்றபடி தயக்கப் புன்னகையுடன் அவள் முன்னே அதை வைத்தான்.\nகிருத்திகா அதைத் திறந்தபோது ஒரு சின்னஞ்சிறிய தங்க மோதிரம். ஆங்கிலத்தில் ‘கே’ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டது தென்பட்டது. பத்து வருடம் முன்னாடி அவன் அதை நீட்டியபோது அது அவளுக்கு ஒரு சுற்றுப் பெரிதாயிருந்தது. அதன் பிறகு வாழ்க்கை பலசுற்றுகள் சுற்றி விட்டது.\n“இதைக் கொடுத்துவிட்டுப் போகத்தான் வந்தியா\n“ஞாபகார்த்தமா வேற எதையும் உடனே வாங்க முடியல கிருத்தி.”\n“அப்பிடின்னா மெமெண்டோ குடுத்திட்டு ஜூட்டா” புன்னகைத்தாள். அவன் முகம் இறுகி இருந்தது. மோதிரத்தை எடுத்து அணிந்து பார்த்தாள். கச்சிதமாகப் பொருந்தியது. அவன் கையை நட்புடன் பற்றினாள்.\n“நான்தான் ஆண்டி. ரோஜா நிற ‘ப்ராக்’ அணிந்த எட்டு வயதுக் குழந்தை புன்னகையுடன் எழுந்து நின்றது. சளசளவென்று பேசும் பலவயதுப் பெண்கள், பெண் குழந்தைகள் இரு அறைகள் மற்றும் ஹால் முழுவதும் நிரம்பி வழிந்தார்கள். அவர்கள் நடுவே ஒரு வெண்கலச் சொம்பின் மீது தேங்காய், அதைச் சுற்றி ஒரு முழம் மல்லிககைப்பூ இவையெல்லாம் தரையில் பரப்பிய நெல் மீது வைக்கப்பட்டிருந்தன.\n“உன்னை உங்க பா��்டி தேடினாங்க.” உடனே அந்தக் குழந்தை அமர்ந்திருந்தவர்களுக்கு இடைப்பட்ட கையகல இடங்களில் காலை வைத்து வாயிலை அடைந்த பின் குதித்துக் கொண்டு கீழ்த்தளத்திலுள்ள தன் வீட்டுக்குப் போய்க் கதைவைத் தட்டினாள். பாட்டிதான் திறந்தாள் “பாட்டி ஏன் என்னைக் கூப்பிட்ட அங்கேயே ப்ரெக்ஃபாஸ்ட் சாப்ட்டுட்டேன். பட்டுப்பாவடை போட்டுக்கலியான்னு ஃப்ரெண்ட்ஸ் கூட ஸஜ்ஜெஸ்ட் பண்ணினாங்க,” என்றபடி தன் அறைக்கு விரைந்தாள்.\n“சிந்து. நீ மறுபடி அங்கே போகவும் வேணாம். பாவாடைக்கெல்லாம் மாறவும் வேணாம்.”\n“அவங்க என்னைப் போகச்சொல்லி சொல்லல பாட்டி.”\n“லுக் சிந்துஜா. நீ நெனக்கற அளவு ‘சிம்பிள்’ ஆன விஷயம் கிடையாது இது. அவங்க சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தறாங்க. அங்கே நீ வர்றதை அவங்க விரும்பல.”\n“என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் என்னைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அவங்க யாரையும் அப்பிடிச் சொல்லலியே . உனக்கு யாரு பாட்டி இப்பிடிச் சொன்னா\n“கமலாப்பாட்டிதான் இப்போ ஃபோன் பண்ணி சொன்னாங்க.”\n“எதுக்கு கமலாப்பாட்டி என் கிட்டே அங்கே சொல்லாம உனக்குப் போன் பண்ணினாங்க\n“குழந்தைடி நீ. உனக்குப் புரியாது. உங்கம்மா கிருத்திகாவையோ உன்னையோ யாருமே எந்த கேதரிங்க்குக்கும் கூப்பிட மாட்டங்க.”\n“மண்ணாங்கட்டி. இங்கேயே உக்காந்து புஸ்தகத்தை எடுத்து வெச்சுப்படிடி,” அவள் அறைக் கதைவை பாட்டி சார்த்தி விட்டுப் போனாள்.\nகண்களில் நீர் நிறைய சிந்துஜா படுக்கையில் அமர்ந்தாள். சுவர்க்கடிகாரத்தைப் பார்த்ததும் அம்மா முகம் நினைவுக்கு வந்தது. கடிகாரத்தைப் பார்த்து, “எங்கம்மா மாதிரியே இருக்கியே ஒரு கதை சொல்லேன்,” என்றாள்.\n“கண்டிப்பாக சிந்து. உனக்குப் பிடிச்ச மாதிரியே கதை சொல்லப் போறேன்,” கடிகாரம் குரலைச் செறுமிக் கொண்டு துவங்கியது.\n“ரொம்ப ரொம்ப காலம் முன்னாடி இமைய மலையையெல்லாம் தாண்டி நிறைய மலைகளுக்கு நடுவிலே பெரிய பாதாளமான ஓர் உலகம். அது முழுக்க முழுக்க அடர்ந்த காடு. அங்கே நிறைய விலங்குகள் ராட்சங்களெல்லாம் மட்டுந்தான் இருந்தாங்க.”\n“ராட்சங்கன்னா உயரம் ரொம்ப ரொம்ப அதிகமா பத்தடி பதினைஞ்சடி இருப்பாங்க. ரொம்ப குண்டா தாட்டியா இருப்பாங்க. அவங்க விலங்கு மனுஷங்க யாரையும் உயிரோடையே சாப்பிட்டுடுவாங்க. காட்டுவாசிங்க கூட அதுக்கு பயந்து அந்தக் காட்டுப்பக்கம் போக மா���்டங்க.”\n“ஆனா அங்கே அஜயின்னு ஒரு ராட்ச ஆண் குழந்தை பிறந்தான். அவன் சிறுவயசிலே இருந்தே செடி, கொடி, பழம் காய்ன்னு சாப்பிட்டு வளந்தான்.”\n“ஏன் அவங்க அப்பா அம்மா அவனுக்கு அசைவமே கொடுக்கலியா\n“கொடுத்தாங்க. அண்ணன், அக்கா எல்லோருக்கும் கொடுத்த மாதிரி சமைச்ச சமைக்காத அசைவத்தையெல்லாம் கொடுத்தாங்க. ஆனா அவனுக்கு செடி கொடிதான் புடிச்சிது. இதை ஒதுக்கிட்டு பழம் இலையின்னு சாப்பிடுவான்.”\n“இல்லே வீக் ஆகல. பலமான ஆம்பிளையாத்தான் வளந்தான். ஆனா அவன் வயசுப் பசங்களோ மத்த ஆண் ராட்சங்களோ அவனை ஒரு ஆம்பிளையாவே ஏத்துக்கலே. சாகபட்சிணின்னு ரொம்ப வெறுப்பேத்தினாங்க”\n“கிண்டல் பண்ணினவங்களை அவன் அடிச்சானா\n“பொறுத்துதான் போனான். பத்துப் பதினைஞ்சு பேரை அவன் எப்படி அடிக்க முடியும் அடிக்க ஆரம்பிச்சா அவன் நூத்துக்கும்மேலே கிண்டல் பண்ணினவங்களை அடிச்சாகணுமே.”\n“அப்டினா கிண்டல் நிக்கவே நின்னிருக்காதே\n“ஆமாம். அதனாலே அவன் எப்பவுமே தனியாவே இருக்க ஆரம்பிச்சான். ஒதுங்கி ஒதுங்கித் தனியா சுத்தினான்.”\n“ஆனா அவன் நிலமை அதை விடப்பாவமா ஆனது.”\n“அவனமாதிரியே கலியாண வயசிலே இருந்த ஒரு ராட்சப் பொண்ணும் அவனும் பழக ஆரம்பிச்சாங்க. அவங்க ரெண்டு பேரோட அப்பா அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் செஞ்சு வெச்சாங்க.”\n“ரொம்பப் பாவம்னியே. கலியாணம்தானே ஆச்சு.”\n“அவசரப்படாதே சிந்துஜா. அவனோட பொண்டாட்டிக்கிட்டே இருந்துதான் பிரச்சினை ஆரம்பிச்சிது”\n“நீ இனிமே அசைவம் சாப்பிட்டே ஆகணும்னு அவ கட்டாயப் படுத்தினா.”\n“என்ன பண்றது. அவ தினமும் கட்டாயப்படுத்தவே அவனும் சாப்பிட ஆரம்பிச்சான்.”\n“ஒரு வருஷத்திலே அவனுக்கு அசைவம் பழக்கமா ஆயிடுச்சு. ஆனா அவ இன்னொரு கட்டாயமும் பண்ணினா.”\n“இனிமே யாராவது கிண்டல் பண்ணினா அவனை அடின்னா.”\n“இல்லே. தயங்கித் தயங்கி ஒதுங்கினான்.”\n“அடப்பாவமே. அவங்க கிண்டல் அதிகமாச்சா\n“ஆமாம். ஒரு நாள் அவனோட மனைவி எதிர்க்கவே கண்டபடி கிண்டல் பண்ணினாங்க. அவ அஜய் முன்னாடிப் போய் நின்னு நீ இவங்களை அடிக்கறியா நான் அடிக்கட்டான்னா அப்போ அவன் என்ன பண்ணினான் தெரியுமா\n” சிந்து சற்றே பதட்டமானாள்.\n“ஒரு பெரிய கல்லை எடுத்து வீசினான். எல்லாரும் ஓடினாங்க. ஆனால் ஒருத்தன் தலை மேலே அது விழுந்து மண்டையே சிதறி ரத்தம் பீச்சி அடிச்சிது. அதை அப்பிடியே ���றிஞ்சிக் குடிச்சு இன்னொரு கல்லை எடுத்துக்கிட்டு துரத்திக்கிட்டே ஓடினான். எல்லோரும் எங்கேயோ ஓடி ஒளிஞ்சிக்கிட்டாங்க. அவன் அந்தக் கல்லை மேலே வீசி எறிஞ்சான். அது தரைமேலே பெரிய சத்தத்தோட விழுந்துது. அதை விட சத்தமா காடே அதிர்ந்து போற மாதிரி அவன் கடகடவென ஒரு வெறிச் சிரிப்பு சிரிச்சான்.”\n“அதுக்கப்பறம் யாருமே அவனைக் கிண்டல் பண்ணலே. அவனைப் பாத்தாலே கையெடுத்துக் கும்பிட்டாங்க,” கதையை முடித்து கடிகாரம் மௌனமானது.\nநீதிமன்றத்திலிருந்து மாலை திரும்பி வரும் வழியில் காரில் ‘பப்ளிக் பிராசிக்யூட்டர்’ ராமசாமி மௌனமாகவே வந்தார். பின் இருக்கையில் இருந்த மூன்று ‘ஜூனியர்’களும் சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்து பேசாமல் வந்தார்கள். ஆணை, திட்டு அல்லது அறிவுரை எதுவுமே இல்லாத பயணம் ஒருவிதத்தில் நிம்மதியாகவும் இருந்தது. சுரேஷ் தவிர மற்ற இருவரும் வழியில் ஒரு ரயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார்கள்.\nவீடு வந்த உடன் காரிலிருந்து இறங்கிய ராமசாமி, மாடியிலுள்ள அலுவலகத்துக்கு வராமல் கருப்பு அங்கியைக் கழற்றி சுரேஷ் கையில் கொடுத்து விட்டு வீட்டுக்குள் போய் விட்டார்.\nசுரேஷ் மாடிக்கு வந்து ‘கேஸ்’ கட்டுக்களை அடுத்த முறை விசாரணைக்கு வரும் தேதிவாரியாக வரிசைப்படுத்தி அடுக்கி வைத்தான்.\nகிளம்பும் முன் ‘பால்கனி’யிலிருந்து எலிப்பொறியின் கம்பிகளைக் கரண்டும் சத்தம் அவன் கவனத்தை ஈர்த்தது.\nஎலிப்பொறியை எடுத்துக் கொண்டு, மாடிப்படிகளில் இறங்கி, தெருவுக்கு வந்தான். ஒதுக்குப்புறமாக வந்து ஒரு குப்பைத் தொட்டி அருகே எலிப்பொறியின் மேற்புறம் இருக்கும் நீண்ட மெல்லிய கட்டையை அழுத்த பொறியின் கதவு திறந்து கொண்டது. வெளியே வந்ததும் அந்த எலி ஒரு பெரிய பெண் புலியானது. சுரேஷின் முக்கால் உயரத்துக்கு இருந்த அது நிமிர்ந்து உறுமியது. சுரேஷ் வந்த வழியில் ஓடி மறைந்தான். செல்லும் இடம் தெரிந்தது போல் புலி நிதானமாக நடந்து சென்றது.\nLabels: சத்யானந்தன், வலம் ஜூலை 2017\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஜூலை 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nமலச்சிக்கல் - சுஜாதா தேசிகன்\nசாகபட்சிணி [சிறுகதை] - சத்யானந்தன்\nயாரூர் - ஓகை நடராஜன்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை - ஹாலாஸ்யன்\nகல்வெட்டுகளும் பயிலாத வரலாறும் - வல்லபா ஸ்ரீனிவாசன...\nபழக்கங்களின் மரபுப் பின்னணி - சுதாகர் கஸ்தூரி\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன் - பெங்களூரு ஸ்ரீகாந...\nபயங்கரவாதத்தை எதிர்க்கத் தயாராகும் கார்ப்பரேட் நிற...\nதாமஸ் கட்டுக்கதை - தமிழ்ச்செல்வன்\nபுத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்\nவலம் ஆகஸ்டு 2017 இதழ் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/09/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE-2/", "date_download": "2018-04-26T11:30:20Z", "digest": "sha1:GRXPXAZOAS2SD346VZVKKZ37KDYSKZ3P", "length": 6569, "nlines": 73, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் … | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் …\nமண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இல -70 , உதயநகர் கிழக்கு கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் 09 .09. 2015.அன்று காலமானார் . அன்னார் காலம் சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும் ,அமரர்கள் காசிநாதர் , வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும் ,அமரர்கள் கார்த்திகேசு , நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் , சத்தியசீலன் (வவுனியா )சத்தியா (கிளிநொச்சி )ரூபா (யாழ்ப்பாணம் ), அகிலசீலன் (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புத் தாயாரும் சுகந்தி (வவுனியா ) பாலகிருஷ்ணன் (கிளிநொச்சி ) கமலநாதன் ( அவுஸ்ரேலியா )மதிவதனா (பிரான்ஸ் )ஆகியோரின் அன்பு மாமியாரும் காலம் சென்றவர்களான சிவஞானம் , ஞானப் பூங்கோதை மற்றும் அழகம்மா ,கமலாம்பிகை ஆகியாரின் மைத்துனியும் மோனகன் ,ததுசன் ரோசானா , கஜானா , கோகிலன் (வவுனியா ) அசோக் , சங்கீத் , லக்சிகா ,சாருகன் (யாழ்ப்பாணம் ) அஞ்சனா , நிரஞ்சனா , மரிசன்,பிரான்ஸ் ஆகியாரின் அன்பு பேத்தியும் ஆவார் . அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல -70, உதயநகர் கிழக்கு கிளிநொச்சி யில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 10. 09. 2015. வியாழக்கிழமை அன்று நடைபெறுவதுடன் அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருநகர் இந்து மயானத்திக்கு எடுத்துச் செல்லப்படும் , இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் ந��்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றனர் . தகவல் குடும்பத்தினர் .\n« மரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் அவர்கள் … மரண அறிவித்தல் திரு இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-04-26T11:48:07Z", "digest": "sha1:J7UXYZ453XRSIXGW54WXDS23LUCMSBBT", "length": 9419, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீட்டிலேயே எரு தயாரிக்கலாம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்ணின் வளத்தை மேம்படுத்தும் எருவை விலை கொடுத்து வாங்கித்தான் தோட்டங்களுக்கு இட்டு வருகிறோம். இந்நிலையில் வீட்டுப் பூத்தோட்டம், காய்கறித் தோட்டம், மாடித் தோட்டம் போன்றவற்றுக்கு இடுவதற்கான எருவை வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கலாம்.\nமுதலில் ஒரு பழைய பிளாஸ்டிக் பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் அடியில் காற்றோட்டத்துக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றவும் சில துளைகளை இட வேண்டும்.\nஅதன் பிறகு ஒரு அங்குல உயரத்துக்குச் சரளைக் கற்களைப் பரப்பி வைக்கவும்.\nஅதன் மீது ஓர் அங்குல அளவுக்கு மணலைப் பரப்பவும்.\nஇதன் மீது ஒரு அங்குல அளவுக்குத் தோட்டத்து மண்ணைப் பரப்பவும்.\nஇதில் தினமும் சமையலறைக் கழிவு, தோட்டக் கழிவு போன்ற மக்கக்கூடிய கழிவை இட்டு வரவும். கழிவில் ஈரப்பசை அதிகம் இருந்தால், அத்துடன் மண்ணைச் சேர்த்து இடவும். இந்தப் பெட்டியின் மேற்புறம் துளைகள் கொண்ட மூடியைக் கொண்டு மூடவும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஈரப்பசையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். பாத்திரம் நிறையும்வரை கழிவுகளை இட்டு வரவும்.\nபெட்டி நிறைந்த பிறகு, மக்குவதற்கு விட வேண்டும். அதற்கு 30 முதல் 60 நாட்கள்வரை ஆகும். நன்றாக மக்கிய கழிவிலிருந்து மண்வாசனை வரும், கருப்பு நிறத்தில் இருக்கும். இதைச் செடிகளுக்கு எருவாக இட்டால், நல்ல வளம் கிடைக்கும்.\nஇந்த எருவில் மண்புழுக்களை இட்டு மதிப்பைக் கூட்டலாம். மண்புழு எரு தயார் செய்ய, மேற்கண்ட மக்கி�� கழிவில் சில மண்புழுக்களை விடவும். மண்புழுக்களுக்கும் ஈரப்பசை அவசியம் என்பதால், ஏதாவது ஒரு சாக்கு அல்லது பருத்தித் துணியைக் கொண்டு பெட்டியை மூடவும். எரு பொலபொலவென்று வந்த பின், இந்த மண்புழு உரத்தைச் செடிகளுக்கு இடலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிலை உயர்வால் 80 லட்சம் டன் உரம் தேக்கம...\nவீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்...\nபிசான நெல் நடவுக்கு முன் பசுந்தாள் விதைப்பு...\nஉரச்செலவை குறைக்க நெல் சாகுபடியில் பசுந்தாள் உரம் →\n← பாரம்பரிய நெல்: கட்டுச்சோற்றுக்கு சுவை தரும் திருப்பதி சாரம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanaigal.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-04-26T11:04:56Z", "digest": "sha1:MVQLUYFMCDBE44BIS5SHSWHBMLC5DZDP", "length": 12779, "nlines": 194, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: உயிரோடு இருக்கின்றாயா?", "raw_content": "\nபுதன், 16 மார்ச், 2011\nஈக்கள் உன் மீது மொய்க்கின்றதே\nமூக்கின் நுனியைக் காக்கை ஒன்று\nஉன் வாயில் நுழைய முயல்கிறதே\nஎழுந்து அதனை உதறி வீசு\nஎன் குரல் காதில் விழுகின்றதா\nதெருவில் திரியும் தெருநாய் ஒன்று\n‘மதம்’ பிடித்த யானை ஒன்று\nஎழுந்து நின்று விடு ஒர் அறை\nகண்ணீர் வடிய இரத்தம் ஒழுக\nகுட்டக் குட்டக் குனிந்துப் போனால்\nநீ பணிந்துப் பதுங்கி விலகிப் போனால்\nஉன் நெஞ்சை நிமிர்த்தி நடந்திடு\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 3:00\n16 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:21\n நடைமாடும் பிணங்களாக மக்கள் இருக்கும் வரை இந்நிலைத் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும்..\n16 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:45\n17 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:30\nசமுத்ரா: நன்றி நண்பரே :)\n17 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:59\nகுட்டக் குட்டக் குனிந்துப் போனால்\nநீ பணிந்துப் பதுங்கி விலகிப் போனால்\n19 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:47\nச���விடன் காதுல ஊதி இருக்கீங்க சங்கை...வீர உணர்வு ஊட்டிய மங்கை.. வரிகளாலே வைரியை துரத்தும் வேங்கை\n19 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:50\nசெந்தில்குமார்: ஹ்ம்ம்ம், என்ன செய்வது.சொல்வது நம் கடமையல்லவா\n20 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nஅழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று கருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிர...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangublog.blogspot.com/2016/05/blog-post_3.html", "date_download": "2018-04-26T11:37:38Z", "digest": "sha1:IRNBT73OSTQNOVECX6YNQ5UBFA36RW7H", "length": 5060, "nlines": 50, "source_domain": "kurangublog.blogspot.com", "title": "Kurangu Blog: நடிக்க மறுத்த நயன், காஜல், இலியானா...என்னடா சோதனை!", "raw_content": "\nநடிக்க மறுத்த நயன், காஜல், இலியானா...என்னடா சோதனை\nசின்னதாக உறுமினாலும் அந்த காடே அலறி நடுங்குமாம். அப்படி ராஜாவாக வாழ்ந்த சிங்கத்துக்கு வயசாகிப் போனதால் எலி கூட மேலேறி என்ன மச்சான் என்று உறவு கொண்டாடுமாம். என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா எப்படியெல்லாம் வாழ்ந்தவர், அவருடன் நடிக்க முடியாதுன்னு ஒரு வார்த்தை சொல்ல முடியுமா மொத்த தெலுங்கு இண்டஸ்ட்ரியே அந்த நடிகைகளை பாய்காட் பண்ணி பார்சல் பண்ணி அனுப்பி விடாதா\n வயசாகிப் போச்சு.முன்னைப்போல வேட்டை ஆட உடம்பில தெம்பு இல்ல. இருந்தாலும் ஆசை விடல. விடலைப் பொண்ணுகளுக்கு குறி வைத்தால் 'சீ யூ லேட்டர் சார்\" என்று சல்யூட் அடித்துவிட்டு கழன்று கொள்கிறார்கள்.\nடைரக்டர் கிரிஷ் முதலில் நயன்தாராவை அணுகி கதையை சொன்னார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு 'தமிழ்ப்படங்களுக்கு கால்ஷீட்டை பிரிச்சு கொடுத்திட்டேன்.சாரி சார்\nஅவர்தான் நம்பர் ஒன் நடிகை.அப்படி சொல்லிவிட்டார்.இந்த காஜலுக்கு வந்த வாழ்வைப் பாருங்களேன்.வேணாம் சார்னு ஓடியே போய்விட்டார், இவராவது பரவாயில்லை. இலியானாவுக்கு கதை பிடித்துவிட்டது, ஆனால் இளம் ஹீரோயின் வேஷம் இல்லை.சற்று முதிர்ச்சியான வேஷம் என்றதும் அவரும் கதவை மூடிவிட்டார்,\n பாரின் போயாக வேண்டும். பாலகிருஷ்ணா என்ன சொல்வாரோ என்று டைரக்டர் கிரிஷ் தலை கீழாக நிற்கிறார். வேட்டையில் சிக்குவதாக இல்லை. ராய் லட்சுமியை கேட்டுப்பார்க்கலாம். அவர்தான் ஜூலி பார்ட் டூ படத்துக்காக ஜிம் போய் சிக்கென மாற முயற்சிக்கிறார்.\n\"உடம்பு காட்டி நடிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் ஜூலி இரண்டில் நடிப்பில் பின்னி எடுக்கப்போகிறேன்\" என்று சொல்லியிருக்கிறார்.;\nநடிக்க மறுத்த நயன், காஜல், இலியானா...என்னடா சோதன...\nபெரிய நடிகருக்கு 'இது 'அழகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/11/blog-post_26.html", "date_download": "2018-04-26T11:34:24Z", "digest": "sha1:QI25E2SMX2VJH3CARNNYGTZTVCURNREO", "length": 10529, "nlines": 135, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: ஒரு அறிமுகம்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஉன்னுடைய பயம் எனக்கு புரிகிறது. நீ பயப்படுகின்றளவு இன்னும் எதுவும் எனக்கு மோசமாக நடந்து விடவில்லை. ஒரு சிறிய வித்தியாசமான முயற்சி அ���்வளவு தான். உனக்கு புரிகிறதா கண்டிப்பாக உனக்கு புரியும். எனக்கு இதைச் சொல்லி கொடுத்தவளே நீ தானே. எத்தனை முறை என் கண்களை உன் புடவையால் கட்டிவிட்டு இந்த உலகத்தைப் பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறாய்.\nமுதலில் எனக்கு காதலியாக அறிமுகமாகி, பின்னர் என் தோழியாக மாறி, வரும் காலத்தில் யாருக்கோ மனைவியாக மாறப் போகும் நீ தானே, என் எழுத்துக்கு காரணம். என்னுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய். பாரதியின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் \"யாதுமாகி நின்றாய்\"\nநம்முடைய முதல் சந்திப்பு ஏதோ ஒரு திரையரங்கில், ஏதோ ஒரு கோயிலில், ஏதோ ஒரு கடற்கரையில், ஏதோ ஒரு பேருந்து நிறுத்ததில், ஏதோ ஒரு இணைய அரட்டையில் நடந்ததாக தானே நீ நம்பிக்கொண்டிருக்கிறாய். கண்டிப்பாக இல்லை. நம்முடைய முதல் சந்திப்பு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அது ரமேஷ்-பிரேம் எழுதிய \"சொல் என்றொரு சொல்\" என்ற புத்தகத்தில் நடந்தது.\nமுதல் பக்கத்திலிருந்து எண்ணினாலும், கடைசி பக்கத்திலிருந்து எண்ணினாலும் பக்க எண்கள் ஒன்றாக இருக்கும் ஒரு பக்கத்தில்தான் நமது முதல் சந்திப்பு நடந்தது. அந்த புத்தகத்தை முதல் முதலாக படித்த நான், ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் வழியாக புத்தகத்தில் காணாமல் போய் இருந்தேன். அப்பொழுது நீ தானே வந்து என்னைக் காப்பாற்றினாய். நீ மட்டும் இல்லை என்றால், அந்த இருள் நகரத்தில் ஒரு தெருவில் இன்னும் நான் அழைந்துக்கொண்டிருந்து இருப்பேன்.\nநம்முடைய முதல் சந்திப்பைப் பற்றி நான் உன்னிடம் சொல்லும் போதெல்லாம் நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய். நீ நம்புவதாக இல்லை. எனது கற்பனை திறனைப் பாராட்டுகிறாய்.\nநம்முடைய இரண்டாம் சந்திப்பு நகுலன் எழுதிய ஒரு புத்தகத்தில் தான் நடந்து என்பதை நான் சொன்ன போது, நீ அதை ஒரு மிக புனைவு என்கிறாய். நகுலன் புத்தகத்தில் ஏதோ ஒரு சுசீலாவின் வழியாக காணாமல் போக இருந்த உன்னை, நான் தானே மீட்டுக்கொண்டு வந்தேன் என்பதைக் கூடவா மறந்து விட்டாய்\nஎது எப்படியிருந்தாலும் இந்த \"வார்த்தைகளோடு அழைபவன்\" கதைகளை உனக்கே சமர்ப்பிக்கிறேன். நீ என்னுடனோ அல்லது உன் நினைவுகள் என்னுடனோ இருக்கும்வரை இந்த பைத்தியக்காரத்தனங்கள் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: கட்டுரை, புனைவுகள், வார்த்தைகளோடு அலைபவன்\nஇ-மெய���ல் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nபார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி..\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tastysouthindiandishes.blogspot.com/2010/03/", "date_download": "2018-04-26T11:30:43Z", "digest": "sha1:HLGAUTYRFWWTE3SO4FF6BVQW226CU74J", "length": 9993, "nlines": 268, "source_domain": "tastysouthindiandishes.blogspot.com", "title": "மலர்ஸ் கிச்சன்: March 2010", "raw_content": "\nவெள்ளி, 26 மார்ச், 2010\nதிங்கள், 8 மார்ச், 2010\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாய்கறிகள் கலந்த சப்பாத்தி (1)\nகொத்துகறி கோலா உருண்டை (1)\nமுடக்கத்தான் கீரை தோசை (1)\nஎன்னை நானே அறிந்து கொள்ளாத போது , என்னை எனக்கு அறியவைத்த பொற்காலம் இது. ..என்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒருத்தியின் எண்ணங்களையும் ,விருப்பு ,வெறுப்புகளையும் வெளிபடுத்த எனக்கு கிடைத்த ஒரு தளம் இந்த வலை பக்கம்....தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபில்டர் காபி போடுவது எப்படி \nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2010/04/ii.html", "date_download": "2018-04-26T11:07:07Z", "digest": "sha1:ZSVMEEDSGMXQK6W4TWB5FXXXNXI4Q3KJ", "length": 8881, "nlines": 73, "source_domain": "tech.neechalkaran.com", "title": "வேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-II - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » பிளாக்கர் டிப்ஸ் » வேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-II\nவேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-II\nவேகமாக உங்கள் தளங்கள் திறக்க பயன்படும் சில குறிப்புக்களை கடந்த இடுகையில் பகிர்ந்ததைத் தொடர்ந்து (கொஞ்சம் HTML பரிச்சியம் உள்ளவர்களுக்கு) சில யோசனைகளை இங்கு பார்க்கலாம்\nசில சமயங்களில் சில தளம் திறக்க அதிக நேரம் எடுக்கும் அல்லது திறக்க மறுக்கும் அத்தகைய சமயங்களில் பிரச்சனை எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டு அந்த பிரச்னையை நீக்கமுடிய்ம்\nஇந்த மாதிரியாக பிரச்சனைக்குரிய காரணிகள்:\nநாம் பயன் படுத்தும் மூன்றாம் நபர் நிரலிகள்.அதாவது அடுத்த தளத்திலிருந்து நாம் காப்பி செய்து நமது தளத்திலிடுபவை. நம்பகமான தளங்கலானால் பிரச்சனையில்லை அப்படியில்லாத புதிய தளத்திலிருந்து நாம் காப்பிசெய்து போட்ட நிரலிகள் சிலசமயம் நம்மிடமே விளையாடும், தேவையில்லாத விளம்பரங்கள்,தேவையில்லாத ஸ்க்ரிப்ட்கள் என நேரத்தை விரயமாக்கும்.\nசில சமயம் நாம் பயன்படுத்தி வந்த படங்களோ அல்லது ஸ்க்ரிப்ட்களோ அதன் மூலப்பக்கத்திலிருந்து நீக்கப் பட்டிருந்தால் நமது தளம் லோடாக நேரம் பிடிக்கும்\nபொதுவாக நாம் பயன்படுத்தும் சில திரட்டிகளின் ஓட்டுப்பட்டனும் நேரம் பிடிக்கும். உதாரணமாக அண்மையில் செயல்படாமல் போன ஒரு திரட்டியின் வாசகர்கள் அனுபவித்திருப்பார்கள்.\nமுந்திய இடுகையில் கூறிய காரணங்களாலும் நமது தளம் திறக்க நேரம் எடுக்கும்\nசரி எப்படி எளிதில் பிரச்னைக்கு வலைப்போட்டு பிடிப்பது வலை போட வேண்டுமானால் இந்த வலைதளங்களுக்கு போங்கள்\nஉங்கள் பக்க முகவரியை மட்டும் கொடுங்கள் அவை திறனாய்வு செய்து அறிக்கையை சமர்பிக்கும். அதன் படி பிரச்சனைக்குரிய நிரலிகளைக் கண்டு தூக்கிவிடுங்கள். ஒவ்வொரு தரவுகளின் தரவிறக்க நேரம் தெரிவதால் நீக்கவேண்டியத்தை நீக்கி முடக்க வேண்டியதை முடக்கி நமது வேகத்தை நாமே நிர்ணயிக்கலாம்.\nஇப்படி ஒரு தளத்திற்கு ஆய்வறிக்கை வருகிறது கீழுள்ள குறிப்பின் படி பச்சை நிறம் தரவிரக்கத்தைக் குறிக்கிறது. ��னவே தரவிறக்கம் ஆக இந்த படம்/ஜாவா கோப்பு நேரம் எடுக்கிறது என கண்டுபிடித்து நீக்கிவிடவும்.\nஇந்த தளத்தின் மூலம் வெவ்வேறு உலாவிகளில் மற்றும் வெவ்வேறு இடங்களில் நமது தள வேகத்தைக் கணிக்கும் வசதியுள்ளது. மேலும் தனது அறிக்கையில் நாம் எந்தெந்த தளங்களின் கோப்புகளை பயன்படுத்துகிறோம் எனவும் சுட்டிக்காட்டும்.\nஇந்த தளத்தின் மூலம் விதவிதமாக கோப்புகளை சோதனைச் செய்யலாம்\nஇதில் நமது தளத்திற்கு உலகளாவிய பொது தரவரிசை மதிப்புத் தரும்.\nகட்டாயம் இந்த தளங்கள் வித்தியாசமானவை பயன்படுத்திப்பாருங்கள். யாரேனும் பாதிக்கப்பட்டால் இந்த தளங்களைக் கொண்டு சீர்படுத்திக்கொள்ளுங்கள்\nமேலும் கூகிள் குரோம் மூலமும் சோதிக்கலாம் மேலதிக தகவல் இங்கே\nimage Map டெக்னிக் பயன்படுத்தி ஒரே படத்தை பலமுறை பயன்படுத்தலாம்\nJS CSS நிரலிகளை தள நிரலியுடன் சேர்க்காமல் தனி கோப்புகளில் External லிங்க்காக கொடுங்கள். இதன் மூலம் ஒருமுறை திறக்கப்பட்ட தளத்தின் கோப்புகள் cache கோப்புகளாக சேமிக்கப்படும்.\nஅதிகமான முறை ஜாவா ஸ்க்ரிப்டை திறந்து முடுவதைத் தவிர்த்து ஒரே தொகுப்பில் அனைத்து நிரலியையும் இட்டுக்கொள்ளுங்கள்.\nமுடிந்தளவு படங்களுக்குப் பதில் css டிசைனில் கிராபிக்ஸ் செய்யுங்கள்\nLabels: கற்றவை, பிளாக்கர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/directory/s-k-p-engineering-college", "date_download": "2018-04-26T11:34:52Z", "digest": "sha1:WDCKEOAXKXHY77JSVFI762TVPQWRT7OT", "length": 2675, "nlines": 47, "source_domain": "vandavasi.in", "title": "S.K.P. Engineering College - Vandavasi", "raw_content": "\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசா��ிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1627", "date_download": "2018-04-26T11:51:52Z", "digest": "sha1:Z33WT5AEIWS5THBOLS5NM6AF7H4CRSTX", "length": 11852, "nlines": 361, "source_domain": "ta.wikipedia.org", "title": "1627 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநூற்றாண்டுகள்: 16வது நூ - 17வது நூ - 18வது நூ\nபத்தாண்டுகள்: 1590கள் 1600கள் 1610கள் - 1620கள் - 1630கள் 1640கள் 1650கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2380\nஇசுலாமிய நாட்காட்டி 1036 – 1037\nசப்பானிய நாட்காட்டி Kan'ei 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1627 (MDCXXVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\n2 திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்\nபெப்ரவரி 20 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய பெரும் சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.\nஜூலை 4 - ஜூலை 19 - ஐஸ்லாந்து நாட்டை முஸ்லிம்கள் தாக்கினர்.\nஜூலை 20 - ரே தீவை ஆங்கிலேயர் முற்றுகையிட்டனர். ஆனாலும் இது வெற்றி பெறவில்லை.\nஜூலை 27 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.\nதெற்கு ஆஸ்திரேலியாவை முதன் முதலில் ஒரு டச்சுக் கப்பல் கண்டது.\nபார்படோசில் முதலாவது ஆங்கிலக் குடியேற்றம் ஆரம்பமானது.\nமார்ச் 22 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்\nஅக்டோபர் 28 - ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozthagavalkalangiyam.blogspot.com/2012/10/blog-post_8333.html", "date_download": "2018-04-26T11:22:15Z", "digest": "sha1:F42BDG6L6ZTWLP26YFDROABP7DY2XXFQ", "length": 40910, "nlines": 208, "source_domain": "atozthagavalkalangiyam.blogspot.com", "title": "மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!! | தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (1)\n\"விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. \"புவி வெப்பமயமாதல்\" (Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என அறிவியலாளர்கள் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் சராசரி மனிதனோ இதைப் பற்றிய எந்த கவலையும், விழிப்புணர்வும் இன்றி சொந்த வீடான பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான்.\nகுடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசுபடுத்துவதில் மனிதனுக்கு நிகர் யாரும் இல்லை. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் இடையறாது உமிழப்பட்டுக் கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடு போன்ற விஷ வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு விண்வெளிக்குச் சென்று காற்று மண்டலத்தில் கலக்கும்.\nஇது ஒரு போர்வை போல் பூமியைச் சுற்றி மூடிக் கொண்டு மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது. பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்குத் தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. நாம் மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதால் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மரங்களின் அவசியம் தற்போது, உலகை உலுக்கி வரும் பிரச்சினைகளில் சுற்றுப்புற சூழல் மாசடைதல் என்பது மிக முக்கியமானது. இதன் காரணமாகவே பூமி வெப்பமடைகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, நெடுங்காலத் தீர்வாக மரங்கள் நடவேண்டும் என்பதை அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம்.\nஇருக்கின்ற மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக, வெட்டிச்சாய்த்து வருகிறோம். ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக ஐந்து மரங்களையாவது நட வேண்டும். ஒரு சின்ன இலை வளர அந்த மரம் எடுக்கும் முயற்சி மிக அசாதாரணமானது. நம்முடைய வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், குளிர்சாதனப் பயன்பாடு மிகவும் குறையும். மின்கட்டணம் குறையும். குளுமையான வேப்பமரத்துக் காற்று யாருக்குத்தான் பிடிக்காது\nமரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும், கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை பெரிய அளவில் குறைக்கின்றன. மரங்களால் மழை பெய்யும், நீர்வளம் பெருகும், நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும். புவி வெப்ப அளவு உயர்வால் ஏற்படும் விளைவுகள் புவி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இதய நோய் சுவாச நோய்கள் மேலும் தீவிரமடைகிறது. அதிக வெப்பம் காரணம் பலரும் வெப்பத் தாக்குதலுக்குள்ளாகி மடிவதைக் காண்கிறோம்.\nகாற்று மண்டலத்தின் தாழ்வடுக்குகளில் ஓசோன் செறிவு அதிகரிக்கச் செய்கிறது. இது சுவாசப் பாதிப்பையும், நுரையீரல் பாதிப்பையும் உருவாக்குகிறது. ஆஸ்த்துமா நோயை மேலும் தீவிரமடைய செய்கின்றது. அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடும், அதிக வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது. அதற்குப் போட்டியாக மனிதனே விவசாய நிலங்களை கான்கிரீட் போட்டு மூடி விடுகிறான். இந்த பூமியின் மேற்பரப்பு எங்கும் ஏற்படும் வெப்ப உயர்வால் நீண்ட வறட்சியும் தண்ணீர் பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படும். பாலங்கள், ரோடுகள் போன்ற கட்டுமானங்கள் வெப்பத் தாக்குதல்களால் வலுவிழந்து அதன் பராமரிப்பு செலவு அதிகமாகி விடும். கடல் மட்டம் உயரும். பெரும்பாலான பெரிய வியாபார நகரங்கள் எல்லாம் கடற்கரையிலே உள்ளன. கடல் மட்டம் உயர்வதால் பல பெரும் நகரங்கள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. வான் மழை பொய்க்கும். துருவங்களின் பெரும் பனிக்கட்டிகள் உருகி மிகப்பெரும் வெள்ளச் சேதங்களையும், புவியியல் பாதிப்புகளையும் உருவாக்கும்.\nஅப்படி ஒரு அபாயம் இப்போது நம் தலைக்கு மேல் கத்தியாக இருக்கிறது. இன்றைய தலைமுறையினரின் கடமை இன்றைய தலைமுறை இப்போது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். செடிகொடிகள் வளர்ப்பதிலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று முயற்சிப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nதற்போது வளர்ந்து இருக்கும் மரங்களை பாதுகாப்பதிலும் நம்மைவிட இன்றைய தலைமுறையினர் துடிப்புடன் இருக்கிறார்கள். மலைப் பிரதேசங்களில், மரங்களை வெட்டிச் சாய்த்து ���டுக்கு மாடி குடியிருப்புகள், உல்லாசக் குடியிருப்பு போன்றவற்றை கட்டுவதன் மூலம், அங்கே நிலத்தின் பிடிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இது கண்டிப்பாய் தடுக்கப்பட வேண்டும்.\nசென்ற மழையின் போது, ஊட்டியில் நடந்த நிலச்சரிவு பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான இடங்கள் கூட இப்போது வெப்பமடைந்து வருகின்றன. ஊருக்கே குளிர்சாதன வசதி செய்தது போல் இருந்த இடங்களில் இப்போது குளிர்சாதன வசதியுடன் தங்குமிடங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன விஷயம்... குளிர்சாதனங்கள் குளிரூட்டுவதற்காக வேலை செய்யும் போது வெளிவிடும் நச்சு வாயு, சுற்றுப்புறச் சூழலை வெப்பமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதைப் போன்ற சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உறைகளால் நிகழும் சுற்றுப்புறச் சீர்கேட்டையும் இளையோர்கள் கண்டிப்பாய் தடுத்திடல் வேண்டும். மழை நீர் சேமிப்பு தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும், கனமழை. ஆனால் இந்த மழை நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவற்றைத் தேக்கி வைக்கும் ஏரிகள் இன்று தூர்ந்து போய்விட்டன. அல்லது வீட்டுமனைகளாகவும், போக்குவரத்துப் பணிமனைகளாகவும், புதிய பேருந்து நிலையங்களாகவும் மாறிவிட்டன. ஏரிகளுக்கு மழை நீரை கொண்டு வரும் வாய்க்கால்கள் சரியாக பராமரிக்கப் படாமல் இருப்பதால் ஏரிகள் நிரம்புவதில்லை. இதனால் விலைமதிப்பற்ற மழை நீர் வீணாகிறது. மழை நீர் கடலில் சேர்ந்தால் யாருக்கு நன்மை\nஅதை மண்ணுக்குள் சேர்த்தால் நம் அனைவருக்கும் நன்மை. இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து வேளாண் உற்பத்தி பெருகும். நம் குடிநீர் பஞ்சமும் தீரும் மழை நீர் சேமிப்பால் கீழ்க்காணும் நன்மைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. நீர் பற்றாகுறை குறைகிறது. நீரின் கார அமில (PH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.\nவிவசாய நிலங்களில் மண்அரிப்பைத் தடுக்கிறது. நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் செலவு குறைகிறது. மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெற உதவுகிறது. மழைநீர் சேமிப்பு பகுதியின் அருகிலுள்ள மரங்கள் மிக விரைவில் வளர்கின்றன. நகர்ப் புறங்களில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் காத்து சாலை போக்குவரத்தை தடையின்றி நடைபெற உதவுகிறது. நகர்ப் புறங்களில் நிறைய இடங்களில் நீர் தேங்குவதை தடுத்து நோய்கள் பரவுவதை தடுக்கின்றது.\nசென்னை மாநகரில், 1,800 சதுர அடி கட்டட மேற்பரப்பு (அல்லது மொட்டைமாடி) உள்ள வீட்டில் மழைநீர்த் தொட்டியைப் பெரியதாகத் தரைக்குக் கீழே அமைக்க முடிந்தால், தற்போது பெய்யும் மழையளவுப்படி 58 நாளில் 1,00,800 லிட்டர் மழை நீரைச் சேமிக்க முடியும். இந்த நீர் தூய்மையானது. 6 நபர்கள் உள்ள ஒரு குடும்பம், இந்த நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். தற்போது சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 2 லிட்டர் நீரின் விலை குறைந்தபட்சம் இருபத்தி ஐந்து ரூபாய். அப்படியானால் இந்த மழை நீரில் பாதியைச் சேமிக்க முடிந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் பல லட்சம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும்.\nபசுமை இல்லா பூமி பாலைவனம் மழை பெய்யவில்லை, ஆகவே விவசாயம் செய்ய முடியவில்லை என்றஅங்கலாய்ப்பையும் நிறையவே கேட்டு வருகிறோம். இதற்கு காரணம் நாம்தான். மரங்கள் வெட்டப்பட்டு விளை நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிது புதிதாக பல நகர்கள் இரவோடு இரவாக முளைத்து வருகின்றன. நீர்நிலையுள்ள இடங்களில் கூட இது பரவி வருவது பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டால், உணவுக்கு... வீடுகளின் மொட்டைமாடிகளில் காய்கறி செடிகள், பூஞ்செடிகளை பயிரிட வேண்டிய நிலை ஏற்படும். நம்முடைய சந்ததியினருக்கு எத்தகைய உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம் எல்லா இயற்கைச் செல்வங்களையும் சுரண்டிய பின்னர், அவர்களுக்கென்று என்ன மீதம் விட்டு வைக்கப் போகிறோம்\nபசுமையைப் பறிகொடுத்து விட்டுப் பாலைவனமாய் நிற்கும் பூமியைத்தான் மீதம் வைக்க முடியும். மரம் தரும் பலன்கள் மலர்கள், காய், கனிகள் தருகிறது. நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது. காற்றை சுத்தப்படுத்துகிறது. நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது. மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.\nஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.\n1. ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.\n2. ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.\n3. ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.\n4. ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.\nஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.\nமரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும்.\nஅந்த பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.\nஒவ்வொரு மரமும் ஒரு வரம். மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்\n\"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்\" என்கிறது குறள். \"பெருந்தன்மை உள்ளவனிடத்தில் உள்ள செல்வம்; அனைத்து பாகங்களையும் மருந்தாய் தரும் மரத்திற்கு ஒப்பாகும்\" என்று மரத்திற்கு பெருமை சேர்க்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்\nஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கில் முதலிடமும், புங்க மரம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆற்றலும் காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் ஆற்றலும், அத்துடன் காற்றில் கலந்துள்ள Anthro cyanine என்னும் நச்சு வாயுவை ஈர்த்துக்கொள்ளும் (கொல்லும்) ஆற்றலும் உள்ளடக்கிய மரமான வேம்பு தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும் நெல்லி உடலுக்கு முறுக்கு தந்திடும் முருங்கை காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளித்து, விஷத்தை முறித்து, வாய் புண்ணை ஆற்றும் எலுமிச்சை நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தி விடும் கடுக்காய் சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படும் வில்வம். கண் பார்வைக் கோளாறுகளுக்கும், எலும்புகள் பலமடையவும், புண்கள் விரைவில் ஆறவும் உதவும் கருவேப்பிலை குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையான பழத்தினை தரும் நாவல் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கும் அத்தி பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படும் ஆலமரம் உடலில் இருக்கும் தேவையற்ற ரசாயன நஞ்சை நீக்கும் நல்ல மருந்து அகத்தி மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டதும் . .\n18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றுள்ள மரமான அவுரி என்று எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டு மனித சமுதாயம் நோயற்று வாழ்வதற்கு ஒருதாயைப்போல ஏராளமான மரங்கள் உதவுகின்றன. மரங்கள், காய்களாகவும், கனிகளாகவும், கீரை வகைகள் என்றும் மனிதனுக்கு பலவழிகளில் உணவைத் தருகின்றன. இவைகள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடையாக விளங்குகின்றன. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான சுவைமிகுந்த உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.\nவேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். அந்த நேரத்தை பயனுள்ளதாக்க வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.\nமரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.\nமரங்களே மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன. மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும் போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. கோடையில் வெப்பக் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங��கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.\nபுயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக - எரிபொருளாகப் பயன்படுகிறது.\n வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் வளத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இயற்கை நமக்கு கொடையாக வழங்கியுள்ள மரம் செடிகளை நிறைய வளர்க்க வேண்டும். மரம் செடிகள் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனால் சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nதாவரங்களின் சேவை நமக்கு தேவைப்படுகிறது. நமக்கு சொந்த வீடோ, வாடகை வீடோ இருக்கட்டும், நம் வீட்டை சுற்றி நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவோம். சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு பங்காற்றிட உறுதி கொள்வோம் மரம் வளர்ப்போம்\nர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்.\nபாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம் \nமிக்ஸி பராமரிப்பு - சமையல் சந்தேகங்கள் - கேள்வி - ...\nமூட்டு வலி (மூட்டு தேய்மானம்) கைவைத்தியம்.\nபல் வலியைத் தீர்க்க புங்கம் பட்டை.\nரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை\nதேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய...\nபித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை....\nமுடி உதிர்வதை தடுக்க முடி வளர - பாட்டிவைத்தியம்\nதினம் ஒரு நெல்லிக்காயை உண்டால்\nபி‌த்த‌ உடலு‌க்கு இ‌ஞ்‌சி ந‌ல்லது.\nவ‌யி‌ற்று‌க்கு வைரமாகு‌ம் இ‌ஞ்‌சி சாறு\nஉடலு‌க்கு ந‌ன்மை தரு‌ம் இ‌ஞ்‌சி\nமுரு‌ங்கை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம் - இய‌ற்கை வைத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urangavidhaigal.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-04-26T11:06:53Z", "digest": "sha1:KWAOHLWTUWRWDFV6FSPUN7NPP2IHRHM3", "length": 3573, "nlines": 49, "source_domain": "urangavidhaigal.com", "title": "ஜாக்கிரதை! - உறங்காவிதைகள்", "raw_content": "\nநேற்று எனது ஊரில் ஒரு விபத்து.அந்த விபத்து நடந்த இடம் என் பணியிடத்தை விட சிறிது தூரம்.முதலில் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது(government ambulance).இரண்டாவது ஒரு ஆம்புலன்ஸ்(private) அதன் பின் ஒரு பத்து அடி தூரத்தில் சென்றது.பின்னே சென்ற ஆம்புலன்ஸ் மடமடவென முன்னே செல்லும் அம்புலன்சை முந்தி அங்கு உள்ள அனைவரையும் பயம்படுத்தியபடி நின்றது.\nஅங்கு உள்ள அந்த விபத்துக்குலானவரை தூக்கி சென்றது.இதில் பலரும் பேசுவது என்னவென்றால் எதற்காக இவர்களுக்குள் இவ்வளவு போட்டி.ஒரு வேலை பேசி வைத்து வந்திருப்பார்களோ என்று ஒரு சந்தேகம்.அது சந்தேகமே இல்லை உண்மை தான் என்று என் நண்பர்கள் நேரில் பார்த்தது போல கூறினார்கள்.இதே போன்று ஒரு சம்பவம் அம்புலன்சில் அடிபட்டவரை ஏற்றிக்கொண்டு மருத்துவரிடம் பேரம் பேசியே அவரை கொன்றுவிட்டதாக ஒரு நம்பத்தகுந்த தகவல்.இவங்களுக்கெல்லாம் விஜயகாந்த் மாதிரி தான் பேசணும் போல\nமனித உயிர் என்ன அவ்ளோ சாதரணமா போச்சா.\nடேய் திருந்துங்கப்பா உயிர் காப்பாத்தும் டாக்டரும் நீங்களும் ஒன்னு தான்.\nமூலையில் தள்ளப்படும் மூளையின் ஓலக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/65355-emi-serial-actor-vikraman-interview.html", "date_download": "2018-04-26T11:34:20Z", "digest": "sha1:DQQCJAZM4ZBS6OREZB3UWTUJN4SH6S7P", "length": 26993, "nlines": 396, "source_domain": "cinema.vikatan.com", "title": "”இந்த உலகமே பெண்களால தான் இயங்குது” EMI சீரியல் நாயகன் விக்ரமன் பேட்டி! | EMI Serial Actor Vikraman Interview", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n”இந்த உலகமே பெண்களால தான் இயங்குது” EMI சீரியல் நாயகன் விக்ரமன் பேட்டி\nமாமியார்-மருமகள் பிரச்னை, கணவன் - மனைவி பந்தம் இப்படி வழக்கமான சீரியல் கதைகளுக்கு இடையில் ஐடி வேலை, அலுவலக பாலிடிக்ஸ் என இளைஞர்களைக் குறிவைத்திருக்கிறது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘EMI - தவணை முறையில் ஒரு வாழ்க்கை’ சீரியல். அதன் நாயகன் விக்ரமனுடன் தேநீரோடு ஒரு மாலை நேர உரையாடல்;\nஉங்களைப் பத்தி சுருக்கமா சொல்லுங்களேன்\n“ சொந்த ஊரு திருநெல்வேலி , படிச்சது கம்ப்யூட்டர் இன்ஜினியர். எனக்கு விஸ்காம் படிச்சுட்டு மீடியாக்குள்ள நுழையணும்னு ஆசை. அதுக்கு முயற்சியெல்லாம் பண்ணினேன். ஒரு மாசம் விஸ்காம் க்ளாஸ் கூட போயிட்டேன். அதுக்குள்ள இன்ஜினியரிங் சீட் கிடைச்சு��ுச்சு. அதுவும் நுழைவுத்தேர்வே கிடையாது. பிடிக்காமத்தான் படிச்சேன். ஆனா தானாவே அமைஞ்சது மீடியா ஜாப். தந்தி டிவி , புதிய தலைமுறை டிவிகள்ல ரிப்போர்ட்டர். அங்க வேலை செய்துட்டு இருக்கும் போது தான் சன் டிவி சீரியல் வாய்ப்பு வந்தது. ஆடிஷன் போனேன் உடனே செலக்ட் ஆனேன் இப்போ என்ன எல்லாரும் இந்த சீரியல்ல வர்ற பேரான மகேஷ்னுதான் கூப்டறாங்க\nEMI சீரியல் பத்தி சொல்லுங்களேன்\n“ சீரியல்னாலே எப்பவுமே அழுகை, சோகம், இல்லைன்னா பெண்களோட போராட்டம் இப்படி தான் போரடிப்பாங்க. அந்த லிஸ்ட்ல இந்த EMI சீரியல் கொஞ்சம் வித்தியாசமா இளைஞர்கள் வாழ்க்கையை மையமா வெச்சு உருவாகியிருக்கு. ஐடி வேலைன்னாலே நிறைய சம்பளம், இஷ்டப்பட்ட வாழ்க்கைன்னு தான் நினைச்சுட்டு இருக்கோம் ஆனா அந்த வாழ்க்கை எவ்வளவோ போராட்டம் நிறைஞ்சதுன்னு அந்த வேலையின் இன்னொரு முகத்த காமிக்கிற சீரியல்\nசீரியல்ல உங்க கேரக்டர் என்ன\n“ ரொம்ப எதார்த்தமான, கண் முன்னாடி யாருக்காவது கஷ்டம்னா உடனே உதவுறது, அநியாயம் நடந்தா கொஞ்சம் பொங்குறதுன்னு என்னொட உண்மையான கேரக்டர்தான் இந்த சீரியல்லயும்.\nசரி.. ஐடி துறை பத்தி உங்க கருத்து என்ன\n” ஐடி வேலைல எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வருமானம் வரும், அதே அளவுக்கு போராட்டங்களும் இருக்கும். நிறைய வருமானம் அத நம்பி வீட்டு லோன், கல்யாணம் ஏற்பாடு, இப்படி நிறைய பிளான் பண்ணுவோம். வேலை கிடைச்ச ஒரு மாசத்துல நம்ம வாழ்க்கையே மாறிடும். ஆனா எந்த நேரத்துல வேலைய விட்டுத் தூக்குவாங்கன்னே தெரியாது. வேலை போய்ட்டா சில பசங்களுக்கு கல்யாணம் கூட நிக்கும். நானும் கொஞ்சம் நாள் ஐடி துறையில வேலை செஞ்சேன். அந்த அனுபவம் தான்\nசீரியல் நடிகரா மாறிட்டீங்க.. அடுத்த பிளான் என்ன\n“ நேத்து ரிப்போர்ட்டரா இருந்தேன், இன்னிக்கு சீரியல் நடிகர் நாளைக்கு என்னங்கறது பத்தி நான் இன்னும் யோசிக்கலை. இப்போ செய்திட்டு இருக்கற வேலைய சரியா பண்ணணும். நான் இன்னைக்கு வாழ்க்கைய வாழணும்னு நினைக்கற ஆளு\nரொம்பத் தத்துவமா, கவிதையா பேசுறீங்களே இந்தக் காதல் , கல்யாணம் ரொமான்ஸ்....\n“ நமக்கும் அதுக்கும் என்னமோ செட்டே ஆகலை. அதே சமயம் கல்யாணம் பத்தி யோசிக்கற நேரம் இன்னும் வரல. காதல் ப்ரபோஸ் ஒண்ணு ரெண்டு வந்துச்சு. பெரிய ஹேண்ட்சம்லாம் இல்லை நான். ஆனாலும் வந்த ஒண்ணு ரெண்டையும் ஏதேதோ சொல���லி நழுவிட்டேன்.\nஏன் லவ் மேல நம்பிக்கை இல்லையா, இல்ல பெண்கள் மேல நம்பிக்கை இல்லையா\n“ ஐய்யய்யோ அப்படி எல்லாம் நான் சொல்லல.. நான் படிக்கும் போதே வேலை பார்த்துட்டு இருந்தேன், கொஞ்சம் கூட ரிலாக்ஸ் இல்லாம இருப்பேன். காதலுக்காக டைம் கூட இல்ல. பெண்கள் இல்லைன்னா எப்படி. இந்த உலகமே அவங்களால தான் இயங்குது.\nபாரதியார் கவிதை ஒண்ணு சொல்லணும்னா\n“ நானையே பெருக்கித் தானென மாற்றுஞ் சாகாச் சுடர்”. அதுதான் பெண்கள்\nஅடடே.. கவிதையெல்லாம் சொல்றீங்களே..வாசிக்கற பழக்கம் இருக்கா\n“ நிறைய இருக்கு . வீட்ல இருந்தா கண்டிப்பா எதாவது புத்தகம் படிச்சுட்டு தான் இருப்பேன். வீடுன்னா புக்ஸ்.. வெளிலன்னா ஃப்ரெண்ட்ஸ். இதுதான் என் உலகம்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஅதிசயங்கள் நிறைந்திருக்கும் ஆச்சர்ய உலகம் என்றால் அது கடல் தான். கடலுக்குள் நிறைந்திருக்கும் சுவாரஸ்ய உயிரினங்களை கண்கள் விரிய பார்க்கவைத்து, வியப்பையும், அழகையும் பரிசாக தரும் எந்தப் படங்களும் தேற்றதில்லை. அந்தவரிசையில், ஆழமான நீல நிறக்கடல், ஜீனியஸ் ஆமைகள், கலர்ஃபுல் ஜெல்லிமீன்கள், திமிங்கலங்கள், மிரட்டும் ஆக்டோபஸூகள், பல வண்ணங்களில் பல வடிவங்களில் மீன்கள் என்று பார்ப்பவர்களை சிலிர்க்கவைக்கும் படமே “ஃபைன்டிங் நிமோ”.... finding dory movie reviewfinding dory movie review | மிஸ் பண்ணிடாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க #Finding Dory - படம் எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஐ லவ் யூ சொன்னதே மறந்து போச்சாம்.. நம்பலாமா.. அமித் பார்கவ் ஜாலி பேட்டி\nபாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்\nகல்லூரிப் பெண்களைக் கவர்ந்த கொரியன் சீரியல்ஸ் #அப்படி என்ன இருக்கிறது அதில்\n'ஆண்கள்னா அப்படித்தான்... பெண்கள்னா இப்படித்தான்' - இது நந்தினி லாஜிக்\n'அஜித் என்னை ‘குட்டி குஷ்பு'னு சொன்னாரே' -செம குஷி ஸ்வேதா\nEmi Serial Actor Vikraman Interview,Serial,Sun Tv,விக்ரமன்,சீரியல்,சன் டிவி,தவணை முறையில் ஒரு வாழ்க்கை\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்���ியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த ��ர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nதயாராகிறது நாயக் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-26T11:13:42Z", "digest": "sha1:YQDJQRKTGPBGXDGWNBUTMU7U2RPKGO6J", "length": 5598, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேட்டன் சூரியவன்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசேட்டன் சூரியவன்சி (Chetan Suryawanshi பிறப்பு: பிப்ரவரி 24 1985), இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூர் அணியின் துடுப்பாட்டக்காரர். 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், இவர் இருபது20 போட்டிகளில் சிங்கப்பூர் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.\nசேட்டன் சூரியவன்சி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kulaluravuthiagi.org/index.htm", "date_download": "2018-04-26T11:38:52Z", "digest": "sha1:SYKKWEQZQHEMTSRQFGRSDVM5DNZ2HVRX", "length": 6027, "nlines": 56, "source_domain": "www.kulaluravuthiagi.org", "title": "!! DIVINE PORTAL OF SHRI VENKATARAMA SIDDHAR !!", "raw_content": "\nஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை\nஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை\nநீங்கள் எல்லையில்லா ஆனந்தத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும்\nமன அமைதியையும் பெற்று வாழ\nஸ்ரீவெங்கடராம சித்தர் அருளிய அமுத மொழிகள்\nஅடிமை கண்ட ஆனந்தம் ஸ்ரீவெங்டராம சித்தர் Bliss Eternal\nகடவுளைக் காணலாம் கொசுவின் திருப்பணி సిద్ధామృతం\nமுதல் சந்திப்பு யோக முத்திரைகள் Kusa & business\nமைசூர் பஜ்ஜி ஆன்மீக வினா விடை Kusa cure\nஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம் சூரிய நமஸ்காரம் Kusa for Ladies\nஆரோக்கியமான உணவு கருப்பத்தூர் முருகன் Kusa Numerology\nகீதை சொல்லும் பாடம் தோத்திர ��ாலை தொட்டுக் காட்டிய வித்தை\nசிதம்பரம் ஆலய மணி கமணீய பிரணவம் மின்மினிப் பூச்சி\nமாயம்மா நலம் தரும் தேவாரம் ஷஷ்டாஷ்டக தோஷம்\nநமசிவாய சக்கரம் சிவதனுசு ஜேஷ்டா தேவி\nமூத்தத் திருமகள் குழலுறவு தியாகி யார்\nபூரு பூஜ்யம் ஸ்ரீ அகஸ்திய விஜயம் ரமண மகரிஷி\nஅமிர்தானந்த மயி சாய்பாபா அட்சய திரிதியை\nவாகனங்கள் கடவுள் நம்பிக்கை தேவதா வசியம்\nசர்க்கரை நோய் திருவாசி திருமண முகூர்த்தம்\nதற்கொலை விதியை வெல்ல முடியுமா\nகுசா யந்திரம் ஆத்ம விசாரம் விச்வ பூரணி திருக்கல்யாணம்\nகண் திருஷ்டி மலையடிப்பட்டி Moonjuru Vahanam\nதிருக்கோயில் தூண்கள் பஞ்சபூத வழிபாடு வளம் தரும் யோகாசனம்\nகோ மாதா தலவிருட்ச மகிமை நட்சத்திர தியானம்\nமன அழுத்தம் குறைய பைரவர் வழிபாடு லட்சுமி கடாட்சம்\nஸ்ரீசனீஸ்வர பகவான் முப்புரி நூல் மகிமை சுமங்கலித்துவம்\nசிறுகமணி திருத்தலம் சகஸ்ர லிங்கம் எண்களின் சக்தி\nகோவண லீலை Glory of Omkara தியான இரகசியம்\nDivine conches சற்குரு முழக்கம் ஸ்ரீஅகஸ்திய தேவாரம்\nகாலக் கண்ணாடி ஸ்ரீஆயுர்தேவி மகிமை திருப்பதி பாதயாத்திரை\nபழையூர் சிவன் ராச்சாண்டார் திருமலை மங்கள மடல்\nமாறன் மயிலே வா இரத்தப் புனிதம் அறத்துறையான் வாழி\nபரிவாதிணி பரந்தாமன் அருணை அழைப்பு உத்தமர்சீலி\nகண் அறுவை சிகிச்சை கழுதை திருமணம் சூரிய வெப்பம்\nஸ்ரீஅங்காளி அந்தாதி ஹம் ஸ்வர யோகம் பெருங்குடி அகத்தீசன்\n காருகுடி கருணாகர வள்ளி சிவராஜ யோக நாள்\nமருதாந்த நாதம் மண்ணில் எழுந்த மாமேரு ருத்ராக்னியின் மகத்துவம்\nமுழுப் பாதுகாப்பு டெங்கு காய்ச்சல் ஏன் கிழக்கே முடிச்சு \nஞானநிலைகள் நடுவட்ட நாயகன் ராமாதித்ய திருநாள்\nபிள்ளைகளின் எதிர்காலம் அண்டமிகு தீர்த்தம் Kusa philosophie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.blogspot.in/2009_09_01_archive.html", "date_download": "2018-04-26T11:26:24Z", "digest": "sha1:2VDUZ5IRPTFNKWY576SERT3CONPX7ZU5", "length": 219829, "nlines": 3363, "source_domain": "adiraixpress.blogspot.in", "title": "9/1/09 - 10/1/09 ~ அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n-அய்டா அன்பர்களும் அதன் நண்பர்களும்---\nஅரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் ஈதுல் பித்ர் & ஈத்அல்அதா நோன்புப் பெருநாள்- ஹஜ்ஜிப் பெருநாளில் தலா ஐந்தாறு நாட்கள் விடுமுறை கிடைப்பதல்லாமல் வேறு எப்போதும் கிடைப்பதில்லை பொங்கல், திபாவளி, ஆயுத புஜை, ஓனம், போகி, சங்கராந்தி, குருனானக்-- அண்ணா பிறந்தநாள் , அய்யா இறந்தநாள்....என எந்த விடுமுறையும் இல்லாததால் இந்த விடுமுறையை (19/09/09 - 26/09/09) நல்ல முறையில் பயன் படுத்த நீண்ண்ண்ட நாள் ஹாஜத்தால்தான் மதாயின் சாலெஹ் சென்று வர அய்டா (ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION) அன்பர்களும் சில வெளியூர் நண்பர்களின் குடும்பத்துடன் புறப்பட்டோம்.\nஇதை வாசிக்கும் வாசகர்கள் ஆர்வப்ப்ட்டால் இந்த பயணக்கட்டுரை & போட்டோக்களை தொடர்ந்து MADA'IN SALEH என்ற HISTORICAL PLACE வரலாற்று சிறப்புமிக்க ஊரைப் பற்றியும் அங்கு வசித்த கூட்டத்தினர், அவர்களுக்கு இறைவனின் அதாபு இறங்கியது, அது பற்றி குர் ஆனில் கூரப்பட்டுள்ளது பற்றி சுற்று விளக்கமாக விரைவில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லா இது பற்றிய தாங்கள் அறிந்த விபரங்கள் மேலும் விமர்சனங்களை வரவேற்கின்றோம்.\nஅதிரையில் மர்ம காய்ச்சல்... உஷார் நிலையில் அதிகாரிகள்\nஅதிராம்பட்டினத்தில் பரவும் “மர்ம” காய்ச்சல் இருவர் பலி 300 க்கும் மேற்பட்டோர் பாதிப்புபுதுவையில் 100 சதவீதம் படித்தவர்கள்புதுவையில் 100 சதவீதம் படித்தவர்கள் நாராயணசாமிஅதிராம்பட்டினத்தில் பரவும் “மர்ம” காய்ச்சல் இருவர் பலி 300 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு நாராயணசாமிஅதிராம்பட்டினத்தில் பரவும் “மர்ம” காய்ச்சல் இருவர் பலி 300 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு புதன், 23 செப்டம்பர் 2009 20:04 அதியமான் Tஅமில் ணடு அதிராம்பட்டினம் அருகே உள்ள மீனவர் கிராமம் ஏரிப்புறகரையை சேர்ந்தவர் மீனவர் சிதம்பரம். இவரது 9 வயது மகள் கமலி அருகில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 19 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த கமலிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.\nஉடனே சிகிச்சைக்காக அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கமலி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இதேபோல் கடந்த 19-ந்தேதி கீழ தோட்டம் என்ற இடத்தை சேர்ந்த 12 வயதான தர்மராஜ் என்ற மாணவனும் “மர்ம” காய்ச்சலுக்கு பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. மேலும் இந்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த முன்நூறுக்கும் அதிகமான மக்கள் “மர்ம” காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதகவலறிந்த தஞ்சை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மற்றும் மாவட்ட மலேரியா அலுவலர் மற்றும் டாக்டர்கள் கொண்ட குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சுகாதார குறைபாடு காரணமாகவே காய்ச்சல் பரவி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஅளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...நாங்கள் Halal India Pvt Ltd எனும் இந்திய அரசு அங்கீகாரம்பெற்ற ஓர்நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளோம்.\nஅது இந்தியாவில்தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள்,அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்குசட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.உலகின் பல நாடுகளில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமேமுஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர், ஹலால்சின்னம் பொறிக்கப்படாத பொருட்களைமுஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுகின்றனர் என்பதுநடைமுறையாகும்.\nஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும்இந்திய£வில் இதற்கான விழிப்புணர்வு முற்றிலும் இல்லை.எனவே, இந்தியமுஸ்லிம்கள் தாம் உபயோகிப்பது ஹலால்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளஇயலாத சூழ்நிலையில் இருப்பதைத் தவிர்க்கும் விதமாகவே Halal India Pvt Ltdஎனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇது இந்திய£வின் அனைத்து மாநிலங்களிலும் தலைசிறந்த முஸ்லிம் அறிஞர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் பரிசோதனை மையங்களைக்கொண்ட நிறுவனமாகும். இந்திய£வின்பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அதில்தகுதியானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகத்தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் Halal India Pvt Ltd வழங்கும் ஹலால்சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதி\nசெய்யவேண்டும் என்ற உறுதிமொழியையும் பெற்றுள்ளோம்.\nஇந்தசேவையில் நீங்களும் பங்கேற்கும் விதமாக நீங்கள் ஓர்பயனீட்டாளர்(consumer) என்ற உரிமையில் கடைகள், shopping centre களில்பிஸ்கட்,சாக்லேட், மென்பானங்கள் -cool drinks- போன்ற உணவுப்பொருட்கள்,இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் ஆகியவற்றைவாங்கும்போது இதில் ஹலால் சின்னம் பொறிக்கப்படவில்லையே, நாங்கள் இதைஎப்படி உபயோகிக்க முடியும் என்பது போன்ற விழிப்புணர்வுக் கேள்விகளைக்கேட்பதன் வழியே அவை விரைவில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நீங்களும்துணைசெய்யலாம்.\nஎமது ச���வைகள் குறித்த விபரங்களைத்தெரிந்து கொள்ளவும் தங்களது மேலானஆலோசனைகளை வழங்கவும் தொடர்புகொள்க.\nஆயிஷா பல் மருத்துவமனை துவக்கம் \nஅன்பிற்குரியவர்களே,அஸ்ஸலாமு அலைக்கும், நமதூரை சார்ந்த சகோதரர்டாக்டர் பஜ்லுர் ரஹ்மான் பட்டுக்கோட்டையில்ஆயிஷா பல் மருத்துவமனையை துவக்கியுள்ளார், அதுசமயம் நமதூரைசார்ந்த அனைவரும் பயன் பெற்றுக் கொல்ளுமாரருஅனைவரையும் அழைக்கிறார்கள்.\nநோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள் சிந்தனை\nஇப்னு அப்துல் ரஜாக்September 19, 2009பெருநாள், ரமலான், வாழ்த்துக்கள் No comments\nநோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.\nநபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.\nதொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.\nநபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.\nநபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.\nஇரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.\nநபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.\nநபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.\nநபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ��க்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.\nஇரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.\nஇரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.\nநபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.\nஉரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.\nபெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.\nபுஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.\nதப்ஸ் அடித்��ு பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.\nஇப்னு அப்துல் ரஜாக்September 14, 2009பிரார்த்தனை, லைலத்துல் கத்ர் No comments\nஅல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்\nமரண அறிவிப்பு (M.M. முஹம்மது அபூபக்கர்-நடுத்தெரு)\nஅதிரை எக்ஸ்பிரஸ்September 13, 2009அதிரை, நடுத்தெரு, மரண அறிவுப்பு No comments\nநடுத்தெரு முஹல்லாவைச் சார்ந்த அல்முல்லா என்றறியப்படும் M.M. முஹம்மது அபூபக்கர் அவர்கள் 12-09-2009 இரவு 10:30 மணியளவில் வஃபாதாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 13-09-2009 லுஹர் தொழுகைக்குப் பிறகு அதிரை தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nமர்ஹும் M.M. முஹம்மது அபூபக்கர் அவர்கள் ஜனாப்.M.M. செய்யது உதுமான் (சிங்கப்பூர்) அவர்களின் சகோதரரும் ஜனாப்.ஏர்லிங்க் தமீம் (துபாய்) அவர்களின் மாமாவும் ஆவார்கள்.\nஅல்லாஹ் அன்னாரது நல்லமல்களைப் பொருந்திக் கொள்வானாக. ஆமின்\nஅதிரை புதுப்பள்ளி (ஆஸ்பத்திரி தெரு) கட்டிடநிதி வேண்டுகோள்\nஅதிரை எக்ஸ்பிரஸ்September 12, 2009அதிரை, கட்டிடம், புதுப்பள்ளி No comments\nநமதூர் ஆஸ்பத்திரி தெருவிலிருந்த புதுப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகளுக்காக அதிரைவாசிகள் மற்றும் நல்லுள்ளம் படைத்த முஸ்லிம்களின் நிதியுதவியை எதிர்நோக்கி உள்ளது. ஒன்றுக்கு பலமடங்கு நன்மைகள் கிடைப்பதோடு இவ்வுலகில் அல்லாஹ்வின் இல்லத்திற்கு உதவியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் பொறுப்பேற்றுக் கொள்வதால் ரமழானில் உங��கள் சதகா மற்றும் தருமங்களை கீழ்கண்ட வங்கிக் கணக்கில் அனுப்பி வைக்க சகோ.அப்துல் ரஷீத் (பணியிடம்: அபுதாபி) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\nமொத்தக் கட்டுமாணப் பணிகளுக்கான தோரய மதிப்பீடு சுமார் 65 இலட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளதால் அதிரை சகோதரர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கட்டுமான நிதிக்கு உதவும்படி தெரிவிக்கவும்.\nதொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்படுமுன்\nஇப்னு அப்துல் ரஜாக்September 11, 2009அல்லாஹ், இஸ்லாம், தொழுகை, வணக்கத்திற்குரியவன் No comments\nஅறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)\nநபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)\nஇன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். 2:110\nஇப்னு அப்துல் ரஜாக்September 09, 2009ரமலான் 1 comment\nமூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழ��களையும் பார்க்கவும்.\nநம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல் குர் ஆன் 4 : 56 ) என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.\nதிண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-33.\nநபிமொழி : \"இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள் முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உண��ாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும் முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்\nஅறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா\nநரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ\nநீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ\nஇவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.\nமேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:\n உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)\nமனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்த��ல் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.\nஉதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.\nஇன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர்.\nநபி (ஸல்) அவர்கள், \"அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்\" என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும். நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பும் தேடவேண்டும்.\n எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\" (அல்குர்ஆன் 2 :201)\nஅதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.\nரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, \"அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது\" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)\nஅதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.\nநமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இ���ு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.\nநபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.\nஅபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)\nஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.\nநபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.\nநாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் ��ாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.\nஇதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.\nநபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.\nரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.\nலைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின��� தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக\nஅறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.\nநோன்பு வயிற்றை காயப்போடுவதற்காக வல்ல-\nஈமானை பலப்படுத்த கிடைத்த பொக்கிசம்\nநோன்பு உடல் சோர வைக்கும் நோய்யல்ல-\nஅது மனப்பினிக்கும்,உடல் பினிக்கும் மாமருந்து.\nநோன்பு என்பது சும்மா கால விரயம் பண்ண கிடைத்த விளையாட்டுப் பொருள்லல்ல-\nஅது அல்லாஹ் தந்த அருள்கொடை\nஆக்கமும் ,பதிவும் முஹம்மது தஸ்தகீர்(crown).\n(தபால் பெட்டிஇணையத்தில் வந்த கவிதைகளிலிருந்து சில வரிகள் இங்கே தரப்பட்டுள்ளன).\nதாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்\nதீய பார்வை நீங்காத வரை\nமண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.\nதீய வார்த்தை நீங்காத வரை\nதாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை\nதோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.\nதாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.\nகால்கள் கண்ணீரில் வேர் விடுமே\nஇடக்கை அறியாமல் - சிலரின்\nஅவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.\nஉங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.\nகேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.\nஎங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும் இளைஞர்களே\nஅந்த இரவு நேர மரத்திலிருப்பது\nதெம்பிலி அல்ல உங்கள் ஒழுக்கங்கள்\nஉங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்\n- அதை கொளுத்த வேண்டும் என்ற மடமையை கொளுத்துங்கள்.\nநாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்\nஅது நோன்பு நோற்கத் தூண்டினால்\nஇதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.\nகத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.\nபாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.\nமயானத்தில் அல்ல காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்\nசுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.\nஒரு இராணுவ வீரனின் நெஞ்சில் தக்வாவை தட்டியிருந்தால்\nகொகட்டிச் சோலையில் ஒரு கோடீஸ்வரி கொழுத்தப் பட்டிருக்க மாட்டாள்.\nஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.\nஇந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்\nஇந்த குழந்தை தாய்க்கும் பாலூட்டும்\nஇது மனிதனின் இருதயத்திற்கு பெட்ரோல் ஊற்றும்.\nஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.\nமக்களிடம் காணப்படும் பெரும்பாவங்களில் ஒன்றான வட்டியை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது. வட்டிக்கு துனை போகிறவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என இறைவன் எச்சரிக்கிறான். மேலும் தனக்கு எதிரான போர்ப்பிரகடனம் என்று அல்லாஹ் குர்ஆனில் எச்சரிக்கக் கூடிய அளவிற்கு வட்டி கடுமையான பாவமாகும்.\nஅந்த வட்டியை ஒழிப்பதற்காகத்தான் நமதூரில் 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி நம் சமுதாய எழை எளிய மக்களின் நலன் கருதி நகையின் பேரில் வட்டியில்லா கடன் கொடுக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வம் உள்ள நல்ல எண்ணம் கொண்டவர்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை கொடுத்து நன்மையை பெற்று கொள்ளலாம். இறைவழியில் தங்களின் செல்வத்தை செலவிடக் கூடிய நல்லடியார்களிடம் நன்கொடையின் மூலம் வசூலிக்கலாம். இந்த அமைப்பிற்கு கடனாகவும் தந்து உதவலாம். தங்களின் பொருளாதார உதவிகளை கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nM.S. அப்துல் ரஜாக் ,\nஇந்த வங்கி கணக்கிற்கு DD யோ அல்லது செக்கோ எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஅழகிய கடன் அறக்கட்டளை ,\n20 B , சேது ரோடு (மீடியா மேஜிக் முதல் மாடி),\nஇறைவனின் உதவியும், மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் 'அழகிய கடன் அறக்கட்டளை' படிப்படியாக உயர்ந்து இன்ஷா அல்லாழ் 'இஸ்லாமிய வங்கி' யாக மாறும்.\nதங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்.\nஇந்துக்களே விழிமின்,எழுமின், கல்கி வந்துவிட்டார். வாருங்கள் அவரைப் பின்பற்றுவோம்\nஇப்னு அப்துல் ரஜாக்September 04, 2009அண்ணல் நபிகள், இந்துமதம், உபநிஷத், கல்கி 1 comment\nஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.\nஇதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.\nஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.\nபண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.\nஇந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.\n1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.\n2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.\n3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.\nஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.\n4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.\n5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.\n6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.\n7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது\n8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.\n9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற���றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.\nபேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.\nதமிழ் மொழி பெயர்ப்பு:சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)\n அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.\nதொழுகையை விட்ட என் சோதரனே தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ\nஅல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ\nஅல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ\nநன்றாகத் தெரிந்து கொள் சோதரனே நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும் அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும். நீ பிறக்கும் போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல்ப் பிறந்தாயே. நீ பிறக்கும் போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல்ப் பிறந்தாயே நீ போகும் போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா நீ போகும் போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது.\nஇவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப்படுவாயே அவ்வேளை எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பாய் அவ்வேளை எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பாய், உன்னைப் படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா, உன்னைப் படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய் என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய். நீ என்னைப் படைக்க வில்லையென்று சொல்வாயா. நீ என்னைப் படைக்க வில்லையென்று சொல்வாயா, நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா, நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா, நீ என்னைக் காக்கவில்லையென்று சொல்வாயா, நீ என்னைக் காக்கவில்லையென்று சொல்வாயா\nநீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் எப்போதென்று நீ அறிவாயா. இல்லையே அது நாளையாகவும் இருக்கலாம். ஏன் இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்து விட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்து விட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்��� உன்னால் முடியுமா. இல்லை, கொஞ்சம் தாமதப் படுத்தவாவது முடியுமா. இல்லை, கொஞ்சம் தாமதப் படுத்தவாவது முடியுமா முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்த, வாழ்ந்த இந்த உலகை விட்டுச் செல்லும் போது உனக்கு வழித்துணையாக வருவது எது முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்த, வாழ்ந்த இந்த உலகை விட்டுச் செல்லும் போது உனக்கு வழித்துணையாக வருவது எது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது எது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது எது உனது பணமா எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத் தவிர அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை நோன்பு இன்ன பிற வணக்கங்கள். அதைத் தான் நீ உலகத்தில் சேமிக்க வில்லையே நீ உண்டாய், உழைத்தாய் உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னைப் படைத்தவனை நினைக்க வில்லையே நீ உண்டாய், உழைத்தாய் உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னைப் படைத்தவனை நினைக்க வில்லையே. அவனுக்காக உன்சிரம் பணிய வில்லையே, அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்ல வில்லையே. அவனுக்காக உன்சிரம் பணிய வில்லையே, அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்ல வில்லையே. அவனைப் பயந்து உன் விழிகள் அழ வில்லையே. அவனைப் பயந்து உன் விழிகள் அழ வில்லையே அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்ய வில்லையே அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்ய வில்லையே நீ உனக்காகவே உலகில் அழாத போது உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா நீ உனக்காகவே உலகில் அழாத போது உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா. உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்காகப் பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா. உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்காகப் பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா. அது ஒரு போதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...\n போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது. யவ்வனம் விருத்தாப்பியத்தில் முடிகின்றது. அன்பு பிரிவில் முடிகின்றது. வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.\nதொழுகையை மறந்த என் தோழனே தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லி���் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா. அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறியாயோ\n'இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்து விட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்,) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)\n தொழாதிருத்தல் குப்ரும் வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா நபியவர்கள்' எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகையை நிறைவேற்றுவதுதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ அவன் காபிராகி விட்டான்' என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே நபியவர்கள்' எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகையை நிறைவேற்றுவதுதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ அவன் காபிராகி விட்டான்' என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே ஆனால் உண்மையில் அல்லாஹ் விடத்தில் நீ முஸ்லிம்தானா ஆனால் உண்மையில் அல்லாஹ் விடத்தில் நீ முஸ்லிம்தானா. தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே. தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே\n'நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்க மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்.)\nஇமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள் ...\n'தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ அவன் துரதிஷ்ட்ட வாதியும் பெரும் பாவியுமாவான்.' என்கின்றார்கள்.\n தொழுகையில் அலட்சியமாயிருப்பதும் நேரம் கிடைக்கும் போது தொழுவதும் முனாபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா\nநிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில���லை.\nநயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸுப்ஹுத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்து விட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நாக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழவில்லையா\n அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள், ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளிவாயலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே\nகொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா உனக்குப் பகுத்தறிவுண்டல்லவா. அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார் உன்னை விடக் கேவலமான ஐயறிவுள்ள மிருகங்கள் பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே உன்னை விடக் கேவலமான ஐயறிவுள்ள மிருகங்கள் பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே அவனை மறந்து நொடிப்பொழுது கூட அவை இருந்த தில்லையே\n'நிச்சயமாக வானங்கள் பூமியிலுள்ள அனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும் அனேக மனிதர்களும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றன என்பதை நீ பார்க்க வில்லையா (இவ்வாறு செய்யாத) அதிகம் பேருக்கு அவனது வேதனையும் நிச்சயமாகி விட்டது, (அல்ஹஜ் : 18)\nஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது., ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே, ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே உனக்கு அந்த நன்றி எங்கே உனக்கு அந்த நன்றி எங்கே. உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே. உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே அவனுக்கு மாறு செய்கின்றாயே உனக்கு மனச் சாட்சியே இல்லையா உன் உள்ளம் மரத்துப் போய்வ��ட்டதா உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா\n ஐயறிவுள்ள மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னை விட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும் அவற்றை விடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா\n நிச்சயம் மரணம் வரும் நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும் கைசேதத்துக்குமுரியவன் வேறு யார். கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா. கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா\nநபியவர்கள் கூறியதைக் கொஞ்சம் கேள்\n'ஜும்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும் அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும், (ஆதாரம் முஸ்லிம்)\nதொழுகையைப் பாழ்படுத்திய என் சினேகிதா இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்தக் கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்தக் கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ. கேள் நண்பா\n'யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக் அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகி விடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்.' (ஆதாரம் முஸ்லிம்)\n'யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன் என் றப்பே நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன் நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன் என்னை ஏன் குறுடனாக எழுப்பியிருக்கின்றாய் என்னை ஏன் குறுடனாக எழுப���பியிருக்கின்றாய் என வினவுவான் .அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்த போது அவற்றை மறந்து (குறுடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124)\n நீ நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப்படுத்தக் கூடாதா காலம் பொன்னானது அதை இது வரைக்கும் மண்ணாக்கி விட்டாய் காலம் பொன்னானது அதை இது வரைக்கும் மண்ணாக்கி விட்டாய். இது வரை தூங்கியது போதும். இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதிச் சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு, அதையும் வீணாக்கி விடாதே\n. இத்தோடு நிறுத்திக் கொள். நான் என்னைப் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச்சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப் கோரிடு. அழு, அழு நன்றாக அழு உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற வசிடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக் கொள் .\n(அல்லாஹ்வை) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வர வில்லையா\nதமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே .. நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுள்ளவனுமாவான்.\n(ஸூரா அல் ஹதீத் 53)\nஒரு முஸ்லிம் தொழுகையை விட்டுவிட்டால் அவனது விடயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா. இதோ கேள்\nதொழுகையை விட்டவன் காபிராக ஆகி விடுகின்றான்.\nஅவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது\nஅவனுக்காக எவரும் து��க் கேட்கக் கூடாது.\nஅவனைக் குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மைய வாடியில் அடக்கம் செய்யவும் கூடாது.\nஅவனுடைய மகளுக்கு வலியாக இருந்து திருமணம் முடிந்து வைக்கவும் கூடாது.\nஅவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.\nஅவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.\nஅவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக் கூடாது.\nஅவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்தத் திருமணத்தை ரத்துச் செய்ய வேண்டும்.\nஅவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.\n நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா. ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா\nஇன்றே நீ தவ்பாச் செய்வாயல்லவா ஆம். அதைத் தாமதப்படுத்தாதே அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னைக் கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார் அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை . கடவுளை நம்பினார் கைவிடப்படார்.\nஅதே போல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்து விடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகி விடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்,\n(அல்லாஹ்வின் அருள் எம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.\nஇன்று நான்கு சிறுவர்களின் மரணம் அதிரை பெற்றோர்களுக்கு சொல்லும் செய்தி என்ன அதிரை பெற்றோர்களுக்கு சொல்லும் செய்தி என்ன\nபோட்டிகள் நிறைந்த சூழல்களில் தன் மகன் நல்லமுறையில் படிக்க வேண்டும் என்ற எதார்த்த ஆசை பெருவாரியான பெற்றோர்களுக்கு இயல்பாக இருக்கும். அதனாலோ எ...\nஅதிரை மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய லாரல் பள்ளி ஆசிரியர்\nபள்ளிக்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள பிரபல லாரல் பள்ளி ஆசிரியர் ஒருவர் அதிரையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனை வெறித்தனமாக தாக்கியுள்ளார். ...\nமரண அறிவிப்பு பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த R.மர்ஜுக் அஹமது அவர்கள்\nபழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹும் O.K.M. சாஹுல் ஹமீது,மர்ஹும் M.A.சேக் முஹம்மது இவர்களின் பேரனும்,S. ராஜிக் அவர்களின் மகனும் ,...\n+2 தேர்வு முடிவுகள் (24)\n1 ஆவது வார்டு (3)\n10 வது வார்டு (1)\n15 ஆவது வார்ட் (1)\n2 ஆவது வார்டு (2)\n2 சிம் கார்டு செல் போன் அறிமுகம் (2)\n2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு (4)\n2012 ஹஜ் மினா அரஃபா (1)\n3 ஆவது வார்டு (1)\n4 ஆவது வார்டு (1)\nadirai ஹைதர் அலி (1)\nAPJAK. மாணவச் செல்வங்கள். (1)\nAX செய்தி எதிரொலி (4)\nax-கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (76)\nBJP யினர் தடை (1)\nC.M. முஹம்மது இப்ராஹீம் (1)\nK.S.M. முஹம்மது இஸ்மாயில் (1)\nM K N டிரஸ்ட் (1)\nMKN மதரஸா டிரஸ்ட் (1)\nms அதிரை கீழத்தெரு (1)\nms மத்தி மீன்கள் அதிரை (1)\nUAPAவை தடை செய் (1)\nஅகல இரயில் பாதை (25)\nஅகல ரயில் பாதை (14)\nஅகல ரயில் பாதை பணி (1)\nஅகல ரெயில் பாதை (3)\nஅகலரயில் பாதை பணிகள் (1)\nஅஞ்சல் குறியீட்டு எண் (1)\nஅண்ணல் நபி (ஸல்..) (2)\nஅண்ணல் நபியின் அழகிய வாக்கு (7)\nஅதிநவீன உளவு கேமராக்கள் (1)\nஅதிராம்பட்டினம் புகைவண்டி நிலையம் (1)\nஅதிராம்பட்டினம் ரயில்வே ஸ்டேசன் (2)\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (6)\nஅதிரை பைத்துல்மால் குர்ஆன் மாநாடு (1)\nஅதிரை - கட்டுரை (2)\nஅதிரை TNTJ கூட்டு குர்பானி திட்டம் (1)\nஅதிரை x எக்ஸ்ப்ரஸ் (1)\nஅதிரை அகல பாதை (2)\nஅதிரை அப்துல்லாஹ் ஆலிம் (1)\nஅதிரை அனைத்து முஹல்லா (16)\nஅதிரை ஆம் ஆத்மி . (1)\nஅதிரை இந்தியா டுடே நாளிதழ் (1)\nஅதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது (5)\nஅதிரை எக்ஸ்பிரஸ் டிவி (1)\nஅதிரை எக்ஸ்பிரஸ் நூலகம் (1)\nஅதிரை எக்ஸ்பிரஸ் மைல்கல் (2)\nஅதிரை எக்ஸ்பிரஸ் விக்கி (1)\nஅதிரை கடை தெரு (1)\nஅதிரை கல்விச் சேவையகம் (2)\nஅதிரை காதிர் முகைதீன் (1)\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி (2)\nஅதிரை காவல் துறை (2)\nஅதிரை கீழத்தெரு முஹல்லா (1)\nஅதிரை குளங்களின் அணிவகுப்பு (1)\nஅதிரை கைப்பந்து போட்டி (2)\nஅதிரை செய்னா குளம் (1)\nஅதிரை தமீம் அன்சாரி (3)\nஅதிரை தாருத் தவ்ஹீத் (9)\nஅதிரை தாஜுல் இஸ்லாம் (1)\nஅதிரை திமுக தத ஜ (1)\nஅதிரை நகர தமுமுக (2)\nஅதிரை பீச் கைப்பந்து (1)\nஅதிரை பேருராட்சி நிர்வாகம் (3)\nஅதிரை பேரூராட்சி தேர்தல் முடிவுகள் (2)\nஅதிரை பைத்துல் மால் (22)\nஅதிரை ம ம க நிர்வாகிகள் பங்கேற்ப்பு (1)\nஅதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது (20)\nஅதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் (2)\nஅதிரை மின் தடை (5)\nஅதிரை மின் வாரியம் (8)\nஅதிரை மின்சார வாரியம் (3)\nஅதிரை மின்சார வாரியம். (1)\nஅதிரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் (3)\nஅதிரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் (1)\nஅதிரை மெய்சாவின் விழிப்புணர்வு கட்டுரை (1)\nஅதிரை மெய்சா���ின் கவிதை (1)\nஅதிரை மெய்சாவின் விழிப்புணர்வு கட்டுரை (3)\nஅதிரை லயன்ஸ் கிளப் (2)\nஅதிரை வலைப்பூ திரட்டி (2)\nஅதிரை.மெய்சாவின் விழிப்புணர்வு கட்டுரை (1)\nஅதிரையில் மழை பெருநாள் (1)\nஅதிரையில் வாகன விபத்து (3)\nஅதிரையில் கருமேகம் கூட்டங்கள் (1)\nஅதிரையில் கருவாடு காயவைக்கும் பனி (1)\nஅதிரையில் தொடர் மழை (1)\nஅதிரையில் நடந்த விழிப்புணர்வு பேரணி (1)\nஅதிரையில் புயல் எச்சரிக்கை (1)\nஅதிரையில் வெறி நாய் கடித்து சிறுவன் காயம் (1)\nஅதிரையின் தற்போதைய மின்சார (1)\nஅதிரையை எட்டி பார்த்த சூரியன் (1)\nஅது ஒரு சாத்தான் (1)\nஅது ஓர் அழகிய பொற்காலம் (11)\nஅப்துல் ரஹ்மான் M.P (1)\nஅமீரக நெசவு தெரு பொது நல அமைப்பு (1)\nஅமெரிக்க அதிரையர்கள் கூட்டமைப்பு (1)\nஅமெரிக்க தாவரவியல் பூங்கா (1)\nஅயல் தேசத்து செய்திகள். (1)\nஅரசின் சட்டம் 66-ஏ பிரிவு. (1)\nஅரசு பொது மருத்துவமனை. (1)\nஅல் அமீன் பள்ளி (17)\nஅல் மதரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லுரி (1)\nஅல்- அமீன் பள்ளி (1)\nஅல்லாஹு வடிவில் பீட்ரூட் (1)\nஅவசர உதவி எண் (2)\nஅவசர ரத்த தேவை (1)\nஅவதூறு. உண்மை முஸ்லிம். (1)\nஅறிவிப்பு பலகை. லியோ (1)\nஅறிவியல் கண் காட்சி (1)\nஅனைத்து முஹல்லா கூட்டமைப்பு (8)\nஅனைத்து முஹல்லா கூட்டம் (2)\nஆசிரியர் தின விழா (2)\nஆபத்தான மின் கம்பம் (1)\nஆம் ஆத்மி கட்சி (3)\nஆற்று நீர் திறப்பு (1)\nஇஃப்தார் நிகழ்ச்சி 2010 (1)\nஇந்திய சுதந்திர தினம். (2)\nஇந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் (1)\nஇந்திய தவ்ஹீத் ஜமாத் (1)\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் (10)\nஇந்தியா ஃப்ரெடர்னிடி ஃபாரம் (2)\nஇப்னு அப்துல் ஃபத்தாஹ் (1)\nஇமாம் ஷாஃபி பள்ளி (10)\nஇமாம் ஷாபி பள்ளி (3)\nஇலங்கையில் பள்ளிவாசல் உடைப்பு (2)\nஇலஞ்சப் பெருச்சாலி போட்டி 2007 (1)\nஇளம் பிறை கண்டு .. (1)\nஇளைய சமுதாயம் . சீரழிவு (2)\nஇறகுப் பந்து விளையாட்டு (1)\nஇஸ்லாமிய பெண்களுக்கான சட்டம் (3)\nஇஸ்லாமிய விழிப்புணர்வு கூட்டம் (2)\nஈ த் முபாரக் (1)\nஈகோ எனும் \"சொந்த ஆப்பு\" (1)\nஉடல் நலம். கோக்கா கோலா. (1)\nஉயிர் காக்க உதவுங்கள் (1)\nஉலக கோப்பை கால்பந்து போட்டி (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (3)\nஉலக புற்றுநோய் தினம் (1)\nஉலக மக்கள் தினம். (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஉள்ளாட்சி தேர்தல் சென்னை (2)\nஉள்ளாட்சி மன்ற தேர்தல் (3)\nஉள்ளாட்ச்சி மன்ற தேர்தல் (1)\nஎச்சரிக்கை – கவனம் – உஷார் (5)\nஎம்.எம்.எஸ். அப்துல் வஹாப் (2)\nஎன்னடா வாழ்க்கை இது (1)\nஎஸ் எம் எஸ் (1)\nஎஸ் டி பி ஐ (1)\nஏ. எல். மெட்ரிகுலேஷன் பள்ளி (1)\nஐ ஏ எஸ் தேர்வு (1)\nஐ பி எல் (1)\nஐக்கிய அரபு அமீரகம் (2)\nஐக்கிய அரபு இராஜ்ஜியம் (1)\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை (1)\nஐக்கிய நாடுகள் சபை (1)\nஒட்டக கறி அதிரை (1)\nஒரு இலட்சம் பார்வைகள் (1)\nஒரு உரையாடல்..with வாவன்னாசார் (1)\nஒரே இரத்தம் கல்யாணம். (1)\nஒலிம்பிக் குதூகலமும் பர்மிய முஸ்லிம்களின் விசும்பலும் (1)\nஒன்றரை ஏக்கர் பில்டிங் (1)\nஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் (1)\nகடந்த கால நினைவுகள் (2)\nகடந்த கால வினாத்தள்கள். (1)\nகடல் கடந்த ஆதங்கம் (2)\nகண் சிகிச்சை முகாம் (1)\nகர்ழன் ஹஸனா-அழகிய கடன் அறக்கட்டளை (2)\nகல்வி அவார்டு 2012 (1)\nகல்வி உதவித் தொகை. (2)\nகல்வி வழிகாட்டி 2010 (3)\nகல்வி விழிப்புணர்வு மாநாடு (1)\nகவிதை கவிஞர் மு தாஹா (1)\nகவியன்பன் அபுல் கலாம் (15)\nகாதர் முகைதீன் கல்லூரி (1)\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (5)\nகாதிர் முகைதீன் கல்லூரி (2)\nகாதிர் முகைதீன் பள்ளி (12)\nகாதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (1)\nகாதிர் முஹைதீன் கல்லூரி (5)\nகாதிர் முஹைதீன் மேல்நிலைப் பள்ளி (5)\nகால்பந்து தொடர் போட்டி (13)\nகிராம நிர்வாக அதிகாரி. (1)\nகுடியரசு தின விழா (4)\nகுழந்தைகள் தின ஸ்பெஷல் (1)\nகுழப்பம் செய்ய வந்துவிட்டார்கள் (1)\nகூட்டுக் குர்பானி திட்டம் (2)\nகே.ஏ. நிஜாமுத்தீன் ஹஜ்ரத் (1)\nகைப்பந்து போட்டி அதிரை (1)\nகோடைகாலப் பயிற்சி முகாம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (2)\nகோட்டை அமீர் விருது (3)\nசத்துணவு. தமிழக அரசு. (1)\nசமையல் எரிவாயு. விழிப்புணர்வு. (1)\nசம்சுல் இஸ்லாம் சங்க (1)\nசம்சுல் இஸ்லாம் சங்கம் (21)\nசார் பதிவு அலுவலகம் (2)\nசி.எம்.பி.பகுதி காலி மனைகள் (1)\nசிங்கம் ஆலிம் மனைவி (1)\nசிறுபான்மை உதவி அறக்கட்டளை (1)\nசிறுபான்மையினர் நல அமைச்சகம் (1)\nசுதந்திர தின அணி வகுப்பு (2)\nசுதந்திர தின விழா (2)\nசூரா அல் முஃமினூன் (5)\nசூரா அல் முஃமினூன்- (2)\nசென்னை வாழ் அதிராம்பட்டினம் (1)\nசென்னை வாழ் அதிரை (1)\nசென்னை விமான நிலையம் (3)\nசென்னை விமான நிலையம். (1)\nசென்னைவாழ் அதிரையர்கள் AP (2)\nசேக்கனா M. நிஜாம் (2)\nசேது சமுத்திர திட்டம் (1)\nடாகடர் ஜாகிர் நாயக் (1)\nடாக்டர் ஏ.பி. முகம்மது அலி (1)\nடாக்டர் முகம்மது அஸ்லம் (1)\nடாக்டர் ஹபீப் முஹம்மது (1)\nடீ கடை பென்ச் (1)\nடேட்ஸ் மில்க் ஷேக் (1)\nத மு மு க (2)\nதங்க நகை சேமிப்புத் திட்டம் (1)\nதஞ்சை தொகுதி அதிமுக (1)\nதஞ்சை தொகுதி திமுக (1)\nதமிழக அரசு உதவி (1)\nதமிழக சட்ட மேலவை தேர்தல் (1)\nதமிழக பட்ஜெட் 2011 - 2012 (1)\nதமிழ் இணைய மாநாடு 2010 (1)\nதமிழ��� இலக்கிய மன்றம் (1)\nதமிழ் எழுது கருவிகள் (1)\nதமிழ் நாட்டில் கனமழை. (1)\nதமிழ் முஸ்லிம் இயக்கங்கள் (1)\nதமிழ்நாடு ஹஜ் கமிட்டி (1)\nதலைப்பு வைக்க நேரமில்லை (1)\nதவ்ஹீது ஜமாத் பள்ளி (2)\nதாருத் தவ்ஹீத் டிரஸ்ட் (3)\nதிருமண வீடுகளில் கழிவுகள் (1)\nதினம் ஒரு தகவல் (1)\nதீவிர வாக்கு சேகரிப்பு (1)\nதுஆ மனனப் போட்டி (1)\nதேசிய அடையாள அட்டை (2)\nதேவை மருத்துவ உதவி (2)\nதேனீ உமர் தம்பி (5)\nதொங்கும் மின் இணைப்பு ஒயர் (2)\nதொலைந்து போன சான்றிதழ்கள். (1)\nநதி நீர் பிரச்சனை (1)\nநபி ஸல் அவர்கள் (1)\nநபிகள் நாயகத்தின் பண்பு (1)\nநபிகள் நாயகம் ஸல் (2)\nநமக்கும் நல்ல விசயம் (1)\nநல் வாழ்வு பேரவை (2)\nநல்ல தமிழ் எழுதுவோம் (18)\nநான்காம் தமிழின் தந்தை (1)\nநீடூர் மன்சூர் அலி (1)\nநெசவுத் தெரு சங்கம் (1)\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (1)\nநோயாளியை தீர்க்கும் மெடிக்கல் பில். (1)\nநோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். (1)\nபணி நிறைவு விழா (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (4)\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் (3)\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்... (1)\nபள்ளி சிறுவன் பலி (1)\nபள்ளி திறப்பு விழா (1)\nபள்ளிவாசல் திறப்பு விழா (2)\nபாபரி மஸ்ஜித் வழக்கு (1)\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (6)\nபி ஜே பி (1)\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் (1)\nபுகாரி சரிஃப் நிறைவு (1)\nபுதிய வீட்டு மனை (2)\nபுதுமனை தெரு நண்பர்கள் (1)\nபுரொபசர் அப்துல் ரஹ்மான் (1)\nபுலவர் அஹமது பஷீர் (1)\nபுனித ஹஜ் கடமை (5)\nபெண் போலிஸ் சர்மிலாபானு (1)\nபெரியார்தாசன் வரவேற்பு நிகழ்வு (1)\nபெருநாள் மந்தி mujib (1)\nபெறுவோம் அல்லாஹ்வின் அன்பை (1)\nபேரூராட்சி தேர்தல் செய்தி ஒலிவடிவில் (1)\nபேரூராட்சி தேர்தல் காவல்துறை பேட்டி (1)\nபேரூராட்சி தேர்தல் முடிவுகள் (3)\nபேரூர் மன்ற தலைவர் (1)\nபேஸ்புக் அதிரை மாணவிகள் (1)\nமக்கள் உரிமை செய்தி (1)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (2)\nமக்கா கடிகார கோபுரம் (1)\nமக்கா. லைலதுல் கத்ர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/dinamani-tamil-cinema-news_19.html", "date_download": "2018-04-26T11:29:20Z", "digest": "sha1:B3ZGFHXN6XPPGGF3I3E7FETC5756Q3D2", "length": 4654, "nlines": 47, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamani Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\n‘வாலு’க்கு போட்டியாக வேலையில்லா பட்டதாரி\nசுசீந்திர��் அடுத்த படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை\nகடும் குளிரில் ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்\n“மீண்டும் ஒருமுறை வீரம் பார்க்கப்போகிறேன்”: சிம்பு\nபெற்றோர்களை கடவுளாக வணங்குங்கள்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்\n‘வாலு’க்கு போட்டியாக வேலையில்லா பட்டதாரி\n'வாலு' படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் 'அஜித்'தின் ரசிகரான சிம்பு\nசுசீந்திரன் அடுத்த படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை\nமுதல் படத்தில் கபடி விளையாட்டை மையமாக கொண்டு படத்தை இயக்கிய சுசீந்திரன் தற்பொழுது இயக்க இருக்கும் படத்தின் கதை கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.\nகடும் குளிரில் ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்\nகடும் குளிரில் லுங்கி டான்ஸ் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாராம் ஹன்சிகா.\nவிஜய் நடிக்கும் புதிய படத்தினை அட்லி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“மீண்டும் ஒருமுறை வீரம் பார்க்கப்போகிறேன்”: சிம்பு\nஅஜித்தின் வீரம் படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியுள்ளார் சிம்பு.\nபெற்றோர்களை கடவுளாக வணங்குங்கள்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்\nஅவர் மீது எந்த ஒரு புகாரும் பதிவாகவில்லை. ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. அதை தகாத செயல்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozthagavalkalangiyam.blogspot.com/2012/06/blog-post_4730.html", "date_download": "2018-04-26T11:31:30Z", "digest": "sha1:63SYYSPUAVPCIX5VXT2PI5D3VUQIKUNN", "length": 15687, "nlines": 212, "source_domain": "atozthagavalkalangiyam.blogspot.com", "title": "சமைக்க கற்றுக் கொடுங்கள்.... | தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (1)\nபல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. கூட்டுக் குடும்பம் என்றால் யாராவது ஒருவர் சமைத்து விடுவார்கள். தனிக்குடித்தனத்தில் இது சாத்தியமில்லை.\nஆகவே கணவன்-மனைவி இருவருமே சமையல் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். ஒருவேளை, கணவன்-மனைவி இருவருக்குமே உடல் நலம் குன்றிவிட்டால் அங்கே சமையல் செய்வது அடியோடு நின்று போய் விடுகிறது.\nஓரளவு வசதியுள்ளவர்கள் என்றால் உணவகங்களில் சாப்பிட்டு சில நாட்களை கழித்து விடுவார்கள். ஆனால் உடல் நிலை சீரடைவது நீடித்தால் சிக்கல்தான்.\nஇது போன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது அவசியம். 12 வயதிலிருந்து அவர்களை சமையல் செய்யத் தயார் படுத்தலாம். மகள் மட்டுமின்றி மகனையும் சமையலுக்கு பழக்கலாம்.\nஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள்.\nஇதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.\nமுதலில் கியாஸ், மண்எண்ணை அடுப்பு என்றால் பாதுகாப்பான முறையில் அவற்றை பற்ற வைக்க கற்றுத் தரவேண்டும்.\nதண்ணீர் சுட வைப்பது, பால் காய்ச்சுவது, டீ-காபி போடுவது, தோசை சுடுவது, ஆம்லெட் போடுவது, முட்டையை வேக வைப்பது போன்றவற்றை செய்ய பழக்கவேண்டும். இந்த மாதிரி சிறுசிறு வேலைகளில் எல்லா பிள்ளைகளுக்குமே ஆர்வம் இருக்கும்.\nஇதற்கு பழக்கிய பின்னர் அரிசி களைவது, காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம்.\nநான்காவது கட்டமாக அவற்றை குக்கர்-வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்கவேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிடவேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.\nஇதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். பொருட்களின் அளவை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல் அவர்களிடமே அந்த பொறுப்பை விடவேண்டும்.\nசமையலைக் கற்றுத் தரும்போது அருகிலேயே நீங்கள் இருந்து விளக்கவேண்டும். எண்ணையை உபயோகிக்கும்போது அதை அவர்கள் சரியான அளவில் ஊற்றுவதற்கும் சொல்லித் தரவேண்டும்.\nசாதம் வடிப்பதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு, குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவு, காய்கறிகளை வேக வைப்பதற்கு போதுமான தண்ணீர், சாம்பார் பொடி, மசாலாப் பொடி எவ்வளவு தேவை என்பதையும் சுயமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பழக்கவேண்டும்.\nகத்தி, அரிவாள் மனையை அவர்களாகவே கையாளும் அளவிற்கு பழக்கவேண்டாம். ஓரளவு சமையலில் தேர்ந்த பின்பு சொல்லிக் கொடுங்கள்.\nமூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்\nகிராம்பு - மருத்துவ குணங்கள்\nபித்தம் தணிக்கும் கொத்தமல்லி கற்ப மூலிகை\nகற்பக மூலிகை தூதுவளை மருத்துவ பயன்கள்\nமருத்துவப் பயன்கள் நிறைந்த பேரீச்சம் பழம்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்..\nஎளிய மருத்துவக்குறிப்புக்கள் - டிப்ஸ்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடுவது\nஉலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்\nபா‌ம்பு ‌விஷ‌த்தை இற‌க்கு‌ம் வாழை‌த் த‌ண்டு\nஎண்ணெய் பசை சருமத்திற்கு தினமும் ஆவி பிடித்து, முல...\nசமைய‌லி‌ல் கவ‌னி‌க்க வே‌ண்டிய குறிப்புக்கள்...,\nஎடை குறைக்க எளிய வழி....\nபால் திரிந்து போகாமல் இருக்க...\nகோடையை குளுமையாக்க வித விதமான பானங்கள்\nஒரு பொருள்.... பல பயன்கள்\nசிக்கன சமையலுக்கு 16 வழிகள்\nசமையலறையில் பாத்திரங்கள் பளபளக்க... டிப்ஸ்\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள்... டிப்ஸ்\nஎவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷ...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற...\nசமையலறையில் பயன்படுத்தும் பொருட்களின் மருத்துவ குண...\nஉணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/real-time/", "date_download": "2018-04-26T11:15:59Z", "digest": "sha1:GG2YOJIUKLXKBNWSYSTSY5O7IDAXC2OF", "length": 17631, "nlines": 123, "source_domain": "cybersimman.com", "title": "real time | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ��� நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nடிவிட்டர் பிரபலமாக துவங்கிய காலத்தில் டிவிட்டர் சார்ந்த தேடியந்திரங்கள் போட்டி போட்டுக்கொண்டி அறிமுகமாயின.டிவிட்டரின் உடனடி தன்மையை கருத்தில் கொண்டு இப்போதைய தகவல்களை தேடித்தருவதில் கவனம் செலுத்தும் வகையில் டிவிட்டர் தேடியந்திரங்கள் அறிமுகமாயின.இவற்றோடு ரியல் டைம் சர்ச் என்னும் கருத்தாக்கமும் பிறந்தது. ரியல் டைம் சர்ச் கருத்தாக்கம் இன்னமும் இருக்கிறது.ஆனால் பல ரியல் டைம் தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்டன. இன்னமும் தொடரும் டிவிட்டர் தேடியந்திரங்களில் டிவீட் ஸ்கேன் தேடியந்திரமும் ஒன்று.வடிவமைப்பை பொருத்தவரை கூகுல் போலவே இருக்கும் இந்த தேடியந்திரத்தில் […]\nடிவிட்டர் பிரபலமாக துவங்கிய காலத்தில் டிவிட்டர் சார்ந்த தேடியந்திரங்கள் போட்டி போட்டுக்கொண்டி அறிமுகமாயின.டிவிட்டரின் உட...\nபுத்திசாலித்தனமான தேடிய‌ந்திரம் ட்ருவர் .\nதேடியந்திர உலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் ட்ரூவர் தேடியந்திரம் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தலாம் என்றாலும் அதன் புத்திசாலித்தனம் நிச்சயம் கவரக்கூடும். முதலில் ட்ருவர் தன்னை மிக அழகாக சுய வர்ண‌னை செய்து கொள்கிறது.இண்ட்நெட்டின் முதல் லைவான தேடியந்திரம் என்ற அதன் வர்ணனையை பார்க்கும் போது கம்பீரமாக தான் இருக்கிறது.லைவ் என்றால் இங்கே உடனடி என்று புரிந்து கொள்ளலாம். அதாவது இதோ இப்போது இண்டெர்நெட்டில் இடம்பெறும் பதிவுகளை தேடித்தருவதாக பெருமை பட்டுக்கொள்கிறது. டிவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்த […]\nதேடியந்திர உலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் ட்ரூவர் தேடியந்திரம் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தலாம் என்றாலும் அதன்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-04-26T11:26:59Z", "digest": "sha1:Y6BXCLYFIXJF22J3665NY2BV5NEAMJDV", "length": 16929, "nlines": 164, "source_domain": "maattru.com", "title": "போலியோ இல்லாத இந்தியா ... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 8\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 7\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 6\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 5\nபோலியோ இல்லாத இந்தியா …\nபோலியோ ஒரு மோசமான நோய் என்பது நமக்குத் தெரியும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரை அது வாழ்நாள் முழுதும் முடக்கிப் போட்டுவிடுகிறது. PV1, PV2, PV3 என்ற மூன்று போலியோவைரஸ் தொற்றுநோய்க் கிருமிகளால் நோய் பரப்பப்படுகிறது. மனிதக் குடலுக்குள் அது பல்கிப் பெருகுகிறது. நேரடியாகவோ ரத்தத்தின் வழியாகவோ மனிதர்களுடைய நரம்பு மண்டலத்தைச் சென்றடைந்துவிட்டால் உடலின் பல்வேறு உறுப்புக்களை அது செயலிழக்க வைத்துவிடும். மூச்சுக் குழல் தசைகளைக் கூட சில சமயங்களில் அது பாதித்துவிடும். காய்ச்சல், களைப்பு, தலைவலி, வாந்தி, கழுத்துப் பிடிப்பு, பல்வேறு உறுப்புகளில் உடல்வலி ஆகியவையே ஆரம்ப அறிகுறிகள். சராசரியாக, இந்த நோய் பாதித்த 10 பேர்களில் ஒருவரை அது பலி வாங்கிவிடுகிறது.\nவெப்பமிகு பிரதேசங்களில் இந்த நோய் வேகமாகப் பரவுகிறது. பொதுவாக 4-லிலிருந்து 5 வயது வரை உள்ள குழந��தைகளை அது தாக்குகிறது. சுற்றுப்புற சுகாதாரம் இல்லாத சூழ்நிலைகளில் போலியோவைரஸ் மலத்திலிருந்து ஈக்கள் மூலமாக உணவுப் பொருட்களைச் சென்றடைகிறது. சில நேரங்களில் இந்த கிருமிகள் குடிநீரையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். வைரஸ் தாக்கிய பிறகு நோய் அறிகுறிகள் தோன்ற சராசரியாக 7-லிலிருந்து 12 நாட்கள் வரை பிடிக்கும். கர்ப்பமுற்ற பெண்களை இந்த நோய் எளிதில் தாக்கும் என்பதால் அந்த நேரங்களில் அவர்கள் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.\nபோலியோவைரஸ் மனித உடலிலிருந்து மட்டுமே பரவக்கூடியது என்பதால் இந்த நோயை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமே. நோய்க்குத் தரப்படும் ஆரம்பகட்ட சிகிச்சையின்போது போலியோவை எதிர்த்துப் போராடும் எதிர்ப்பொருட்களை (antibodies) உடலில் கணிசமான அளவில் உருவாக்கும் வேலையை போலியோ தடுப்பு மருந்து செய்கிறது. ஊசி மூலம் செலுத்தக் கூடிய தடுப்பூசி இருந்தாலும் வாய் வழியாகச் செலுத்தப்படும் மருந்தே அதிகப் பயன்பாட்டில் இருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் முதல் தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும். அதற்குப் பின், 45 நாட்களில், 75 நாட்களில் மற்றும் 105 நாட்களிலும், அடுத்த இரு மருந்துகள் ஒண்ணரை வயதிலும் நான்கரை வயதிலும் கொடுக்கப்பட வேண்டும்.\nபோலியோ இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை 1988ஆம் ஆண்டில் ஐ.நா. தொடங்கியது. ஒரு நாட்டில் போலியோ நோய் யாரையுமே மூன்றாண்டுகளுக்குத் தாக்கவில்லையெனில், அந்த நாட்டினை போலியோவிலிருந்து விடுதலை பெற்ற நாடாக ஐ.நா. அறிவிக்கும். 1988க்குப் பிறகு, வளரும் நாடுகளில் போலியோ பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக் கூடிய ஐந்து லட்சம் பேர்களை தடுப்பூசி காப்பாற்றியிருக்கிறது.\nபோலியோ ஒழிப்புப் பிரச்சாரம் இந்தியாவில் 1995ஆம் ஆண்டில்தான் தொடங்கியது. அந்த சமயத்தில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7000 குழந்தைகள் போலியோவினால் பாதிப்படைந்து வந்தனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் போலியோவினால் ஒரு குழந்தை கூட பாதிக்கப்படவில்லை என இந்த ஆண்டில் (2015) பெருமையோடு நாம் அறிவிக்க முடியும்.\nஇந்தப் பணியில் 1.5 லட்சம் மேற்பார்வையிடுவோர் கண்காணிப்பில் 24 லட்சம் தடுப்பூசி போடுவோர் வீடுவீடாகச் சென்று, 17.2 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்து கொடுத்த பிறகே இந்த சாதனையை நாம் எட்ட முடிந்தது. போலியோவுக்க���திரான போரில் நாம் வெற்றியடைந்துவிட்டாலும், அந்தக் கொடிய நோய் நம் நாட்டை மீண்டும் தாக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்துவர வேண்டியது முக்கியம்.\n(நன்றி : அக்டோபர் 2015 ட்ரீம் 2047 இதழில் டாக்டர் ஹேமலதா பண்ட் எழுதிய கட்டுரை)\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுளூட்டோவைப் பற்றி சில தகவல்கள்\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/author/osbornejebadurai/", "date_download": "2018-04-26T11:22:32Z", "digest": "sha1:TIMRIYWETJ5NSZHBI5G6FVGNSTZGUQSO", "length": 6144, "nlines": 130, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Osborne Jebadurai Songs Lyrics", "raw_content": "\nAnbu Deva Anbu – அன்பு தேவ அன்பு\nஉருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே\nஉருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே\nகல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே\nகல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே\nஓ ஓ அன்பு தேவ அன்பு\n1. பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே\nஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே\nஉன் நண்பனாய் உன் தோழனாய்\nஉன் மேய்பனாய் உன் மீட்பனாய்\nஉன் நண்பனாய் உன் தோழனாய்\nஉன் மேய்பனாய் உன் மீட்பனாய்\nஜீவன் தந்த அன்பை மறப்பாயோ\nஉனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ\nஜீவன் தந்த அன்பை மறப்பாயோ\nஉனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ – அன்பு\n2. சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே\nசிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே\nஎல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்\nஎல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்\nஜீவ புத்தக���்தில் பெயரை எழுதவே\nஎன்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே\nஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே\nஎன்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே – அன்பு\n3. அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே\nஅன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே\nஉன்னை அழைக்கிறார் சேவை செய்யவே\nமிக அன்புடன் பின் செல்வாயே\nஉன்னை அழைக்கிறார் சேவை செய்யவே\nமிக அன்புடன் பின் செல்வாயே\nஅந்த அன்பு அன்பை கேட்கின்றதே\nஅந்த அன்பு அன்பை கேட்கின்றதே – அன்பு\nKalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை\nYesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்\nEnakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-26T11:20:04Z", "digest": "sha1:YYYMPRW6IZVKCR42YUF3UX7M5VH4YILU", "length": 8035, "nlines": 100, "source_domain": "tamil.starlivenews.com", "title": "பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை :விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017 – Tamil News", "raw_content": "\nHome / வேலைவாய்ப்பு / பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை :விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017\nபேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை :விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகல்வி தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு : 20 – 28க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை : எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஎழுத்து தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாடு (சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர்)\nவிண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.bankofbaroda.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017\nமேலும் விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்\nPrevious லட்சுமி விலாஸ் வங்கியில் அதிகாரி பணி:விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.04.2017\nNext வட்ஸ் அப் இல் புதிய வசதி அறிமுகம்\nபட்டதாரிகளுக்கு பொதுத்த��றை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை\nஆவின் பால் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்: தஞ்சையில் ஆக.2-ல் தொடக்கம்……..\nகோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை….\nகோயம்புத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்டபட்டுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 49 அலுவலக …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattukkottaiinfo.com/international-womens-day/", "date_download": "2018-04-26T11:36:13Z", "digest": "sha1:ZSGIT7EK3FADPUSHB4Z5E547AABQSZGQ", "length": 24214, "nlines": 179, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "உலக மகளிர் தினம் வரலாறு! (International Women's Day) மார்ச்-8. - Pattukkottai | Pattukottai News I Pattukkottai InformationPattukkottai | Pattukottai News I Pattukkottai Information", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeசெய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசன�� சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோ‌திட‌ம் ஆன்மீக செய்திகள் ரா‌சி பல‌ன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரிவிளையாட்டு கிரிக்கெட்\nYou Are Here: Home » உலகம் » உலக மகளிர் தினம் வரலாறு\nஉலக மகளிர் தினம் வரலாறு\nஉலக மகளிர் தினம் (International Women’s Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.\n1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் ல��சிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.\nஅமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்\nபெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முத���ாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.\n1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.\nபின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.\n“சே” (Che Guevara) என்ற உலகின் மிகச்சிறந்த போராளியின் வரலாற்றை அறிவோம்\nதியாக தீபம் லெப்கேணல் திலீபன்\nமுதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறது ஐ.நா. சபை\nயானைகளைக் காக்கும் பட்டுக்கோட்டை பெண் சிங்கம்\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (3)\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை | Today rasi palan 25/4/2018\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை | Today rasi palan 25/4/2018 மேஷம் மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: பா���்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் […]\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்…\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\nநதிநீர்ப் பிரச்சினை: அம்பேத்கர் (Ambedkar) முன்வைத்த தீர்வு\nநதிநீர்ப் பிரச்சினை: அம்பேத்கர் (Ambedkar) முன்வைத்த தீர்வு\nஇவ்வளவு கட்டுப்பாட்டுடன் IPL போட்டியை காணவேண்டுமா தமிழா\nமனித உயிர் காக்க நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா… பட்டுக்கோட்டை.\nசூப்பர் சுவையில்… 30 வகையான பக்கோடாக்கள் ரெடி\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-16-12-2017-009770.html", "date_download": "2018-04-26T11:03:50Z", "digest": "sha1:OEJDBXYEEBOYL6V4KYPQ2H43IZVA24SB", "length": 15847, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (16.12.2017) | Today's petrol and diesel price in india in tamil (16.12.2017) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் ���ாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆன்லைனில் நீங்கள் வாங்கும் பெரும்பாலானவை போலி தான்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்..\nமுகமத் பின் சல்மான் :சவூதி அரேபியாவைக் கலக்கும் அதிரடி இளவரசர்\nதலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசர சட்டம் ஒரு பார்வை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/forests-have-been-banned-bath-in-kumbakarai-falls-292493.html", "date_download": "2018-04-26T11:27:00Z", "digest": "sha1:GRGIOJ5VWPAXZU3LURFPIKCMQWPG6OWW", "length": 8348, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருவிகளில் 6 வது நாளாக குளிக்க தடை..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅருவிகளில் 6 வது நாளாக குளிக்க தடை..வீடியோ\nகும்பக்கரை, சுருளி, திருமூர்த்தி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து தொடர்ந்து 6 வது நாளாக வனத்துறையினர் குளிக்க தடை விதித்துள்ளனர்.\nதமிழகத்தில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வட மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை, சுருளி, திருமூர்த்தி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க 6 வது நாளாக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.\nஅருவிகளில் 6 வது நாளாக குளிக்க தடை..வீடியோ\nமமதாவுக்கு ஸ்டாலின் திடீர் பாராட்டு காங்கிரஸ் ஷாக்\nசிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து\nசசிகலா சிறை செல்ல தினகரன் காரணம்: குட்கா ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரியகோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது\nஉபியில் 13 சிறுவர்கள் பலி, டெல்லியில் 400 கர்நாடக விவசயிகள் போராட்டம்\nIPL 2018, சின்னச்சாமி மைதானத்தை சின்னாபின்னமாக்கிய தோனி\nதானா சேர்ந்த கூட்டம் பாணியில் கொள்ளை.... திருப்பூரில் பரபரப்பு....\nமாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பரிதாப பலி\nமதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன் கைது\nகமல்ஹாசனை கேள்வி கேட்கும் ஜெயக்குமார்\nஅதைப் பற்றி நிர்மலா தேவியிடம் விசாரணை விசாரணை அதிகாரி சந்தானம்\nயானை தந்தம் கடத்தல் வழக்கு, வீரப்பனுக்கு விடுதலை\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/amalapaul/", "date_download": "2018-04-26T11:15:47Z", "digest": "sha1:ERFSHIIB7C646G25M7M4LFH33WP63Z6K", "length": 4381, "nlines": 63, "source_domain": "www.cinemapettai.com", "title": "amalapaul Archives - Cinemapettai", "raw_content": "\nஇவ்வளவு ஒல்லியாக இருப்பது அமலா பால் தானா.\nஅமலா பால் வெளியிட்ட ஒரு புகைப்படம் கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்.\nஅமலா பாலை வம்புக்கு இழுத்த ஆர்யா.அலறிஅடித்து ஓடிய அமலா பால்.\nஓணம் பண்டிகை : செலிபிரிட்டி ஸ்பெஷல்: போட்டோ உள்ளே :\nசமூகவளைதலங்களில் அதிர்ச்சி செய்தியை கொடுத்த அமலாபால்..\n கமல் சார் ஐ ஆம் வெயிட்டிங்\nநயன்தாராவின் உச்சத்தை தொட நினைக்கும் அமலாபால்\n100 கோடி கிளப்பில் இணைந்த நடிகை அமலாபால்\nதனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..\n“அமலா பால் ‘தனுஷை’ விட்டு பிரிந்தார்\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theri-one-more-record/", "date_download": "2018-04-26T11:18:49Z", "digest": "sha1:Z5W2YMRKH3ANVZG7ZN2LSZQZ7JKES3IX", "length": 4769, "nlines": 64, "source_domain": "www.cinemapettai.com", "title": "தெறி இந்த சாதனையையும் முறியடிக்குமா? ரசிகர்களின் ஆவல் - Cinemapettai", "raw_content": "\nதெறி இந்த சாதனையையும் முறியடிக்குமா\nதெறி படம் வெளிவந்து இன்றுடன் 50வது நாளை கடக்கின்றது. இன்னும் தமிழகத்தில் ஒரு சில திரையரங்கில் இந்த படம் வெற்றி நடைப்போடுகின்றது.\nஅட்லீ இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த படம் ராஜா ராணி. இப்படம் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.\nஇந்நிலையில் தெறியும் இந்த சாதனையை படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nவிஜய் சேதுபதி அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்த அதிர்ச்சியில் கோலிவுட்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nஉலகை வியக்க வைக்கும் இந்தியாவின் புராண ரகசியங்கள்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டன் \nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2009/06/blog-post_1645.html", "date_download": "2018-04-26T11:38:30Z", "digest": "sha1:MNEBQXLB2RMJURBSAPLLV62LA55FMTBQ", "length": 7029, "nlines": 142, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: பூங்காற்றிலே உன் சுவாசத்தை", "raw_content": "\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே\nஅதைத் தேடித் தேடிப் பார்த்தேன்\nஉயிரின் துளி காயும் முன்னே\nஎன் விழி உனை காணும் கண்ணே\nஎன் ஜீவன் ஓயும் முன்னே\nகாற்றின் அலை வரிசை கேட்கின்றதா\nகேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்\nஇதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா\nக��்ணே உன் வாசல் சேர்த்தேன்\nஓயும் ஜீவன் ஒடும் முன்னே\nவானம் எங்கும் உன் விம்பம்\nகாற்றில் எங்கும் உன் வாசம்\nஓயும் ஜீவன் ஓடும் முன்னே\nLabels: பூங்காற்றிலே உன் சுவாசத்தை\nநண்பா நீ ஒரு இலவச டாக்ஸி\nதைக்க தைய தைய தையா தையா\nஇரவா பகலா குளிரா வெயிலா\nகாற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா\nதோழா தோழா கனவுத் தோழா\nஇன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை\nநலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்\nகண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nஎப்ப நீ என்னைப் பாப்ப\nசொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\nமனசே மனசே மனசில் பாரம்\nகண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…\nபோக்கிரி - டோலு டோலு தான் அடிக்கிறான்\nபேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஓ மனமே ஓ மனமே\nதேன் தேன் தேன் உன்னை தேடி அழைந்தேன்\nகண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க\nதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/&id=41092", "date_download": "2018-04-26T11:21:29Z", "digest": "sha1:CGIVJEUAILBN67OWGLMTCUABXCYXIZ7E", "length": 17445, "nlines": 152, "source_domain": "tamilkurinji.co.in", "title": "விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு,Dhivyadharshini and husband Srikanth Ravichandran file for divorce ..tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,Dhivyadharshini and husband Srikanth Ravichandran file for divorce ..tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nவிஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு\nபிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. 'நம்ம வீட்டு கல்யாணம்', 'காஃபி வித் டிடி' போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவரின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது\nடிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.\nதற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது .\nமேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனால் திவ்யதர்ஷினிக்கும்(டிடி) அவரின் கணவர் ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகின்றது.\nஇந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஅந்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.\nபரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும்.\nஆகவே டிடி எதிர்ப்பார்த்தபடி உடனடியாக விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.நடிகை ஜீவிதா தனது\nசிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி\nகாஷ்மீிர் மாநிலத்தில் சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டைதை நினைக்கும்போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது என நடிகர் விஜய் சேதுபதி தெவித்துள்ளார். இவங்களுக்கு துணை போகுவர்களை நினைக்கும்போது கோவம் அதிகமாக வருகிறது. பெண்களை மதிப்பதற்கு கற்று கொடுத்துள்ளோம் அதைபோல்\nகாவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல\n‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ படத்துக்கு தடை விதிக் கக் கோரி ‘பிக்சர் பாக்ஸ்’ நிறுவனம் சார்பில் வில்லியம் அலெக்ஸாண்டர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், ‘‘விஜய் ஆண்டனி நடித்த ‘அண்ணாதுரை’ படத்தை வெளியிட்டதன் மூலம் எனக்கு ரூ.4.73\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nஎல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்\" நடிகை சர்வீன் சாவ்லா\"\nதன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா\nசிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி\nகாவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்ப் படமாக ‘டூலெட்’ தேர்வு\n“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” - ஏ.ஆர்.ரஹ்மான்\nஅனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nகாவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்\n‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து\nபணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்\nபிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி\nபாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்\nநடிகையர் திலகம் படத்தில் இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்\nமன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை\n: நடிகர் விவேக்கின் 'ட்வீட்\nநடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை -நடிகை தமன்னா\nவிக்ரம் ஜோடியாக நடிக்கிறார் அக்‌ஷரா ஹாசன்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=613269", "date_download": "2018-04-26T11:27:38Z", "digest": "sha1:QV7RQIR4NYKD4J6HPRAIU5AKQCOLJAVH", "length": 17825, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "Hindu N.Ram surrenders in Kovai court | கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார், 'இந்து' ராம்| Dinamalar", "raw_content": "\nகோவை கோர்ட்டில் சரண் அடைந்தார், 'இந்து' ராம்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 213\n காஷ்மீர் போலீசார் ... 55\nகோவை: முன்னாள் எம்.பி., அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், \"இந்து' என்ற ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த என்.ராம், \"கஸ்தூரி அண்ட் சன்ஸ்' இயக்குனர் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர், கோவை கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டை சேர்ந்தவர், பழனிச்சாமி. அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான இவர், 2004ல், சென்னை மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலையில், 400 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கினார். இந்த நிலம், இந்து நாளிதழ் நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு சொந்தமானது. சில ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு 300 கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில், \"இந்து' நிறுவன இயக்குனர்கள், அதை தங்களுக்கே திருப்பித் தரும்படி கேட்டனர்; பழனிச்சாமி மறுத்து விட்டார். இதற்கிடையே, 2008, பிப்., 24ல், கோவை சேரன் டவர்ஸ்ல் உள்ள, பழனிச்சாமியின் அலுவலகத்தில் 10 பேர் நுழைந்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்கு பத்திரங்கள், ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட் உ<த்தரவுபடி, ராம், கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவன இயக்குனர் ரமேஷ் ரங்கராஜன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி உட்பட, 10 பேர் மீது, சதித் திட்டம் தீட்டுதல், சட்ட விரோதமாக அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளில், செப்., 24ல், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதியப்பட்டது. முன்ஜாமின் கேட்டு, ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தரேசன், \"கோவை ஜே.எம்., எண்: 1 கோர்ட்டில் சரணடைந்து, 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாத ஜாமினில் செல்ல வேண்டும்' என்றும், \"கோவை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஒரு வாரத்திற்கு காலை 10:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்றும், கடந்த 19ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, கோவை ஜே.எம்., எண்: 1 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் முனுசாமி முன்னிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் சரணடைந்தனர்; உத்தரவாத பணம் செலுத்தி ஜாமினில் வெளிவந்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசென்னை சென்ட்ரலில் கஞ்சா பறிமுதல் ஏப்ரல் 26,2018 1\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி ஏப்ரல் 26,2018 17\nதடம் புரண்ட 'பல்லவன்': தப்பினர் பயணிகள் ஏப்ரல் 26,2018\nதேக்கடியில் கடும் வெப்பம் : தவிப்பில் ... ஏப்ரல் 26,2018 1\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=642573", "date_download": "2018-04-26T11:37:42Z", "digest": "sha1:E3DKRXYUH4M262OH2GZ3DOJIEJAAA74N", "length": 16351, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊட்டியில் உலக நகைச்சுவை தினம்| Dinamalar", "raw_content": "\nஊட்டியில் உலக நகைச்சுவை தினம்\nஊட்டி:ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., மற்றும் நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், உலக நகைச்சுவை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.\nஇதில், ஒய்.எம்.சி.ஏ., செயலர் மேக்ஸ் வில்லியர்ட் வரவேற்று பேசுகையில், \"\"பல வித சிந்தனையோடு படுக்கைக்கு சென்று, அதே சிந்தனையில் எழுந்து, பணிக்கு சென்று, மனதை ரிலாக்ஸ் செய்ய மாலை நேரங்களில் \"டிவி' முன் அமர்ந்தால், அடுத்தடுத்து வரும், அழ வைக்கும் சீரியல்கள் மனதை மேலும் கனமாக்குகின்றன. இத்தகைய நிலையில் இருந்து வெளிவந்து, குடும்பமாக அமர்ந்து, கலந்து பேசி, சிரித்து மகி���, நேரம் ஒதுக்க வேண்டும்,'' என்றார்.\nமாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயஸ்ரீ பேசுகையில், \"\"சிரிப்பு, என்பது நோய் தீர்க்கும் மருந்து. இன்றைய காலகட்டத்தில், சிரிக்கும் நேரம் குறைந்து கொண்டே போகிறது. வேலை பளு நிறைந்த, கடினமான வாழ்க்கை சூழலில் கூட, நேர்மறை சிந்தனையோடு வாழ்ந்தால், உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும்,'' என்றார்.\nஉதகை நகர விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், \"மலை சாரல்' கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் பேசினர். தனியார் அறக்கட்டளை செயலர் ஜெனிதா ஆகியோர் சிரிப்பதன் அவசியம் குறித்து குழந்தைகளிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து, ஒய்.எம்.சி.ஏ., மழலையர் பள்ளி குழந்தைகளின் சிரிப்பூட்டும் நடன, நாட்டிய, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பேபி பிரசில்லா நன்றி கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது வழக்கு ஏப்ரல் 26,2018\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனம்: மத்திய அரசு மறுப்பு ஏப்ரல் 26,2018 16\nஅங்கீகாரம் பெற்ற கட்சிகள்: தேர்தல் ஆணையம் தகவல் ஏப்ரல் 26,2018 3\nசுகாதார துறையில் தமிழகம் முன்னிலை: முதல்வர் ஏப்ரல் 26,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ\nசட்டசபை நிகழ்வுகளைப் பாத்து தமிழ்நாடே சிரிப்பாச் சிரிக்குது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-26T11:55:04Z", "digest": "sha1:IEYSZALRSFVBYP5JDBZZ5ZFK3ZU7NIAP", "length": 16128, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலத்தடி நீர் நெருக்கடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் வெள்ளை அறிக்கை கூறுகிறது.\nகையால் மணலை அள்ளி அகற்றிவிட்டு, ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று 200 அடிக்கும் கீழேதான் நிலத்தடி நீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கீழ்நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறது.\nபருவமழைக் காலங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் எந்தவித பயன்பாட்டுக்கும் உதவாமல் அப்படியே கடலுக்குள் சென்று கலந்து வீணாகிறது. அதே நேரத்தில், காவிரியிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. அந்த மழை நீரும் எந்தவிதப் பயன்பாட்டுக்கும் உதவாமல் கடலில் கலக்கிறது.\nகடல் முகத்துவாரத்தில் இருந்து 30 முதல் 40 கி.மீ. தூரத்துக்கு முன்பாக தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு வழியேற்படும். அதே நேரத்தில் கடலில் சென்று சேரும் நீரைத் தேக்கி விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தண்ணீரை விற்றுத் தங்கள் பணத் தாகத்தை தீர்த்துக் கொள்ள பல வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அரசின் உதவியுடன் தமிழ் நாட்டின் நீர்வளத்தைச் சுரண்டி வருகின்றன. தண்ணீர் விற்பனையில் பெரும் பங்கு வகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடன், உள்ளூர் நிறுவனங்களும் ஆற்று நீரை மட்டுமல்லாது நிலத்தடி நீரையும் கொள்ளையடிக்கின்றன.\nஇருபத்தோராம் நூற்றாண்டின் நிலத்தங்கம் தண்ணீர் என அழைக்கப்படுகிறது. தண்ணீர், தங்கத்துக்கு நிகரானது, அது ஒரு நீரகத் தங்கம் என்றார் ஆர்தர் காட்டன். சென்னை ராஜதானியாக இருந்தபோது தலைமைப் பொறியாளராக பணியாற்றியவர் இவர். கல்லணையின் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கோதாவரியின் குறுக்கே அணையைக் கட்டினார்.\nஅனைத்து ஆறுகளையும் இணைத்தால் கடலில் வீணாகும் தண்ணீரை சேமித்து வேளாண்மைக்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மழையில்லாக் காலங்களில் வறண்டு கிடக்கும் ஆறுகளெல்லாம் வற்றாத ஜீவ ஆறுகளாக மாறும். தண்ணீருக்காக எந்தவொரு மாநிலமும் ஏங்க வேண்டிய நிலைமை ஏற்படாது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கியும், தனியார் தண்ணீர் குழுவினரும் இணைந்து இயற்கை வளங்களின் பொதுப்பிரிவில் இருந்த தண்ணீரை வர்த்தகப் பொருள் பிரிவிற்கு மாற்றினர். இக்கருத்தை உலக நாடுகளிடையே பரப்பியதால் பல நாடுகள் தண்ணீரை தனியாரிடம் ஒப்படைக்க முனைந்தன.\nகுடிநீருக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் தவிர ஏனைய அனைத்துப் பணிகளுக்கும் இன்றியமையாத தண்ணீரை இனிமேல் பணம் கொடுத்துதான் பெற வேண்டிய சூழல் உருவாகும்.\nஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானியாக இருந்த போது பாலாறு தோன்றும் இடத்திலிருந்து கல்பாக்கம் வரை 240 கி.மீ. தமிழ்நாட்டுக்கு உரியதாகத்தான் இருந்தது. 1956-இல் மொழிவாரி மாநிலம் உருவாகியபோது தமிழர் பகுதியான சித்தூரை ஆந்திரத்துடனும், தங்கவயல் கோலாரை கர்நாடகத்துடனும் இணைத்ததால் 70 கி.மீ. கர்நாடக மாநிலத்துக்கும், 22 கி.மீ. ஆந்திர மாநிலத்துக்கும் சொந்தமாகிப் போனது.\nபாலாற்றுத் தண்ணீரை தமிழன் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எப்படித் தெரியுமா ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே 22 கி.மீ. தூரத்தில் 26 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டு மீதமுள்ள தண்ணீர்தான் தமிழ்நாட்டுக்கு வரும்.\nதமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பவானி ஆற்றுத் தண்ணீரை தமிழர்களின் தேவைக்குப் பயன்படாதவாறு கேரள எல்லைக்குள் சுமார் 16 கி.மீ. இருக்கும் வகையில் கேரள எல்லையை வடிவமைத்தது எவ்வளவு பெரிய துரோகம் இது போன்ற அவல நிலையால்தான் தமிழ்நாட்டில் உருவான ஆறுகள் தமிழர்களுக்கு உதவாமல் போயின.\nஇப்படியாக தண்ணீரை இழந்து தவிக்கும் தமிழ்நாட்டில் உள்ள 39,000-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களை இயந்திரங்களை பயன்படுத்தி ஆழப்படுத்த வேண்டும்; ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்; கிராமங்கள்தோறும் உள்ள சிறிய, பெரிய நீர்நிலைகளை சுத்தப்படுத்தி நீர் சேமிப்புக் கலன்களாக மாற்ற வேண்டும்.\nதமிழக ஆறுகள் அனைத்தையும் இணைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇவற்றை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த ஒரே நேரத்தில் 54,000 சிற்றூர்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்நிலை உருவானால்தான் நமது எதிர்கால சந்ததியைக் காக்க இயலும். இல்லாவிட்டால் நாம் வேளாண்மைக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் ஆலாய்ப் பறக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநிலத்தடி நீரை நச்சாக மாற்றி வரும் குரோமியம் கழிவு...\nதரைக்கு கீழே உள்ள பொக்கிஷம்...\nஆந்திர பழச்சாறு தொழிற்சாலை கழிவுகளால் தமிழக நீர்நி...\nநதி நீர் இணைப்பு திட்டமும், சோழர்களின் நீர் மேலாண்...\nPosted in நிலத்தடி நீர்\nபூச்சி தா���்காத கரும்பு நாற்று: விவசாயி சாதனை →\n← 100 வருடங்களில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்வு\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_156996/20180416114212.html", "date_download": "2018-04-26T11:15:23Z", "digest": "sha1:HCRK4K2CDURPXLWAGURF5QUZRKQT2JBH", "length": 12350, "nlines": 72, "source_domain": "kumarionline.com", "title": "ஸ்டெர்லைட் பிரச்சனையில் அமைச்சர்,எம்எல்ஏ., முரண் : உச்சகட்டத்தில் ஈபிஎஸ்,ஓபிஎஸ் கோஷ்டி மோதல் ?", "raw_content": "ஸ்டெர்லைட் பிரச்சனையில் அமைச்சர்,எம்எல்ஏ., முரண் : உச்சகட்டத்தில் ஈபிஎஸ்,ஓபிஎஸ் கோஷ்டி மோதல் \nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஸ்டெர்லைட் பிரச்சனையில் அமைச்சர்,எம்எல்ஏ., முரண் : உச்சகட்டத்தில் ஈபிஎஸ்,ஓபிஎஸ் கோஷ்டி மோதல் \nஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் அமைதியாக இருக்குமாறு அமைச்சர் கடம்பூர் ராஜூவும், ஆலையை மூட வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ., சண்முகநாதனும் கூறுவது பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 1996 ம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டு 1997ம் ஆண்டு முதல் துாத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டயாபுரம் மக்கள் 50 நாள்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், துாத்துக்குடி உள்ளூர் கட்சியினர் ஆதரவு தெரிவித்ததும் மேலும் விவிடி சிக்னல் அருகே பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர�� ராஜு கூறுகிறார். ஆனால் அதே அதிமுக வை சேர்ந்த துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாெகுதி எம்எல்ஏ., சண்முகநாதனோ கடந்த 3 மாதங்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என மாவட்டஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே துாத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கை.அதை எடப்பாடி அரசு செய்யும் என்றார். அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கருத்து குறித்து கேட்டதற்கு அது அவரின் சொந்த கருத்து, போராடுவோர் மீது வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது என கூறினார். எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் துாத்துக்குடி வந்த போது அதிமுக பிரமுகர் செல்போன் டவரில் ஏறி நின்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினார்.\nஸ்டெர்லைட்க்கு அனுமதி அளித்தது மறைந்த ஜெயலலிதா. அதை எதிர்க்கும் சண்முகநாதன் எம்எல்ஏ., அமைதியாக இருக்குமாறு கூறும் கடம்பூர் ராஜு ஆகிய மூன்று பேருமே அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க அம்சம்.இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு முதல்வர் ஈபிஎஸ் அணியிலும் சண்முகநாதன் எம்எல்ஏ., துணை முதல்வர் ஓபிஎஸ் அணியிலும் உள்ளனர்.எனவே துாத்துக்குடி அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருப்பது வெட்ட வெளிச்சமாகியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nஇது ஒரு புறமிருக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் 10.04.2018 நாளிட்ட செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சார்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு-1-ஐ 31.03.2018-க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது எனவும், 09.04.2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது வரவேற்கத்தக்கது..மிக்க நன்றிகள்\nநாடக அரசியலின் சதுரங்க ஆட்டம் இது..\nநாம் எந்த அரசியல் கட்சிகளையும் நம்பாமல் போராடி வெற்றி பெறுவோம் ...... இது மக்களின் உயிர் போராட்டம்..........\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தண���க்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசு தலைமை செயலாளரை கண்டித்து போராட்டம்\nகளியக்காவிளை சாஸ்தா கோயிலில் திருட்டு\nமத்திய அரசின் ஊதுகுழலாக தமிழக அரசு உள்ளது ; டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு\nநாகர்கோவிலில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் : மே 8 ம் தேதி நடக்கிறது\nகுமரி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\nபதினாறு ஆண்டுகளுக்கு பின் போலீசில் சிக்கிய கொத்தனார்\nசிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர்க்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-26T11:26:39Z", "digest": "sha1:TEOPV2CJSVIGIMIYMJGXWDNUJOIS5VLT", "length": 8677, "nlines": 134, "source_domain": "maattru.com", "title": "அய்லான் குர்தி Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 8\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 7\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 6\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 5\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nஅமெரிக்கா, அரசியல், ஐரோப்பிய யூனியன், சமூகம், சிரியா, புதிய ஆசிரியன் October 28, 2015October 28, 2015 aasiriyan11 0 Comments\n“ஹேவ் எ கோக், வாட்ச் த கல்ஃப் வார் அலைவ்” (கோகோ கோலா அருந்துங்கள், வளைகுடா போரை நேரடி ஒளிபரப்பில் கண்டு களியுங் கள்) என்று எழுதி வைத்திருந்ததை பத்திரிகையாளர் பி. சாய்நாத் ஒரு கூட்டத்தில் குற��ப்பிட்டார்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2014/12/blog-post_15.html", "date_download": "2018-04-26T11:24:29Z", "digest": "sha1:AGFAN5XIRC4WXUGPPAJYD2QF2BDQWKV6", "length": 16184, "nlines": 167, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: ஆசார்ய சுவாமிகளான ஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை...", "raw_content": "\nஆசார்ய சுவாமிகளான ஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை...\n1910 இல் காஞ்சி மஹா ஸ்வாமிகள் கும்பகோணத்தில் முகாமிட்டிருக்கையில், அங்கு ஒரு செட்டியார் தம்பதியினர் நித்யமா மகாமக குலத்தில் நீராடி மடத்துக்கு வந்து பெரியவாள சேவிச்சுட்டு அப்டியே திருக்குடந்தையில் எழுந்தருளி இருக்கும் மங்களாம்பிகை (மந்தர பீடேச்வரி) சமேத ஆதிகும்பேசரை சேவிப்பது வழக்கம். அந்த திவ்ய தம்பதியினர் சிவனடியார்களுக்கு திருவமுது கண்டருளப்பண்ணிய பின்பே அவர்கள் அமுது செய்வதாக ஒரு உறுதி பூண்டிருந்தனர். அரனடியார்களை இல்லத்திற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை அவர்களிடமே கேட்டு அதையே தளிகை செய்து அவர்களை திருவமுது கண்டருளப் பண்ணுவார்கள். ஒருநாள் காலை நல்ல மழை நேரம், அரனடியவர்கள் யாரும் அந்த வழி வராதமையால், அந்த செட்டியார் ஐயா, ஆச்சியிடம், மகாமக குளத்திற்குச் சென்று யாரேனும் அடியார் எழுந்தருளி உள்ளாரா என்று பார்த்து அழைத்து வருவதாகக் கூறி புறப்பட்டார். இறைவன் திருவருளால் அன்று குளக்கரையில் ஒரு சிவனடியார் வீற்றிருந்தார். செட்டியாரும் அவர் அருகில் சென்று தண்டன் சமர்பித்து, அட��யவரை தனது இல்லத்திற்கு எழுந்தருளி திருவமுது செய்தருள வேண்டுமாய் பிராத்தித்தார். அடியவரும் செட்டியாரின் வேண்டுதலுக்கு தலை சாய்த்தவராய் அவருடன் புறப்பட்டார்.\nஅடியவர் வருகையை எதிர் பார்த்திருந்த ஆச்சியும், அவருக்கு தண்டன் சமர்பித்து, அவருக்கு என்ன கறியமுது பிடிக்கும் என்று கேட்டார். அரனடியாருக்கோ மிகுந்த பசி, ஆதலால், இல்லத்தில் இருக்கும் கீரை வகைகளை சமைத்தாலே போதும் என்று கூறினார். உடனே செட்டியார் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு இல்லத்திற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் உள்ள கீரைகளை ஆய புறப்பட்டார், அடியவரும் தானும் உதவி செய்தாள் சீக்கிரம் தளிகை ஆகும் என்பதால் செட்டியாருடன் அவரும் சென்றார். அவர்கள் இருவரும் கீரை பறிப்பதை ஆச்சி வேடிக்கை பார்த்த வண்ணம் தளிகைக்கு தேவையான சாமான்களை சேகரித்தார்.\nபின்பு அவர்கள் பறித்து வந்த கீரையை தனித்தனியே தளிகை செய்ய ஆரம்பித்தார், இதனைக் கண்ட சிவனடியாருக்கு குழப்பமாய் இருந்தது. தளிகை தயாரானதும், சிவனடியார் பறித்து வந்த கீரையை இல்லத்தில் இருக்கும் மூர்த்திக்கு திருவமுது செய்ய எடுத்து வைத்துவிட்டு, தன் மணாளன் பறித்து வந்த கீரையை சிவனடியாருக்கு திருவமுது செய்விக்க எடுத்து வந்தார். இதனைக் கண்ட சிவனடியாருக்கு பெருமை தாங்கவில்லை, தனக்கு அந்த ஆச்சி அவ்வளவு மரியாதை குடுத்திருக்கிறார் என்று தனக்குள் நினைதுக்க் கொண்டார். இருப்பினும் இது பற்றி அம்மையாரிடம் சாப்பிடும் போது கேட்டுடனும் என்றும் நினைத்தார். திருவமுது செய்கையில் அவர் எண்ணிய படியே ஆச்சியிடம், கீரைகளை ஏன் தனியாக தளிகை செய்தீர்கள் என்று கேட்டார். அதற்கு ஆச்சி தந்த பதிலோ அவருக்கு மிகுந்த நாணத்தை அளித்து விட்டது.\nசுவாமி, நீங்களும் எனது சுவாமியும் கீரைகளை பறிக்கும் போது....எனது மணாளரோ சிவ நாமத்தை உச்சரித்த படியே பறித்தார். ஆகையால் அவர் பறிக்கும் போதே அந்தக் கீரைகள் ஈஸ்வரார்பணம் ஆகி விட்டது, அதனால் அந்த கீரை நிர்மால்ய பிரசாதம் அதனை மறு முறை அம்சை பண்ணுவது முறை அல்ல என்பதால், தாங்கள் பறித்த கீரையை இறைவனுக்கும், எனது சுவாமி பறித்த கீரையை தங்களுக்கும் அர்பணித்தேன் என்றார்.\nஇத்தகைய தலை சிறந்த தொண்டினை இடை விடாது செய்து வந்த அந்த திவ்ய தம்பதியினருக்கு இறைவன் திரு அருள் செய்யும் தி���ு நாள் வந்தது. அன்று மாசி மாத மஹா சிவராத்ரி, செட்டியார் தம்பதியினர் இருவரும் திருக் குடந்தை, திருக் கோயிலுக்கு முதல் ஜாம பூஜைக்குச் சென்றிருந்தனர், இரண்டாம் ஜாம பூஜை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பினர், இல்லத்திற்குள் நுழைந்ததும், ஆச்சி தனக்கு தலை சுற்றுவது போல் இருக்கிறது என்று செட்டியாரிடம் சொல்லிக் கொண்டு திருக்கோயில் பிரசாதங்களை பூஜை அறையில் வைத்து தண்டன் சமர்பித்த வாரே மூன்றாம் ஜாம பூஜை வேளையில் இறைவன் திருவடியில் கலந்தார். ஆச்சி தன்னை அழைப்பது போல் தோன்ற, செட்டியாரும் பூஜை அறைக்கு வந்து ஆச்சி திருநாடு எழுந்தருளியதைக் கண்டு அவரும் ஆச்சியின் பெயரை சொல்லிக்கொண்டே இறைவனின் திருவடியில் கலந்தார்.\nஇந்த கதையை ஸ்ரீமத் மஹா பெரியவாள் சொல்றச்ச கேட்டுண்டு இருந்தவா கண்களிலெல்லாம் கண்ணீர் வந்துடுச்சாம்.....அதிதி போஜனம் சிறந்த மோக்ஷ சாதனம் என்று ஸ்ரீமத் மஹா பெரியவாள் கதை சொல்லி முடிச்சார்.\n\"நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்\"'\n\"சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் .......\nபெரியவா நிகழ்த்திய விளையாட்டு : (மௌன விரதத்தால் வந...\nஆசார்ய சுவாமிகளான ஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை...\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாளும் இடி மின்னலும்...\nஆசார்ய சுவாமிகளான ஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை...\nகுரு வாரத்தில் குருவை பற்றி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2008/06/our-lady-of-lourdes-church-cooks-creek.html", "date_download": "2018-04-26T11:09:02Z", "digest": "sha1:ZP64Q2FV23ZDVSJGC2X3COEKH3PDB7NI", "length": 3278, "nlines": 89, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: Our lady of Lourdes church, Cook's creek", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nமனிரோபா மானிலத்தில் இருக்கும் கூக்ஸ் கிறீக் எனும் இடத்தில் உக்கிரேனிய சமூகத்தவர்களால் அமைக்கப்பட்ட தேவாலயம். இது பொதுவாக யாத்திரை தலமாகவும் விளங்கிவருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பொதுவாக பல இடத்திலிருந்தும் இங்கு யாத்திரையாக வந்து மக்கள் கூடுவார்கள். மனிரோபா மானிலத்தின் தலைநகரான வின்னிபெக்கில் கூட இப்படி பெரிய தேவாலயங்களை காண முடியாது.\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nவின்னிபெக் முருகன் வருடாந்த உற்சவம்\nகார கோதுமை தோசை :))\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2015/06/25/email-36/", "date_download": "2018-04-26T11:29:56Z", "digest": "sha1:Q24HETVJOZ4IWDB6Z4OEH2O5QJU3BSZE", "length": 30369, "nlines": 164, "source_domain": "cybersimman.com", "title": "மெயிலை திரும்ப பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடி��� ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இமெயில் » மெயிலை திரும்ப பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்\nமெயிலை திரும்ப பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்\nஎப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா இனி அந்த கவலையே இல்லை. இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.\nஇமெயிலை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இமெயிலில் பல அணுகூலங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்வெழுச்சியில் ஒரு மெயிலை அனுப்பி விட்டு பின்னர் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது, அல்லது தகவல் பிழை மற்றும் விடுபட்ட தகவல் என பல காரணங்களுக்காகவும் இவ்வாறு நினைக்கலாம்.\nஇது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக என்று ஜிமெயிலில் இப்போது அன் செண்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி\nகூகுள் ஏற்கனவே ஜிமெயில் லேப்ஸ் மூலம் சோதனை முறையில் இந்த வசதியை அளித்து வருகிறது. அதன் புதிய மெயில் சேவை செயலியான இன்பாக்சிலும் இந்த வசதி இருக்கிறது. இப்போது ஜிமெயில் பயனாளிகளுக்கு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஜிமெயிலை பயன்படுத்தும் போது மெயிலை அனுப்பிய பிறகு ,அன் செண்ட் வசதி கொண்ட ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும். மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த பட்டனை கிளிக் செய்தால் , மெயில் சுவற்றில் அடித்த பந்து போல அனுப்ப படாமல் திரும்பி வந்துவிடும்.\nஅதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம்.\nஇந்த வசதியை பயன்படுத்த ஜிமெயிலில் செட்டிங் பகுதிக்கு சென்று அன்செண்டில் 5 முதல் 30 விநாடிகள் வரையான அவகாசத்தில் அமைத்துக்கொள்ளலாம். அதாவது 30 விநாடிகள் வரை அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அவகாசம் இருக்கும். ஆக, இனி தவறான முகவரிக்கு இமெயிலை அனுப்பி வருந்தும் நிலை இனி இருக்காது.\nஇதே போல மெயிலை திரும்ப பெறும் வசதியை கிர்ப்டெக்ஸ்ட் எனும் புதிய மெயில் சேவையும் அளிக்கிறது. ஜிமெயிலை விட ஒரு படி மேலே சென்று படிக்கப்பட்ட பிறகும் கூட அது மெயிலை திரும்ப பெற வழி செய்கிறது.\nஇன்பாக்சில் வந்த மெயிலை படிப்பவர் டெலிட் செய்வது போல அனுப்பியவர் டெலிட் செய்ய இது வழி செய்கிறது. ஆக நாம் அனுப்பிய மெயிலை நாம் கட்டுப்படுத்த முடியும். தகவலை பரிமாறிக்கொண்ட பின் அந்த தகவல் ஆவணமாக இன்னொருவர் கம்ப்யூட்டரில் இருப்பதை இது தவிர்க்கிறது. ஒரு மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக மறைந்துவிட���்செய்யும் வசதியும் இது அளிக்கிறது.\nரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். ஆனால் மெயில் பெறுபவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என தெரியாது.\nஅதே போல அனுப்பிய மெயில் படிக்கப்ப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை என்கிர்ப்ட் செய்தும் அனுப்பலாம்.\nஇமெயில் பரிமாற்றம் ரகசியமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.\nஎப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா இனி அந்த கவலையே இல்லை. இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.\nஇமெயிலை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இமெயிலில் பல அணுகூலங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்வெழுச்சியில் ஒரு மெயிலை அனுப்பி விட்டு பின்னர் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது, அல்லது தகவல் பிழை மற்றும் விடுபட்ட தகவல் என பல காரணங்களுக்காகவும் இவ்வாறு நினைக்கலாம்.\nஇது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக என்று ஜிமெயிலில் இப்போது அன் செண்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி\nகூகுள் ஏற்கனவே ஜிமெயில் லேப்ஸ் மூலம் சோதனை முறையில் இந்த வசதியை அளித்து வருகிறது. அதன் புதிய மெயில் சேவை செயலியான இன்பாக்சிலும் இந்த வசதி இருக்கிறது. இப்போது ஜிமெயில் பயனாளிகளுக்கு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஜிமெயிலை பயன்படுத்தும் போது மெயிலை அனுப்பிய பிறகு ,அன் செண்ட் வசதி கொண்ட ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும். மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த பட்டனை கிளிக் செய்தால் , மெயில் சுவற்றில் அடித்த பந்து போல அனுப்ப படாமல் திரும்பி வந்துவிடும்.\nஅதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம்.\nஇந்த வசதியை பயன்படுத்த ஜிமெயிலில் செட்டிங் பகுதிக்கு சென்று அன்செண்டில் 5 முதல் 30 விநாடிகள் வரையான அவகாசத்தில் அமைத்துக்கொள்ளலாம். அதாவது 30 விநாடிகள் வரை அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அவகாசம் இருக்கும். ஆக, இனி தவறான முகவரிக்கு இமெயிலை அனுப்பி வருந்தும் நிலை இனி இருக்காது.\nஇதே போல மெயிலை திரும்ப பெறும் வசதியை கிர்ப்டெக்ஸ்ட் எனும் புதிய மெயில் சேவையும் அளிக்கிறது. ஜிமெயிலை விட ஒரு படி மேலே சென்று படிக்கப்பட்ட பிறகும் கூட அது மெயிலை திரும்ப பெற வழி செய்கிறது.\nஇன்பாக்சில் வந்த மெயிலை படிப்பவர் டெலிட் செய்வது போல அனுப்பியவர் டெலிட் செய்ய இது வழி செய்கிறது. ஆக நாம் அனுப்பிய மெயிலை நாம் கட்டுப்படுத்த முடியும். தகவலை பரிமாறிக்கொண்ட பின் அந்த தகவல் ஆவணமாக இன்னொருவர் கம்ப்யூட்டரில் இருப்பதை இது தவிர்க்கிறது. ஒரு மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக மறைந்துவிடச்செய்யும் வசதியும் இது அளிக்கிறது.\nரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். ஆனால் மெயில் பெறுபவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என தெரியாது.\nஅதே போல அனுப்பிய மெயில் படிக்கப்ப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை என்கிர்ப்ட் செய்தும் அனுப்பலாம்.\nஇமெயில் பரிமாற்றம் ரகசியமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nதெரிந்த இமெயில், தெரியாத பயன்பாடுகள்\nஇமெயிலில் இடம்பெற வேண்டிய சுருக்கங்கள்\nசில்லென்று ஒரு இமெயில் அனுப்புவது எப்படி\nஇமெயிலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_155727/20180322172107.html", "date_download": "2018-04-26T11:16:58Z", "digest": "sha1:Y4TOXXXCJMJ6XYUXO3NIMUVXTNW4GVYC", "length": 6234, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "பெண் வேடத்தில் அனிருத்... வைரலாகும் புகைப்படம்!!", "raw_content": "பெண் வேடத்தில் அனிருத்... வைரலாகும் புகைப்படம்\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» சினிமா » செய்திகள்\nபெண் வேடத்தில் அனிருத்... வைரலாகும் புகைப்படம்\nஇசையமைப்பாளர் அனிருத்தின் பெண் வேடமிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.\nஇளம் இசையமைப்பாளர்கள் அனிருத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய் படங்களுக்கு ஏற்கெனவே இசையமைத்துவிட்டார். அடுத்து அவரின் நீண்டநாள் கனவாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்கு தற்போது இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.\nபடத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையை தாண்டி அனிருத் ஒரு சில படங்களில் தலையை காட்டினாலும் தற்போது நிஜமாகவே அவர் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அப்படியே அச்சு அசலாக பெண் போல காட்சியளிக்கிறார் அனிருத்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபழம்பெரும் பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு : கமல்ஹாசன் இரங்கல்\nதங்கப்பதக்க நாயகனை நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்\nஹாரி பாட்டர் படத்தில் நடித்த வெர்னெ ட்ராயர் திடீர் மரணம்\nகார் விபத்து வழக்கில் சல்மான் கானுக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து\nரஜினியின் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி\nமணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=f7579abe24d02561c22e76a477503f30", "date_download": "2018-04-26T11:46:44Z", "digest": "sha1:6SWK2REQETUBLR5HU2S7BGTI2M3JIMGB", "length": 46025, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கி���்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை த��் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இ���ியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nரா���ர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/uae-jobs-that-will-be-demand-2018-009714.html", "date_download": "2018-04-26T11:15:19Z", "digest": "sha1:O7JZ35J62NGHBHJNKRRHIA6KQGR2ELPX", "length": 16501, "nlines": 162, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வளைகுடா நாடுகளில் இந்த வேலைக்கு எல்லாம் செம டிமேண்டு! | UAE jobs that will be in demand in 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» வளைகுடா நாடுகளில் இந்த வேலைக்கு எல்லாம் செம டிமேண்டு\nவளைகுடா நாடு��ளில் இந்த வேலைக்கு எல்லாம் செம டிமேண்டு\nதுபாய்: 2018-ம் ஆண்டு வளைகுடா வாட் வரி ஆட்சி முறை அமலுக்கு வர இருப்பதால் வரி அமைப்பு போன்ற சிறப்புத் திறன் கொண்ட ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது அதிகரிக்கும் என்று நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.\nவளைகுடா நாடுகள் எண்ணெய் மட்டும் இல்லாமல் பிற துறைகளில் இருந்து எப்படி வருவாய் ஈட்டுவது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் நோக்கமாக டிஜிட்டல் முறைக்கு மாறுவது மற்றும் வாட் வரி அறிமுகம் போன்றவை எல்லாம் அறிமுகம் ஆக உள்ள நிலையில் பின் வரும் திறன் இருந்தால் உங்களது அதிகச் சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.\nகணக்கியல் மற்றும் நிதி துறை\nகணக்கியல் மற்றும் நிதி துறையில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.\nநிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு இயக்குனர்கள்: $ 164,500 - $ 238,200\nகடன் கட்டுப்பாட்டு நிறுவனங்கள்: $ 52,200 - $ 65,500\nவளைகுடா நாடுகளில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் தங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருவதால் தொழில்நுட்ப துறையில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nபிராஜக்ட் / பிரோகிராம் மேலாளர்கள்: $ 98,100- $ 163,500\nவணிக அமைப்புகள் ஆய்வாளர்கள்: $ 56,600 - $ 100,900\nஅப்ளிகேஷன் டெவலப்பர்கள்: $ 52,300 - $ 121,000\nநிதி சேவைகள் துறையினைத் தேர்ந்து எடுத்துப் படிக்க இருப்பவர்களுக்குப் பயம் ஏதும் வேண்டாம். வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் பண மோசடி வல்லுநர்கள் போன்ற பணிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகள் துபாயில் உருவாக உள்ளன.\nஇணக்க அதிகாரிகள்: $ 58,900 - $ 91,600\nபணம்-மோசடி வல்லுநர்கள்: $ 68,700 - $ 122,600\nமனித வள மற்றும் நிர்வாகம்\nஊழியர் உறவுகள், வளங்களை ஒன்றிணைத்தல், திரை மற்றும் இடத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளுக்குத் துபாயில் அதிக வேலை வாய்ப்புகள் 2018-ம் ஆண்டுத் தொடர்ந்து கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மனித வள மற்றும் நிர்வாகம் ஊழியர்கள் தான் அடுத்தச் சில ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகளின் வணிகத் துறைகளுக்கு மிகப் பெரிய தூண்களாக இருக்கப்போகின்றன.\nமனித வள வணிகப் பங்குதாரர்: $ 78,700 - $ 81,700\nநிர்வாக உதவியாளர்கள்: $ 53,000 - $ 58,900\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிரைவர் முஸ்லீம��� என்பதால் ஓலா கேப்-ஐ கேன்சல் செய்த விஎச்பி நிர்வாகி..\nஇந்தியாவின் இந்த ஒரு நிறுவன மதிப்பினை கூட ஈடு செய்ய முடியாத பாகிஸ்தான் பங்கு சந்தை\nஉலகம் முழுவதும் துவங்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளில் 55% இந்தியர்கள் திறந்து சாதனை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/09/27/email-33/", "date_download": "2018-04-26T11:19:48Z", "digest": "sha1:I6XUGEJGLIU6JOBVAK6RZRO65JPJROLK", "length": 28786, "nlines": 156, "source_domain": "cybersimman.com", "title": "இமெயில் பிரச்சனைக்கு தீர்வு | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மா���வி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் ம��த்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nHome » இணையதளம் » இமெயில் பிரச்சனைக்கு தீர்வு\nஉங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏனெனில் 5 வரிகளுக்குள் இமெயில் பதில்களை அனுப்ப வலியுறுத்தும் பைவ் செண்டன்சஸ் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது.\nஇமெயில் பிரச்சனைக்கு இது அழகான தீர்வு. பதில்களை நீட்டி முழக்காமல் 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்வது நல்ல யோசனை தான். ஆனால் இந்த இணையதளத்தில் 5 வரிகளுக்குள் இமெயிலை அனுப்ப முடியாது. இந்த தளத்திற்குள் நுழைந்தால் , பிரச்சனை மற்றும் தீர்வு எனும் தலைப்புகளில் இமெயில் சுமையின் பாதுப்பு பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் அழகாக குறிபிடப்பட்டுள்ளது.\nபிரச்ச்னை என்ன என்றால் இமெயிலுக்கு பதில் அளிக்க அதிக நேரம் தேவைப்படுவதால் புதிய இம்யெல்கள் குவிந்து விடுகின்றன. அவற்றுக்கு பதில் அளிக்க முற்பட்டால் இன்னும் தேக்கம் ஏற்படும்.\nஇதற்கான தீர்வு தான் எந்த மெயிலையும் குறுஞ்செய்தி போல கருதி 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்பது. எழுத்துக்களை எண்ணிக்கொணிடிருப்பதை விட வரிகளை எண்ணுவது சுலபம் இல்லையா இது தான் இந்த தளம் முன் வைக்கும் தீர்வு.\nஇருப்பினும் இந்த வழியை நீங்கள் இந்த தளத்தில் இருந்து கடைபிடிக்க முடியாது. நீங்கள் இமெயில் அனுப்பும் போது இதை நினைவில் கொண்டு பின்பற்ற வேண்டும். இதை வலியுறுத்துவது மட்டும் தான் இந்த தளத்தின் கடமை.\nஒரு இணைய பொது சேவை போல இருந்தாலும் இது உண்மையில் ஒரு தனிநபரின் கொள்கை விளக்க இணையதளம். மைக் டேவிட்சன் எனும் இணைய பிரமுகர் ஒருவர் தனது இமெயில் பிரச்சனைக்கு தீர்வாக எந்த இமெயிலுக்கான பதிலையும் 5 வரிகளில் முடித்துகொள்வது என தீர்மானித்தார். நல்ல முடிவு தான். ஆனால் சபதில் பெறுபவர்களும் 5 வரி மகத்துவத்தை புரிந்து கொள்வதற்கான இந்த கொள்கையை விளக்குவத்ற்காக அழகான இணையதளத்தை உருவாக்கினார். அந்த தளம் தான்; http://www.five.sentenc.es/. இந்த தளத்திற்கான இணையப்பை தனது இமெயில் கையெழுத்தில் இணைத்தார்.\nஇது தான் இந்த தளத்தின் ப��ன்னே உள்ள சுவாரஸ்யமான கதை. மைக் 2007 ல் இந்த தளத்தை உருவாக்கினார். இன்னும் செல்லிபடியாக கூடியதாக தான் இந்த அறிவுரை இருக்கிறது. ( இதே போல 2 ,3,4 செண்டன்சஸ் என்றும் இணையதளம் அமைத்துள்ளார்).\nமைக் எழுதிய மூல விளக்கம் இது. இமெயில் பதில் பற்றிய அவரது வாதம் பொருள் பொதிந்தது என இது புரிய வைக்கும்.; http://www.mikeindustries.com/blog/archive/2007/07/fight-email-overload-with-sentences\nஉண்மையில் சில வரிகள் மெயில் அனுப்ப விரும்பினால் அதற்கான வழியான இமெயிலில் அடுத்த புரட்சி ஷார்ட்மெயில் அறிமுகம் என எழுதியிருந்தேன். ஆனால் அந்த ஷார்ட்மெயில் சேவையும் மூடப்பட்டு பாதை மாறிவிட்டது.எனவே நீங்களே சுருக்கமான இமெயில் அனுப்புவது தான் சிறந்த வழி.\nசரி, இமெயிலில் உங்கள் அனுபவம் எப்படி நீங்கள் அனுப்பும் மெயிலின் சராசரி நீளம் என்ன/ உங்களுக்கு வரும் மெயிலின் சராசரி அளவு என்ன நீங்கள் அனுப்பும் மெயிலின் சராசரி நீளம் என்ன/ உங்களுக்கு வரும் மெயிலின் சராசரி அளவு என்ன பகிர்ந்து கொள்ளுக்களேன் \nஉங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏனெனில் 5 வரிகளுக்குள் இமெயில் பதில்களை அனுப்ப வலியுறுத்தும் பைவ் செண்டன்சஸ் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது.\nஇமெயில் பிரச்சனைக்கு இது அழகான தீர்வு. பதில்களை நீட்டி முழக்காமல் 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்வது நல்ல யோசனை தான். ஆனால் இந்த இணையதளத்தில் 5 வரிகளுக்குள் இமெயிலை அனுப்ப முடியாது. இந்த தளத்திற்குள் நுழைந்தால் , பிரச்சனை மற்றும் தீர்வு எனும் தலைப்புகளில் இமெயில் சுமையின் பாதுப்பு பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் அழகாக குறிபிடப்பட்டுள்ளது.\nபிரச்ச்னை என்ன என்றால் இமெயிலுக்கு பதில் அளிக்க அதிக நேரம் தேவைப்படுவதால் புதிய இம்யெல்கள் குவிந்து விடுகின்றன. அவற்றுக்கு பதில் அளிக்க முற்பட்டால் இன்னும் தேக்கம் ஏற்படும்.\nஇதற்கான தீர்வு தான் எந்த மெயிலையும் குறுஞ்செய்தி போல கருதி 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்பது. எழுத்துக்களை எண்ணிக்கொணிடிருப்பதை விட வரிகளை எண்ணுவது சுலபம் இல்லையா இது தான் இந்த தளம் முன் வைக்கும் தீர்வு.\nஇருப்பினும் இந்த வழியை நீங்கள் இந்த தளத்தில் இருந்து கடைபிடிக்க முடியாது. நீங்கள் இமெயில் அனுப்பும் ���ோது இதை நினைவில் கொண்டு பின்பற்ற வேண்டும். இதை வலியுறுத்துவது மட்டும் தான் இந்த தளத்தின் கடமை.\nஒரு இணைய பொது சேவை போல இருந்தாலும் இது உண்மையில் ஒரு தனிநபரின் கொள்கை விளக்க இணையதளம். மைக் டேவிட்சன் எனும் இணைய பிரமுகர் ஒருவர் தனது இமெயில் பிரச்சனைக்கு தீர்வாக எந்த இமெயிலுக்கான பதிலையும் 5 வரிகளில் முடித்துகொள்வது என தீர்மானித்தார். நல்ல முடிவு தான். ஆனால் சபதில் பெறுபவர்களும் 5 வரி மகத்துவத்தை புரிந்து கொள்வதற்கான இந்த கொள்கையை விளக்குவத்ற்காக அழகான இணையதளத்தை உருவாக்கினார். அந்த தளம் தான்; http://www.five.sentenc.es/. இந்த தளத்திற்கான இணையப்பை தனது இமெயில் கையெழுத்தில் இணைத்தார்.\nஇது தான் இந்த தளத்தின் பின்னே உள்ள சுவாரஸ்யமான கதை. மைக் 2007 ல் இந்த தளத்தை உருவாக்கினார். இன்னும் செல்லிபடியாக கூடியதாக தான் இந்த அறிவுரை இருக்கிறது. ( இதே போல 2 ,3,4 செண்டன்சஸ் என்றும் இணையதளம் அமைத்துள்ளார்).\nமைக் எழுதிய மூல விளக்கம் இது. இமெயில் பதில் பற்றிய அவரது வாதம் பொருள் பொதிந்தது என இது புரிய வைக்கும்.; http://www.mikeindustries.com/blog/archive/2007/07/fight-email-overload-with-sentences\nஉண்மையில் சில வரிகள் மெயில் அனுப்ப விரும்பினால் அதற்கான வழியான இமெயிலில் அடுத்த புரட்சி ஷார்ட்மெயில் அறிமுகம் என எழுதியிருந்தேன். ஆனால் அந்த ஷார்ட்மெயில் சேவையும் மூடப்பட்டு பாதை மாறிவிட்டது.எனவே நீங்களே சுருக்கமான இமெயில் அனுப்புவது தான் சிறந்த வழி.\nசரி, இமெயிலில் உங்கள் அனுபவம் எப்படி நீங்கள் அனுப்பும் மெயிலின் சராசரி நீளம் என்ன/ உங்களுக்கு வரும் மெயிலின் சராசரி அளவு என்ன நீங்கள் அனுப்பும் மெயிலின் சராசரி நீளம் என்ன/ உங்களுக்கு வரும் மெயிலின் சராசரி அளவு என்ன பகிர்ந்து கொள்ளுக்களேன் \nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபெண்களுக்கான கீபோர்டு – புதிய ஆற்றல் தரும் புதுமை செயலி\nதளம் புதிது: ஆங்கில வழிகாட்டி இணையதளம்\nதளம் புதிது: இணைய கடிகாரம்\nதோழமையுடன் நிதி திரட்ட உதவும் புதுமை இணையதளம்\nவலுவான பாஸ்வேர்டை உருவாக்கும் வழிகள்\nதினமணி.காம் இணையத��த்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2016/11/End-of-Life-Part-1.html", "date_download": "2018-04-26T11:04:15Z", "digest": "sha1:I32WXL3HFN52DNZFMNKSIQHUUKDIQAVP", "length": 64006, "nlines": 411, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "எதை வைச்சி என்னை நினைப்பாங்க...? | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nவியாழன், 3 நவம்பர், 2016\nஎதை வைச்சி என்னை நினைப்பாங்க...\nஅனைவருக்கும் வணக்கம்... நீண்ட மாதங்களுக்கு பின் வலையில்... மகிழ்ச்சி... சிறிதாக ஆரம்பித்த ஜவுளி வியாபாரம், இன்று ஓரளவு திருப்திகரமாக உள்ளது... ஊரில் இருப்பது குறைவு... அதனால் இணையம் வர முடியவில்லை... ஆனால், எனது கைபேசியில் நம்ம Feedly-ரீடர் மூலம் அன்பர்களின் பதிவுகளை வசிப்பதுண்டு... தீபத் திருநாள் முடிந்து சிறிது ஓய்வு... இதோ இன்னும் பத்தோ / பதினைந்தோ நாட்கள் ஊரில்... மீண்டும் வியா'பார' பயணம் ஆரம்பம்... சிறிதாக ஆரம்பித்த ஜவுளி வியாபாரம், இன்று ஓரளவு திருப்திகரமாக உள்ளது... ஊரில் இருப்பது குறைவு... அதனால் இணையம் வர முடியவில்லை... ஆனால், எனது கைபேசியில் நம்ம Feedly-ரீடர் மூலம் அன்பர்களின் பதிவுகளை வசிப்பதுண்டு... தீபத் திருநாள் முடிந்து சிறிது ஓய்வு... இதோ இன்னும் பத்தோ / பதினைந்தோ நாட்கள் ஊரில்... மீண்டும் வியா'பார' பயணம் ஆரம்பம்... வியாபார ஆரம்பத்தில் ஊக்கம், உற்சாகம் தந்து, \"ம்... மேலும் தொடருங்கள்\" என்று மகிழ்வுடன் வாழ்த்தும் அனைத்து வலையுலக அன்பர்களுக்கும் மற்றும் தொடர்பு கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...\nஅனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் : தங்களின் வலையில் எத்தகைய பிரச்சனை என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள்... நேரம் கிடைக்கும் போது உடனே சரி செய்து கொடுக்கிறேன்... நன்றி... (Mail id : dindiguldhanabalan@yahoo.com / Mobile : 09944345233)\nஅன்பு நண்பர் டி.என்.முரளிதரன் அவர்கள் →திண்டுக்கல் தனபாலனுக்கு← என்று ஒரு மடலே (பதிவே) எழுதி விட்டார்... அவருக்கும் நன்றிகள் பல... இந்த பதிவின் தலைப்பை ஒரு கணம் நினைக்க வைத்தது அவரது பதிவு...\nசரி விசயத்திற்கு வருவோம்... \"எதை வைச்சி என்னை நின���ப்பாங்க...\"-ன்னு நம்ம அய்யன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா...\"-ன்னு நம்ம அய்யன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா... ஒவ்வொரு செயலிலும் இப்பதிவின் தலைப்பை சிந்திக்கிறவரின் செயல்கள் அனைத்தும் சிறப்படையும்... பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் தன் வாழ்வில், எந்த வயதிலாவது ஒரு முறை இந்தப் \"பதிவின் தலைப்பு\" பற்றி சிந்தனையும், பிறகு வாழ்வில் மாற்றமும் வரும்... வரலாம்... வர வேண்டும்... ஒவ்வொரு செயலிலும் இப்பதிவின் தலைப்பை சிந்திக்கிறவரின் செயல்கள் அனைத்தும் சிறப்படையும்... பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் தன் வாழ்வில், எந்த வயதிலாவது ஒரு முறை இந்தப் \"பதிவின் தலைப்பு\" பற்றி சிந்தனையும், பிறகு வாழ்வில் மாற்றமும் வரும்... வரலாம்... வர வேண்டும்... வயது = ஒரு எண்... பலருக்கும் கடைசி படுக்கையில் - வரும்... ஆனா வராது... வயது = ஒரு எண்... பலருக்கும் கடைசி படுக்கையில் - வரும்... ஆனா வராது... வெகு சிலருக்கு விரைவிலேயே... அது அவரவர் பெற்ற அனுபவமும், மனப்பக்குவமும் பொறுத்து... வெகு சிலருக்கு விரைவிலேயே... அது அவரவர் பெற்ற அனுபவமும், மனப்பக்குவமும் பொறுத்து...\nஎறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா... நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா... பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா... (2) இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா... சட்டி சுட்டதடா கை விட்டதடா... புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா...(2) நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா... சட்டி சுட்டதடா கை விட்டதடா... புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா...(2) நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா... (படம் : ஆலயமணி) இதுவரை சந்தித்த, வாழ்ந்த, வாழ்கிற மனிதர்களைப் பற்றிய எனது அனுபவத்தில்... குறளின் குரலாக :- வாசிக்க... ரசிக்க... கேட்க...\nகுறிப்பு : கில்லர்ஜிக்காக →கடவுளைக் கண்டேன்← என்கிற பதிவு எழுதினேன்... அந்த பதிவில், குறளின் சிறிய விளக்கத்தையும், குறளுக்கேற்ப சிறு திரைப்பட பாடல் வரியும் கொடுத்திருந்தேன்... அந்த 10 குறள்களும் எந்த அதிகாரத்தில் உள்ளது என்றும் கேட்டிருந்தேன்...\nஅதிகாரத்தை சரியாக கணித்த →திருமிகு. நாகேந்திர பாரதி←, →திருமிகு. வே.நடனசபாபதி← மற்றும் →திருமிகு. தில்லைஅகத்து கீதா← மூவருக்கும் பாராட்டுகள்... அதிகாரத்தை தேடின →திருமிகு. கோமதி அ���சு←, →திருமிகு. ராஜலக்ஷ்மி பரமசிவம்←, மற்றும் →திருமிகு. கீத மஞ்சரி← மூவருக்கும் நன்றிகள் பல...\nஇதோ முழுமையான குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப உங்களை அசர வைத்து ஆச்சரியப்படுத்தும் திரைப்பட பாடல் வரிகளை, பாடலின் ஆரம்பத்தில் உள்ள பிளேரை இருமுறை சொடுக்கி கேட்கலாம்... (பாடல் தேடல் : பல மாதங்கள்)\nஸ்ரீராம் சார் கருத்துரையில் \"ப்ளேயர் தெரியவில்லை\" என்றார்... உங்களின் Browser-ல் இந்த பதிவின் இணைப்பில் (URL) https://dindiguldhanabalan.blogspot.com/2016/11/End-of-Life-Part-1.html-என்று இருந்தால் ப்ளேயர் தெரியவில்லை... அதனால் URL ஆரம்பத்தில் உள்ள https:// என்பதில் s-ஐ எடுத்து விட்டு என்டர் தட்டி, பதிவை பாருங்கள்... இதோ கீழே உள்ளது போல் / அல்லது கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்... நன்றி...\nஅதிகாரம் 101 - நன்றியில் செல்வம்...\nஆசைன்னா ஆசை... அவ்வளவு பேராசை... இருக்கிற பரண் முழுதும் நிரம்பினாலும் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைச்சிக்கிட்டே இருக்கார் ஒருத்தர்... கஞ்சத்தனத்தால் யாருக்கும் கொடுக்க மனசே இல்லை... அடக் கொடுமை என்னான்னா, தானும் அனுபவிக்காம... ம்... அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இரண்டும் ஒன்று தான்...\nவைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்\nசெத்தான் செயக்கிடந்த தில் (1001)\nமூங்கிலிலே முத்துப்பல்லக்கு... அதில் ஏறிச் செல்லச் சொத்து எதற்கு... கொள்ளியிட்டால் வேகும் எலும்பு... அதில் கொண்டு செல்ல என்ன இருக்கு... கொள்ளியிட்டால் வேகும் எலும்பு... அதில் கொண்டு செல்ல என்ன இருக்கு... // குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன... // குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன... ரோசாப்பூ என்ன... செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன... காம்போதி என்ன... பூ மணக்காது... குழல் மணக்காது... உயிர் இருக்காது... உடல் தேடும் காடு... (படம் : நெஞ்சில் ஒரு ராகம்)\nஇரண்டும் ஒன்று தான்னு தெரிய வாய்ப்பில்லை... ஏன்னா அசையும் சொத்து, அசையா சொத்துன்னு மயக்கத்திலே இருக்கார்... என் கிட்டே இல்லாத பணமா... பொருளா... இதை வைச்சிகிட்டு எதையும் சாதிக்க முடியும்ன்னு, உறவினர் தேவைக்கும் கூட எந்த உதவியும் செய்யாதவரை சுயநலவாதி என்பதா...\nபொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்\nமருளானாம் மாணாப் பிறப்பு (1002)\nதாயின் பெருமை மறக்கின்றான்... தன்னல சேற்றில் விழுகின்றான்... பேய் போல் பணத்தை காக்கின்றான்... பெரியவர் தம்மை பழிக்கின்றான்... ஒருவன் மனது ஒன்பதடா - அதில�� ஒளிந்து கிடப்பது எண்பதடா... உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா - அதில் உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா... (படம் : தர்மம் தலை காக்கும்)\n\"எப்படி வேணாலும் திட்டுங்க... கவலை கிடையாது... எனக்கொரு புகழும் வேண்டாம்... எந்த மண்ணாங்கட்டியும் வேண்டாம்\"ன்னு, மத்தவங்களை விட பணமும் பொருளும் சேர்க்கிறது ஒன்றிலேயே குறியா இருப்பவர், இந்த பூமியிலே பிறந்து வாழ்வது... இந்த பூமிக்கு பாரம்...\nஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்\nதோற்றம் நிலக்குப் பொறை (1003)\nஆடும் மேனி வெறும் தோணியே... ஆடித் தீர்ந்தால் அவன் ஞானியே... சாந்தி ஓம்... சாந்தி ஓம்... மனிதக் கணக்கு தினம் மாறுமே... சாந்தி ஓம்... சாந்தி ஓம்... மனிதக் கணக்கு தினம் மாறுமே... கூட்டிக் கழித்தால் வெறும் மாயமே... கூட்டிக் கழித்தால் வெறும் மாயமே... ஓம் சாந்தி ஓம்... சாந்தி ஓம்... (படம்:சுபாஸ்)\nஇப்படி பூமிக்கு பாரமா, ஒருத்தருக்கும் ஒரு பைசா கூட பிரயோசனமில்லா வாழ்ந்து முடிந்த ஒருவர், தான் செத்த பின்னாடி \"எதை வைச்சி என்னை நினைப்பாங்க...\nஎச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்\nநச்சப் படாஅ தவன் (1004)\nஊசிமுனை கூட வருமா உன் கூட... உன் கணக்கைப் பார்க்கிறப்போ - சில்லறையா மிஞ்சும்... உன் கணக்கைப் பார்க்கிறப்போ - சில்லறையா மிஞ்சும்... வெறும் கல்லறைதான் மிஞ்சும்... இருந்தா மரமாகும், விழுந்தா விறகாகும்... இந்தக் கதை நீ அறிஞ்சும் ஏன்டா இங்கு சண்டை... இதில் என்னத்த நீ கண்டே... இதில் என்னத்த நீ கண்டே... ஊரை விட்டுப் போகுறப்போ பெயரு ரொம்ப கெட்டுயிருந்தா, யாரு உன்னை தூக்க வருவா... ஊரை விட்டுப் போகுறப்போ பெயரு ரொம்ப கெட்டுயிருந்தா, யாரு உன்னை தூக்க வருவா... நல்ல பெயரு இங்கே வாங்கிக்கத்தான் யாரும் அழுவா... நல்ல பெயரு இங்கே வாங்கிக்கத்தான் யாரும் அழுவா...\n தன் தேவைக்கு தன்னிடமிருக்கிற பணத்தைக் கொண்டு அனுபவிக்காத, தேவைப்படுவோர்க்குக் கொடுத்து மகிழாதவரிடம், கோடி கோடியாக பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்று தான்...\nகொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய\nகோடியுண் டாயினும் இல் (1005)\n கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன... // ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்... (2) கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா... // ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்... (2) கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா... வீடு வரை உறவு... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை... கடைசி வ��ை யாரோ... வீடு வரை உறவு... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ... கடைசி வரை யாரோ...\nபிறந்தாலும் பாலை ஊற்றுவார் - இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்... உண்டாவது ரெண்டாலதான்... ஊர்போவது நாலாலதான்... கருவோடு வந்தது - தெருவோடு போவது... (2) மெய் என்று மேனியை யார் சொன்னது... வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்... தரை மீது காணும் யாவும்... தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா… யாரோடு யார் வந்தது... வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்... தரை மீது காணும் யாவும்... தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா… யாரோடு யார் வந்தது... நாம் போகும்போது யாரோடு யார் செல்வது...\nஇதற்கு தீர்வு தான் என்ன... அடுத்த பதிவில்... PLAY பட்டனை சொடுக்கி பாடல் வரிகளை கேட்டவர்களுக்கும் நன்றி... தங்களின் கருத்து என்ன...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குணம், குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம், பாடல் வரிகள்\nவெங்கட் நாகராஜ் 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:54\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம்....\nஸ்ரீராம். 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:56\nநீண்ட நாட்களுக்குப்பின் பதிவு காணும் DD... வருக... வருக.. முரளிதரனுக்கு பாராட்டுகளும், நன்றியும் பதிவு வழக்கமான ஜோருடன் தொடக்கம். ஆனால் DD.. கறுப்புப் பட்டைதான் தெரிகிறது. Play Button இல்லையே...\nதிண்டுக்கல் தனபாலன் 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:57\nநன்றி... மாற்றம் செய்து உள்ளேன்... பதிவின் இணைப்பில் (URL) https://dindiguldhanabalan.blogspot.com/2016/11/End-of-Life-Part-1.html-என்று இருந்தால் ப்ளேயர் தெரியவில்லை... அதனால் URL ஆரம்பத்தில் உள்ள https:// என்பதில் s-ஐ எடுத்து விட்டு என்டர் தட்டி, பதிவை பாருங்கள்... இதோ கீழே உள்ளது போல் / அல்லது கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்...\nகருத்து பதிய வரும் அனைவரும் இதனை கவனிக்கவும்... நன்றி...\nஸ்ரீராம். 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:02\nநான் மறுபடியும் வந்து பார்த்து விட்டேன். எனக்கு அங்கு கறுப்புக் கட்டங்கள் தெரிகின்றனவே தவிர, பிளேயர் தெரியவில்லை. மற்றவர்களுக்குத் தெரிகிறதா என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும். எதற்கும் பயர்பாக்ஸை விடுத்து க்ரோமிலும் ���ிறந்து பார்க்கிறேன். சில சமயம் கில்லர்ஜியின் வீடியோக்கள் அப்படிப் பார்ப்பது உண்டு.\n க்ரோம் பிரவுசரில் பிளேயர் தெரிகிறது. பாடலும் வருகிறது. மொஸில்லாவில் வரவில்லை (எனக்கு)\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் கண்டதில் மகிழ்ச்சி. வியாபாரம் சிறப்பாக நடைபெறவும் மேன்மேலும் முன்னேறவும் வாழ்த்துகள்.\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:05\nநீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. உங்களைத் தூண்டி களம் இறக்கவைத்த திரு முரளீதரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவர் ஆவலை வெளிப்படுத்தியபின் அது எங்களது ஆவலாகவே உணர்ந்த நீங்கள் வழக்கம்போல் உங்கள் பாணியில் வந்து அசத்திவிட்டீர்கள். தொடருங்கள். தொடர்கிறோம்.\nகரந்தை ஜெயக்குமார் 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:10\nநீண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை வலையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா\nதாங்கள் என்றும் வலைச்சித்தராகவே நினைக்கப் படுவீர்கள்\nதுரை செல்வராஜூ 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:41\nதங்களின் பதிவு கண்டு மகிழ்ச்சி...\nகோல நிலவோடு கலந்த குளிர்த் தென்றலாக\nவணக்கம் ஜி இடைவெளியை விட்டு வெளிவந்தமை கண்டு மகிழ்ச்சி தொடரட்டும் தங்களது பதிவு தொழில் முக்கியமே... வலையுலகையும் மனதில் வைத்து அடிக்கடி பதிவு தாருங்கள்.\nபதிவு வழக்கம்போல பாடல்களுடன் அட்டகாசம்\nமீரா செல்வக்குமார் 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:03\nவே.நடனசபாபதி 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:03\nதிரும்பவும் வலையுலகத்திற்கு வந்தமைக்கு நன்றி வழக்கம்போல் திருக்குறளை இணைத்து திரைப்படப் பாடல்களை பதிவிற்கு சுவை கூட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் வழக்கம்போல் திருக்குறளை இணைத்து திரைப்படப் பாடல்களை பதிவிற்கு சுவை கூட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் Play button இல்லை. எனவே பாடல்களை கேட்டு இரசிக்க இயலவில்லை.\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் கண்டதில் மகிழ்ச்சி.\nமுதலில் குடும்பம் அதன் பின் வியாபாரம் அதன் பின்தான் மற்ற எல்லாம்.\nகுடும்பம் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறவும் மேன்மேலும் முன்னேறவும் வாழ்த்துகள்.\nசித்ரா சுந்தரமூர்த்தி 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:39\nநீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் சந்தோஷம். வியாபாரம் சிறப்புற வாழ்த்துக்கள் \nமீண்டும் தங்களை பதிவின் மூலம் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தங்களுக்கு அழைப்பு விடுத்து எழுத தூண்டுகோலாய் அமைந்த நண்பர் முரளிதரன் அவர்களுக்கும் நன்றி.\nவழக்கம்போல் ஜோரான பதிவு. பல புதுமைகள் தெரிகின்றன. என்னதான் வேலை இருந்தாலும் உங்கள் மீது நேசம் வைத்திருக்கும் வலைப்பதிவர்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி வலைப்பக்கம் வாருங்கள். கருத்திடுங்கள். தங்களின் பின்னூட்டம் இல்லாமல் பதிவுகள் வெறுமையாக காட்சி தருகின்றன.\nகளத்தில் இறங்குங்கள். இணைந்து பயணிப்போம்..\nப.கந்தசாமி 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:23\nபடித்தேன். கருத்தை உள் வாங்க முடியவில்லை. மூளை மிகவும் துருப்பிடித்து விட்டது. துரு நீக்க கிரசின் கிடைப்பதில்லை.\nசெ. நாகராஜ் - C. Nagaraj 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:45\nமீண்டும் வருக நல்ல பதிவுகள் தருக‌\nயாஸிர் அசனப்பா. 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:49\nஜோதிஜி திருப்பூர் 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:01\nஉடல் நலம் மன நலம் பத்திரம். வாழ்த்துகள் தனபாலன்.\nஹிஷாலீ 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:18\nஎதை வெச்சி என்னை நினைப்பாங்க . பதிவுகள் எழுத விஷயங்கள் தேடி அலையும் பதிவர்களிடையே திருக்குறளும் திரை இசைப் பாடல்களையும் கலந்து கட்டி பதிவுகள் எழுதுவதி வல்லவர் என்று உங்கள் பதிவுகள் என் டாஷ் போர்டில் வரும்\nதங்களுக்கு வலைப் பக்கம் வருவதில் பல சிரமங்கள் இருந்தாலும் வந்தமைக்கு நன்றி \nஅனைவருக்கும் உதவுகிறேன் என்று தலைப்புக்கு நீங்களே உதாரணம் ஆகிவிட்டீர்கள் ,மீண்டும் நன்றி :)\nநிலாமகள் 3 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:51\nபதிவின் தலைப்பு, ராபின் ஷர்மா எழுதிய who will cry when you die என்ற நூலின் தலைப்பை ஒத்திருக்கிறது. வெகு நாள் கழித்து உங்க பதிவை காண்பது மகிழ்ச்சி.\nகவியாழி கண்ணதாசன் 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:29\n பொழப்ப முதல்ல பாருன்க்க சாமி\nயுவகிருஷ்ணா 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:49\nநல்ல பதிவு. நன்றி தனபாலன்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.என்னையும் உங்கள் பதிவில் குறிப்பிடத்தான் வாயிலாக என் பதிவிற்கு இணைப்புக் கொடுத்து என்னை கவுரவப்படுத்தி விட்டீர்கள் தனபாலன் சார்.\nஉங்கள் வியாபாரம் மேம்ன்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.\nபி.கு. 'திருமதி' என்று என்னை அழைத்தால் போதுமே 'திருமிகு' அடை மொழிக்கு நான் தகுதியானவள் இல்லை சார்.\nவர்மா 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:55\nடி டி மறுபடியும் வலைப்பக்கம் வந்தது அறிய மிக்க மகிழ்ச்சி உங்கள் வியாபாரம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்\n 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:01\nநான் ஒரு பழம்பாடல் பித்தன். உங்கள் பதிவுகளில் தென்படும் இனிய, ஆனால் நினைவைவிட்டு விலகியிருந்த பாடல்வரிகள் மகிழ்ச்சியூட்டுகின்றன; செய்கிற காரியத்தை சற்றே நிறுத்திவிட்டு பாடலை முணுமுணுக்கவைக்கின்றன.\nவணிகம் செழிக்க வாழ்த்துக்கள். வலையிலும் விழுந்திருங்கள் அவ்வப்போது\n(தங்கள் வலைக்கு வந்தேன் பழைய இடுகை இருந்தது.)\nவெல்கம் பேக் சகோ. அருமையான திரைப்பாடல்களும் திருக்குறளும் கைகோர்த்து வலம் வருகின்றன. பாலா சார் சொன்னதையும் செந்தில் சகோ சொன்னதையும் வழிமொழிகிறேன். தொடருங்கள்.\nகோமதி அரசு 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:04\nவணக்கம் தனபாலன் மீண்டும் அதே உற்சாகத்துடன் பாடல்கள், திருக்குறள் எல்லாம் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.\nஎன் சிறு முயற்சியை பாராட்டி என் பெயரை நினைவு படுத்தியமைக்கு நன்றி.\nகாலம் அறிந்து உதவி செய்தவர்களை காலத்துக்கும் நினைவு வைத்துக் கொள்வார்கள்.\nவலையில் என்ன பிரச்சனை வந்தாலும் வலையுலக சித்தர் இருக்க கவலை என்ன (எப்போதும் உங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.)\nஉங்களிடம் தான் உதவி கேட்போம். ஒரு சிலருக்கு என் பதிவு துள்ளி குதிக்கிறதாம், படிக்க முடியவில்லையாம்.\nஅதற்கு என்ன காரணம் என்று உதவுங்கள் . முன்பு இதே பிரச்சனை வந்த போது உதவி செய்தீர்கள்.\nகோமதி அரசு 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:06\nஉங்கள் தொழிலில் மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்\nதென்றல்காற்று உன்னை உரசும் வேளை\nஎன முரளியின் பதிவை நானும் அறிமுகம் செய்திருந்தேன்.\nகுடும்பம், குழந்தை வளர்ப்பு, தொழில் எல்லாம் முடிந்த பின் வலைப்பக்கம் வருக.\nநீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் குறள், பாடல் எனப் பதிவு சிறப்பாக உள்ளது.\nவசதி வரும் போதெல்லாம் பதிவு இட்டு மகிழ்விக்க வாருங்கள்.\nதங்கள் தொழில் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்\nஅபயாஅருணா 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:59\nவியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள் . தொழிலை பாதிக்கா வண்ணம் பிளாக்கைத் தொடரவும்\nநண்டு@நொரண்டு -ஈரோடு 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:10\nநல்வரவு, தனபாலன். பாடல்களும், குறள்களும் எத்தனை அழகாகப் பொருந்துகின்றன என்று வியப்பாக இருக்கிறது. சிலபாடல்கள் நான் அத்கம் கேட்டதில்லை.\nவியாபாரம் நன்கு செழிக்க நல்வாழ்த்துகள். அவ்வப்போது பதிவுலகிற்கும் வாருங்கள். உங்களைபோல பதிவுகள் போட இங்கு யார் இருக்கிறார்கள்\nதாங்கள் தொடர்ந்து பதிவை தாருங்கள்\nதாங்கள் தருவது அனைத்தும் உய்ர்வானவைகள்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:54\n எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் வந்திருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி ஆனால் தொடக்கத்தில், இன்னும் சில நாட்கள்தான் என்றும் அதன் பிறகு மீண்டும் வணிகப் பயணம் தொடங்கிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளீர்களே எனில், வணிகப் பயணம் தொடங்கிவிட்டால் மீண்டும் பதிவு எழுதுவதை நிறுத்தி விடுவீர்களா எனில், வணிகப் பயணம் தொடங்கிவிட்டால் மீண்டும் பதிவு எழுதுவதை நிறுத்தி விடுவீர்களா ஏன் ஐயா, கைப்பேசியிலிருந்து கூடப் பதிவுகள் இடலாமே ஏன் ஐயா, கைப்பேசியிலிருந்து கூடப் பதிவுகள் இடலாமே பெரிதாக வேண்டா, மாதத்துக்கு ஒன்று வெளியிடுங்களேன்\nபார்வதி இராமச்சந்திரன். 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:55\nநீண்ட நாட்களுக்குப் பின் தங்களை சந்திக்கிறோம்.. தங்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது... தங்கள் தொழில் சிறக்கவும், பதிவுலகில் தங்கள் பங்களிப்பு வெற்றிகரமாகத் தொடரவும் வாழ்த்துகிறேன்.. தங்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது... தங்கள் தொழில் சிறக்கவும், பதிவுலகில் தங்கள் பங்களிப்பு வெற்றிகரமாகத் தொடரவும் வாழ்த்துகிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:22\nபசியோடு காத்திருந்தமைக்கு அருமையான குறள் விருந்து நன்றி தனபாலன் மீண்டும் பதிவுழுத தொடங்கியமைக்கு. தெரிந்தோ தெரியாமலோ எனது மடல் காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி. இனி வலைப்பூக்கள் களை கட்டும்\n‘தளிர்’ சுரேஷ் 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:31\nநீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவு படித்து மகிழ்ந்தேன் இடைவெளிக்கு காரணம் ஜவுளிதான் என்றாலும் தொழில் முக்கியம் அல்லவா இடைவெளிக்கு காரணம் ஜவுளிதான் என்றாலும் தொழில் முக்கியம் அல்லவா உங்களின் ஜவுளி வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள் உங்களின் ஜவுளி வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள் அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி எங்களையும் மகி���்வியுங்கள் அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி எங்களையும் மகிழ்வியுங்கள்\nசிவகுமாரன் 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:02\nபரிவை சே.குமார் 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:16\nஉங்க எழுத்தை மீண்டும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...\nமிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...\nதொழில் முக்கியம்... இடையில் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.\nநீண்ட இடைவெளியாக இருந்தாலும் எப்போதையும் விட சிறப்பாகவே திருக்குறட்பாக்களையும் திரையிசைப் பாடல்களையும் இயைபுடன் அமைத்த இப்பதிவு அருமையே.\nவலிப்போக்கன் 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:38\nமகிழ்ச்சி, தங்கள் வருகையும் பதிவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளர்க\nசிகரம் பாரதி 3 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:05\nஅருமை. அழகிய பதிவு. இது போன்ற பதிவுகளை இன்னும் தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறோம். வள்ளுவனின் குறள்களை மக்களை இலகுவில் சென்றடையும் திரைப்பாடல்களுடன் இணைத்து பதிவிட்டமை அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள்.\nநிஷா 4 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 4:25\nதொழிலில் முன்னேற்றம் எனும் செய்தியே மகிழ்ச்சி\nகுறளும் இசையும் கருத்தைக் கவர்ந்தன‌\nஐயா. வலையில் மீண்டும் தங்களைக் காண்பது உவப்பே\nவலைப்பதிவர் பலரது ஆவலைப் பூர்த்திசெய்தமைக்கு மிக்க நன்றி வளரட்டும் தம் தொழில். பெருகட்டும் பொருளாராதம்.செழிக்கட்டும் நும் வாழ்க்கை.மகிழ்ச்சியில் மிளிரட்டும் வலைப்பத்திவுகள்\nKoil Pillai 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:34\nதங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி , வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள்.\nஎன்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.\nNSK 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:30\nமகிழ்ச்சி, தங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்\nஞா. கலையரசி 4 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:18\n உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. வியாபாரமும் நல்லவிதத்தில் நடப்பதறிந்து மகிழ்ச்சி. வழக்கம் போல் திருக்குறளையும் திரையிசைப்பாடல்களையும் இணைத்துப் பதிவு தந்து விட்டீர்கள். இடையிடையே நேரங்கிடைக்கும் போது வாருங்கள் தனபாலன் தொழிலில் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்\nவாருங்கள் அய்யா, வணக்கம். நெடுநாள் கழித்து வந்த உங்கள் பதிவைச் சிலநாள் கழித்தே பார்க்கும் நிலை... ஆம்அய்யா நம் பதிவர் “பெருநாழி” தமிழாசிரியர் சி.குருநாத சுந்தரம், (நமது பதிவர் விழாவில் பார்த்திருப்பீர்கள் மிகவும் பண்பான அன்பான அறிவானவர் இளைஞரும் கூட 45வயது) ஒரு விபத்தில் சிக்கி, 17நாள் மருத்துவ மனையிலிருந்து தீபாவளி அன்று காலை அகாலமரணம் அடைந்துவிட்டார்... அதிலிருந்து மீள இன்னும் சில நாள்கள் தேவை... எழுதுவேன். நீங்கள் எழுத வந்தது கண்டு மகிழ்ச்சி, தொடருங்கள்.\nதனிமரம் 5 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:00\nஎப்போதும் உங்கள் சிரிப்பு வேண்டி வெட்டியான் \nபி.பிரசாத் 5 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:10\nமீண்டும் தங்கள் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி வழக்கம்போல் அருமையான பதிவு... \"ஆடாத ஆட்டமெல்லாம்..போட்டவங்க மண்ணுக்குள்ள..போன கதை உனக்குத் தெரியுமா\" - என்ற பாடல் (படம்: மௌனம் பேசியதே) ஒன்றும் நினைவுக்கு வந்தது...\" - என்ற பாடல் (படம்: மௌனம் பேசியதே) ஒன்றும் நினைவுக்கு வந்தது...\nஹ ர ணி 5 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:12\nவணக்கம். உங்கள் பதிவுகளை எப்பவும் வாசிப்பதில் மனநிறைவு உண்டு. உங்களின் வணிகம் காரணமாக ஏற்பட்ட தாமதம் பற்றிக் கவலையில்லை. தொடர்ந்து எழுதுங்கள் அதற்குமுன்னதாக உங்களின் வியாபாரம் முக்கியமானது. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள் என்பதுபோல காலத்தில் இன்னும் பல வெற்றிகளை உங்கள் வாணிபத்தில் பெறவேண்டும். அத்தகைய அனுபவங்களையும் வலையில் அறியத் தாருங்கள். பல்வேறு இறுக்கமான பணிகளின் காரணமாக என்னால் முன்புபோல வலைப்பதிவுகளைப் படிப்பதும் எழுதுவதும் குறைந்துள்ளது. எனக்கு வருத்தமாக உள்ளது. நிறைய செய்திகளை இழக்கிறேன் அறிந்துகொள்வதில். என்றாலும் என்னுடைய பணிகள் முக்கியம். இடைவெளிகளை வென்று தொடர்ந்து வருவேன். மனதுக்குப்பிடித்த பதிவுகளை விட்டதை விடாது படித்து கருததுரைப்பேன். சந்திப்போம்.\nஅன்பே சிவம் 8 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:12\nஇதுதான் எங்க DD முத்திரை மகிழ்ச்சி வாழ்த்துகள் நன்றி\nசிப்பிக்குள் முத்து. 11 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:22\nஇன்றுதான் முதல் முறையாக உங்க பதிவு பக்கம் வந்தேன். சரியா புரியணும்னா உங்க பழய பதிவெல்லாம் தேடி பிடிச்சு படிச்சாதான் புனியும்.\nநானும் தமிழ்... ஹிந்தி பாடல்களை மட்டுமே பதிவா போட்டுகிட்டு இருக்கேன்..\nசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மறக்காமல் படிக்க வாருங்கள் நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்\nடிடி தாங்கள் மீண்டும் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அதே சமயம் தங்கள் குடும்பம், தொழில் எல்லாவற்றையும் மனதில் கொண்டு தளம் பக்கம் வந்து எழுதவும். ஏனென்றால் தொழில் என்பது அத்தனை எளிதல்ல. தங்களின் உழைப்பில் அது மிளிரும் அதே சமயம் தங்கள் குடும்பம், தொழில் எல்லாவற்றையும் மனதில் கொண்டு தளம் பக்கம் வந்து எழுதவும். ஏனென்றால் தொழில் என்பது அத்தனை எளிதல்ல. தங்களின் உழைப்பில் அது மிளிரும் ஐயமில்லை. தங்கள் நலனையும் கருத்தில் கொள்ளவும்.\nதங்களின் நலன், குடும்ப நலன், தொழில் எல்லாம் சிறக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள்\nகீதா: மிக்க நன்றி டிடி. நான் கண்டுபிடித்ததற்காக என்னையும் குறிப்பிட்டமைக்கு\nஆல் இஸ் வெல்....... 2 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:44\nதற்போது சிலநாட்களாகப்ளாக் டாஷ்போர்ட் ஓபனாகம தகறாறு பண்ணுது. மத்தவங்க கமெண்ட்...பதிவு (புது) பாக்கவே முடியல. என்ன ப்ராப்லம்.. எப்படி சரி செய்ய...\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்ற��� (பகுதி 1)\nபோதை வந்த போது புத்தி இல்லையே...\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஇந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nபதிவர்களால் கற்றுக் கொண்டவை / வலைப்பதிவர் சந்திப்...\nஎதை வைச்சி என்னை நினைப்பாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2012/01/blog-post_4505.html", "date_download": "2018-04-26T11:08:25Z", "digest": "sha1:H5JJEVVRDSFYKILIWOOZ63RTQCDQ63KN", "length": 7225, "nlines": 126, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்", "raw_content": "\nஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\nஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\nஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்\nஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\nபூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா\nபூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லையா\nஇதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா\nதாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா\nஓடோடி வந்ததால் உள் மூச்சு வாங்குது\nஉன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது\nஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\nயாருக்கு யார் உறவு யார் அறிவாரோ\nஎன் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ\nபொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ\nபூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ\nகல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது\nஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது\nலல லால லால லா லாலல லாலா\nலல லால லால லா லாலல லாலா\nLabels: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\nஒரு நாள் ஒரு கவிதை\nஅன்று வந்ததும் அதே நிலா\nமலர்ந்தும் மலராத பாதி மலர்\nவா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nமீனாட்சி மீனாட்சி… அண்ணன் காதல் என்னாச்சி\nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்\nதீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த தேனா\nஇதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா\nஎன் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்\nசிப்பி இருக்குது முத்தும் இருக்குது\nஉன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம்\nஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா\nஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\nபூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ...\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவ...\nஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா\nஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு...\nசின்னச் சின்ன தூறல் என்ன\nகடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே\nஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்\nநியூயார்க் நகரம் உறங்கும் நேரம்\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nபிறை தேடும் இரவிலே உயிரே\nநண்பனே எனது உயிர் நண்பனே\nநான் சொன்னதும் மழை வந்துச்சா\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nஅது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/scripture/Tamil/1597/kanchip-puranam-of-civanjana-munivar-part-1-payiram-1-444", "date_download": "2018-04-26T11:30:22Z", "digest": "sha1:XR37FYSA2KAUE4GX4UDCAC3XRYBORVLM", "length": 84030, "nlines": 918, "source_domain": "shaivam.org", "title": "Shaivam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nகாஞ்சிப் புராணம் - பகுதி 1\nபாயிரம் & படலம் 1-6 (1-444)\n0. பாயிரம் 1 - 27\n1. திருநாட்டுப்படலம் 28 - 172\n2. திருநகரப்படலம் 173 - 298\n4. வரலாற்றுப் படலம் 330 - 357\n5. சனற்குமாரப் படலம் 358 -413\nஇருக வுள்துளை வாக்குகார்க் கடங்கள்இங் குலிகக்\nகுருநி றத்திழி தோற்றம்முன் குலாய்த்தவழ்ந் தேறிப்\nபரிதி மார்பினில் சமனொடு காளிந்தி பயிலுந்\nதிருநி கர்த்தசீர் ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம் 1\nவிகட சக்கர வாரணந் தொடர்வரும் வித்தக முகில்வீற\nவிகட சக்கர விந்தமன் னவன்றனக் கருளுமெய்த் தலைவாகு\nவிகட சக்கர வாகமென் முலையுமை கான்முளை என்னாச்சே\nவிகட சக்கர ரெந்திர மெனச்சுழல் வெம்பவக் கடல்நெஞ்சே 2\nபெருவாழ்வைக் குறித்து வாழ்வாம். 1\nபெருமானை வணக்கஞ் செய்வாம். 2\nடத்துமையைக் கருத்துள் வைப்பாம் 3\n6 கருக்காமக் கோட்டிமிர வினையனைத்தும்\nதெப்போதுஞ் சிந்திப் பாமால். 4\n7 விகடசக்கர விநாயகக் கடவுள்\nமதமாவைப் பணிதல் செய்வாம். 5\nடத்தடிகள் குலத்தாள் போற்றி. 6\nவளியுளர் கச்சி காவல் வயிரவர்க்\nஅங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு\nநங்குரு மரபுக் கெல்லாம் முதற்குரு நாத னாகிப்\nபங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படைபொ று���்த\nசெங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி 8\nகாசியி னின்றும் போந்து கம்பர்தாம் அருளப் பெற்று\nமாசிலாக் கச்சி மூதூர் மன்னிவீற் றிருந்து பூமேல்\nஅசிலாத் தமிழ்ப ரப்பி அருந்தமிழ்க் குரவு பூண்ட\nதேசினான் மலய வெற்பிற் குறுமுனி திருத்தாள் போற்றி\nஅகத்தியர் தென்னாடு போந்த வரலாறு , இப்புராணத்தில் தழுவக் குழைந்த படலத்தில் 185 முதல் 247 வரையிலுள்ள செய்யுட்களால் கூறப்படுகின்றது 9\n12 திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்\nவிளங்களிற்றை விரும்பி வாழ்வாம். 10\nபொலிவழகும் துதித்து வாழ்வாம் 11\nவல்வழக்கிட் டாட்கொண்ட உவனைக் கொண்டே\nபணிகொண்ட வல்லாளன் எல்லாம் உய்யப்\nதொகை விரித்த பேரருளின் பெருமாள் என்றுந்\nடிகளடி யிணைகள் போற்றி 13\nதத்து மூவெயில் மூன்றுந் தழலெழ\nமுத்து மூரல் முகிழ்த்த நிராமய\nசித்து மூர்த்திதன் தாளிணை சேரறு\nபத்து மூவர் பதமலர் போற்றுவாம் 14\nதூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி\nவாக்கி னாற்சொல்ல வல்ல பிரான் எங்கள்\nபாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்\nசேக்கி ழானடி சென்னி யிருத்துவாம் 15\nபெரும்பேறு நான்பெற் றேனால் 16\nசந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்\nநீடூழி தழைக மாதோ 17\nதெசிகந்தாள் சென்னி சேர்ப்பாம் 18\nஅவரெம்மை அடிமை கொள்வார் 19\n22 நூல் செய்தற்குக் காரணம்\nபொருவில் கச்சியம் புரானம் வண் டமிழினிற் புகலென்\nறிருநி லம்புகழ் மணிமதிற் கச்சியே கம்பர்\nதிருவ ருட்குரி யான்றவர் கூறிய சிறப்பால்\nஉரிமை மற்றெழு மாசையான் உரைத்திட லுற்றேன் 1\nமாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவ\nமாய வேலவை அருள்மய மாகுமற் றதுபோல்\nபேயனேன்பிதற் றுரையுமே கம்பர்தம் பெருமை\nதூய காதையுள் ளுறுதலால் துகளறத் தோன்றும் 1\n24 இழித்த சொற்புணர்த் தெளியனேன் இயம்பிய கவியுங்\nகழித்த ஐவகை இலக்கண வழுவுக்குக் காட்டாப்\nபழித்தி டாதெடுத்தாளுவர் பல்வகைச் சுவையுங்\nகொழித்த நாவின ராகிய வழுத்தபு குணத்தோர் 2\n25 எழுத்துப் போலியும் எழுத்தென வாளுவர் அதுபோல்\nபுழுத்த நாயினேன் பிதற்றிய செய்யுட்போ லியையும்\nபழுத்த கேள்வியோர் கைக்கொள்வர் என்பது பற்றி\nவிழுத்த நாணினேன் சிவகதை விளம்புதற் கிசைந்தேன் 3\n26 நெறிவ ழாஉமை பூசனை போல்நெறி பிறழ்ந்தோன்\nஎறித ருங்கலுங் கைக்கொளுங் கச்சியெம் பெருமாற்\nகறிவின் மேலவர் காப்பியப் பனுவல்போல் அறிவின்\nகுறியி லேன்கவிப் புன��சொலுங் கொள்வது வழக்கால். 4\nஅருட்பணிக் குரிய மகேச்சுரர் முதலா\nமருட்பகை துமிக்குங் காஞ்சிமான் மியத்தை\nகருப்பகை யிரிக்கும் ஞானமும் ஏனைக்\nமருப்பொழி லுடுத்த வாவடு துறையில்\nவாழ்சிவ ஞானமா தவனே 5\nபணங்கொள் பாம்பணி கம்பனார் பனிவரை பயந்த\nஅணங்கி னோடென்றும் அமர்ந்தினி தரசுவீற் றிருக்கும்\nஉணங்க ரும்புகழ்க் காஞ்சியை அகந்தழீஇ உம்பர்\nவணங்க மேவரும் பாலிநாட் டணிநலம் வகுப்பாம் 1\n30 அற்றை ஞான்றுமால் கயிலையைச் சரணடைந் தாங்குப்\nபொற்ற நந்தியஞ் சாரல்சூழ் பொருப்பினைக் குறுகிக்\nகற்றை வார்சடைச் சுந்தரன் கடவவான் மதுரை\nமுற்று நான்முகி லெனவரை முழுவதும் பொதிந்து 3\n31 முரிந்த வெண்டிரைக் கருங்கடல் முகட்டினைக் குழித்து\nவிரிந்த வெள்ளநீர் மடுப்புழிக் கரந்துடன் மேவிக்\nகரிந்தி டத்தனைச் செய்ததீ வடவையின் களவைத்\nதெரிந்து வில்லுமிழ் தடித்தெனத் திசைதொறும் சிதறி 4\n32 கான்ற அக்கனல் மீட்டடை யாவகை கருதி\nவான்ற னிற்குனி சிலையெனத் தடையினை வயக்கி\nஏன்ற நீயினி எதிர்த்தனை யாயிடின் இன்னே\nஊன்ற னோடுயிர் குடிப்பலென் றுருமொலி எழுப்பி 5\n33 அடுத்த டுத்தலை மோதுதெண் டிரைப்புனல் அளக்கர்\nஉடுத்த பாரிலுன் கிளையெலாம் முதலற ஒருங்கே\nபடுத்து நின்வலி பாற்றுவன் யானெனப் பகைமை\nதொடுத்த வன்சினங் கொண்டழல் மேலமர் தொடங்கி. 6\n34 விச்சை மந்திர வலியினால் வீங்குநீர் மழையை\nவச்சி ரக்கணை யாக்கிமெய் வளமெனக் கருளும்\nபொச்ச மில்மறை வேள்வியும் புனிதனேந் தழலும்\nஎச்ச மாகமற் றெவையுமீண் டிறுகென இயம்பி 7\n35 காட்ட கங்களுங் கழைநரல் கதிர்மணிச் சிமயக்\nகோட்ட கங்களுங் குளிர்புனற் கழனிசூழ் குலவு\nநாட்ட கங்களும் பரல்முரம் படுத்தெரி நடஞ்செய்\nமோட்ட கங்களும் முழுவதுங் குளிர்கொளச் சொரிந்து 8\n36 இற்றொ ழிந்தன ஒழியமற் றெஞ்சிய எரிபோய்க்\nகற்ற வேதியர் வேள்வியஞ் சாலையுட் கரப்ப\nஉற்ற வாகண்டு தன்சினக் கனலையும் ஒருவி\nவெற்றி மாமுர செனமறைப் பேரொலி விளக்கி 9\n37 தனது கீர்த்தியுந் திறற்பிர தாபமுந் தரைமேல்\nஅனல்செய் கோபமும் முல்லையு மெனஎங்கும் அமைத்துப்\nபுனித மாம்அவை தன்னையும் பொதிந்துகொண் டென்னப்\nபனிவி சும்பினிற் சிவந்துவெண் ணிறம்படைத் தன்றே 10\nஉடுவணி குடுமிக் கோடு பிளவுபட் டுடையப் பெய்யும்\nகொடுமழைக் காற்றா தங்கட் குளிர்பெயல் மாற எண்ணி\nநெடுமலை எடுத்துக் காட்டு நெட்டிதழ்க் காந்தட் கொள்ளி\nவிடுசுடர்க் கனலி அந்தப் புனலொடும் வீந்த தன்றே. 11\n39 போதம்மே லாகப் பண்டே புல்லிய மலநோய் தீர்ந்தும்\nவாதனை தாக்கு மாபோல் மழைப்பெயல் மாறித் தீர்ந்துங்\nகாதல்செய் துறையும் புள்ளும் மாக்களுங் கவன்று நெஞ்சம்\nநோதக மரங்க ளெல்லாம் நுண்துளி துவற்றும் மாதோ. 12\n40 கனைபெயல் எழிலிக் கூட்டங் கலிவிசும் பகடு போழ்ந்த\nநனைமுடி நந்திக் குன்றம் நளிபடப் பொழியுந் தெண்ணீர்\nபுனைமறை வசிட்ட மேலோன் செருத்தலான் பொழிந்த தீம்பால்\nவனைபுகழ் வெள்ள மென்னத் திசைதொறும் வழிந்த தன்றே. 13\nகண்ணகன் குடுமிக் குன்றிற் கல்லெனக் கறங்கி ஆர்த்து\nவிண்ணிவர் ஏணி யென்ன வியன்முடி தொடுத்து வீழுந்\nதண்ணறா அருவி யெல்லாந் தலைத்தலை விரிந்து சென்று\nபுண்ணியப் பாலி யாற்றிற் சேர்ந்துடன் போய மாதோ. 14\n42 பாரிடங் குழித்து வீழும் பல்வயின் அருவி யெல்லாம்\nஓரிரும் பாலி யாற்றின் ஒருங்குசென் றணையுந் தோற்றம்\nசீரிய புவனந் தோறுஞ் சிதறிய வினைக ளெல்லாம்\nஓரிடத் தொருவன் றன்பால் உடங்குசென் றுறுதல் போலும். 15\n43 விலகிவீழ் அருவித் தாரை வேறுவே றாகஓடிக்\nகுலநதிப் பாலி வைப்பின் ஏகமாய்க் கூடுந் தோற்றம்\nஅலகில்பல் வழியும் மூதூர் அணிமையின் ஒன்றா மாறும்\nபலபல மதமும் ஈற்றின் ஒருவழிப் படலும் போலும் 16\n44 மலைநகைத் தனைய காட்சி வயின்வயின் அருவித் தாரை\nசிலையினின் றிழிந்து மண்மேல் திரண்டுசென் றணையுந் தோற்றம்\nஉலவையோ டிகலிச் சேடன் உயர்வரைக் குடுமி யெல்லாம்\nபலதலை விரித்துப் பொத்திக் கிடந்தவப் பான்மை போலும். 17\n45 குரைபுனல் தொண்டை நாட்டைக் குறும்பெறிந் தடிப்ப டுத்துப்\nபுரைதப நடாத்து கென்னாப் புதுமுகி லரசன் நந்தி\nவரைமிசை யிருந்து வேந்தா மணிமுடி சூட்டி உய்ப்பத்\nதிரைபடு பாலி வல்லே சிலையினின் றிழிந்து போந்து 18\n46 அரசுகள் சூழ்ந்து செல்ல அருங்கணி மலர்வாய் விள்ளச்\nசரிகுழற் குறமின் னார்கள் பற்பல தானை வெள்ளம்\nவிரவிடப் பரிய காலாண் மேதகு மாக்கள் அத்தி\nஇருபுடை தழுவிப் போத இகல்கொடு வையம் ஊர்ந்து 19\n47 அணிவகுத் தெழுந்து குன்றர் அரும்பெறற் குறிச்சி புக்கு\nமணிவகை ஆரம் பூண்டு மதுக்குட விருந்து மாந்தித்\nதணிவற வெளிக்கொனண் டேகித் தலைதலை வேட்டம் போகித்\nதுணிபட மாக்க ளெல்லாந் தொலைதுடன் ஈர்த்துச் சென்று 20\nமண்டமர் மேல்கொடு வந்தனம் இன்னே\nதண்டக நாட்டுறை தாபதர் நோயோர்\nபெண்டிரும் நும்மரண் ஏகுதிர் பெட்டென்\nறெண்டிசை யார்ப்ப இசைப்பறை சாற்றி 21\n49 இறாற்றிகி ரிப்படை தாங்கி இபக்கோ\nடறாத்திறல் வெஞ்சிலை காந்தள் அரும்பு\nநறாப்பயில் கோலென ஏந்திநல் வீர\nமறாப்பகை மாய்த்துறை வெட்சி மலைந்து 22\n50 முல்லையின் வேந்து முடித்த கரந்தை\nஒல்லை அலைதுயர் ஆநிரை பற்றி\nமெல்லிதழ் தின்று சிவந்தெழு வேய்த்தோள்\nநல்லவர் கற்பை யழித்து நடந்து 23\n51 வஞ்சி மலைந்தழல் பாலையை வாட்டி\nஅஞ்சி யிடாதுதன் ஆணை யிருத்தி\nஎஞ்ச லுறாமரு தத்திறை யோடும்\nவெஞ்சம ரேற்றுழி ஞைத்துணர் வேய்ந்து 24\n52 தடுத்தெதிர் நின்ற தடங்கரை யெல்லாம்\nபடுத்து மதன்பயில் பாசறை வீட்டி\nமடுக்குளம் ஏரியின் வாட்ட மனைத்தும்\nகெடுத்தனம் என்று தழீஇக்கிளர் வுற்று 25\n53 வீறி யடாவகை வெஞ்சிறை கோலித்\nதூறிடு மள்ளர் தொலைந்தழி வெய்தச்\nசீறி யடர்ந்து தெழித்துமுள் வேலி\nகீறி வளைந்து கிடங்கினை நீங்கி 26\n54 நொச்சியை முற்றியந் நொச்சியி னுள்ளார்\nபச்சிள நொச்சி பறித்தணி யாமே\nநச்சிய தும்பை நறுந்துணர் சூடி\nஅச்செழு மாமதில் முற்றும் அகழ்ந்து அழித்து\nவிட்டமையால் நொச்சியணியாமே என்றார். 27\nஇடித்துவெளி செய்துந ரெங்கணும் நுழைந்தாங்\nகடுத்தமட வார்வயி றலைத்தனர் இரங்கக்\nகொடுத்திடு வளங்கள்பல கொள்ளைகொடு மண்ணின்\nஎடுத்துவரு வெள்வரகு கொள்ளுடன் இறைத்து 28\n56 வெற்றிபுனை மாலிகை மிலைச்சியிரு பாலுஞ்\nசுற்றிவரு புட்குல நிரைத்தொழுதி தன்னால்\nகொற்றமிகும் ஆர்கலியை நோக்கியறை கூவி\nஎற்றுசுழி நெய்தல்வழி எய்துறுத லோடும் 29\n57 பௌளவம துணர்ந்துபவ ளந்தரள மாதி\nவௌளவுதிரை ஏந்தியெதிர் கொண்டடி வணங்கச்\nசெவ்விதின் உவந்துபயம் ஈந்துசின மாறிக்\nகௌள்வியமெய் யன்பொடு கலந்துளதை யன்றே 30\nதன்னடிப் படுத்து மேலைத் தண்டக நாடு முற்றும்\nமுன்னுறக் கவர்ந்து கொண்ட வளத்தினும் மூவி ரட்டி\nபின்னுற அளித்து வானிற் புலவரும் பெட்கு மாற்றால்\nஅந்நிலை உயிர்கள் ஓம்பி அரசுசெய் துறையும் பாலி. 31\n59 “காரணப் பொருளின் தன்மை காரியத் துளதாம்” என்ன\nஆரணப் பனுவல் கூறும் அரும்பொருள் தெளியத் தேற்றும்\nபேரிசைப் புவிமேல் யார்க்கும் பெட்டன பெட்ட வாறே\nசீரிதிற் கொடுக்குந் தேனுந் தரவருஞ் செழுநீர்ப் பாலி. 32\n60 வறுமையுற் றுழியும் தொண்டை வளமலி நாட்டோர் தங்கள்\nஇறுமுடல் வருத்தி யேனும் ஈவதற் கொல்கார் அற்றே\nதெறு���திர் கனற்றும் வேனிற் பருவத்தும் சீர்மை குன்றா\nதுறுமணல் அகடு கீண்டும் ஒண்புனல் உதவும் பாலி 33\n61 சொற்றவித் தீர்த்த மேன்மை சுவைபடும் பாலோ டொக்கும்\nமற்றைய தீர்த்த மெல்லாம் வார்தரு புனலோ டொக்கும்\nபெற்றிமை உணர்ந்து தொல்லோர் பெயரிடப் பட்ட சீர்த்தி\nபற்றிய தெனலாம் பாலிப் பெருமையார் பகரு நீரார். 34\nவிளம்பும் இத்தகை மணிகொழி விரிதிரைத் தரங்க\nவளம்பு னற்றடம் பாலியான் வண்மைபெற் றோங்கி\nஉளம்ப யின்றுநாற் பொருள்களும் உஞற்றுநர்க் கிடமாய்த்\nதுளூம்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன் னாடு 35\n63 செக்கர் வார்சடைச் சிவபிரான் திருவருள் செய்யத்\nதக்க வாய்மையின் உயிர்க்கெலாந் தன்னிடத் திருந்து\nமைக்கண் எம்பெரு மாட்டியெண் ணான்கறம் வளர்க்குந்\nதொக்க மாப்புகழ் படைத்தடு தொண்டைநன் னாடு 36\n64 பவம்வி ளைத்திடாப் பெரும்பதி யெனத்திசை போய\nசிவம்வி ளைத்திடு நகரங்கள் ஏழுளுஞ் சிறந்தது\nதவம்வி ளைத்திடு காஞ்சியைத் தன்னிடத் திருத்தி\nநவம்வி ளைத்திடும் பெருமைபூண் டதுதொண்டை நாடு 37\n65 நானிலத்து ஐந்திணை வளம்\nதரைவி ளங்கிய தண்டக நாட்டினில் தகைசால்\nவரையுங் கானமும் புறம்பணைப் பழனமும் மணிநீர்த்\nதிரையும் வேலையு மென்னுநா னிலத்தினுள் சிறந்த\nபுரையில் ஐந்திணை வளஞ்சிறி தறிந்தவா புகல்வாம் 38\n66 முருக வேட்கிடு தூமமோம் புறமுளி அகில்சந்\nதுருவ வாரழற் பெய்துபுன் பயிர்விளைத் துவப்பார்\nபெருவ ளந்துறந் தூர்தொறும் இடுபலி பேணும்\nபொருவில் வாழக்கையர் தஞ்செயல் போன்மெனப் பொருப்பர். 39\n67 ஏறு தன்னுடல் வருத்திய பகைமையெண் ணாது\nதூறு பன்மணி மாமுதல் பொறையெலாந் தொலைத்த\nவேறு நன்றியே கடைப்பிடித் திதைவியன் பொருப்பர்\nகூறு நல்வளம் விளைத்திடும் உயர்ந்தவர் செயல்போல் 40\n68 வேட்டை மேற்புகு வார்க்குநல் வினையுந்த மடவார்\nகூட்டம் வாய்க்குமச் சாரலில் தினைக்குரற் கெய்துஞ்\nசேட்டி ளங்கிளிக் குலங்களத் தெரிவைமார் ஓம்பும்\nபாட்டி சைத்திறம் ஒளியிருந் தனுதினம் பயிலும் 41\n69 நங்கு லத்துரு வாழ்க்கையைக் கெடுத்துநம் இருக்கை\nதங்க ளுக்கெனக் கொண்டஇவ் வேனல்கள் தம்மை\nஇங்கண் வாட்டுதும் என்பதோர் சூழ்ச்சிஎண் ணியபோல்\nஅங்கண் எஞ்சிய வேங்கைகள் போதுசெய் தலரும் 42\n70 என்னை ஊர்ந்தருள் சுடர்வடி யிலையவேற் பெருமான்\nதன்னை நன்மரு கெனப்படைத் தவன்றன தூர்தி\nஅன்ன தாமெனுங் கேண்மை���ா னளிமுகிற் குலத்தைக்\nகன்னி மாமயில் காண்தொறுங் களிசிறந் தகவும் 43\n71 நெருங்கு பைந்தழை வருக்கைமேல் நெடுவளி யலைப்ப\nஅருங்கண் மாமயில் வீற்றிருந் தசைதருங் காட்சி\nகருங்க ணாயிரச் செம்மல்தன் மருகனைக் காண\nமருங்கு வந்துதன் ஊர்தியை நிறுவுதல் மானும். 44\n72 சந்தும் ஆரமும் தாங்கிவம் பலர்ந்ததண் குவட்டான்\nமைந்தர் கண்ணையும் மனத்தையுங் கவர்ந்திடும் வனப்பின்\nமுந்தும் ஓங்கலும் கொடிச்சியர் குழுக்களும் முகில்தோய்\nகந்த மார்குழை முகத்தலர் இலவங்கங் காட்டும். 45\n73 கொங்கை யேந்திய ஆண்களும் அவணகொம் புடைய\nதுங்க வேங்கையின் குலமெலாம் அவனபால் சுரந்து\nபொங்கு நீடுசே வினங்களும் அவணவான் புனலை\nஅங்கண் வேட்டுணும் ஒற்றைத்தாள் எகினமும் அவண 46\n74 ஆணெ லாமொரு கன்னியை மணப்பவா னணையும்\nகோணை வேங்கைகள் யாட்டினோ டுறவுகொண் டோங்கும்\nபேணு சேவினஞ் சிங்கமேல் ஏறிடும் பிழையா\nதேணி னாற்பொலி எகினங்கள் இடபத்தை விழுங்கும் 47\n75 வில்ல லர்ந்த உடுக்களும் விண்நெறிப் படருஞ்\nசெல்லும் வெண்கதிர்க் கடவுளும் பானுவுந் திறல்சால்\nமல்லல் வானவக் குழுவுமெய்ப் பாறவந் திருக்கும்\nஇல்லம் எங்கணும் வான்தொட இழைத்திடுங் குன்றம் 48\n76 போது மூன்றினும் போதுசெய் காவிசூழ் பொருப்பும்\nமேத குந்தமிழ்க் கெல்லையாம் வேங்கட வரையுங்\nகாதல் பூப்பவத் தாணிகொண் டறுமுகக் கடவுள்\nகோது நீத்தர சாட்சிசெய் குறிஞ்சிஅக் குறிஞ்சி 49\n77 அன்பெ லாமொரு பிழம்பெனத் திரண்டகண் ணப்பன்\nஎம்பி ராற்கொரு விழியிடந் தப்புகா ளத்திப்\nபொன்பி றங்கிய முகலிசூழ் கயிலையம் பொருப்பும்\nதன்பு லத்திடை யுடையது தடவரைக் குறிஞ்சி 50\n78 நாவல் மன்னவர்க் கிரந்துசோ றளித்திடு நம்மான்\nதேவி யோடமர் திருக்கச்சூர் திருவிடைச் சுரமும்\nபாவ காரியர் எய்தொணாக் கழுகுசூழ் பறம்பும்\nமேவ ரத்திகழ் குறிஞ்சியின் பெருமையார் விரிப்பார் 51\nகுராவ ளித்திடு பாவையைக் கோங்குபொன் கொடுத்துப்\nபராரைப் பாடலம் பூந்தழற் பாங்கரின் மணப்ப\nமராம ரத்துளர் வண்டுபண் பாடவன் முருங்கை\nவிராவி வெண்பொரி இறைத்திடும் வியப்பின தொருபால் 52\n80 எயிற்றி மார்எழில் நலத்தினுக் கிரியல்போ யுடைந்தாங்\nகயற்பொ தும்பர்புக் கலர்குராப் பாவைகண் டவர்தந்\nதுயிற்ர்று சேயெனக் கவன்றுபோய்த் தூதுணம் புறாக்கள்\nவெயிற்ற லைக்கண்ணின் றுயங்குவ நிலைமைவிண் டவர்போல் 53\n81 தூது ணம்புற வினமெலாம் துணையுடன் கெழுமிப்\nபோத ஊடியும் உணர்த்தியுந் தலைத்தலைப் புணர்ந்து\nகாதல் அந்நலார் மொழியையுங் கடந்துசே ணிடைச்செல்\nஏதில் ஆடவர் தமைச்செல வழங்குவித் திடுமால் 54\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார்)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளி��் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுர��் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தி���புரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=122356", "date_download": "2018-04-26T11:45:43Z", "digest": "sha1:4KUI6ZYNKIC7UCGIPR6ZX7BZFGU3KVPA", "length": 4187, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Woman who aided motorist has stopped to help a stranger before", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் ��ல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://peddai.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%85-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-04-26T11:02:45Z", "digest": "sha1:JVIAJ2ZTNIN66SQUD6NFKNOEAG7PUGRX", "length": 22300, "nlines": 285, "source_domain": "peddai.wordpress.com", "title": "அ-கவிதை | __peddai.worLd .|. பெட்டைக்குப் பட்டவை", "raw_content": "__peddai.worLd .|. பெட்டைக்குப் பட்டவை\n1 பெட்டை அலசல் (தொடக்கத்தில்)\nபெட்டை – முழுப் பத்திகளும்\nஎன்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்\nஎன்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்\nஏதாவது… ஒரு குறிப்பு, பட்டியலிடல்,\nமுன்னுரை, முக உரை, மதிப்புரை\nவளரும் எழுத்தாளர், வளர்ந்து விட்டவர்\nஇன்னும் நான் field இலே இருக்கிறேன் என\nஎன்னைப் போற்றி எழுதாத பேராசிரியர்கள்\nநான் அவர்களைக் காவித் திரிவேன்\nஎனக்கு யாரோ சிஷ்யன் ஆவதும்\nஎன் பாதிப்பில் பலரும் உலவுவதும்\nவலைப்பதிய ஆரம்பித்தபோது அரைகுறையாய்ப் பதிந்த –இன்னும் முழுமையாய் வலையேற்றப்படாத– “கண்ணன்கள் – கவிஞன்கள் – நித்திய காதலன்கள்” விமர்சனத்தின் ஒரு பகுதியின் தேவை கருதி எழுதப்பட்டது இந்த “மாதிரி”க் கவிதை. போராளிக் கவிஞர் வானதி எழுதிய “எழுது நான் எழுதாது போகும் கவிதையை” என்பதான வரிகளை ‘மாதிரி’யாய் வைத்து எழுதப்பட்டது. இந்த வலைப்பதிவிலிருந்து தற்காலிகமாக நீங்கிப் போகுமுன், எங்கள் காலத்தில் -field இலே இருக்கிற – அத்தனை குருக்களிற்கும் அவர்தம் சிஷ்யன்களிற்கும் இதனை சமர்பிக்கிறேன். தொடர்ந்தும் ‘எழுதுங்கள்.’\nஎன்ர வாழ்க்கையே மிகப்பெரிய நகைச்சுவையாய் இருந்தது\nநான் ‘இருந்த இடத்துக்கு’ இவங்க சொன்ன பேர் ஒண்டு\nஇருந்த எனக்குத் தெரியாதா, என் னெண்டு\nதங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டாங்கள்\nஅப்பிடி எண்டாங்கள் இப்பிடி எண்டாங்கள்\n இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்\nஎன்னடா இப்ப வேற எண்டாலோ\nஒண்ட வெட்டினா இன்னொண்டத் தளைச்சு\n இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்\nநான் விழுந்து கிடந்து சிரிப்பன்\nகவிஞர்களைப் பற்றி பகரும்போது எனது உயர்பாடசாலை (high school) கால இறுதியாண்டு ஞாபகம் வருகிறது. நண்பர் வீடுகளிலிருந்து புத்தகம் வேண்டி இலக்கிய வாசிப்பு வேட்டை நடந்துகொண்டிருந்த சமயம்.\nவிக்கிரமாதித்யனின் கவிதைகள் ஏனோ எனக்கு கேலிக்குரியதாய்பட்டது. என்னாலும் அதை எழுத முடியும் இந்தாள் ஏன் இப்பிடி என்ன மினக்கெடுத்துது என்றொரு மிதப்பான நினைப்பு. அப்போது அவரது ‘மாதிரி’ க் கவிதை ஒன்றைத் தயாரித்தேன்.\nஎன் நாக்கு உன் நாக்கு\nஇந்த விளையாட்டு சுவாரசியமானதாகி திருவாளர் சேரன், செயபாலன் கவிதை என நீண்டது. அன்னார்கள் மானநஸ்ட வழக்குப் போடார்கள் என்ற நம்பிக்கையுடன் (ஆமா… போட்டுட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். உண்மையில பார்த்தால் அவர்கள் எழுதுகிறதைவிட இது எவ்வளவோ நல்லா இருக்கு, அவங்களே இது தாங்கள்தான் எழுதின எண்டு உரிமை கொண்டாடாட்டாத்தான் ஆச்சர்யம்\nவ. ஐ. ச சேயபாலன் மாதிரி 1\nபுதைந்துள்ளதடி என் மூதாதையரின் வேர்கள்\nஎந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த\nசேரன் உ மாதிரி 1\nதனித்த வெளியில் – உன் முலை\nஅவரது மாதிரி (தொடர்ச்சி) 2\nநாப்பது கடந்தும் துணை தேடி\nஇவற்றோடு இலக்கிய கிசுகிசு என ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்கும் எண்ணம் கூட அப்போது இருந்தது: அதில் நாம் சில இலக்கியப் பிரமுகர்களுக்கிட்டிருந்த ஒப்பற்ற நாமங்கள்: சேRUN, Sucks.வர்த்தி, Rock.சுறா, சேNone, Che(f). indian,… etc. அப் ப/பிணி கைகூடாமல் இளங்காலக் கனாவாகவே போய்விட்டது.\nபிற்குறிப்பு: இந்த “மாதிரி”க் கவிதைகள் குறித்து: தமிழ்நாட்டில், நவீன கவிதைகளாக உள்ள அனைத்தும் “மாதிரிகள்” தான். பசுவையா மாதிரி, மனுஸ்யபுத்திரன் மாதிரி, சல்மா மாதிரித்தான், அதுபோல புகலிட கவிதைகளும் வ.ஜ.ச மாதிரி, சேரன் மாதிரித்தான் அத்தோடு பின்னவர்களது கவித்துவமும் மிக வரண்டு இலகுவில் “பிடித்துவிடக்கூடிய” பாணியை உடையவாகத்தான் உள்ளன. இந்தத் தளத்திலேயே அடிக்கடி இவர்கள் மாதிரிகளையும் இவர்களது மாதிரிகளையும் இடுவதாய் உள்ளேன்.\n\"பிண எண் 1084இன் அம்மா\" 1084 இன் அம்மா Algonquin hip-hop and Death autofiction book release - tamil Buried for years in our backyards canada's genocide cinema tamil existence fear of intimacy movie from SriLankan Tamil Women Hazaar Chaurasi Ki Maa Hazaar Chaurasi Ki Maa tamil hindi cinema Hunger Indigenous rap Kseniya Simonova Lumumba Film Screening maveerar naal Native music Navy prabhakaran rain coat regi david regini david reserves review tamil Samian Sri Lanka Sri Lanka autofiction sri lanka war and women Stefan Christoff Stories of Rape Ukraine Got Talent UNREPENTANT vadaly vadaly.com war writings இரசனை இருத்தல் இலங்கையிலிருந்து சில புத்தகங்களும் ஈழம்/தொடர்புடையன உக்ரேன் என் பிரியமுள்ள உனக்கு கருணாகரன் கலை ரசனை கவிதை கவிதைக்கான சஞ்சிகை கவிதை வாசிப்பு குமார் மூர்த்தி சிறுகதைகள் குமார் மூர்த்தி நினைவு சஞ்சிகை சப்பாத்து த.அகிலன் திரைப்படம் தேடகம் சிவம் நூல் வெளியீடு பகிர்வு பன்முகத்தன்மை பலி ஆடு புரியாத எழுத்து போர் மணல் ஓவியம் மரணத்தின் வாசனை மறுபாதி முஸ்லிம் வெளியேற்றம் மெலிஞ்சி முத்தன் யாழ்ப்பாணத்திலிருந்து லுமும்பா லுமூம்பா லுமூம்பா படத் திரையிடல் வடலி வேருலகு ஹிந்தி\n1 பெட்டை அலசல் (தொடக்கத்தில்)\nபெட்டை – முழுப் பத்திகளும்\nமறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை:\nLumumba Film Screening – லுமூம்பா படத் திரையிடல்\n“பிண எண் 1084இன் அம்மா” திரைப்படம் திரையிடல் +\nகருணாகரனின் ‘பலி ஆடு’, த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’\nகுழந்தையும் தெய்வமும் (சில புகைப்படங்கள்)\nஎன்னைப் பற்றி யாராவது எழுதுங்களேன்\nசில மாதங்களிற்கு வலைப்பதிவை விட்டு செல்லல் + காலி செய்தல்\nவெளிச்சக்கூடுகளை முன்வைத்து.. மேலும் – சனன்\nEvents \\ நிகழ்வுகள் (12)\nIn English / ஆங்கிலத்தில் (14)\npeddai on மறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை:\nநிமல் on சீதனம்: ஏன் தவறு\npeddai on “கறுப்பு அல்லது வெள்ளை” என்பதற்கு இடையில்\n1084 இன் அம்மா « தமிழ் நிருபர் on 1084 இன் அம்மா\n1084 இன் அம்மா « பெட்டைக்குப் பட்டவை – peddai.word on “பிண எண் 1084இன் அம்மா” திரைப்படம் திரையிடல் +\npeddai on “பிண எண் 1084இன் அம்மா” திரைப்படம் திரையிடல் +\nsathiayn on “பிண எண் 1084இன் அம்மா” திரைப்படம் திரையிடல் +\npeddai on ஆயிரம்….. மலர்களே…. மலருங்கள்ள்ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangublog.blogspot.com/2017/04/", "date_download": "2018-04-26T11:33:33Z", "digest": "sha1:A6H6VUMZK7E4LTJEXF2OQZHJIBINLGSY", "length": 32811, "nlines": 143, "source_domain": "kurangublog.blogspot.com", "title": "Kurangu Blog: April 2017", "raw_content": "\nகாதல்....காமம்.( 34.) நிரோத் பாக்கெட்\nஸ்டேசனையே அதிர வைத்து விட்டான் தங்கராசு. அவனை அடித்துக் கொல்லப் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு கத்தல் இருந்தது. இன்ஸ்பெக்டர் அந்த நிமிடம் ஆடிப்போய்விட்டார் என்றே சொல்லலாம்.\n என்னப்பா நீ இந்த கத்து கத்துறே தெருவில போறவய்ங்க காதில கீதில விழுந்தா பொல்லாப்பு ஆயிடும்பா த��ருவில போறவய்ங்க காதில கீதில விழுந்தா பொல்லாப்பு ஆயிடும்பா ஸ்டேசன்ல யாரையோ அடிச்சு நொறுக்குராய்ங்கன்னு கட்சிக்காரப் பயலுக கொடிய தூக்கிட்டு வந்திருவாய்ங்க ஸ்டேசன்ல யாரையோ அடிச்சு நொறுக்குராய்ங்கன்னு கட்சிக்காரப் பயலுக கொடிய தூக்கிட்டு வந்திருவாய்ங்க இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துனே இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துனே அந்த புள்ள தற்கொலை பண்ணிக்கல.யாரோ கொன்னு தொங்க விட்டிருக்காய்ங்க. அது விசயமா கேட்கிறதுக்குத்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லு அந்த புள்ள தற்கொலை பண்ணிக்கல.யாரோ கொன்னு தொங்க விட்டிருக்காய்ங்க. அது விசயமா கேட்கிறதுக்குத்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லு உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா\" இன்ஸ்பெக்டர் ராஜதுரை அவனை ஆசுவாசப்படித்தியபடி கேட்டார்.\nகுழம்பிய மன நிலையில் இருந்தான் ராஜதுரை. அவனுக்கு தெரிந்தவரை அவர்களுடைய காதலுக்கு யாருமே எதிரி இல்லை.பொன்னியின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை.அதனால் மகளுடன் சண்டை போட்டார்.அருவாமனை வெட்டு விழுந்தது.ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் விட்டார்கள். மகளை கொல்லுகிற அளவுக்கு மோசமானவர் இல்லை.பொன்னியை யார் கொலை செய்திருக்க முடியும் சம்பவம் நடந்த போது அந்த இடத்தில்வேறு யாருமே இல்லை என்பது அவனுக்கு தெரியும்.\nஇருட்டுக்குகையில் அவனை கட்டிப்போட்டது மாதிரி இருந்தது.\n அப்படி யாராவது எதிரி இருந்திருந்தா பொன்னி கண்டிப்பா என்னிடம் சொல்லிருக்கும். அது எங்கிட்ட எதையுமே மறைச்சதில்ல\n\"போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி அந்த புள்ளைய வாயைப் பொத்தி மூச்சு திணற வச்சு கொன்னுருக்காய்ங்க. செத்த பிறகு தூக்கில தொங்க விட்டிருக்காய்ங்க.நிச்சயமா யாரோ ஒரு ஆம்பளைதான் செஞ்சிருக்க முடியும்.அந்த புள்ளையும் போராடி பார்த்திருக்கு.அந்த ரூம் கிடந்த நிலையை பார்த்தபோதே எனக்கு சந்தேகம்தான் பீரோ வேற நகர்ந்து கெடந்துச்சு.யாரோ ஒளிஞ்சிருந்து இந்த காரியத்தை பண்ணிருக்கான். பொன்னிய கொல்றதுதான் அவனது நோக்கமா இருந்திருக்கும் பீரோ வேற நகர்ந்து கெடந்துச்சு.யாரோ ஒளிஞ்சிருந்து இந்த காரியத்தை பண்ணிருக்கான். பொன்னிய கொல்றதுதான் அவனது நோக்கமா இருந்திருக்கும்\n\"அய்யா ...நீங்க சொல்றத பார்த்தா ரொம்ப நாளா யாரோ ஒருத்தன் எங்களை நோட்டம் பார்த்திருக்கான்னு தெரியிது.\"\n\"உங்களுக்கு தெரிஞ்ச பயலுகள்ல யாரோ ஒருத்தன்தான் இத செஞ்சிருப்பான். யார் மேலயாவது உனக்கு சந்தேகம் இருக்கா இப்ப யோசிச்சு பாரு\nயார் மீதும் தங்கராசுக்கு சந்தேகம் வரவில்லை.யாரை சொல்வது, யாரை நோவதுபொன்னியும் அவனிடம் எதுவும் சொன்னதில்லை.\nபொன்னியின்அய்யாஅம்மாகிட்டகேட்டுப் பாருங்க ..அவங்க சைடுல யாராவது பொண்ணு கேட்டு வந்து பிரச்னை எதுவும் நடந்ததான்னு தெரியல.\n\"இந்த எழவத்தாண்டா இன்னமும் கட்டிக்கிட்டு திரியிறிங்க. பொண்ணு கொடுக்கலேன்னா பொத்திக்கிட்டு போறதில்ல.அவளத்தான் கட்டுவேன். இல்லேன்னா கொல்வேன்னு அலையிறிங்க. அவ கிட்ட இருக்கிறதுதானே மத்தவ கிட்டேயும் இருக்கு.அங்கென்ன தங்கத்திலையா கிடக்கு\nதங்கராசுக்கு அவர் பேசியது பிடிக்கவில்லை. அவனால் அதை எதிர்த்துப் பேசவும் முடியாது.அவருக்கு எதுவும் துப்பு கிடைக்கவில்லை என்கிற கடுப்பில் பேசுகிறார்.தலை குனிந்தபடி கேட்டுக்கொண்டான்.\n அவ அப்பன் ஆத்தாவாவது உண்மைய சொல்லுவாங்களா...போன புள்ள திரும்பி உசிரோடு வரவா போகுதுன்னு குத்தவாளிய மறச்சிருவாய்ங்களா...ஆம்பள பொம்பளன்னு பார்க்க மாட்டேன்.லத்திக்கம்ப எடுத்தேன்னா ஒன்னு எலும்பு முறியும்.இல்லீன்னா கம்பு உடையும்.போய்யா... சொல்லி வை அந்தாளுகிட்ட\nஎரிச்சலுடன் தங்கராசுவை அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை.\nதங்கராசு கிளம்பி சென்றபிறகு ஃபாரன்சிக் அதிகாரி வந்தார். \"முக்கியமான எவிடென்ஸ் ஒன்னு பொன்னியின் ரூமை செர்ச் பண்ணினபோது கிடைச்சது மிஸ்டர் ராஜதுரை\" என்று சொன்னவர் ஒரு பொட்டலத்தை கொடுத்தார்.\nபிரித்துப் பார்த்தார் ராஜதுரை.முகம் அதிர்ச்சியை காட்டியது.\n அந்த பொன்னி ரொம்பவும் நல்ல பொண்ணுன்னுதான் எல்லா பயலும் சொல்றாய்ங்க.இது எப்படி அந்த பொண்ணு ரூம்ல \n\"கொலை பண்ண வந்த பய வச்சிருந்திருக்கலாம்ல\nஅந்த பொட்டலத்தில் அப்படி என்னதான் இருந்தது.நிரோத் பாக்கெட் \nஉண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து புனையப்படுகிற தொடர்.\nLabels: காதல்..காமம்.( 34.) உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு புனையப்படுகிற தொடர்.\nகாதல்...காமம்.( 33.) 'பொன்னி தற்கொலை பண்ணிக்கல\"\nமதுரை பெரிய ஆஸ்பத்திரியை அந்த காலத்தில் .எர்ஸ்கின் ஆஸ்பத்திரி என்று சொல்வார்கள்.தற���போது அது ராஜாஜி மருத்துவமனை.ஆனாலும் ஜனங்களுக்கு இன்றும் பெரிய ஆஸ்பத்திரிதான்\n.சிவனாண்டியின் கையில் எட்டு தையல் .வெட்டு ஆழமாக இருந்ததால் புண் இன்னும் ஆறவில்லை.\n\"ஒத்தப்புள்ளன்னு ஊட்டி ஊட்டி வளத்தில்ல. அதாண்டி என்னயும் வெட்டிட்டு நாண்டுக்கிட்டு செத்துருக்கா என்னயும் வெட்டிட்டு நாண்டுக்கிட்டு செத்துருக்கா .இந்நேரம் பொணத்த அறுத்து கூறு போட்டு பாத்திருப்பாய்ங்கள்ல.இந்நேரம் பொணத்த அறுத்து கூறு போட்டு பாத்திருப்பாய்ங்கள்லபுருசன் பாக்க வேண்டிய ஒடம்புடி புருசன் பாக்க வேண்டிய ஒடம்புடி கண்ட பயலும் பாத்திருப்பாய்ங்க தாலி கட்டுனவனையே முழுசா பாக்க விடமாட்டாளுங்க. நான் பெத்த மவளை டாக்டரு பயலுக எங்கங்க தொட்டாய்ங்களோஎன்னன்ன நெனச்சாய்ங்களோ\nசிவனாண்டி குமுறி குமுறி அழுகிறார். படுக்கையின் ஓரமாக உட்கார்ந்திருந்த ராசம்மாவுக்கு தாங்க முடியவில்லை.\n நானே நொம்பலப்பட்டு கெடக்கிறேன்..நம்ம புள்ளைய பத்தி நாமே அசிங்கமா பேசலாமா நாய் திங்க போவுதோ..நரி தின்னப் போவுதோ நாய் திங்க போவுதோ..நரி தின்னப் போவுதோமண்ணு தின்னப்போற ஒடம்புதானே. புள்ளைய பறி கொடுத்துட்டு நாம்ப நாதியத்து கெடக்கிறோம். சொந்தம்னு சொல்லிட்டு கறிச்சோறுக்கு வந்து நிக்கப்போறாய்ங்க.ஒத்த பொம்பள நான் என்ன பண்ணப்போறோம்னு புரியல சாமி\n\"என்ன சொல்ல வரேன்னு புரியிது ராசு. பொண்ண நாம்ப வாழத்தான் விடல. செத்தவ காரியத்த அவ வாழ ஆசைப்பட்ட தங்கராசுவே செய்யட்டும். பொட்டச்சிக நம்ம சாதியில சுடுகாட்டுக்கு போறதில்ல.நீ போகவேணாம். ரெண்டாம் நாள் சாத்திரத்தை நம்ம வீட்ல பண்ணிட்டு. கருமாதின்னு நாளை இழுத்திக்கிட்டு போகவேணாம்.மூணாம் நாளே மொத்த சோலியையும் செஞ்சிரு பொட்டச்சிக நம்ம சாதியில சுடுகாட்டுக்கு போறதில்ல.நீ போகவேணாம். ரெண்டாம் நாள் சாத்திரத்தை நம்ம வீட்ல பண்ணிட்டு. கருமாதின்னு நாளை இழுத்திக்கிட்டு போகவேணாம்.மூணாம் நாளே மொத்த சோலியையும் செஞ்சிரு\nசொல்லி முடிப்பதற்கும் வார்டு பாய் வந்ததற்கும் சரியாக இருந்தது.\n போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சிருச்சி.பாடியை எடுத்திட்டு போகச்சொல்லிட்டாய்ங்க. கை நாட்டு வச்சிட்டு எடுத்திட்டு பொணத்த கொண்டு போயிடலாம். ஏத்தா..வீட்டுக்கா..இல்ல தத்தநேரிக்கா\n\"அந்த தம்பி அங்க இருக்காப்பூ\nபொண்ணு கேட்டு வந்த அந்த வீட்டுத் தம்பியத்தான் சொல்றனப்பூ\n டேசன்ல இருக்காராம். அந்த வடிவேலு அய்யாதான் பொணம் அறுக்குற எடத்தில இருந்தாரு,.அவருதான் காசெல்லாம் கொடுத்து சரி கட்டுனாரு.தாராள மனசு தாயி நம்ம பொண்ணுக்குத்தான் வாழக் கொடுத்து வைக்கல நம்ம பொண்ணுக்குத்தான் வாழக் கொடுத்து வைக்கல\n\"வெட்டியா இங்க என்னடி பேச்சு. அவனோடு போயி கை நாட்ட வச்சிட்டு பொன்னிய கொண்டு போற வேலைய பாரு\"---சத்தம் போட்டார் சிவனாண்டி. கடைசியாக கூட மகளின் முகத்தை பார்க்க முடியலியே என்கிற வேசாடு\n அவசரத்துக்கு பக்கத்தில இருக்கிறவங்களை கூப்புட்டுக்குங்க.\" ---வார்டு பையனை கூட்டிக்கொண்டு கிளம்பினாள் பொன்னியின் அம்மா ராசம்மா\nதங்கராசுவை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை. வெளிப்படையான கேள்வியாக இல்லை.அவனும் அதை புரியாமல்தான் பதில் சொல்கிறான்.\n\"எத்தன வருசமா பொன்னியோட பழக்கம்.\n\"எதுக்கு இப்படி கேக்கிறிங்கன்னு புரியல சார்\n\"தனியா எங்கெல்லாம் போவிங்க,...... லாட்ஜ்\n\"கோவிலுக்குப் போவோம்.சிலைமான் ஆத்துக்குப் போவோம்.மத்தபடி வேறெங்கும் போறதில்ல.எதுக்கு சார் இப்படியெல்லாம் கேக்கிறீங்க\n உனக்கும் அந்த புள்ளைக்கும் சண்டை சச்சரவுன்னு வந்துருக்கா\n\" என்று இன்ஸ்பெக்டர் சொல்ல \"என்ன சார் சொல்றீங்க.\"என்று அந்த அறையே எதிரொலிக்கிறது\nஇது உண்மை நிகழ்வு .புனை கதையாக தொடர்கிறது..\nLabels: காதல் காமம் -உண்மை நிகழ்வின் புனைவுதொடர்\nராஜதுரை. கிருதா மீசை.தடித்த குரல்.பாடியான ஆள்.தல்லாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்.\nபொன்னி தூக்கில் தொங்கிய அறையை நோட்டமிட்டார். சுவரை ஒட்டி\nகிடந்தது கட்டில். ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன.அந்த அறையை விட்டு வெளியேறுவதற்கு இன்னொரு கதவும் இருந்தது.அது திறந்துதான் கிடந்தது, அதன் வழியாக காற்று சிலு சிலுவென பாய்கிறது. பின்னம் பக்கம் பூத்தொட்டிகள்.எல்லாவற்றிலும் ரோஜாதான் சிவப்பு ,மஞ்சள் என மலர்ந்திருந்தன.வாசலை தவிர்த்து அறைக்குள் வருவதற்கு ஏதுவாக சின்ன சந்து. துப்புரவு தொழிலாளர்கள் வந்து போவதற்காக\nஅறையில் பிளாஸ்டிக் சேர் சாய்ந்தே கிடந்தது. அதில் ஏறி நின்றுதான் பொன்னி தூக்குப்போட்டு கொண்டிருக்கவேண்டும்.தடயவியல் அதிகாரி ரேகை எதுவும் கிடைக்கிறதா என்று வெள்ளைப்பவுடரை தெளித்து பிரஷினால் நோகாமல் தடவி பூதக்கண்ணாடியால் தேடிக்கொண்டி��ுந்தார்.அறையில் இருந்த மர அலமாரி சற்று இடம் பெயர்ந்த மாதிரி இருந்தது. சேலைகள் தரையில் அலங்கோலமாக கிடந்தன.\n\"என்னங்கிறேன்...உன் ஆளு தூக்குப்போட்டு தொங்குற அளவுக்கு தைரியசாலியா\" அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த தங்கராசுவை பார்த்து கேட்டார் ராஜதுரை.\nகூடவே ராசம்மாவும் \"பச்ச புள்ள சாமிஆசப்பட்டவனோடு வாழணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டுச்சு\"\n\"அப்புறம் எதுக்கு நாண்டுக்கிட்டு சாகணும்\n\"ஆத்திரத்தில புத்தி கெட்டுப்போயி தொங்கிட்டா\n\"ஆத்திரத்தில அப்பனை வெட்டுனவளுக்கு சாகுறதுக்கு எப்படிம்மா மனசு வந்திருக்கும் யோசிச்சு பாரு\n\"ஆசைப்பட்டவன் கெடைக்கலேன்கிற வருத்தம் இருக்கும்ல சாமி\n\"ஒத்தப் பொம்பள புள்ளைய வச்சிருக்கிற உங்களுக்கு மக ஆசைப்பட்டவனை கட்டி வைக்கிறதில அப்படி என்ன சங்கடம் இந்தாளு உங்க சாதிதானே\" அருகில் நிற்கிற தங்கராசுவை காட்டி கேட்டார்.\n\"நான் சாதி கீதி பார்க்கலிங்க. என் ஊட்டுக்காரருக்கு இந்த சம்பந்தம் புடிக்கல.\n''பையன் கள்ளு சாராயம் குடிக்கிறவனா...இல்ல கூத்தியா வச்சிருக்கிறவனா. பயலுக்கு தப்பான பழக்கம் இருக்கிறதா எவனாவது வந்து சொல்லி இருப்பாய்ங்களா\n\"எதையும் என் ஊட்டுக்காரர் என்கிட்டே மறச்சதில்லிங்க. வாக்கப்பட்டு முப்பது வருசம் ஆச்சு.என்னை கேட்காம எதையும் செஞ்சதில்லை. மக கல்யாண விசயத்திலே மட்டும் அந்த மனுசன் ஏன் பிடிவாதமா இருந்தார்ங்கிறது இன்னிக்கி வரை,இந்த பொழுது வரை புடிபடல சாமி\" ராசம்மா கண்ணீர் விட்டபடி புலம்புகிற அந்த சமயத்தில் தடயவியல் அதிகாரி இன்ஸ்பெக்டர் அருகில் வந்தார்.\nகாதுக்குள் ஏதோ சொல்ல ராஜதுரையும் \" எனக்கும் அந்த டவுட் இருக்கு மிஸ்டர் ஜேம்ஸ் கண்டினியூ பண்ணுங்க.\" என்று அவரை அனுப்பி வைத்தார்.\nகான்ஸ்டபிளை கூப்பிட்டு அந்த அறைக்கு சீல் வைக்க சொன்னார். கொல்லைப்புற வழியையும் சீல் வைத்து விட்டனர்.\n\"இப்ப உன் புருசனுக்கு எப்படி இருக்கு...மக செத்தது அந்தாளுக்கு தெரியும்ல.\" என்று ராசம்மாவிடம் கேட்டவர் அதற்கான பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை.\"யாரும் எங்க அனுமதி இல்லாம அந்த அறைக்கோ கொல்லைப்புறம் பக்கமாகவோ போகக்கூடாது\" என்று அவளிடம் எச்சரித்து விட்டு புறப்பட்டார்.\n நீ மட்டும் என் கூட வாய்யா \n{ உண்மை நிகழ்வு. புனையப்பட்ட தொடர்,)\nLabels: காதல்..காமம்.(32.) உண்மை நிகழ்வின் புனைவு தொடர்.\nஎல்லாம் சொடக்குப் போடும் நேரத்தில்....\nபொன்னிக்கு பளார் என அறை விழுகிறது தங்கராசு இப்படி அடிப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை தங்கராசு இப்படி அடிப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை பொறி கலங்கிவிட்டது. அறைந்த வேகத்தில் கையில் இருந்த அருவாமனை சுவரில் மோதி விழுகிறது. பொன்னியை அணைத்தவன் வேகமுடன் அவளை அறைக்குள் தள்ளினான். கதவை சாத்தி வெளியில் தாழ் போட்டான் .\n பொன்னிய ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு. என்னை நம்பி நீங்க போகலாம்.\" என்று கெஞ்சினான் \n எங்களை பார்த்தா அள்ளி முடிஞ்சு கோடாங்கி அடிக்கிறவன் மாதிரி தெரியிதா எங்களை அனுப்பிட்டு அவள நீ அள்ளிட்டு எங்கேயாவது போயி குடும்பம் நடத்தலாம்னு திட்டமா எங்களை அனுப்பிட்டு அவள நீ அள்ளிட்டு எங்கேயாவது போயி குடும்பம் நடத்தலாம்னு திட்டமா அவளோடு இப்ப நீயும் என்னோடு ஸ்டேஷனுக்கு வர்றே அவளோடு இப்ப நீயும் என்னோடு ஸ்டேஷனுக்கு வர்றே உன்ன மாதிரி எத்தன பயலுகள பார்த்திருப்பேன்.\" என்ற எஸ்.ஐ. வாசலில் இருந்த கான்ஸ்டபிளை பார்த்து \"எயிட் நாட் த்ரி....இந்த சாரை ஜீப்பில் ஏத்துய்யா.\"என்று தங்கராசுவை தள்ளி விட்டார்.\nஎன்னதான் கத்தி கதறினாலும் அவனை போலீஸ் விடுவதாக இல்லை.\nதாழை நீக்கிவிட்டு கதவை ஓங்கி மிதித்தார் எஸ்.ஐ.\nமின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்ட பொன்னி ஆவி அடங்கி பிணமாக தொங்குகிறாள். இதை அவர் எதிர்பார்க்கவில்லை .அப்படியே நாற்காலியில் சாய்ந்தவர் முகத்தை துடைத்துக் கொண்டார் \"இன்னிக்கி முழிச்ச முகத்துலதான்யா தேடித்தேடி முழிக்கணும்.\"\n\" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ராசம்மா.தரையில் விழுந்து புரள்கிறாள்.\nஜீப்பிலிருந்த தங்கராசு கதறியபடி வீட்டுக்குள் பாய்ந்தான். நிமிட நேரத்தில் எல்லாமே தலை கீழாக மாறி விட்டது.காவல் துறைக்கு இப்போது இரட்டை தலைவலி.\n\"விசாரிக்கிறேன்னு வந்து என் பொண்ணு உசிரை வாங்கிட்டேயடா பாவி ஒனக்கெல்லாம் கஞ்சி போட்ட உடுப்பு ஒரு கேடாடா ..நாசமாப் போறவனே ஒனக்கெல்லாம் கஞ்சி போட்ட உடுப்பு ஒரு கேடாடா ..நாசமாப் போறவனே எம்பொண்ணு உசிர திருப்பி தருவியாடா...பூவும் பொட்டும் மஞ்சளும் குங்குமத்தோடு தாலி கட்டி அனுப்பவேண்டிய பொன் அரசிய இப்ப பச்ச தென்ன ஓலையில பாடை கட்டி அனுப்ப வச்சிட்டியேடா..ஒங்குட���ம்பம் வெளங்குமா எம்பொண்ணு உசிர திருப்பி தருவியாடா...பூவும் பொட்டும் மஞ்சளும் குங்குமத்தோடு தாலி கட்டி அனுப்பவேண்டிய பொன் அரசிய இப்ப பச்ச தென்ன ஓலையில பாடை கட்டி அனுப்ப வச்சிட்டியேடா..ஒங்குடும்பம் வெளங்குமா\nஇப்படி துக்கமும் துயரும் கொப்பளிக்க ராசம்மா ஒப்பாரி வைக்க ,அறைக்குள் சென்ற தங்கராசு கதறி அழுகிறான். \"பாவி இப்படி சாவுறதுக்கா மாஞ்சு மாஞ்சு காதலிச்சே இப்படி சாவுறதுக்கா மாஞ்சு மாஞ்சு காதலிச்சே.காலரா..காச்சல்ல போயிருந்தாலும் மனச ஆத்திக்கலாம். இத சாகுற வரை எப்படிடி மறக்கிறது.\"இப்படியே பழைய நினைவுகளை எல்லாம் நினைத்துக் கொண்டு குமுறுகிறான் .\nமுன்னை விடமொத்த தெருவும் அந்த வீட்டுக்கு முன்பாக கூடி விட்டது.\nஉண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு புனையப்படும் தொடர், படம் .இணையத்தில் சுட்டது.\nLabels: காதல்...காமம்.(31.) உண்மை நிகழ்வினை அடிப்படையாக கொண்டு புனையப்படும் தொடர்.\nகாதல்....காமம்.( 34.) நிரோத் பாக்கெட்\nகாதல்...காமம்.( 33.) 'பொன்னி தற்கொலை பண்ணிக்கல\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2010/02/learn-hindi-via-tamil.html", "date_download": "2018-04-26T11:05:58Z", "digest": "sha1:WLABNXTHKN3CM7DA4PXI75N7RTV34ZAY", "length": 10009, "nlines": 141, "source_domain": "tech.neechalkaran.com", "title": "ஹிந்தி கற்பது எளிது - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » ஹிந்தி » ஹிந்தி கற்பது எளிது\nநம்மில ஹிந்தி தெரியாத பலர் தமிழகத்தை விட்டு மாநிலங்களுக்கு சென்றோமேயானால் ஹிந்தி தெரியாமல் தவிப்பதுண்டு. கூடுதலாக ஒரு மொழி கற்பது கூடுதலான பலமே. தொழிற்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் புதிய மொழிகள் கற்பது எளிதே. இந்த இடுகையில் இணைய வழியாக ஹிந்தி படிபதற்கான சில பயனுள்ள தளங்களை பகிர்கிறேன்.\nhttp://www.omniglot.com/writing/hindi.htm இந்த தளத்தின் மூலமாக ஹிந்தி எழுத்துக்களை எளிதாகக் கற்கலாம்.\nஇணையவழியில் பாடவாரியாக் கற்றுக்கொள்ள சில தளங்கள்\nதமிழில் இது தொடர்பான இடுகை\nஇந்த தளத்தின் மூலம் தமிழிலும் கற்கலாம்\nசரி படித்துவிட்டச்சு, அனால் புதிய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லையா இதோ சில ஹிந்தி அகராதிகள்\nhttp://www.alphadictionary.com/directory/Languages/Indo,045Iranian/Hindi/அனால் எதுவும் ஹிந்தி -தமிழில்லை ஹிந்தி -ஆங்கிலமாகத்தான் உள்ளது\nஎன்னதான் 30 நாளில் கற்றுக்கொடுக்கும் புத்தகங்களோ தளங்களோ இருந்தாலும் அவசர நேரத்தில் நமக்கு தேவையான வாக்கியங்களை தருவதில்லை. ��ுதியபுதிய வாக்கியங்களை மற்றவருடன் பேசியே கற்க வேண்டிய நிலையுள்ளது. கூகுளின் http://translate.google.com/#en|hiஇந்த சேவை மூலமாக நமக்கு தேவையான வாக்கியங்களை நாமே பெற்றுக்கொள்ளலாம்\nஉத: \"நேற்று நீங்கள் எனக்கு நூறு ரூபாய் கொடுக்க மறந்துவிட்டீர்கள்\"\nஎன்று கேட்க வேண்டுமானால் இதில் \"Yesterday you forgot to give me 100 rupees\" என்று கேட்டால்\n\"कल तुम मुझे 100 रुपए देना भूल गया\" <எனச் சரியாக மொழிமாற்றிக்கொடுக்கும்.\nமுப்பது நாளில் கற்றுக்கொடுக்கும் ஒரு இ-புத்தகம் (ஆங்கிலம்)\nமேலும் ஹிந்தி தொடர்பான சுட்டிகள் இங்கே உள்ளது\nஅனைத்து மொழியையும் கற்றுவை தாய்மொழியில் பற்றுவை\nகூடுதல் தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்\nராஷ்ட்ரீய பாஷை உங்களை வாழ்த்தும்\nபார்டரை தாண்டியவுடன் முழிபிதுங்கும் தமிழனும் வாழ்த்துவான்..\nரொம்ப நன்றி, தகவல் சூப்பர்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்\n////தமிழில் இது தொடர்பான இடுகை\n[1][2] /////// என்று எனது இணையத்திற்க்கும் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றிகள் பற்பல\nதங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பால் தான் வலைப் பயணம் சுவாரஸ்யம் மிக்கதாயிருக்கிறது.\nஇது போல் பிரெஞ் மொழியை தமிழில் கற்க ஏதாவது தளங்கள் இருக்கிறதா\nஉபயோகமான பகிர்வுங்க. நன்றி.. :)\nஅன்பரே,வணக்கம்.தங்களது வலைப்பதிவு என்னைப்பொருத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகிறேன்.காலம் தாழ்ந்தாவது தாங்கள் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி\nபயனுள்ள தகவல்களுக்கு நன்றி தோழரே. தமிழ் வழியாக ஹிந்தி கற்க விருப்பம் உள்ளவர்கள் என் இணையப்பக்கத்திற்கு வாருங்கள்\nஎன்ன ஒரு உதவி. மிகவும் நன்றி.\nஅருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-04-26T11:04:20Z", "digest": "sha1:S5MZUCK62HLFRKKAV67MDCBSOA3CALXC", "length": 10726, "nlines": 122, "source_domain": "tamil.starlivenews.com", "title": "இறால் பிரியாணி – Tamil News", "raw_content": "\nHome / சமையலறை / இறால் பிரியாணி\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:\nநம் விரல் அளவில் இருக்கும் இறாலை ஒரு பிடி பிடித்தால் அது இதய நோயை விரட்டியடிக்கும். மேலும், உடல் எடை குறைப்பதிலும், இளமை தோற்றத்தையும் கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇறால்களில் ஹெபாரின் என்ற பொர���ள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும்.\nஇறாலில் அஸ்டக்ஸாந்தின் போன்ற கரோடினாய்டு உள்ளதால், அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காக்கும். மேலும் அதில் செலினியம் என்ற அரியக் கனிமம் உள்ளது.\nஇறாலில் உள்ள புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.\nஇறாலில் உள்ள அஸ்டக்ஸாந்தின் ஞாபக சக்த்தியை அதிகரிக்கவும், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.\nஇறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள். இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.\nஎனவே இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.\nஇறால் – கால் கிலோ\nஅரிசி – அரை கிலோ\nஎண்ணை – 150 கிராம்\nநெய் – ஒரு ஸ்பூன்\nபச்ச மிளகாய் – 4\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nமஞசள் – கால் ஸ்பூன்\nகொத்துமல்லி தழை – கால்கட்டு\nபுதினா – ஒரு கொத்து\nபட்டை,ஏலம்,கிராம்பு – தலா ஒன்று\nசிகப்பு கலர் பொடி – ஒரு பின்ச்\nஎண்ணையை காய வைத்து பட்டை,கிரம்பு , ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு நல்லவதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைக்க வேண்டும்.\nபிறகு கொத்து மல்லி புதினா, தக்காளி , பச்ச மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேகவிடவேண்டும்.\nதக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேகவிடவும்.\nஇப்போது அரிசியை முக்கால் வேக்காடில் வேக விட்டு அதில் அரைதேக்கரண்டி எண்ணை, எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்டவேண்டும்.\nகொட்டி தம்மில் விடவேண்டும் தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.\nசிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் விட வேண்டும்.\nPrevious அயிரை மீன் குழம்பு\nNext கருவாட்டு மசாலா குழம்பு\nதேவையான பொருள்கள்: நாட்டு கோழி – ஒரு …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/43072.html", "date_download": "2018-04-26T11:39:35Z", "digest": "sha1:SYQVYFJFDWP3OK5DQ4AG3KJFVOIEMXQ7", "length": 33256, "nlines": 383, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி!” | “ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி!” , ரஜினி, சந்தானம், சந்தானம் பேட்டி, லிங்கா, அனுஷ்கா, ஆர்யா, நயன்தாரா, உதயநிதி, சிம்பு", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி\n'' 'சூப்பர் ஸ்டாரை இப்போ பார்க்கிறப்ப 'தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் பார்த்த மாதிரி இருக்கார். ஒவ்வொரு நாளும் செம வெரைட்டி காஸ்ட்யூமில் வந்து நிப்பார். 'அப்படியே ஒரு குர்தா போட்டீங்கனா, நேரா டெல்லிக்குப் போயிடலாம்ணே’னு நான் சொல்வேன். 'யே... நீ சும்மாவே இருக்க மாட்டியா’னு அதட்டிட்டு 'ஹாஹாஹா’னு சிரிப்பார். உலகம் ஆரம்பிச்சதுல இருந்து நேத்து நடந்த விஷயம் வரைக்கும் எல்லாமே பேசுவார். எனக்கென்னவோ ரஜினி சாரோட நடிக்கிறப்ப ஆர்யா, ஜீவாகூட நடிக்கிற மாதிரி ஒரு ஃப்ரெண்ட்லி ஃபீலிங்’னு அதட்டிட்டு 'ஹாஹாஹா’னு சிரிப்பார். உலகம் ஆரம்பிச்சதுல இருந்து நேத்து நடந்த விஷயம் வரைக்கும் எல்லாமே பேசுவார். எனக்கென்னவோ ரஜினி சாரோட நடிக்கிறப்ப ஆர்யா, ஜீவாகூட நடிக்கிற மாதிரி ஒரு ஃப்ரெண்ட்லி ஃபீல��ங்'' - எதைப் பற்றி கேட்டாலும், ஏதோ ஒரு புள்ளியில் 'லிங்கா’ அனுபவம் பகிர்கிறார் சந்தானம்.\n'' 'லிங்கா’ ஷூட்டிங் ஸ்பாட் காமெடிகளை வெச்சே செம ஸ்கிரிப்ட் பண்ணலாம். கர்நாடக மாநிலம் சிமோகாவில் ஷூட்டிங். பெங்களூருல இருந்து தினமும் ஆயிரம் ரசிகர்களாவது கிளம்பி வந்து, நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிர்ப்புறம் உட்கார்ந்துப்பாங்க. எவ்வளவு நேரம் ஆனாலும் ரஜினி சாரை தூரத்தில் இருந்தாவது பார்த்துட்டுத்தான் போவாங்க. ஒருநாள் காலையில் பார்த்தா, திடீர்னு என் ரூம் முன்னாடி ரஜினி சார் நின்னுட்டு இருக்கார். 'என்னண்ணே அதுக்குள்ள பக்காவா ரெடி ஆகிட்டீங்க’னு விசாரிச்சுட்டே பக்கத்துல போனா, அது ரஜினி இல்லை; அவரை மாதிரியே மேக்கப் பண்ணிட்டு வந்த ரஜினி ரசிகன். பேச்சு, ஸ்டைல் எல்லாம் அப்படியே அச்சு அசல் ரஜினி. நான் ஷாக்காக, ரஜினி சார் என்னைவிட அதிர்ச்சியாக, அதைப் பார்த்து டூப்ளிகேட் ரஜினி சிரிக்க... ஒரே அல்லோலகல்லோலம்தான்’னு விசாரிச்சுட்டே பக்கத்துல போனா, அது ரஜினி இல்லை; அவரை மாதிரியே மேக்கப் பண்ணிட்டு வந்த ரஜினி ரசிகன். பேச்சு, ஸ்டைல் எல்லாம் அப்படியே அச்சு அசல் ரஜினி. நான் ஷாக்காக, ரஜினி சார் என்னைவிட அதிர்ச்சியாக, அதைப் பார்த்து டூப்ளிகேட் ரஜினி சிரிக்க... ஒரே அல்லோலகல்லோலம்தான்\n''ரஜினிகிட்ட இருந்து என்ன நல்ல விஷயங்கள் கத்துக்கிட்டீங்க\n''ஆன்மிகம் பத்தி பேசினா, நேரம் போறதே தெரியாது. மனசுக்குள்ள ரொம்ப நாளா குடாய்ஞ்சுட்டு இருக்கிற விஷயங்களைப் பத்தி அவர்கிட்ட பேசுவேன். 'இதுக்கு இதுதான் தீர்வு, உபாயம்’னு எந்தக் கேள்விக்கும் லாஜிக்கலா சரியான பதிலைச் சொல்வார். ஒரு தடவை, 'அசைவம் சாப்பிட்டா தப்பு, மது குடிச்சா தப்புனு சொல்றாங்களே... உண்மையில் தப்புன்னா என்னண்ணே’னு கேட்டேன். 'கண்ணா... வாழ்க்கையில் எதுவுமே தப்பு கிடையாது. நீ எந்த ஒரு விஷயத்தைப் பண்ண பிறகு, 'சே... என்னடா இப்படிப் பண்ணிட்டோமே’னு கேட்டேன். 'கண்ணா... வாழ்க்கையில் எதுவுமே தப்பு கிடையாது. நீ எந்த ஒரு விஷயத்தைப் பண்ண பிறகு, 'சே... என்னடா இப்படிப் பண்ணிட்டோமே’னு யோசிச்சு வருத்தப்படுறியோ, அப்போ அது தப்பு. அதைத் தவிர மத்த எல்லாமே கரெக்ட்’னு சொன்னார். 'நாம நினைக்கிறது எல்லாமே தப்பாவே இருக்கேண்ணே’னு கேட்டேன். 'அப்ப எல்லாமே நீ தப்பாதான் நினைக்கிற’னு சிரிச்சார். ��ப்படி சீரியஸ் விவாதங்கள் கலகல காமெடியாவும் முடியும்’னு யோசிச்சு வருத்தப்படுறியோ, அப்போ அது தப்பு. அதைத் தவிர மத்த எல்லாமே கரெக்ட்’னு சொன்னார். 'நாம நினைக்கிறது எல்லாமே தப்பாவே இருக்கேண்ணே’னு கேட்டேன். 'அப்ப எல்லாமே நீ தப்பாதான் நினைக்கிற’னு சிரிச்சார். இப்படி சீரியஸ் விவாதங்கள் கலகல காமெடியாவும் முடியும்\n''கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் இப்போதானே நடிக்கிறீங்க... 'கேக்கிறவன் கேனையனா இருந்தா கேரம்போர்டைக் கண்டுபிடிச்சது கே.எஸ்.ரவிகுமார்னு சொல்லுவியா’னு 'ஓ.கே ஓ.கே’ல நீங்க அடிச்ச பன்ச், பத்தி அவர் என்ன சொன்னார்’னு 'ஓ.கே ஓ.கே’ல நீங்க அடிச்ச பன்ச், பத்தி அவர் என்ன சொன்னார்\n''அவரை 'மாஸ்டர் டைரக்டர்’னு ஏன் சொல்றாங்கனு, வேலை பார்க்கும்போதுதான் தெரியுது நிலவரம் எத்தனை கலவரமா இருந்தாலும், சட்சட்னு முடிவு எடுத்து வேலையை முடிச்சிடுவார். செம சீரியஸ் மூட்ல வேலை நடந்துட்டு இருக்கும்போது, நாம ஏதாவது ஒண்ணு சொன்னா, எல்லாரும் வெடிச்சு சிரிப்பாங்க. உடனே ரவி சார், 'டேய்... வேலை செய்ய விடுறா’ம்பார். அவர் என்னைவிட ஜாலியான ஆள். ஆனா, வேலைனு வந்துட்டா சூப்பர் ஸ்டார்ல இருந்து லைட்மேன் வரைக்கும் எல்லாரோட நேரத்துக்கும் மதிப்பு கொடுப்பார். பழகப் பழக என்னோட ரொம்ப செட் ஆகிட்டார். ஒருநாள் திடீர்னு, 'உன்னை இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டேன்டா’னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு.\nதிடீர்னு ஒருநாள் அந்த கேரம்போர்டு வசனத்தை ஞாபகப்படுத்தி, 'ஏன்டா சம்பந்தமே இல்லாம என்னை இழுத்துக் கலாய்ச்ச’னு கேட்டார். 'இல்ல சார்... 'கே’னாவுக்கு 'கே’னா ரைமிங். 'கே.ஆர்.விஜயா’னு பேசலாம்னா, அவங்க ஃபீல்டுலயே இல்லை. நீங்கதான் கரன்ட்ல இருக்கீங்க. அதான்’னு சொன்னேன். சிரிச்சுட்டார்’னு கேட்டார். 'இல்ல சார்... 'கே’னாவுக்கு 'கே’னா ரைமிங். 'கே.ஆர்.விஜயா’னு பேசலாம்னா, அவங்க ஃபீல்டுலயே இல்லை. நீங்கதான் கரன்ட்ல இருக்கீங்க. அதான்’னு சொன்னேன். சிரிச்சுட்டார்\n'' 'ஹீரோ’ அறிமுகத்துல நல்ல பேர் வாங்கிட்டீங்க. உங்க 'ஹீரோ ஃப்ரெண்ட்ஸ்’லாம் என்ன சொன்னாங்க\n'' 'கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் காமெடி வெச்சிருக்கலாமே. ரசிகர்கள் உன்கிட்ட அதுதானே எதிர்பார்ப்பாங்க. எதுக்கு கீழ விழுந்து, அடி வாங்கி ரத்த மேக்கப்லாம் போட்டுக்கிட்டு’னு சொன்னார் சிம்பு. அதையே ஜாலியா சொன்னான் ஆர்யா. 'மச்சான் எப்பவும் வல்லவனுக்கு ஃபுல், ஆஃப், குவார்ட்டர்தான் ஆயுதம்னு சொல்லி நடிப்ப. இதுல எதுக்கு ஓவர் எமோஷன் ஜாலி, கேலிதானே நம்ம பாலிசி. அதை விட்டுட்டு அடிவாங்குற மாதிரி நடிச்சு... நமக்கு எதுக்கு மச்சான் அதெல்லாம் ஜாலி, கேலிதானே நம்ம பாலிசி. அதை விட்டுட்டு அடிவாங்குற மாதிரி நடிச்சு... நமக்கு எதுக்கு மச்சான் அதெல்லாம்’னான். 'ரசிகர்கள் படத்தில் வித்தியாசமான சந்தானத்தைப் பார்த்தோம்னு பாராட்டுறாங்க மச்சான்’னேன். 'ஒவ்வொரு ரசிகரும் உன்கிட்ட வந்து அப்படிச் சொன்னாங்களா’னான். 'ரசிகர்கள் படத்தில் வித்தியாசமான சந்தானத்தைப் பார்த்தோம்னு பாராட்டுறாங்க மச்சான்’னேன். 'ஒவ்வொரு ரசிகரும் உன்கிட்ட வந்து அப்படிச் சொன்னாங்களா’னு விரட்டி விரட்டி வரட்டி தட்டிட்டான். 'ஏங்க... இவ்வளவு நாளா என் டான்ஸுக்கு நீங்கதான் சரியான உடான்ஸா இருந்தீங்க. இப்ப நீங்களே வெறித்தனமா வெரைட்டியா ஆடி வெச்சிருக்கீங்களே... இனி நான் எப்படிங்க உங்ககூட சேர்ந்து ஆடுறது’னு விரட்டி விரட்டி வரட்டி தட்டிட்டான். 'ஏங்க... இவ்வளவு நாளா என் டான்ஸுக்கு நீங்கதான் சரியான உடான்ஸா இருந்தீங்க. இப்ப நீங்களே வெறித்தனமா வெரைட்டியா ஆடி வெச்சிருக்கீங்களே... இனி நான் எப்படிங்க உங்ககூட சேர்ந்து ஆடுறது’னு சொன்னார் உதயநிதி\n'' 'அந்தச் செல்லக்குட்டி, பட்டுக்குட்டி பாட்டுல காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல், நடன அசைவுகள்னு எல்லாமே ஹீரோ லுக்குல இருந்துச்சு’னு சொன்னாங்க நயன்தாரா. 'படத்தில் நான் ஹீரோதாங்க... ஹீரோ, ஹீரோ லுக்லதானே இருப்பார்’னு சொன்னேன். 'அப்படி இல்லைங்க... ஹீரோ மெட்டீரியல் ஆகிட்டீங்கனு சொன்னேன்’னாங்க. 'மெட்டீரியல், சுத்தியல்னு ஏதோ ஸ்பேர் பார்ட்ஸ் மாதிரி சொல்றீங்க’னு திரும்பவும் கவுன்ட்டர் தந்தேன். 'இப்ப உங்களை நான் பாராட்டணுமா... வேண்டாமா’னு காண்டாகிட்டாங்க. அனுஷ்காவும் நிறைய விஷ் பண்ணிட்டு, 'அடுத்த படம் நாம பண்ணலாம். நல்ல கதை இருந்தா சொல்லுங்க’ன்னாங்க. 'அடுத்து ராஜேஷ் டைரக்ஷன்ல ஆர்யாகூட படம் பண்றேன். அதுல எனக்கு ஹீரோயின் தேடுறாங்க. நீங்க பண்றீங்களா’னு காண்டாகிட்டாங்க. அனுஷ்காவும் நிறைய விஷ் பண்ணிட்டு, 'அடுத்த படம் நாம பண்ணலாம். நல்ல கதை இருந்தா சொல்லுங்க’ன்னாங்க. 'அடுத்து ராஜேஷ் டைரக்ஷன்ல ஆர்யாகூட படம் பண்றேன். அதுல எனக்கு ஹீரோயின் தேடு���ாங்க. நீங்க பண்றீங்களா’னு உடனே கேட்டுட்டேன். 'அனுஷ்காவை ஜோடியா கமிட் பண்ணாத்தான் நான் படத்தில் நடிப்பேன்’னு சொல்லிடுங்க. நடிச்சிடுவோம்’னாங்க. அப்போ 'லிங்கா’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினியைப் பார்க்க வந்திருந்தார் இயக்குநர் ராஜேஷ். அவர்கிட்ட, 'சார், எனக்கு ஹீரோ யின் கிடைச்சுட்டாங்க. இவங்கதான்’னு அனுஷ்காவை அறிமுகப்படுத்தினேன். டரியல் ஆகிட்டார்’னு உடனே கேட்டுட்டேன். 'அனுஷ்காவை ஜோடியா கமிட் பண்ணாத்தான் நான் படத்தில் நடிப்பேன்’னு சொல்லிடுங்க. நடிச்சிடுவோம்’னாங்க. அப்போ 'லிங்கா’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினியைப் பார்க்க வந்திருந்தார் இயக்குநர் ராஜேஷ். அவர்கிட்ட, 'சார், எனக்கு ஹீரோ யின் கிடைச்சுட்டாங்க. இவங்கதான்’னு அனுஷ்காவை அறிமுகப்படுத்தினேன். டரியல் ஆகிட்டார்\n''அனுஷ்கா ஹீரோயினா... வாழ்த்துகள். 'லொள்ளு சபா’ டீமோட டச்ல இருக்கீங்களா\n''தாய் வீட்டை மறக்க முடியுமா 'நண்பேண்டா’வுல நம்ம மனோகர் நடிக்கிறார். உதயநிதி ஹீரோங்கிறதால அவரை இம்ப்ரஸ் பண்றதா நினைச்சு, 'நான் ஆரம்ப காலத்தில் இருந்தே டி.எம்.கே-ல இருக்கேம்பா’னு கையைச் சுத்திட்டே சொன்னார். சட்டுனு ஃப்ளாஷ் அடிக்க உதயநிதிகிட்ட கண்ணடிச்சிட்டு, 'ஒரு நிகழ்ச்சிக்கு 100 உடன்பிறப்புகளைக் கூட்டிட்டு வந்து எல்லார் முதுகுலயும் உதயசூரியன் சின்னத்தைப் பச்சை குத்தப்போறதா பேசிட்டு இருந்தீங்கள்ல... அதுல அண்ணனையும் சேர்த்துக்கங்க பிரதர்’னேன். நிஜமாவே பச்சை குத்திடுவாங்களோங்கிற பயத்துல, ரெண்டு நாள் ஸ்பாட்டுக்கே வரலை மனோகர்.\nஅப்புறம் ஒருநாள் ராத்திரி ஷூட்டிங். மனோகர் மயக்கம் போட்டு ரோட்ல விழணும். ரோட்ல படுத்தவர், தூங்கிட்டாரா என்னன்னுகூடத் தெரியலை. நாங்க அடுத்த சீன் எடுக்க பக்கத்துத் தெருவுக்குப் போயிட்டோம். ஆனா, அவர் படுத்தே கிடந்திருக்கார். தெருவுல அநாதையாப் படுத்துக்கிடந்த அவரைப் பார்த்துட்டு, 'பார்றா... டி.வி-ல வர்றவர் குடிச்சிட்டு ரோட்ல படுத்துக்கிடக்குறார்’னு ரெண்டு பேர் எழுப்பிவிட்ருக்காங்க. இப்படி ஒருத்தர் பக்கத்துல இருந்தா, நம்ம சந்தோஷத்துக்கும் உற்சாகத்துக்கும் கேக்கவா வேணும்\n- ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்���ார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறிய ரஜினி\nஹன்சிகா கொண்டாடப்போகும் வித்யாசமான தீபாவளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2018-04-26T11:47:26Z", "digest": "sha1:GTPSMTUXNUO7NQVYWLANQUR3QFKPXSP3", "length": 4120, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏப்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஏப்பம் யின் அர்த்தம்\n(வயிற்றிலிருந்து) வாய்வழியாகச் சத்தத்துடன் வெளிவரும் காற்று.\n‘சாப்பிட்டு முடித்ததும் அவரிடமிருந்து ஒரு பெரிய ஏப்பம் வந்தது’\n‘வயிற்றுக் கோளாறு காரணமாக எனக்கு அடிக்கடி ஏப்பம் வந்துகொண்டிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%A3", "date_download": "2018-04-26T11:47:11Z", "digest": "sha1:ZNLJXSQHCKDWF77AZ6IK45ZFBGFNGKUD", "length": 3890, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விகிதமுறா எண் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் விகிதமுறா எண்\nதமிழ் விகிதமுறா எண் யின் அர்த்தம்\nஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்கும்போது கிடைக்கக் கூடிய ஈவானது முழு எண்ணாக இல்லாத எண்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/reasons-shortness-breath-after-eating-018749.html", "date_download": "2018-04-26T11:19:57Z", "digest": "sha1:HYOM5OPK5CTDBAZO2OAQ24QS7JVWPIDP", "length": 23811, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாப்பிடும் போது மட்டும் மூச்சு வாங்குகிறதா? அப்போ இது காரணமா இருக்கலாம்! | Reasons For Shortness of Breath After Eating - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சாப்பிடும் போது மட்டும் மூச்சு வாங்குகிறதா அப்போ இது காரணமா இருக்கலாம்\nசாப்பிடும் போது மட்டும் மூச்சு வாங்குகிறதா அப்போ இது காரணமா இருக்கலாம்\nமூச்சு வாங்குதல் என்பது தற்போது சர்வ சாதரண பிரச்சனையாகி விட்டது பலரும் அதனை ஓர் பிரச்சனையாகவே எடுத்துக் கொள்வது கிடையாது.\nஆரம்பத்தில் நம் வாழ்க்கை முறையோடு ஒன்றிக் காணப்படும் அது போன்ற பிரச்சனைகள் நாளடைவில் அதற்கு ஏற்றார் போல நாம் மாறிவிடுவதுண்டு.\nமூச்சுவாங்குவதால் தான் இப்படிச் செய்கிறோம் என்று நாம் உணராமல்...மேற்கொண்டு அப்படியே இருந்தால் அது பிரச்சனையின் தீவிரத்தையே அதிகப்படுத்திடும். பெரும்பாலும் இதற்கு அதிகம் பதட்டமடையவேண்டாம். மாறாக அவை நீண்ட நாட்களுக்கு தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிலருக்கு சாப்பிட்டவுடன் மூச்சு வாங்கும் பிரச்சனை இருக்கும். அத்துடன் இதயம் வேகமாக துடிப்பது,லேசாக மார்பு வலி,குமட்டல் போன்றவை ஏற்படும். சிலருக்கு இந்த அறிகுறிகளுடனும் சிலருக்கு அறிகுறிகள் ஏதுமின்றி வெறும் மூச்சு வாங்கும் பிரச்சனை மட்டும் இருக்கும்.\nபிற நேரங்களை விட குறிப்பாக சாப்பிடும் போது ஏன் இப்படியான மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்படுகிறது என்ற காரணமும் அதற்கான தீர்வுகளும் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஅதிக பட்ச உணவினை வேக வேகமாக வாயில் திணித்து முழுங்குவது. அப்படி நிறைய உணவுகளைச் ஒரே நேரத்தில் திணிக்கும் போது காற்றும் உள்ளே சென்றுவிடுகிறது. இதனால் வயிற்றில் அதிகப்படியான காற்று சேர்ந்திடும். அதோடு வயிற்றில் உணவும் இருப்பதால் மூச்சுக்குழாய் ரொம்ப விரிய முடியாது. இதனால் மூச்சு வாங்குவதில் சிரமங்கள் உண்டாகும்.\nஒரே நேரத்தில் வயிறு முட்ட அதிகப்படியான உணவுச் சாப்பிட்டாலும் இப்படியான மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்படும்.சிலருக்கு மூச்சு வாங்கும் பிரச்சனையுடன் சேர்த்து குமட்டல்,நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்களும் ஏற்படும்.\nவயிறு முட்டும் அளவிற்கு உணவுகளை திணித்துக் கொள்வது,ஆசிட் நிறைந்த உணவுகளை நிறைய சாப்பிடுவது,கொழுப்பு உணவுகளை தொடர்ந்து உண்பது ஆகியவை முக்கிய காரணியாக இருக்கின்றன.\nஇப்படியான பிரச்சனையினால் மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்பட்டால் மூச்சு வாங்கும் பிரச்சனையுடன் சேர்ந்தே வயிற்று வலி,கேஸ் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.\nஅதீத உடல் எடையுடன் இருப்பவர்களுக்கு இது அன்றாட பிரச்சனையாக இருக்கும்.ஓபீசிட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிபோஸ் டிஸ்ஸூ அதிகப்படியாக இருக்கும். இதனால் போதுமான அளவு நுரையில் விரிவதில் சிக்கல்கள் உண்டாகும்.\nஅதனால் அவர்களுக்கு சாப்பிட்டதும் மூச்சு வாங்குவது போலத் தோன்றிடும்.\nசாப்பிடும் போது மூச்சு வாங்குவதற்கு இதுவும் ஒரு வகை காரணம். அமிலம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுக்கும் போது இந்தப் பிரச்சனை ஏற்படும்.\nமூச்சு வாங்குதல் தவிர்த்து, நடு வயிற்றில் வலி, வரண்ட இருமல்,சாப்பாடு முழுங்குவதில் சிரமம் ஆகியவை ஏற்படும்,\nஇரண்டு வாரங்களுக்கும் மேல் இந்தப் பிரச்சனை தொடர்ந்தால் மருத்துவரை காண்பது மிக மிக நல்லது.\nநுரையிரல் மற்றும் மூச்சுக் குழாய்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனால் கூட இப்படியான மூச்சுப் பிரச்சனை வரலாம்.\nகுறிப்பாக உணவுக்குழாய் விரியும் போது அதை ஒட்டியிருக்கிற மூச்சுக்குழாயின் அளவு கொஞ்சம் சுருங்கிடும். ஏற்கனவே அதில் ஏதேனும் பிரச்சனையிருந்தால் பிரச்சனை இன்னும் சிக்கலாகிடும்.\nவழக்கத்திற்கு மாறான இதயத்துடிப்பு இருந்தால் அதற்கு இந்தப் பெயர்.இது பெரும்பாலும் சர்வ சாதரணமாக எல்லாருக்கும் நிகழ்வது தான். இதனை அவ்வளவாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.\nஆனால் காரணமேயில்லாமல் இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படுவது, குறிப்பாக உணவுச் சாப்பிட்டவுடன் இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் கவனம். இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nசிலருக்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டால் மட்டும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அந்த உணவு உங்களுக்கு செரிக்கவில்லை, அது உங்களுக்கு அலர்ஜியாகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் தொடர்ந்து அதனைச் சாப்பிட வேண்டாம்.\nமூச்சுப்பிரச்சனை மற்றும் செரிமானப்பிரச்சனைக்கான அறிகுறிகளைத் தாண்டி சருமப் பிரச்சனை,வாந்தி,குமட்டல்,வ்யிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.\nபதட்டம்,பயம்,மன அழுத்தம் ஆகியவை இருந்தால் நீங்கள் சாப்பிடும் உணவிலும், அதனை சாப்பிடும் முறையிலும் திடீர் மாற்றங்கள் உண்டாகும் அதனை நீங்கள் கவனிக்க மறந்தாலும் இந்த அறிகுறிகள் உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிடும்.\nஉங்களுக்கு ஏற்பட்டிருக்கிற நோயின் தீவிரத்தை பொறுத்து அதற்கான தீர்வுகள் இருக்கும். வெறும் கவுசிலிங் மூலமாகவோ,சில வகை தெரப்பிக்கள், யோகா,வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றினால் நாம் எளிதாக தீர்க்க முடியும்.\nஉடல் எடை குறைக்க :\nமுதலில் இந்தப் பிரச்சனை உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். அதீத உடல் எடை கொண்டவராக இருந்தால் அதனைக் குறைத்திடுங்கள்.\nசில வகை மாத்திரைகளை நீங்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பதும் இந்தப் பிரச்சனைக்கு காரணமாக அமைந்திடும்.\nசின்ன சின்னப் பிரச்சனைகள், குறிப்பாக தலைவலிக்கு எல்லாம் மாத்திரை சாப்பிடுபவராக இருந்தால் அதனை உடனடியாக நிறுத்துங்கள். தலைவலிக்கான தற்காலிக தீர்வாக இருந்தாலும் அந்த மாத்திரைகள் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதை மறக்க வேண்டாம்.\nசராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் வரை ஒரு மனிதனுக்குத் தேவைப்படும். அந்த அளவு கொஞ்சம் குறைந்தால் பிரச்சனையில்லை ஆனால் சரி பாதியளவு அல்லது அதற்கும் கீழே என்று குறைந்தால் பிரச்சனை தான்.\nஇது உணவு செரிமானத்திற்கு உதவுவதுடன் உடலிலிருக்கும் செல்களின் துரித செயல்பாட்டிற்கு பெரிதும் துணை புரிகின்றது.\nசிலர் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முயன்றுவிட்டு இல்லை எந்த மாற்றமும் நிகழவில்லை என்று பழையபடியே திரும்பிடுகின்றனர். இது மிகவும் தவறான ஒன்று. குறைந்தது ஒரு வாரமாவது நீங்கள் ஒரு விஷயத்தை பின்பற்ற வேண்டும்.\nஅப்போது தான், அந்த செயல்களின் ஆற்றல் எழுந்து உங்கள் பிரச்சனைக்கான தீர்வாக அது அமையும்.\nவாழ்க்கை முறை மாற்றம் :\nவாழ்க்கை முறை மாற்றம் என்றால் என்ன உங்களுடைய அன்றாட பழக்க வழக்கங்களில் மாற்றங்களை சந்திப்பது அதனால் ஏதேனும் சிக்கல்கள் உண்டானால் மாற்றுவது ஆகியவை தான் வாழ்க்கை முறை மாற்றம்.\nஎப்போது சாப்பிட்டாலும் அவசர அவசரமாக கை நிறைய உணவுகளை அள்ளிச் சாப்பிடாதீர்கள்.மெதுவாக மென்று,கடித்து முழுங்க வேண்டும். அவசரம் என்று அப்படியே முழுங்கினால். அது தன் வேலையை காட்டத்துவங்கிடும்.\nகொழுப்பு நிறைந்த, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்திடுங்கள், சோடா பானங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.\nதூங்கச் செல்லும் சில நிமிடங்களுக்கு முன்னர் வயிறு முட்டச் சாப்பிடுவது மிகவும் தவறானது. குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக நீங்கள் இரவு உணவு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nசாப்பிடும் போது ஒவ்வொரு கவளத்திற்கு இடைவேளியிலும் நிறைய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nஇந்தப் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான ஒன்று இது தான். இதெல்லாம் பெரிய விஷயமா என்று சாதரணமாக நினைக்காமல் ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தப் பிரச்சனை தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக மருத்துவாஅலோசனை பெற வேண்டியது அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீ என்ன பெரிய பிஸ்தாவான்னு ஏன் கேட்கறாங்க தெரியுமா\nஎவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லை��ும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்\nஇந்த இலை துவையல் அரைச்சு சாப்பிடுங்க... எவ்வளவு உடம்பு வலி இருந்தாலும் பஞ்சா பறந்துடும்...\nஇந்த ருசியான உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனத் தெரியுமா\nநீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்\nஇத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது தெரியுமா\nபெண்களுக்கு மட்டும் வெயிட் ஏறிக்கிட்ட போறதுக்கு இந்த 10 மேட்டரு தான் காரணமாம்...\nஉடலில் இந்த 5 மாற்றங்கள் தெரிந்தால் அவசியம் கவனித்திடுங்கள்\nகசகசாவை இந்த அளவுக்குமேல் பயன்படுத்தினால் உயிரையே பறித்துவிடும்... திடுக்கிடும் தகவல்\nநைட் தூங்க முடியாம அவஸ்தைப்படுறீங்களா அப்ப இத நாக்குக்கு அடில வையுங்க..\nஉணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டிய நேரம் இது தான்\nஉடலில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் குறைவாக இருப்பதைக் காட்டும் அறிகுறிகள்\nசிறுநீர் கழிக்கும் போது வலியோ எரிச்சலோ ஏற்பட்டால் இதை சாப்பிடுங்க\nRead more about: ஆரோக்கியம் உணவு அறிகுறிகள் செரிமானம் health food symptoms\nDec 20, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவீட்ல எப்ப பார்த்தாலும் சண்டையா எல்லாத்துக்கும் இது ஒன்றுதாங்க காரணம்...\nஉங்க ராசியை சொல்லுங்க... உங்க சந்தோஷத்துக்கு எது தடையா இருக்குன்னு சொல்றோம்...\nடொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்கள் - டாப் 10\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasuooliyargalpakkam.in/", "date_download": "2018-04-26T10:58:46Z", "digest": "sha1:WWDISVX3I676FNAPTSOZ4HID4QKMKE33", "length": 10625, "nlines": 81, "source_domain": "arasuooliyargalpakkam.in", "title": "Central Govt Employees News — 7th Central Pay Commission News, Orders for CG Employees and Pensioners", "raw_content": "\n7வது ஊதிய குழு கணிப்பான்\nநாட்டில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்து அரசு ஆய்வு\nநாட்டில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்து அரசு ஆய்வு நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை என்றும், சில இயங்குவதில்லை என் … [Read More...] about நாட்டில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்து அரசு ஆய்வு\nயூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகள்\nயூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகளை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத் … [Read More...] about யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகள்\nமத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு\nமத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு “மத்திய அரசு பணியில் சேரும் ஒருவரின் முதல் மாத சம்பளம் எவ்வளவு என தெரிந்து கொள்ளும் ஆர் … [Read More...] about மத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு - அரசிதழ் வெளியீடு Classification of Civil Posts under CCS(CCA) Rules – Gazette Notification மத்திய அரசின் கீழ … [Read More...] about மத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nசெப்டம்பர் மாதத்திற்குரிய AICPIN புள்ளிகள் இன்று மத்திய அரசு வெளியிட்டது\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்வு ஓரிரு நாளில் அறிவிக்கப்படலாம்..\n6% அகவிலை படி உயர்வினை உடனடியாக அறிவிக்க தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை\n119% அகவிலை படி உயர்வு ஆணை – நிதி துறை இன்று வெளியிட்டது\nEXPECTED DA JAN 2016 : 7வது ஊதிய குழு MULTIPLICATION FACTOR முடிவு செய்ய உதவும் முக்கிய காரணி\nTN Pay Fixation – Option-னுக்கும் Arrears-க்கும் உள்ள தொடர்பு\nTN 7th CPC Pay Revision – நாம் விரும்பும் நாளில் நடைமுறை படுத்திக்கொள்ளலாம்\nTN 7th CPC – புதிய ஊதிய மாற்றத்திற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது\nபோனஸ் 2016 – தமிழக அரசுஊழியர்களுக்கு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்வு – அரசு ஆணை வெளியிடப்பட்டது\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்வு ஓரிரு நாளில் அறிவிக்கப்படலாம்..\nபுதிய வடிவமைப்பு மற்றும் பொலிவான தோற்றத்தில் DoPT இணையதளம்\nபணிநியமன நேர்காணல் தேவையில்லை என மத்திய அரசு முடிவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை – குறைகளை நேரடியாக பிரதமரிடம் தெரிவித்தால் நடவடிக்கை\nஊனமுற்ற குழந்தைகளை வளர்க்கும் மத்திய அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது – DOPT உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்து மற்றும் கடன் குறித்த தகவல்களை அரசிடம் சமிர்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது…\nDOPT – மத்திய அரசின் அதிகாரபூர்வ மையம்…\nமத்திய பட்ஜெட் 2016 : தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயரும் ஆனால் உயராது..\nவருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தாததற்கு எதிர்ப்பு : ஏப்ரல் 28–ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு ‘காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் திட்டம்’\nவருமான வரி 80C – ரூ.2.5 லட்சமாக உயர்த்த CII ஆலோசனை…\n7 ஊதிய குழு செய்திகள்\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nTN Pay Fixation – Option-னுக்கும் Arrears-க்கும் உள்ள தொடர்பு\nTN 7th CPC Pay Revision – நாம் விரும்பும் நாளில் நடைமுறை படுத்திக்கொள்ளலாம்\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\nசெப்டம்பர் மாதத்திற்குரிய AICPIN புள்ளிகள் இன்று மத்திய அரசு வெளியிட்டது\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்வு ஓரிரு நாளில் அறிவிக்கப்படலாம்..\nTN 7th CPC – புதிய ஊதிய மாற்றத்திற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\n119% அகவிலை படி உயர்வு ஆணை – நிதி துறை இன்று வெளியிட்டது\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=NjA=", "date_download": "2018-04-26T11:18:08Z", "digest": "sha1:3CY6AAZ6M5T5OQULKXSGZO5QX7PHZAJ3", "length": 4539, "nlines": 49, "source_domain": "diamondtamil.com", "title": "வழக்கில் வெற்றி, ஆடு, மாடு பலன், புத்திரரால் மகிழ்ச்சி - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 26, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவழக்கில் வெற்றி, ஆடு, மாடு பலன், புத்திரரால் மகிழ்ச்சி\nவழக்கில் வெற்றி, ஆடு, மாடு பலன், புத்திரரால் மகிழ்ச்சி - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nவழக்கில் வெற்றி, ஆடு, மாட�� பலன், புத்திரரால் மகிழ்ச்சி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle2all.com/c/147", "date_download": "2018-04-26T11:23:11Z", "digest": "sha1:H4TTGF4PIVY4CJOBKXO72SLSHHRP2BTJ", "length": 6461, "nlines": 106, "source_domain": "lifestyle2all.com", "title": "Welcome to LifeStyle2All", "raw_content": "\nபொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு\nஏழை நாடுகளுக்கு எப்போது விடுதலை\nஉலகப் பார்வை: இலங்கை மீது ஜப்பானுக்கு என்ன கவலை\nவறுமையை கைதூக்கி விடுமா வளமை\nவேப்பிலை... கறிவேப்பிலை... அறிவுசார் சொத்துரிமை\nமூலிகைச் சாகுபடியில் அவல நிலை\nஇங்கு மலர்ச்சி, அங்கு தளர்ச்சி\nபழைய கூட்டணியும் பங்குச் சந்தையும்\nசேது சமுத்திரத் திட்டம் - அபாயங்கள்\nஉயர்ந்து கொண்டே போகிறது இரும்பு விலை\nஅமர்த்யா சென்னின் பொருளியல் பார்வை\nஎல்லை இல்லா வானமும் கொல்லைப்புற வேலிகளும்\nஉலக மயத்தில் - சினம் - இந்தியம் - தமிழகம்\nஅலையாத்தி காடுகளில் நுழைந்து திரியும் பட்டாம் பூச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://maattru.com/bus-fare-hike/", "date_download": "2018-04-26T11:28:30Z", "digest": "sha1:M25IH6Z4AYUUU53NPOVQ2LCLLUXKC3DT", "length": 24932, "nlines": 178, "source_domain": "maattru.com", "title": "பேருந்து கட்டண உயர்வு . . . . . . . தனியார்மயத்தை நோக்கி பொதுப்போக்குவரத்து . . . . . . . ? - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 8\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 7\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 6\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புத���் வாக்குமூலம் – 5\nபேருந்து கட்டண உயர்வு . . . . . . . தனியார்மயத்தை நோக்கி பொதுப்போக்குவரத்து . . . . . . . \nஅரசியல், தமிழகம், மாணவர் போராட்டம் January 26, 2018January 25, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nவிண்ணைத் தொடும் வீட்டு வாடகை, மின்சார கட்டணம், விலைவாசி, இட நெருக்கடி, தண்ணீர் தட்டுப்பாடு இதற்கு நடுவில் தான் நடுத்தர வர்க்கத்தின் அடித்தளத்திலிருப்பவர்கள் தங்களின் அன்றாட பிழைப்பிற்காக வெகு தொலைவில் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது.\nவேலைக்காகவும், கல்விக்காகவும் தினம் தினம் இவர்கள் பொதுப் போக்குவரத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். இன்னும் காலூன்றிக் கொள்ளாத இளைஞர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள், பார்வை அற்றோர்கள் என ஒரு நகரின் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் பொதுப் போக்குவரத்தைத் தான் நம்பியிருக்கிறார்கள். சொந்தமாக வண்டி அல்லாதவர்களுக்கு ஒரே வழி பஸ் மட்டுமே.\nஇந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு கோடி பேர் அரசு பேருந்தில் பயணம் செய்கின்றார்கள். மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3200 பேருந்துகள் தினமும் இயக்கப் படுகின்றன. இதில் சுமார் 42 லட்சம் பேர் பயணம் செய்கின்றார்கள். சாதரண பஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், வால்வோ என பல வகையான பேருந்துகள் இயக்கப்படுகிறது.\nநகருக்கு அருகமையில் இருக்கும் புறநகர சாதாராண ஏழை, எளிய மக்கள் அரசு பேருந்ந்துகளை நம்மியே உள்ளனர். ஆனால் தற்போது பேருந்து கட்டண உயர்வானது முன்பு இல்லாத அளவிற்கு 50 % முதல் 60% வரை அதிகரித்துள்ளதால் மக்கள் செய்வதரியாது திகைப்பில் உள்ளனர். அண்றாடம் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்கள் மற்றும் பள்ளி கல்லூரிச் செல்லும் மணவர்கள் என எல்லா தரப்பு மக்களுக்கும் பெரும் அச்சுரத்தலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கட்டண உயர்வு.\nபோக்குவரத்துக் கழங்கள் தமிழக பொருளாதார மேம்பாட்டிலும், ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பிற்கும், தனிநபர் சராசரி வருமானத்திற்கும், கல்வி, சுகாதாரம் போன்ற மனித மேம்பாட்டு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. இதனால் சமுதயதிற்கு கிடைக்கிற லாபமானது அளவிட முடியாதது.\nகுறிப்பாக தமிழகத்தின் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட பேருந்துகளே முக்கிய கார��ியாக இருக்கிறது. ஆம்.. வெகு தொலைவிலிருந்து பல லட்ச மாணவர்களை இழித்துக் கொண்டு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வந்ந்துச் சேர்த்த்தில் பேருந்துகளின் பங்கு முக்கியமானது. ஆனால் தற்போது இந்த கட்டண உயர்வால் மாணவர்களுக்கு கல்வி கணவுகள் தகர்க்கப்படும் அபாயமும் உள்ளது.\nஅரசின் அலட்சியமே கட்டண உயர்விற்கு காரணம்:\nபேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது உண்மையில்லை. 1972-யில் பொது சேவை தொடங்கப்பட்ட காலங்களில் ஒரு நாளின் சாராசரி வருமானம் வெறும் 2 லட்சம் ரூபாய். 2013 இல் 2 கோடியே 83 லட்சம் ரூபாய். பயணிகளின் எண்ணிகை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை 3 மடங்குதான். அதிலும் 10 சதவீத பெருந்துகள் பழுதாகி முடங்கிவிட்டன.\nசென்னை நகரப் பேக்குவரத்துகளை இயக்கத் தேவையான ஓட்டுநர்கள் சுமார் 6000 பேர். ஆனால் 5000 பேர்தான் பணியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள் 2014 வரையில்.\nஆறாண்டிற்கு பிறகு தற்போது தான் கட்டண உயர்வுப் பெற்றுள்ளது, வாகன உதிரிபாகங்கள் வாங்க, பேக்குவரத்தை மேம்படுத்த, அரசிற்கு கடன் சுமை குறைக்க என பல விளங்களை அளித்தாலும். இது அரசின் தவறான அணுகுமுறை எனவும் கட்டண உயர்வு இதற்கு சரியான திர்வு கிடையாது எனவும் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அளிப்பது போல போக்கு வரத்து துறைக்கும் 3000 கோடி ஓதுக்கினால் இந்த நிலைமையை போக்கிவிடலாம் ஆனால் அரசு அதற்கு செவிச் சாய்க்க மறுக்கிறது எனவும் மக்களிடமிருந்து பணப் பெற்று கடன் சுமைகளை குறைப்பது என்பது அரசின் திறமையற்ற தனத்தை காண்பிக்கிறது என இட்துசாரிகளும் தொழிற்ச்சங்களும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nசாதரண இரு சக்கர வாகனத்திற்கு காப்பீடு செய்யவில்லை என்றால் வாகனச் சட்டப்படி அபராதம் விதிக்கும் அரசு, பொதுப் போக்குவரத்திற்கு என எந்த வித காப்பீடும் இதுவரை செய்யப்படுவதில்லை. ஆனால் நம் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரம் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் பொது போக்குவரத்திற்கு காப்பீடு இருப்பது குறிப்பிட தக்கது. இதனால் தான் விபத்துகள் நேரிடும் போதோ அசம்பாவிதங்கள் நடைப் பெரும்போது அதற்கான உரிய இழைப்பீட்டை அரசால் வழங்க முடிவதில்லை. அரசு மக்கள் மீது வைத்துள்ள அக்கரையின்மையை காட்டுகிறது.\nமத்திய பாஜக அரசின் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி ��ிதிப்பு என தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகயால் பெரிதும் பாதித்து வந்த மக்களுக்கு தற்போது பஸ் கட்டண உயர்வு என்பது ”வெந்த புண்ணில் வேல பாச்சுவது” போன்றது.\nசாதாரணமாக ஒரு பேருந்துகளில் 72 பேர் (உட்காருபர் 48 + நிற்பவர்கள் 24) பயணிக்கலாம் ஆனால் அண்றாடம் அடிப்பட்டு மிதிப்பட்டு குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டுமே என மக்கள் பேருந்ந்துகளில் நிறம்பி வழிவதை தினம் தோறும் நாம் பார்க்க முடிகிறது. எங்கு செல்ல வேண்டுமென்றாலும் பேருந்துகளை நம்மியே சாமானிய மக்கள் கூட்டம் அலை மொதிக்கிறது.\nபேருந்து நல்ல சேவகனாக மட்டுமல்லாமல் இவர்களுக்கு உற்ற தோழனாகவும் இருந்து வந்த்து. இன்று பேருந்து கட்டண உயர்வால் மக்கள் கடும் நெருக்கடியினை சந்தித்து வருக்கின்றனர்.\nபொதுமக்கள் தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை இரயிலில் பயணம் செய்ய பழகிவிடலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ரயிலில் பயணிப்பவர்கள் 7% லிருந்து 10 % அதிகரித்துள்ளனர் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் ரயில் சேவையை நாடியுள்ளதால் குறிந்த நேரத்திற்கு அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்ல முடியாமல் மக்கள் திணருகின்றனர்.\nபோக்குவரத்து என்பது ஒரு சேவை துறையாக மட்டுமே அரசு பார்க்க வேண்டும் . அதன் நஷ்ட்த்தை அரசு குறைத்து கொள்ள முயற்ச்சிகளாமே தவிர லாப நோக்கிற்காக இயக்க வைப்பது தவறானது. அரசின் அதிகார பூர்வ இனையதளங்களில் கூட போக்குவரத்து சேவை என்ற பிரிவில்தான் இன்னமும் இருக்குகிறது. ஆகவே போக்குவரத்து மக்களின் நலன்களுக்கும் வளச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அரசின் தலையாய கடமைகளுள் ஒன்று.\nதமிழக அரசின் இது போன்ற தவறான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க போக்குவரத்தை தனியாரிடம் தாரைவாத்து கொடுக்கும் முயற்ச்சியே. போக்குவரத்து துறை தனியாரி கொடுத்துவிட்டால் நிச்சயம் அவர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் கட்டணம் நிர்னைத்து அதிக வசூல் வரும் வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகளை இயக்குவார்கள். பல கிராமங்களுக்கு போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்படும். இதனால் கிராமபுற மக்களின் வாழ்வாதரம் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களின் கல்வி தகர்க்கப்படும்.\nகல்வி, மருத்துவம் எப்படி தனியாரிடம் சென்று இன்று அதன் தனித்துவத்தை இழந்து வெறும் லாப நோக்கிற்க்காக மட்டுமே இயக்கி வருகிறதோ அதே போல பொது போக்குவரத்தானது அந்நிலைக்கு தள்ளபடமால் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.\nBus Fare Hike, தனியார்மயம், பேருந்து கட்டண உயர்வு, பொதுப்போக்குவரத்து, போராட்டம்\nView all posts by ஆசிரியர்குழு‍ மாற்று →\nஆண்டாள் – பெருந்தெய்வத்தின் கதை . . . . . . . . . . . . \n“லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம் . . . . . . . \nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/satna-titus-got-secretly-married/", "date_download": "2018-04-26T11:22:09Z", "digest": "sha1:5EU5HAVNIL54K6XVAKCQ5PWYKBQDU4XI", "length": 5717, "nlines": 66, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிச்சைக்காரன் நாயகிக்கு இவருடன் ரகசிய திருமணம் முடிந்து ஒரு மாதமாகிவிட்டதாம் ! - Cinemapettai", "raw_content": "\nபிச்சைக்காரன் நாயகிக்கு இவருடன் ரகசிய திருமணம் முடிந்து ஒரு மாதமாகிவிட்டதாம் \nபிச்சைக்காரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் செம்ம வசூல் வேட்டை நடத்தியது. இரண்டு மொழிகள் சேர்த்து கிட்டத்தட்ட ரூ 30 கோடிகளுக்கு மேல் இந்த படம் வசூல் செய்து விட்டது.\nஇப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் சாட்னா டைட்டஸ், இவர் இப்படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.\nஆனால், சாட்னா ஒரு மாதத்திற்கு முன்பே ரகசிய திருமணம் செய்து விட்டாராம், மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை.\nபிச்சைக்காரன் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸின் பங்குதாரர் கார்த்திக் என்பவர் தானாம்.\nஇருவீட்டார் சம்மதத்தோடு விரைவில் திருமணம் நடைப்பெறும், திருமணத்திற்கு பிறகு சாட்னா படங்களில் நடிக்கவும் மாட்டாராம்.\nவிஜய் சேதுபதி அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்த அதிர்ச்சியில் கோலிவுட்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nஉலகை வியக்க வைக்கும் இந்தியாவின் புராண ரகசியங்கள்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டன் \nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/65962/cinema/otherlanguage/Maheshbabu-fans-disappointment.htm", "date_download": "2018-04-26T11:08:19Z", "digest": "sha1:CMB5QGCRFJRQHM5GZK23KH4GBVGQIBZW", "length": 9145, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மகேஷ்பாபு ரசிகர்களுக்கு ஏமாற்றம்! - Maheshbabu fans disappointment", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி | ஜப்பானில் ராஜமௌலி | தனுஷுக்கு அள்ளித் தரும் 'காலா' | மஞ்சு வாரியர் யாருடைய தீவிர ரசிகை தெரியுமா.. | மே 18-ல் காளி ரிலீஸ் | எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல் | ரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா | மே 18-ல் காளி ரிலீஸ் | எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல் | ரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா வில்லனா | சன் பிக்சர்ஸ் படத்தில் அஜித். | விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது : விஷால் | மகனின் நடிப்பைப் பார்த்து மலைத்த கார்த்திக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஸ்பைடர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடித்து வரும் படம் பாரத் அனே நேனு. அரசியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் எம்எல்ஏ வேடத்தில் நடிக்கிறார் மகேஷ்பாபு. கியாரா அத்வானி நாயகியாக நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.\nஇந்த பாரத் அனே நேனு படத்தின் பர்ஸ்ட் லுக்கை கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்து வரும் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சங்கராந்திக்கு கண்டிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது அப்படக்குழுவினர் சங்கராந்திக்கு முதல் தோற்றம் வெளியாகவில்லை என்று அறிவித்துள்ளனர். இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nநிவின்பாலி படத்தில் ராபின்ஹூட் ... பொங்கலுக்கு தெலுங்கிலும் கடும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி\nசஞ்சய் தத் ரிப்பீட்டு : ரன்பீருக்கு பாராட்டு\nமேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமஞ்சு வாரியர் யாருடைய தீவிர ரசிகை தெரியுமா..\nஉன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா\nகடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ்\nஎர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி\nதுல்கர்சல்மான் படத்தில் அல்லு சிரிஷ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமனைவிக்கு முத்தம் தந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மகேஷ்பாபு\nஅஜித் சாதனையை முறியடித்த மகேஷ் பாபு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காப்பாற்றிய மகேஷ்பாபு\nமகேஷ் பாபு பட பர்ஸ்ட் லுக் தேதி மாற்றம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malligai-vkappan.blogspot.com/2010/05/002.html", "date_download": "2018-04-26T11:02:23Z", "digest": "sha1:E54VDGXKG7P7NTTWGNSPZA3NTNPOMRCY", "length": 7779, "nlines": 88, "source_domain": "malligai-vkappan.blogspot.com", "title": "கற்பகம்: திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம் -தலமுறை - (002)", "raw_content": "\nஞாயிறு, 2 மே, 2010\nதிருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம் -தலமுறை - (002)\nதிருமுறை : 5 / (2-வது பதிகம்)\n01 பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்\nநினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்\nஅன���த்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்\nதினைதனைப் பொழுதும் மறந்து உய்வனோ.\n02 தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை\nகூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ.\n03 கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி\nஇட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான்\nசிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை\nஎள்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.\n04 மாணி பால் கறந்து ஆட்டி வழிபட\nநீண் உலகுஎலம் ஆளக் கொடுத்த என்\nஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற\nதாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ.\n05 பித்தனைப் பெருங்காடு அரங்கா உடை\nமுத்தனை முளை வெண்மதி சூடியைச்\nசிந்தனைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற\nஅத்தனை அடியேன் மறந்து உய்வனோ.\n06 நீதியை நிறைவை மறைநான்கு உடன்\nஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணாச்\nசோதியைச் சுடர் செம்பொனின் அம்பலத்து\nஆதியை அடியேன் மறந்து உய்வனோ.\n07 மைகொள் கண்டன் எண்தோளன் முக்கண்ணினன்\nபை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்\nசெய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள்\nஐயனை அடியேன் மறந்து உய்வனோ.\n08 முழுதும் வான்உலகத்து உள தேவர்கள்\nதொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்\nஎழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை\nஇழுதையேன் மறந்து எங்கனம் உய்வனோ.\n09 கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை\nவார் உலாம் முலை மங்கை மணாளனைத்\nதேர் உலாவிய தில்லையுள் கூத்தனை\nஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ.\n10 ஓங்கு மால்வரை எந்தல் உற்றான் சிரம்\nவீங்கி விம்முற ஊன்றிய தாளினான்\nதேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனைப்\nபங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ.\nநேரம் மே 02, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)\nதிருச்சிற்றம்பலம் 6. திருத்தில்லை திருமுறை : 4 ( 81 - வது பதிகம்) / பண் : கொல்லி / திருவிருத்தம் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்த...\nதிருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை ( 003)\n3. திருத்தில்லை தி ருமுறை : 4 / ( 22-வது பதிகம்) பண் : கொல்லி இராகம் : திரு நேரிசை சென்சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி ...\nதிருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)\nதிருச்சிற்றம்பலம் 6. திருத்தில்லை திருமுறை : 4 ( 81 - வது பதிகம்) / பண் : கொல்லி / திருவிருத்தம் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்த...\nதிருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம��� -தலமுறை - (002)\nதிருத்தில்லை திருமுறை : 5 / (2-வது பதிகம்) பண் : குறிஞ்சி திருக்குறுந்தொகை 01 பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்பவர் மனம் கோயிலா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 0...\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் - தலமுறை - (004)\nதிருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம் -தலமுறை - (002)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nambuthalairasihaja.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2018-04-26T11:19:02Z", "digest": "sha1:77PSR7L6HR5IOIERCY7VF3PS53IJLPYY", "length": 58201, "nlines": 384, "source_domain": "nambuthalairasihaja.blogspot.com", "title": "NAMBUTHALAI : ஹலாலான உழைப்பின் சிறப்பு", "raw_content": "\n(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்;) ''தூதர்களே நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்) (அல்குர்ஆன் 23:51)\n நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்குர்ஆன்2:172)\nஇஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில்,\n(ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.\nதனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)\nஉழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)\n பரிசுத்த மான தொழில் எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)\nஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)\nஉண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)\nபகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)\nஉழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :\nநபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.\nஅவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.\nபின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.\nசில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை - மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.\nஎனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர�� அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.\nநபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்\nநபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்\nநபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்\nநபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்\nநபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்\nநபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்\nநபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்\nநபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்\nநபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்\nநபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்\nநபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்\nநபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்\nநபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல\nநபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்\nநபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்\nசரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி\nஅபூபக்கர் (ரளி) அவர்களும் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். ஹல்ரத் உமர் கத்தாப் (ரளி) அவர்கள் அரேபியாவில் கட்டிடங்கள் அமைப்பதற்கான கற்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். ஹல்ரத் உதுமான் (ரளி) அவர்களும், ஹல்ரத் (ரலி) அவர்களும் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். இன்னும் மகத்துவம் வாய்ந்த மற்றைய சஹாபாக்களும், ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டு, ஒவ்வொரு நாளும் 8 அல்லது 10 மணி நேரம் கஷ்டப்பட்டு உழைத்து, அதில் கிடைக்கும் வருவாயில், தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் சாப்பிடுவதுடன், ஏழைகளுக்கும் வசதியற்றோருக்கும் உதவி புரிந்தும் வந்தார்கள்.\nஇது போன்றே இமாம்களும், வலிமார்களும் வியாபாரம் செய்தே வாழ்ந்துள்ளார்கள். எந்த வேலையையும் இழிவாக அவர்கள் கருதியதில்லை.\nஇந்தியாவை ஆண்ட மன்னர் ஒளரங்கசீப் அவர்கள் ஹலாலான உணவை உண்ண வேண்டும் என்பதற்காக தங்களுடைய கையாலே தொப்பி பின்னி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சாப்பிட்டுள்ளார்கள்.\nஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்\n1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.\n2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.\n3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.\n5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.\n6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.\n8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.\n9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.\n10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.\n11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.\nஎடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.\nமேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)\n உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)\nஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், \"இறைத்தூதர்களே ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்\" எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.\nஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.\nஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:\nநான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.\n ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிரு���்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37\nஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. \"பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)\nஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், \"அல்லாஹ்வின் தூதரே நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்\" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், \"சஅதே நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்\" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், \"சஅதே உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்\" என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)\nஹஜ்ரத் அபூ10பக்கர் (ரளி) அவர்களிடம் ஒரு அடிமை இருந்தார். அவர் வெளியில் சென்று சம்பாதித்து ஒரு பகுதியை வைத்துகொண்டு, மீதியை அபூபக்கர் (ரளி) அவர்களிடம் கொடுத்து விட வேண்டுமென்று அனுமதியளிக்கப்பட்டிருந்தார். ஒரு தடைவ அவர் கொஞ்சம் உணவு கொண்டு வந்திருந்தார். ஹஜரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் அதிலிருந்து ஒரு பிடி உணவை எடுத்துச் சாப்பிட்டார்கள்.\nஅப்பொழுது அந்த அடிமை, தாங்கள் தினமும் நான் கொண்டுவந்து கொடுப்பதைப்பற்றி, இதனை எப்படிச் சம்பாதித்தாய் என்று கேட்பீர்களே இன்று ஏன் அவ்வாறு விசாரிக்கவில்லை என்று கேட்பீர்களே இன்று ஏன் அவ்வாறு விசாரிக்கவில்லை\nபுசி அதிகமாக இருந்ததால் விசாரிக்க மறந்துவிட்டேன். ச��ி, இந்த உணவு எப்படிக்கிடைத்தது.\nஅதற்கு அவர், நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் அறியாமைக் காலத்தில் ஒரு சமூகத்தினரிடம் சென்றிருந்தபோது அவர்களில் ஒருவருக்கு மந்திரித்தேன். ஆதற்காக அவர்கள் எனக்கு ஏதேனும் பொருள் தருவதாக வாக்களித்திருந்தார்கள். இன்று அப்பகுதிக்கு நான் சென்றபோது அங்கு ஒரு திருமணமும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் எனக்கு இதனைத் தந்தார்கள் என்று கூறினார்.\nஇதனைக் கேட்டதும் அபூபக்கர் (ரளி) அவர்கள் நீ என்னை நாசமாக்கிவிட்டாய் என்று கூறியவர்களாக தங்களுடைய தொண்டையில் விரலை விடடு, சாப்பிட்ட அந்த உணவை வாந்தி எடுக்க முயற்சித்தார்கள். ஆனால், கடினமான பசி நேரத்தில் சாப்பிட்ட அந்த உணவு வெளிவரவில்லை. தண்ணீர் குடித்தால் வாந்தி வந்து விடும். என்று ஒருவர் கூறினார். ஒரு பெரிய கோப்பையில் தண்ணீர் கொண்டுவரச்செய்து அதனைக் குடித்துக் குடித்து வாந்தி எடுத்தார்கள். அந்த ஒரு கவள உணவு முழுவதும் வெளியில் வரும்வரை இவ்வாறு செய்தார்கள்.\nஇதனைப்பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அல்லாஹ் தங்களுக்கு கிருபை செய்வானாக ஒரு உணவுக்காக இவ்வளவு சிரமத்தை சகித்துக் கொள்கிறீர்களே என்று கேட்டதற்கு, என்னுடைய உயிருடன்தான் அந்த ஒரு பிடி உணவு வெளிவருமென்டிருந்தாலும், அப்பொழுதும் அதனை வெளியில் எடுத்தே தீருவேன். ஏனெனில், ஹராமான பொருளினால் வளர்க்கப்படக்கூடிய உடல் நரக நெருக்கு மிகத் தகுதியானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். எனவே, என்னுடைய உடலின் எந்தப் பாகமும், அந்த ஒரு கவள உணவினால் வளர்ந்துவிடக்கூடாதே என்று நான் பயந்தேன் என பதிலளித்தார்கள்.\n2:173 .தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.\nஅல்லாஹ் இவ்வாறு நிர்பந்தமான சூழ்நிலையில் தவறில்லை என்றிருந்தும் அந்த உத்தமர்கள் எப்படிப் ஹலாலான உணவையே உண்ணவேண்டும் என்று பேணுதலாக வாழ்ந்திPருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் நெடுந்தூரம் பயணம் செய்கிறான். (பிரயாணத்தில் துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது) பிரயாணத்தின் காரணத்தால், தலைமுடிகள் பரட்டையாகவும் ஆடைகள் அழுக்காகவும் இருக்கின்றன. (சஞ்சலம் நிறைந்தவனாக) இருகைகளையும் வானத்தின் பக்கம் உயர்த்தி யா அல்லாஹ் யா அல்லாஹ் என்று அல்லாஹ்விடம் துஆ கேட்கிறான். ஆனால், அவன் உண்ணும் உணவு ஹராமானதாகவும், உடை ஹராமானதாகவும் அவன் குடிக்கும் பானம் ஹராkhனதாகவும் அவன் அணியும் உடை ஹராமானதாகவும் இருக்கின்றன. எப்பொழுதும் ஹராமானதையே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவனுடைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்\nலேபிள்கள்: ஹலாலான உழைப்பின் சிறப்பு\nவீண் தர்க்கத்தில் ஈடுபடக் கூடாது\nஉரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nவணங்க தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே\nதிருக்குர்ஆனை திருத்தமாக ஓத, கேளுங்கள், ஓதுங்கள்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் 1. நாம் யார் ...\nபன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள்\nஇஸ்லாத்தில் பன்றி இறைச்சி ஹராம் ஏன் அறிவியல் உண்மை இதோ பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் ப...\nகுர்ஆன் பற்றிய வினாடி - வினா\nகுர்ஆன் பற்றிய குயிஸ் 1. நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் வஹீ கிடைத்தது ப : 40 வயதில் 2. முதலாவதாக இறங்கிய வஹீ ( இறைவசனம...\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது . அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். பூரண விளக்கம் தரும் பதிவு. பூரண விளக்கம் தரும் பதிவு.\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட\nதேங்காய் நார்கள் தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நா...\nவாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்\nஒரு சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் துர்நாற்றம் அடிக்கும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள் . காரணம் அந்த ...\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nசுன்னத்தான தொழுகைகள் ஃபர்ளுத் தொழுகையின் முன் , பின் சுன்னத்துக்கள்: ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத் , ளுஹர் , அஸர் இஷா ஜும்ஆ இவைகள...\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல்; நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும் , ...\nஅகிலத்தின் ஜோதி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (1)\nஅதனால் ஏற்படும் பலன்கள் என்ன\nஅல் குர்ஆனின் அற்புதங்கள்1-8 (1)\nஅறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம் (1)\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் (1)\nஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி \nஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு. (1)\nஇதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் (1)\nஇதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும் (2)\nஇமாம் ஷாபிஈ (ரஹ்) (1)\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட (2)\nஇலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (1)\nஇனிமையான குரலில் யாசீன் (1)\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (1)\nஇஸ்லாம் :வாழ்வின் முன்னேற்றத்திற்கு (1)\nஇஸ்லாம் :எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம் (1)\nஇஸ்லாம் :மல ஜலம் கழிப்பதின் சுன்னத் (1)\nஇஸ்லாம்: நன்றி மறப்பது நன்றன்று (1)\nஇஸ்லாம்: பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே (1)\nஇஸ்லாம்:ஆபத்துகள் நீங்க ஓதும் து'ஆ (1)\nஇஸ்லாம்:ஆற்காடு நவாப் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் (1)\nஇஸ்லாம்:இஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (2) (1)\nஇஸ்லாம்:கண்புரை நோய்க்கு குர்ஆன் கூறும் மருந்து (1)\nஇஸ்லாம்:திருகுரான் விளக்கவுரை சூரத்துன் நபவு- மகத்தான செய்தி (1)\nஇஸ்லாம்:நற்குணத்தின் பிறப்பிடம் நபிகள் நாயகம் (ஸல்)1 (1)\nஇஸ்லாம்:நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் (1)\nஇஸ்லாம்:பொய் சொல்வது ஈமானை தின்றுவிடும் (1)\nஇஸ்லாம்:மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு (1)\nஇஸ்லாம்:வீண் பேச்சை தவிர்த்திடுங்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி தடை ஏன் \nஉபயோகமுள்ள தகவல்: மாத்திரை பற்றி தெரிந்து கொள்ள (1)\nஉலக முஸ்லிம்களின் எண்ணிக்கை (1)\nஉலகை ஏமாற்றிய அமெரிக்கா (1)\nஎச்சரிகை: செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் (1)\nஎச்சரிக்கை: இறுக்கிப் பிடிக்கும் உடை பாதிக்குமா\nஎச்சரிக்கை:இளைஞர்கள் இதயநோய்க்கு ஆளாகும் அபாயம் - (1)\nஎச்சரிக்கை:எத்தனை ஆணவம் மனிதா...நீ (1)\nஎச்சரிக்கை:பாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு பாதிப்பு (1)\nஎச்சரிக்கை:லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்: அதிர்ச்சி தகவல் (1)\nஒரு குவளை நீரின் விலை (1)\nகணணி மென்பொருள் மூலம் கொசுவை விரடலாம் (1)\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி (1)\nகவனச் சிதறல்களும் விளைவுகளும்: (1)\nகழிவறையை விட செல்போன் அதிக அசுத்தமானவை (1)\nகுடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும் (1)\nகுர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆராய்ந்தார் முஸ்லிமானார் (1)\nகுறட்டையால் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம். (1)\nகொசுவிரட்டிகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் (1)\nகொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்1-7 (1)\nகொழுப்பைக் குறைக்கும் கேரட்: ஆண்மை சக்தியையும் பெருக்கும் (1)\nகோபம் வரும்போது ... (1)\nசெயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே (1)\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது (1)\nதாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத் (1)\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (2)\nநாய் கடி விஷம் நீங்க (1)\nநான் மரணம் பேசுகிறேன் (1)\nநோயாளியை சந்திப்பதின் சிறப்புகள்:- (1)\nபழங்களின் விதைகளால் ஏற்படும் நன்மைகள் (1)\nபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா\nபற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா.\nபின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை (1)\nபெண்களின் கவர்ச்சி உடையால் ஆண்மைக்கு ஆபத்து (1)\nபேரிச்சம் பழம் சாப்பிடுங்கள் (1)\nபொது:ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை (1)\nபொது:தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் (1)\nபொது:திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்\nமக்கா மதீனாவை பார்த்து நெகிழ்ந்த ரஷ்ய விண்வெளி வீரர் (1)\nமக்தப்:குர்ஆன் பற்றிய வினாடி - வினா (1)\nமரண வாசலின் முதற்கதவு மது. (1)\nமருத்துவம் : சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்:- (1)\nமருத்துவம்: உடலும் - அதன் ஆசைகளும் -1 (1)\nமருத்துவம்: கரப்பான் பூச்சி ஒழிய (1)\nமருத்துவம்: காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி\nமருத்துவம்: கால் ஆணி காணாமல் போக (1)\nமருத்துவம்: டை பயன்படுத்துவதால்.புற்றுநோய் வரை ஆபத்து (1)\nமருத்துவம்: நர�� முடியும் கறுப்பாகும் (1)\nமருத்துவம்: முதலுதவி சிகிச்சைகள் உங்களுக்காக\nமருத்துவம்: மூட்டை பூச்சியை அழிக்க (1)\nமருத்துவம்:\"மரு\" (Skin Tag) உதிர... (1)\nமருத்துவம்:அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.. (1)\nமருத்துவம்:அவசர கால முதலுதவி (1)\nமருத்துவம்:இதய நோய்க்கு நிவாரணம் (1)\nமருத்துவம்:உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கணுமா\nமருத்துவம்:காஃப் சிரப் எதற்கு… கஷாயம் இருக்கு (1)\nமருத்துவம்:சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற இஞ்சி ஒத்தடம் (1)\nமருத்துவம்:தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது (1)\nமருத்துவம்:நீண்ட நேரம் நிற்பதால் கால் பாதிப்பா\nமருத்துவம்:நீர்க்கடுப்பு (Strangury) - எதனால் ஏற்படுகிறது\nமருத்துவம்:பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) (1)\nமருத்துவம்:மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியம் (1)\nமருத்துவம்:வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள் (1)\nமறுமையில் ஹவ்ல் – அல் – கவ்ஸரில் நீரருந்தும் பாக்கியம் யாருக்கு\nமறைந்து வாழும் இறைநேசர்கள் (1)\nமனிதனில் ஜின் நுழைதல் (1)\nமனிதனும் மகானும் - ஒரு கண்ணோட்டம் (1)\nமஹான் பல்லாக்கு நாயகம் (ரஹ்) (1)\nமூளையை தாக்கும் தவறான பழக்க வழக்கங்கள் (1)\nவாங்க ஆலோசனை செய்யலாம் (1)\nவானவருடன் ஓர் உரையாடல் (1)\nவிடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை (1)\nவியாபாரத்தில் பரக்கத்தை தரும் சூராக்கள். (1)\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ். (1)\nவெங்காயத்தின் மற்ற நன்மைகள் (1)\nவெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை தவிர்க்க வேண்டியவை\nஸபீலுல் உலமா உயர்பணி (1)\nஸஜ்தா செய்வதால் உண்டாகும் பலன்கள் (2)\nஹலாலான உழைப்பின் சிறப்பு (1)\nகாபிர்களுடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு\nஎப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/09/blog-post_25.html", "date_download": "2018-04-26T11:31:26Z", "digest": "sha1:CLTAXKUN7T4IJDWETZ3ZDMCUBF6JDU63", "length": 7411, "nlines": 131, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: ஒரு சின்ன உரையாடல்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\n\"நியாயமா பார்த்தா இந்த சத்யபிரகாஷ் தான் ஏர்டெல் சூப்பர் சிங்கரை வாங்கியிருக்கனும். சாய்சரணுக்கு போய் கொடுத்தாங்க'டா. நீ என்ன மச்சி நினைக்கிற\n\"ரெண்டு பேருக்குமே தந்து இருக்க கூடாது மச்சி, பேசாம எதாச்சும் பொண்ணுக்கு தந்து இருக்கலாம்\"\n\"ஓ, நீ பூஜா ரசிகனா\n\"யாருப்பா அந்த பூஜா, எனக்கு தெரிஞ்ச ஒரே பூஜா, என் பழை��� ஆபிஸில் வேலைப்பார்த்த பொண்ணுதான். அவ முழு பெயர் பூஜா அகர்வால். அவளுடைய தீவிர ரசிகன் நான். என்ன'மா இருப்பா தெரியுமா\n\"டேய், அப்பறம் எதுக்கு பொண்ணுக்கு தந்திருக்கனும் சொல்ற ஃபைனலில் இருக்கும் ஒரே பொண்ணு பூஜா மட்டும் தான்\".\n ஃபைனலில் ஒரே ஒரு பொண்ணுதானா எவன் மச்சி இதை Organize பண்ணுறது, கொஞ்சம் கூட டேஸ்டே இல்லாதவனா இருப்பான் போல. சரி, மாளவிகானு ஒரு பொண்ணு இருந்துச்சே அது என்னாச்சு எவன் மச்சி இதை Organize பண்ணுறது, கொஞ்சம் கூட டேஸ்டே இல்லாதவனா இருப்பான் போல. சரி, மாளவிகானு ஒரு பொண்ணு இருந்துச்சே அது என்னாச்சு என் பழைய ஆபிஸில் அந்த பெயரிலும் ஒரு பொண்ணு இருந்துச்சு, முழு பெயர் மறந்துருச்சு. அவளும் என்னமா இருப்பா தெரியுமா என் பழைய ஆபிஸில் அந்த பெயரிலும் ஒரு பொண்ணு இருந்துச்சு, முழு பெயர் மறந்துருச்சு. அவளும் என்னமா இருப்பா தெரியுமா\n\"மியூசிக்கை பற்றி ஒன்னுமே தெரியாத உன்னிடம் பேச வந்தேன் பாரு.. என்னை அடிக்கனும் மச்சி\"\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nஎதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள்\nஎதற்காக என்னை பின் தொடர்கிறாய்\nசார், இது கொஞ்சம் சீரியஸான பதிவு\nநாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/markandey-katju-controversy-comment-about-rajinikanth-117051800033_1.html", "date_download": "2018-04-26T11:22:03Z", "digest": "sha1:GPXYK7OL3RDOROFSKJYK3CFVGPEEYIM7", "length": 13439, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினிகாந்த் மண்டையில் எதுவுமே இல்லை?: மார்கண்டேய கட்ஜூ சர்ச்சை கருத்து! | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினிகாந்த் மண்டையில் எதுவுமே இல்லை: மார்கண்டேய கட்ஜூ சர்ச்சை கருத்து\nரஜினிகாந்த் மண்டையில் எதுவுமே இல்லை: மார்கண்டேய கட்ஜூ சர்ச்சை கருத்து\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மண்டையில் எதுவுமே இல்லை என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். இவரது இந்த கருத்து ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிரடியாகவும், சர்ச்சையாகவும் கருத்துக்களை கூறுவதில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வல்லவர். தனது மனதில் பட்டதை பட்டென்று தனது முகநூல், டுவிட்டர்களில் வெளிப்படுத்துவார் அவர். இந்நிலையில் அவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், எனக்கு தென்னிந்தியர்கள் மீது நல்ல உயர்ந்த கருத்து உள்ளது. ஆனால் அவர்கள் சினிமா நட்சத்திரங்களை தெய்வமாக பாவித்து அவர்களை வழிபடுவது ஏன் எனபது தான் புரியவில்லை.\n1967-68 காலகட்டத்தில் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தமிழ் நண்பர் ஒருவருடன் சிவாஜி கணேஷன் நடித்த படம் ஒன்று பார்க்க சென்றிருந்தேன். அந்த படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேஷனின் காலை தான் காட்டினார்கள். அதற்கு மக்கள் வெறித்தனமாக ஆரவாரம் செய்தார்கள்.\nஅதே போல தற்போது பல தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும் எனவும், முதல்வராக வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது. மக்களின் வறுமைய போக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்கவும், ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார பராமரிப்பு, விவசாயிகள் துன்பம் போன்றவை தீர்க்கவும் ஏதாவது தீர்வு ரஜினிகாந்திடம் இருக்கிறதா. மக்களின் வறுமைய போக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்கவும், ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார பராமரிப்பு, விவசாயிகள் துன்பம் போன்றவை தீர்க்கவும் ஏதாவது தீர்வு ரஜினிகாந்திடம் இருக்கிறதா\nநான் நினைக்கிறேன் அவரிடம் எதுவுமே இல்லை. அப்புறம் ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். அமிதாப்பச்சன் போல ரஜினிகாந்த் மண்டையிலும் எதுவும் இல்லை என மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். இந்த கருத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசிங்கம் தனியாக இருந்தால் சிறுநரி கூட வேட்டையாடும்: ஜெயலலிதா சமாதியில் விந்தியா\nசென்டரல் - அரக்கோணம் ரயில் கடத்தலா\nஇந்த வருடமும் ஜெயலலிதாவுக்கு மாம்பழம் கொடுத்த விந்தியா\nபடுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் வெளுத்து வாங்கிய வீரத்தமிழச்சி\nஅனல் காற்று வீசும்.. மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/03/270310.html", "date_download": "2018-04-26T11:44:44Z", "digest": "sha1:6IS2EQ5UZE56SQMCLZY2T5WRHQQ4VYW4", "length": 29141, "nlines": 507, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பதிவர் சந்திப்பு 27/03/10", "raw_content": "\nபதிவர் சந்திப்பு நடந்து கொஞ்ச மாசமாகிவிட்டது. அடிக்கடி பதிவர்கள் தனித்தனியாகவும், வெளியூரிலிருந்து வரும் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் போதும் ஒரு சில பேரை தொடர்ந்து சந்தித்தாலும், எல்லோரும் ஒரு சேர சந்தித்து நாளாகிவிட்டது.\nஅதனால் வருகிற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் சந்திப்போமா... இம்முறை நாம் வழக்கமாய் சந்திக்கும் பீச்சில் இல்லாமல், ஒரு கூரைக்கு கீழ் ஒருவருடன், ஒருவர் அளவளாவி மகிழ்வோம். அத்துடன் சென்னை இணைய எழுத்தாளர் குழுமத்தை ஆரம்பிக்க, முதலடியை எடுத்து வைப்போம். இதற்கு எல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க அழைக்கிறோம் உங்கள் சார்பாக.\nசென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு\nநேரம் : மாலை 6 மணி\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nமேலே உள்ள நான்கு லோகோக்களில் எதை நம்முடைய லோ���ோவாக அமைத்துக் கொள்ளலாம் என்று உங்கள் அபிப்பிராயத்தை சொல்லுங்கள்.\nடிஸ்கி: சந்திப்பில் பதிவர் ”கற்றதுதமிழ்” ராம், மதுரை ஸ்ரீ, பெங்களூரிலிருந்து அரவிந்த் ஆகியோர் வந்து கலந்து கொள்வதாய் தெரிகிறது.\nTechnorati Tags: பதிவர் சந்திப்பு,இணைய எழுத்தாளர்\n”அ” எழுத்து, 3 பேர் நிக்கிறத லோகோ ஆக்கிடுங்க.\nஎழுத்தாளர் என்ற வார்த்தை எனக்கு இடிக்குது சகா. பதிவர்ன்னு போட்டுகலாம்ன்னு நினைக்கிறேன். :))\nஒருவர் மற்றவரை பாராட்டி இருவரும் உயர்வதால் மூன்று பேர் ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டிருக்கும் படம் apt ஆக இருக்கும். கார்க்கி கமெண்ட் I repeat. ஏனென்றால் இணையத்தில் பதிவர் அல்லாத எழுத்தாளர்களும் உண்டே.\n//”அ” எழுத்து, 3 பேர் நிக்கிறத லோகோ ஆக்கிடுங்க. //\nசெ உள்ள இலச்சினை நன்றாக உள்ளது.\nஇணைந்தே இன்னும் சாதனை படைப்போம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஜீவன்(தமிழ் அமுதன் ) said...\nமுதல் லோகோ நல்லா இருக்கு தலைவரே...\n//ஏனென்றால் இணையத்தில் பதிவர் அல்லாத எழுத்தாளர்களும் உண்டே.///\nஅதே போல எழுத்தாளர்களாக இல்லாத பதிவர்களும் உண்டு...\nஇணையத்தில் எழுதுவதால் எழுத்தாளர் என்று சொல்வது ஒன்றும் பஞ்சமாபாதகம் இல்லை சகா.குடிக்காதவர்களையும் சேர்த்து , குடிமக்கள் என்று சொல்வதில்லையா முதல் லோகோ நன்றாக உள்ளது.(எனக்கு)\nசெ உள்ள இலச்சினை நன்றாக உள்ளது.\nஎழுத்தாளர் எதுக்கு, பதிவர்கள் சூப்பர்.\nஇந்த சனி கிழமை வர மனம் துடிக்கிறது; ஆனால் முடியுமா என தெரியலை. இந்த வாரம் வராட்டி \"குழுமத்தை விட்டு தள்ளி வச்சிட \" மாட்டீங்களே\nமுதலாம் இடத்துக்கே என் ஓட்டு...\nName like \" தமிழ் இணைய வலைப் பதிவர்கள் குழுமம்\" will be good instead of \"சென்னை\"\nஅனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.\nநீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.\nபஸ்ட் லோகோ புட்சுகீது அங்கேள்...\nஇந்த முறையும் மழை வந்துவிடாதே\nஎல்லா லோகோவும் நல்லாதான் இருக்கு\n”அ” எழுத்து, 3 பேர் நிக்கிறத லோகோ ஆக்கிடுங்க. \\\\\n”அ” எழுத்து, 3 பேர் நிக்கிறத லோகோ ஆக்கிடுங்க.\nமுதல் இலச்சினை நன்றாக இருக்கிறது. ஆனாலும் இரண்டாம் இலச்சினைய���ல் தான் ஒரு கவர்ச்சி தெரிகிறது.\nஇரண்டாவது லோகோ, ஊரின் பெயரை சொல்வது போல இருக்கு. நல்லது\nசேரிடபில் ட்ரஸ்ட் ஆக அமைத்தால் நல்லது. உதவி புரிவோர்க்கு 80G போன்றவை கிடைக்கும்.\nலோகோவில் 'செ' கண்டிப்பாக இருக்க வேண்டும்\nஎனது ஓட்டு இரண்டாவது லோகோவுக்கே.. முதலின் ஃபாண்ட் எழுத்துக்களுடன்.\nசேர்ந்தா கார் பைக்குல பிரஸ் ன்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கலாமா, கலை விழாக்கு பிரஸ் பிரிவுல இருக்கை உண்டுல்ல.\nகூடிய சீக்கிரம் தலைவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி , இலவச வீடு மனை பட்டாக்கும் வழி பண்ணுங்க, புண்ணியமா போகும்,\nநாளைய தலைமுறை சொல்லும், கேபிள் சங்கர் மரம் நட்டார், சத்திரம் கொடுத்தார்ன்னு.\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரம் எழுத்தாளர்கள் இணைந்துக்கலாமா ,\nஇணைய ஆங்கில எழுத்தாளர்களும் இணைந்துக்கலமா (நான் கேக்கல, நம்ம கிரிக்கெட் லட்சும்மிபதி பாலாஜி கேக்க சொன்னாரு)..\n2 வது படம். (செ)\n//சேர்ந்தா கார் பைக்குல பிரஸ் ன்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கலாமா, கலை விழாக்கு பிரஸ் பிரிவுல இருக்கை உண்டுல்ல.//\nஎதிர்காலத்துல கட்டிங் கூட வாஙக் முடியும்..:)\n//கூடிய சீக்கிரம் தலைவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி , இலவச வீடு மனை பட்டாக்கும் வழி பண்ணுங்க, புண்ணியமா போகும்,//\nரகசியத்தை வெளிய சொல்லாதீங்க.. வேற யாராவது பாராட்டுவிழா நடத்திட போறாங்க..\n//நாளைய தலைமுறை சொல்லும், கேபிள் சங்கர் மரம் நட்டார், சத்திரம் கொடுத்தார்ன்னு.//\n//செங்கல்பட்டு, காஞ்சிபுரம் எழுத்தாளர்கள் இணைந்துக்கலாமா ,\nஇணைய ஆங்கில எழுத்தாளர்களும் இணைந்துக்கலமா (நான் கேக்கல, நம்ம கிரிக்கெட் லட்சும்மிபதி பாலாஜி கேக்க சொன்னாரு)..\nநிச்சயம். ஆங்கிலம் இல்லை எந்த மொழியில எழுதினாலும் வந்து சேருங்க..\nஇரண்டாம் Logo தரமானதாய் தெரிகிறது .\nபெங்களுர் கிளை சார்பாக நான் ஆஜர்\nஇரண்டாவதை தவிர்த்து மற்ற மூன்றும் குடும்பக்கட்டுப்பாட்டு லோகோ மாதிரி தெரியுது பாஸ்\nஎல்லோரு கூடி வெளுத்து கட்டுங்கோ. வாழ்த்துக்கள்.\nருத்ரன் சார் மற்றும் கானாபிரபா ஆகியோரின் கருத்துக்களை வழிமொழிகிறேன்\n2-வது லோகோ அருமையாக இருக்கும்.\nமுதல் லோகோ (அ) 2-வது லோகோ அருமையாக இருக்கும்.\nவெளிநாட்டில் இருப்பவர்களும் சென்னை அப்படினு இணைந்து கொள்ளலாமா கேபிள்ஜி. எனது வாக்கு இரண்டாவது லோகோவிற்கு.\nநாம் சென்னையில் இல்லையே என்ற வருத்தமாக உள்ளது. ம��தல் கூட்டத்திற்கு வாழ்த்துகள் பல\n\"செ\" என்ற இரண்டாவது லோகோ(இலச்சி) நன்றாக உள்ளது. மற்றோரு நண்பர் சொன்னது போல மற்றவை குடும்ப கட்டுபாடு போல உள்ளது என்பது மிகச் சரி\nகூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் பல...\nஎனது ஓட்டும் இரண்டாவது லோகோவிற்க்கு தான்...\nசெ உள்ள இலச்சினை நன்றாக உள்ளது.\n1st logo நல்லாயிருக்கு சார்..\nபதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்வீங்களா..\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nஎழுத்தாளர் என்ற வார்த்தை வேண்டாமே\nஎன் ஓட்டு, 'செ' எழுத்து இருக்கிற லோகோவுக்கே..\nசற்றுமுன்தான் இதை படித்தேன். அடுத்தமுறை சந்திக்கும்போது தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.\nwww.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.phppage=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.\nவெளங்காத விஷயங்களை விசாரிச்சு எழுத ... அதுதான் கண்டவாளம் said...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅங்காடித் தெரு – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 22/03/10\nமுன் தினம் பார்த்தேனே - திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா - மினி -16/03/10\nதம்பிக்கு இந்த ஊரு – திரை விமர்சனம்\nஅவள் பெயர் தமிழரசி – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்தி��ும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/", "date_download": "2018-04-26T11:33:03Z", "digest": "sha1:R7I3FHR4UJNJGXMNKH5WY2LYF265FDCC", "length": 28959, "nlines": 201, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு", "raw_content": "பஞ்ச தள இராஜ கோபுர திருப்பணி வேலைகள்\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் அனைத்து வளங்களும் அள்ளி தரும் அட்சய திருதியை \nசித்திரை மாதம் அமாவாசை முடிந்து வரும் திருதியை தான் அட்சய திருதியை திருநாள். அதாவது சூரியனும், சந்திரனும் உச்சம் பெறும் மாதம் சித்திரை மாதம். அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியன் உடன் சந்திரன் சேர்கிறார். மூன்றாவது நாளில் திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போதும் சந்திரன் அங்கும் உச்சம் பெறுகிறார். அதுபோல் சந்திரனுடன் சுக்கிரனும் இணைந்து பலம் பெறுவது அட்சய திருதியை நாளில்தான். அதனால் தான் சித்திரை மாத அமாவாசை முடிந்து வரும் அட்சய திருதியை என்றவாறு சிறப்புமிகு திருதியை நாளாக வணங்கப்படுகிறது.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் வசந்தத்தை அள்ளித்தரும் விளம்பி வருஷ தமிழ் சித்திரைப் புத்தாண்டு \nஇலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்துக் கொண்டாடும் விழாக்களில் சித்திரைப் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த விழாவானது சமய சம்பிரதாயங்களை உள்வாங்கியதாக அமையப்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் போல சிங்களவர்களின் பாரம்பரிய நிகழ்வுகளும் இதில் பறைசாற்றப்படுகின்றதை யாவரும் அறியலாம்.\nவாக்கியப��� பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் துன்பங்களில் இருந்து விடுதலை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி விரதம் \nசங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம். இன்று விநாயகருக்கு விரதம் அனுஷ்க்கும் முறையை பார்க்கலாம்..\nசங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் ஆனந்த வாழ்வளிக்கும் பங்குனி உத்திர திருநாள் \nபங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் – இது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதைச் சிறப்பாக ஏன் கொண்டாட வேண்டும்பொதுவாக, நம் முன்னோர் ஒவ்வொரு மாதமும் முழு நிலவு தினத்தை (பௌர்ணமியை)ச் சிறப்பாகக் கொண்டாடி வந்துள்ளனர். பொதுவாக மாதங்களின் பெயர்களே, அம்மாதங்களின் முழுநிலவு தின நட்சத்திரத்தின் பெயரை ஒட்டியே வழங்கப்பட்டு வந்துள்ளன.உதாரணமாக சித்திரை மாதத்து முழுநிலவு சித்திரை நட்சத்திரத்தை ஒட்டியே இருக்கும்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் பல கோடி புண்ணியத்தை தரவல்ல பிரதோஷ வழிபாடு \nபிரதோச வழிபாடு என்பது இந்துக்களால் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசி அன்று மாதம் இரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டின் கதாநாயகன் சிவபெருமான் ஆவார்.\nசிவனை வழிபாடு செய்யும் முறைகளில் இவ்வழிபாட்டு முறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதோச காலம் என்பது திரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலமாகும்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தி���் மங்களம் அருளும் சக்தி கணபதி சதுர்த்தி விரதம் \nதெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வணங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்\nப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் உலகை காத்த உத்தமனின் பிரதோச வழிபாடு \nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.\nமாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும்.\nஇந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் ஆனந்த வாழ்வு தரும் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் \nஎவன் ஒருவன் மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானை தொடர்ந்து வழிபட்டு வருகிறானோ ...\nஅவன் எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும், அவன் செல்வம், செல்வாக்கு, புகழ் என உச்சத்திற்கு சென்று விடுவான். அவன் ஜாதகத்தில் கெடுதல் செய்யும் கிரஹங்கள் கூட அவனுக்கு நன்மை மட்டுமே செய்யும், அவன் விதிப்படி நடக்கும் கெடுதல் கூட சித்தி விநாயகபெருமானை வழிபாட்டால் மாறிவிடும். நினைத்தது நிறைவேறும், பாவங்களும், சாபங்களும் தீரும்.\nமங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா\nபொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே\nசங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பாவங்களை போக்கும் மாசி மகம் \nசிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த நாள்\nநாளை (01.03.2018) மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடி�� மாசி மகமாக திகழ்கிறது. உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் நாளும் துணையிருக்கும் ஆனந்தநடராஜருக்கு மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி மகா அபிஷேகம் \nஆலயம், ஆன்மா லயித்துப் போகின்ற இடம். ஆலயங்களில் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஆன்மாவை லயிக்க செய்யும் இடமாக விளங்குகிறது. அதனாலேயே கோயிலுக்குச் சென்றால் ஒருவித அமைதி மனதில் ஏற்படுவதை உணரமுடிகிறது. எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை மனதால் ஸ்பரிசித்து, அவன் மேல் உள்ள அன்பைத் தூண்டி விடுவதற்காகவே உருவ வழிபாடு நமது சமயத்தில் வந்தது.\nகருவறையில் காணப்படும் மூலவர் திருமேனி பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஈர்த்து அதை கோயில் முழுவதும் பரவச் செய்கிறது.\nதெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகங்கள் செய்கையில் அனைத்து சக்திகளையும் கதிர்வீச்சுகளையும் சேமித்து நேர்மறையான சக்திகளை வெளியிடுகின்றன.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வர���் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்���ம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2016/12/2016.html", "date_download": "2018-04-26T11:32:50Z", "digest": "sha1:KQBTLLLYNXCG4VWFTRRVAI76EXJYDHSA", "length": 2758, "nlines": 62, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் - டிசம்பர் 2016 இதழ்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் - டிசம்பர் 2016 இதழ்\nவலம் டிசம்பர் இதழின் அட்டை\nகூகிள் ப்ளே மற்றும் நியூஸ் ஹண்ட்டில் வரும் வாரத்தில் வெளியாகும்.\nLabels: அறிவிப்பு, வலம் டிசம்பர் 2016 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் - டிசம்பர் 2016 இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/android-o-be-revealed-on-monday-the-day-the-us-total-solar-eclipse-in-tamil-015033.html", "date_download": "2018-04-26T11:17:42Z", "digest": "sha1:C7A4LNCC4G5366CNUGMMU3BYYSKJT4VS", "length": 8416, "nlines": 125, "source_domain": "tamil.gizbot.com", "title": "Android O to Be Revealed on Monday the Day of the US Total Solar Eclipse - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன் அறிமுகம்.\nஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன் அறிமுகம்.\nஆண்ட்ராய்ட் பொறுத்தவரை பல ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லேட் போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இவற்றில் புதிய ஆப்டேட் கொண்டுவரப்படவுள்ளது, பொதுவாக அனைத்து நாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுவது ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று சூரிய கிரகணம் தோன்றும்போது ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஒ(o) என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயருடன் இந்த வெர்ஷன் வெளியிடப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்ட் நௌகட் அடுத்தப்படியாக தற்போது ஆண்ட்ராய்டு ஓரியோ எனும் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படுகிறது, மேலும்இந்த வெர்ஷன் பல சிறப்புகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசூரிய கிரகணம் தோன்றும்போது இந்த ஆண்ட்ராய்ட் புதிய ஓரியோ வெர்ஷனை வெளியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம்.\nஇந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் பொதுவாக உணவுப் பொருள் அடிப்படையாக கொண்ட பெயரிலேயே இருக்கும் வகையில்அமையும், மேலும் ஆங்கில எழுத்து முதல் எழுத்தாக இருக்கும்.\nஇந்த புதிய இயங்குதளம் பொதுவாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பயனர்களுக்கு மிக எளிமையாக பயன்படும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nஉலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் மிக அதிகமாக பயன்படுவது இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம்,மக்களுக்கு எளிய வடிவில் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறப்பம்சமாக உள்ளது இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.65,000/-னு சொன்னா ஒருத்தனும் வாங்க மாட்டான்; இருந்தாலும் ஏன் இந்த விலை.\nஉங்கள் வைஃபை-யை திருட்டுத்தனமான பயன்படுத்துபவர்களை கண்டறிவது எப்படி\nவாட்ஸ்ஆப் க்ரூப்பின் ஒவ்வொரு மெம்பரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 டிப்ஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cloudoors.blogspot.com/2014/02/skin-tag.html", "date_download": "2018-04-26T11:30:12Z", "digest": "sha1:DTOUMZQFOMLTUXIXCILDGU2YM2ELTQ6O", "length": 6004, "nlines": 83, "source_domain": "cloudoors.blogspot.com", "title": "மேகக்கதவுகள்: \"மரு\" (Skin Tag) உதிர...", "raw_content": "\nபழைய பாதை.... புதிய பயணம்.... : வ.செந்தில்குமார்\nஇன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது \"மரு\" [Skin Tag] ஆகும்.இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...\nஅம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.\nமேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.\nஇது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.\nஆண்மையை அதிகப்படுத்தும் உட்டியாணா பயிற்சி \nஆண்மையை அதிகப்படுத்தும் உட்டியாணா பயிற்சி யோகப்பயிற்சிகள் மிகவும் எளிமையாகவும் , அதிசயக்கத் தக்க வகையிலும் உடலுக்கு ஆரோக்கிய...\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா..\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது. பெயரில் ...\nகர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) நடத்துவது எதற்காக \nஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆன பின் சில மாதங்களில் கர்ப்பமானதும் வளைகாப்பு பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்த...\nஇலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில் போட்டு கட்டி...\nமருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து \nசிறுநீரகக் கல்லைக் கரைக்கும் இஞ்சி - நெல்லிக்காய் ...\nஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் கீரைகளும், அதன் மருத்த...\nஉருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை:\nபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.....\nஇந்திய வரலாறு - ஒரு குறிப்பு\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்....\nகடுக்காய் - மருத்துவ பயன்கள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..\nஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா\nமீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2010/10/blog-post_9946.html", "date_download": "2018-04-26T11:32:15Z", "digest": "sha1:FVK5FWCLRW64KTQRPDR7AORCROTSGN3D", "length": 8043, "nlines": 134, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: பழமுதிர்ச்சோலை எனக்காக��்தான்", "raw_content": "\nஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா\nஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா\nஓ ஓ ஓ ஓ ஓ\nநான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்\nகோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.\nவேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட\nஏரியில் மீன் கொத்தும் நாரைகளே\nஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட..\nபறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்\nபனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்\nஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே...\nநூழிலைப் போல் இங்கு பாலுடன்\nதந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி\nசிந்தை இனித்திட உறவுகள் மேவி\nமண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே\nஎன்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.\nஎன்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.\nஇலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க\nஇடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திகழ்த்திட\nநான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்\nகோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.\nஒரு நாள் ஒரு கவிதை\nஇறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்\nஆசையக் காத்துல தூது விட்டு\nஆறுயிரே ஆறுயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கி...\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது\nகாதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை\nசெம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே\nகாதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா\nதெரியாம பார்த்துப்புட்டேன் உன்னை தெரிஞ்சே தான் மாட...\nவசந்த சேனா வசந்த சேனா\nசுடும் நிலவு சுடாத சூரியன்\nதொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம...\nசில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென\nமயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...\nஎன் காதலே என் காதலே.....\nஉன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்\nராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\nஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே\nசக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால\nநீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன்\nரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா\nஆடல் கலையே தேவன் தந்தது\nபூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா\nநின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா\nசின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை\nகாதல் வந்தால் சொல்லி அனுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/author/darwinebenezer/", "date_download": "2018-04-26T11:25:02Z", "digest": "sha1:KKFC4JTGAQW6IEQE5EOQSWRNZOKQW4IM", "length": 13149, "nlines": 283, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Darwin Ebenezer Songs Lyrics", "raw_content": "\nNalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு\nநல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்\nகை விடாமலே காத்து நடத்துவார்\nகடந்ததெல்லாம் மறக்க செய்வார் (2)\nமாயையே இந்த உலகம் மாயையே\nமாயையே உலகில் எல்லாம் மாயையே\nபோதுமே இயேசு ஒருவர் போதுமே\nபோதுமே இயேசு மட்டும் போதுமே (2)\n1. கண்ணீரோடு நடந்த நாட்கள் மாயையானதே\nகவலையோடு திரிந்த நாட்கள் கடந்து போனதே (2)\nஉலக பாடுகள் உலக வேதனை (2)\nஇயேசு வந்தால் மாறுமே – நல்ல நண்பன்\n2. ஒளி வீசும் சூரியனும் இருளாகுமே\nசுவாசிக்கும் காற்றுக் கூட நின்று போகுமே (2)\nசேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும் (2)\nஉன்னை விட்டு விலகுமே – நல்ல நண்பன்\nUmmai Neynachale – உம்மை நெனச்சாலே\nஉம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது\nநீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)\nஉம் இரக்கத்திற்கு நன்றி ஐயா\nஉம் அன்பிற்கு நன்றி ஐயா\n1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல\nஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)\nஇயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)\nஉம் இரக்கத்திற்கு நன்றி ஐயா\nஉம் அன்பிற்கு நன்றி ஐயா\n2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல\nதிட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)\nஇயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)\nஉம் இரக்கத்திற்கு நன்றி ஐயா\nஉம் அன்பிற்கு நன்றி ஐயா\n3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல\nநம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2)\nநீங்க மட்டும் என்றும் மாறல (2)\nஉம் இரக்கத்திற்கு நன்றி ஐயா\nஉம் அன்பிற்கு நன்றி ஐயா\n4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது\nநீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)\nஉம் இரக்கத்திற்கு நன்றி ஐயா\nஉம் அன்பிற்கு நன்றி ஐயா\nஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்\nஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2\nகிருப கிருப கிருப கிருப – 4\nநான் இல்ல என் பெலன் இல்ல\nஎன் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப\n1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல\nஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்\nநிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்\nஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப\n2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது\nவியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2\nபாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது\nபரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப\nKalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை\nYesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்\nEnakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2014/09/sharing-message.html", "date_download": "2018-04-26T11:38:22Z", "digest": "sha1:OPI2X3FYFLCFVZDOVTY6A2D55FOSRSYD", "length": 23230, "nlines": 168, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: மகா பெரியவா---கருணைத் தெய்வம் (sharing message)", "raw_content": "\nமகா பெரியவா---கருணைத் தெய்வம் (sharing message)\nகாஞ்சி முனிவரைப் பற்றிச் சொல்லும்போதே, அந்தப் பழைய நினைவுகளில் மூழ்கி, மெய்ம்மறந்துவிடுகிறார் பட்டாபி சார். நெகிழ்ச்சி மிகுதியில், அவரது கண்களில் தேங்கி நிற்கிறது நீர்.\n”வைதீகம் கலந்த பொதுக்காரியங்களில், அவரவருக்குண்டான தர்மத்தையும் கர்ம அனுஷ்டானங்களையும் விட்டு விடாமல் கடைப்பிடிக்க வேணும்னு அடிக்கடி சொல்லுவா பெரியவா 25, 30 வருஷத்துக்கு முன்னே, ஜீவாத்மா கைங்கர்ய சபைன்னு ஒண்ணு ஆரம்பிச்சார். அனாதை பிரேத சம்ஸ்காரம் பண்றது ரொம்ப முக்கியம்கிறது பெரியவா கருத்து. ஆஸ்பத்திரிலேருந்தும் போலீஸ்கிட்டேருந்தும் சில தருணங்கள்ல தகவல் வரும். அதுக்கு, அரசு சட்டப்படி என்ன உண்டோ அத்தனையும் செய்துட்டு, அந்த அனாதை இந்துப் பிரேதத்துக்கு, கங்கா ஜலத்தை புரோக்ஷணம் (தெளித்தல்) செஞ்சு, தகனம் பண்ண ஏற்பாடு செய்தார், பெரியவா 25, 30 வருஷத்துக்கு முன்னே, ஜீவாத்மா கைங்கர்ய சபைன்னு ஒண்ணு ஆரம்பிச்சார். அனாதை பிரேத சம்ஸ்காரம் பண்றது ரொம்ப முக்கியம்கிறது பெரியவா கருத்து. ஆஸ்பத்திரிலேருந்தும் போலீஸ்கிட்டேருந்தும் சில தருணங்கள்ல தகவல் வரும். அதுக்கு, அரசு சட்டப்படி என்ன உண்டோ அத்தனையும் செய்துட்டு, அந்த அனாதை இந்துப் பிரேதத்துக்கு, கங்கா ஜலத்தை புரோக்ஷணம் (தெளித்தல்) செஞ்சு, தகனம் பண்ண ஏற்பாடு செய்தார், பெரியவா இது, அரசாங்கத் துக்கும் பெரிய உதவியா இருந்துது.\nஇந்த அமைப்புல 50-60 வாலன்டியர்ஸ் இருந்தாங்க. எல்லாரும் இளவட்டப் பசங்க. பெரியவா சொல்லிட்டா, தயக்கம் இல்லாம, எடுத்துச் செய்யறதுக்குக் காத்துட்டிருப்பாங்க எல்லாரும் இப்பவும் இந்தக் சேவை தொடர்ந்துண்டிருக்கு. ஆனா, முன்போல வாலன்டியர்ஸ் கிடைக்கறதுதான் கஷ்டமா இருக்கு.\n‘இறந்து போனவர் யாரோ… அவர் நமக்குச் சொந்தமோ பந்தமோ கிடையாது. அதுக்காக, யாரோ ஒருத்தர்தானேன்னு சும்மா இருந்துடலாமா இந்துவா இருந்தா, முறைப்படி பிரேத சம்ஸ்காரம் செஞ்சுதானே ஆகணும் இந்துவா இருந்தா, முறைப்படி பிரேத சம்ஸ்காரம் செஞ்சுதானே ஆகணும்’னு பெரியவா ஆதங்��ப்படுவா. இறந்த வங்க மேலயே அப்படியரு கருணை அவருக்கு இருந்துதுன்னா, உயிரோடு இருக்கிறவா மேல பெரியவா காட்டற கருணைக்குக் கேக்கணுமா’னு பெரியவா ஆதங்கப்படுவா. இறந்த வங்க மேலயே அப்படியரு கருணை அவருக்கு இருந்துதுன்னா, உயிரோடு இருக்கிறவா மேல பெரியவா காட்டற கருணைக்குக் கேக்கணுமா சிறைக்கைதிகளோட குழந்தைகளுக்கு யூனி ஃபார்ம், புஸ்தகம்லாம் வாங்கிக்கொடுக்க ஏற் பாடு பண்ணினார். கைதிகளோட மனைவிமார் களுக்கு உடம்பு சரியில்லைன்னா, சிகிச்சை தரவும் ஏற்பாடு பண்ணினார். இதுக்காகவே, கும்பகோணத்துல அத்வைத சபான்னு ஒண்ணு ஆரம்பிச்சு நடத்திண்டு வந்தார்.\nவாக்யார்த்த சதஸ் அங்கே அடிக்கடி நடக்கும். இதுவும் மகா பெரியவா ஆரம்பிச்சு வைச்சதுதான். இங்கே, நல்ல விஷயங்களை நுணுக்கமா ஆராய்ஞ்சு பேசுவா. பிரதோஷம், தீபாவளி, சங்கராந்தி மாதிரி நாட்கள்ல ஜெயிலுக்குப் போய், அங்கே இருக்கிற கைதிகளுக்கு நல்ல மனசு அமைஞ்சு, அவாளும் நல்லபடியா வாழணும்கற நோக்கத்தோடு, பகவானைப் பத்தி விவரிச்சு, நீதி போதனைகள் சொல்லிட்டு வருவோம்.\nஅதேபோல, ஆஸ்பத்திரிகளுக்குப் போய் நோயா ளிகள்கிட்ட, அவங்க விருப்பத்தோடு ராம நாமம், சிவ நாமம்லாம் சொல்லி, அட்சதை, விபூதி, குங்குமம் கொடுப்போம். இதுலேயே அவாளோட வியாதி பாதி குணமாகிடும். ‘டெர்மினல் பேஷன்ட்ஸ்’னு சொல்லுவாளே, அப்படிக் கடைசி கட்டத்துல இருக்கிற நோயாளிகளுக்குப் பக்கத்துலயே உட்கார்ந்து ஜபம் பண்ணி, பத்துச் சொட்டு கங்கா ஜலத்தை அவாளுக்குக் குடிக்கக் கொடுப்போம்.\nஇப்படித்தான் கேன்சர் பேஷண்ட் ஒருத்தர்… வலியால துடிச்சுண்டு இருந்தார். தினமும் அவர் பக்கத்துல உட்கார்ந்து, சிவ நாமமும் ராம நாமமும் சொல்லிண்டே இருந்தோம். ‘எனக்கு இப்ப வலியே தெரியலை; நிம்மதியாச் சாகறதுக்கு நான் தயார்’னு நெக்குருகிப் போயிட்டார். அப்புறம், அவர் இருந்த பதினைஞ்சு நாளும், வலியோ வேதனையோ இல் லாம நிம்மதியா இருந்தார். ஒரு மனுஷனோட பிராண அவஸ்தையைப் போக்கறது எவ்வளவு பெரிய தொண்டுன்னு பெரியவா மூலம்தான் தெரிஞ்சுண்டோம்.\nபெரியவா பண்ணின இன்னொரு மகத்தான விஷயம், பிடி அரிசித் திட்டம். இதுல கிடைச்ச அரிசியைக் கொண்டு சமைச்சு, ரெண்டாவது மற்றும் நாலாவது ஞாயித்துக் கிழமைகள்ல, சென்னை போரூருக்குப் பக் கத்துல, கெருகம்பாக்கம் ஸ்ரீநீலகண்டேஸ்வரர் கோய��ல்ல கொடுத்து நைவேத்தியம் பண்ணி, எல்லாருக்கும் பிரசாதமா தந்தோம். இப்படித் தான், திருச்சி திருவானைக்காவல் அகிலாண் டேஸ்வரி கோயில்ல, ஒரு கடைசி வெள்ளிக் கிழமை அன்னிக்கி சர்க்கரைப் பொங்கல் வழங்கணும்னு ஆசைப்பட்டார் பெரியவா.\nசுந்தரம்னு ஒரு அன்பர் ரொம்ப சிரத்தையா எங்ககூட சேர்ந்து சேவை பண்ணுவார். சர்க்கரைப் பொங்கலுக்கு பத்து மூட்டை அரிசி ஆகும்னா, அதுக்கு வெல்லம் எவ்வளவு தேவைப்படும்னு பாருங்கோ நாலு பேர் உடைக்க, நாலு பேர் சமைப்பா. அதிகாலை ரெண்டு, ரெண்டரைக்கெல்லாம் சமையல் பண்ண ஆரம்பிச்சிடுவோம். வடக்கு வீதியில, நகரத்தார் சத்திரம் ஒண்ணு இருக்கு. அந்த இடத்துல, மிகப் பெரிய கோசாலை நடத்தினா பெரியவா (இப்போ, அங்கே ரிக்வேத பாடசாலை நடக்கிறது). அங்கேதான் பிரசாத விநியோகம் பண்ணுவோம். ஆடி கடைசி வெள்ளியின்போது, அன்னதானம் நடக்கும். அந்த விழாவுக்கு, வட நாட்டுக்காரா உள்பட, எல்லாரும் வந்து கலந்துப்பா.\n‘வீட்டு விசேஷங்கள்ல கலந்துக்கறவா தான் லட்டு, ஜிலேபிலாம் சாப்பிடணுமா’னு கேப்பார் பெரியவா. அதனால, அந்த அன்னதானத்துல வெறும் சாதம், குழம் புன்னு மட்டும் இல்லாம, ஸ்வீட்டும் போடு வோம். பரிமாறும்போது, ‘வேஸ்ட் பண்ணப் படாது’ன்னுதானே எல்லாரும் சொல்லு வோம்’னு கேப்பார் பெரியவா. அதனால, அந்த அன்னதானத்துல வெறும் சாதம், குழம் புன்னு மட்டும் இல்லாம, ஸ்வீட்டும் போடு வோம். பரிமாறும்போது, ‘வேஸ்ட் பண்ணப் படாது’ன்னுதானே எல்லாரும் சொல்லு வோம் ஆனா, ‘எறியற மாதிரி பரி மாறுங்கோ ஆனா, ‘எறியற மாதிரி பரி மாறுங்கோ’ன்னு சொல்லுவார் பெரியவா.அதாவது, திருப்தியா சாப்பிட்டுட்டு, இலையில கொஞ்சம் மிச்சமே வெச்சிருக் கணும்; அந்த அளவுக்கு ஒருத்தர் வயிறு நிறையற மாதிரி பரிமாறணும்கிறது பெரி யவாளோட திருவுள்ளம்.\nகாஞ்சிக் கடலாடின்னு திருவண்ணா மலை மாவட்டத்துல ஒரு கிராமம். ஒரே காடா இருக்கும்; மலையும் உண்டு. பயங்கர மிருகங்கள்கூட அந்தக் காலத்துல இருந்து தாம் அந்த ஊர்ல, பெரியவாளோட பூர்வாஸ்ரம பந்துக்கள் (உறவுகள்) இருந்தா. இப்பவும் ஒருத்தர் ரெண்டுபேர் அங்கே இருக்கா. மகா பெரியவாளுக்கு ‘தண்டம்’ பண்றதுக்கு, இங்கேருந்துதான் மூங்கில் வரும். மூங்கிலை வெட்டி, தண்ணியில அடிப்பா. அப்ப உடையாம இருந்தா, அது ஆண் மூங்கில் அந்த ஊர்ல, பெரியவாளோட பூர்வாஸ்ரம பந்துக்கள�� (உறவுகள்) இருந்தா. இப்பவும் ஒருத்தர் ரெண்டுபேர் அங்கே இருக்கா. மகா பெரியவாளுக்கு ‘தண்டம்’ பண்றதுக்கு, இங்கேருந்துதான் மூங்கில் வரும். மூங்கிலை வெட்டி, தண்ணியில அடிப்பா. அப்ப உடையாம இருந்தா, அது ஆண் மூங்கில் ‘திக்’கா இருக்கும். பிஞ்சு மூங்கிலைத்தான் பெரியவாளுக்குத் தண்டம் செய்யறதுக்கு எடுத்துண்டு போவோம். ஏதாவது சின்னதொரு அனாசாரமாயிட்டா கூட, பெரியவா உடனே தண்டத்தை மாத்திடுவா. அதனால, அவர் எங்கே யாத்திரை போனாலும், கூடவே இருபது, இருபத்தஞ்சு தண்டங்களையும் எடுத்துண்டு போவோம்\nகாஞ்சிக் கடலாடிக்குப் பக்கத்துல பர்வதமலைன்னு ஒரு இடம்; பெரிய மலை அது; கஷ்டப்பட்டு, கவனமா ஏறணும். கொஞ்சம் அசந்தா, அவ்ளோதான் மலை மேல அழகான கோயில் ஒண்ணு இருக்கு. ஸ்வாமி பேரு, மல்லிகார்ஜுன ஸ்வாமி. அம்பாள் பேரு பிரம்மராம்பிகை. மலையைப் பிரதட்சிணமா வந்தா, எப்படியும் 36 கி.மீ. இருக்கும். பெரியவா அந்த மலையைப் பல தடவை பிரதட்சிணம் பண்ணியிருக்கார். நாங்களும் அவரோடு கூட நடந்து போயிருக்கோம்.\nமார்கழி ஒண்ணாம் தேதி, அங்கே சுத்துப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவா, கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் பேர் மலைப் பிரதட்சிணம் பண்ணுவா. பெரி யவா அதிகாலைல மூணே கால் மணிக்கெல்லாம் நடக்க ஆரம்பிச்சிடுவா. ஒருநாள்… 36 கி.மீ. தூரம் சுத்திட்டு, அசதில நாங்கள்லாம் அப்படியே தூங்கிட்டோம். ‘நீங் கள்லாம் சின்னவா; பசியைப் பொறுத்துப்பேள். இந்தக் கிராமத்து ஜனங்க பாவம்… என்னடா பண்ணுவா குழந் தைங்களையும் தூக்கிண்டு எத்தனை பேர் நடக்கறா குழந் தைங்களையும் தூக்கிண்டு எத்தனை பேர் நடக்கறா அவாளுக்கெல்லாம் பசிக்காதா’ன்னு பெரியவா எங்க சொப்பனத்துல வந்து கேக்கற மாதிரி இருந்தது. சட்டுன்னு எல்லோரும் பதறியடிச்சு எழுந்துண்டோம். அத்தனை பேருக்கும் வாய்க்கு ருசியா, ஸ்வீட்டோட அன்னதானம் பண்ற துன்னு தீர்மானம் பண்ணினோம்.\nபிடி அரிசித் திட்டத்துல சேர்ற அரிசியை எல்லாம் தனியா வைச்சோம். மொத்தம் 25 மூட்டை அரிசி கிடைச்சுது. புளியஞ்சாதம் மாதிரி கிளறிப் போட அவ்ளோ அரிசி தேவை. அதே போல 15,000 ஜாங்கிரி பண்ணினோம். எல்லாத்தையும் லாரில ஏத்திண்டு போய், மூணு இடத்துல நிறுத்தி, பிரசாதமா விநியோ கிச்சோம். வருஷத்துல ஒருநாள், இப்படிப் பிரசாதம் பண்ணிக் கொடுக்கறது வழக்கம். இதெல்லாத்துக்கும் காரணம் பெரியவா��ோட கருணைதான்.\nமனசுல அன்பு சுரந்தால்தான், அது கருணையா பிறத்தியார்கிட்ட வெளிப்படும். பெரியவாளோட மனசு அப்படிப்பட்டது அவர், கருணைத் தெய்வம். அவரோட கருணை மழைல நனையற பாக்கியம் நமக்குக் கிடைச் சிருந்தா, அதைவிட வேறென்ன வேணும், நமக்கு\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nசங்கீதத்துல சிறந்த வேங்கடமஹி பரம்பரையில் வந்தவர்-ந...\nமகா பெரியவா---கருணைத் தெய்வம் (sharing message)\nசங்கடம் உண்டாகும்போது உதவுவது எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/10/blog-post_07.html", "date_download": "2018-04-26T11:14:31Z", "digest": "sha1:RWJMG2KTNIUTAK2FYPY4QXOZIMVRGA6M", "length": 7219, "nlines": 147, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: கேட்டேன் சொன்னாய்", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nபுதன், அக்டோபர் 07, 2009\nசோகமும் கூட சேர்;த்தே தந்தாய்\nகமல்ன்னு பேரு வச்சாலே இப்படிதான் போலயிருக்கு\n7 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:09\nகமல் மட்டும் தான் புதுசா சிந்திப்பாரா நாங்ளும் ரும் போட்டு யோசிப்போம்ல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலையரசன்\n8 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 2:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nதாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/asp-pandiarajan-promoted-as-sp-by-tn-govt-117061300060_1.html", "date_download": "2018-04-26T11:34:11Z", "digest": "sha1:CS3552ASMV35NEUNMJ55BCIWVUHYOQ27", "length": 11319, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அப்பாவி பெண்ணை கன்னத்தில் அறைந்த அதிகாரிக்கு பதவியுயர்வு | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டா���‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅப்பாவி பெண்ணை கன்னத்தில் அறைந்த அதிகாரிக்கு பதவியுயர்வு\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் உள்பட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.\nஅப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பெண் ஒருவரை திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். கன்னத்தில் அறைவாங்கிய ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு காது கேட்கும் திறன் குறைந்ததாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் பெண் என்றும் பாராமல் அப்பாவி ஒருவரை தாக்கிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.\nஆனால் தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவருக்கு எஸ்பி ஆக பதவி உயர்வு அளித்துள்ளது. இது போராட்டம் செய்த பொதுமக்களை மேலும் வெறுப்படைய செய்துள்ளது.\nரஜினிக்கு பயந்து குழுவை கலைத்த ஓபிஎஸ்: ஒப்புக்கொண்ட மாஃபா பாண்டியராஜன்\nமால்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்க... சில டிப்ஸ்\nசீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முயற்சி எதிரொலி: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு\nஎடப்பாடிக்கு ஓபிஎஸ் அணி ஆதரவு அளிக்க தயார்: மாஃபா பாண்டியராஜன் தகவல்\n : மாஃபா பாண்டியராஜன் விளக்கம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2018/04/11/news-4119.html", "date_download": "2018-04-26T11:39:04Z", "digest": "sha1:OGHLDHAH5ZOYSFNENXI4CQ4DJXQJSEWB", "length": 6999, "nlines": 60, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசி அருகே நிலத்தகராறில் 12 பேருக்கு வெட்டு - Vandavasi", "raw_content": "\nவந்தவாசி அருகே நிலத்தகராறில் 12 பேருக்கு வெட்டு\nவந்தவாசி அடுத்த புலிவாய் கிராமத்தை சேர்ந்தவர் அ.வீராசாமி (வயது 60). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சி.வீராசாமி (60). இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஏக்கர் நி���ம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.\nஇதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.\nதகராறு முற்றிய நிலையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் அரிவாள் கத்தி, கம்பி போன்றவற்றால் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.\nஇதில் அ.வீராசாமி, இவருடைய மனைவி மகாலட்சுமி (52), மகன் அலெக்சாண்டர்(33), தம்பிகள் ஏழுமலை (50), நாராயணமூர்த்தி (47), ஏழுமலையின் மகன் பிலிப்ஸ்(18) ஆகியோருக்கும் சி.விராசாமி, அவரது மகன் சிவா(35), உறவினர்கள் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (35), ஆண்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சம்பத், தக்கண்டராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, இவருடைய மனைவி ராஜேஸ்வரி(29) ஆகியோருக்கும் தலை, கழுத்து, தோள் ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது.\nகாயம் அடைந்த 12 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அலெக்சாண்டர், நாராயணமூர்த்தி, சிவா, தட்சிணாமூர்த்தி, முனுசாமி ஆகிய 5 பேரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ஆனந்தன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n← சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nவந்தவாசி ஆதிதிராவிடர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறை அதிரடி சோதனை: ரூ. 69 லட்சம் பறிமுதல் →\nவந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் விலை நிலவரம் (27.07.17)\nகறவை மாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம்\nவேளாண் விளைபொருட்களின் இன்றைய (ஆகஸ்டு 31) விலை நிலவரம்\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான ��ிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-04-26T11:06:59Z", "digest": "sha1:KM5UBRIPFVOGVDIJXKRNZMUW423FQZ2W", "length": 8148, "nlines": 96, "source_domain": "www.ismailsalafi.com", "title": "எம்.ஐ. ஹுர்ரா – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nகலிமா தையிபா | ஐ. ஹுர்ரதுன்னிஸா.\n‘(லாஇலாஹ இல்லல்லாஹ் எனும்) தூய வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகின்றான் என்பதை (நபியே) நீர் பார்க்கவில்லையா (அது) ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் (பூமியில்) ஆழப் பதிந்ததாகவும், அதன் கிளை வானளாவியதாகவும் இருக்கின்றது.’ ‘அது தனது இரட்சகனின் அனுமதி கொண்டு, எல்லா வேளைகளிலும் அதன் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது. மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அல்லாஹ் அவர்களுக்கு உதாரணங்களைக் கூறுகின்றான்.’ ‘(நிராகரிப்பு எனும்) கெட்ட வார்த்தைக்கு உதாரணம், கெட்ட மரத்தைப் போன்றதாகும். அது பூமியின் மேற்பகுதியில் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது. அதற்கு ...\nதேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு | Article\nகட்டுரை ஆசிரியர் சகோதரி ஹுர்ரா, உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் புதல்வியாவர். தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு எம்.ஐ. ஹுர்ரா (கல்-எலிய மகளிர் அரபுக் கல்லூரி) ‘மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் உயரமாகக் கட்டியிருப்பவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்’ என தேனீக்கு உமது இரட்சகன் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.’ (16:68) அல்குர்ஆனில் அல்லாஹ்-வினால் நினைவு கூரப்பட்ட அற்புதப் படைப்புக்களில் தேனீயும் ஒன்றாகும். ஆரம்ப காலங்களில் தேனீயானது பூவிலிருந்து தேனைக் கொண்டு வரும். பூச்சி என்ற நம்பிக்கையில் ‘தேனைக் கொண்டு ...\nதாலூதும் ஜாலூதும் | சிறுவர் பகுதி 19.\nஇலங்கை முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் பங்கு | Sainthamaruthu | VEDIO.\nவேதனையை உணரும் தோல் | ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (18).\nஇஸ்லாமிய குடும்பவியல் | இஸ்லாமிய விளக்க மாநாடு.\nமுதல் குத்பா : “கணவன் – மனைவி பிரச்சினைகளும் தீர்வுகளும்” | இரண்டாவது குத்பா: “அமெரிக்க, இஸ்ரேல் கண்டன உரை”.\nஜமா��த் அணியில் எப்படி நிற்க வேண்டும். | ஜமாஅத்துத் தொழுகை | பிக்ஹுல் இஸ்லாம் – 36.\n | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17\nசம கால பிரச்சினைகளும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளும் | Jumua.\nசிரியா – ஒரு போராட்ட பூமி.\nகலிமா தையிபா | ஐ. ஹுர்ரதுன்னிஸா.\nமுஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலுக்கு ஓமல்பே சோபித்த தேரர்; கற்பிக்கும் காரணங்கள்.\nadmin on யூதர்களின் சூழ்ச்சிகள் | Video.\nAbu Sahla Ansar on யூதர்களின் சூழ்ச்சிகள் | Video.\nMifthah on ஸலபியின் செய்தி\nRaheema Fathi on அல் குர்ஆன் விளக்கம்-09: முறியடிக்கப்பட்ட யூதர்களின் சதி┇கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/CottonDoubleBedSheets.html", "date_download": "2018-04-26T11:36:01Z", "digest": "sha1:3CMUW5TYO44XBOPQ46FYYJ6WGUAGP5BB", "length": 4063, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 62% தள்ளுபடியில் 2 BedSheets", "raw_content": "\n62% தள்ளுபடியில் 2 BedSheets\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 2,499 , சலுகை விலை ரூ 949\n62% தள்ளுபடியில் 2 BedSheets\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Bed Sheets, IndiaTimes Shopping, பொருளாதாரம், மற்றவை, வீட்டு பொருட்கள்\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2014/01/blog-post_4197.html", "date_download": "2018-04-26T11:49:19Z", "digest": "sha1:JNLCMBKUQMXZGK36245DY6G7HGTHR7UP", "length": 13807, "nlines": 98, "source_domain": "www.tharavu.com", "title": "இறைவன் இவர்களை எப்படி ஆசீர்வதிப்பார்? விமல் வீரவன்ச | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nஇறைவன் இவர்களை எப்படி ஆசீர்வதிப்பார்\nஇலங்கை மண்ணில் பிறந்து இந்த நாட்டு மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்த இந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் இலங்கைக்கு எதிராகச் செய்யும் செயல்களை இறைவன் ஆசீர்வதிப்பாரா என கேட்க விரும்புகிறேன் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nஇவர்கள் சொல்வதெல்லாம் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதம் பாவித்தார்கள், சிவில் சமூகத்தை கொன்றார்கள் கிளஸ்டர் குண்டு பாவிக்கப்பட்டது எனச் சொல்லி வருகின்றனர்.\nஇலங்கையில் வடக்கில் மட்டும் கத்தோலிக்க சமூகம் வாழவில்லை, இலங்கையில் நாலா பாகத்திலும் கத்தோலிக்கச் சமூகம் பரந்து வாழுகின்றனர். இவர்கள் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களது ஒரு சமாதான பாலமாகவே இருந்து வருகின்றனர்.\nஅவர்கள் ஒருபோதும் தான் பிறந்த நாட்டுக்காக செயல்படுவதில்லை. இந்த நாட்டிற்கு நன்மை பயக்கும் செயல்களிலேயே ஈடுபடுகின்றனர். இவர்கள் இலங்கை பற்றி நல்ல அபிப்பிராயங்களே முழு உலகுக்கும் தெரிவிப்பதற்கு ஆயத்தமாக உள்ளனர்.\nஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் மற்றுமொரு ஒரு சதி முயற்சியே அமெரிக்காவின் ஸ்டிவன் ஜே ராப் வடக்கில் புதுமாத்தளனிற்குச் சென்று எடுத்துள்ள புகைப்படம் விளக்குகின்றது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nஇலங்கைக்கு எதிராக மற்றுமொரு சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்காகவும் அதற்குரிய அவசியமான அறிக்கைகள் தடயங்களை சமர்ப்பிப்பதற்குமே ஸ்டிவன் ஜே ராப் இலங்கை வந்துள்ளார்.\nஇவர் நேரடியாக இலங்கைக்கு வந்து வடக்குக்கு போய் யுத்த தடயங்களை நேரடியாக சென்று கண்காணிக்கும் ஒரு நாடகமே தற்பொழுது அரங்கேறுகின்றது.\nஅதில் ஓர் அங்கமாகவே இலங்கை வந்திருந்த அமெரிக்க தூதுவர் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் மிச்சல் சிசனும் வடக்கில் புதுமாத்தளன் பிரதேசத்திற்குச் சென்று அக்கட்டிடத்தையும் சென்று பார்வையிட்டும் புகைப்படமும் எடுத்துள்ளனர்.\nLabels: இலங்கை , ஈழம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/05/blog-post.html", "date_download": "2018-04-26T11:31:36Z", "digest": "sha1:VKZFXF54IWHRXFT7DYWLTZTXFIO37SX5", "length": 28825, "nlines": 85, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: ஜல்லிக்கட்டு: சில உண்மைகள் - அரவிந்தன் நீலகண்டன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஜல்லிக்கட்டு: சில உண்மைகள் - அரவிந்தன் நீலகண்டன்\nகடந்த இரு பொங்கல் விழாக்களிலும் தமிழ்நாட்டை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்திருக்கும் விஷயம் ஜல்லிக்கட்டு. இந்த ஆண்டு அந்தக் கூட்டு உணர்ச்சி அதன் உச்சத்தை எட்டியது.\nஎவரும் இணைக்காமல் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் மெரீனாவில் குழுமினர். அறவழிப்போராட்டத்தை நடத்தினர். மத்திய மாநில அரசுகள் என்ன செய்வதென அறியாமல் தத்தளித்தன. இறுதியில் மத்திய மாநில அரசுகள் பணிந்தன. என்ற போதிலும் நிரந்தரத் தீர்வு கோரிப் போராடிய மாணவர்களை அரசு காவல்துறையை ஏவித் தாக்கியது.\nஇன்றைக்கு பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் குறிப்பாக காட்சி ஊடகங்கள் கட்டமைக்க விரும்புவது மேற்கூறிய பார்வையைத்தான்.\nஆனால் உண்மை என்ன என்பதை சற்றே கூர்ந்து பார்த்தால் விளங்கும்.\nபொங்கலுக்குச் சில தினங்கள் முன்பாக எல்லாத் தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் ஒரு செய்தி சொல்லப்பட்டது. முக்கியச் செய்தியாக (Flash News) காட்டப்பட்டது. மத்திய மோடி அரசு பொங்கல் விடுமுறை தினத்தை கட்டாய விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது என்பதுதான் அது. உடனடியாக மக்களிடையே சினம் பொங்கியது. உணர்ச்சிகள் கொப்பளித்தன. உண்மை என்ன என்பதை தெளிவாக விளக்குவதற்கு முன்னரே மக்கள் கொதிநிலைக்குப் போய் மீண்டனர். பாஜக மீதும் மோடி மீதும் அவர்கள் தமிழர் விரோதிகள் எனும் ஓர் எண்ணத்தை மக்கள் மனதில் தூவ மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு அது. வெறும் வதந்தி என அதை ஒதுக்கிவிட முடியாது. ஏறத்தாழ அனைத்துச் செய்தி சானல்களிலும் அது ஒரு flash news ஆக ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படவேண்டும் என்பதன் பின்னால் எத்தனை ஒருங்கிணைப்பு இருந்திருக்க வேண்டுமென்பதை சிந்தித்தால் இத்திட்டத்தின் அறிவுபூர்வமான செயல்பாடு புரியும்.\nஅதன் பின்னர் மெரீனா நிகழ்வு நடந்தது. இக்கட்டுரையாளனுக்கு எப்போதுமே இத்தகைய திடீர் மக்கள் எழுச்சிகளில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. அவற்றுக்குப் பின்னால் ���ீண்ட திட்டமிடுதலும் அரசியல் மூளையும் கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு முன்னால் அண்ணா ஹசாரே தலைமையில் ஏற்பட்ட ‘எழுச்சியின் போது’ இதே போல ’காந்திய எழுச்சி’ ’இதோ இன்றைய காந்தி அழைக்கிறார்; பரிசுத்த ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது’ என புளகாங்கிதமடைந்த ஓர் இணையக் குழுமத்தில் நான் இருந்தேன். இதற்குப் பின்னால் காங்கிரஸ் கரம் இருக்கலாம். அல்லது தேச விரோத என் ஜி ஓக்கள் இருக்கலாம் எனக் கூறிய போது ‘உளறுகிறாய்’ ‘இந்துத்துவ வெறி’ என்றெல்லாம் நாகரிகமாக வசை பாடப்பட்டேன். ஒரு சில நாட்களிலேயே அப்போராட்ட குழுவிலிருந்த அக்னிவேசு என்கிற சாமியார் மத்திய அமைச்சர் கபில்சிபலுக்கு தொலைபேசியில் அங்கே நடப்பவற்றை செய்தி அனுப்பி மேலதிக நடவடிக்கைக்குக் கேட்டுக்கொண்டிருந்த காட்சி ஒளிபரப்பாகியது. இன்றைக்கு இந்த இயக்கத்தின் விளைவு அரவிந்த் கெஜ்ரிவால். இந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் மாணவர் போராட்டம் ஒன்றை அரசியல் சக்திகள் முகமூடிகளாகப் பயன்படுத்தியதன் விளைவு நாம் இப்போதுவரை அனுபவித்துக் கொண்டிருக்கும் திராவிடம் என்கிற ஆபாச அரசியல்.\nஇது பொதுவாக எந்த மக்கள் எழுச்சி என அடையாளப்படுத்தப்படுவதற்கும் பொருந்தும். அய்ன் ராண்ட் எனக்கு ஏற்புடையவரல்ல. எந்த பதின்மவயது மாணவனுக்கும் வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் முதல் காதல் போல, கொஞ்சம் அய்ன் ராண்ட் மோகம் எனக்கும் பதின்ம வயதில் படிக்கும் காலங்களில் இருக்கத்தான் செய்தது. அய்ன் ராண்ட் ஒரு விஷயத்தைச் சுட்டுவார். பிரெஞ்சுப் புரட்சி இறுதியில் பிரான்ஸுக்கு அளித்தது கில்லட்டினையும் படுகொலைகளையும், இறுதியில் நெப்போலியன் என்கிற போர் வெறி கொண்ட ஒரு சர்வாதிகாரியையும்தான். ரஷியாவின் ‘புரட்சி’, போல்ஷ்விக்குகளால் அபகரிக்கப்பட்டு இறுதியில் ஸ்டாலினையும் பஞ்சப் பேரழிவுகளையும் உருவாக்கியது. மாவோவினால் கொடுக்க முடிந்ததெல்லாம் கலாசாரப் புரட்சி என்கிற பெயரில் பாரம்பரிய பண்பாட்டின் பேரழிவுகளையும் பின்னர் பஞ்சத்தால் கொல்லப்பட்ட பல லட்சம் உயிர்ப் பலிகளையும்தான்.\nஆக்கபூர்வமான மாற்றங்களை நிகழ்த்திய காந்தியின் போராட்டமும் சரி, மார்ட்டின் லூதர் கிங்கின் போராட்டமும் சரி, தெளிவான அரசியல் தலைமையைக் கொண்டிருந்தன. அதன் பின்னால் இருந்த அரசியல் ஏற்பாடு��ள், இயக்கத் தொடர்புகள் என அனைத்துமே வெளிப்படையாக இருந்தன.\nஎனவே மெரீனாவில் மக்கள் பெருமளவில் குவிய ஆரம்பித்தபோது ஒன்று தெளிவாக இருந்தது. அங்கு இந்தியத் தேசியம் சார்ந்த எந்தக் குறியீடும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஆபாசத் தட்டிகள் அனுமதிக்கப்பட்டன. பிரதமரையும் முதல்வரையும் மிகக் கேவலமாக, மிகவும் ஆபாசமாகத் சித்தரிக்கும் தட்டிகளை ஏந்தியபடி, ஆண்களும் பெண்களும் நின்றார்கள். அருவருப்பான ஆபாசப் பாடல்களும், கோஷங்களும் போடப்பட்டன. பிறப்புறுப்புகள், கலவி ஆகியவற்றைக் குறிக்கும் கோஷங்கள் முதல்வருக்கும் பிரதமருக்கும் எதிராக எழுப்பப்பட்டன.\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் களமிறங்கின. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஜல்லிக்கட்டை ஒரு இந்து பாகனீய காட்டுமிராண்டித்தனமென்றே கருதி வந்தவர்கள். இப்போது ஒசாமா பின்லேடன் பழனி பாபா போன்றவர்களின் படங்களுடன் இந்த இயக்கத்தில் பவனி வந்தனர். ஆனால் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் தேசியக் கொடியுடன் இயக்கத்தில் பங்கு பெற வந்தவர்கள் தாக்கப்பட்டனர். இந்த இயக்கத்தை நடத்திய முகமூடிகள் தங்கள் செயல்திட்டத்தில் தெளிவாகவே இருந்தனர்.\nவிஷயமென்னவென்றால் 2011ல் காளைகளை காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்த காங்கிரஸ்-திமுக கட்சியினர் குறித்து ஒரு எதிர்மறைக் கோஷம் கூட (ஆபாச கோஷங்கள் அல்ல) எழுப்பப்படவில்லை.\n2014ல் இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தபோது ஜல்லிக்கட்டை நடத்தும் நாட்டு இன மாடுகள் வளர்க்கும் அமைப்பினர் சந்தித்த ஆன்மிகத் தலைவர்களில் முக்கியமானவர் காலம் சென்ற தயானந்த சரஸ்வதி அவர்கள். ஆனைக்கட்டி ஆசிரமத்தில் ஜல்லிக்கட்டு அமைப்பினர் அவரைச் சந்திக்க வந்தபோது அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களிடம் அவர் பேசினார். அவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் அளித்தார். தொடர்ந்து சென்னையில் நடக்கும் இந்து ஆன்மிகச் சேவைக் கண்காட்சியில் ஜல்லிக்கட்டு அமைப்பினருக்குப் பிரதான இடம் அளிக்கப்பட்டது. அப்போது, இன்று ஜல்லிக்கட்டின் பேரில் மோடியை ஆபாசமாக வசைபாடும் மகஇக-வினரின் வினவு வலைத்தளம் ஜல்லிக்கட்டையும் வசை பாடியது.\nஇச்சூழலில் மோதி அரசாங்கத்���ின் சூழலியல் அமைச்சராக அன்று இருந்த பிரகாஷ் ஜாவதேகர் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த வழி செய்யும் அறிவிப்பு ஒன்றை அமைச்சகத்திலிருந்து 2016ல் வெளியிட்டார். ஆனால் பீட்டா அமைப்பினர் அதை நீதிமன்றத்தில் எதிர்த்தனர். ஆனால் நீதிமன்றத்தால் இந்த அறிவிப்பைத் தள்ளுபடி செய்ய இயலவில்லை. இடைக்காலத் தடையை மட்டுமே உருவாக்கியது. உடனடியாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்து அதைப் பின்னர் சட்டசபையில் நிறைவேற்றும்படிக் கூறினார். அன்று மாநில அரசின் நிர்வாகச் செயலின்மையால் அது நிறைவேற்றப்படவில்லை. இன்று உணர்ச்சிகளைத் தூண்டிக் கூச்சலிடுவோரும் அதற்காக மாநில அரசை நிர்ப்பந்தப்படுத்தவில்லை. மத்திய அரசுதான் நீதிமன்றத்தை தமிழ் மக்களின் உணர்வுகளைக் கருத்தில்கொண்டு அவசரப்படுத்தியது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.\nஇதே போன்றதொரு நீதிமன்றத் தாமதமே அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமியில் இருந்த சர்ச்சைக்குரிய கும்மட்டம் இடிபடக் காரணமானது. ஆனால் ராம ஜென்ம பூமி இயக்கத்துக்கும் மெரீனா இயக்கத்துக்குமான வேறுபாடுகளைக் கண்கூடாகக் காண முடிந்தது. முஸ்லீம்களுக்கு எதிரான இழிவான கோஷங்களை எத்தருணத்திலும் போட தலைவர்கள் விடவில்லை. கட்டுக்கடங்காத கரசேவகர்கள் இருந்தபோதும் சில இஸ்லாமிய வெறுப்புக் கோஷங்கள் போடப்பட்டபோது அதனை அசோக் சிங்கல் தடுத்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் உடனடியாக அப்படி கோஷம் போடுவோரைத் தடுத்தனர். அதை மீறினால் அப்புறப்படுத்தினர். அயோத்தியில் ஆயுதமற்ற கரசேவகர்களின் படுகொலை நடந்தபோதுகூட அவர்கள் அக்கும்மட்டத்தின் மீது ஏறியிருந்தனர். ஆனால் அதை உடைக்கவில்லை. இந்நிலையில் அடுத்து கல்யாண்சிங் ஆட்சி ஏற்பட்டபோது நிலக் கையகப்படுத்தும் சட்டத்தை பாஜக கொண்டு வந்தது. அப்போது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டபோது உச்ச நீதிமன்றம் நவம்பர் 1991ல் ஒரு மாதத்துக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கூறியது. ஆனால் ஒரு வருடமாகியும் தீர்ப்பு வரவில்லை. பின்னர் நிகழ்ந்தவை வரலாறானது. அதே சமயம் ஒரு பிரபல இஸ்லாமியப் பத்திரிகையாளர் சுட்டுவதைப் போல, அங்கே பாபருக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன இஸ்லாமியருக்கு எதிராக அல்ல. அயோத்��ியில் இருக்கும் பல மசூதிகளில் ஒன்றைக் கூட கரசேவகர்கள் தொடவில்லை. அக்கும்மட்டத்தை மட்டுமே அவர்கள் உடைத்தனர். முலாயமின் காவலர்கள் துப்பாக்கிச் சூடும் தடியடியும் நடத்தியபோது அசோக் சிங்கல் முன்னணியில் சென்று அடிகளை வாங்கிக்கொண்டார். ரத்தம் சொட்ட சொட்ட அவர் கரசேவகர்களுடன் நின்றார்.\nஆனால் மெரீனாவில் உசுப்பேற்றி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டவர்கள் இறுதியில் எங்கோ சென்று மறைந்தனர். அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ரத்த சாட்சிகள் மட்டுமே. இன்னும் சொல்லப் போனால் அவர்களின் ஆத்திரமே, பிரதமரும் முதல்வரும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் மிகுந்த பரிந்துணர்வுடன் ஒரே நாளில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்ட ரீதியில் அனைத்து முயற்சிகளையும் எடுத்ததுதான். உண்மையான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சந்தோஷப்படும்போதுதான் மோடி எதிர்ப்புக்கு ஜல்லிக்கட்டைப் பயன்படுத்தியவர்களின் ஆத்திரம் அளவுக்கு அடங்காமல் சென்றது. எப்படியாவது வன்முறையில் இயக்கத்தைக் கொண்டு சென்று தனித்தமிழ்நாடு இயக்கமாக அதை வளர்த்தெடுப்பது எனும் அவர்கள் அடிப்படைத் திட்டத்துக்கு பிரச்சினை வந்துவிட்டது.\nஜல்லிக்கட்டை ‘நிலப்பிரபுத்துவ காளைகளை சித்திரவதை செய்யும்’ விளையாட்டு என எழுதியவர்கள், கும்பலோடு கும்பலாக கர்ம சிரத்தையாக அதை மோடி எதிர்ப்பாக மாற்றிப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தனர். இதன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை நினைக்கும்போதுதான் மனம் பதைபதைக்கிறது. மகஇக கோவன் மு.கருணாநிதி முன்பு உடல் வளைந்து அடிமை போல நின்றதையும் தாண்டி மற்றொரு காட்சி கண்ணில் விரிகிறது. ‘பீப் சாங்க்’ புகழ் சிம்புவுடன் கோவன் இணைந்து மேடையில் பாடும் காட்சி. தனித்தமிழ் தேசியத்துக்காகத் தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கும் தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத ‘தோழர்கள்’தான் என்னென்ன சிரமங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது\nஉண்மையாக ஜல்லிக்கட்டுக்காகவும் நாட்டு மாடு இனங்களைக் காப்பாற்றுவதற்காகவும் உழைத்த பெரியவர்களுக்குத் தமிழ்நாடு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் அந்த உணர்வுகளைப் பயன்படுத்தி அதைத் தங்கள் ஆபாச அரசியலுக்குப் பயன்படுத்தியவர்களைத் தமிழ்நாடு என்றுமே மன்னிக்கக் கூடாது. இதுவே மெரீனா கற்றுத்தரும் பாடம்.\nLabels: அரவிந்தன் நீலகண்டன், வலம் பிப்ரவரி 2017, வலம் பிப்ரவரி 2017 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் பிப்ரவரி 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nஇறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் - ஜடாயு\nஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் - சந்திர பிரவீண்குமா...\nஇசக்கியின் கொடுவாய் (சிறுகதை) - சுதாகர் கஸ்தூரி\nதுபாஷி (ஆனந்தரங்கம் பிள்ளை) - பி.எஸ்.நரேந்திரன்\nஅதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு - ஹால...\nதட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமி...\nஇராமானுசன் என்னும் சமதர்மன் - ஆமருவி தேவநாதன்\nபசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் - பி.ஆர...\nஜல்லிக்கட்டு: சில உண்மைகள் - அரவிந்தன் நீலகண்டன்\nவலம் மே 2017 படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/6-new-releases-diwali-2016/", "date_download": "2018-04-26T11:28:13Z", "digest": "sha1:M25AJKYW76CB4BPMOHR52IPAUE4GKRNH", "length": 5549, "nlines": 65, "source_domain": "www.cinemapettai.com", "title": "திபாவளி ரிலீஸ் - தற்போது வரை ரிலீஸ் செய்ய உறதியான 6 படங்கள் - Cinemapettai", "raw_content": "\nதிபாவளி ரிலீஸ் – தற்போது வரை ரிலீஸ் செய்ய உறதியான 6 படங்கள்\nஇந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜீத், விஜய் என டாப் ஹீரோக்கள் படங்கள் எதுவுமே இல்லை. அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன.\nதனுஷ் நடித்த கொடி, கார்த்தி நடித்த காஷ்மோரா, விஷால் நடித்த கத்தி சண்டை, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு, விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் சில படங்கள் கடைசி நேரத்தில் வராமலும் போகலாம். காரணம், தியேட்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்.\nஇப்போதைய நிலவரப்படி 6 படங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது, ஆனால் அக்டோபர் மாதம்தான் எத்தனைப் படங்கள் என்பது உறுதியாகத் தெரியவரும்.\nவிஜய்62 படத்தை தொடர்ந்து தளபதி நடிக்க இருக்கும் பார்ட்-2 இயக்குனர் யார் தெரியுமா\nவிஜய் சேதுபதி அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்த அதிர்ச்சியில் கோலிவுட்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nஉலகை வியக்க வைக்கும் இந்தியாவின் புராண ரகசியங்கள்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2012/11/Where-is-God-Lyrics-Part-2.html", "date_download": "2018-04-26T11:05:00Z", "digest": "sha1:N6JEND7EYYZ2AIXLI5UOYLAC62HOP3WV", "length": 47408, "nlines": 405, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "உனக்குள் ஒருவன் __ __ (பகுதி 2) | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nவியாழன், 22 நவம்பர், 2012\nஉனக்குள் ஒருவன் __ __ (பகுதி 2)\nவணக்கம் நண்பர்களே... ஹே நித்தம் நீதான் உழைச்சுப் பாரு-மெத்தை இல்லாம தூக்கம் வரும்... சத்தம் இன்றி உதவி செஞ்சா-வாழும் போதே சொர்க்கம் வரும்... பாரதிய படிச்சுப்புட்டா-பெண்களுக்கு வீரம் வரும்... காரல்மார்க்ஸ நெனச்சுப்புட்டா-கண்களுக்குள் நெருப்பு வரும்... பெரியார மதிச்சுப்புட்டா-பகுத்தறிவு தானா வரும்... அம்மா அப்பாவ வணங்கிப் பாரு-எல்லாருக்கும் எல்லாம் வரும்... (படம் : வில்லு) முந்தைய பதிவான \"உனக்குள் __ __ __\" ரசித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்... அம்மா அப்பா தான் தெய்வம்... இனி...\nபுதிதாக என் தளம் வருபவர்களுக்கு : (மற்ற நண்பர்கள் பாடல் வரிகளை ரசிக்கச் செல்லலாம்) நண்பர்களே... \"தெய்வம் இருப்பது எங்கே \" - இந்தப் பதிவு எழுதும் போது, என் மனதில் பல பாடல் வரிகள் தோன்றின. அவற்றில் எனக்குப் பிடித்த பாடல் வரிகளை மிக்ஸ் செய்து (DD Mix - Dindigul Dhanabalan Mix) வெளியிட்டேன்.. அதற்கு முன்... அந்தப் பதிவை படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி, படித்து / கேட்டு விட்டு வந்து, இந்தப் பாடல் வரிகளைப் ப��ித்தால், பாடல்களின் மகத்துவத்தை அறியலாம். நீலக்கலரில்-அருமை வரிகள், என் கருத்துக்கள் எழுதினால் பதிவு நீளமாகி விடும் என்பதால், சிவப்புக் கலரில் - நான் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகிறேன்...\n08. படம் : ஆலயமணி, முதல் வரி : சட்டி சுட்டதடா... கை விட்டதடா...\nபாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா... மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா... ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா... அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா...\nகடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்... வெளியே மிருகம், உள்ளே கடவுள், விளங்க முடியாக் கவிதை நான்... மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்-ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்க்கிறதே... நந்தகுமாரா, நந்தகுமாரா... நாளை மிருகம் கொல்வாயா... மிருகம் தின்ற எச்சம் கொண்டு, மீண்டும் கடவுள் செய்வாயா... மிருகம் தின்ற எச்சம் கொண்டு, மீண்டும் கடவுள் செய்வாயா... குரங்கில் இருந்து மனிதன் என்றால், மீண்டும் இறையாய் ஜனிப்பானா... குரங்கில் இருந்து மனிதன் என்றால், மீண்டும் இறையாய் ஜனிப்பானா... மிருக ஜாதியில் பிறந்த மனிதா... தேவஜோதியில் கலப்பாயா... மிருக ஜாதியில் பிறந்த மனிதா... தேவஜோதியில் கலப்பாயா... (படம் : ஆள வந்தான்)\n09. படம் : ஆண்டவன் கட்டளை, முதல் வரி : ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்...... அன்பு, நன்றி, கருணை கொண்டபவன் மனித வடிவில் தெய்வம் - இதில் மிருகம் என்பது கள்ள மனம்... உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்–இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்...\nசிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்... தீமைகள் செய்பவன் அழுகின்றான்... இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை, இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்... ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா... (படம் : நீர்க்குமிழி)\n10. படம் : அனாதை ஆனந்தன், முதல் வரி : அழைத்தவன் குரலுக்கு வருவேன் என்றான்...\nஅடையாக் கதவு அவன் வீடு... அஞ்சேல் என்பது அவன் ஏடு... அடைக்கலம் தருவான்... நடப்பது நடக்கும்... அமைதியுடன் நீ நடமாடு...\nநெஞ்சுக்கு தேவை மனசாட்சி-அது நீதி தேவனின் அரசாட்சி... அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி-மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி... கடவுள் ஏன் கல்லானான்.. மனம் கல்லாய் போன ம���ிதர்களாலே... (படம் : என் அண்ணன்)\n11. படம் : அவள் ஒரு தொடர் கதை, முதல் வரி : தெய்வம் தந்த வீடு, வீதியிருக்கு...\nதெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்... அது தெரியாமல் போனாலே வேதாந்தம்... மண்ணைத் தோண்டி கண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி... என்னைத் தோண்டி ஞானம் கண்டேன்... இது தான் என் கட்சி... உண்மை என்ன.. பொய்மை என்ன \nபோயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் குடுத்தானே-இறைவன் புத்தியை குடுத்தானே... அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே-மனிதன் பூமியை கெடுத்தானே... (படம் : தாய் சொல்லைத் தட்டாதே)\n12. படம் : முத்து, முதல் வரி : ஒருவன் ஒருவன் முதலாளி\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு.. பூ பறிக்கக் கோடரி எதற்கு.. பூ பறிக்கக் கோடரி எதற்கு.. பொன்னோ... பொருளோ... போர்க்களம் எதற்கு.. பொன்னோ... பொருளோ... போர்க்களம் எதற்கு.. ஆசை துறந்தால்... அகிலம் உனக்கு...\nமண்குடிசை வாசலென்றால்... தென்றல் வர வெறுத்திடுமா.. மாலை நிலா ஏழையென்றால்... வெளிச்சம் தர மறுத்திடுமா.. மாலை நிலா ஏழையென்றால்... வெளிச்சம் தர மறுத்திடுமா.. உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று... ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை... (படம் : படகோட்டி)\n13. படம் : பாபு, முதல் வரி : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...\nபல நூல் படித்து நீயறியும் கல்வி... பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்... பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்... இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்... /// தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை... கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை... அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்... அந்தச் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்... பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்-அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்...\nவாழ்க்கை என்றொரு பயணத்திலே... பலர் வருவார் போவார் பூமியிலே... வானத்து நிலவாய் சிலர் இருப்பார்... அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி... ஆண்டவன் உலகத்தின் முதலாளி... அவனுக்கு நான் ஒரு தொழிலாளி... (படம் : தொழிலாளி)\n14. படம் : சந்திரோதயம், முதல் வரி : காசிக்கு போகும் சந்நியாசி... உன் குடும்பம் என்னாகும் நீ யோசி...\nஇல்லறம் என்பது நல்லறம் ஆகும்... இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்... குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்... கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்... பக்தியின் வடிவம் சன்யாசம், புண்ணியவான்கள் சகவ���சம், அதுவே சந்தோஷம்... சக்தியின் வடிவம் சம்சாரம்... அவளே அன்பின் அவதாரம்... வேண்டாம் வெளி வேஷம்... காசிநாதனே என் தெய்வம்... கட்டிய மனைவி குலதெய்வம்... மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை... மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை...\nவாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும், ஆனாலும் அன்பு மாறாதது... மாலையிடும் சொந்தம், முடிப்போட்ட பந்தம், பிரிவென்னும் சொல்லே அறியாதது... அழகான மனைவி, அன்பான துணைவி, அமைந்தாலே பேரின்பமே... மடிமீது துயில, சரசங்கள் பயில, மோகங்கள் ஆரம்பமே,... நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி, நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி, சந்தோஷ சாம்ராஜ்யமே... (படம் : புதுப் புது அர்த்தங்கள்)\n\"ஹாய்... பகுதி 1-ல் உதடுகள் ஒட்டும் திருக்குறள் சொன்னீயே... இதில் உதடுகள் ஒட்டாத திருக்குறள் சொல்லப்போறியா...\nபலரும் வயதான காலத்தில் அறியும் (குறள் எண் 350) அதே அதிகாரத்தில் முதல் குறள் (341)\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nபொருள் : எந்த எந்தப் பொருளின் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகிறானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை...\n\"இந்தப் பொருள் என்பதைப் பாவம், புண்ணியம், கர்மவினை, மறுபிறவி, etc... - இப்படி எடுத்துக் கொள்ளலாமா... என்னப்பா... முறைக்கிறே... சரி அதை விடு... இந்த 'நோதல்' சொல்லும் போது உதட்டோரம் கொஞ்சம் ஒட்டுறமாதிரி இல்லே... என்னப்பா... முறைக்கிறே... சரி அதை விடு... இந்த 'நோதல்' சொல்லும் போது உதட்டோரம் கொஞ்சம் ஒட்டுறமாதிரி இல்லே... வேறு குறள் ஏதேனும் உண்டா... வேறு குறள் ஏதேனும் உண்டா...\n இதை முயற்சி செய்து பார்...\" (குறள் எண் 489)\nஎய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே\nபொருள் : கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே நாம் செய்வதற்கு அரிதான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்...\n\"சரியாச் சொன்னே... இப்போ எல்லார் வீட்டிலும் எல்லோரும் சுறுசுறுப்பாக, வேக வேகமாக, முன்னோர்கள் பயன்படுத்தியவற்றை உபயோகித்து, இதுவரை செய்யாத வேலையெல்லாம் செய்றாங்க... செய்யலேன்னு வச்சுக்கோ, சம்சாரம் மட்டுமல்ல எல்லோரும் மின்சாரம் ஆயிடுவாங்க...\nஉதடுகள் ஒட்டும் குறள்கள் இரண்டு இருக்காமே... அறிய இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...\nநண்பர்களே... தங்களின் கருத்து என்ன \nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, பாடல் வரிகள்\nவிச்சு 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:15\nஉதடுகள் ஒட்டாத திருக்குறள் அருமை. பாடல் வரிகளும் அதற்கான விளக்கமும் அருமை.\nSeeni 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:24\nசேக்கனா M. நிஜாம் 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:26\nபிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி, பழைய பாடல் வரிகளை நினைவில் வைத்து கலக்குறிங்க. பாராட்டுக்கள்.\nஇராஜராஜேஸ்வரி 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:10\nகிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே நாம் செய்வதற்கு அரிதான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்...\nஅரிய பதிவுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nபாட்டுக்கு எதிர்பாட்டா கலக்கல் அன்பரே\nஉதடு ஒட்டாத திருக்குறள் அருமை\nகோவை நேரம் 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:17\nவே.நடனசபாபதி 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:19\nபாட்டுக்கு சளைக்காமல் எதிர்பாட்டு பாடி இருக்கிறீர்கள். அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்\nபழனி.கந்தசாமி 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:23\nதேர்ந்தெடுக்கப் பட்ட பாடல் வரிகள் அருமை. சிந்திக்கவைக்கும் பாடல்கள் நினைவு படுத்தியமைக்கு நன்றி.\nராதா ராணி 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:51\nசிந்தனையை தூண்டுற பாட்டுகளை தொகுத்து அதற்கு பொருத்தமா சிந்தனையை தூண்டுற எதிர் பாட்டுக்களை தொகுத்தது மிக அருமை..பகிர்வுக்கு நன்றி சகோ.\nபுலவர் சா இராமாநுசம் 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:07\nஇன்னார் இனியர் என எண்ணாமல் எவர் மாட்டும்(வலை) சென்று மறுமொழி பதியும் பெருந்தன்மையப் நான் பெரிதும் பாராட்டுகிறேன்\nவை.கோபாலகிருஷ்ணன் 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:33\nசமுத்ரா 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:50\nSrini Vasan 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:27\nஎதிரொலியான பாடல்கள் ,நல்ல பாடல்களின் கருத்துகளை நினைவுபடுத்தி இருகிறீர்கள் .நல்ல பதிவு \nsakthi 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:35\n\"\" அம்மா அப்பாவ வணங்கி பாரு - எல்லாருக்கும் எல்லாம் வரும் \"\"\nஆட்டோமொபைல் 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:00\nபாடல் வரிகளுக்குப் பதில் பாடல் வரிகள். வித்தியாசமாய் சிந்தித்து அசத்துகிறீர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தனபாலன்.\nநிலாமகள் 22 நவம்பர், 2012 ’அன்று’ மு���்பகல் 11:31\nபாடல் திரட்டு அருமை. இறுதியில் நினைவூட்டிய குறள் இரண்டும் வலிமை\nRamani 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:02\nநச்சென மனதில் ஒட்டிக் கொண்டது\nமனம் கவர்ந்த பயனுள்ள பதிவு\nRamani 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\nManimaran 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:08\nNKS.ஹாஜா மைதீன் 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:26\nஅழகான குறள்கள் ..அருமையான விளக்கங்கள்..நல்ல பதிவு....\nமோகன் குமார் 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:50\nஒவ்வொரு பதிவுக்கும் எவ்வளவு உழைக்கிறீர்கள் \nசிட்டுக்குருவி 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:25\nஅழகான பாடல்கள் அர்த்தமுள்ள வரிகளின் திரட்டு.......\nராஜி 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:50\nஇந்த பதிவில் வந்த அனைத்து பாடல்களும் நான் அதிகம் விரும்பி அடிக்கடி கேட்கும் பாடல்கள். ஆனால், அப்பாடல் வரிகளின் பொருளை உணர்ந்தது இன்றுதான் சகோ. பகிர்வுக்கு நன்றி\nMANO நாஞ்சில் மனோ 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:19\nஆஹஅஹஹஹஹஹஹா அசத்தலான வரிகள்....பாடல்களை கேட்பதை விட உங்கள் எழுத்தில் அதிக கவர்ச்சி நன்றி...\nSRH 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:14\nபாடல்களுக்கு ஒரு பாடல் அழகான சிந்தனை அற்புதம் அண்ணா நானும் படித்தேன் ரசித்தேன்\nV.Nadarajan 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:38\nநல்ல பதிவு... பகிர்வுக்கு நன்றி\ns suresh 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:38\nதத்துவப்பாடல்கள் தொகுப்பும் திருக்குறள் விளக்கமும் சிறப்பு\nஅன்பை தேடி,,அன்பு 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:08\nஅழகான பாடல்களுக்கு அர்த்தமுள்ள விளக்கங்கள்\nS.Menaga 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:23\nபாடல்களும் அதன் சிறப்பான தொகுப்பும் மிக நன்று...\nசந்திர வம்சம் 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:35\nதிரை இசைப்பாடல்களில் \"டாக்டர்\" பட்டம் தரலாம் தங்களுக்கு\nஅருணா செல்வம் 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:27\nபழையப் பாடலுக்கு இன்றுள்ள பாடல்வரிகளை எதிர்பாடலாக....\nகோவை ஆவி 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:52\nவித்தியாசமான அலசல்.. சுவையாக இருந்தது..\n2008rupan 23 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:55\nஅருமையான படைப்பு கருத்துள்ள பாடல்களையும் போதக்குறைக்கு திருக்குறளையும் எடுத்துக்காட்டி அதற்கான விளக்கத்தையும் கொடுத்த உங்களுக்கு எனது வாழத்துக்கள்\nஅருமையான பாடல் வரிகளைத் தொகுத்தவிதம் அருமை\nஸ்ரீராம். 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:38\n12 ற்கு 'ஏழையைப் படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக பொன்னகை அணிந்த மாளிகைகள் புன்னகை மறந்த மண்குடிசை, பசிவர அங்கே மாத்திரைகள் பட்டினியால் இங்கு யாத்திரைகள்' வரிகளும் நினைவுக்கு வருகின்றன.\n//நண்பர்களே, தங்களின் கருத்து என்ன\nகோவை2தில்லி 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:19\nமதுமதி 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:07\nஅனைத்தையும் திரட்டி பதிவிட்டமை சிறப்பு..நல்லதோர் பதிவு..\nமாற்றுப்பார்வை 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:07\n2008rupan 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:33\nஉண்மையில் நல்ல சிந்தனை இப்படிப்பட்ட சிந்தனை உங்களுக்குதோன்றியதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது\nதொடரங்கள் பதிவுகளை நான் தொடருகிறேன்\nஜீவன்சுப்பு 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:11\nAsiya Omar 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:18\nசென்னை பித்தன் 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:28\nபழைய பாடல்களும்,எதிர் பாடல்களும் திருக்குறள் விளக்கமும் அற்புதம்.\nஎளிமையான நடையில் எல்லோர் மனதையும் கவருகிறீர்கள்.சிந்திக்கவும் வைக்கிறீர்கள்.\nசிவகுமாரன் 24 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:51\nஅத்தனைப் பாடல்களும் கருத்துள்ள அருமையான பாடல்கள். சத்தம் போட்டுப் பாடிப் பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி\nARIVU KADAL 24 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:54\nஅருமையான பாடல்களும் அதன் அர்த்தங்களும் இனிமை.உங்களின் இந்த புதுமையான முயற்சி பாராட்ட தக்கது.\n 24 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:07\nரொம்ப நல்லாருக்கு அண்ணே, எல்லா பாடல்களையும் கேட்டு ரசிக்கிறேன்.\nஎருமை 24 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:47\nஅண்ணா என்றால் ஒட்டாத உதடு.தம்பி என்றால் ஒட்டும்ஃமுன்னால் ஆட்சியின்போது பேருந்தில் படித்ததுதான் நிணைவிற்கு வருகிறதுஃநண்பா\nசந்திரகௌரி 25 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:45\nஅருமையான பதிவு . சிறந்த பாடல்களின் தொகுப்பு . அதற்கொப்ப எளிமையான விளக்கம் .பாராட்டுக்கள்\nஹேமா 25 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:06\nநிறைய நேரமெடுத்து யோசிச்சு அருமையாக பதிவாக்கிறீங்கள்.பழைய பாடல்கள்,திருக்குறள்...அருமை \nஉங்களது பதிவுகளும் வாசகரைக் கவரும் ஆற்றலும் அனைவருக்கும் கிடைப்பதில்லை அபாரம் அருமையான விளக்கம் வாழ்த்துகள் அண்ணா தொடருங்கள்\nகவிதை மற்றும் இந்த மாதிரியான தத்துவ பாடல்கள் எழுத கண்டிப்பா திறமை ஆற்றல் மற்றும் கற்பனை திறன் வேண்டும். வாழ்த்துக்கள் நண்பா..\nvanathy 26 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:04\nCovai Ravee 26 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:19\nஅருமையான பதிவு. அசரிரீ பாடல்கள் பற்றியும் இதற்கு அதிகம் குரல் கொடுத்த சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் மெல்லிசை மன்னரைப்ப்ற்றிய பதிவையும் தங்களிடம் இருந்து எதிர்பார்க்க்கிறேன்.\nதி.தமிழ் இளங்கோ 26 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:27\nஎனது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தி விட்டீர்கள். அப்போது நான் அடிக்கடி கேட்ட இலங்கை வானொலி ஒலிபரப்பிய பாடல்கள். உங்கள் பதிவினைப் படிக்கும்போது பாடல்களை அசை போட்டுக் கொண்டே படித்தேன்.\nஎன் அம்மா அப்பாவை விட என் தெய்வமாக இருந்தது என் மகன் கார்த்தி.\nகலா கார்த்திக் [ பொன்னியின் செல்வன் அம்மா ]\nkovaikkavi 28 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:27\nஉதடு ஒட்டாத குறள் புதுத் தகவல் மிக்க நன்றி. பாடல் விளக்கங்கள் சூப்பர்.\nகோமதி அரசு 29 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:36\nபாடல்கள் எல்லாம் அருமை. பாடல் தேர்வு மிக அருமை.\nஉதடு ஒட்டத குறள் தெரிந்து கொண்டேன்.\nSuresh Kumar 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:12\nஎவ்வளவு நுட்பமான, ஆழமான வரிகள், அலசல்கள். இது உங்களது ரசிப்பு திறனையும், கூர்ந்து கவனிக்கும் திறனையும் சொல்கிறது, பதிவு தொடர வாழ்த்துக்கள்.\nவல்லிசிம்ஹன் 1 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:11\nஅன்பு தனபாலன் படிக்கும் போதே உணர்ச்சி மிகுகிறது. மகிழ்ச்சி மேலோங்குகிறது.\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nபோதை வந்த போது புத்தி இல்லையே...\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஇந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nஉனக்குள் ஒருவன் __ __ (பகுதி 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-04-26T11:48:35Z", "digest": "sha1:T36ZSBTTJWTRXXGMTCHG6TQZMLNI6A6K", "length": 3723, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "யதேச்சதிகாரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் யதேச்சதிகாரம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/32206/cinema/Kollywood/Janani-iyer-pairs-with-Pasupathy.htm", "date_download": "2018-04-26T11:25:10Z", "digest": "sha1:YW73GMHCG5SYMO43SNAGN3GYOXW2I5SQ", "length": 9770, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பசுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜனனி ஐயர்..! - Janani iyer pairs with Pasupathy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி | ஜப்பானில் ராஜமௌலி | தனுஷுக்கு அள்ளித் தரும் 'காலா' | மஞ்சு வாரியர் யாருடைய தீவிர ரசிகை தெரியுமா.. | மே 18-ல் காளி ரிலீஸ் | எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல் | ரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா | மே 18-ல் காளி ரிலீஸ் | எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்க���் | ரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா வில்லனா | சன் பிக்சர்ஸ் படத்தில் அஜித். | விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது : விஷால் | மகனின் நடிப்பைப் பார்த்து மலைத்த கார்த்திக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபசுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜனனி ஐயர்..\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமா.கா.பா என்றால் உங்களுக்கு தெரியும்.. ஆனால் ம-சு-க பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. குழம்பவேண்டாம்.. அது ஏதோ சீன மொழி பெயர் அல்ல. மலையாளத்தில் உருவாகிவரும் படத்தின் பெயர் தான்.. அதாவது மஞ்சள்-சுவப்பு-கருப்பு என்பதன் சுருக்கம் தான் இந்த ம-சு-க. இந்தப்படத்தில் பசுபதி மற்றும் பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். பசுபதிக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். பசுபதி ஏற்கனவே மலையாளத்தில் 'பிக் பி', 'நம்பர் 22 மதுரா பஸ்' உட்பட நான்கு படங்களில் நடித்திருக்கிறார்.\nஇந்தப்படத்தில் ஜனனி ஐயர் பத்திரிகையாளராகவும், பசுபதி லாயராகவும், பிரதாப் போத்தன் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள். ஒரு பேட்டிக்காக பிரதாப் போத்தனை சந்திக்க மூணாறு செல்லும் ஜனனி ஐயர், அங்கே பசுபதியை சந்திக்கிறார். அதை தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் சீட் நுனிக்கு வரவைக்கும்படி இருக்குமாம்.\n“அமர் சித்ர காவிய' நாயகனாக மாறிய ... மீண்டும் போலிஸ் ரோலில் விஜய்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி\nசஞ்சய் தத் ரிப்பீட்டு : ரன்பீருக்கு பாராட்டு\nமேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதனுஷுக்கு அள்ளித் தரும் 'காலா'\nமே 18-ல் காளி ரிலீஸ்\nஎம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல்\nரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிதி மதி உல்டாவில் ஜனனி ஐயர்\nஜனனி அய்யரைத் தொடர்ந்து காயத்ரி அய்யர்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : க���ர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikeasrikandhan.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-04-26T11:36:35Z", "digest": "sha1:LRTAYAKQHGJJO5ARBKZG2THLH5ORAQRB", "length": 7747, "nlines": 199, "source_domain": "ikeasrikandhan.blogspot.com", "title": "மறவாதே கண்மணியே..: பிரியங்களை என்ன செய்ய?", "raw_content": "\nநினைவோடு வாழ்தல் தவமென்பர்.. வரமென்கிறேன் நான்..\nதனிமையில் தேயும் நிலவை போல்தான்\nசெல்லம் கொஞ்சிய அரளிபூக்கள் அவை.\nமுட்களாய் மாறி இதயத்தை வலிக்க செய்து\nரசித்து விழுங்கும் கொடுந்தீ ..\nஅருமை லோகு வேறு என்ன சொல்ல அபாரமான வரியமைப்பு+ வலியை சொல்லும் கவி\nஇது காதலின் வலியாய் இருந்தாலும் கையாளப்பட்ட விதம் வார்த்தைகள் கோர்வை அருமை அருமை அருமை..சக்தி சொன்னது போலவே..பாராட்ட தெரியலை லோகு பொதுவாவே உன் கவிதையில் ஒரு ஈர்ப்பு இருக்கும் இது அழகாய் செதுக்கப்பட்ட சிலை...எல்லாராலும் ரசிக்கப்படும் கவிதை...\nமுட்களாய் மாறி இதயத்தை வலிக்க செய்து\nரசித்து விழுங்கும் கொடுந்தீ ..///\nதனிமை இரவுகளின் வெறுமைகளில் தகிக்கும் தீ பற்றி அருமையா சொல்லிருக்கீங்க..:-)))\nலோகு....சில வலிகளை நாங்களே வலியப் போய்த் தேடி எடுத்துக்கொள்கிறோம்.\nஅதிலும் ஒரு சுகம்தான் காதலில் \nவார்த்தைகள் கோர்வை அருமை... வாழ்த்துக்கள்...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nambuthalairasihaja.blogspot.com/2014/05/blog-post_26.html", "date_download": "2018-04-26T11:20:57Z", "digest": "sha1:Q2VHDCKWI7GTYYSDR7HPT3DDSDR7KCD3", "length": 39242, "nlines": 397, "source_domain": "nambuthalairasihaja.blogspot.com", "title": "NAMBUTHALAI : பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ?", "raw_content": "\nஅப்ப இத மறக்காம படிங்க \nஅடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்\nமுதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்\nContinue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.\nஅதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.\nDistrict: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service\nDesired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)\nSurname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு\nகல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)\nFirst Name: உங்களது பெயர்\nPrevious Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்\nSex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்\nDate of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)\nDistrict or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்\nVisible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)\nPresent Address: தற்போதைய முகவரி\nPlease give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை\nPhone No: தொலைபேசி எண்\nMobile No : மொபையில் எண்\nEmail Address: இமெயில் முகவரி\nMarital Status: திருமணமான தகவல்\nSpouse's Name: கணவர்/மனைவியின் பெயர்\nMother's Name: தாயார் பெயர்\nபாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் \"If you have a Demand Draft, click on this box and fill the details below\" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்\nஉங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் \"If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below\" என்பதை கிளிக் செய்து\nIssue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்\nPlace of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்\nFile Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)\nDate Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்\n[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்\nஅனைத்தையும் நிரப்பியவுடன், \"Save\" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.\nபிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும்.\nஅதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.\nமுகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)\n· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n· வாக்காளர் அடையாள அட்டை\n· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)\nபிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_\n· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்\n· பள்ளியில�� வழங்கப்படும் சான்றிதழ்\n· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்\n· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.\n· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.\n· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,\nமேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும்\nஅல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.\nமறக்காமல் பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.\nஅனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.\nகுறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும்.\nநீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும்\nநேரத்தை நன்கு குறித்து கொண்டு,\nஅன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள்,\nஅவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா...\nமுன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்...\nகால் கடுக்க நிற்க வேண்டும்,\nஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.\nசீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.\nநீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்\nநண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் \nபொது நலம் கருதி வெளியிடுவோர்:-\nலேபிள்கள்: பொது:பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா \nவீண் தர்க்கத்தில் ஈடுபடக் கூடாது\nஉரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nவணங்க தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே\nதிருக்குர்ஆனை திருத்தமாக ஓத, கேளுங்கள், ஓதுங்கள்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் 1. நாம் யார் ...\nபன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள்\nஇஸ்லாத்தில் பன்றி இறைச்சி ஹராம் ஏன் அறிவியல் உண்மை இதோ பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் ப...\nகுர்ஆன் பற்றிய வினாடி - வினா\nகுர்ஆன் பற்றிய குயிஸ் 1. நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் வஹீ கிடைத்தது ப : 40 வயதில் 2. முதலாவதாக இறங்கிய வஹீ ( இறைவசனம...\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது . அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். பூரண விளக்கம் தரும் பதிவு. பூரண விளக்கம் தரும் பதிவு.\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட\nதேங்காய் நார்கள் தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நா...\nவாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்\nஒரு சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் துர்நாற்றம் அடிக்கும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள் . காரணம் அந்த ...\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nசுன்னத்தான தொழுகைகள் ஃபர்ளுத் தொழுகையின் முன் , பின் சுன்னத்துக்கள்: ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத் , ளுஹர் , அஸர் இஷா ஜும்ஆ இவைகள...\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல்; நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும் , ...\nஅகிலத்தின் ஜோதி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (1)\nஅதனால் ஏற்படும் பலன்கள் என்ன\nஅல் குர்ஆனின் அற்புதங்கள்1-8 (1)\nஅறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம் (1)\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் (1)\nஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி \nஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு. (1)\nஇதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் (1)\nஇதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும் (2)\nஇமாம் ஷாபிஈ (ரஹ்) (1)\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட (2)\nஇலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (1)\nஇனிமையான குரலில் யாசீன் (1)\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (1)\nஇஸ்லாம் :வாழ்வின் முன்னேற்றத்திற்கு (1)\nஇஸ்லாம் :எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம் (1)\nஇஸ்லாம் :மல ஜலம் கழிப்பதின் சுன்னத் (1)\nஇஸ்லாம்: நன்றி மறப்பது நன்றன்று (1)\nஇஸ்லாம்: பிறக்கும் குழந்தை��ள் அனைத்தும் முஸ்லிம்களே (1)\nஇஸ்லாம்:ஆபத்துகள் நீங்க ஓதும் து'ஆ (1)\nஇஸ்லாம்:ஆற்காடு நவாப் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் (1)\nஇஸ்லாம்:இஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (2) (1)\nஇஸ்லாம்:கண்புரை நோய்க்கு குர்ஆன் கூறும் மருந்து (1)\nஇஸ்லாம்:திருகுரான் விளக்கவுரை சூரத்துன் நபவு- மகத்தான செய்தி (1)\nஇஸ்லாம்:நற்குணத்தின் பிறப்பிடம் நபிகள் நாயகம் (ஸல்)1 (1)\nஇஸ்லாம்:நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் (1)\nஇஸ்லாம்:பொய் சொல்வது ஈமானை தின்றுவிடும் (1)\nஇஸ்லாம்:மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு (1)\nஇஸ்லாம்:வீண் பேச்சை தவிர்த்திடுங்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி தடை ஏன் \nஉபயோகமுள்ள தகவல்: மாத்திரை பற்றி தெரிந்து கொள்ள (1)\nஉலக முஸ்லிம்களின் எண்ணிக்கை (1)\nஉலகை ஏமாற்றிய அமெரிக்கா (1)\nஎச்சரிகை: செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் (1)\nஎச்சரிக்கை: இறுக்கிப் பிடிக்கும் உடை பாதிக்குமா\nஎச்சரிக்கை:இளைஞர்கள் இதயநோய்க்கு ஆளாகும் அபாயம் - (1)\nஎச்சரிக்கை:எத்தனை ஆணவம் மனிதா...நீ (1)\nஎச்சரிக்கை:பாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு பாதிப்பு (1)\nஎச்சரிக்கை:லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்: அதிர்ச்சி தகவல் (1)\nஒரு குவளை நீரின் விலை (1)\nகணணி மென்பொருள் மூலம் கொசுவை விரடலாம் (1)\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி (1)\nகவனச் சிதறல்களும் விளைவுகளும்: (1)\nகழிவறையை விட செல்போன் அதிக அசுத்தமானவை (1)\nகுடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும் (1)\nகுர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆராய்ந்தார் முஸ்லிமானார் (1)\nகுறட்டையால் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம். (1)\nகொசுவிரட்டிகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் (1)\nகொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்1-7 (1)\nகொழுப்பைக் குறைக்கும் கேரட்: ஆண்மை சக்தியையும் பெருக்கும் (1)\nகோபம் வரும்போது ... (1)\nசெயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே (1)\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது (1)\nதாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத் (1)\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (2)\nநாய் கடி விஷம் நீங்க (1)\nநான் மரணம் பேசுகிறேன் (1)\nநோயாளியை சந்திப்பதின் சிறப்புகள்:- (1)\nபழங்களின் விதைகளால் ஏற்படும் நன்மைகள் (1)\nபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயம���\nபற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா.\nபின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை (1)\nபெண்களின் கவர்ச்சி உடையால் ஆண்மைக்கு ஆபத்து (1)\nபேரிச்சம் பழம் சாப்பிடுங்கள் (1)\nபொது:ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை (1)\nபொது:தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் (1)\nபொது:திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்\nமக்கா மதீனாவை பார்த்து நெகிழ்ந்த ரஷ்ய விண்வெளி வீரர் (1)\nமக்தப்:குர்ஆன் பற்றிய வினாடி - வினா (1)\nமரண வாசலின் முதற்கதவு மது. (1)\nமருத்துவம் : சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்:- (1)\nமருத்துவம்: உடலும் - அதன் ஆசைகளும் -1 (1)\nமருத்துவம்: கரப்பான் பூச்சி ஒழிய (1)\nமருத்துவம்: காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி\nமருத்துவம்: கால் ஆணி காணாமல் போக (1)\nமருத்துவம்: டை பயன்படுத்துவதால்.புற்றுநோய் வரை ஆபத்து (1)\nமருத்துவம்: நரை முடியும் கறுப்பாகும் (1)\nமருத்துவம்: முதலுதவி சிகிச்சைகள் உங்களுக்காக\nமருத்துவம்: மூட்டை பூச்சியை அழிக்க (1)\nமருத்துவம்:\"மரு\" (Skin Tag) உதிர... (1)\nமருத்துவம்:அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.. (1)\nமருத்துவம்:அவசர கால முதலுதவி (1)\nமருத்துவம்:இதய நோய்க்கு நிவாரணம் (1)\nமருத்துவம்:உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கணுமா\nமருத்துவம்:காஃப் சிரப் எதற்கு… கஷாயம் இருக்கு (1)\nமருத்துவம்:சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற இஞ்சி ஒத்தடம் (1)\nமருத்துவம்:தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது (1)\nமருத்துவம்:நீண்ட நேரம் நிற்பதால் கால் பாதிப்பா\nமருத்துவம்:நீர்க்கடுப்பு (Strangury) - எதனால் ஏற்படுகிறது\nமருத்துவம்:பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) (1)\nமருத்துவம்:மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியம் (1)\nமருத்துவம்:வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள் (1)\nமறுமையில் ஹவ்ல் – அல் – கவ்ஸரில் நீரருந்தும் பாக்கியம் யாருக்கு\nமறைந்து வாழும் இறைநேசர்கள் (1)\nமனிதனில் ஜின் நுழைதல் (1)\nமனிதனும் மகானும் - ஒரு கண்ணோட்டம் (1)\nமஹான் பல்லாக்கு நாயகம் (ரஹ்) (1)\nமூளையை தாக்கும் தவறான பழக்க வழக்கங்கள் (1)\nவாங்க ஆலோசனை செய்யலாம் (1)\nவானவருடன் ஓர் உரையாடல் (1)\nவிடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை (1)\nவியாபாரத்தில் பரக்கத்தை தரும் சூராக்கள். (1)\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ். (1)\nவெங்காயத்தின் மற்ற நன்மைகள் (1)\nவெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை தவிர்க்க வேண்டியவை\nஸபீலுல் உலமா உயர்பணி (1)\nஸஜ்தா செய்வதால் உண்டாகும் பலன்கள் (2)\nஹலாலான உழைப்பின் சிறப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2012/", "date_download": "2018-04-26T11:23:05Z", "digest": "sha1:QEHZSU5RT54XJFO3OSEG3BGAXJBI6COI", "length": 76417, "nlines": 408, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: 2012", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஇன்னும் நான்கு நாட்களே உள்ளன. Facebook'ல் இந்திய கொடியை போட்டு அதற்கு கீழே \"Proud to be Indian\" என்று எழுதுவதற்கு. கொடியை மட்டும் போடாமல் கூடவே இந்தியாவின் வரலாற்றையும் சாதனைகளையும் சேர்த்து போட்டால் கண்டிப்பாக ஒன்று இரண்டு லைக்குகளாவது வரும். சுதந்திர தினத்தன்று குறுஞ்செய்திகளுக்கு ஒரு ரூபாய் எடுக்கவில்லை என்றால், \"Wish u happy independance Day\" என செல்போனில் இருக்கும் அனைத்து நம்பர்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாம். ஒருவேளை ஒரு ரூபாய் எடுத்தாலும், பெண் தோழிகளுக்கு மட்டும் வாழ்த்து செய்தி அனுப்பி நமது நாட்டுப்பற்றை நிலைநாட்டிக்கொள்ளலாம். நீங்கள் இந்த குறுஞ்செய்தி அனுப்பும் வேலையை \"இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக\" என்று காட்டப்படும் எதாவது ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டே கூட செய்யலாம்.\nமுன்னொரு காலத்தில் சுதந்திர தினம் என்பது \"மிட்டாய்\" கிடைக்கும் நாள், அதுவும் ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாய்களின் மவுசு குறைந்த இந்த காலத்தில், சுதந்திர தினம் என்பது \"ஒரு விடுமுறை நாள்\".\nவெள்ளையர்களை விரட்டி வாங்கிய சுதந்திரம், உண்மையாகவே நமக்கு தேவைதானா. அந்நியர்களை விரட்டிவிட்டு, இப்பொழுது அவர்களுக்கு தானே நமது பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைத்துக்கொண்டு இருக்கிறோம். இதற்காகவா நாம் சுதந்திரம் பெற்றோம்.\nஎல்லா துறைகளிலும் அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம். முதலில் 25 சதவீதம், பின்னர் 49%, 51% என்று போய் இப்பொழுது 100 சதவீத அந்நிய மூதலீட்டிற்கு நமது அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துக்கொண்டு இருக்கிறது. கேட்டால் இதற்கு உலகமயமாக்கல் என்று பெயர் வேறு.\nஅரசாங்கத்தை மட்டும் சொல்லி குற்றம் இல்லை. இது நமது அனைவரின் குற்றம். நான் வேலைப் பார்க்கும் கம்பெனி அமெரிக்க கம்பெனி என்று சொல்லிக்கொள்ளதானே நமக்கும் ஆசை. இது என்னையும் சேர்த்துதான்.\nநான் ஈ ( ஒரு மவுத் டாக் )\n\"அது என்னடா 'நான் ஈ' படத்துக��கு இவ்வளவு விளம்பரம் பண்றாங்க யாருடா ஹீரோ\n\"தெரியலடா.. சந்தானம் போஸ்டர் பார்த்தேன். சந்தானம் தான் ஹீரோனு நினைக்கிறேன்.\"\n\"இல்ல இல்ல. இது தெலுங்கு படம். தமிழில் டப்பிங். வேற யாரோ, தெலுங்கு ஹீரோ.\"\n\"ஓ.. டப்பிங் படத்துக்கே இவ்வளவு சீன்'னா\"\n\"தயாரிப்பு PVP குரூப் டா. பெரிய பணம் பார்ட்டி. பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம அலச்சுட்டு இருக்காங்கலாம். விக்ரம் வச்சு ஒரு மொக்கை படம் தந்தாங்களே, அந்த குரூப் தான்\"\n\"பில்லா-2 ரெண்டு வாரம் லேட்டுல, அதான் இந்த படத்தை ரீலிஸ் பண்றாங்கனு நினைக்கிறேன்\"\n\"மச்சி, பில்லா அடுத்த வாரம் ரீலிஸா கன்ஃபார்ம் ஆயிடுச்சா\n\"ஆமாம் பா, அடுத்த வாரம் எங்க தலைக்கு ஓபனிங்'கை மட்டும் பாரு. தமிழ்நாடே அதிர போகுது\"\n\"ம். நாளைக்கு என்ன படம் ரீலிஸ் ஆகுது\n\"அந்த 'நான் ஈ\" ரீலிஸ்\"\n\"இவுங்க தொல்லை தாங்க முடியலயே... ஏதோ ஈ தான் ஹீரோ'வாம். வில்லனை பழிவாங்குமாம்\"\n\"என்ன மச்சி 'நான் ஈ' படம் நல்லாயிருக்காம். நிறைய பேரு சொல்றாங்க\"\n\"ஆமாம் டா. ஆபிஸ் பசங்களும் சொன்னாங்க. எஸ்.எஸ்.ராஜமெளலி தான் இயக்குநர். அந்த \"மாவீரன்\" படம் எடுத்தாருல அவருதான்\"\n\"இந்த வாரம் பில்லா வேற வருது, தேவையில்லாமல் இப்ப ரீலிஸ் பண்ணிடாங்க. முன்னாடியே ரீலிஸ் செய்திருந்தால், கொஞ்சமாவது ஓடி இருக்கும்\"\n\"சரி, இன்னைக்கு நைட் ஷோ போலாமா\nபடம் இடைவேளை: (11:00 PM)\n\"படம் நல்லாதான் இருக்கு மச்சி. ஒரு 'ஈ' வச்சு என்ன ஆட்டம் காட்டுறாங்க பாரேன்\"\n\"மச்சி, கிராபிக்ஸ் சூப்பரா பண்ணியிருக்காங்க டா. இது மாதிரி கிராபிக்ஸ் பண்றப்ப கொஞ்சம் சொதப்பினாலும் காமெடியா மாறிடும். ஆனால் இதுல சூப்பரா பண்ணியிருக்காங்க\"\n. ஒரு 'ஈ' வச்சே ஒட்டுறாங்க\"\n\"டேய், இந்த படத்துக்கு மொத்தம் 30 கோடி செலவாம்\"\n சரி வா, உள்ளே போவோம். பில்லா டிரய்லர் போடுவாங்க\"\nபடம் முடிந்தவுடன்: (12:30 AM)\n இந்த படத்தால பில்லா ஓபனிங் கொஞ்சம் குறையுமோ\n\"டேய் அதுக்குலாம் வாய்ப்பே இல்ல. எல்லா தியேட்டரலையும் பில்லா படத்தை ஏற்கனவே வாங்கிட்டாங்க. ஒரு வேளை பில்லா படம் நல்லா இல்லைனா. கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப \"நான் ஈ\" படத்தையே போட வாய்ய்பு இருக்கு\"\n\"நாளைக்கு அக்கா, மாமா, அம்மா எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்து திரும்ப 'நான் ஈ' பார்க்கனும் மச்சி\"\nகண்காணிப்பு கேமராக்களைப் பார்க்கும் போதேல்லாம் தேவையில்லாமல் பதற்றம் அடைகிறேன��. எனக்கும் என் முகத்துக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு சிரிப்பை வரவழைக்கிறேன். ஒரு கையால் தலையை கோதுகிறேன். நான் கண்காணிப்பு கேமராவை பார்ததை வேறு யாராவது பார்த்தார்களா என்று ஒருமுறை சுற்றி முற்றி பார்க்கிறேன். அதே இடத்தில் நிற்பதா அல்லது வேறு இடத்திற்கு சென்று விடுவதா என்று ஒரு முறை யோசிக்கிறேன்.\nஒரு கண்காணிப்பு கேமராவை பார்க்கும் போது உங்களுக்கு என்னவிதமான எண்ணங்கள் உதிக்கும் என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை அந்த கேமரா உங்களை எந்தவீதத்திலும் பாதிக்காமல் இருக்கலாம், அப்படி இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்தவர். நானும் உங்களை போல் இருக்கதான் ஆசைப்படுகிறேன், ஆனால் முடியவில்லை. யாரோ ஒருவர் கேமராவில் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதை நினைக்கும் போதே, நெஞ்சு கொஞ்சம் அதிகமாக துடிக்க தொடங்கிவிடுகிறது.\nகண்காணிப்பு கேமராவின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. கடைகள் என்றில்லாமல் இப்பொழுது தெருவுக்கு தெரு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. நான் போகும் இடமெல்லாம், என்னைப் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கிறார்களோ என்று எனக்கு ஒரு மாயை. எப்பொழுதுமே, என் ரகசியங்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்துக்கொண்டு இருக்கும் எனக்கு, இந்த கேமராக்கள் ஒரு பயத்தை உண்டு பண்ணுகின்றன. ரகசியங்களை பாதுகாப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனது விருப்பங்களை இந்த கேமராக்கள் நிராகரிக்கின்றன. ஒரு தனிமனித சுதந்திரத்தை இந்த கேமராக்கள் அழிக்கின்றன. சில நேரங்களில் என் வீட்டிற்கு உள்ளே கூட நான் கண்காணிக்கப்படுகிறேனோ என்ற அச்சம் தோன்றுகிறது.\nயாருக்கு தெரியும், என் படுக்கையறையில் கூட கண்காணிப்பு கேமராக்கள் இருக்கலாம், \"என் படுக்கையறையில் யாரோ ஒழிந்து இருக்கிறார்கள்\" என்று மனுஷ்ய புத்திரன் எழுதியது போல்.\nசமீபத்தில் நடந்த வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில், அவர்களை எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் கொலை செய்தமைக்கு போலீஸ் சொல்லும் ஆதாரம், கண்காணிப்பு கேமராவில் அவன் முகம் பதிவானது என்பதுதான். ஒருவேளை அந்த நேரத்தில் நான் அந்த வங்கிக்கு சென்று கொஞ்சம் முழித்து இருந்தால், நானும் அந்த லிஸ்டில் சேர்ந்து இருப்பேனோ\n\"இது எல்லாம் தேவையில்லாத பயம். இதற்கெல்லாம் பயந��தால் இப்படியே பயந்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்\" என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், கண்காணிப்பு கேமராக்களை பார்க்கும் போதேல்லாம் பதற்றம் அடையும் ஒருவனால் பின் வேறு எப்படி எழுத முடியும்.\nஉங்களுக்கு இதைப்போல் இன்னும் எத்தனையோ கவிதைகள் கிடைக்கலாம்\nதோழிகள் அவர்களின் காதலர்களைப் பற்றி பேசும்போது\nஎந்தவிதமான முகபாவனைகளை நான் தருவது என்று\nஒரு கவிதைக்கான முதல் வரி கிடைத்ததுபோல் தெரிகிறது\nஇந்த வரிகளை வைத்துக்கொண்டு, ஒரு முழு கவிதையை எழுதுவதற்காக\nஎனது இரண்டு தோழிகளை இந்த கவிதையில் இணைக்கிறேன்.\nஒருத்தி அவளின் கணவனைப் பற்றியும்\nமற்றொருத்தி அவளின் காதலனைப் பற்றியும்\nஎன்னிடம் பேசுவாள் என்று சொல்லும் போதே\nஒரு தோழிக்கு திருமணம் முடிந்துவிட்டதை\nஒருத்தியை நான் மிகவும் தீவிரமாக நேசித்தேன். என்பதின் மூலம்\nநான் காதலித்தவளுக்கு திருமணம் முடிந்துவிட்டதா\nஅதில் ஒரு தோழியின் பெயர் கவிதா என்று எழுதுகிறேன்.\nஇதை படித்தவுடன் எனது நெடுநாளைய வாசகர்கள் முகத்தில்\nபுதிய வாசகர்களுக்கு இது ஒரு கதையின் தொடர்ச்சி என்ற மாயத்தையும்\nஇதற்குமேல் இந்த கவிதையை எப்படி தொடர்வது என்று தெரியவில்லை\nஎந்த ஒரு விபரீத முடிவையும் இப்பொழுது எடுக்கபோவதில்லை.\nஉங்களுக்கு இதைப்போல் இன்னும் எத்தனையோ கவிதைகள் கிடைக்கலாம்\nஎனக்கு தெரிந்த எல்லா வழிகளையும் அடைத்துவிட்டீர்கள்\nஇனி நீங்கள் காட்டும் வழியில்தான் நான் செல்லவேண்டும்\nஎன் குரலின் ஓசையினை மறக்க செய்தீர்கள்\nஎன் வாழ்நாள் முழுவதும் எனக்காக குரல் கொடுத்துக்கொண்டும்,\nஇனி கொடுக்கவும் செய்யும் உங்களுக்கு\nமீண்டும் என் மனமார்ந்த நன்றி.\nஎனது கனவின் மேலோட்டத்தை அழித்துவிட்டீர்கள்\nஉங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஎனது சுயகருத்துக்கள் அனைத்தும் போலியானவை\nஇருந்தும் என் அடிமனதில் சில வார்த்தைகள்\n\"நான் செய்வது அனைத்தும் தவறாகவோ, முட்டாள்தனமாகவோ\nஇரண்டு வாரத்துக்கு பத்து பதிவுகள் என்ற காலம் போய், இப்பொழுது இரண்டு மாதத்துக்கு ஒரு பதிவு என்று வந்துவிட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்று ஒன்று சொல்வார்களே, அது இதுதான். ஏதாவது ஒன்றில் தீவிரமாக இருந்தால் இதுதான் பிரச்சனை, ஒரு கட்டத்துக்கு மேல் அலுத்துவிடும். நான் சொல்வது எல்லாவற்றிக்கும் சேர்த்துதான். (குறிப்பு: எல்லாவற்றிக்கும்)\nபோன மாதம் ஆரம்பத்தில் என் கண் மருத்துவர் கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கவும் என்று அறிவுரை சொன்ன பின், கண்களுக்கு எப்படி ஓய்வு கொடுப்பது என்று தீவிரமாக யோசித்ததில் கன்னி பயன்பாட்டினை மன்னிக்கவும் கணினி பயன்பாட்டினை குறைந்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அலுவலகத்தில் நாம் கணினியை உபயோகபடுத்துவதே இரண்டு மணிநேரம்தான், அதையும் குறைத்துக்கொண்டால் நம்மை வேலையை விட்டு தூக்குவது உறுதியாகிவிடும். அதான் கொஞ்ச நாட்களுக்கு வலைப்பதிவுக்கு டாட்டா காட்டலாம் என்று முடிவு செய்தேன்..\nதொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திக்கூட கண்களுக்கு ஓய்வு தரலாம்தான், நான் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இசையருவி நித்யா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே. அதுவும் இந்த நித்யா இசையருவியை விட்டு விலகிய பின், நான் தொலைக்காட்சி பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை. அக்கா வீட்டுக்கு போகும் போது மட்டும் இது பொருந்தாது. 42 அங்குல LEDயில் ஆங்கில திரைப்படங்களை HD தொழில்நுட்பத்தில் சப்டைட்டிலுடன் பார்க்கும் சுகம் இருக்கிறதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.\nகண் மருத்துவர் சொன்ன ஒரு வார கால ஓய்வு முடிந்த பின்னர் கூட, வலைப்பதிவில் எழுதுவதற்கு மனது இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் கடந்த ஒரு மாதத்தில் நான் படித்த மூன்று புத்தகங்களைப் பற்றி இங்கு எதாவது கிறுக்கியே தீர வேண்டும். அந்த மூன்று புத்தகங்கள் எஸ்.ராவின் உபபாண்டவம், யுவனின் ஏற்கனவே மற்றும் பா.வெங்கடேசனின் ராஜன் மகள் (இன்னும் ராஜன் மகளை முழுதாக படித்து முடிக்கவில்லை, இரண்டு கதைகள் மீதம் உள்ளது)\nஎஸ்.ராவின் உபபாண்டவம், நம் அனைவருக்குமே தெரிந்த மகாபாரத கதைதான். எஸ்.ராவுக்கே உள்ள மொழிநடையில் சொல்லியுள்ளார். மகாபாரத கதை இப்பொழுது நடந்துக்கொண்டு இருப்பது போலவும், அங்கு சென்றே கதை சொல்வது போலவும் எழுதப்பட்டுள்ளது. எஸ்.ராவின் எழுத்தை படிக்கும் போது எல்லாம், எனக்கு வீத வீதமான கனவுகள் வரும். அதே போல் உபபாண்டவத்தை படித்த அந்த இரண்டு வாரங்களில், நானும் கனவுலகில் படைகளுக்கு நடுவில் யாரிடமோ சண்டையிட்டு கொண்டு இருந்தேன். புத்தகத்தில் - ஒரு கதாபாத்திரத்தை, ஒரே பக்கத்தில் உள்ள ஒரே பத்திக்குள் பத���துக்கும் மேற்பட்ட பெயர்களை சொல்லி அழைக்கிறார். இது பல நேரங்களில் குழப்பத்தை தருகிறது.\nஅடுத்து படித்தது யுவனின் \"ஏற்கனவே\" சிறுகதை தொகுதி. நான் படிக்கும் யுவன் சந்திரசேகரின் முதல் புத்தகம் இது, மாய எதார்த்த கதைகள் எழுதுவதில் வல்லவர் இவர் என்று கேள்விபட்டு இவரின் மூன்று புத்தகங்களை வாங்கி அதில் முதலில் படித்த புத்தகம் இது. கிருஷ்ணா என்ற கதாபாத்திரம் வாழ்க்கையை சந்திக்கும் நபர்களைப் பற்றி ஒவ்வொரு கதையிலும் சொல்லப்படுகிறது. நாம் தினமும் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் பற்றிதான் ஒவ்வொரு கதையும் சொல்கிறது, ஆனால் அதை யுவன் சொல்லும் வீதம் புதிது. ஒவ்வொரு கதைக்குள்ளும் எத்தனையோ கிளை கதைகள் ஒழிந்து உள்ளன. யுவனின் மாய எதார்த்த நடை இதில் இல்லை என்றாலும் அற்புதமான கதை தொகுப்பு.\nஅடுத்து கடைசியாக படித்துக்கொண்டு இருப்பது, பா.வெங்கடேசன் எழுதிய \"ராஜன் மகள்\". மொத்தம் நான்கு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. இதில் முதல் இரண்டு கதைகளைதான் தற்பொழுது படித்து உள்ளேன். முதல் கதையான் \"மழையின் குரல் தனிமை\"யை இரண்டு முறை படித்து விட்டேன். ஓசூரில் இருக்கும் மழை வீட்டினை சுற்றியே கதை செல்கிறது. ஆரம்பத்திலேயே இதுதான் கதை என்று தெரிந்துவிடுகிறது, அதன் பின் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்கிறது. இனி நான் ஓசூர் பக்கம் எப்பொழுது போனாலும், இந்த மழை வீடுதான் ஞாபகம் வரும்.\nஇரண்டாவது குறுநாவல் \"ஆயிரம் சாரதா\". மனிதர்களின் மன ஓட்டத்தைப் பற்றி அற்புதமாக சொல்லப்படுகிறது. கதையினை படிக்கும் போதே, மனதில் திரைப்படமாக ஓடுவது போல் ஒரு எண்ணம்.\n\"ராஜன் மகள்\" புத்தகத்தினை காலச்சுவடு 2001 ஆம் ஆண்டு வெளியீட்டு உள்ளது, விலை 110 ரூபாய். எழுத்துக்கள் மிகவும் அருகில் அருகில் இடைவேளியில்லாமல் எழுதப்பட்டே மொத்தம் 250 பக்கம் வருகிறது. இரண்டாவது பதிப்பாக இனி எதாவது பதிப்பகம் வெளியீட்டால், கண்டிப்பாக விலையினை 300 ரூபாய் வரை சொல்வார்கள். இரண்டு பாகமாக போட்டாலும் ஆச்சரியம் அடைவதற்கில்லை.\nகொஞ்சம் பெரிய பதிவாக போய்விட்டது. மீண்டு சந்திப்போம்.\n\"மச்சி, ரயில்வே பட்ஜெட்டைப் பற்றி ஒரு மெயில் அனுப்பி இருந்தேனே. பார்த்தியா\n\"சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணிநேரத்தில் போகலாமா, புதுசா ரயில் விட போறாங்களாம்\"\n\"இனிமேல், பெங்களூர் ஆபிஸ்ல ���தாச்சும் மீட்டிங் என்றால், இதுலயே போய்டலாம். காலையில் ஆறு மணிக்கு கிளம்பினா, எட்டு மணிக்கு அங்கே போய்டலாம். செமல\"\n\"ஆனால், டிரயின் காலை ஆறு மணிக்கு கிளம்பனுமே இன்னும் டைம்லாம் ஒன்னும் சொல்லலே.. அதுவும் இதுக்கு தனியா ரயில்வே டிராக் போடனுமாம்.. எப்படியும் நாலு வருஷம் ஆகும்\"\n\"அதுலாம் சீக்கிரமா போட்டுருவாங்க பாரேன். சென்னை. பெங்களூர் இரண்டுமே முக்கியமான ஊருல\"\n\"எங்க ஊருல, மாயவரத்துல இருந்து திருவாரூர் வர நான்கு மணிநேரம் ஆகுது. காரில் வந்தால் ஒரு மணிநேரத்துக்குள் வந்துடலாம். டிரயின் கும்பகோணம், தஞ்சாவூரு, நீடாமங்கலம் எப்படி சுற்றி வருது. திருவாரூர் , மாயவரம் பாதையை மீட்டர் கேஜிலிருந்து ப்ராட்கேஜ் மாற்ற ஆரம்பித்து பத்து வருஷம் முடிய போகிறது. இன்னும் மாற்றி முடிக்கல\"\n\"அது லோக்கல் ஊரு மச்சி, இது மெட்ரோல\"\n\"அப்ப லோக்கல் ஊரு இருக்குறவனாம், மனுசன் இல்லையா\n\"அதானே பார்த்தேன். எல்லாவற்றிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பியே.. இந்த இரண்டு மணிநேர ரயிலைப் பற்றி ஒன்னும் சொல்லலேயேனு\"\n\"இல்ல மச்சி, அப்ப அந்த ஊரு மக்கள் மட்டும் என்ன பாவம் செச்சாங்க முன்னேற்றம் என்பது சம அளவில் இருக்க வேண்டும். இல்லைனா அது ஊனம்\"\n\"உங்கிட்ட மனுசன் பேச முடியாது. சரி கூடங்குளம் போகனும்'னு சொன்னியே என்ன ஆச்சு\"\n\"இப்ப போகல. நேரம் இல்லை\"\n\"உங்களை மாதிரி ஆளுக, வாய்கிழியேப் பேச மட்டும்தான் லாய்க்கு\"\nநீ என் பயத்தை போக்கவில்லை தேவி,\nஎன் பயத்தின் வேரினை மட்டுமே நீக்கினாய்.\nபயம் இன்னும் எங்கோ ஒரு இடத்தில்\nஅது எப்பொழுது வேண்டுமானாலும் விளித்துவிடும்\nஇன்னும் பயம் கொள்ள செய்கிறது.\n\"அன்பு, பாசம், காதல், நட்பு, காமம், மகிழ்ச்சி\"\nஎன் பயத்தை நீக்க வந்தால்,\nஎன் பயத்தை நீக்காதே தேவி,\nஎன் பயமிகுந்த உயிரினை நீக்கிவிடு..\nகுழந்தைகள் பற்றி பேயோன் எழுதிய ஒரு கவிதை:\nஇந்தக் குழந்தைக்கு ஏன் இவ்வளவு குரோதம்\nஎன யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை\nஒரு கையால் கும்மாங்குத்து குத்தினாலும்\nஇன்னொரு கையால் நம்மை கெட்டியாகப்\nதேவைப்படும் வரை தொடரும் நமக்கு தர்ம அடிகள்.\nபெண்னை மயக்கி காதலிப்பது எப்படி\nப்ளாக்கரில் உள்ள Stats'யை பயன்படுத்தி, எனது வலைப்பதிவுக்கு வந்தவர்கள், போனவர்கள் பட்டியலை நோட்டமிடுவது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்று. இந்த Stats மூலம் அறிந���துக்கொண்டது, எனது வலைப்பதிவை என்னை தவிர இன்னும் பத்து பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அதிசயம் இதைவிட அதிசயமான ஒன்று ஐ-பேட் மூலமாக கூட எனது வலைப்பதிவை சிலர் படிக்கிறார்கள்.\nசரி, இதைலாம் விடுங்கள். இந்த Stats'யில் மிகவும் குஜாலான பகுதி எது தெரியுமா எந்தந்த வார்த்தைகளை தேடி, நமது வலைப்பதிவுக்கு வருகிறார்கள் என்பதை பார்ப்பதுதான்.\nநேற்று, கூகுளில் யாரோ ஒருவர் \"பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி\" என்று தேடி, அதன் மூலம் எனது வலைப்பதிவுக்கு வந்துள்ளார். பாவம் அவர், எத்தனை எதிர்பார்பில் வந்து இருப்பார்.\nஒருவேளை, \"பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி\" என்ற கேள்விக்கான பதிலை இன்னும் அவர் கண்டுபிடிக்காமல், மீண்டும் கூகுளில் தேடி எனது வலைப்பதிவுக்கு அவர் வர நேர்ந்தால், அவருக்கு ஒன்றே ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்ளுகிறேன், \"பெண்னை மயக்கி காதலிப்பது எப்படி என்று எனக்கு தெரிந்திருந்தால், நான் எதற்காக சார் இந்த பதிவை மாங்கு மாங்கு என்று டைப் செய்துக்கொண்டு இருக்கிறேன் என்று எனக்கு தெரிந்திருந்தால், நான் எதற்காக சார் இந்த பதிவை மாங்கு மாங்கு என்று டைப் செய்துக்கொண்டு இருக்கிறேன்\nவார்த்தைகளோடு அலைபவன் சொல்லும் கதைகள்\nஉங்களுக்கு எற்கனவே தெரிந்திருக்கும், நீங்களும் முன்னரே கேள்விப்பட்டு இருப்பீர்கள். \"ஒருவன் தலையணைக்கும் அவன் கனவுகளுக்கும் சம்மந்தம் உள்ளது\" என்பதை, \"அழுக்கான தலையணைகள்\" துர்கனவுகளை உருவாக்கும் என்பதை.\nஅவன் அறையில் அவன் உபயோகப்படுத்துவதற்காகவே மூன்று தலையணைகளை வைத்துள்ளான். அந்த தலையணைகளை உபயோகப்படுத்த வேறு யாரையும் இதுவரை அவன் அனுமதித்தது இல்லை. அவன் நண்பன் ஒருவன் மூன்று நாள் தூக்கமில்லா பயணத்தில் அவனைப் பார்க்க வந்த ஒரு இரவில, நண்பன் உறங்குவதற்கு அவன் தலையணைகளை எதையும் தரவில்லை, கடைசியில் அவன் நண்பன் கைகளை உபயோகித்து தான் தூங்கினான்.\nஅவனுடைய மூன்று தலையணைகளும் மூன்று விதமான கனவினை தர கூடியவை. உங்களை போல்தான் அவனும் இதை முதலில் நம்பவில்லை, நூறு நாட்கள் சோதனையின் பின்தான் அவன் இதை நம்பத் தொடங்கினான். தலையணைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கனவுகளின் விதங்களும் அதிகமாகும் என்பதாலும் மேலும் இந்த மூன்று விதமான கனவுகளுக்கே அவன் அடிமையாகிவிட்டான் என்பதாலும் மேலும் நான்காவதாக ஒரு தலையணை வாங்க முடிவு செய்யும் நாட்களில் வரும் கனவுகளில் எல்லாம் \"நான்காவதாக வாங்கிய தலையணையில் உள்ள பஞ்சுகள் தனி தனியாக பிரிந்து பல கோடி எறும்புகளாக மாறி அவன் உடலை அரித்து கொல்வது போல் கனவு கண்டதாலும்\", நான்காவது தலையணை வாங்கும் எண்ணத்தை அவன் கைவிட்டான்.\nமூன்று விதமான தலையணைகளை தரும் மூன்று விதமான கனவினை அவன் சோதனை செய்த அந்த நூறு நாட்களில், ஒவ்வொருநாளும் தூக்கம் கலைந்து எழுந்தவுடன், அன்றைக்கு அவன் பார்த்த கனவினை நினைவில் கொண்டுவர முயற்சிப்பான். கனவுகள் நினைவுக்கு வந்தவுடன் அந்த கனவினை அந்த தலையணைகளுக்கான டைரியில் எழுதிவிடுவான், இதற்காகவே மூன்று வண்ணங்களில் டைரிகள் வைத்திருந்தான். சிவப்பு, ஊதா, பச்சை என்ற மூன்று வண்ணங்களில் இருந்த மூன்று தலையணைகளுக்கு மூன்று விதமான டைரிகள். பல நேரங்களில் அந்த கனவுகள் உடனே நினைவுக்கு வராது, அன்றைய நாள் முழுவதும் அந்த கனவினைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பான். கடைசிவரை நினைவுக்கு வராத கனவுகளும் உண்டு. நாற்பத்தி ஐந்து நாட்களில் முடிய வேண்டிய சோதனை இதன் காரணமாகவே நூறு நாட்கள் நீடித்தது. இப்படி நூறு நாட்களுக்கு அவன் செய்த சோதனைக்கு பின்னரே அவனுடைய மூன்று தலையணைகள் மூன்று விதமாக கனவினை தருகிறது என்பதை நம்ப தொடங்கினான்.\nசிவப்பு நிற தலையணை, தற்கொலை கனவுகளை தர கூடியது\nஊதா நிற தலையணை, கடவுளைப் பற்றிய் கனவினை தர கூடியது\nபச்சை நிற தலையணை, அவன் கதைகளைப் பற்றிய கனவினை தர கூடியது\nஇனி அவன் தலையணைப் பற்றியும், அவன் கனவினைப் பற்றியும் இங்கே பார்ப்போம்.\nவார்த்தைகளோடு அலைபவன் - 1\nவார்த்தைகளோடு அலைபவன் - 2\nவார்த்தைகளோடு அலைபவன் - 3\nLabels: புனைவுகள், வார்த்தைகளோடு அலைபவன்\n* துருக்கிக்தொப்பி - கீரனூர் ஜாகிர்ராஜா\n* உப பாண்டவம் - எஸ்.ரா\n* ஆத்மநாம் படைப்புகள் - ஆத்மநாம்\n* கணையாழி கடைசிப் பக்கங்கள் - சுஜாதா\n* ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா\n* சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்\n* திசை காட்டிப் பறவை - பேயோன்\n* என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன்\n* கரிசல் காட்டுக் கடுதாசி - கி.ரா\n* ஜே.ஜே. சில குறிப்புகள் - சு.ரா\n* பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா\n* தோட்டியின் மகன் - சு.ரா\n* எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா\n* ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா\nஇவை எல்லாம் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் அல்ல. என்னிடமிருந்து நண்பர்கள் கடனாக வாங்கி இது வரை என் கைக்கு திரும்பி வராத புத்தகங்களின் பட்டியல். இது ஒரு பகுதி மட்டுமே. கடனாக தந்த பல புத்தகங்களின் பெயர்களை மறந்து விட்டதால், என்னால் முழுமையான பட்டியலை தயார் செய்ய முடியவில்லை.\n\"அப்பாடி, நான் கடனாக வாங்கிய புத்தகம் தப்பியது\" என்று நண்பர்கள் யாரும் சந்தோஷமாகயிருந்து விட வேண்டாம். ஏனென்றால், நான் கடனாக கொடுத்த புத்தகங்களின் பெயர்கள் நினைவில் வர வர இந்த பதிவில் அந்த புத்தகங்களின் பெயர்களை சேர்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.\nஇந்த பதிவை எழுதி பதிவிடும் போது, ஏழு புத்தகங்களே இருந்தது, இப்பொழுது எத்தனை புத்தகங்கள் உள்ளது என்பதை நீங்களே ஒரு முறை எண்ணி சரி பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு நான் கடனாகக் கொடுத்த புத்தகத்தின் பெயர் கூட, ஒருநாள் இந்த பட்டியலில் சேரலாம். ஆகவே, என் வலைப்பதிவில் உள்ள இந்த பதிவை மட்டும் தொடர்ந்து சரி பார்த்துக்கொண்டேயிருக்கவும். ஒருவேளை உங்களுக்கு நான் கடனாகக் கொடுத்த புத்தகத்தின் பெயரைக் கடைசி வரை என்னால் நினைவில் கொண்டு வர முடியவில்லை என்றால், உங்கள் மனசாட்சியின் படி நீங்களே அந்த புத்தகத்தை என்னிடம் திரும்ப கொடுத்துவிடவும்.\nநண்பன் ஒருவனுக்கு போன் செய்து நான் கடனாக கொடுத்த புத்தகங்களைப் பற்றி கேட்ட போது, \" அய்யோ, மறந்துவிட்டேன் மச்சி.. இப்பொழுதே பார்சலில் உனது வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன்\" என்றான். ஆகவே அவனுக்கு கடனாக தந்த நான்கு புத்தகங்களின் பெயர்களை இங்கே சேர்க்கவில்லை. அவன் சொல்லி ஒரு மாதம் முடிய போகிறது, நேரிலேயே ஒருமுறை சந்தித்தும் விட்டோம். இன்னும் புத்தகங்கள் கைக்கு வந்த வழியைக்கானோம்.\nநானும் பலரிடமிருந்து புத்தகங்களை கடனாக வாங்கி மீண்டும் அவர்களிடம் கொடுக்காமல் சமாளிப்பு போடுபவன் என்ற முறையில், ஒன்றை மட்டும் என்னால் தெளிவாக சொல்ல முடியும். \"அவன் தான் இந்த புத்தகத்தை படித்துவிட்டானே, பின் எதற்கு அவனுக்கு மீண்டும் தர வேண்டும்\" என்ற எண்ணமே பலரும் புத்தகத்தை திரும்பக் கொடுக்காமல் இருக்க காரணம். இந்த காரணம் எனக்கும் சேர்த்துதான்.\n(நண்பர்களுக்கு முக்கிய அ��ிவிப்பு: \"இந்தந்த புத்தகம் இந்தந்த நண்பரால் கடனாகப் பெறப்பட்டு இன்னும் திரும்ப தராமல் நிலுவையில் உள்ளது\" என்ற பட்டியலை விரைவில் எனது வலைப்பதிவில் வெளியிட முடிவு செய்துள்ளேன்)\nபுத்தகக் கண்காட்சியில் புதுப்புனல் பதிப்பகத்தில் எம்.ஜி.சுரேஷ் எழுதிய இரண்டு நாவலை வாங்கினேன். \"அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்\" மற்றும் \"அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்\" ஆகிய இரண்டு நாவல்கள். இதன் மொத்த விலை ரூபாய் 365 (115+ 250). இதே புத்தகங்களின் புதிய பதிப்பு அடையாளம் பதிப்பகத்தில் கிடைப்பதால், ஸ்டாக் காலி செய்வதாக சொல்லி ரூபாய் 110'க்கு தந்தார்கள். மேலும், என்னைப் பார்த்தால் அவர்களுக்கு கல்லூரி மாணவன் போல் தோன்றியிருக்கும் போல, \"கல்லூரி நண்பர்களுக்கும் சொல்லவும். எம்.ஜி.சுரேஷின் அனைத்து புத்தகங்களும் குறைந்த விலைக்கு தருகிறோம்\" என்றார்கள்.\nஇப்பொழுது அது அல்ல பிரச்சனை. சொல்ல போனால் பிரச்சனை என்று எதுவும் இல்லைதான்.\n\"அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும்\" புத்தகத்தை வீட்டில் வந்து பிரித்து முதல் பக்கத்தைப் பார்த்த போது, எம்.ஜி.சுரேஷ் கையெழுத்து போட்டு சொக்கலிங்கம் என்பவருக்கு இந்த புத்தகத்தை தந்திருப்பது தெரியவந்தது. கையெழுத்து போட்ட தேதி 16.02.2000. ஆனால் புத்தகம் புதியது போலதான் உள்ளது. போல அல்ல, புதியதே தான். ஒருவேளை கையெழுத்து போட்டபின் புத்தகத்தை சொக்கலிங்கம் வாங்கமால் திரும்ப கொடுத்து இருக்கலாம். இந்த கையெழுதுக்கு பின்னால் கண்டிப்பாக எதாவது ஒரு கதை இருக்கும். அந்த கதை என்னவாகயிருக்கும் என்பதைப் பற்றிதான் இப்பொழுது யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.\nஎன் வாழ்நாளின் வசந்தகாலத்தில் வாழத்தொடங்கி இருக்கிறேன். இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே, எப்பொழுதும் எனது மழைச்சாரல் பொழிந்துக்கொண்டே இருகிறது. அதன் சாரலில் பனித்துளிகள் உருவாகி என் முகத்தினை தடவி என் தூக்கத்தை கலைக்கின்றது. என் தூக்கத்தை கலைக்கும் இந்த பனித்துளியின் மீது எனக்கு எந்தவீதத்திலும் கோபம் ஏற்படுவதில்லை, மாறாக அதன் மீது ஒருவீத காதலே எற்படுகிறது. வசந்தகாலத்தில் உருவாகும் பனித்துளிகளின் முரணினை யோசித்துக்கொண்டே சாலைகளில் நடக்க தொடங்குகிறேன். நான் சாலையில் பார்த்த முதல் நபரே என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகைக்கு பதிலாக என்னுள் நேற்று இரவிலிருந்தே ஒட்டிக்கொண்டு இருக்கும் சந்தோஷ கீற்றுக்களில் சிலவற்றை அவரிடம் தந்துவிட்டு மீண்டும் நடக்க தொடங்குகிறேன். ஒரு இளம் வெயிலும் என்னை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.\nஇந்த வசந்தகாலத்தில், எனக்கு உண்டான சந்தோஷத்தை சாலையில் போவோரிடம் எல்லாம் பகிர்ந்துக்கொள்கிறேன். அவர்களுக்கும் வசந்தகாலத்தின் மீது ஒருவீத காதல் வந்துவிடுகிறது. தேவையில்லாமல், ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சுகிறேன், ஒரு முதியவருக்கு சாலையினை கடக்க உதவுகிறேன், எப்பொழுதுதோ இறந்து போன் கணவனைப் பற்றி ஒரு மூதாட்டியிடம் விசாரிக்கிறேன், என்னைப் பார்த்து புன்னகைக்கும் என் அலுவலக பெண் ஒருத்திக்கு ரோஜாப்பூ ஒன்றினை பரிசாக தருகிறேன்.\nஇந்த வசந்தகாலத்தில் கவிதைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. என் கவிதைகளில் என்னையறியாமல் வந்துவிடும் சாம்பல் நிற பூனைகளைப் பற்றி இப்பொழுதெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. அந்த பூனைகளை அதன் போக்குக்கு விட்டுவிடுகிறேன். அவை, எனது கவிதைகளின் ஆரம்ப வரி முதல் இறுதி வரை ஆட்டம் போடுகின்றன. வசந்த காலத்தில் என்னுள் புகுந்துக்கொண்ட ஆனந்தத்தை பகிர்ந்துக்கொள்ள யாரும் இல்லாத போது, இந்த பூனைகளிடம் பேசத்தொடங்குகிறேன். எத்தனை யுகங்கள் ஆனாலும் இந்த கவிதைகளுக்குள் அழியாமல் இருக்க போகும் இந்த பூனைகள், அந்த கவிதையில் உள்ள வார்த்தைகளை உண்டே உயிர் வாழ்வதாக சொல்லுகின்றன. அதனிடம் சில நேரங்களில் நகுலன் வீட்டு பூனைகளைப் பற்றியும் விசாரிக்கிறேன். என்னுடைய வசந்தகால இன்பம் அவைகளுக்கும் தொற்றிக்கொள்கிறது, ஒரு பூனை எப்பொழுதோ படித்த பாரதியின் கவிதை ஒன்றை மிகவும் சத்தமாக வாசிக்கிறது.\nபின்னர், எனக்காக மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு எழுத்தாளனை சந்தித்தேன். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவனுடைய ஒரே வாசகன் நான்தான் என்று சொல்லி அவனின் வசந்தகாலத்தினை அழிக்க விரும்பாததால், தவறான முகவரிக்கு வந்துவிட்டதாக சொல்லி சென்றேன்.\nஇந்த வசந்தகாலத்தில், என் புனைவு உலகிற்கு எப்படி நுழைவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தியை, அரைப் பக்கமே எழுதிய ஒரு பத்திக் கதை அல்லது கட்டுரை மூலம் என் கதை உலகிற்கு அழைத்துவந்தேன். இந்த வசந்தகாலத்தில் ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தது என் வசந்தகாலத்தை இன்னும் மகிழ்ச்சிப்படுத்தியது.\nஇரவினூடே வந்து சென்ற ஒரு ரயிலின் உதவியுடன், என் கனவுலகிற்கு பயணப்பட்டேன். அங்கு எனக்கு மிகவும் பிடித்த என் பள்ளிக்கால பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவள், அவளின் கணவனையும், குழந்தையையும் அறிமுகம் செய்தாள். அவளின் கணவனுடன் தேநீர் அருந்தும் போது, அவனும் ஒரு ரயில் மூலமாகவே இந்த கனவுலகிற்கு வந்ததாகச் சொன்னான். நாங்கள் தேநீர் அருந்திக்கொண்டிருப்பது அவன் கனவினால். அல்லது என் கனவினால் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே - இந்த வசந்தகாலத்தில் என் ஜன்னலோரத்தில் எனக்காக மட்டுமே பொழியும் மழைச்சாரலால் உருவான பனித்துளிகள் என் முகத்தினை தடவ, நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.\nஎனது பழையப் பதிவுகளை புதிய டெம்ப்ளேட்டில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையில், பழையப் பதிவுகளை மேய்ந்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது பேரின்பா எனது பதிவு ஒன்றுக்கு எழுதிய ஒரு பின்னூட்டத்தை படிக்க நேர்ந்தது.\nஎன் வரையில் கவிதையை நான் ரகம் பிரிப்பதில்லை. அது நல்லது அல்லது லாயக்கற்றது என்பதை அடுத்த கவிதை எழுதும் போதுதான் தீர்மானிக்கிறேன். எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பதில்லை. கவிதையை அதுபாட்டுக்கு நடை பழகவிட்டுவிடுவதே என் வழக்கம். “இந்த கவிதை புரியவேயில்லை” என்பது, “அவனுக்கு கோர்வையாக பேசத்தெரியாது“ என்பதைப் போன்றது.\nவார்த்தைகளை கைபிடி அளவே பயன்படுத்துவது கவிதையின் அடிநாதம். ஒருவன் சொல்லவந்த விஷயத்தை அவன் பார்வைக்கே சென்று பார்ப்பது மேலோங்கிய ரசனை. எழுதிய அத்தனை கவிதைகளும் அனைவருக்கும் புரிவதில்லை. ‘இதுதான் என் கவிதையின் சாரம்‘ என பிரச்சார வார்த்தைகளைக் கொண்டு புனைவது கவிதையாகாது என்பது என் சார்பு.\nஎன்றோ நான் பார்த்த என் அம்மாயி வீட்டின் திண்ணையை நான் கவிதையாய் சொல்லும்போது அது காட்சி விவரிப்பில் அம்சமானதாக இருப்பினும் , வாசிப்பவர் மனது என்றோ தான் பார்த்த அழுக்கு கிராமத்துத் திண்ணையை ஞாபகப்படுத்திக்கொள்ளும். நான் பார்த்த திண்ணை இப்படித்தான் இருந்தது என்பதை விவரிக்கிறேன். அவர்கள் கற்பனையில் அது வேறு ஒரு திண்ணை. வேறுபாடு வந்தேதீரும். அதை எற்றுக்கொள்ளும் மனம் என்னிடமுண்டு.\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் ப���ற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nநான் ஈ ( ஒரு மவுத் டாக் )\nஉங்களுக்கு இதைப்போல் இன்னும் எத்தனையோ கவிதைகள் கிட...\nபெண்னை மயக்கி காதலிப்பது எப்படி\nவார்த்தைகளோடு அலைபவன் சொல்லும் கதைகள்\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4351/", "date_download": "2018-04-26T11:13:17Z", "digest": "sha1:E44BRRNWEGOSPUFX6PVE75LIKRQE5CBJ", "length": 10782, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசு நிலத்தை முறைகேடாக வழங்கிய வழக்கில் அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்ப்பு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nஅரசு நிலத்தை முறைகேடாக வழங்கிய வழக்கில் அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்ப்பு\nதனது உறவினருக்கு அரசு நிலத்தை முறைகேடாக வழங்கிய வழக்கில் கேரள மாநில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை முதல் குற்றவாளியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சேர்த்துள்ளனர்.\nகடந்த 2006-2011ம் ஆண்டு காலகட்டத்தில் முதல்வராக இருந்த\nஅச்சுதானந்தன் தனது உறவினர் சோமன் என்பவருக்கு விதி முறைகளை மீறி 2.3 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியுள்ளார். இந்நிலையில் ஆட்சி மாறியதும் இந்த முறைக்கேட்டை கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அச்சுதானந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கேரள அரசின் சார்பில் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒருஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதில் கூறப்பட்டுள்ளதாவது ; காசரக் கோட்டைச் சேர்ந்த உறவினருக்கு அச்சுதானந்தன் அரசுநிலத்தை முறைகேடாக வழங்கியதுதொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்துவிட்டது. இதுதொடர்பாக விரைவில் குற்ற ப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்படும். இதில் அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ராஜேந்திரன் உளிட்ட மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு்ள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம் முக்கிய குற்றவாளி கைது January 6, 2018\nஉ.,பி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திரசிங் சாலை விபத்தில் உயிரிழப்பு February 21, 2018\nகுஜராத் என்கவுன்டர் வழக்கு அமித் ஷாவிடம் மறுவிசாரணை தேவையில்லை August 1, 2016\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை September 8, 2017\nகார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக் அவுட் நோட்டீஸ் திரும்ப பெறப்படும் August 7, 2017\nதாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி கைது March 8, 2018\nமுதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல் கோரிக்கை February 17, 2017\nஇரட்டை இலைசின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கமுயன்ற வழக்கில் தினகரன் கைது April 26, 2017\nசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் April 16, 2018\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர்தாக்குதல் July 11, 2017\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அ��காக இருக்கும். பூஜைக்கும் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devimaruthuvar.com/", "date_download": "2018-04-26T10:59:31Z", "digest": "sha1:Z2MIORJMIGN65LYFKILOYJBSLIRFEEHL", "length": 9532, "nlines": 270, "source_domain": "www.devimaruthuvar.com", "title": "Maruthuvar Matrimony Maruthuvar Brides Grooms Thirumana Thagaval Maiyam", "raw_content": "தேவி மருத்துவர் திருமண தகவல் மையம் - Devimaruthuvar.com\nமருத்துவர் திருமண தகவல் மையம்\nமருத்துவர் இனத்தவருக்கான இந்த திருமண தகவல் மையத்தில் இன்றைய தேதியில் 26-04-2018 எங்களிடம் உள்ள பதிவு எண்ணிக்கை விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.\nஇப்பொழுதே தங்கள் வரனை இலவசமாக பதிவு செய்யவும்.\nவாட்ஸ் அப் 6380383842 மூலமாக உங்கள் போட்டோ & பயோடேட்டாவை அனுப்பலாம்\n- Select - திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்\nபெயர் : R. முத்து குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/12/XoloQ3000Mobile.html", "date_download": "2018-04-26T11:13:59Z", "digest": "sha1:JLLKWAIZXIMRJF4REWUAOAGYESTJPX6J", "length": 4133, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 32% தள்ளுபடியில் Xolo Q3000 மொபைல்", "raw_content": "\n32% தள்ளுபடியில் Xolo Q3000 மொபைல்\nXolo Q3000 (Black) Mobile 32% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 21,999 , சலுகை விலை ரூ 14,900\n32% தள்ளுபடியில் Xolo Q3000 மொபைல்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, mobile, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், மொபைல்\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/03/Science.html", "date_download": "2018-04-26T11:21:18Z", "digest": "sha1:R6XCKOEJQH5X3HNUJO4ZUGQ6ARMZGEMD", "length": 20106, "nlines": 433, "source_domain": "www.muththumani.com", "title": "வியக்க வைக்கும் விஞ்ஞானத்தை நிரூபிக்கும் படங்கள் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » விஞ்ஞானம் » வியக்க வைக்கும் விஞ்ஞானத்தை நிரூபிக்கும் படங்கள்\nவியக்க வைக்கும் விஞ்ஞானத்தை நிரூபிக்கும் படங்கள்\nஜீஃப்ரா மீனின் கரு- மிக துல்லியமாக டேவிட் மெக்கார்த்தி மற்றும் அன்னி என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.\nஇருதய நோயாளிக்கு செயற்கை இருதய பம்பு பொருத்தப்பட்டுள்ளது, பம்பு வேலை செய்து கொண்டிருக்கும் காட்சி(தலைக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இதயம் ரத்தத்தை வெளியேற்றும் காட்சி)\nஆக்ஸிடைஸ் செய்யப்பட்ட வைட்டமின் சி கட்டிகள், மைக்ரோகிராப் ஒளிக்கற்றையின் உதவியுடன் எடுக்கப்பட்ட படம்\nஇந்த செல்களில் புற்றுநோய் மருந்து உட்செலுத்தப்பட்டு அவற்றை அழிக்கையில் அந்த செல்கள் ஊதா நிறத்தில் மாறுவதை காட்டுகிறது.\nஇதயத்தின் மேற்பகுதி திசுக்கள் தடித்து சுவர் போன்று ஆகிவிடுவதை இந்த ஸ்கேன் உறுதி செய்துள்ளது, கால்சியம் அடைத்து கொண்டிருக்கும் காட்சி\nபழுப்பு நிற, நீண்ட கால்களை கொண்ட வௌவாலின் எக்ஸ்-ரே படம்\nமுடியில் நுனி இழையின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் பேனின் முட்டை\nசிறுநீரகத்தில் உருவான கற்களை காட்டும் படம்- இதனை எடுத்தவர் கெவின் மெக்கன்ஸி\nமனித மூளையில் நரம்பிழைகளை காட்டும் படம்\nதோலில் புதைந்திருக்கும் ஒரு சிறிய பூச்சி\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6393", "date_download": "2018-04-26T11:46:47Z", "digest": "sha1:GO5LP6DW4LLZRGMAEYXI3YQTXLUWXUWB", "length": 13480, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்: மஹிந்த தெரிவிப்பு", "raw_content": "\nதுரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்: மஹிந்த தெரிவிப்பு\n23. april 2013 23. april 2013 admin\tKommentarer lukket til துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்: மஹிந்த தெரிவிப்பு\nபிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வரமுடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப்பட்டம் கட்டிவிடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபுலம் பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து ஈழம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நிற்கின்றனர். இவ்வாறான நிலையில் எப்படி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஒன்றுபடுத்தி ஒற்றுமைப்படுத்தியுள்ளேன். இந்த நிலையில் மீண்டும் பிரிவினைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுக்கு வரமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தீர்வு விடயத்தில் விருப்பம் கொண்டுள்ளார். ஆனால் அவரால் கூட பேச்சுக்கு வரமுடியாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி எத்தகைய இணக்கப்பாட்டிற்கு அவர் வந்தாலும், துரோகிப்பட்டமே அவருக்கு கட்டப்படும் என்ற அச்சத்தினாலேயே அவர் பேச்சுக்கு வருவதை தவிர்த்து வருகின்றார்.\nகூட்டமைப்பைப் பொறுத்தவரையில் சுமந்திரன் எம்.பி. அடுத்த தலைமையை கைப்பற்றும் நோக்கில் செயற்படுகின்றார். அவருக்கு பல பகுதிகளிலிருந்தும் உதவிகள் கிடைக்கின்றன. கூட்டமைப்பினர் தீர்வினை இந்தியா பெற்றுத்தரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், உள்ளனர். அது சாத்தியமற்ற விடயமாகும். பார���ளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பினர் வருவார்களேயானால் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.\nஆனால் கூட்டமைப்பினர் ஈழம்தான் தமக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. வடக்குமாகாணசபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளாரை நாம் இன்னும் தெரிவு செய்யவில்லை. இவ்விடயம் தொடர்பில் பலதரப்பட்டவர்களுடனும் பேச்சுக்களை நடத்தி முதலமைச்சர் வேட்பாளர்களையும் ஏனைய வேட்பாளர்களையும் நாம் தெரிவு செய்வோம்.\nஇம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக்கூட்டம் கொழும்பிலேயே நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள், மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nஎன்றும் தமிழர்களின் தானைத் தலைவன் பிரபாகரன் மட்டுமே: ஸ்கந்தபுர மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தவிசாளர் தனிநாயகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. இதன் போது சிறப்புரையாற்றிய மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தனிநாயகம், பிரபாகரன் என்னும் தானைத் தலைவனின் நல்லாட்சியிலே நள்ளிரவில் கூட ஒரு பெண் தன்னந்தனியாக நடமாடக் கூடிய சுதந்திரம் […]\nயாழ் வலிகாமத்தில் 6 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரிப்பு\nஇலங்கையின் வடக்கே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தன. இந்தப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், 27 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு மீள்குடியேற்றம் […]\nதமிழ் அமைப்புகள் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு உதவவில்லை – எனவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – தயா மாஸ்டர்\nராஜபக்‌ஷவின் இலங்கை சுதந்திர கட்சி சார்பில் தயா மாஸ்டர் போட்டியிடுகிறார். அதற்காக, அக்கட்சி சார்பில் அவருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அவர் கோத்தபய ராஜபக்‌ஷவை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார். அவருடன் 23 தமிழ் அமைப்பினரும் சென்று இருந்தனர். இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் கவுன்சில் தேர்தல் வருகிற செப்டம்பரில் நடக்கிறது. ராஜபக்‌ஷவின் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடுவது ஏன் என தயா மாஸ்டர் விளக்கம் அளிக்கையில், ‘முன்னாள் விடுதலைப் புலிகள் மறுவாழ்வுக்கும், அவர்களின் சமூக […]\nஅன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி – சாந்தி ரமேஷ் வவுனியன்\n2013 இசை நட்சத்திரம் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=102958", "date_download": "2018-04-26T11:56:46Z", "digest": "sha1:RYIMWU4C6RODFGWUZKY454X6DOQ6YTOY", "length": 4136, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Jays send Cecil to face streaking Rays", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-04-26T11:51:17Z", "digest": "sha1:K7SFCR5OUHVZL746AMD3TXZZU3UE6VIB", "length": 12005, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருநெல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅருநெல்லி அல்லது அரைநெல்லி (Phyllanthus acidus) என்பது \"பிலந்தாசியா\" குடும்பத்தைச் சேர்ந்த, உண்ணத்தக்க மஞ்சள் நிற சதைப்பற்றுள்ளக் கனிகளை விளைவிக்கும் மரமாகும்.\nஇத்தாவரம் 2 முதல் 9 மீ (6½ to 30 அடி) உ���ரம் வளரக்கூடியது.[2] அடர்த்தியான கிளைகளினால் பற்றை போன்று காட்சியளிக்கும் இது பச்சை மிகுந்து காணப்படும்.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம் பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப��பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2017, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-04-26T11:51:16Z", "digest": "sha1:DWEDKDW7N3SZSQSQC22TGLQEOGKBK62G", "length": 16004, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருத்தவ மருத்துவக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nகிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nசமூக நலம் மற்றும் மேம்பாடு கட்டிடம், பாகாயம் கிராமம், வேலூர்\nகிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 1900ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி வேலூரில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். இதன் நிறுவனர் மருத்துவர் ஐடா சோபியா ஸ்கட்டர் ஆவார். இந்த மருத்துவக்கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Christian Medical College & Hospital என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nஅறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nசண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி\n��ிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதிரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஇராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nஆம்பூர் · அரக்கோணம் · ஆற்காடு · குடியாத்தம் · வாணியம்பாடி · வாலாசாபேட்டை · திருப்பத்தூர் · சோலையார்பேட்டை · ராணிப்பேட்டை · · மேல்விஷாரம் · பேரணாம்பட்டு ·\nஆலங்காயம் · அல்லாபுரம் · காந்திநகர் · கலவை · களிஞ்சூர் · காட்பாடி · காவேரிப்பாக்கம் · நட்ராம்பள்ளி · நெமிலி · பள்ளிகொண்டா · சென்பாக்கம் · சோளிங்கர் · துறைப்பாடி · திமிரி · அம்மூர் · ஒடுகத்தூர் ·\nபனப்பாக்கம் · பெண்ணாத்தூர் · தக்கோலம் · திருவலம் · உதயேந்திரம் · விளப்பாக்கம்\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி · இசுலாமியா கல்லூரி · ஊரிசு கல்லூரி · கிருத்தவ மருத்துவக் கல்லூரி · தூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்) · மஸ்ஹருல் உலூம் கல்லூரி · ஆக்சிலியம் மகளிர் கல்லூரி · தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2015, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/actor-s-ve-shekher-says-that-before-borrowing-debts-290948.html", "date_download": "2018-04-26T11:24:01Z", "digest": "sha1:RY4QZDXP5EDO7LWK5NDU2RQZFBL3EVNQ", "length": 9310, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு..பின்னர் புலம்புவது ஏன்? எஸ்.வி.சேகர்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nவெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு..பின்னர் புலம்புவது ஏன்\nகடன் வாங்குவதற்கு முன்பு தெரிந்தே வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு பின்னர் புலம்புவது ஏன் என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்���ிலையில் அவர் மதுரையில் உள்ள அன்புச்செழியனிடம் கடன் பெற்றதாகவும் அவர் அசோக்குமாரின் குடும்பப் பெண்களையும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த அசோக்குமார், அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திரபைத்துறையிநர் ஒன்று சேர்ந்து கந்து வட்டியால் தயாரிப்பாளர்களின் பாதிப்பு குறித்து கருத்து கூறிவருகின்றனர்.\nசினிமாவில் கந்து வட்டி கும்பலுக்கு ஒழித்து கட்டுவோம் என்று நடிகர் விஷால் சபதம் ஏற்றுள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவர் மிகவும் ஆக்ரோஷமாக கருத்துகளை தெரிவித்தார். இதை சுட்டிக் காட்டி எஸ்.வி.சேகர் தனது கருத்துகளை தொடர் டுவீட்டுகளாக பதிவு செய்துள்ளார்.\nவெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு..பின்னர் புலம்புவது ஏன்\nமமதாவுக்கு ஸ்டாலின் திடீர் பாராட்டு காங்கிரஸ் ஷாக்\nசிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து\nசசிகலா சிறை செல்ல தினகரன் காரணம்: குட்கா ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரியகோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது\nஉபியில் 13 சிறுவர்கள் பலி, டெல்லியில் 400 கர்நாடக விவசயிகள் போராட்டம்\nIPL 2018, சின்னச்சாமி மைதானத்தை சின்னாபின்னமாக்கிய தோனி\nதானா சேர்ந்த கூட்டம் பாணியில் கொள்ளை.... திருப்பூரில் பரபரப்பு....\nமாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பரிதாப பலி\nமதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன் கைது\nகமல்ஹாசனை கேள்வி கேட்கும் ஜெயக்குமார்\nஅதைப் பற்றி நிர்மலா தேவியிடம் விசாரணை விசாரணை அதிகாரி சந்தானம்\nயானை தந்தம் கடத்தல் வழக்கு, வீரப்பனுக்கு விடுதலை\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2011/05/blog-post_3766.html", "date_download": "2018-04-26T11:26:15Z", "digest": "sha1:62LYYKOXVPMWKMIHVZEYWATHDSP6F5TW", "length": 8814, "nlines": 142, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: மேகங்கள் என்னைத் தொட்டுப்", "raw_content": "\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு\nமோகனமே உன்னைப் போல எ���்னை யாரும்\nமூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை\nஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல\nஎரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nபிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே\nஎன் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்\nஎரியும் உடலென்று தெரியும் பெண்ணே\nஎன் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nகண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்\nஎன் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்\nதுண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்\nஅடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nசெவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே\nஅடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்\nஉன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்\nஅது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்\nஎவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்\nஅடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்\nஎன் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்\nமண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி\nஓடி ஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே\nநாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு\nமோகனமே உன்னைப் போல என்னை யாரும்\nஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல\nஎரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை\nLabels: மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்\nகாதல் அணுக்கள் உடம்பில் எத்தனை\nஎன் இதயம் இதுவரை துடித்ததில்லை\nசக்தி கொடு சக்தி கொடு\nபுத்தம் புது பூமி வேண்டும்\nவெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்\nதேடும் கண் பார்வை தவிக்க துடிக்க\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nவா வா என் தேவதையே\nஒரு உண்மை சொன்னால் - நேசிப்பாயா\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஉன் தலை முடி உதிர்வதைக் கூட\nகண்ணு���்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா\nஉன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே\nகாதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்\nஏ நெஞ்சே என் நெஞ்சே\nஉயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது\nபச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/11/10.html", "date_download": "2018-04-26T11:45:24Z", "digest": "sha1:6WDNH33WQD2DGHS4IPEJEFNVYDR4CLCA", "length": 24840, "nlines": 269, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நான் – ஷர்மி - வைரம்-10", "raw_content": "\nநான் – ஷர்மி - வைரம்-10\nரேஷ்மாவின் பிறந்தநாள் அதிர்ச்சிக்கு பிறகு என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அன்றைக்கு அர்ஜுனை ஆளாளுக்கு அடித்தார்கள். ரேஷ்மாவின் அம்மா “சின்னப் பையன்னு இல்ல நினைச்சேன்.” என்று சொல்லிச் சொல்லி அடித்தாள். ரேஷ்மாவின் அப்பாதான் அவனை பிரித்து அழைத்துச் சென்றார். அன்றைக்கு முழுவதும் என் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்த்து. வீட்டிற்கு வந்து படுத்தவள் தான் காலையில் கண் விழிக்கவில்லை. கடும் ஜுரம். நடந்ததை யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று என் நண்பர்கள் நிறைய பேர் வந்து பார்த்துப் போனதாய் சொன்னாள் அம்மா. அதில் அர்ஜுனும் ஒருவன். எனக்கு அவன் அடிவாங்கியதை நினைத்து கொஞ்சம் பாவமாய் இருந்தாலும் அவன் அன்று செய்த்தை நினைத்தால் உடலெங்கும் இன்னமும் நடுக்கம் ஓடத்தான் செய்தது. கனவுகளின் துரத்தல்களில் என் உடலெங்கும் கைகளாய் பரவி, என் குறியை, முலையை அழுத்தியது. அம்மா மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தாள். “பார்டியில் என்ன ஆச்சு என்ன ஆச்சென்று. நான் ஏதுவும் சொல்லவில்லை. ரேஷ்மாவின் அம்மா கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். அவர்கள் வீட்டில் இம்மாதிரி ஒர் சம்பவம் நடந்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கும் அதே போலத்தான் தோன்றியது.\nஅடுத்த சில வருடங்களுக்கு ரேஷ்மா வீட்டில் பிறந்தநாள் விழாவே கொண்டாடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டார்கள். வருஷம் ஏற ஏற நான் அழகாகிக் கொண்டேயிருக்கிறேன் என்பதை என் தோழிகள் சொல்வதை வைத்து மட்டுமே இல்லாமல் என்னாலேயே உணர முடிந்தது. பார்வைகள். ஒவ்வொன்றும் உடை கிழித்து உள் நுழைந்து என் முலையையும், குறியையும் பார்க்க விழையும் பார்வைகள். வயது வித்யாசமில்லாமல் ஒவ்வொர��� பார்வையும் உள் சென்று நிர்வாணமாக்குவதை அவர்கள் மறைத்தாலும், அவர்கள் கண்கள் மறைப்பதில்லை. அவர்களைச் சொல்லி தப்பில்லை. என்னை திரும்பிப் பார்க்காமல் பெண்களே போக முடியாது. வயது ஏற ஏற என்னையும் என் உடலையும் நானே ஆராதிக்க கற்றுக் கொண்டுவிட்டேன். உயரமும் இல்லாத, குட்டையும் இல்லாத உயரம். தேவையில்லாத இட்த்தில் கொஞ்சம் கூட சதை இல்லாத உடலமைப்பு. நல்ல தெளிவான முகம். லிப் க்ளாஸ் போடாமலேயே பளபளக்கும் உதடுகள். சற்றே பெரிய கண்கள். லேசாய் நீண்ட கழுத்து. ஜெல்லியை கப்பில் வார்த்து கவிழ்த்தது போன்ற த்தும்பும் மார்பகங்கள். அப்படியே கீழிறங்கி சட்டென அகலும் இடுப்பு, நீண்ட கால்கள் என்று நான் என்னையே ஒவ்வொரு நாளும் ரசித்துக் கொண்டிருப்பவள். அப்படிப்பட்ட என்னை எல்லாரும் பார்வையாலேயே துகிலுறிக்கிறார்கள் என்று கம்ப்ளெயிண்ட் செய்வது அநியாயம் என்றே தோன்றுகிறது. சில சமயம் என்னை கண்ணாடியில் பார்க்க எனக்கே மூச்சு முட்டியது.\nஅப்பாவின் வளர்ச்சி படு ஏறுமுகத்திலிருந்தது. அவரைப் பார்ப்பதே அபூர்வமான விஷயமானது. பத்தாவதில் நான் ஜஸ்ட் பாஸ் செய்தது பற்றி அம்மா மட்டுமே கத்திக் கொண்டிருந்தாள்.”இவ படிச்சு தான் நம்மளை காப்பாத்த போறாளா குழந்தைய திட்டாதே” என்று அம்மாவை ஆபீஸ் போகும் அவசரத்தில் திட்டிவிட்டு, என்னை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “நீ என் அதிர்ஷ்ட தேவதை உனக்கெதுக்கு படிப்பு” என்று சொல்லிவிட்டு போனார். நான் அம்மாவை பார்த்து ஒழுங்கு காட்டியது இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. பெரிதாய் மார்க் எடுக்க மாட்டேனே தவிர, அடித்து, பிடித்து +2 வரை பாஸாகிவிட்டேன். அப்பா இந்தியாவெங்கும் கிளை ஆரம்பித்திருந்தார். அம்மா மேலும் தன் வயதை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அம்மாவுக்கும் வக்கீல் அங்கிளுக்குமான நெருக்கம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.\nடிரைவர் சுந்தரம் இப்போதெல்லாம் என்னிடம் சில்மிஷம் செய்வதில்லை. ஒரு வருட்த்திற்கு முன் வழக்கம் போல என்னை நெட்டி முறிப்பது போல முகம் வழித்து “ராசாத்தி” என்று உடல் தடவி, மார்பழுத்த, சட்டென கை தட்டி விட்டு, “இன்னொரு வாட்டி இப்படி பண்ணீங்கன்னா.. அம்மாட்ட சொல்லிருவேன்’ என்றதும் சட்டென முகம் மாறி பதிலேதும் சொல்லாமல் நகர்ந்தான்.அவனின் அடிப்பட்ட பார்வை எனக்கு ��ிகவும் பிடித்திருந்தது. எனக்கு வர வர இம்மாதிரியான பார்வைகள் பழகிப் போயிருந்தது.\n“என் கூட காபி ஷாப் வரியா” என்று கேட்கும் சிரிக்கும் பார்வை.\n“நீ ரொம்ப அழகாயிருக்கே ஷர்மி” என்று சொல்லிவிட்டு பார்வையை வேறு பக்கம் திரும்பிக் கொள்ளும் அடிப்பார்வை. ஏதும் பேசாமல் முகம் பார்க்காமல் தயங்கி மார்புக்கும் முகத்துக்கும் அல்லாடும் பார்வை, சுந்தரம் போல ஏதாவது சிறு முயற்சி செய்துவிட்டு, கண்டுபிடிக்கப்பட்டவுடன் வரும் ரியாக்‌ஷனின் வரும அடிப்பட்ட பார்வை. என்று என்னை பார்க்கும் பார்வைகளில் காம்ம் தான் இருந்த்தே தவிர மிக குறைவான நேரங்களில் தான் ஃப்ரெண்ட்லியான பார்வைகளை பார்க்க முடிந்த்து. அம்மா, அப்பா, சில பெரியவர்கள் என்று. தோழிகளின் பார்வையில் பொறாமை ஆறாய் ஓடும். ஆனால் அர்ஜுனிடம் எப்போது ஒரு அடிப்பட்ட பார்வை இருந்து கொண்டேயிருக்கும். அந்த நிகழ்விற்கு பிறகு அவன் என்னுடன் பேச முற்பட்ட்தேயில்லை. ஆனால் என் பின்னாலேயே நிழலாய் சுற்றுவான். ஆரம்பத்தில் எரிச்சலாய் இருந்தாலும் பழகிவிட்டது என் பின்னால் அலையும் மற்ற பசங்களுடன் அவன் இருக்கும் போது மேலும் சிரித்து பேசும் போதெல்லாம் அவன் அங்கிருக்க பிடிக்காம நகர்ந்துவிடுவான். அதற்காகவே பசங்களுடன் நான் கொஞ்சம் இழைவேன். அவன் நகர்ந்தவுடன் இவர்களை கட் செய்துவிடுவேன். என் மூட் மாற்றத்தை பற்றி இன்றைக்கு புரியாமல் என்னை குழப்பத்துடன் பார்க்கும், பேசும் பசங்கள் இருக்கிறார்கள். வயதும் அழகும் கொடுத்த திமிர் என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் அதையெல்லாம் மீறி என்னுள் ஏதோ ஒரு பொக்கிஷம் இருப்பதை போல, என்னை நானே பொத்தி, பொத்தி பாதுகாக்காப்பதிலும், அந்த பாதுகாப்பு வளையத்தை உடைக்க வருபவன் யாராக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது.\nஎன்னைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் வாழ்க்கையை பற்றி யோசிக்க வைத்டஹ் விஷயங்கள் நடக்க ஆரம்பித்த்து. எல்லாம் நன்றாக போய் கொண்டிருப்பதில் ஒரு பெரிய சுவாரஸ்யம் இருக்காதல்லவா. அது போல என் வாழ்க்கையை புரட்டிப் போடும் படியான ஒரு திருப்பம் என் குடும்பத்தில் நடந்தேறியது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: தொடர், நான் - ஷர்மி - வைரம்\nஇப்படி பிட்டு பிட்டா போடாம முழுசா போட்டு புத்தகமா குடுத்துடுங்க தோழர்.. <3\nசார், நிறைய சரோஜாதேவி influenceah இல்லை இதுதான் பின்நவீனத்துவ கதையா இல்லை இதுதான் பின்நவீனத்துவ கதையா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.\nசுவையாக எழுதுகிறீர்கள். அருமை அருமை, எனது தளத்திற்கும் வந்து இடுகைகளை படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். http://kadavuldharisanam.blogspot.com/\nசுவையாக எழுதுகிறீர்கள். அருமை அருமை, எனது தளத்திற்கும் வந்து இடுகைகளை படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். http://kadavuldharisanam.blogspot.com/\nகலக்கலா போகுது,புத்தகமா ஒரே மூச்சில் படிக்கும் போது செமையா இருக்கும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் – ஷர்மி - வைரம்-11\nகொத்து பரோட்டா - 21/11/11\nபுதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி\nகொத்து பரோட்டா – 14/11/11\nகுறைந்த செலவில் கலாஅனந்தரூபா கொடுக்கும் மீடியா பயி...\nநான் – ஷர்மி - வைரம்-10\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – அக்டோபர்-2011\nகொத்து பரோட்டா – 07/11/11\nசாப்பாட்டுக்கடை - Samosa Factory\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gtamilcinema.in/tag/s-s-durairai/", "date_download": "2018-04-26T11:32:16Z", "digest": "sha1:3GXG2Y3IQYHPLZ5XRFFSX5WM3LKQ5LWX", "length": 7620, "nlines": 143, "source_domain": "www.gtamilcinema.in", "title": "S.S.Durairai Archives - G Tamil News", "raw_content": "\nவிஜய் படத்துக்கென்று சிறப்பு அனுமதி இல்லை – எஸ்.எஸ்.துரைராஜ்\nதமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்க, வர்ம் 23 தேதி முதல் வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்புகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இந்நிலையில் காலையிலிருந்து பரபரப்பாகி வருவது விஜய் நடிக்க, சன் டிவி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதுதான். இதுதெரிந்து ஏ.வெங்கடேஷ், ஜேஎஸ்கே உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கொதிப்புடன் விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். […]\nகர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ\n6 அத்தியாயம் பட(ங்களின்) விமர்சனம்\nஇரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்\nரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ\nவிட்டாச்சு லீவு – த்ரிஷாவின் ஸ்காட்லாந்து டூர் படங்கள்\nகர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்\nதியா என்று மாற்றம் பெற்ற கரு பட உருவாக்க வீடியோ\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nகர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்\nதியா என்று மாற்றம் பெற்ற கரு பட உருவாக்க வீடியோ\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா படத்தின் டீஸர்\nதியா என்று மாற்றம் பெற்ற கரு பட உருவாக்க வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/10/blog-post_14.html", "date_download": "2018-04-26T11:19:50Z", "digest": "sha1:UPL2RQXJVCZCUTZLNSPADMYWR7SNK5GU", "length": 5279, "nlines": 146, "source_domain": "www.sfipuducherry.com", "title": "அரசு விழாவில் விடுபட்டுள்ள அமைச்சரின் பெயர்: | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஅரசு விழாவில் விடுபட்டுள்ள அமைச்சரின் பெயர்:\nபுதுச்சேரி கல்வி மற்றும் கலைப்பண்பாட்டு\nகல்யாணசுந்தரம் 10ஆம் வகுப்பு தேர்வில்\nஆள்மாறாட்டம செய்து சிக்கியதை அடுத்து\nசார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி\nநடைபெறும்.இக்கண்காட்சியை அமைச்சர் தான் திறந்து\nதுறையின் செயலரே திறந்து வைக்கும் துர்பாக்கியம் புதுச்சேரிக்கு\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B4/", "date_download": "2018-04-26T11:15:24Z", "digest": "sha1:TYZ27N5GKEXBGKS6H62C543DMJG3XQLM", "length": 2751, "nlines": 58, "source_domain": "cinetwitz.com", "title": "குஹாஷினியை ஓரங்கட்டிய ஏழு போட்டியாளர்கள் நடந்தது என்ன?", "raw_content": "\nHome Uncategorized குஹாஷினியை ஓரங்கட்டிய ஏழு போட்டியாளர்கள் நடந்தது என்ன\nகுஹாஷினியை ஓரங்கட்டிய ஏழு போட்டியாளர்கள் நடந்தது என்ன\n‘சர்வம் தாளமயம்’ படத்தின் பூஜை புகைப்படங்கள் இதோ\nNext articleஇந்த அதிசய உயிரினத்தை விற்றால் இந்தியர்கள் அனைவரும் செல்வந்தர்களாம் அதன் ஆற்றல்களை கேட்டா அசந்துபோவீங்க\nநமக்காக IPLஐ எதிர்த்து போராடிய இயக்குநர் பாரதிராஜா தங்கர்பச்சான் கவுதமன் கைது | Tamil Thozha\nseeman | சீமான் அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கில் குவியும் இளைஞர்கள் | Tamil Thozha\nபுரியாமல் பேசும் சிம்புவுக்கு யார் பதில் கூறுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/vijay-fans-mass-victory/", "date_download": "2018-04-26T11:19:10Z", "digest": "sha1:JEDPEQGKW7CIDRJ3OEFLN3QZNMSJXPTE", "length": 3860, "nlines": 63, "source_domain": "cinetwitz.com", "title": "விஜய் ரசிகர்கள் மீண்டும் சாதனை! என்ன ஸ��பெஷல் தெறியுமா?", "raw_content": "\nHome Tamil News விஜய் ரசிகர்கள் மீண்டும் சாதனை\nவிஜய் ரசிகர்கள் மீண்டும் சாதனை\nதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் பிஸியாக உள்ளார். இதன் படப்பிடிப்பும் விருவிருப்பாக நடந்து வருகிறது.\nவிஜய் முருகதாஸ் படம் என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் சமிபத்தில் படப்பிடிப்பில் உள்ள புகைபடங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.\nதற்போது விஜய் பிறந்த நாள்க்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் SAMRAT VIJAY BDAY IN 100D என்னும் டாக்கை ட்விட்டரில் தளபதி ரசிகர்கள் க்ரியேட் செய்து ட்ரடண்டிங்கில் முதலிடத்தில் சாயனை படைத்தது.\nஅஜித் மறுத்ததால் விஜயக்கு அடித்த லக்கு\nதானா சேர்ந்த கூட்டம் ஃபிளாப்பா பிரபல திரையரங்கம் அதிரடி கருத்து\nPrevious articleநான் இப்போது மட்டுமில்ல 11ஆம் வகுப்பிலே லிப்லாக் கிஸ் அடித்துள்ளேன்\nNext articleகார்த்தி படத்தில் இணைந்த நக்கல் நாயகன்\nதனுஷின் மாரி-2 படத்தின் புதிய அப்டேட் இதோ..\nவிஜய் 62 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:14:24Z", "digest": "sha1:IDL3FKZG7ZP4AJCUAFSFUIAL6P7VTG5B", "length": 8811, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கமலை ரகசியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசின்ன அண்ணாமலை & இலட்சுமணன் (கதை)\nதங்கமலை ரகசியம் (Thangamalai Ragasiyam) 1957 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம். பி. ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் ஜமுனாவும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழில் வெளியான அதே ஆண்டில் இத்திரைப்படம் கன்னடத்திலும் ’ரத்தினகிரி ரகசியம்’ என்ற பெயரில் வெளியானது.[1]\nஅருள் புரிவாயோ ஜகன்னாதா -சூலமங்கலம் ராஜலட்சுமி\nஆனந்தம் புது ஆனந்தம் -ஜிக்கி & ராதா ஜெயலட்சுமி\nஇக லோகமே இனிதாகுமே -டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா\nஅமுதைப் பொழியும் நிலவே -பி. சுசீலா\nஅறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா -வி. என். சுந்தரம் & ஜிக்கி\nயௌனமே யௌனமே -ஏ. பி. கோமளா\nகல்யாண வைபோகமே கொண்டாடுவோம் -டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா\nஅமுதைப் பொழியும் நிலவே (சோகம்) -பி. ச��சீலா\nஎன்னைப் பார் என் அழகைப் பார் -ஜிக்கி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் தங்கமலை ரகசியம்\nஎம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்\nபி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்\nடி. ஜி. லிங்கப்பா இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:50:02Z", "digest": "sha1:6XW7TNRBCDMS4WS4NXJIRR2XFOMK7JLN", "length": 6106, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உக்ரைனிய வானியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உக்ரைனிய வானியலாளர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"உக்ரைனிய வானியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2016, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithozhi.blogspot.com/2011/05/blog-post_4601.html", "date_download": "2018-04-26T11:00:18Z", "digest": "sha1:MEAYTAFJIAJJO6IG3ENIDNYIW3HLPSST", "length": 8717, "nlines": 176, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை", "raw_content": "\nகாதல் அணுக்கள் உடம்பில் எத்தனை\nஉன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை\nதிசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை\nசனா சனா ஒரே வினா\nநீ நியூட்டன் நியூட்டனின் விதியா\nஉந்தன் நேசம் நேசம் எதிர்வினையா\nநீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா\nநீ முற்றும் அறிவியல் பித்தன்\nஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்\nஉன்னால் தீம் தோம் தோம்\nதீம் தோம் தோம் மனதில் சத்தம்\nதேன் தேன் தேன் இதழில் யு��்தம்\nதீம் தோம் தோம் மனதில் சித்தம்\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nபெண்ணே வா வா வா\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nஉன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை\nதிசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை\nசனா சனா ஒரே வினா\nநீ நியூட்டன் நியூட்டனின் விதியா\nஉந்தன் நேசம் நேசம் எதிர்வினையா\nநீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nLabels: காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை\nஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்\nப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்\nகாதல் அணுக்கள் உடம்பில் எத்தனை\nஎன் இதயம் இதுவரை துடித்ததில்லை\nசக்தி கொடு சக்தி கொடு\nபுத்தம் புது பூமி வேண்டும்\nவெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்\nதேடும் கண் பார்வை தவிக்க துடிக்க\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nவா வா என் தேவதையே\nஒரு உண்மை சொன்னால் - நேசிப்பாயா\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஉன் தலை முடி உதிர்வதைக் கூட\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா\nஉன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே\nகாதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்\nஏ நெஞ்சே என் நெஞ்சே\nஉயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது\nபச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2011/05/blog-post_2520.html", "date_download": "2018-04-26T11:45:00Z", "digest": "sha1:NGB6ZYMA2QBJMTVH56VFAQHASHTHGLLL", "length": 20345, "nlines": 152, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: உறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nநமது உடல் பல உறுப்புகளால் ஆனது. இந்த உறுப்புகள் பல ஆயிரக்கணக்கான செல்களை கொண்ட திசுக்களால் ஆனது. திசுக்கள் செயல்பட, ப்ரீ ஆக்சிடன்ட், ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை, தராசு போல செயல்பட வேண்டும். ப்ரீ ஆக்சிடன்ட், பிராண வாயுவை கொடுக்கிறது. திசுவில் நடக்கும் வேதியியல் மாற்றத்தால், பல ப்ரீ ராடிக்கல்கள் வெளியே வருகின்றன.இந்த ப்ரீ ராடிக்கல்கள், உடலையும், உறுப்புகளையும் பாதிக்கின்றன. ப்ரீ ராடிக்கல்கள் தான், ஆக்சிடேட்டிவ் ஆக்சிடன்ட் (Oxidative Oxidants) என���றழைக்கப்படுகின்றன. இந்த, (Oxidant) களை வெளியேற்றி, உடலுறுப்புகளை காப்பாற்றுவது, ஆன்டி ஆக்சிடன்ட் (Anti Oxidant) எனும் மூலக்கூறு.\nவியாதிகள், சர்க்கரை நோய், சாதாரணமாக வரும் ஜுரம், இருமல், விபத்து, நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, தொப்பை, சுற்றுப்புற சுகாதாரமற்ற நிலைகள், காற்று மாசுபடுதல், கதிரியக்க வீச்சு, புகைப்பிடித்தல், ஊதாக்கதிர்கள் என பல காரணிகள், “ப்ரீ ராடிக்கல்’களை உருவாக்குகின்றன. இதே, “ப்ரீ ராடிக்கல்’ தான், முதுமைக்கும் காரணமாகிறது. புற்றுநோய் உட்பட பல நோய்களை உருவாக்கி, உறுப்புகள் செயலிழக்க செய்து விடுகிறது.\nஆன்டி ஆக்சிடன்ட் உள்ள உணவுப் பொருட்கள்.\nகரோடினாய்ட்ஸ் - இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறமுள்ள தக்காளி, காரட், ஆரஞ்சு பழம், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், ஆப்ரிகாட், பேரீட்சை, பிஸ்தா, பாதாம். இந்த கரோடினாய்ட் நிறமுள்ள சிறு மீன்கள். ஆன்டி ஆக்சிடன்ட், புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது. எல்.டி.எல்., என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. கொழுப்பு, ரத்தக்குழாயின் உட்சுவரில் ஒட்டிக் கொள்வதை தடுக்கிறது. மாம்பழம், முட்டை, பால், கல்லீரல் ஆகியவற்றிலும், ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உண்டு.\nவைட்டமின் “இ’: இது, “ஆல்பா டோக்கோபரால்’ எனப்படுகிறது. இது கார்ட்டினாடு வகுப்பை சார்ந்தது. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறம் கொண்ட பழங்கள், காய்கறிகள், பச்சை இலைகள், கீரை வகைகள், காரட் ஆகியவற்றில் கிடைக்கிறது. மாமிச உணவை உட்கொள்ளும் புலி, சிறுத்தை ஆகியவை, தாவர உணவை மட்டும் உட்கொள்ளும் மாடுகளை கொன்று, முதலில் அதன் வயிற்றை கிழித்து, அதிலுள்ள இயற்கை உணவான பச்சை இலை, காய்களை உணவாக உட்கொண்டு, பிறகு தான் மாமிசத்தை சாப்பிடுகின்றன; எப்படி நம் அரசியல்வாதிகள் ஓட்டைப் பெற்று, முதலில் பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனரோ, அதுபோல\nசெலினியம் (Selenium): “டிரேஸ் எலிமென்ட்’ எனப்படும் இது, நிலத்தில் இருக்கிறது. இது நிலத்திலிருந்து விளைந்து வரும் பயறு வகைகள் மற்றும் முட்டையில் அதிகம் உள்ளது. இந்த செலினியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nவைட்டமின் “சி’: இதை, “அஸ்கார்பிக் ஆசிட்’ என்பர். இது, “ப்ரீ ராடிக்கலை’ அழிக்கிறது. மேலும், புண்ணில் ஏற்படும் நச்சுகளை அழித்து, புண்ணை ஆற வைக்கிறது. உடல் இரும்பு சத்தை அதிகம் உறிஞ்ச உதவுகிறது. பல் ஈறுகளை பாதுகாக்கிறது. அடிப��ும் போது ஏற்படும் சிராய்ப்புகளை, உடனே போக்குகிறது. இதய நோய், கண் புரையை தடுக்கிறது. இச்சத்து, தக்காளி, பப்பாளி, மாம்பழம், உருளைக்கிழங்கில்அதிகம் உள்ளது.\nயார் யாருக்கு இவை தேவை\nகாலை முதல் இரவு வரை வேலை செய்யும் உழைப்பாளிகள்;\nதொழில்துறை வல்லுனர்கள்; அதிக பயணம் செய்பவர்கள்;\nகாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை பார்க்கும் நிறுவனம் நடத்தும் முதலாளிகள்.\nநாள் ஒன்றுக்கு 1,200 கலோரி உணவு உட்கொள்பவர்கள்.\nகுடும்ப உறுப்பினர்கள் தந்தை, தாய், தாத்தா, பாட்டி, இவர்களில் இதய நோய், புற்றுநோய் இருந்தால்,\nஇவர்களுடைய வாரிசுகள் இந்த ஆன்டி ஆக்சிடன்ட்களை எடுத்து கொள்வது நல்லது. நீங்கள் நீண்ட பயணம், இரவு தூக்கம் விழித்து இருந்தால் வரும் அலுப்பு ஆகியவற்றுக்கு, “ப்ரீ ராடிக்கல்’கள் தான் காரணம். இதை வெளியேற்ற, “ஆன்டி ஆக்சிடன்ட்’ தேவை.\nசெலினியம் (Selenium): நகம், முடி நன்றாக இருக்க உதவுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் “இ’யுடன் இணைந்து திசுக்களை பாதுகாக்கிறது. புற்றுநோயை தடுக்கிறது. நுரையீரல், புராஸ்ட்ரேட், பெருங்குடல் ஆகியவற்றை பாதுகாக்கிறது.\nபீட்டாகெரோட்டின்: தோல், எலும்பு, கண் இவைகளை காக்கிறது. உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nவைட்டமின் “இ’: திசுவை சுற்றியுள்ள உரையை காக்கிறது. சிவப்பு அணுவையும் காக்கிறது. தாவர எண்ணெய், பட்டாணி, கோதுமை, சாலட் ஆகியவற்றில் பீட்டா கெரோட்டின் அதிகம்.\nவைட்டமின் “சி’: “ப்ரீ ராடிக்கல்’களை அழிக்கிறது. சிமென்ட் போன்ற பசையை உருவாக்கி, எலும்பை சேர்க்கிறது. புண் ஆற உதவுகிறது. பல் ஈறை காக்கிறது. புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது.\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று த���டி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nஅந்த தாயே சந்திக்க விரும்புகிறிர்களா\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பு மோகம் குறை\nரத்த சோகையை தடுக்கும் கீரைகள்\nஆபாச இணையத்தளத்தினால் பாழாகும் தாம்பத்தியம்...\nஇந்த பானத்தை குடிக்க முயற்சிக்கவும்...\nஇஸ்லாத்தை முறிக்கும் பத்து காரியங்கள்...\nதன் தாய், தந்தையர் உயிருடனிருந்தும் அவர்களுக்கு நன...\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை..\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை...\nநபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்துக்காக விட்டு செ...\n பித்அத் பற்றிய நபி (ஸல்) அவர...\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\n2010 இன் - கேவலமான டாப்-5 இந்தியர்கள்\nகுடல் புண் (அல்சர்) சில உண்மைகள்...\nபாலியல் வக்கிரம்..(அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை...\nமதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nவெற்றி பெற்ற மனிதராக வாழ முயற்சிக்கலாமே...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்கள...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nநகத்தை பாருங்கள் நலம் தெரியும்\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nஉறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஎப்போதும் ஏசியே அனுபவிப்பவரா நீங்கள்...\nஇந்த பத்து செயல்களை பற்றி பரிசிலனை செய்யவும்...\nதோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-26T11:24:33Z", "digest": "sha1:KEI76JNAWCTWDD5DPUVAOYRMOQ6R2NVX", "length": 10210, "nlines": 101, "source_domain": "tamil.starlivenews.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து! – Tamil News", "raw_content": "\nHome / செய்திகள் / அரசியல் செய்தி / ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து\nபணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.\nஅதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற 12-ம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nபிளவு கண்ட அதிமுக-வின் இரு அணிகள், எதிர்க்கட்சியான திமுக, ஜெயலலிதாவின் சகோதரர் மகள், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என சுமார் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஅதேபோல், பல முனைப் போட்டிகள் நிலவி வரும் தேர்தல் என்பதால், பணப்பட்டுவாடாக்களும் குறைவின்றி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.\nஇதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் முறையிட்டு புகார் மனுக்கள் அளித்துள்ளன. மேலும், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.\nஇதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின.\nதற்போது வெளியாகியுள்ள அந்த ஆவணங்களில் பணப்பட்டுவாடா குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அதில் அடங்கும்.\nஆர்கே நகர் இடை தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து வருமானவரித்துறை சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது இடைத்தேர்தல் குறித்து கூடுதல் ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.\nஇந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nவாக்குக்கு பணம் அளித்ததாக எழுந்�� புகார்களின் அடிப்படையில் இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக தெரிகிறது.\nPrevious தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்\nNext இந்த ஒரு சிலை போதும்..அதிர்ஷ்டம் உங்கள் காலடியில்…\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே மிக்ஸியில் பாம்பை கவனிக்காமல் சட்டினி அரைத்த தமிழச்சி\nபிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழம், …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2013/04/blog-post_27.html", "date_download": "2018-04-26T11:14:41Z", "digest": "sha1:TVS5N2AWYOJSSZNXJVYKSI2EZYLF2NUA", "length": 9789, "nlines": 140, "source_domain": "www.sfipuducherry.com", "title": "சென்டாக் முறைகேடு - உயர்மட்ட விசாரணைக்கு எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்..! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nசென்டாக் முறைகேடு - உயர்மட்ட விசாரணைக்கு எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்..\nSFI . சமூகம் உதவித்தொகை . சென்டாக் . புதுச்சேரி . முறைகேடு\nகாமராஜர் கல்வி உதவி திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்:\nபுதுச்சேரி மாநில��்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் செண்டாக் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. கல்வி உதவி நிதி வழங்குவதில் விதிமுறைகளை மீறியும், மாணவரல்லாதவர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் நிதி வழங்கிய மிகப்பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் வங்கி அதிகாரிகள் உயர்கல்வித்துறை ஊழியர்கள் கூட்டுக் கொள்ளை அடித்துள்ளனர். இத்தகைய மிகப் பெரும் மோசடியில் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இது குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.\nபுதுச்சேரி மாநில அரசு சென்டாக் மாணவர்களுக்கு காலம் கடந்து நிதி உதவி வழங்குவது, சில நேரங்களில் ஒரு பகுதி மாணவர்களுக்கு மட்டும் வழங்குவது போன்ற நடைமுறை தவறுகளுக்கு வாய்ப்பளிக்கிறது.கடந்த 2 ஆண்டுகளாக சென்டாக் மூலம் தனியார் மருத்துவம், பொறியியல் வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை நிதி உதவி வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளின் நிலுவை தொகை மொத்தம் 37 கோடி ரூபாயில் இதுவரை 3 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுவும் கூட முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, காலதாமதமாக நிதி உதவி வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் அரசு நிதி உதவி வழங்காததால் தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர்களை நிர்பந்தித்து கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.\nகடன் வாங்கி, சொத்துகளை விற்று படிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவதால், படிப்பை முடித்து பணிக்குச் செல்லும் இளைஞர்களிடம் இயல்பாகவே சமூகப் பொறுப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, மாநில அரசு காலதாமதம் இல்லாமல் கல்வி உதவி நிதி உதவி வழங்கவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவும், நடந்துள்ள நிதி மோசடி குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிடவும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.\nதலைவர் : செயலாளர் :\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/en-pondaty-lyric-video/", "date_download": "2018-04-26T11:13:52Z", "digest": "sha1:5CGZHH3R62V3E32TMCMMGTIJGMZ2HA4L", "length": 2630, "nlines": 59, "source_domain": "cinetwitz.com", "title": "En Pondaty Lyric Video - கோலிசோடா 2 படத்தில் 'என் பொண்டாட்டி' லிரிக் வீடியோ", "raw_content": "\nHome Tamil Video Movie En Pondaty Lyric Video – கோலிசோடா 2 படத்தில் ‘என் பொண்டாட்டி’ லிரிக் வீடியோ\nEn Pondaty Lyric Video – கோலிசோடா 2 படத்தில் ‘என் பொண்டாட்டி’ லிரிக் வீடியோ\nTSK Telungu Gang Lyric Video – TSK சொடக்கு தெலுங்கு லிரிக் வீடியோ\nPrevious articleவித்தியாசமான முறையில் விஜய் ரசிகர்கள் செய்த சாதனை\nபச்சை தமிழனு நெஞ்ச தூக்கி சொல்லு..உயிரே போனாலும் தலையே தூக்கி நில்லு..உயிரே போனாலும் தலையே தூக்கி நில்லு..பிரபலங்கள் பாடிய ஸ்ரீ காந்த் தேவாவின் பாடல்..இதோ..\nSolo Karaiyadhe Video Song – சோலோ படத்தில் கரையாதே வீடியோ பாடல்\nX Videos Movie teaser – X Videos படத்தின் டீசர் விமர்சனம் – இது எப்படிப்பட்ட படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/karunas-tiruvadanai-assembly/", "date_download": "2018-04-26T11:07:20Z", "digest": "sha1:FMRUR6MNIXTJAJLNPJ5SQYHAJ4F4KPED", "length": 6529, "nlines": 68, "source_domain": "www.cinemapettai.com", "title": "கருணாஸ் தொகுதிக்குள் வரக் கூடாது : வந்தால் திரும்பிப் போக முடியாது, திருவாடனை பயங்கரம் - Cinemapettai", "raw_content": "\nகருணாஸ் தொகுதிக்குள் வரக் கூடாது : வந்தால் திரும்பிப் போக முடியாது, திருவாடனை பயங்கரம்\nரிசார்ட்டுக்கு வந்தது முதல் கருணாஸ் தான் அனைத்து எம்.எல்.ஏக்களையும் குஷி படுத்தினாராம், டான்ஸ் ஆட வைத்தார்.\nஅத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து பெயரைக் கெடுத்துக் கொண்டார். ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கருணாஸ் மீது பயங்கரக் கோபத்தில் இருந்தார்கள்.\nஇந்த நிலையில் வாக்கெடுப்பு முடிந்து, எடப்பாடியார் முதல்வர் ஆகி ஒரு வாரம் ஆகப் போகிறது. அனால் உறுப்பினர்கள் மாணவர்கள், இளைஞர்கள் மக்கள் மீது உள்ள பயம் காரணமாக சொந்த ஊர்களுக்குப் போக நடுங்குகின்றனர்.\nநடிகர் கருணாஸ் வெற்றி பெற்ற திருவாடனைத் தொகுதிக்குள் கருணாஸ் கால்வைக்க கூடாது என்று தீர்மானம் போட்டுள்ளனர்.\nஅப்படி உள்ளே கால் வைக்க முடியாது. எத்தன�� போலீசைக் கூட்டி வந்தாலும் அது தான் நடக்கும்.\nகாவல் துறைக்கும் தெரியும். அவர்களும் தமிழர்கள் தானே கருணாஸ் எங்கள் மக்களால் ஜெயித்து, கூவத்தூரில் பண்ணக் கூடாத வேலைகள் பண்ணி எங்கள் தொகுதியின் பெயரை களங்கப்படுத்தி விட்டார்.\nபெரும் அவமானத்தில் கூனிக் குறுகி நிற்கிறோம் என்று புலம்புகின்றனர். பரிதாபமாக இருக்கிறது.\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nஉலகை வியக்க வைக்கும் இந்தியாவின் புராண ரகசியங்கள்.\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டன் \nஅர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்குக்கு ஓகே சொன்ன முன்னணி நடிகர்\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2012_05_01_archive.html", "date_download": "2018-04-26T11:18:50Z", "digest": "sha1:LGWYYWUFEDPLON24Y47VAFGVEPUGDOVQ", "length": 7142, "nlines": 133, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "May 2012 | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nசெவ்வாய், 8 மே, 2012\nஎண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது \n இன்று நாம் அலசப் போவது நமது எண்ணங்களை மேம்படுத்துவதற்கு அல்லது நிறைவேறுவதற்கு அல்லது வெற்றி பெறுவதற்கு, நமக்கு என்ன வேண்டும் என்பதே...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் பிற்பகல் 10:29 53 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, சிந்தனை, DD Mix\nபுதன், 2 மே, 2012\nமனித வாழ்வில் போனா வராதது எது \n பார்த்து ரொம்ப நாள் ஆச்சி அது என்ன 'சார்' \n எதோ பதிவு எழுது��� மாதிரி இருக்கே என்ன தலைப்பு \nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் பிற்பகல் 5:29 48 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, பாடல் வரிகள்\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nபோதை வந்த போது புத்தி இல்லையே...\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஇந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nஎண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது \nமனித வாழ்வில் போனா வராதது எது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/02", "date_download": "2018-04-26T11:26:24Z", "digest": "sha1:YMU3GD4MNXX7W2AA5554A7P7EPXHKTBC", "length": 7333, "nlines": 161, "source_domain": "karundhel.com", "title": "February | 2011 | Karundhel.com", "raw_content": "\nயுத்தம் செய் (2011) – விமர்சனம்\nயுத்தம் செய் படத்தை, நீண்ட நாட்கள் கழித்து நேற்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தைப் பற்றிப் பார்க்குமுன், இதைப்போன்ற கரு கொண்ட பல வேற்றுமொழிப்படங்கள் இதற்குமுன் பார்த்திருக்கிறேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். ஆனாலும், யுத்தம் செய் அலுக்கவில்லை. சுவாரஸ்யமாகவே சென்றது. Voyeurism என்பதைப்பற்றிப் படித்திருப்பீர்கள். பிற மனிதர்கள்,...\nநடுநிசி நாய்கள் (2011) – அடிங்க \nதமிழ்ப்படங்களில், ஸ்பூஃப் என்ற வகையில் வ��ளிவரும் படங்கள் மிகக்குறைவு. அந்த வகையில், சென்ற வருடம் வெளிவந்த ‘தமிழ்ப்படம்’, ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி எனலாம். தமிழ்ப்படம், இதுவரை வந்த அத்தனை தமிழ்ப்படங்களையும் பகடி செய்தது. ஆங்கிலத்தில், ஒரு குறிப்பிட்ட வகைப் படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு (உதா – த்ரில்லர்...\nஒரு சிச்சுவேஷன். ஏதோ ஒரு படத்துக்கு, ஒருநாள் செல்கிறோம். திரையரங்கின் உள்ளே, படம் படு சுவாரஸ்யமாகச் செல்கிறது. நேரம் போவதே தெரியவில்லை. மூன்று மணி நேரம் கழித்து, வெளியே வருகிறோம். ஒரு பேரதிர்ச்சி நமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. வெளியே, ஒரு ஈ கூட நமது கண்ணுக்குத் தெரியவில்லை....\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய வருடங்கள். அமெரிக்காவெங்கும் தங்க வேட்டை மோகம் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த நேரம். Bounty Hunters என்ற புதிய வகைத் தொழில், படுவேகமாகப் பிரசித்தியடைந்துகொண்டிருந்த காலம். நவஹோ பிராந்தியங்களான அரிஸோனா மற்றும் மாண்டெனாவில், ஒரு மதிய வேளையில், டெக்ஸ் வில்லரும் அவரது நண்பர் கிட்...\nமனிதனின் அலுக்காத ஆசைகளில் ஒன்று, இந்த உலகில் இதுவரை யாருமே சென்றறியாத இடங்களை ஆராய்வது. அப்படி சில மனிதர்கள் மேற்கொண்ட முயற்சிகளாலேயே நமக்குப் பல நாடுகள் கிடைத்துள்ளன. அதே சமயத்தில், இந்த முயற்சிகளால் ஏற்படும் உயிர் இழப்புகளும் எண்ணிலடங்கா. எத்தனை ஆபத்துகள் இருந்தாலும், புதிய இடங்களைக் கண்டறியும்...\nஇந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்ததுமே, சில புருவங்கள் மேலெழுவதைக் காண்கிறேன். ‘என்னடா இது – ஹாரி பாட்டரா கருந்தேளிலா’ என்ற ரீதியில். கடந்த வாரத்தில் ஓர் நாள். வீட்டில் இருந்த போது, மிகவும் போர் அடிக்கவே, எதாவது படம் பார்க்கலாம் என்று, எனது டிவிடிக்கள் தொகுப்பை நோண்டிக்கொண்டிருந்தபோதுதான்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kurangublog.blogspot.com/2016/03/blog-post_23.html", "date_download": "2018-04-26T11:34:10Z", "digest": "sha1:MEBU3FWGGOFFLQSUKSEXOWMP7RHPJEHL", "length": 5990, "nlines": 57, "source_domain": "kurangublog.blogspot.com", "title": "Kurangu Blog: வைகோவை விட 'சி.எம்'.பதவிக்கு கேப்டன் பொருத்தமானவரா ?", "raw_content": "\nவைகோவை விட 'சி.எம்'.பதவிக்கு கேப்டன் பொருத்தமானவரா \nஇரண்டு நாளைக்கு முன்னர்தான் கொன்னவாயன் சொல்லி இருந்தார் கேப்டனின் ஜாய்ஸ் வைகோதான் என்பதாக\nஅதுதான் சரியாகவும் வந்திருக்கிறது. என்ன, விஜயகாந்தை முதல்வர் ��ேட்பாளராகவும் அறிவிக்கவேண்டிய கட்டாயம் மக்கள் நலக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கிறது.அதுதான் அவர்களுக்கு ஒரு சறுக்கல். மக்கள் நலக்கூட்டணியின் பொதுவான கருத்துகளுக்கும் கேப்டனின் தேர்தல் கொள்கைகளும் ஒற்றுமை -வேற்றுமை எவை எவை என இரு தரப்பும் விளக்குமா\nபொதுவான எதிரி அம்மா திமுகதான் ( இனி எதிர்வரும் காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்பது குரங்காரின் கருத்து.) என்கிறார்கள்.லஞ்சம் உழல் தான் அவர்களது குற்றச்சாட்டில் முக்கிய கருத்து. எதிர்வரும் காலத்தில் அத்தகைய ஊழல்கள்,கைஊட்டுகள் நிகழாது என்பதற்கு உறுதியான வழிகள் எதுவும் சொல்லப்படவில்லை. தற்போதைய உடன்பாடு கூட அதை வலியுறுத்துவதாகவும் இல்லை.தொகுதிகள் நூற்றி இருபத்தி நான்கும் ,முதலமைச்சர் பதவியும் தே.மு.தி.க.வுக்கு மட்டுமே என சொல்லப்பட்டு இனி 'விஜயகாந்த் அணி என்றே அழைக்கப்படும் என்பதாகவும் வைகோ அதே மேடையில் தெரிவித்துள்ளார்.\nவிஜயகாந்த்,வைகோ,தொல்,.திருமாவளவன்,முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகிய ஐவர் மட்டுமே இனி தீர்மானிக்கும் சக்திகள்.இவர்களில் தர்மராக கேப்டனும் அர்ச்சுனனாக வைகோவும், வீமனாக தொல்.திருமாவும் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள் வைகோவினால்\nமக்களுக்குள்ள ஐயம் எல்லாம் வைகோவை விட கேப்டன் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்தானா என்பதுதான்உலக அரசியல் உள்ளூர் அரசியல் பேச்சாற்றல்.நிர்வாகத்திறமை நிதானம்,மத்திய அரசுடன் போராடும் வியுகம் இன்னும் பலவற்றில் வைகோவை விட கேப்டன் எந்த அளவுக்கு சரியாக இருப்பார்உலக அரசியல் உள்ளூர் அரசியல் பேச்சாற்றல்.நிர்வாகத்திறமை நிதானம்,மத்திய அரசுடன் போராடும் வியுகம் இன்னும் பலவற்றில் வைகோவை விட கேப்டன் எந்த அளவுக்கு சரியாக இருப்பார் ஊழலால் சீர்கெட்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கும் திண்மை வழிமுறை, குடும்ப தலையீடு இல்லாமல் இருக்குமா\n குடும்ப அரசியல் இல்லாமல் நடக்குமா\nவிக்ரமுக்கு தேசிய விருது ஏன் இல்லை\nவைகோவை விட 'சி.எம்'.பதவிக்கு கேப்டன் பொருத்தமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangublog.blogspot.com/2016/10/blog-post_30.html", "date_download": "2018-04-26T11:38:30Z", "digest": "sha1:SQXIWNYRIQ4SBMCOHTZ6FCXQ3Q4626KX", "length": 7156, "nlines": 57, "source_domain": "kurangublog.blogspot.com", "title": "Kurangu Blog: தீப ஆவலி முடிஞ்சு போச்சு....", "raw_content": "\nதீப ஆவலி முடிஞ்சு போச்சு....\n\"என்னங்க.....அதான் தீவாளி முடிஞ்சிருச்சுள்ள...என்னிக்கி ஊருக்கு\n\"என்னடி ..நீயே இப்படி கேக்கிறே நாம்ப என்ன டேரா போடுறதுக்கா வந்திருக்கோம்..உங்க அம்மா இப்படி கேக்க சொன்னாங்களா நாம்ப என்ன டேரா போடுறதுக்கா வந்திருக்கோம்..உங்க அம்மா இப்படி கேக்க சொன்னாங்களா இருக்காதே என் மாமியா ரொம்பவும் நல்லவங்களாச்சே இருக்காதே என் மாமியா ரொம்பவும் நல்லவங்களாச்சே உனக்கு என்னடி பிரச்னை\n\"என் தம்பி காலம்பர இருந்தே தீவாளி தமிழர் பண்டிகை இல்ல.திருமலை நாயக்கர் காலத்திலேயே எறக்குமதி பண்ணுன பண்டிகை.இதை சாக்கா வச்சுக்கிட்டு என்னென்னமோ பண்றாங்க.புது டிரஸ்,தலை தீவாளி,வகை வகையா ஸ்வீட்ஸ்னு வெட்டி செலவுன்னு போன்ல பேசிட்டிருந்தான். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.தலைமுறை தலைமுறையா தலை தீவாளிக்கு புது மாப்பிள்ளை பொண்ணை கூட்டி வந்து மாமியார் வீட்டுல விருந்து உபசாரமெல்லாம் நடக்கிறதுதானே\n\"உன் தம்பி தமிழ் படிச்சவன்.அதான் நெஜத்த சொல்றான். ஆனா காலம் காலமா இருக்கிற இதை மாத்த முடியாது. நாளைக்கு கல்யாணம் நடந்து அவன் தலை தீவாளிக்கு மாமனார் வீட்டுக்கு போவான் பாரு. அப்ப தெரியும்.அவன் வேணாம்னு சொன்னாலும் பெண்டாட்டி சும்மா இருக்க மாட்டா.சண்டைய இழுத்திடுவா\n\"என்ன தீவாளி நம்ம பண்டிகை இல்லையா\n மதுரையை ஆண்ட நாயக்கர் நெறைய மாறுதலை செஞ்சிட்டு போயிட்டார்.திருமலை நாயக்கருக்கு முன்பு மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் தேரோட்டம் மாசி மாதம்தான் நடந்திருக்கு.இதை சித்திரை மாதத்துக்கு மாத்தி நடத்தினார்.மன்னர் சொல்லை யாராவது மீற முடியுமா நரகாசுரன் கதைக்கும் தீவாளிக்கும் சம்பந்தமே இல்லை.மதுரை நாயக்கர்களாலும்,செஞ்சி,தஞ்சை நாயக்கர்களாலும் புகுத்தப்படதுதான் தீவாளி. தீபம்னா விளக்கு, ஆவலின்னா தொடர்ச்சி, ஒழுங்குன்னு அர்த்தம். தொடர்ச்சியா விளக்கு ஏத்தி வழிபாடு நடத்துறது..இதான் தீபாவலி. இதுதான் தீபாவளின்னு புழக்கத்துக்கு வந்திருக்கு. நியாயமா பாத்தா இது சமணர்கள் கொண்டாடிவந்த விழான்னு பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் எழுதிய 'மதுரை நாயக்கர் வரலாறு' என்கிற ஆராய்ச்சி புத்தகத்தில் தெளிவா சொல்லிருக்கார்.. அதனால உன் தம்பி சொன்னதில் தப்பே இல்லை. அதுக்காக நாம்ப உடனே ஊருக்கு கெளம்பனும்கிறது அவசியமில்ல.\"\n\"என் தம்பி என்ன அர்த்தத்தில சொன்னானோ ....அதெல்ல���ம் தெரியாது. நான் சொல்றேன் இன்னிக்கி கெளம்பியாகனும்\" என்று சொல்லி முடிக்க அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் அழைப்பு.\n\"மாப்ள கிட்ட என்னடி வம்படிக்கிறே....வா மிளகா அரைச்சு கொடு வெரா மீனுக்கு மிளகாயை அரச்சு\nப் போட்டாதான் ருசியா இருக்கும். வா\"\nஇதை கேட்ட பின்னரும் அவன் ஊருக்கு கிளம்புவானா\nLabels: தீபாவளியும் புது மாப்பிள்ளை பெண்ணும். சமூகம்\nதீப ஆவலி முடிஞ்சு போச்சு....\nமு.க. அழகிரி பலவீனமா , பலமா\nலாரன்ஸ் மாஸ்டருடன் நடிகை மோதினாரா\nகாதல்...காமம். ( பகுதி பத்து.)\n( பகுதி எட்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2018-04-26T11:12:23Z", "digest": "sha1:KMBJMKDLYUNMZIBMFTG6XFAGWEOUGLOO", "length": 5193, "nlines": 60, "source_domain": "oorodi.com", "title": "உரிமைகள், ஆவணங்கள் உங்களால் உதவ முடியுமா???", "raw_content": "\nஉரிமைகள், ஆவணங்கள் உங்களால் உதவ முடியுமா\nஇன்றைய யாழ்ப்பாண சூழலிலும் பல்வேறு இளைஞர்களும் யுவதிகளும் மனித உரிமை கல்வி மற்றும் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்த போதிலும் போதுமான குறிப்பேடுகள், ஆவணங்கள் உரிமைகள் தொடர்பான அறிக்கைகள் என்பவற்றை பெறுவதில் மிகுந்த சிரம நிலை உள்ளது.\nஉங்களில் யாராவது உங்கள் நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளை வைத்திருந்தால் (ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில்) அவர்களுக்கு உதவும் முகமாக அவற்றை எனக்கு மின்னஞ்சலில் (bagerathan@gmail.com) அனுப்பி வையுங்கள். (ஐக்கிய நாடுகளின் சமவாயங்கள் மற்றும் பொருத்தனைகள் என்பன ஏலவே உள்ளது). உங்களிடம் அச்சிடப்பட்ட பிரதியிருப்பின் அவற்றை ஸ்கான் செய்து அனுப்பி வைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (காப்புரிமை செய்யப்பட்ட ஆவணங்களை தவிர்த்து விடுங்கள்)\n2 தை, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« உரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்….\nகார் விபத்துகளை தடுக்க புதிய சீற்பெல்ற். »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் க���ினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.com/2011/07/06/64-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2018-04-26T11:00:16Z", "digest": "sha1:P65BTXTXLHBIG6WCIIRI53PWGONHLIHI", "length": 15600, "nlines": 105, "source_domain": "sivamejeyam.com", "title": "64 திருவிளையாடல் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nமதுரை நகரம் உருவான படலம்\nமதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் அழகனான சொக்கநாதனே ஒரு காலத்தில், பாண்டியநாடு கடம்பவனங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த வனத்துக்குள் ஏராளமான அருவிகள் இருந்தன. வனவிலங்குகள் வாழ்ந்த கொடிய காடு அது. இந்திரன் நிர்மாணித்து சென்ற சொக்கநாதர் திருச்சன்னதியை அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தாங்க, அந்தச் சன்னதி மட்டுமே காட்டுக்குள் இருந்தது. தனஞ்செயன் என்ற வணிகர் பாண்டியநாட்டில் வசித்து வந்தார். அவர் மாபெரும் சிவபக்தர். சிவனடியார்களை உபசரிப்பதில் ஆனந்தம் கொண்டார். வணிகம் செய்தததால், பெரும் செல்வந்தராகவும் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் வெளியூரில் வியாபாரத்தை முடித்து விட்டு, கடம்பவனத்துக்குள் புகுந்து வீடு நோக்கி நடந்தார். திடீரென வானம் இருண்டது. காட்டுக்குள் பாதை தெரியாத அளவு ஒளி சூழ்ந்தது. தனஞ்செயன் அசைவற்று நின்று விட்டார். என்ன செய்வதென தெரியவில்லை. அப்போது, மின்னல் வெட்டினாற்போல் ஓரிடத்தில் ஒளி தோன்றியது. தனஞ்செயன் ஒளி வந்த திசை நோக்கி நடந்தார். அங்கே, சொக்கநாதப் பெருமானின் விமானம் பளிச் சிட்டது.\nஉள்ளே பெருமான் ஜொலித்துக் கொண்டிருந்தார். இந்தக் கோயில் இங்கே எப்படி வந்தது யார் கட்டியது என்று தனஞ்செயனுக்கு குழப்பம். இந்திரனால் உருவான கோயில் அது என்பதை அவரால் எப்படி உணரமுடியும் அருகில் இருந்த குளத்தில் பொற்றாமரைகள் பூத்துக் கிடந்தன அருகில் இருந்த குளத்தில் பொற்றாமரைகள் பூத்துக் கிடந்தன தங்கத்தில் தாமரையா அவை தான் ���ளிக்கீற்றைச் சிந்தி இங்கே வெளிச்சமாக இருக்கிறதா அவர், சொக்கலிங்கத்தைப் பக்தியோடு வணங்கினார். திடீரென வாத்தியங்கள் முழங்கும் ஒலி கேட்டது. தனஞ்செயன் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் சப்தம் வந்த திசை நோக்கி திரும்பினார். ஏராளமானோர் பட்டாடைகள் பளபளக்க, தலையில் கிரீடங்களுடன், பூஜை பொருட்களை தங்கத் தாம்பாளத்தில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தனர். சொக்கலிங்கப் பெருமானுக்கு அவர்கள் பூஜை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தான் தனஞ்செயனுக்கு அவர்கள் தேவர்கள் என்பது புரிந்தது. வானத்து தேவர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்ததே அவர், சொக்கலிங்கத்தைப் பக்தியோடு வணங்கினார். திடீரென வாத்தியங்கள் முழங்கும் ஒலி கேட்டது. தனஞ்செயன் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் சப்தம் வந்த திசை நோக்கி திரும்பினார். ஏராளமானோர் பட்டாடைகள் பளபளக்க, தலையில் கிரீடங்களுடன், பூஜை பொருட்களை தங்கத் தாம்பாளத்தில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தனர். சொக்கலிங்கப் பெருமானுக்கு அவர்கள் பூஜை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தான் தனஞ்செயனுக்கு அவர்கள் தேவர்கள் என்பது புரிந்தது. வானத்து தேவர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்ததே அதிலும், அவர்கள் சிவபூஜை செய்வதைக் காண என்ன பாக்கியம் செய்தேனோ அதிலும், அவர்கள் சிவபூஜை செய்வதைக் காண என்ன பாக்கியம் செய்தேனோ அவரது உடல் சிலிர்த்தது. சில தேவர்கள் பொற்றாமரைக் குளத்தில் இறங்கிப் பூப்பறித்தனர். தனஞ்செயனும் தன்னையறியாமல் குளத்துக்குள் இறங்கி, அவர்களுக்கு பூப்பறித்துக் கொடுத்து உதவினார். அவர்கள் அவரை வாழ்த்தினர். பூஜை முடிந்ததும் தேவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர். இந்த அதிசயம் குறித்து, நாடாண்ட மன்னர் குலசேகரப் பாண்டியனிடம் தெரிவித்தார் தனஞ்செயன்.\n தாங்களும் அத்தகைய பூஜையைக் காண வேண்டும். நான் அந்த பூஜையை சோமவாரத்தன்று (திங்கள்கிழமை) கண்டேன். தாங்களும் அடுத்த சோம வாரத்தன்று அதைக் காண வரவேண்டும், என்று கேட்டுக் கொண்டார். மன்னனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவனுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. அடுத்த சோமவாரம் எப்போது வருமென காத்து கொண்டிருந்தான். முதல்நாள் இரவு, பரபரப்புடன் இருந்த அவன், தூக்கம் பிடிக்காமல் இருந்தான். அதிகாலையில் தூக்கம் வந்துவிட்டது. அ���்போது எழுந்த கனவில், சொக்கநாதர் அவன் முன்னிலையில் தோன்றி, குலசேகரா தனஞ்செயன் கண்டது உண்மையே. நீ கடம்பவனத்தை சீர்திருத்தி ஒரு நகரமாக மாற்று. என் கோயிலை அடையாளமாகக் கொண்டு, அது நடுவில் இருக்க நகரம் சிறப்புற அமைய வேண்டும். வீதிகள், வீடுகள், மாளிகைகள் அமைய வேண்டும், என்று கட்டளையிட்டார், திடுக்கிட்டு எழுந்த மன்னன், உடனடியாக அமைச்சர்கள், படைகள் புடைசூழ, தனஞ்செயன் வழிகாட்ட காட்டுக்குள் சென்றனர். அங்கே எட்டு யானைகள் விமானத்தை தாங்க, அதன் கீழ் சொக்கநாதர் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அனைவரும் சொக்கநாதரைச் சேவித்தனர். உடனடியாக விக்னேஸ்வர பூஜை நடந்தது.\nநகரம் கட்டும் பணியைத் துவங்கினான் மன்னன். அர்த்தமண்டபம், உற்சவ மண்டபம், வேள்வி மண்டபம், மடப்பள்ளி முதலானவை அமைத்தான். பின்னர் கோயிலைச் சுற்றி மாடமாளிகைகள், பெரிய வீடுகள், வீதிகள் ஆகியன அமைக்கப் பட்டன. பார்க்க மிக அருமையாக இருந்தது அந்த நகரம். உடனடியாக, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து சிறப்பாக முடித்தான். சிவபெருமான் அங்கே எழுந்தருளினார். தனது ஜடாமுடியில் அணிந்திருந்த சந்திரனின் கலைகளில் (பிறை) ஒன்றை நகரத்தில் சிந்தினார். எனவே அது ஒளி பெற்றது. சந்திரனே மனதிற்கு அதிபதி. மனதிடத்தை வழங்குபவர். அதனால், நகரில் வசித்த மக்கள் மனோதிடம் பெற்றனர். சந்திரனை பார்த்தால் மனம் இனிக்கும். இனிப்பை மதுரம் என்றும் சொல்வர். மதுரம் சிந்திய அந் நகரத்துக்கு மதுரை என்று பெயர் சூட்டினான் குலசேகரப் பாண்டியன். பின்னர் பலகாலம் அந்நாட்டில் செங்கோல் ஆட்சி நடத்தினான்\nNext Article 64 திருவிளையாடல்\n26-04-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7351/", "date_download": "2018-04-26T11:02:22Z", "digest": "sha1:3L4VLDJHY2XRY3INZDROUQQV6KZGCY7X", "length": 10247, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "நிர்மலா சீதா ராமன் ஜூன் 14ம் தேதி சென்னை வருகை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nநிர்மலா சீதா ராமன் ஜூன் 14ம் தேதி சென்னை வருகை\nமத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஜூன் 14ம் தேதி சென்னைவருகிறார்.\nதமிழகத்தின் திருச்சிமாவட்டத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன், அங்குள்ள சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியில் படித்தவர். திருமணத்துக்கு பிறகு ஆந்திரத்தில் குடியேறிவிட்ட அவர். கடந்த மே 26ம் தேதி நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். நிதி, கம்பெனி விவகாரம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராகவும் அவர் செயல்பட்டுவருகிறார்.\nமத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றபிறகு முதல் முறையாக ஜூன் 14ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம்வரும் அவர், தனது அமைச்சகம் தொடர்பான சில கூட்டங்களிலும், தொழில்வர்த்தக சபைகளின் கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.\nமீனம் பாக்கம் விமான நிலையம், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் நிர்மலா சீதாராமனுக்கு சிறப்பானவரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nராணுவத்துக்கான முதல் பெண் அமைச்சர் September 4, 2017\nபாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன் September 3, 2017\nமத்திய அரசை பொருத்தவரை, மீனவர்கள் பிரச்னையில் காலதாமதம் செய்வதில்லை March 13, 2017\nதமிழ்நாட்டில் பாதுகாப்புத்தளவாட உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு November 18, 2017\nஜி.எஸ்.டி., வரியால், எந்தவகையிலும் விலைவாசி உயராது June 26, 2017\nநிர்மலா சீதாராமனுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு September 5, 2017\nநிர்மலா சீதாராமன், இனி தினமும் காலையில் முப்படை தளபதிகளை சந்தித்துபேசுவார் September 12, 2017\nஏழைகள் தன்னம்பிக்கையுடன் வாழ உதவி வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என October 15, 2017\nபிரிட்டனுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயும் July 10, 2016\nமாணவர்களின் ஆராய்ச்சி, பாதுகாப்புத் துறையை மேம்படுத்த விதமாக இருக்க வேண்டும் April 14, 2018\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/tntet_28.html", "date_download": "2018-04-26T11:46:00Z", "digest": "sha1:MSY26JC2CISL7DOQWJLQTLM2VLALX7GM", "length": 10203, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNTET ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துபூர்வ வாதம் தாக்கல்.", "raw_content": "\nTNTET ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துபூர்வ வாதம் தாக்கல்.\nஆசிரியர் நியமன தகுதி தேர்வில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துபூர்வ வாதம் தாக்கல்.\nஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு தரப்பில் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.ஆசிரியர் நியமன தகுதித்தேர்வு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்துவேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் இந்த தேர்வில் கலந்துகொண்ட லாவண்யா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவின் மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆ���்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினார்கள். இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக எழுத்துபூர்வ வாதங்களை தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். 8 பக்கங்கள் கொண்ட அந்த வாதத்தில், ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் நடைமுறை எதுவும் மீறப்படவில்லை என்றும், தமிழக அரசு வெயிட்டேஜ் முறையில் இடங்களை நிரப்புவதில் தவறு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/4-26.html", "date_download": "2018-04-26T11:38:42Z", "digest": "sha1:TZ6VZRAXCC4L6CSUK46AVRWKEH4RQMQQ", "length": 13934, "nlines": 105, "source_domain": "www.kalvisolai.in", "title": "இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்", "raw_content": "\nஇன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்\nஇன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம் | நான்கு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளுக்கு ஜன.26 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் தொடங்கவுள்ளன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. எஸ்சி / எஸ்டி மற்றும் பொருளாதார நலிவுற்றவர்க ளுக்காக இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. திறமையான பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற 800-க்கும் மேற்பட்டோர் வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே மற்றும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதன்படி போட்டித் தேர்வுகள் நடத்தி நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன. இதனால் வரும் ஜன.26 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. தொடக்க நிகழ்ச்சியில் நேஷனல் இன்சூரன்ஸ் மண்டல துணைப் பொதுமேலாளர் பார்கவா, நியு இந்தியா அஸ்யூ ரன்ஸ் மண்டல மேலாளர் நல்லசி வன், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மண்டல அஜித்குமார், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மண்டல மேலாளர் ஜோதி பிரசாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி சிஐடியு அலுவலகம், 7, கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரம், (ஆர்மீனியன் தெரு வழி) பாரிமுனை, சென்னை என்ற முகவரியில் நடைபெறுகிறது. வகுப்பில் சேர்வது குறித்த விவரங்களுக்கு 94449 28162, 97911 16753, 94861 11001, 94440 30745 94449 82364, 94442 14696 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவ���்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/07/Article_23.html", "date_download": "2018-04-26T11:37:55Z", "digest": "sha1:IO7OM6AF5VFKCKEPZLYK7FIKLYGB6M3C", "length": 36078, "nlines": 339, "source_domain": "www.muththumani.com", "title": "ஜூலை கலவரப்படுகொலைகளின் 30 வருடங்கள் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » ஜூலை கலவரப்படுகொலைகளின் 30 வருடங்கள்\nஜூலை கலவரப்படுகொலைகளின் 30 வருடங்கள்\nநான் இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்\nஅமைதி நிலவிய அந்த நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் கம்பீரமாக நின்றிருந்த அந்த இளைஞனின் குரல் அங்கு கூடியிருந்தவர்களையே அதிர வைக்கிறது.\nதனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட போகிறது என்பது தெரிந்திருந்தும் இறப்பு பற்றிய கவலையோ பயமோ இன்றி இறப்பின் பின்பும் விடுதலை பெற்ற தாயகத்தைத் தன் கண்களால் காண வேண்டும் என்ற அவனின் உன்னத வேட்கை அங்கே கொழுந்துவிட்டு எரிகிறது.\nஅவனுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பெழுதுகிறது. அவன் வெலிக்கடைச் சிறையில் தாயக விடுதலைக்காகத் தான் எழுதப் போகும் தியாக வரலாற்றைப் பதிவு செய்யும் நாளுக்காகக் காத்திருக்கிறான்.\nகொடிய குற்றங்களுக்காகச் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளின் கூண்டுக் கதவுகள் திறக்கின்றன. கொடிய கொலை வெறியுடன் வெளியே ஓடி வந்த அவர்களுக்கு சிறையின் பண்டகசாலை திறந்து விடப்படுகிறது. அவர்கள் இரும்புச் சட்டங்கள், கோடாரிகள், கொட்டன்கள் எனக் கைக்குக் கிடைத்தவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.\nவிடுதலைப் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் கொட்டடிகள் சிறைக் காவலர்களால் திறந்து விடப்படுகின்றன.\nசிங்களக் கைதிகளின் கொலைவெறி ஆரம்பமாகிறது. நிராயுதபாணிகளான தமிழ் கைதிகள் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர். வெறுங்கைகளால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் தமிழ்க் கைதிகளின் முயற்சி சாத்தியமற்றுப் போகிறது.\nபடுகாயமடைந்து குருதி வெள்ளத்தில் துடித்த அவர்கள் சிறையின் புத்தர் சிலை முன் இழுத்துக் கொண்டு வந்து போடப்படுகின்றனர். கருணையையும் அன்பையும் போதித்த கௌதம புத்தரின் காலடியில் பிணங்கள் குவிகின்றன.\nமண்டைகள் பிளக்கப்படுகின்றன. வயிறுகள் கிழிக்கப்படுகின்றன; கை, கால்கள் வெட்டப்படுகின்றன; ஆணுறுப்புகள் அறுக்கப்படுகின்றன. தமிழீழத்தைக் காண தன் தன் கண்களை இன்னொருவனுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்படுகின்றன.\nகுட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 தமிழ் இளைஞர்கள் அங்கு சிதைக்கப்பட்ட பிணங்களாக விழுந்து கிடக்கின்றனர்.\nஅத்துடன் அடங்கியதா இனவெறிக் கொலைஞர்களின் காட்டுமிராண்டித்தனம் இல்லை, மூன்றாம் நாள் மீண்டும் ஆரம்பமாகியது. அடைக்கப்பட்ட சிறைக் கூண்டுகளின் கதவுகளை உடைத்துத் திறந்து மேலும் 18 கைதிகளைக் கொன்று தள்ளினர்.\nஇவை வெலிக்கடைப் படுகொலையின் குருதி படிந்த கொடிய நினைவுகள். இனவெறிக் கொடூரத்தின் அழிக்க மடியாத பதிவுகள், வெலிக்கடைச் சிறையில் இப்படியொரு மிருகவெறிக் கொலைகள் அரங்கேற்றப்பட சிறைக்கு வெளியேயும் பிணத் திண்ணிகளின் பேயாட்டம் கோலோச்சுகிறது.\nதமிழன் என அடையாளம் காணப்படும் எவனும் கொல்லப்பட்டான். தமிழர் கடைகள், இருப்பிடங்கள், சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடு மைகள் நடத்தப்பட்டன.\nபொலிஸார் முன்னிலையில் ஆட்சியாளர்கள் மறைமுக அங்கீகாரம் வழங்க ஒரு பெரும் இன அழிப்பு தென்னிலங்கையில் அரங்கேற்றப்பட்டது. அந்த அரங்கேற்றம்தான் தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் கைகளில் ஆயுதம் ஏந்தியே ஆக வேண்டும் என்ற செய்தியை தமிழருக்கு உணர்த்தியது.\nஇந்தச் சிறைச்சாலைப் படுகொலைகளுக்கும் தென்னிலங்கை எங்கும் தமிழ் மக்கள் நரவேட்டையாடப்பட்டமைக்கும் திருநெல்வேலியில் ��டையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலே காரணம் எனக் கூறப்பட்டது.\nஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்குமிடையே படையினர் கொல்லப்படும் போது அதில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் மீது பழி தீர்ப்பது இலங்கையின் ஆட்சியாளர்களின் கோழைத்தனமான அரசியல் நாகரிகம்.\nஅதுமட்டுமல்ல 1983 ஜூலை இன அழிப்பு சிங்கள மக்கள் கொதிப்படைந்து மேற்கொண்ட எதிர்பாராத சம்பவமல்ல. அது அரச தரப்பால் நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து முடுக்கி விடப்பட்ட ஓர் அகோரத் தாண்டவம்.\nஒரு தாக்குதலில் படையினர் எவராவது இறந்தால் அவர்களின் சடலங்கள் அவர்களின் வீடு களுக்கு அனுப்பப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுவது தான் வழமையான நடைமுறை.\nஆனால் திருநெல்வேலியில் சாவடைந்த படையினரின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவர்களின் உறவினர்கள் அவர்களின் சொந்த ஊர்களிலிருந்து கொழும்புக்கு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.\nபுறநகர்ப் பகுதிகளின் காடையர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கனத்தையில் திரட்டப்படுகின்றனர். அமைச்சர்களாக சிறிஸ் மத்யூ, அத்துலத் முதலி ஆகியோர் தலைமையில் ஒரு பெரும் இன அழிப்புக்குத் திட்டமிடப்படுகின்றது.\nஅதன் படி பொறளையில் உள்ள பெட்டிக் கடைகளில் பெற்றோல் கலங்கள், வாள்கள், இரும்புப் பொல்லுகள் என்பன தயாராக வைக்கப்படுகின்றன. படையினரின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் யாழ்ப்பாணத்தில் ஒரு புத்த பிக்கு உயிருடன் எரிக்கப்பட்டார் என்ற வதந்தி பரப்பப்படுகிறது.\nஒரு சில நிமிடங்களிலேயே பொறளையில் உள்ள தமிழர்களின் கடைகள் எரிகின்றன. வீதியில் சென்ற தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். பலர் கொல்லப்படுகின்றனர்.\nஅதேநேரத்திலேயே கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் மீதான இன ஒழிப்பு பரவுகிறது. அடுத்தநாள் விடியும்போதே தென்னிலங்கையின் முக்கிய நரங்களில் எல்லாம் தமிழர்களின் இரத்தம் ஓட ஆரம்பிக்கிறது.\nபல ஆயிரம் தமிழர்கள் பலி கொள்ளப்படுகின்றனர். சொத்துகள் சூறையாடப்படுகின்றன. கடைகள் வீடுகள் எரியூட்டப்படுகின்றன. பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். சிலர் வாகனங்களுக்குள் வைத்து உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்.\nஇந்தப் பயங்கர இன அழிப்பின் ஒரு பகுதியாகத்தான் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 25, 28ஆம் திகதிகளில் 54 தமிழ்க் கைதிகள் குதறப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிறைச்சாலை என்பது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீதித்துறையின் ஒரு முக்கிய அங்கம். அது நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றும் கடப்பாடு கொண்டது.\nசிறைச்சாலை எவருக்கும் தண்டனை வழங்கிகத் தீர்ப்பளிக்க முடியாது. ஆனால் வெலிக்கடைச் சிறைச்சாலை 54 கைதிகளுக்கு எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவுமின்றி சாவுத் தண்டனை வழங்கியது.\nஇந்தப் படுகொலைகள் இடம்பெற்று முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. பல அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிட்டன. அன்று சிறைக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை. படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு தடுக்க முயலாத காவலர்கள் தண்டிக்கப்படவில்லை.\nநேரடியாகப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்களக் கைதிகள் தண்டிக்கப்படவில்லை. இவை தொடர்பாக எந்தவொரு நீதிமன்றமும் கேள்வி எழுப்பவில்லை. இது இலங்கையின் ஜனநாயகம்.\nஆனால் அந்தக் கொலைகளில் முன் நின்று பணியாற்றிய கைதிகள் நெடுங்கேணியில் உள்ள திறந்த வெளிச்சிறைக்கு அனுப்பிக் கௌரவிக்கப்பட்டனர். அங்கு போயும் அவர்களுக்கு இரத்த வெறி அடங்கவில்லை. காட்டில் வேட்டை யாட தேன் எடுக்கச் செல்லும் தமிழர்களின் கழுத்துக்களை காத்திருந்து வெட்டிக் குருதி குடித்தனர். வருடங்கள் 30 போய்விட்டன.\nஆட்சிகள் மாறி மாறி அதிகாரத்துக்கு வந்தபோதும் சிறைச்சாலைக்குள் கைதிகளைப் படுகொலை செய்யும் நாகரிகம் மட்டும் மாறவில்லை. எவரும் தண்டிக்கப்படுவதுமில்லை.\nஇலங்கையின் சிறைக் கொலைகள் சம்பிரதாயத்தின் அடுத்த சாதனை பிந்துனுவௌப் படுகொலைகள். விடுதலைப் புலிகள் எனச் சந் தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டவர்களின் புனர்வாழ்வு முகாம் அது.\nஒரு நாள் இரவு அந்த முகாமின் கதவுகள் சிறைக் காவ லர்களால் திறந்து விடப்படுகின்றன. இந்த ஊரைச் சேர்ந்த பலர் துப்பாக்கிகள் உட்படப் பல்வேறு ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து கொள்கின்றனர்.\nஇளைஞர்கள் மேல் கொலை வெறியாட்டம் நடத்தப்படுகிறது. தடுப்பதற்கு எவருமே இல்லாத நிலையில் 28 இளைஞர்கள் பிணமாகச் சாய்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிலர் க��து செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.\nஇருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேன்முறையீட்டில் அவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். இதன் பின்பு சிறைச்சாலை என்பது தமிழ்க் கைதிகள் எந்த நேரமும் பலமோசமாகத் தாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பது மாற்ற முடியாத நியதியாகிவிட்டது.\nஏதோவொரு காரணம் கூறப்பட்டு தமிழ்க் கைதிகள் அடித்து நொருக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதும் அவர்களில் சிலர் இறந்துவிடுவதும் இப்போதெல்லாம் சாதாரண விடயங்களாகி விட்டன.\nஅண்மையில் வவுனியாவில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தம்மேல் வழக்குத் தொடர வேண்டும் எனக் கோரிப் போராட்டம் நடத்திய கைதிகள் தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடித்து நொருக்கப்பட்டனர்.\nஅவர்களில் இருவர் உயிரிழந்தனர். இப்படியாக வெலிக்கடையில் 1983 ஜூலையில் தொடங்கிய சிறைப்படுகொலைகள் இன்றுவரை 30 வருடங்களாகத் தொடர்கின்றன.\nஇந்தப் படுகொலைகள் தமிழ் மக்களுக்கு ஒரு திட்டவட்டமான செய்தியைச் சொல்லி வைக்கின்றன. அதாவது இலங்கையின் ஆட்சியாளர்களிடம் தமிழர்கள் எப்போதுமே நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதுதான் அது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.starfmlanka.com/2018/03/25.html", "date_download": "2018-04-26T11:36:40Z", "digest": "sha1:WO2GYARZYQ7ZCEZ6DIWQHAJK4NGU4H5Q", "length": 11481, "nlines": 123, "source_domain": "www.starfmlanka.com", "title": "ஷகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.... - Star Media Network - Sri Lanka ஷகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.... - Star Media Network - Sri Lanka", "raw_content": "\nHome > Sports > ஷகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....\nஷகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....\nநேற்று (16) நடைபெற்ற சுதந்திரக் கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் போது கடைசி ஓவரில் நோ பால் வீசப்பட்டதாகத் தெரிவித்து இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து, பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகித அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nநடத்தை விதிமுறைகளை மீறியமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இருவருக்கு எதிராகவும் நிலை 1 டிமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது.\nகடைசி ஓவரின் போது நோ பால் விவகாரம் தொடர்பாக பங்களாதேஷ் வீரர் மகமதுல்லா நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியினருக்கு இடையில் ஏற்பட்ட இந்த சர்ச்சை மோதலாக மாறியது.\nகொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மஹமதுல்லாவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nItem Reviewed: ஷகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.... Rating: 5 Reviewed By: STAR RADIO\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது: ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ்...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். இதனைத் தவிர...\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணை...\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு புணானை பகுதிய...\nசவரக்��த்தி - திரை விமர்சனம்\nமுதல் முறையாக ஒரு சிரிப்பு படத்தில், மிஷ்கின். ராம், சலூன் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பூர்ணா. ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்...\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை...\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நா...\nநடிகர் வடிவேலு நடிக்கத் தடை....\nநடிகர் வடிவேலு இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் படங்களில் நடிப்பதற்கு ...\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 156 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிகிச்சை...\nஇன்றைய திகதிகளில் எம்மில் பலரும் அலுவலக பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பலர் வீட்டிற்கு சென்றும் அலுவலகப்பணியைத் தொடர்கின...\nகாமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு ...\nஐஸ்கட்டியை இப்படி 2 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா... ஆமாங்க அதே தான்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nவாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels Motor Show”கண்காட்சி...\nஉலகில் தலைசிறந்த வாகன உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அதிசிறந்த தரத்திலான வாகனங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு, இத்தகைய அளவ...\nகுடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள்: ஆய்வில்...\nஏப்ரல் முதல் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு...\nநீரிழிவு நோயாளர்களின் மருத்துவ உபகரணங்களுக்கு நிர்...\nபொலன்னறுவை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு ஆரம்ப...\nஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 49 வீத பங்கை தனியார்...\nஷகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு 25%...\nஇலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தக...\nஉகாண்டாவில் விமானத்திலிருந்து வீழ்ந்த பணிப்பெண் பர...\nட்ரம்ப் ஜூனியரை விவாகரத்து செய்கிறார் மனைவி வனேஸ்ஸ...\nபொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2013/08/blog-post_9689.html", "date_download": "2018-04-26T11:41:56Z", "digest": "sha1:XXDGV4FB2YLJQIS2HJMRIDKQF44VWYSF", "length": 14725, "nlines": 105, "source_domain": "www.tharavu.com", "title": "முதுமையால் கணக்குத் தெரியாமல் உளறுகிறாராம் சம்பந்தன் | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nமுதுமையால் கணக்குத் தெரியாமல் உளறுகிறாராம் சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினால் கணக்குத் தெரியாமல் உளறுகிறார் என்று கூறியுள்ளார் சிறிலங்கா இராணுவத்தின் யாழ்.படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க.\nவடக்கில் படைகள் குறைக்கப்பட்டு விட்டதாக சிறிலங்கா இராணுவம் கூறுவது பொய் என்றும், யாழ்ப்பாணத்தில் ஒன்றரை இலட்சம் படையினர் உள்ளதாகவும், இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.\nஇதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள யாழ்.படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க,\n“தேர்தலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா இராணுவத்தை அரசியலுக்குள் இழுத்து சுயலாபம் தேட முனைகிறது.\nயாழ்ப்பாணத்தில் ஒன்றரை இலட்சம் சிறிலங்காப் படையினர் நிலை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளது, முதுமையில் அவர் உளறுகின்றார் என்பதையே புலப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் தற்போது சுமார் 13,150 சிறிலங்கா இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் என்பதே உண்மை.\n2008இல் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது கூட யாழ்.குடாநாட்டில் ஆகக்கூடுதலாக 43 ஆயிரம் இராணுவத்தினர் தான் நிலை கொண்டிருந்தனர்.\n2009 ஆம் ஆண்டு 26,200 ஆக குறைக்கப்பட்ட படையினரின் தொகை,. தற்போது 13,150 ஆக உள்ளது.\nசிறிலங்கா இராணுவத்தின் மொத்த ஆட்பலமே, சுமார் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் தான்.\nஇந்தநிலையில், யாழ்.குடாநாட்டில் மட்டும் ஒன்றரை இலட்சம் படையினர் நிலை கொண்டுள்ளதாக இரா.சம்பந்தன் கூறுவது, முதுமையால் கணக்கு தெரியாமல் தடுமாறுவதையே காட்டுகிறது.\nதேவைகளைக் கருத்தில் கொண்டு இராணுவத்தை குறைக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nவட மாகாணத்தை விட வடமத்திய மாகாணத்தில் அதிகமான படையினர் நிலைகொண்டுள்ளனர்.\nஆனால், அவர்கள் தமது தேர்தல் பரப்புரைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்தி சேறுபூச முனைகின்றனர்.\nஇராணுவப் புலனாய்வு பிரிவினரை அரசியல் செயற்பாடுகளில் அரசாங்கமோ இராணுவமோ ஈடுபடுத்தியதில்லை.\nநாட்டின் தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாகவே, சிறிலங்கா இராணுவமும் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன.”என்று கூறியுள்ளார்.\nLabels: இலங்கை , ஈழம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2014/02/blog-post_9682.html", "date_download": "2018-04-26T11:48:24Z", "digest": "sha1:2SLVS3BKFFMMGHO3B3GMDWOBX5FVW67Y", "length": 12501, "nlines": 93, "source_domain": "www.tharavu.com", "title": "போர் இரகசியங்களை வெளியிடத் தயாராகிறார் லக்ஷ்மன் ஹுலுகல்ல? – ஐரோப்பாவில் அடைக்கலம் தேட முயற்சி. | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nபோர் இரகசியங்களை வெளியிடத் தயாராகிறார் லக்ஷ்மன் ஹுலுகல்ல – ஐரோப்பாவில் அடைக்கலம் தேட முயற்சி.\nபதவியில் இருந்து நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் போர் இரகசியங்களை வெளியிட ஐரோப்பாவுக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தினால் அண்மையில் கலைக்கப்பட்ட அரச நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரியாக பணியாற்றி இவர், ஐரோப்பிய நாடொன்றின் தூதரகத்திடம் அதற்கான சந்தர்ப்பத்தை கோரியுள்ளார்.\nபோர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. போர் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான மிகவும் முக்கியமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளியிட சந்தர்ப்பம் வழங்குமாறு இந்த அதிகாரி ஐரோப்பிய தூதரகம் ஒன்றிடம் கேட்டுள்ளார்.\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி���ார் என்ற குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இந்த அதிகாரி குறித்து அவ்வப்போது பரப்பரப்பான தகவல்கள் வெளியாகி வந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக இருந்த லக்ஷ்மன் ஹுலுகல்லவே இவ்வாறு போர் இரகசியங்களை வெளியிடத் தயாராகி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.\nLabels: இலங்கை , ஈழம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-04-26T11:09:40Z", "digest": "sha1:YQGZHL3V655TG7JTJKIAIXCWOGVKS45G", "length": 12825, "nlines": 227, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: யார்சொல்லிக் கேட்டதிந்த உலகம்!", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nவெள்ளி, 4 ஜூன், 2010\nயார்சொல்லிக் கேட்டதிந்த பாரே –பெரி\nயார்வழியில் நடந்ததிந்த பாரே –சிறி\nநூலறிவு வாய்த்தவர்சொல் எதையும் –கேட்டால்\nவாலறிவு வாய்த்ததுபோல் எதையும் –செய்து\nமாயத்தில் மந்திரத்தில் அமிழும் –அந்த\nதேயத்தைச் சீர்திருத்த விழையும் –எவரும்\nஆழ்கிணற்றின் தவளைகளாய் மக்கள் –இதை\nதானென்று தறுக்குவதில் நாட்டம் –என்றும்\nமானமுள்ள பேர்களையே வாட்டும் –இந்த\nவாய்நிறைய வாய்மையினை மொழியும் –நெஞ்சில்\nநாய்வாலாய் வல்லான்முன் குழையும் –ஏழை\nதன்மதமே பெரிதாமென் றார்க்கும் –பிறர்\nபொன்மனத்தைப் புதைகுழியாய் ஆக்கும் –இந்தப்\nஇடுகையாளர் அகரம் அமுதன் நேரம் 11:11:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_2888.html", "date_download": "2018-04-26T11:18:20Z", "digest": "sha1:WZO73WJJRXP3KZ2HCB3XNZNB665JW7ZQ", "length": 3567, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "வெளியே கசிந்த நயன்தாராவின் ரகசியம்", "raw_content": "\nவெளியே கசிந்த நயன்தாராவின் ரகசியம்\nஆயுர்வேத குளியல் மூலம் தன் அழகை பராமரித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் ஆரம்ப என்ட்ரியை சத்தமில்லாமல் கொடுத்த நயன்தாரா அதன்பிறகு ரஜினி, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஒரு ரவுண்டு வந்தார். மேலும் சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என்று எத்தனை முறை காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் ரசிகர்களுக்கு மட்டும் அவர் மீதான கிரேஸ் குறையவில்லை. காரணம், தனது அழகை முறையாக பராமரிப்பதில் அதீத அக்கறை காட்டி வருகிறார் நயன்தாரா.\nதற்போது ஆரம்பம், ராஜா ராணி, அனாமிகா படங்களில் நடித்து முடித்த பிறகு சிம்பு, ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டு வருகிறார். இந்த இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்போது தனது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நயன்தாரா, அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடுகிறாராம். இதன்காரணமாக, அவரது உடலும், தோலும் மினுமினுப்பு குறையாமல் இருக்கிறதாம். இதற்காகவே மாதாமாதம் ஒரு பெரிய தொகையை செலவு செய்கிறாராம் நயன்தாரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=13&paged=3", "date_download": "2018-04-26T11:04:00Z", "digest": "sha1:SA6LSD4DFXYWGZRCPPWULNSVHFNUAVGY", "length": 13328, "nlines": 122, "source_domain": "inamullah.net", "title": "சமூகம் | MASIHUDEEN INAMULLAH | Page 3", "raw_content": "\nஇளம் தலைமைகளை இனம் கண்டு தலைமுறை இடைவெளியை குறைப்போம்\nசமூகத் தளத்தில் புதிய தலை முறை ஆளுமைகள் எல்லா மட்டத்திலும் உருவாக்கப் படல் வேண்டும், அவர்களிற்கான அங்கீகாரமும், அவகாசமும் வழங்கப் படல் வேண்டும், சமூகத் தளத்தில் அரசியல், ...\nஇஸ்லாமிய வாழ்வு நெறியில் மஸ்ஜிதுகளின் பிரதான வகிபாகம்.\nஎங்கே கோளாறு இருக்கிறது, எங்கிருந்து ஆரம்பிப்பது… அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் இடையில் உள்ள இதய சுத்தியுடனான உறவை உயிராட்டமுள்ளதாக வைத்துக் கொள்ளும் ஐவேளை தொழுகையை இரகஸ்யமாகவன்றி கூட்டாக ஜமாத்தாக ...\nவளங்களை முகாமை செய்ய முடியாது தசாப்தங்களை கடத்தும் சமூகம்\n இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்த வரை எல்லாத் துறைகளிலும் சமூகத்தில் மிகவ���ம் சிறந்த கல்விமான்களும், புத்தி ஜீவிகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள், ஒவ்வொரு ...\nசமூக உளவியலில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியும் பொறாமையும்.\nஅமானிதங்கள் பாழ் படுத்தப் படுகின்றமைகான முதன்மையான காரணி. போட்டி பொறாமை ஆற்றாமை எனும் இழி குணங்கள் இயல்பாகவே மனித மனங்களில் ஆதிக்கம்செலுத்துகின்றன, மற்றொருவருக்கு இறவன் வழங்கியுள்ள அறிவு ...\nஅமானிதங்களில் பிரதானமானது மக்கள் மீதான ஆட்சியதிகாரங்களாகும்….\nஅகிலம் முதல் அண்ட சராசரங்களின் ஆட்சியும் அதிகாரமும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரியது, அகிலத்தில் ஆட்சியதிகாரம் அவனது கட்டளைகளுக்கமைய இடம்பெறுவதை, இறை நீதி நிலை நிறுத்தப்படுவதனை அவன் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய தீர்மானங்கள்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்திய, மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ...\nஎனது கருத்துக்கள் தனிப்பட்டவை, உடன்பாடுகள் இருப்பது போல் முரண்பாடுகளும் இருக்கலாம்.\nஎனது கருத்துக்கள் தனிப்பட்டவை, உடன்பாடுகள் இருப்பது போல் முரண்பாடுகளும் இருக்கலாம், தனிப்பட்ட உறவு முறைகள், விருப்பு வெறுப்புகள், இலாப நஷ்டங்கள், நட்பு, விசுவாசங்கள் ஒரு பொழுதும் எனது ...\nஆயுட்காலத் தலைமைகள் சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆரோக்கியமானவையல்ல..\nபங்காளர்களாக அன்றி பார்வையாளர்களாக இருக்கும் சமூகமே அவர்களை உருவாக்குகின்றார்கள். ஆயுட்காலத் தலைமைகள் சொந்தப் பண்ணைகளுக்கு, கம்பெனிகளுக்கு இருப்பதில் தப்பில்லை, ஆனால் ஒரு சமூகத்தின் அரசியல், சிவில், சன்மார்க்க, ...\nமுஸ்லிம் சமூகம் எதிர் கொண்டுள்ள சவால்களும், அவற்றின் பின்புலமும் ஒருசில தீர்வுகளும்.\nமுஸ்லிம்களுக்கெதிரான காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்களும் அடாவடித்தனங்களும் பின்புலம் : போருக்குப் பின்னரான உள்நாட்டு அரசியல் நகர்வுகள். சர்வதேச மற்றும் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பூகோள அரசியல் ...\nஇலங்கை முஸ்லிம்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட போராட்டங்கள் அவசியமில்லை.\nஇந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு சிந்தனை முகாம்களில் இருந்தாலும் தங்களுக்குள் நிலவும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தொடர்ந்தேர்ச்சிய���ன பாரிய முரண்பாடுகளாகவோ,பிணக்குகளாகவோ குழுச்சண்டைகளாகவோ இதுவரை காலமும் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanaigal.blogspot.com/2013/06/", "date_download": "2018-04-26T11:06:56Z", "digest": "sha1:YA3EZ22QYAUFTOTYPAMVMDPAHVE4774B", "length": 38336, "nlines": 196, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: June 2013", "raw_content": "\nவெள்ளி, 21 ஜூன், 2013\nஆனால், என் குடும்பம் எங்கே\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 11:07 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅன்புள்ள பாட்டியும் சிடுமூஞ்சி பேத்தியும் (பாகம் 2)\nஅவள் தேடிய உறவு கடைசி வரை வரவே வராது என்பதை அவள் உணரவில்லை. பள்ளியில் புத்தகத்தில் இருக்கும் எண்களும் எழுத்துக்களும் அவளுக்கு பயம் காட்டின. அவள் பாலர் பள்ளிக்குச் செல்லாத காரணத்தினால் ஒன்றாம் வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களைக் காட்டிலும் பின் தங்கியிருந்தாள். அவளது முகத்தைப் பார்த்து, 'இந்தப் பிள்ளை நன்றாய் படிப்பாள்' என தப்புக்கணக்குப் போட்ட ஆசிரியை மாணவர்களைக் குழு வாரியாகப் பிரித்து அவளை முதல் குழுவில் சேர்த்திருந்தாள். 'அம்மா' என்ற சொல்லைக் கூட படிக்கத் தெரியாமல் திணறிய போது அந்தப் பிஞ்சுக் கரங்களை மூங்கில் கம்பு முதன் முறையாகப் பதம் பார்த்தது.\nஅவளுக்கு அவமானமாய் இருந்தது. அழுகை வந்தது. எதுவும் விளங்கவில்லை. யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. தனது எழுதுகோல் பெட்டிக்குள் ஏதோவொரு நாள்காட்டியிருந்து வெட்டி எடுத்த 'சரஸ்வதி' படம் இருந்தது. அதனைக் கையில் ஏந்திக்கொண்டு பார்த்து பார்த்து அழுதாள். தனது தாயே நேரில் தன் குறைகளைக் கேட்பது போல் பாவனை செய்து மனதிற்குள்ளேயே புலம்பினாள். வெள்ளித்தாமரையில் வீணையுடன் வீற்றிருந்த அந்தத் தாய் அவளதுக் குறைகளைக் காது கொடுத்து கேட்கிறாளா என்பது கூட அவளுக்குத் தெரியாது.\nஅவள் அவ்வாறு படத்தைப் பார்த்து அழுதுக்கொண்டிருக்க, பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுமி ஒருத்தி அதனைச் சட்டென்று பிடுங்கி, \"டீச்சர், கயல்விழி இந்தப் படத்தைப் பார்த்து பார்த்து அழறா\" என்று ஆசிரியரிடம் அதனை நீட்டினாள். கயல்விழி ஆம், அதுதான் நமது கதாநாயகியின் பெயர். கயலைப் போன்ற விழிகள் கொண்டவள். கறுப்பு நிறம், சுருண்ட கேசம், சிங்கப்பற்கள், பெரிய மூக்கு ஆம், அதுதான் நமது கதாநாயகியின் பெயர். கயலைப் போன்ற விழிகள் கொண்டவள். கறுப்பு நிறம், சுருண்ட கேசம், சிங்கப்பற்கள், பெரிய மூக்கு அதுதான் அவளின் அடையாளம். சீத்தா ஆசிரியர் கயல்விழியை உற்று நோக்கினார். அவர் பார்வை மாறியிருந்தது. 'இந்தப் படம் உனக்கு யார் கொடுத்தா அதுதான் அவளின் அடையாளம். சீத்தா ஆசிரியர் கயல்விழியை உற்று நோக்கினார். அவர் பார்வை மாறியிருந்தது. 'இந்தப் படம் உனக்கு யார் கொடுத்தா\" என்ற கேள்விக்கு அவளிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.\n\"நாளைக்கு உன் அம்மாவை பள்ளிக்கு வரச்சொல்.\"\nஆசிரியருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கயல்விழியை இரண்டாம் குழுவிற்கு மாற்றிவிட்ட பிறகு அவர் அவளிடம் எதுவும் கேட்பதில்லை. கயல் அன்று முழுவதும் சோகமாக இருந்தாள். தன் தாய் இருந்திருந்தால் நிச்சயம் பாலர் பள்ளிக்குத் தன்னை அனுப்பியிருப்பாள். ஒன்றும் படிக்கத் தெரியாமல் தான் இன்றைக்கு அடிவாங்கியிருக்க நேர்ந்திருக்காது என வருந்தினாள். அவள் அடி வாங்கிய விடயத்தை ஒருவரிடமும் சொல்லவில்லை. வகுப்பில் இரண்டாவது குழுவில் இருந்தும் அவள் மூன்றாம் தர மாணவியாகவே இருந்துவந்தாள்.\nஅடுத்ததாக மலாய் படிக்கத் தெரியாத காரணத்தினால் மலாய் ஆசிரியர் ஒருவரிடம் கிள்ளு வாங்கினாள். அவள் அழும்போதெல்லாம் அவளுக்கு ஆறுதல் அளித்தது அவளிடம் இருந்த சரஸ்வதி படம் ஒன்று மட்டுமே. சக மாணவர்களுடன் அவள் அதிகம் சேர்வதில்லை. சின்னஞ்சிறு பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைப் பற்றி பெருமையாகப் பேசும் போது பாவி இவள் என்ன செய்வாள் பிஞ்சிலேயே கயல் தனிமையை நாடினாள். அதன் காரணமாக பாட்டியிடமும் அவள் சரியாகப் பேசுவதில்லை.\nமற்றவர்கள் மெத்தையில் படுக்க, தம்மை பாட்டி தரையில் பாய் விரித்து படுக்க வைத்த போது அவள் தனிமையை உணர்ந்தாள். தன் வயதையொத்த பிள்ளைகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்கையில், தனக்கு மட்டும் அத்தைமார்கள் பிடிக்காமல் தூக்கி எறியும் துணிகளை மாட்டிவிட்டதில் அவளுக்கு உடன்பாடில்லை. பக்கத்து வீட்டு கல்யாணிக்கு இன்னமும் அவள் அம்மாதான் சோறூட்டிவிடுகிறாள். இவளோ ஏழு வயதிலேயே சட்டையைத் தானே 'அயர்ன்' செய்யவும், பள்ளிக் காலணியைத் துவைக்கவும் பழகியிருந்தாள். கயல்விழி வளர வளர அவளுள்ளே ஏங்கங்களும் தனிமையின் தாக்கங்களும் வளர்ந்துக்கொண்டே வந்தன.\nபாட்டி அவளை பாசமாகவே பார்த்துக்கொண்டாள். தாயின் அன்பினை பாட்டியின் அன்பு ஈடு செய்ய முடியாது என்பதை அவள் உணரவில்லை. இரண்டாம் வகுப்புச் செல்லும் வேளையில் கயல் தம்மை 'டியூசன்' எனப்படும் துணை வகுப்பு அனுப்புமாறு பாட்டியிடம�� கேட்டாள். இரண்டு மாதங்கள் சென்றும் வந்தாள். மூன்றாம் மாதம் தம்மால் பணம் செலுத்த முடியாது என்று பாட்டி அவளை துணை வகுப்பிலிருந்து நிறுத்திவிட்டார். பாவம் பாட்டி. கருமியான தாத்தாவிடம் குடும்ப செலவிற்கு பணம் கேட்டு சண்டையிட்டே அவளது குடும்ப வாழ்க்கை கசந்து போனது. எது எப்படியிருந்தும் இதில் பாதிக்கப்பட்டது கயல்விழி அவளுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது. அழுதாள்...எப்பொழுதும் போல் சரஸ்வதி தேவியிடம் புலம்பித் தீர்த்தாள்.\nமூன்றாம் வகுப்பிற்குச் செல்லும் போது அவளுள் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தானாக முயற்சி செய்து படிக்கக் கற்றுக்கொண்டாள். பள்ளிப் புறப்பாட நடவடிக்கைகள் அனைத்திலும் கலந்துக்கொண்டாள். வீட்டிற்கு வந்த பிறகும் எதையாவது படித்துக்கொண்டே இருந்தாள். ஆரம்பத்தில் பாட்டிக்கு வீட்டு வேலைகள் செய்ய உதவியாக இருந்தாள். காய்கறி நறுக்குவதிலிருந்து, வீடு பெருக்குவது வரை அனைத்தையும் செய்து வந்தாள். ஆனால், அந்தக் கூட்டுக் குடும்பத்தில் மற்ற பிள்ளைகள் ஒன்றும் செய்யாமல் இருக்க, தம்மை மட்டும் அத்தைமார்களும் சித்தப்பா பெரியப்பாமார்களும் கூப்பிட்டு கூப்பிட்டு வேலை கொடுத்தது அவளை என்னவோ செய்தது.\nவெளியூரிலிருந்து வரும் அத்தையின் துணிப்பைகளை வண்டியிலிருது இறக்குவதிலிருந்து, அவர்கள் கேட்கும் சிறு சிறு பொருட்களைக் கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்த போதும், ஏதோ ஒன்று அவள் நெஞ்சைக் குத்திக்கொண்டிருந்தது. வீட்டில் அனைவரும் வெளியில் செல்லும் போது, வாகனத்தில் இடம் பற்றவில்லை என்று நொண்டிச்சாக்குச் சொல்லி அவளை மட்டும் தனியே விட்டுச் சென்ற மாமாவின் வஞ்சகம் அவளை அரித்துக்கொண்டுதான் இருந்தது. பழவகைகளும் சாப்பாட்டு வகைகளும் அளவாக இருக்கும் வேளையில், \"கயல் இதெல்லாம் சாப்பிடமாட்டா. நீங்க எடுத்துக்கோங்க, \" என பாட்டி முந்திக்கொண்டுச் சொல்லி தமது ஆசையில் மண் அள்ளிப் போட்டது அவளுக்குப் பிடிக்கவில்லை.\nதனக்கு அங்கு எதுவும்/எவரும் சொந்தமில்லை என்ற எண்ணம் அவளுள் அடிக்கடி எழுந்தது. விளைவு அவள் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அளவோடு சிரிப்பாள். அதிகம் படிப்பாள்.\nஇப்பொழுதெல்லாம் அவள் எதற்கும் ஆசைப்படுவது இல்லை. வீட்டிற்கு உறவினர்கள் வந்தார்கள் என்றால், தனக்குப் புறப்பாட நடவடிக்கை என்று ச��ல்லி பள்ளிக்குச் சென்றுவிடுவாள். அதன் காரணமாகவே பள்ளி போட்டி விளையாட்டுக்கள் அனைத்திலும் கலந்துக்கொண்டு தன் கவனத்தை திசை திருப்பக் கற்றுக்கொண்டாள். வீட்டில் யாவரும் வெளியே செல்ல ஆயத்தமானால் தனக்குப் பாடம் இருக்கிறது வர இயலாது என்று இவளாக முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறாள். வீட்டில் புதுவகை உணவுகள் இருப்பின், \"இதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்,\" என்று பொய் சொல்ல பழகியிருந்தாள். பசித்தாலும் பசிக்கவில்லை என்பாள். சின்ன வயதிலேயே அவள் சுயகட்டுப்பாட்டினை ஏற்படுத்துக் கொண்டாள். அந்தப் பிஞ்சி மனசில் ஏற்பட்ட காயங்களைப் பாட்டி அறிந்திருக்கவில்லை.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 12:00 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், 20 ஜூன், 2013\nஅதன் வெளிச்சத்தில் சில குள்ளநரிகள்\nஉலகத் தமிழர் உன் பக்கம்\nநாளை வரும் நல்வேளை வரும்\nகாலம் வரும் நல்ல காலம் வரும்\nநம் கோரிக்கை யாவும் ஏற்கப்படும்\nதங்கபாலு வந்ததில் தள்ளும் முள்ளும்\nவெறுப்பினில் எறிந்தது செருப்பும் கல்லும்\nநல்ல மானுடக்கழகு பல்லும் சொல்லும்-நம்\nபோராட்டம் இனி நிச்சயம் வெல்லும்\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 11:55 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 11:19 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஎந்த மிருகத்திடமும் நான் பாசம் வைத்ததில்லை\nஅவை எம்மை நெருங்கி வரவும் இல்லை\nஅவை எம்மிடம் பொய்யுரைப்பதும் இல்லை\nஎவற்றிடமும் நான் உறவாடுவது இல்லை\nஅவை எம்மை ஏமாற்றுவதும் இல்லை\n#தயவுசெய்து கேடுகெட்ட மனிதனை மிருகத்துடன் ஒப்பிடாதீர்கள்.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 11:09 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 18 ஜூன், 2013\nஅழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று கருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இவ்வுலகத்தில், கறு நிறத்தை மேனியாகக் கொண்டு அவதரித்த கிருஷ்ணன் உலகில் அனைவரது மனதையும் கவர்ந்தான். அவன் அழகன். சாதரண அழகன் அல்ல. கறுப்பு அழகன். அதன் காரணமாகவே அவனை சாமசுந்தரா என்று அழைத்தனர்.\nஇந்தப் பதிவு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியது அல்ல. மலேசியாவில் கடந்த 15 & 16 ஜூன் 2013 அன்று மலாயாப் பல்லைக்கழகத்தில் நடைப்பெற்ற 'சாமசுந்தரா' என்ற நாட்டிய நாடகத்தினைப் பற்றியது. இயல், இசை, நாடகத்தினைப் போற்றிப் புகழும் தமிழுலகில் 'சாமசுந்தரா' என்ற இந்நாடகம் மற்றுமொரு மைல் கல் என்றால் அது மிகையில்லை.\nமலேசிய மலைநாட்டில் மேடை நாடகங்கள் அதிக அளவில் நடைப்பெறுவதில்லை. இருந்த போதிலும் எஸ்.டி, பாலா போன்ற இயக்குனர்களின் பேரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில நாடகங்கள் அபூர்வமாக நடந்தேறுவது உண்டு. அதிலும் மேடை நாட்டிய நாடகங்கள் என்பது சமீப காலமாகவே இவ்விடம் வேறூன்ற தொடங்கியுள்ளது. வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் காண்பதை விட இவ்வாறு நேரில் ஒரு மேடை நாடகத்தினை, அதிலும் நாட்டிய நாடகத்தினை காண்பது மெய்யாகவே நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.\nசுமார் 60 நடனமணிகள் 'சாமசுந்தரா' என்ற மேடை நாட்டிய நாடகத்தில் பங்குப்பெற்றுள்ளனர். இதனை 11 நடன இயக்குனர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளனர். பரதம், குச்சுப்புடி, கதக் போன்ற பாரம்பரிய நடனத்துடன் பாலிவூட் நவநாகரிக நடனத்தையும் இணைத்து புது பொலிவுடன் இந்நாட்டிய நாடகத்தினை தயார் செய்துளனர். கேசவா, கோபாலா, மதுசூதனா, கோவிந்தா, சியாமசுந்தரா என கிருஷ்ணனின் பல்வேறு பரிவாரங்களையும் மிக அழகாக விளக்கி அபிநயம் பிடித்துள்ளனர்.\nஇதில், கிருஷ்ணரின் சிறு வயது விஷமங்களை எடுத்துக்கூறும் பாகத்தில், சிறு குழந்தைகள் மிக அழகாகத் தங்கள் குறுப்புத்தனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளின் குறும்பும் அபிநயமும் பார்ப்போர் இதழ்களில் புன்னகையை மலரச் செய்வதில் வெற்றிப்பெற்றன. நாட்டிய மணிகளில் உடை அலங்காரங்களும் மேடை அலங்கரிப்பும் நம்மை பிருந்தாவனத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டன.\nமொத்தம் 16 அத்தியாயங்களில் மிகச் சுருக்கமாக கிருஷ்ணாவின் ஒரு சில லீலைகளை நாட்டிய நாடகத்தின் வழி மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். சுகன்யா வேணுகோபால் அவர்கள் இந்நாட்டிய நாடகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணம் மிக அழகான சொல்லாடலுடன் விளக்கிக் கூறினார். ஸ்ரீ மதி கீதாசங்கரனின் அபரிதமான நாட்டியத்தினை விவரித்துச் சொல்வதற்கு எமக்கு வார்த்தை கிட்டவில்லை. அவரது சலங்கை ஒலி, கண்ணின் அசைவு, உடலின் நெலிவு, நடனத்தின் இலாவம் அனைத்தும் பார்ப்போரை மயக்கம்கொள்ளச் செய்வதாய் இருந்தன. இப்படியும் நடனமாட முடியுமா என்று வியக்கவும் வைத்தன.\nதொடர்ந்து, இராதா, மீரா, திரெளபதை, யசோதா, சத்தியபாமா, கோபால கோபியர்கள் என அனைவருமே தங்கள் கதாப்பாத்திரங்களைச் சிறப்புரச் செய்திருந்தனர். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் வந்திறங்கினான் கிருஷ்ணன் மங்கையர் மனம் கவரும் கள்வன், மாயக்கண்ணன் சாமசுந்தரா மங்கையர் மனம் கவரும் கள்வன், மாயக்கண்ணன் சாமசுந்தரா அந்த கிருஷ்ண பரமாத்மாவே நேரில் வந்திறங்கியது போன்ற உணர்வு. கதைப் பேசும் கண்கள், நீண்ட நாசி, புன்னகைப் புரியும் வதனம், உருண்டு திரண்ட தோள்கள், மயக்கம் கொள்ள வைக்கும் உடலழகு,சுருள் சுருளான கேசம், மயிலிறகினால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம், மேனியெங்கும் கண்ணைக் கவரும் ஆபரணங்கள்; ஜொலிக்கும் பட்டாடை, தங்க நிறத்தில் புல்லாங்குழல் அந்த கிருஷ்ண பரமாத்மாவே நேரில் வந்திறங்கியது போன்ற உணர்வு. கதைப் பேசும் கண்கள், நீண்ட நாசி, புன்னகைப் புரியும் வதனம், உருண்டு திரண்ட தோள்கள், மயக்கம் கொள்ள வைக்கும் உடலழகு,சுருள் சுருளான கேசம், மயிலிறகினால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம், மேனியெங்கும் கண்ணைக் கவரும் ஆபரணங்கள்; ஜொலிக்கும் பட்டாடை, தங்க நிறத்தில் புல்லாங்குழல் வந்திறங்கினான் கண்ணன், காமக்கலைஞன் கிருஷ்ணன்\nதெய்வீக அம்சத்துடன் தோன்றிய கிருஷ்ணரைக் கண்டவுடன் பார்வையாளர்கள் அனைவருமே பரவசமடைந்தனர் என்று சொல்லலாம். இவ்வாறு மேடை நாட்டிய நாடகத்தினை காண வந்த அனைவரையும் கவர்ந்திழுத்த கிருஷ்ணனின் நிஜப் பெயர், கண்ணன் இராஜமாணிக்கம். இவர்தான் 'சாமசுந்தரா'வின் கதாநாயகன். முகம், உடல் முழுக்க நீல நிறக்க கலவையை மிக அழகாகப் பூசி, நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தார். பாவம், அந்த அலங்காரத்தைக் கலைக்கவே அவருக்கு எவ்வளவு அவகாசம் தேவைப்படுமோ தெரியவில்லை.\nநிகழ்வின் இறுதியில், அனைத்து நாட்டிய மணிகளும் மேடையிலும் பார்வையாளர் மத்தியிலும் ஒன்றாகத் தோன்றி ஆடி அரங்கையே பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தனர். மலேசியாவில் இப்படி ஒரு தரமான மேடை நாட்டிய நாடகம் உருவாகியிருப்பது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை. இதனை அரும்பாடுபட்டு உருவாக்கிய தயாரிப்பாளரும் பிரபல நடன இயக்குனருமான ரவி சங்கர் அவர்களுக்கு பாராட்டுகள். கட���்த இரண்டு நாட்களாக கோலாலம்பூர், மாலாயா பல்கலைக்கழக அரங்கில் நடைப்பெற்ற இந்நாடகத்தினைக் கண்ட எவரும் இதனைப் பற்றி குறை கூற மாட்டார்கள். அப்படியொரு சிறந்த படைப்பினை அஸ்தானா ஆர்ட்ஸ் படைத்துள்ளது.\nஇதுபோன்ற மேடை நாட்டிய நாடகங்கள் நமது நாட்டில் இன்னும் அதிக அளவில் நடக்க வேண்டும். நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. கதாப்பாத்திரங்களாக கண் முன் நடித்துக்காட்டிய அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 12:11 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nஅழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று ��ருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிர...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraicoir.blogspot.com/2009/04/blog-post_07.html", "date_download": "2018-04-26T11:11:32Z", "digest": "sha1:CZ64XPS23DZJSZ4PQGJSNGJMJBEALDLK", "length": 3799, "nlines": 91, "source_domain": "maraicoir.blogspot.com", "title": "Maraicoir: வக்ஃபு வாரியத்தை கேட்கிறாரா பி.ஜே?", "raw_content": "\nவக்ஃபு வாரியத்தை கேட்கிறாரா பி.ஜே\nதம்பி எப்பச் சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று இருந்த அண்ணன் பி.ஜெவிற்கு, தமுமுக திமுகவை விட்டு வெளியேறியதால் இப்போது தங்களின் மாநிலப் பொதுக்குழுவில் திமுகவை தீவிரமாக ஆதரிப்பது என்று அறிவித்து விட்டார்.\n(\"மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை () அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. \")\nஇனி மேல் வக்ஃபு வாரியத்தை கூட கேட்கலாம்\nஅது சரி தமிழ்நாடு தௌஹித் ஜமாத்தை கலைத்து விட்டு ஒட்டு மொத்தமாக ஜாக்கில் இணைய விருப்பதாக ஒரு செய்து சுற்றுகிறதே. இதற்கு அண்ணன் என்ன பதில் சொல்லுவார்\nசமூக ஜனநாயக முன்னணி (2)\nமனிதநேய மக்கள் கட்சி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Buy-Self-Improvement-Tamil-Books-Online/buy-Data-Theraphy---Money-Mind-Set-DataTheraphy", "date_download": "2018-04-26T11:41:11Z", "digest": "sha1:6LOIV7B46FHUWOVRQMX2BAW2S6PR6FF7", "length": 6036, "nlines": 151, "source_domain": "nammabooks.com", "title": "Data Theraphy - Money Mind Set", "raw_content": "\nநம் உடலின் நிலை மற்றும் வாழ்க்கை நிலை ஆகியவை நம் ஆழ்மன எண்ணங்களின் ஊடே தீர்மானிக்கப்படுகிறது. அந்த எண்ணங்களை உங்களால் மாற்ற முடிந்தால் நூறு சதவீதம் உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பப்படியே நகரும். நாம் உடலால் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் நம் ஆழ்மனத்தில் ஆழமாக பதிவதால்தான் கற்க முடிகிறது. உதாரணம் உங்களை ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டு சென்று சில கட்டளைகள் மூலம் எதை வேண்டுமானாலும் மறக்கடிக்கச் செய்யலாம். ஐம்பது வருட அனுபவம் மிக்க ஓட்டுனரை கூட கார் ஓட்ட தெரியாவதவர் ஆக்கிவிடலாம். உங்கள் ஆழ்மன தகவலை மிக எளிமையாக மாற்றி விதியை வென்று உங்கள் வாழ்வை முற்றுலுமாக மகிழ்ச்சியாக மாற்றுவதே டேட்டா தெரபியின் வேலை. நாங்கள் வடிவமைத்துள்ள ஆடியோ உங்கள் subconscious mindல் உள்ள தகவலை மற்றவல்லது. இதை தினமும் குறைந்தது இருவேளை எழுந்தவுடன் மற்றும் உறங்கும் முன் கேட்டால் மட்டும் போதும். உங்கள் வாழ்வு ஒரே மாதத்தில் மாற்றம் காண்பது உறுதி. நல்லதே நடக்கிறது. வாழ்க வளமுடன்\nஇந்த programme ரூபாய் 2000 விலையில் இருந்தது.\nஆசிரம கட்டுமான பணிக்காக இப்படி விலை வைத்து இருந்தார்கள்\nஒப்பந்த அடிப்படையில் நாங்கள் விலை குறைத்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்\nதினமும் அதி காலையில் விழித்து எழும் போதும்\nஇரவு உறங்கும் முன்பும் இந்த programme தியான உணர்வுடன் கேட்டு வந்தால்\nஉங்கள் வாழ்வில் வசந்தம் வரும் என்பது உறுதி\nஒவ்வொரு நாளும் ஆனந்தம்-OVVORU NAALUM ANANDAM\nமன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள் -Mana Nimmathiyudan Selvam Serungal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2009/11/blog-post_21.html", "date_download": "2018-04-26T11:28:40Z", "digest": "sha1:DEVXIJH3IUDIHIVLNP3HOTRFVUCG6FSA", "length": 12633, "nlines": 139, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: மோசமான அரசியல்", "raw_content": "\nவாழுகின்ற கொஞ்ச நாளில் ஒரு மனிதனால் எத்தனை நல்ல விஷயங்களை செய்துவிட முடியும் என்பதில் அவனது வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கபடுவதாக நம்பும் மனிதர்களும் இந்த உலகில் தான் பிறந்து வாழ்ந்து பின்னர் இறந்தார்கள் என்பது சரித்திரம் நமக்கு கூறும் உண்மைகள்.\nமகாத்மாகாந்தியடிகள் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற எத்தனை அறிய முயற்சிகளை மேற்கொண்டு சாதித்தார் அதற்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் இன்றும் உலகத்தினரால் போற்றபட்டுக் கொண்டிருந்தாலும், ஒரு சாரர் எப்போதுமே ஏதாவது குறைகளை குற்றங்களை பேசி அவரது புகழை கேவலப்படுத்தி வாழும் மனிதர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஇந்த வகையை சேர்ந்தவர்தான் பால்தாக்ரே என்ற மனிதரும் என்று நினைக்கத்தோன்றுகிறது. அவரது பேச்சுக்களும் செய்கைகளும், மொழி ஜாதி மதம் என்ற வெறி எந்த அளவிற்கு கொடுமையானது என்பதற்கு அடையாளமாக தான் வாழ்ந்து கொண்டிருப்பதை வெளி உலகுக்கு வெளிப்படுத்துகிறது.\nமனிதர்களுக்கு வயதாகி விடுவதாலேயே ஞானம் வந்துவிடுவதில்லை என்பதற்கு இவரது சமீபத்திய செய்திகள் சாட்சிகளாகி நம்மை வியப்புற செய்கிறது. மனிதர்களிடையே பிரிவினைகளை வித்திடும் அவரது பண்பற்ற நாகரீகமற்ற பேச்சு அவரது புகழை [notorious] அதிகரித்துள்ளது.\nஇத்தனை வருடங்களாக அவரை ஒரு இந்தியர் என்ற�� நினைத்திருந்த பலருக்கு தான் உள்நாட்டிலே வாழும் ஒரு தீவிரவாதி என்பதை பறைசாட்டுகிறது. தீவிரவாதிகளை உருவாக்கும் அல்லது தீவிரவாதத்தை தூண்டும் அவரது பேச்சுக்கள் கண்டனத்திற்கு உரியது மட்டுமல்ல சட்டத்திற்கு புறம்பானதும் கூட.\nமராட்டிய மொழி பேசுபவர்கள் தான் மராட்டிய நாட்டில் வாழ வேண்டும் என்று அவர் கூறுவது மக்களிடையே தீவிரவாதத்தை தூண்டுவதும், தண்டனைக்குறியதுமாகும். மக்களிடையே பிரிவினை எண்ணங்களை ஏற்ப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள் இல்லையில்லை, மனிதர் என்ற தகுதியை முற்றிலும் இழந்துவிட்டவராவர்.\nஇயலாமையின் முடிவுதான் தீவிரவாதம், இவரும் இயலாமையின் முடிவில்தான் இவ்வாறு பேசி தன் குறையை தீர்த்துக்கொண்டுவருகிறார்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 8:58 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாதல் வந்தால்.....( 5 )\nகாதல் வந்தால்.....( 4 )\nகாதல் வந்தால்.....( 3 )\nகாதல் வந்தால்....( 2 )\nகாதல் வந்தால்....( 1 )\nசொல்ல முடியாத கதை 3\nசொல்ல முடியாத கதை 5\nசொல்ல முடியாத கதை 4\nசொல்ல முடியாத கதை 2\nசொல்ல முடியாத கதை 1\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வ��லை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t34772-topic", "date_download": "2018-04-26T11:06:28Z", "digest": "sha1:WIXG2SQPVAR4NS7TMEDI2D2D7DGBLDGZ", "length": 11896, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "கௌதமின் நடுநிசி நாய்கள்", "raw_content": "\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வ���ர நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதனது ஒவ்வொரு படத்துக்கும் அழகான தமிழ்ப் பெயர் சூட்டுகிறவர் கௌதம் வாசுதேவ மேனன். தமிழில் பெயர் வைத்தால் வ‌ரிச்சலுகை என்று அரசு அறிவிப்பதற்கு முன்பிருந்தே தமிழ்ப் பெயர்தான் தனது படங்களுக்கு சூட்டி வருகிறார் கௌதம்.\nமேடையில் குறிப்‌பிட்டு பாராட்ட வேண்டிய விஷயம்.\nகௌதம் தற்போது க்ரைம் த்‌ரில்லர் ஒன்றை இயக்கி வருகிறார். புதுமுகம் வீரா நடிக்கும் இந்தப் படத்தில் சமீரா ரெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.\nபாடல்களே இல்லாத இந்தப் படத்துக்கு நடுநிசி நாய்கள் என்று பெயர் வைத்துள்ளார். இலக்கிய வட்டத்தில் இந்தப் பெயருக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு. மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி பசுவய்யா என்ற பெய‌ரில் ஏராளமான கவிதைகள் எழுதியுள்ளார். பசுவய்யாவின் புகழ்பெற்ற கவிதையொன்றின் பெயர் நடுநிசி நாய்கள்.\nபசுவய்யாவின் கவித்துவத்துடன் படம் இருக்குமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/sa-karuppaiya-frank-p-kodi", "date_download": "2018-04-26T11:08:35Z", "digest": "sha1:C5Y36K27PTTTIGZ7CFQGN3XNYJIHPCC2", "length": 3271, "nlines": 103, "source_domain": "www.pustaka.co.in", "title": "S.A. Karuppaiya and Frank P. Kodi Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nஎஸ்.ஏ.கருப்பையா ஃபிராங்க் பி. கோடி (S.A. Karuppaiya and Frank P. Kodi)\nகோவில்பட்டியில் பிறந்த ஸ்.ஏ.கருப்பையா அவர்கள், அமெரிக்காவில் மிசிகன் பல்கலைக்கழகத்தில் ஃபிராங்க் அவர்களுடன் சேர்ந்து எழுதியுள்ளார். 1991ம் ஆண்டு நடைபெற்ற அறிவொளி இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும், அது மக்கள் இயக்கமாக எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் ஃபிராங்க்.\nஃபிராங்க் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி வட்டம், கீழாத்தூர் ஊராட்சியில் உள்ள கோவில்பட்டியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.\nஇவர்கள் எழுதிய இந்தப் புத்தகத்தில், கிராமத்து மக்கள் இடையே நிலவி வரக்கூடிய கதைகள், வரலாற்றுச் செய்திகள், பாடல்கள், திருவிழா முறைகள் போன்றவற்றை பதிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2011/06/blog-post_29.html", "date_download": "2018-04-26T11:18:01Z", "digest": "sha1:3SBK5P7MR37EG3IUWABCT3QR7X5VOWGP", "length": 6597, "nlines": 137, "source_domain": "www.sfipuducherry.com", "title": "மருத்துவ மாணவர்கள் போராட்டம் : | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nமருத்துவ மாணவர்கள் போராட்டம் :\nஷில்லாங்: மேகாலயாவில் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாண வர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பயிலும் மருத் துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன் சிலின் அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை என்ற தகவல் வெளியானதை யடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.\nவடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் அண்ட் மெடிக்கல் சயன்சஸ் நிறுவனத்தில் பயி லும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இயக்குநரின் அலுவலகத்திற்குச் சென்று விளக்கம் கோரினர். மேலும் போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.\nதங்களது கவலையை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று மாணவர்களுள் ஒருவர் தெரிவித்தார். அவ���் தனது பெயரைத் தெரிவிக்க மறுத் துவிட்டார்.\nவிரைவில் இந்திய மருத்துவக் கவுன்சி லின் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்றும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான் என்றும் அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த நிறுவனம் மத்திய சுகாதா ரத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/mysteries-about-leonardo-da-vinci-019007.html", "date_download": "2018-04-26T11:06:56Z", "digest": "sha1:ZBLUYKHZPSZGS2OTKJQTLD5LRSNESYRZ", "length": 21036, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகப் புகழ்ப்பெற்ற ஓவியங்கள் குறித்து இதுவரை மறைக்கப்பட்ட மர்மங்கள்! | Mysteries About Leonardo da vinci - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உலகப் புகழ்ப்பெற்ற ஓவியங்கள் குறித்து இதுவரை மறைக்கப்பட்ட மர்மங்கள்\nஉலகப் புகழ்ப்பெற்ற ஓவியங்கள் குறித்து இதுவரை மறைக்கப்பட்ட மர்மங்கள்\nஉலகப்புழகப்பெற்ற பல ஓவியங்களின் சொந்தக்காரரான டாவின்சியைச் சுற்றி எப்போதும் ஓர் சர்ச்சை சுழன்று கொண்டேயிருப்பது வாடிக்கையாகிவிட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஓவியத்தில் பெரும் சாதனையை படைத்தவர் அவர்.\n1452 ஆம் ஆண்டு பியரோ டாவின்சி தந்தைக்கும் காத்ரீனா அம்மாவுக்கும் ஆன்கியானோவில் பிறந்த குழந்தை தான் லியானர்டோ டாவின்சி. இளவயதிலேயே தாய்தந்தை பிரிந்து விட்டனர். இதனால் இளவயதிலிருந்து தாயின் அன்பு கிடைக்காமல் ஏங்கினார் டாவின்சி. அந்த தனிமையை போக்க தன் கவனத்தை ஓவியத்தின் மீது திருப்பினார். மிக இளவயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதீத ஆற்றல் கொண்டவராகவும் பெரு விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.\nமகனின் ஓவிய ஆற்றலைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோவின் ஓவியப் பயிற்சி கூடத்தில் மகனை சேர்த்து விட்டார். அங்கே சேர்ந்த மகனோ, ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளையும் கற்றுக் கொண்டார். அதுவரை இயற்கை காட்சிகள் மட்டுமே வரைந்த டாவின்சி, அதன் பிறகு தான் பார்க்கிற மனிதர்களையும், கற்பனையில் வருகிறவர்களையும் தீட்ட ஆரம்பித்தார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலகப் புகழ்ப்பெற்ற பல்வேறு ஓவியங்களை வரைந்த டாவின்சியின் ஓவியங்கள் பல இன்றைய நவீன கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகவும் இருந்திருக்கிறது. இவ்வளவு புகழ்ப்பெற்றவரைச் சுற்றி சர்ச்சைகள் இல்லாமலா இருக்கும்.\nஅவர் மறைந்து நூற்றாண்டுகள் கடந்தாலும் அவரது ஓவியங்கள் எப்படி அவரது புகழை பறைசாற்றுகிறதோ அதே போல அவரைச் சுற்றியிருக்கும் வதந்திகளும் அவரை உயிர்ப்புடனே வைத்திருக்கிறது.\nஇயேசு கிறிஸ்துவின் ஓவியம் இது. அந்த ஒவியத்தை சற்று அருகில் வைத்துப் பார்த்தால், படத்தில் இருக்கும் இயேசுவின் கையில் ஓரு கண்ணாடி உருண்டை இருக்கிறது. அது அப்படியே பின்னால் இருப்பதை ட்ரான்ஸ்பரண்ட்டாக காண்பிக்கிறது.\nலாஸ் ஆஃப் ஆப்டிக்ஸ் படித்த டாவின்சி எப்படி இவ்வளவு பெரிய தவறைச் செய்தார் என்பது தான் இப்போதைய குழப்பம்.\nஅந்த ஓவியத்தில் இயேசுவின் உடை நீல நிறத்தில் இருக்கிறது. இயேசு கையில் வைத்திருக்கும் அந்த கண்ணாடி உருண்டை அப்படியே எப்படி பிரதிபலிக்க முடியும்.\nகண்ணாடியின் தன்மைப்படி அவை அப்படியே இல்லாது அந்த கண்ணாடி உருண்டைக்கு பின்னால் இருக்கும் பகுதி சற்று பெரிதாகவும், தலைகீழாகவும் தெரிந்திருக்க வேண்டுமே\nபிறர் இந்த தவறைச் செய்தால் கூட அவர்களுக்கு இந்த அறிவியல் தெரியாது எனலாம். ஆனால் டாவின்ஸ் லா ஆஃப் ஆப்டிக்ஸ் கரைத்து குடித்தவர் ஆயிற்றே.\nஇது டாவின்சி வரைந்த புகழ்ப்பெற்ற சுவர் ஓவியங்களில் ஒன்று. தி லாஸ்ட் சப்பர் என்று அழைக்கப்பட்ட யேசுவின் கடைசி விருந்து குறித்த ஓவியம் இது. இதனை 1495 ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து 1498 ஆம் ஆண்டு ஓவியத்தை முழுவதுமாக வரைந்து முடித்திருக்கிறார்.\n1954வரை பல்வேறு ஓவியர்களால் இந்த ஓவியம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓவியம் இருந்த சுவரின் மறுபக்கம் சமையலறையாக இருந்ததினால் ஓவியம் பொலிவிழந்தது.\nஇந்த ஓவியத்தை வரைவதற்கு முன்னர் டாவின்சிக்கு மாடலாக சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஜூடாஸுக���கும் ஜீசஸுக்கும் ஒரே மாடல். இந்த ஜூடாஸ் என்பவர் யேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர். இதனை ஆரம்பத்தில் கவனிக்க மறந்து விட்டார் டாவின்சி.\nஒரு வழியாக அந்த ஓவியத்தை முடிக்கும் தருவாயில் தான் அதனை கண்டுபிடித்திருக்கிறார் டாவின்சி.\nஇது குறித்த இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. இயேசுவை மட்டும் மையமாக வைத்து முதலில் அந்த ஓவியத்தை டாவின்சி வரைந்து விட்டார். பின்னர் ஜூடாஸுக்கு மாடல் தேடியிருக்கிறார். அவர் பைபிளில் படித்த அதே முக ஒற்றுமையுடன் யாரும் கிடைக்கவில்லை.\nஒரு வழியாக அதீத மதுபோதையில் தெருவோரம் படுத்துக் கிடந்த ஒருவரை பார்த்ததும் அப்படியே ஜூடாஸ் சாயல் இருப்பதாக தோன்றவே அவரை அழைத்து வந்து அவரை மாடலாக வைத்து ஓவியத்தை வரைந்து முடித்து விட்டார். அதன் பின்னர் தான் இதே ஜூடாஸ் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜீசஸுக்கு மாடலாக வந்து நின்ற நபர் என்று தெரிந்திருக்கிறது.\nசமீபத்தில் இசபெல்லா டி எஸ்டீ என்பவரின் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஓவியத்தின் தன்மை, அதன் நுணுக்கங்களை வைத்து அது டாவின்சியின் ஓவியமாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.\nஇதில் அடங்கியிருக்கிற இன்னொரு ஆச்சரியம் இந்த இசபெல்லா டாவின்சியின் மிகவும் புகழ்ப்பெற்ற மோனலிசாவின் முகத்தை பிரதிபலிப்பது தான். அதோடு மோனலிசா மற்றும் இசபெல்லா இருவரது சிரிப்பும் ஒரே மாதிரி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nடாவின்சி வரைந்த பல ஓவியங்களில் இது முதன்மையானது. பெண்ணொருவர் ஆட்டுக்குட்டியுடன் இருப்பார். இதனை ஸ்கேன் செய்து பார்த்த போது ஆராய்ச்சியாளர்களே அசந்து விட்டார்களாம். இதனை இரண்டு கட்டங்களாக டாவின்சி வரைந்திருக்கிறார்.\nமுதலில் பெண்ணை மட்டும் வரைந்திருக்கிறார். இரண்டாவது கட்டமாகத்தான் எர்மைன் எனப்படக்கூடிய விலங்கை சேர்த்திருக்கிறார். ஆனால் பார்க்கையில் அவை ஒரே ஓவியமாகத் தான் நமக்கு தெரிகிறது.\nஇடது கை பழக்கம் :\nஇவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகளுடைய ஓவியங்களைக் கூட மிக லாவகமாக வரைந்த டாவின்சி இடது கை பழக்கமுடையவர். நாம் எல்லாரும் எழுதும் போது இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் எழுதுவோம். ஆனால் டாவின்சி வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் எழுதும் வழக்கமுடையவராக இருந்திருக்கிறார்.\nஅவரின் எழுத்துக்களை சாதர��மாக படிக்க முடியாது. மாறாக முகம் பார்க்கும் கண்ணாடியின் வழியே அதில் விழுகிற பிம்பமாகத்தான் நம்மால் படிக்க முடியும்.\nடாவின்சி இறந்த பிறகு அவருடைய உடல் சாப்பல் பிரான்சியில் இருக்கும் ஆஃப் செயிண்ட் ஃப்ளோரிட்டனில் புதைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த தேவாலயம் முற்றிலும் சிதைக்கப்பட்டது. அங்கே இருந்த கல்லறையிலிருந்து கற்களும் பெயர்த்து எடுக்கப்பட்டது.\nஅதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் அகழ்வாராச்சியில் ஈடுப்பட்ட போது அங்கே ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எல்லாரும் அதனைத்தான் டாவின்சியின் உடல் என்கிறார்கள்.\nடாவின்சி புதைக்கப்பட்டதோ செயிண்ட் ஃப்லோரெண்டின், இந்த எலும்புக்கூடு செயிண்ட் ஹூபெர்ட் அருகில் எடுக்கப்பட்டது அதனால் இது டாவின்சியின் எலும்பு அல்ல என்று ஒரு தரப்பினர் மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலக சர்வாதிகாரிகள் பின்பற்றி வந்த சில வேடிக்கையான விஷயங்கள்\nரொபைனால் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்பது உண்மையா\nநிர்மலா தேவி பத்தி மட்டும் பேசினா எப்பிடி இவரப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க\nஹைவேஸில் பெட்ஷீட் தடுப்புகளுக்கு மத்தியில் நடக்கும் பாலியல் தொழில்\nடொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்கள் - டாப் 10\nஎந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா\nநீச்சல் குளத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஆசிட் ஊற்றிய ஹோட்டல் மேனேஜர்\nகூடை கூடையாய் மக்களின் கைகளை வெட்டிக் குவித்த கொடூரம் \nகிம் ஜோங்-உன் மனைவி கடைப்பிடிக்க வேண்டிய 9 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்\nபசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா உங்களுக்கு\nஅமெரிக்காவையே நடுங்கச் செய்த டஸ்ட் பவுல் பற்றி தெரியுமா\nஎந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் இரண்டு முறை கதவை தட்டும்... இந்த ஐஞ்சுல உங்க ராசியும் இருக்கா... இந்த ஐஞ்சுல உங்க ராசியும் இருக்கா\nசங்கோஜமான நிலைகளில் மரணம் அடைந்த மக்கள்\nஉடலில் இந்த 5 மாற்றங்கள் தெரிந்தால் அவசியம் கவனித்திடுங்கள்\nஹைவேஸில் பெட்ஷீட் தடுப்புகளுக்கு மத்தியில் நடக்கும் பாலியல் தொழில்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரருக்கு தண்ணியில கண்டமாம்... ஜாக்கிரதையா இருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=13&paged=4", "date_download": "2018-04-26T11:03:36Z", "digest": "sha1:C3MXM73JRCBG7JAYICTNXRINIIHTAGJK", "length": 12177, "nlines": 110, "source_domain": "inamullah.net", "title": "சமூகம் | MASIHUDEEN INAMULLAH | Page 4", "raw_content": "\nசமூக உளவியலில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியும் பொறாமையும்.\nஅமானிதங்கள் பாழ் படுத்தப் படுகின்றமைகான முதன்மையான காரணி. போட்டி பொறாமை ஆற்றாமை எனும் இழி குணங்கள் இயல்பாகவே மனித மனங்களில் ஆதிக்கம்செலுத்துகின்றன, மற்றொருவருக்கு இறவன் வழங்கியுள்ள அறிவு ...\nகருணையின் தூது நம் வாசல் வரை வந்திருந்தால் நான் ஏன் தூது பிறந்த மண்ணிலேயே தூக்கு மேடை வரை செல்ல வேண்டும்.\nஎனக்காக வாடும் அன்பின் உடன் பிறப்புக்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அல்லாஹ்வுடைய நாட்டப் படி நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பலநூறு சமூக அநீதிகளுக்கு ஆட்படும் என்போன்ற ஆயிரமாயிரம் சகோதரிகளில் ...\nதலைமைத்துவ வெற்றிடமும் அடிமட்ட ஷூரா அமைப்புகளின் அவசியமும்….\nஇன்று முஸ்லிம் சமூகம் குறிப்பாக போருக்குப் பின்னரான இலங்கையில் எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல், பாதுகாப்பு, இருப்பு மற்றும் இன்னொரன்ன விவகாரங்களிலான சவால்களுக்கு எவ்வாறு முகம் ...\nமுரண்பாட்டு முகாம்களுக்குள் முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா \nதனிமனிதாக,குடும்பமாக,சமூகமாக,தேசமாக,உம்மத்தாக,சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர். ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத் ஆயினும் கிலாபாத் ஆயினும் அவை குறித்த ...\nஒலி பெருக்கி பாவனை குறித்து மஸ்ஜிதுகள் அறிவுறுத்தப் படல் வேண்டும்\n“ஒரு சலுகையை ஏனைய சமூகங்கள் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என்றால் அதனை நாங்களும் செய்வது எங்கள் உரிமையாகிவிட மாட்டது, நாம் ஒரு முன்மாதிரியான சமூகமாக இருப்பதில் முந்திக் கொள்ள ...\nஇலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்த பதிவுகள் மீளாய்வு செய்யப் படல் வேண்டும் \nஇலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும். போர்த்துக்கேயர் இலங்கை வந்த பொழுது இலங்கையில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த அரேபிய வழித் ...\nதலைவர்கள் ஒரு பொழுதும் ஆய்வு கூடங்களில் பட்டறைகளில் உருவாகுவதில்லை அவர்கள் சமூகத் தளத்தில் உருவாக்கப் படுகிறார்கள்\n “நீங்கள் நாளைய தலைவர்கள்” என்று பலரும் சொல்லக்கேட்டிருப்பீர்கள், தலைமைத்துவ பயிற்சிகள் என்றுபலத்திற்கும் சென்றிருப்பீர்கள்.. உண்மையில் ஒரு குழந்தை சிறுவனாகி இளைஞனாகிறபருவத்தில் சொந்த ...\nவாழ்வைத் தொலைத்துக் கொண்ட மனித குலமும், மகத்தான தூதை மறந்து விட்ட சிறந்த உம்மத்தும்.\nபிரபஞ்சம், அதில் எங்கோ இருக்கும் பால்வெளி மண்டலம், அதிலும் அடையாளம் காண முடியாத நமது சூரிய குடும்பம், நமது சிறிய கோள் புவி, தன்னைத் தானே ஒரு ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=5e3a33aeacc2dc584fd7c847e555cb1d", "date_download": "2018-04-26T11:42:34Z", "digest": "sha1:G75BGYFDXB4HO5VZCLWTNBITNSXS6WDC", "length": 41040, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்த���ாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது ���ரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்க��ம் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்��� விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்க���ம் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/scripture/Tamil/1146/cekkizhar-swamikal-puranam-korravankudi-umapathy-sivachariyar", "date_download": "2018-04-26T11:28:39Z", "digest": "sha1:VCHXAETW4M6L66LWDLY25DGTKWRIWKVN", "length": 113082, "nlines": 1174, "source_domain": "shaivam.org", "title": "Shaivam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த\nதிருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\n\"சேக்கிழார் சுவாமிகள் புராணம் \"\nவானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்\nபான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க\nஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்\nஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம் 1\nசீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்\nபாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த\nவாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற\nஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி 2\nபரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்\nசிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க\nஅரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்\nசுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி 3\nமலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப்\nபுலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்\nகுலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக் கோபுரவாயில்\nநிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி 4\nபாறுமுக மும்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு\nநூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத\nமாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த\nஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி 5\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி\nஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி\nஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி 6\nதில்ல��வாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த\nதொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி\nஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த\nசெல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி 7\nதாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த\nநோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத்\nதீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்\nவாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம் 8\n*ஊர்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ்\nநூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்\nபாற்கடலை சிற்றெரும்பு பருகநினைப் பதுபோலும்\nநீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும் 9\n$தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த\nபாவுடனே கூடியஎப் பருப்பொருளும் விழுப்பொருளாம்\nகோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்\nபூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால் 10\n(*) (இஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்.)\n(*) ஊர்க்கடலை - சாம்பற்புழுதி எனவும்;\nஓங்கு தமிழ் நூல்கடல் - பெரிய புராணம் எனவும் கூறுவர்.\n($) தேவுடனே கூடியசொற் செந்தமிழோர் - தெய்வத்தன்மை வாய்ந்த தமிழ்\nவாணராகிய சேக்கிழார். தெரிந்துரைத்த பா - பெரியபுராணம்.\nபாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்\nபாளைவிரி மணங்கமழ் பூஞ்சே¨லை தோறும்\nகாலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின்\nநாலாறுக் கோட்டத்துப் புலியூர்க் கோட்டம்\nநன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க\nசேலாறு கின்றவயற் குன்றத் துரில்\nசேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே 11\nஏற்றும் நற்குடி நாற்பத் தெண்ணாயிரத்து வந்த\nகூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண்\nகுளப்பாக் கிழான் வரிசைக்குளத் துழான்முன்\nதேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச்\nசேக்கிழார் குடியிலிந்த தேசம் உய்யப்\nபாடல்புரி அருள்மொழித்தே வரும்பி னந்தம்\nபாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார் 12\nஇமயமகள் யரையன்மகள் தழுவக் கச்சி\nஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று\nதமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான்\nதலைவர் பெரும் புகழ்உலகில் தழைத்தன்றே 13\nவிளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை\nநீர்க்கடல் வருணன் கம்பு கட்டி\nகிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்\nபாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா\nஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி\nரனைத்தும் தேவரும்உண் டுவப்பதன்றே 14\nமாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்\nசனையால் வணிகன் உயிர் இழப்பத் தாங்கள்\nசெந்திக் குழியிலெழு பதுபேரும் முழ்கிக் கங்கை\nஆறணிசெஞ் சடைதிருவா லாங்காட் டப்பர்\nபேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்\nபிரிந்தளவிட் டிவளவெனப் பேசலாமோ 15\nசெலுத்துவர்வே ளாளர்புகழ் செப்பலாமோ 16\nவாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர்\nவாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்\nஇளையான்தன் குடிமாறர் முர்க்கர் செங்கைத்\nவெம்போர் சாதித்த முனையடுவார் ஆகநம்பி\nதம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங்காலெ 17\nநிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார் 18\nதிருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி\nசெங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில் 19\nகலகமிடும் அமண்முருட்டுக் கையர் பொய்யே\nகட்டிநடத் தியசிந்தா மணியை மெய்யென்(று)\nவிளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்து நொந்தார் 20\nதாமணிக் கதையை மெய்யென்று வரிசைகூர\nவளமருவு கின்றசிவ கதை இம்மைக்கும்\nமறுமைக்கும் உறுதிஎன வளவன்கேட்டு 21\nஅம்மையும் இம்மையும் உறுதி பயத்தக்க\nஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்துக் கொடுக்க நாவல்\nசுருதிமொழிக் கலித்துறைஅந் தாதிசெய்தார் 23\n\"ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி\nஎன்றுசோழன் உரைசெயக் கேட்டு 24\nசொல்லிய தொண்டத் தொகை நூல்வகை\nஅந்தாதித் தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன்கேட்டு\nமெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி\nசெல்கதியை நினைந்துருகி வளவர் கோமான்\nசேவையர்கா வலரைமுக நோக்கிச் சொல்வான்\n/ (1)பா.பே. ’வியந்தடிமைத்’ 25\nவந்(து) அவதரித்த திருமரபு திருப்பேர் செய்த\nசிவனடிக்கிழ் உயர்பரம முத்தி பெற்றோர்\nஎவரும்அறியச் சீவன் முத்தராய் இங்கிருப்பவர்கள்\nஅவர்கள்பகையால் நரகில் அடைந்த பேர்கள் 26\nநல்லறமாந் துறவறத்தில் நின்று பெற்றோர்\nசெல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர்\nபொருளெனக்கொண் டரனடிக்கீழ்ப் பொருந்த புக்கோர் 27\nயாவருக்கு மேதரிக்கச் செவிநா நீட்டா\nஓப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற\nசெய்து தருவீர்\"என் றவர்குவிடைகொடுத்து வேண்டும்\nசெப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கிச்\nசேக்கிழார் குரிசில் திருத்தில்லை சேர்ந்தார் 28\nதில்லை எல்லையில் வந்து வந்தெதிர் தெண்டனாக விழுந்தெழுந்(து)\nஅல்லிசேர் கமலத்தடத்தினில் மூழ்கி அம்பலவாணர்முன்\nஓல்லைசென்று பணிந்து கைத்தலம் உச்சிவைத்துளம் உருகி நைந்(து)\nஎல்லைகா ணரிதாய பெரொளி இன்பவாரியில் மூழ்கியே 29\nஅடையலார் புரம் நீறெழ திருநகை செய்தன்றொரு மூவரைப்\nபடியின் மேல் அடிமைக் கொளும் பதபங்கயங்கள் பணிந்து நின்(று)\nஅடிகளே உனதடியார் சீரடியேன் உரைத்திட அடிஎடுத்(து)\nஇடர்கெட தருவாய் எனத்திருவருளை எண்ணி இறைஞ்சினார் 30\nஅலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாட நின்(று)\nஇலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு\nஉலகெலாம் என அடிஎடுத்துரைசெய்த பேரொலி யோசைமிக்\nகிலகு சீரடியார் செவிப்புலந்தெங்குமாகி நிறைந்தலால் 31\nதில்லை மாநகர்வாழ வாழ்தவசிந்தை அந்தணர் ஆறைஞ்œ(று)\nஅல்லதும் பலமடபதித்தவராச ரிக்கையிலுள்ள பேர்\nஎல்லை யில்லவர் யாவருங் களிகொளவிளங்(கு) அசரீரி வாக்கு\nஒல்லை வந்தெழ அனவருங் கரம் உச்சிவைத்து உளம் உருகினார் 32\nஉள்ளலார் புரம் நீரெழக் கணை ஒன்று தொட்டு உயர் மன்றில்வாழ்\nவள்ளலார் திருமாலையுந் திருநீறு மெய்ப் பரிவட்டமும்\nஎள்ளலா ரலரென்று சேவையர் காவலர்க்கிவை இனிதளித்(து)\nஅள்ளலார்வயல் நீடுதில்லையில் அனைவருங் களிகொண்டபின் 33\nசேவை காவலர் தொண்டர் சீர்உரை செய்தவற்குயர் செய்யுள்முன்\nமூவரோதிய திருநெறித்தமிழ் ஆதலால் வரன்முறையால்\nயாவரும் புகழ் திருநெறித் தலைவரை வணங்கி இணங்கி மெய்த்\nதாவருஞ் சிவசாதனங்கள் தரித்து நீறுபரித்தரோ 34\nவந்துசூழ நிரைத்த ஐயிருநூறுகால் மணிமண்டபத்(து)\nஎந்தையார் திருவருளை உன்னிஇருந்து சேவையர் காவலர்\nசெந்தமிழ் தொடையால் விளங்கிய திருவிருத்த நிருத்தனார்\nதந்த சொன்முதலா எடுத்தனர் தாணுவான புராணநூல் 35\nசிவவேதியர் அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு\nமுடிமன்னர் முறுநிலமன்னர் ஐவர் வணிகர்குலத்தைவர்\nஇருமை நெறி வேளாளர் பதின்மூவர்\nஇடையர் இருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்\nபரதவர்கள் சான்றார் வண்ணார் சிலைமறவர்\nநீசர் பாணர் இவர் ஓர்ஒருவராம் பகருங்காலே 36\nபுராணம் அவைகள் ஒரு பதின்மூன்று திருக்கூட்டந்தன்னில்\nமறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த\nமரபறிந்த கதையிரண்டு பேரறிந்த கதைஒன்(று)\nஉறுமரபு தெரியாப் புராணமவை யோரேழ்\nஊர்அறியாக் கதை ஏழு பேரறியாக் கதைஎட்(டு)\nமொன்றெண்ணித்தனை என்றறியாக் திருக்கூட்டம் எட்டே 37\nதில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார்\nசிறப்புலியார் கணநாதர் பூசலை சண்டேசர்\nசிவவேதியர் காதை இரண்டு புகழ்த்துணை��ார் முப்போதும்\nமாமாத்திரர் மரபில் சிறுத்தொண்டர் ஒருவர் முடிமன்னர் 38\nபுகழ்ச்சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்\nகுறுநில மன்னவர் ஐவர் நரசிங்கமுனையர்\nகுற்றுவனார் கழற்சிங்கர் மெய்பொருள் ஐயடிகள்\nமுறைமையில் வணிகரில் ஐவர் காரைக்காலம்மை\nமூர்த்தி கலிக்கம்பர் அமர்நீதி இயற்பகையார்\nதிறமைவிரி(2) வேளாளர் பதின் முவர்\nமூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோடபூலியார் சத்தி\n/ பா.பே.’திறமைபுரி’(2) / 39\nதாயனார் இளையான்தன் குடிமாறர் அரசு\nசாக்கியர் கஞ்சாறர் விறல்மிண்டர் முனையடுவார்\nமரபிலிருவர் திருமுலர் ஆனாயர் குயவர்\nமேயதிறல் அதிபத்தர் பரதவர் கண்ணப்பர்\nவேடர் மரபினில் சான்றார்(3) ஏனாதிநாதர்\n/ பா.பே.’சான்றோர்’(3) / 40\nநீசர் மரபினில் எங்கள் திருக்குறிப்புத்தொண்டர்\nமரபில் கலியனார் மரபு குறித்துரையாக்(4)\nதண்டி கணம்புல்லர் எறிபத்தர் காரியார் குறும்பர்\nதேசுடைய பத்தர் பரமனையே பாடுவார்கள்\nசித்தத்தைச் சிவன்பால் வைத்தார் ஆரூர் பிறந்தார்\n/ பா.பே.’குறித்தறி’(4) / 41\nமெய்யில் திருநீறு பூசுமுனிவர்கள் யுலகுதன்னில்\nஅப்பாலும் அடிசார்ந்தார் இவரில் தமிற்\nசிலபேர் ஆய்ந்த தமிழ் பேர் சிலபேர் மலையாளர் சிலபேர்\nதப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர்\nதவஞ்செய்து பரகதியை அடைந்தவர்கள் சிலபேர்\nசிலபேர் இனிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே 42\nகுறும்பர் கணநாதர் அப்பூதி சோமாசிமாறர்\nகுருவருளால் உயர்முத்தி யடைந்தவர்கள் எறிபபத்தர் கலயர்\nமுருகனார் கண்ணப்பர் ஆனாயர் தாயர்\nமுர்த்தியார் சண்டேசர் திருநாளைப்போவார் 43\nசேரனார் சாக்கியர் கூற்றுவனார் தண்டி\nசிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்\nகாரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல்\nசீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய\nசெருத்துணையார் புகழ்துணையார் காடவர் ஐயடிகள்\nமுப்பதுபேர் சிவலிங்கத்தால் முத்தியடைந்தார் 44\nசத்தி அமர்நீதி மெய்ப்பொருளார் ஏனாதி நாதர்\nகரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர்\nமணிவேடத்தாரை வழிபட்டரனை யடைந்தார் 45\nகவுணியர் நாவுக்கரசர் பேயார் இம்மூவர்\nகற்கும் இயல் இசைவல்லோர் இசைத்தமிழ் நூல்வல்லோர்\nபாணர் பரமனையே பாடுவராக நால்வர்\nபுவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி\nபொய்யடிமை இல்லாத தமிழ்ப்புலவர் சேரர்\nநவமுடைய இவர்ஐவர் இயல் வல்லோர் நின்ற\nந��யன்மார் தவம் புரிந்து நற்கதியை யடைந்தோர் 46\nஇயற்பகை உள்ளிட்டார் முர்த்தியார் அப்பர்\nநல்ல துறவறம் பிரமசாரிகள் சண்டேசர்\nசெல்கதி பெற்றவர் ஞான சம்பந்தருடனே\nதிருமணத்தில் ஒருமணமாய்ச் சேர்ந்தவர்கள் அனேகம்\nபல்வளஞ்சேர் ஆரூரருடன் சேரர் கையில்\nபரிஉகைக்க உடன்சென்ற பரிசனமெண்ணிறந்தோர் 47\nசேய்ஞலூர் சண்டேசர் பிதா எச்சதத்தன்\nகவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்த திருவிரையாக்\nசந்தணக்காப்பினை விலக்கி அமண்சமயச் சார்வாய்ப்\nபுராணகதை யினைப் பிரித்துப் புகல எளிதலவே\n/பா.பே. ’பிழைத்து’(5) . ’தவராசர்’(6)/ 48\nஆருரர் திருத்தொண்டத் தொகையு¡ரத்த நாளில்\nஅடுத்தொண்டுசெய்தொண்டர் சிலர் அவர்க்கு முன்னே\nபேருர் மெய்த் தொண்டுசெய்த பேர்\nசிலபேர் அவர்க்குப்பிறக திரத்தொண்டுசெய்யும்பேர் சிலபேராகச்\nசீருருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்து\nசேவையர் கோன் சேர்வைசெயுந் தொண்டர் அளவிரந்தோர்\nகாரூரும் மணிகண்டர்க் கவரவர்கள் செய்த\nகைத்தொண்டில்ன் நிலைகரைகண்டுரைக்க எளிதலவே 49\nதம்மிலோரு மரபோ ஒருபெயரோ ஒரகாலந்தானோ\nபன்மைப் பெருங்கதையோ பேர் ஒன்றோ அல்லவே இதனை\nஏர் உலகெலாம் உணர்ந் தோதர்றகரியவன்\nஎன்றிறைவன்முன் அடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு\nகைநீட்டப் பாடி முடித்தனர் தொண்டர்சீர் பரவவல்லார் 50\nகரங்கடலைக் கைநீத்துக் கொள எளிது\nமுந்நீர்க் கடற்கரையின்(7) நொய்மணலை எண்ணி அளவிடலாம்\nறெண்ணிப் பிரித்தெழுதி கடையிலக்கம் பிரித்துவிடலாகும்\nஅளவிட நஞ்சேக்கிழார்க் கெளிதலதுதேவர்க்கும் அரிதே\nமறுவில் திருநாவலூர்ச் சிவமறையோர் குலத்து\nவருசடையனார் மனைவி இசைஞானி வயிற்றில்\nஉறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள்\nநம்பியாண்டார் திருவந்தாதியைக் கடைபிடித்து 52\nகாண்டம் இரண்டா வகுத்துத் கதைபரப்பைத்\nதொகுத்து கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்(டு)\nநாலாயிரத் திருநூற்ஐம்பத்து மூன்றாக அமைத்துச்\nபுராணத் திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற அமைத்திட்\nஅழகுபெறக் கவளிகையும் அமைத்ததில் வைத்ததனபின் 53\nயாவர் தாம் அருகிருந்த பேர்கள்கதைசென்ற\nஏவினார் உரிய தூதர் தூதறியாமல்\nஒன்று பாதிகதை சென்ற(து)\" என்று\nசிலர் ஓடினார் சிலர் உவந்து சென்(று)\n\"இன்று நாளைமுடியும் புராணம் இனி\"\nசிலர் செம்பியற்குறுதி செப்பினார் 55\nவந்து சொன்னவர்கள் அனைவருக்கும் நவமணிகளுந்துகிலும் பொனும்\nசிந்தி அள்ளியும் உவந்து விசி உயர் செம்பொன் அம்பல மருங்கில்வாழ்\nஅந்தி வண்ணர் நடமும் பணிந்து முதலடி எடுத்தவர் கொடுத்திடப்\nபுந்தி செய்து மகிழ்சேவை காவலர் \"புராணமுந் தொழுவன்நான்\" எனா 56\nவீதிவீதிகள்தொறுந் தொறும் பயணம் என்று வென்றி மணிமுரசறைந்\nதோதி வேதியர்கள் எண்ணி இட்ட உயர்நாளும் ஓரையும் முகூர்த்தமும்\nபோத நாடிவரை புரைகடக்களிறு பரவி தேர் கருவியாள்தரச்\nசாதுரங்கமுடனே செலப் பிளிறுநந்தி மேல்கொடு நடந்தனன் 57\nதேர்முழக்கொலி மழைக் கடக்கரட சிந்துரக் களிறு பிளிறுசீர்\nஆர்முழக்கொலி பரிசெருக்கொலி பதாதி வந்தெதிர் அடர்ந்தெழும்\nபோர் முழக்கொலி சழக்கிலாதுயர் படைக்கலன் புணரும் ஓசைஏழ்\nகார்முழக்கொலியின் எட்டிரட்டிநிரை கடல்முழக்கென முழக்கெழ 58\nவளவர்கோன் வரவறிந்த தில்லைமறையோரும் வண்¡ம மடபதிகளும்\nபிளவுகொண்டமதி நுதல்மடந்தையாரும் மற்றுமுள பெரியோர்களும்\nகளவிலாத மொழிகொடு புராணகதை செய்த கங்கைகுல திலகரும்\nதளவமாலை அபயனை எதிர்ந் தினியசாரஆசிபலசாற்றினார் 59\nமுண்டமான திருமுடியும் இட்ட திருமுண்டமங்கவசமுந்துணைக்\nகுண்டலங்களும் இரண்டுகாதினுங் வடிந்தலைந்த குழையுந்திருக்\nகண்டமாலை கரமாலையுஞ் சிரசுகவின் விளங்வே\nதோண்டர்சீர் பரவுவான் அணைந்த சுபசரிதை சோழனெதிர் கண்டனன் 60\nகண்டபோதுள மகிழ்ந்து தன்னையறியாது கைகள் தலைமீதுறக்\n’கொண்டவேடம் அரனடியார் வேடம் இது குறைவிலாத தவவேடம்’ என்\nறண்டவாணர் திருவருளை யுன்னி அவர்அடிமை கொண்ட பெருமை நினைந்(து)\nஎணடயங்கரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினான் 61\nஇறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணி வரன்முறையால்\nஅறஞ்சிறந்த முனிசேவை காவலரும் ஆறைஞ்œறு மறையோர்களும்\nதுறஞ்சிறந்த மடபதிகளுந்தொடர வந்து மன்னன் அரிபிரமர்பால்\nமறைஞ்சு நின்ற பொருள் வெளிப்பட கனகமன்றில் நின்றபடி கண்டனன் 62\nகண்டகண்அருவி தாரை கொள்ள இருகைகள் அள்சலிகொள கசிந்து\nஎண்டரும் புளகரோமகூபம் எழ இன்பம் வாரி கரைபுரளவாய்\nவிண்ட தூமொழிகள் குழற அன்பினொடு விம்மிவிம்மி அருள்மேலிடத்\nதெண்டனாகமுன் விழுந்தெழுந்து நனி செம்பியன் பரவ எம்பிரான் 63\n\"சேக்கிழான் நமது தொண்டர்சீர்பரவ நாம் மகிழ்ந்(து) ’உலகம்’ என்று நாம்\nவாக்கினால் அடியெடுத் துரைத்திட வரைந்து நூல்செய்து முட��த்தனன்\n நீஇதைகடிதுகேள்\" எனக் கனக வெளியிலே(8)\nஊக்கமான திருவாக்கெழுந்து திருச்சிலம்பொலியும் உடன்எழ\n/பா.பே. ’சபையிலே’ (8) ’ 64\nமன்றுளாடி திருவாய் மலர்ந்த மொழியுஞ் சிலம்பொலியும் மன்றிலே\nநின்ற மானிடர் செவிப்புலன்புக நிறைந்த தன்றியும் நிலத்தின்மேல்\nஒன்றிநின்றுயர் சராசரங்கள் அடையக் கசிந்துருகி ஓலிடக்\nகுன்றிலங்கு திரள்தோள் நரேந்திரபதி குதுகுலித்(9)துளம் மகிழ்ற்தனன்\n\"தொண்டர் தொண்டுசெய் புராணகாதை மதிசூடுநாதர் திருவளினால்\nவிண்ட நீதிபுனை சேக்கிழார்முனி வரித்துரைத்த காதை கேட்பதற்(கு)\nஅண்டவாணர் அடியாரெலாங் கடுகவருக\" என்று திசைதிசை தொறும்\nஎண்டயங்கரசன் ஏடெடுத் தெழுதியாளும் ஓலைகளும் ஏவினான் 66\nதவசமுறு சிவசிந்தையும் அன்பகலா மேன்மைத்\nதவசரிதத் தொழிலுஞ் சிவசாதனமுஞ் சாரச்\nசிவசமயத்தவர் யாவரும் வந்து திறண்டார்கள் 67\nவேதியர் வேதமுழக்கொலி வேதத்தைத் தமிழால்\nஓதியமூவர் திருப்பதி கத்தொலி ஓவாமல்\nபூதியணிந்து அரகரஎன அன்பர் புகழ்ந்தோதும்\nகாதியல் பேரொலி காரொலி போலொலி கைத்தேற 68\nபூசிப்பவர் சிலர் பூசித்தன்பொடு புனிதன்தாள்\nநேசிப்பவர் சிலர் பிறவாவரமருள் நிமலா என்\nறியாசிப்பவர் சிலர் திருமறை எழுதி களிகூர\nவாசிப்பவர் சிலராக இருந்து மகிழ்ந்தார்கள் 69\nதெள்ளு திரைகடல்மீது மிதந்த திருத்தோணி\nவள்ளலை அன்புசெய் அன்பர் மடங்கள் தொறும் பாலர்\nமெள்ள இருந்து மிழற்று புராண விருத்தத்தைக்\nகிள்ளைகள் பாடி உரைப்பன கேட்பன மெய்ப்பூவை 70\nமற்றது கண்டு களித்த நலத்த மனதோடு\nதெற்றென வந்து திரண்டு முரண்தரு சீர்நாடு\nபெற்றது செல்வ மெனத்தனி யேகை பொருத்தார்கள் 71\nபாடினர் தும்புரு நாரதர் நீடிசை பாடாநின்(று)\nஆடினர் வானில் அரம்பையர் அஞ்சலி எஞ்சாமல்\nசூடினர் மண்ணின் மடந்தையர் எந்தை துணைப்பாதம்\nதேடினர் காலயன் அன்பர் நடந் தரிசித்தார்கள் 72\nசங்கொடு பேரி கறங்கிசை வீணை தனித்தாளம்\nவங்கிய காளம் இடக்கை கடக்கை மணிக்காளம்\nபொங்கிய பம்பை வலம்புரி கண்டை முதற் பொற்பார்\nமங்கல துரியம் எங்கும் முழுங்கி வனப்பெய்த 73\nவேதியர் வேள்வி நெடும்புகை ஆலயம் எங்கெங்கும்\nகாதிய குங்கலியப்புகை நீடு கருப்பாலைச்\nசோதி நெடும்புகை தோரணவீதி தொறுந் தோறும்\nமாதர் புகைக்கும் அகிற்புகை எங்கும் வனப்பெய்த 74\nஆடகநாடக சாலைகள் முத்தணி அத்தாணி\nமேடை அரங்கு களங்கமிலாத வெளிக்கூடம்\nமாடமதிட்கன மாளிகை சூளிகை எங்கெங்கும்\nதோடவிழ் மாலைகள் பொன்னரி மாலைகள் சூழ்வித்தார் 75\nபழுதகலத் திருவலகு விருப்பொடு பணிமாறிக்\nகுழைவுபெறத் திகழ் கோமயநீர் குளிரச்செய்து\nதழைபொதி தோரணமுங் கொடியுந் துகிலுஞ் சார்வித்(து)\nஅழகுபெற திருவீதி புதுக்கியதன் பின்பு 76\nதிருநெறித் தமிழ்வல்ல பேர்கள் சிவாகமங்கள் படித்தபேர்\nகருநெறிப்பகை ஞானநூல் கற்றபேர் மறைகற்றபேர்\nகுருநெறிக்குரியோ ரிலக்கண இலக்கியங்கள் குறித்போர்\nபெருநெறி பலகாவியக்கதை பேசவல்லவர் அனைவரும் 77\nவள்ளலார் திருநடஞ்செய் மன்றின் முன்றில்\nமறைவவர் கோமய சலத்தால் மெழுகித்தாபித்\nஅறுகால் பீடமிட் டதன்மேல் பசும்பட்டு விரித்து மீதே\nவிரைநறும் தூபங் கொடுத் தாதனங் கற்பித்துத்\nதிருமுறையை அதன்மேல் வைத்திறைஞ்சிப் போற்றி 78\nவாசித்துப் பொருள் அருளிச்செய்வீர்\" என்று\nசோழர் பெருமான் முதலாம் அடியரெல்லாஞ்\nசூழஇருந் தம்பலவ ரடியா ரெல்லாம்\n\"சுருதிமொழி இது\" எனக்கைதொழுது கேட்டார் 79\n\"தாளுடைய திருச்சிலம்பு புலம்ப நடம்புரியுந்\nதன்மை அரனுக்கிசைந்த பேர் வழியினாளும்\nஆளுடைய பிள்ளையார் அவதரித்த நாளும்\nஅவரழுது திருஞானம் அமுது செய்த நாளும்\nசூளுடை ஆதிரைநாளாம் சித்திரை ஆதிரைநாள்\nதொடங்கி எதிராம் ஆண்டு சித்திரை ஆதிரையின்\nநாளுடைய கதை முடிப்பம்\" எனக் குன்றைவேந்தர்\nநடத்த அனைவருமிருந்து கேட்டனர் நாள்தோறும் 80\nசிறப்புடைய மூவர்முதலிகள் திருவாய் மலர்ந்த\nதிருமும்மணிக்கோவை தெய்வஉலா ஐயடிகள் வெண்பா\nபொருள்§¡கள் உயிராக நடந்த துலகெலாம் 81\nஅன்று முதல் நாடோறும் நாடோறும் அண்ணல்\nஅடியார் அளவிறந்த பெயர் வந்தவர்க்ளெல்லாம்\nதோறும் திருவிளக்கங் கவர் சாத்த உள்ளுடைமேற்போர்வை\nதுன்றிய செந்நெல்லின் அடிசில் கன்னல் நறுங் கனிகள்\nதூய அருசுவை கறிநெய் தயிர்திரண்ட பால்தேன்\nஅடைக்காய் நரபதி ஏவலின் அமைச்சர் நாடோரும் நடத்த 82\nநின்றாடும் நடராசர்க் கன்று முதல் மகபூசை நடத்தி\nநலமலி செங்கோல் வளவன் தப்பாமே நாளும்\nநடத்திவர அரனடியார் நிரைந்து பதஞ்சலியும்\nபுலிமுனியும் தவம்செய்த பெரும்பற்றப் புலியூர்\nபூலோக சிவலோகமென பொலிந்து தோன்ற 83\nமருவு திருமுறை சேர்ப்பார் எழுதுவார் இருந்து\nவாசிப்பார் பொருளுரைப்பார் கேடடிருப்பார் மகிழ்ந்து\nசிரிப்பார் தேனிப��பார் குன்றைமுனி சேக்கிழார் செய்த\nஅரிய தவத்தினை நினைப்பார் அம்பலவர்\nமுன்னாள் அடியெடுத்துக் கொடுக்க இவர் பாடினர் என்பார்\nபெரிய பராணங்கேட்ட வளவர்பிரான் செவிக்கும்\nபிடிக்குமோ இனிச் சிந்தாமணிப் புரட்டு என்பார் 84\nஇத்தகைய சிறப்புடனே திருத்தொண்டர் புராணம்\nஇருந்தன்பர் பாராட்ட நடந்தெதிரா மாண்டு\nசித்திரை ஆதிரைநாளில் முடிய அதுகண்டு\nதிருத்தொண்டர் அர என்னும் பேரொலியின் எழுந்துபொங்கக்\nகத்துதிரைக் கடலொலியை விழுங்கி முழங்கோ\nரேழ்கடல லொலியைக் கீழ்படுத்தி பிரமாண்டவெளியைப்\nபொத்தி இமையவர் செவியை நிறைத்துயரப்\nபொங்கிப் பொன்னுலகுக் கப்பாலும் புகழ் பொலிந்ததன்றே 85\nதிருத்தொண்டர் புராணம் எழுதிய முறையை\nமறையோர் சிவமூல மந்திரத்தால் அருச்சனை செய்திறைஞ்சி\nஇருக்கு முதல் மறைநான்கில் இன்று முதலாக\nஇதுவும் ஒரு தமிழ்வேதம் ஐந்தாவதென்று\nகவரி குடை கண்ணாடி ஆலத்திநீறு\nமுறையைப் பசும்பட்டினாற் சூழ்ந்து பொற்கலத்தினில் இருத்தி 86\nசெறிய மதயானை சிரத்தில் பொற்கலத் தோடெடுத்துத்\nதிருமுறையை இருத்தியபின் சேவையர் காவலரை\nமுறைமை பெற ஏற்றி அரசனுங்கூட ஏறி\nமுறைமையினால் இனைக்கவரி துணைக்கரத்தால் வீச\nபொழியத் திருவீதி வலமாக வரும்போது\nஇறைவர் திருவருளை நினைந்தட லரசர் கோமான்\nஇதுவன்றோ நான்செய்த தவப்பயன் என்றிசைந்தான் 87\nவாரணத்தில் இவரவரைக் கண்ட திருவீதி\nமறுகுதொறுந் துய்மைசெய்து வாழைகளும் நாட்டிப்\nபூரண கும்பமும் அமைத்துப் பொரியும் மிகத்தூவி\nதோரணங்கள் நிரைத்து விரைநறுந் தூபம்ஏந்திச்\nஆரணங்கள் விரித்தோதி மாமறையொ ரெதிர்கொண்\nடறுகொடுப்ப வாழ்தெடுத்தார் அரம்பையர் களெல்லாம் 88\nமுளைத்த முதற்பொருள் தான்\" எனபார் 89\nமின்மழை பெய்தது மேக ஒழுங்குகள்\nமிடிகெட அள்ளி முகந்தெதிர் சோழேசன்\nநெஞ்சொடு கண்மழை அன்பர் பொழிந்தார்கள் 90\n\"மதுர இராமாயண கதை உரைசெய்த\nகரைசெய்த வேத வியாதனும் ஒப்பல்ல\nஅறிவுள சேட விசேடனும் ஒப்பல்ல\nஒப்பல புகழ்புனை குன்றை முனிக்கு\" என்பார் 91\nஅரகர வெனு நாமமும் நாமெல்லாம்\nஅழகிதெனத் தொழு தனருலகவரெல்லாம் 92\nமயில் புகல்தரு சங்கப்புலவோர் சொல்\nபாவை மறந்தனள் தேச சுபாடித\nகாவலனார் திருநாவிற் குடிகொண்டாள் 93\nஇப்படி இப்படி தன்னில் விதிப்படி\nஇழிந்தரசனும் உரைசெறி சேவையர் கோவும்\nதெழுதிய முறையைத் திருமுன�� வைத்தார் 94\nகனைவருங் குறித்தெதிர் கொடுத்த பேர்\nவளவர் பூபதி வணங்கினான் 95\nசேவையர் குலாதி நீதிமறை ஒன்றுடன்\nடொக்கும்\" என்றுரை தொடர்ந்து செப்\nசேக்கிழார் செய்த பெருந்தவம் 97\nதுலங்க ஓர்குளம் அமைத்தபின் ஏ\nஇயற்றி அவ்விடை இருந்தனர் 98\nஎன வகுத்த பின் தமது மண்டலம்\nதமது பெயரை எங்கும் நிறுத்தினார் 99\nகுரிசில் தூய தில்லைநகர் தன்னிலே\nஅம்பலத்தவர் எடுத்தபாதநிழல் எய்தினார் 100\nளென்றும் நடமாடும் அங்கணர் மலர்ப்பதம்\nவாழி அன்பர் திரு நீறுமிட்ட\nவாசல் அன்றுமுதல் இன்று காறும்\nஅம்பலவர் அடியெடுத்(து) உலகெலாம் எனத்\nதலைமைத் தங்கு செங்கைமுகில் பைங்கழல்\nபூண்ட செல்வமலி திருநந்தி மரபில்வந்து\nகொளுங் கருணைமிகு மெய்கண்டதேவர் தூய\nஇசைபுராணம் உரைத்தார் என்ப மாதோ\n(*) இச்சிறப்புப் பாயிரம் சிலப்பிரதிகளிலில்லை\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய ச��டசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார்)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீ��ுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்��ர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikandarajahgangai.blogspot.com/2011/07/blog-post_9983.html", "date_download": "2018-04-26T11:30:06Z", "digest": "sha1:NP3QPSXT4Q42T3GDP4PMKZOWAHFU6NVE", "length": 27639, "nlines": 123, "source_domain": "srikandarajahgangai.blogspot.com", "title": "நிலைக்கண்ணாடி- Gangaimagan: 7.''யானையைக்கட்டித் தீனி போட என்னால் முடியாது !", "raw_content": "\nவாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம் போன்றது. அதில் எழுதுவதும் கிழிப்பதும் உன்னைப் பொறுத்தது.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். (குறள்) அன்பே சிவம்.\nஅன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனது த...\nதமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.\nமனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில்...\nபேராசிரியர் மணிவண்ணன் கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண...\nஎங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று...\nஎனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்...\nஅகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.\nசங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் \"அகநானூறு\" இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போ...\nஇந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று...\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மரு...\nமிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தே...\nச���த்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\n, 2012 at 6:43am புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை ...\n9.என்னைத்தவிர நீ வேறு என்னத்தைக் கிழித்தாய்'\n7.''யானையைக்கட்டித் தீனி போட என்னால் முடியாது \n6.மொக்கை இல்லாத ரம்பம் (பல்லு இல்லாத வாள்)\n4.எனக்கு அந்தக் கெட்டபழக்கம் மட்டும் இல்லை\n2.'தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்று உனக்கு தெரி...\n7.''யானையைக்கட்டித் தீனி போட என்னால் முடியாது \nஉலக வரைபடத்தில் நான் பிறந்த இடத்தைப் பார்க்கவேண்டுமாக இருந்தால் உலக வரைபடத்தை உலகளவு பெருப்பித்துப் பார்த்தால்தான் தெரிந்துகொள்ளலாம். அவளவு சிறியது. நாகரிகத்தை எட்டிப்பார்க்கும் நாகரிகம் எட்டாத ஒரு கிராமம். படித்தவர்கள் வாழும்பூமி என்பது எனது கிராமத்திற்கு மற்றவர்களால் இடப்பட்ட ஒரு சிறப்புப் பெயர். முடி வெட்டும் கடையில் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு பழையனவற்றை ''ஆட்டோக்கிராவ'' பாணியில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் ஒருவரும் வெள்ளைக்காரன் கடைகளில் போய் முடி வெட்டுவதில்லை. வந்த புதிதில் வெள்ளைக்காரன் கடையில் தமிழர் ஒருவர் தலையைக் கொடுக்க தலையில் இருந்த பேனைப்பார்த்த வெள்ளைக்காறிச்சி ''so many animals'' என்று நல்ல பாம்பைத் தலையில் பார்த்தவள்போல் மிரண்டுவிட்டாள். பின்னர் சுவிற்சர்லாந்தின் சமூகசேவைப்பகுதியின் சுகாதாரத்திணைக்களம் தமிழர் எல்லோருக்கும் பேன் பத்தறுவதற்கான ஷம்போ இலவசமாகக் கொடுத்து அதைப் போக்காட்டினார்கள்; இதுநடந்து 30 வருடங்களாகிவிட்டது. அதற்குப்பின்னர் தமிழர் ஒருவர் கடை திறக்கும்வரை நண்பர்களுக்கு நண்பர்கள் வெட்டத்தொடங்கி இப்பதான் ஓய்வாக இருக்கிறார்கள். கடையினுள் பிரவேசித்தவர்களின்படி நான் இப்போ ஒன்பதாவது ஆளாக இருக்கின்றேன். எனக்கு சிரச்சேதம் செய்ய எப்படியும் இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கிறது. அந்தக் கடையின் பெயர் டயானா சலூன்.\nசலூனுக்குள் சரியான கட்டுப்பாடு பாருங்கோ ''கடையினுள் கைத்தொலைபேசிப் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது'' என்று நான்கு மொழியில் நான்கு இடத்தில் போடப்பட்டுள்ளது. ''அரசியல் பேசாதே'' என்று கொட்டை எழுத்தில் தமிழில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. இதைப்பார்க்கும் வெளிநாட்டவன் இதுதான் கடையின் பெயராக்கும் என்று நினைக்கும் அளவுக்கு அது இருந்தது. நல்ல பாடல்கள் வீடியோவில் தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருக்கிறது. நான் கைத்தொலைபேசியை நிற்பாட்டிவிட்டு ஏதாவது வாசிக்க இருக்கிறதா என்று பார்த்தேன். முடிவெட்டவந்த சிலர் தங்களுக்கான இலக்கத்தை எடுத்தபின் வெளியிலும் போய் நின்றார்கள். அவர்கள் அரசியல்பேசுவது எனக்குக் கேட்டது. பக்கத்தில் இருந்தவர் கொஞ்சம் கவலையாக வந்திருப்பவராக எனக்குப்பட்டது. என்னண்ணே விசயம் என்று கேட்டேன். இல்லைத்தம்பி எங்களுக்குள் ஒரு செத்தவீடு. இப்பதான் எல்லோருக்கும் தகவல் அனுப்பிப்போட்டு வருகிறன். யார் யார் வருவினம் என்று 5 நாட்கள் பார்த்துவிட்டு, முக்கியமான ஆட்கள் வந்தவுடன் எடுப்பம் என்று இருக்கிறம் என்றார். எனக்கு அவர் சொன்னவை நான் கதையெழுதி FB யில் அனுப்பிவிட்டு முக்கியமான ஆட்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதை நினைவு படுத்தியது.\nமுடிவெட்டுவதற்குமுன் கடையினுள் வைக்கப்பட்டுள்ள மாதிரித் தலைகளைப் பார்த்தேன். கிளிங்டனின் தலை முதலில் என் கண்ணில் பட்டது. அவரது தலை வெட்டு நன்றாகத்தான் இருக்கிறது. கரக்டர் சரியில்லையே என்று யோசித்தபோது கிளிங்டனைப்பற்றி அவரது மனைவி பத்திரிகை ஆசிரியரின் கேள்கிக்குப் பதில் சொல்லும்போது ''யானையைக்கட்டித் தீனி போட என்னால் முடியாது என்று சொன்னது நினைப்பு வந்தது. அதே பத்திரிகை அந்தப் பேட்டியின் கீழ் ''கில்லாரி கிளிங்டன் பெண்வாசனைகளுக்காக ஏங்கும் பெண்களின் கனவுக்கன்னி'' என்று முடித்திருந்தது நினைவுக்கு வந்தது. அமரிக்காவில் நியூயோர்க் நகரத்தில் மன்hகாட்டன் என்ற இடத்தில் பெண்களுக்கு பெண்கள் ஆங்கில முத்தம் கொடுப்பதை நான் பார்த்திருக்கின்றேன். அடுத்து ஜோர்ச் புஸ் இன் தலையும் மொடலுக்காக அவரது மனையியுடன் சேர்த்தமாதிரி இருந்தது. புஸ்சின் மனைவி ஒரு ஸ்பெயின் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்மணி. புஸ்சுடன் கடைத்தெருவிற்குப் போகும்போது தூரத்தில் தனது பழைய காதலனைக் கண்டாராம். புஸ்சிற்கு அவரைக்காட்டி ''இவர் ஒரு சலவைத் தொழிலாளி என்று அறிமுகம் செய்து வைத்தார். புஸ்சிற்கு ஒரு நக்கல் சிரிப்பு. உடனே புஸ் சொன்னாராம்; அவரை நீ கட்டியிருந்தால் இப்போ கட்டாடி பொண்டாட்டியாக இருந்திருப்பாய் என்று. அதற்கு புஸ்சின் மனைவி ''நான் அவரைக் கட்டியிருந்தால் அவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பார்'' என்று சொன்னார். புஷ்க்கு அசடு வழிந்ததையும் நான் நினைக்கின்றேன்.\nடயானா சலூனின் ஒரு மூலையில் அழகிய ஒரு அலுமாரி, அதனுள் பிரபலங்களின் கதைப்புத்தகங்கள் வாடிக்கையாளர் பாவனைக்காக என்று வைக்கப்பட்டிருந்தது. நான் எடுத்த புத்தகத்தைத் தட்டிப்பார்த்தேன். ''கடிகள்'' என்ற கேள்விபதில் பக்கம் என் கண்ணுக்குத்தென்பட்டது. ''தமிழன் எப்போது தலைநிமிர்ந்து நிற்கின்றான்'' என்ற கேள்விக்கு ''ஷவரில் குளிக்கும்போது'' என்று விடையிருந்ததைப்பார்த்தேன். உடனே எனக்கு வீட்டுநினைப்புத்தான். இன்று குளிக்கச் செல்லும்போது; நானும் குளிக்கவேண்டும் சுடுதண்ணியை குறைவா பாவியுங்க, கண்ணாடியில் ஒட்டுப்பொட்டுகள் இருக்கிறது கவனம், சூடுபோகக் குளிக்காமல் ஊத்தைபோக மட்டும் குளியுங்க, தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கோயிடுங்க, டவல் அது இது என்று கூப்பிடாதேங்க, தொட்டிக்குள் கிடக்கும் என் உடுப்புளை அலம்பி பிழிந்துவிட்டு குளியுங்க, கெதியா வாங்க என்று ஒரு மின்சாரத்தின் நச்சரிப்பு. இதற்கு நான் குளிக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துவிட்டு மற்றைய பக்கங்களைத் தட்டிப்பார்த்தேன். அதனுள் 8ம் இடத்தில் இருந்தவர் தொழிலாளியைப் பார்த்து ''ஏன்தம்பி மொடலுக்கு ஆங்கிலேயர்களின் படங்களையும், காந்தி, புறூஷ்லி போன்றவர்களின் படங்களையும் வைத்திருக்கின்றீர்கள், ஒரு எம்ஜிஆர், சிவாஜி, ரசனிகாந், சத்தியராசா போன்றவர்களின் மொடல்களையும் வைக்கலாம்தானே'' என்றார். தொழிலாளி ''நாங்கள் டோப் வைத்தவர்களுக்கு தலைமயிர் வெட்டுவதில்லை'' என்று வேலை பிசியில் சிரிக்காமல் சொன்னார்.\n9ம் இடத்தில் இருந்தனான் இப்போ 4ம் இடத்திற்கு வந்துவிட்டேன். குடி போதையில் ஒருவர் உள்நுழைந்தார். தம்பி எனக்கு காந்திமொடல் போடணும் என்றார். தொழிலாளி வசந்தமாளிகை பாவித்தவர்கள் உள்ளே வரக்கூடாது என்று திட்டி அவரை வெளியேற்றினார். ஒரு பக்கத்து மேற்சுவரில் ''நாம் தமிழர், நமதுமொழி தமிழ், நமதுநாடு தமிழீழம்'' என்ற வாசகமும் ஒட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஏதோ ஒருவகையில் பொழுது போக்கக்கூடிய விடையங்கள் அங்கே இருந்தன. இலவசக் காப்பிக்காக ஒரு மூலையில் ஒரு காப்பி மெசினும் இருந்தது. நான் அடுத்து கவிஞர் வைரமுத்துவின் புத்தகம் ஒன்றைத் தட்டிப்பார்த்தேன். நான்கண்ட கனவுகள் என்ற தலைப்பில் அவர்கண்ட கனவுகளை எழுதியிருந்தார். காந்தியின் கண்ணாடி, திருவள்ளுவரின் எழுத்தாணி, டயானாவின் தொடை, stop stop வீடியோவில் ஒரு அருமையான பாடல்வரிகள் ''மடல்வாழைத் தொடை இருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க படைத்தவனின் திறமை எல்லாம் பெருமை பெற்ற அழகி என்பேன்'' என்ற கவிஞர் வாலியின் வர்ணனையைக் கேட்டேன். டயானாவின் ஆடைகள் நியூயோர்க்கில் ஏலம் விடப்பட்டன. கட்டிய ஆடைக்குக் கொட்டிய பணத்தினால் ரொனியின்(இறுதி காதலன்)மனம்கவர்ந்த டயானா, காதலனுடனேயே கல்லறை சென்றுவிட்டார். பாவம் என்று யோசித்தேன்.\nஎனக்குப் பக்கத்தில இருந்தவர் தம்பி ''நீர் என்னத்தால் பல்லு விளக்கிறனீர்'' என்று கேட்டார். ஏன் பக்கத்தில இருக்கமுடியாமல் இருக்கிறதா என்று கேட்டேன். சீ சீ அப்படி இல்லை என்றார். நான் ஊரில் இருக்கும்போது உமிக்கரி பாவித்தேன். வெளிநாட்டிற்கு வந்தபின் பற்பசை பாவிக்கிறன் என்று சொன்னேன். அதற்கில்லைத்தம்மி, ''ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி்'' என்று சொல்கிறார்களே; நாலும் இரண்டும் என்றால்; சொல்லு பல்லு இல்லாவிட்டாலும் உறுதியாகுமோ என்பதுதான் என் கேள்வி என்றார். அது அப்படி இல்லை ஐயா, நான்கு என்றால் ''நாலடியார், இரண்டு என்றால் ''திருக்குறள்'' இதைத்தான் நாலும், இரண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள் என்றேன். சின்னவயதில் படித்தது மறந்துவிட்டது என ''மீசையில் மண் முட்டவில்லை'' என்று தாளம் போட்டார். எனது முறை வந்துவிட்டது. பல வருடங்களாக நான் வாடிக்கையாளன் என்பதால் மொடல் சொல்லவில்லை. டயானா சலூன் எனக்கு ஒரு கலைக்கூடமாகத் தென்பட்டது. ஒவ்வொரு சலூன்களிலும் கலையம்சம் இருக்கின்றது அதனால்தான் அறிஞர் அண்ணாத்துரையின் சிலையில் உள்ள கை சென்னையில் ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தைக் காட்டி நிற்கின்றது என்று யாரோ எழுதியவரிகள் எனக்கு ஞாபகம் வந்தது. வந்தவேலை முடிந்தது, வீட்டுக்கு வண்டிலைக் கட்டுகின்றேன். பாத்றூமில் அம்மன் நீராடியிருக்கும் சுடுதண்ணி இருக்காது என்ற நினைப்புடன் நிறுத்தப்பட்டிருந்த கைத்தொலைபேசியை ஓண்பண்ணுகிறன். 48 மிஸ்கால் வந்துகிடந்தது. யாராக இருக்கும் என்று நானா சொல்லவேண்டும். உங்களுக்குத் தெரியாதா என்ன\nமுட��� திருத்தும் கடையின் நிகழ்வுகளை உங்கலை போன்று யாரும் ரசித்திருக்க மாட்டார்கள் இனி ரசிக்க போவதும் இல்லை. அழகோ கொள்ளை அழகு\naahaa ஆஹா.. மணீபிரவாக நடை என சொல்லுவார்களே.. அது போல் உங்கள் எழுத்து நடை கலக்கல் நண்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/09/2011_30.html", "date_download": "2018-04-26T11:45:48Z", "digest": "sha1:L2SE5DWIGA4YF4BTQ77C6NVR3YCM6523", "length": 22481, "nlines": 301, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: யுடான்ஸ், ஆதி+பரிசல் இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டி -2011", "raw_content": "\nயுடான்ஸ், ஆதி+பரிசல் இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டி -2011\nசென்ற வருடம் ஆதி+ பரிசல் கூட்டணி நடத்திய சவால் சிறுகதைப் போட்டியை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த வருடமும் ஆதி + பரிசல் கூட்டணி சிறுகதை போட்டியை நடத்த இருப்பதை அறிந்தவுடன் பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் நம் “யுடான்ஸ்” இவர்களுடன் இணைந்தால் இன்னும் பெரிய அளவில் இப்போட்டியை கொண்டு சேர்க்க முடியும் என்று தோன்றியது. உடன் நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இவ்வருடம் நாங்களும் அவர்களுடன் இணைந்து போட்டியை நடத்துவதற்கு ஆவலாயிருக்கிறோம் என்றவுடன் பெருத்த மகிழ்ச்சியுடன் இசைந்தார்கள். இவ்வருடத்திற்காக பரிசுத் தொகையை யுடான்ஸ் ஏற்றுக் கொள்ளும் என்ற அறிவிப்பை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nஇதோ அந்த போட்டிக்கான அறிவிப்பை முதலில் ஆதியும், பரிசலும் வெளியிட்டார்கள். இதோ சிறுகதைக்கான சவால்\nஇதோ மேலே இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும். (இன்னும் தெளிவாக பார்க்க படத்தை க்ளிக்கி பெரிதாக்கி கொள்ளுங்கள்)\nபரிசல்+ஆதியுடன் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கும்.. சவால் சிறுகதைப்போட்டி -2011\n1. கதைக்கான மேற்குறிப்பிட்ட சவால் பொருத்தமாக கதையோடு பொருந்தியிருக்க வேண்டும்.\n2. கதையின் களம் காதல், குடும்பம், க்ரைம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.\n3. வலைப்பூக்களில் இயங்கும் பதிவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதைகள் அவரவர் வலைப்பூக்களில் வெளியிடப்பட வேண்டும். இதுவரை வலைப்பூ வைத்துக் கொண்டிராதவர்கள் புதிய வலைப்பூ ஒன்றை துவக்கி அதில் அவர்கள் போட்டிக்காக எழுதும் சிறுகதையை வெளியிட்டு பதிவராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.\n4. கதைக்கு தாங்கள் வைக்கும் தலைப்போடு தொடர்ச்சியாக அடைப்புக்குறிக்குள் ‘சவால் சிறுகதை-2011’ என்ற சொற்களையும் சேர்க்கவேண்டும்.\n5. ஒருவர் அதிகபட்சமாக 3 சிறுகதைகள் வரை எழுதி அனுப்பலாம்.\n6. வலைப்பூக்களில் வெளியிடப்பட்ட சிறுகதைகளுக்கான தொடுப்பை(URL Link)யும், கதைகள் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும்kbkk007@gmail.com, thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.\n7. மேலும், யுடான்ஸ் திரட்டியில் படைப்பு வகைகளின் (‘Categories’) ‘சவால் சிறுகதைப்போட்டி 2011’ என்ற வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கதை இணைக்கப்படவேண்டும். இது கதைகளைப் படிக்கும் வாசகர்களின் தேவையை ஒரே இடத்தில் பூர்த்திசெய்யும். மேலும் இந்தமுறை வெற்றிபெறப்போகும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வாசகர்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆம், 10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.\n8. ’யுடான்ஸ்’ (www.udanz.com) திரட்டி தங்கள் கதைகளுக்கான இணைப்பையோ, சிறுகதைகளின் தொகுப்பையோ அதன் சிறப்புப்பக்கங்களில் வெளியிடலாம்.\n9. 10% சதவீத வாசகர் மதிப்பீடு போக மீதம் 90% சதவீத மதிப்பீட்டுக்காக மூன்று பேர் கொண்ட தமிழ் இணையம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இடம்பெறும் நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், போட்டிமுடிவுகள் வெளியானபின் வெளியிடப்படும்.\n10. பரிசுகள் முதல் மூன்று இடங்கள் என்பதையோ, மூன்றும் முதல் இடங்கள் என்பதையோ, ஆறுதல் பரிசுகளுக்கான இடங்கள் இருக்கின்றனவா என்பதையோ நடுவர்கள் முடிவுசெய்வார்கள்.\n11. பரிசு பெறும் கதைகள் ரூபாய் 3000/- மதிப்பிலான புத்தகங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.\n12. போட்டி முடிவுகள் நவம்பர் 15 ம் தேதி கீழ்க்கண்ட தளங்களில் வெளியிடப்படும். www.udanz.com, www.parisalkaaran.com, www.thaamiraa.com\n13. சிறுகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள்.\nபதிவுலக நண்பர்களே… உடன் உங்கள் கதைகளை போட்டிக்கு அனுப்புங்கள். உங்கள் கதைகளை இணைக்கும் ப��து “சவால் சிறுகதை போட்டி 2011” என்கிற கேட்டகிரியில் இணையுங்கள். இந்த போட்டிக்கான லோகோவை உங்கள் பதிவுகளில் போட்டு, http://udanz.com/category.phpcategory=savaal2011 இந்த இணைப்புக்கு போகுமாறு லிங்க் கொடுத்தால் உங்கள் கதைகளை மேலும் பலர் படித்து ஓட்டுக்களை பெற ஏதுவாயிருக்கும். பதிவர்களின் போட்டிக்கான சிறுகதைகளை நம் யுடான்ஸ் தளத்தில் உள்ள கேட்டகிரி பகுதியில் உள்ள “சவால் சிறுகதை போட்டி 2011” என்ற இணைப்பை க்ளிக்கினால் இது வரை வந்துள்ள கதைகள் அனைத்தையும் படித்து உங்கள் ஆதரவை தெரிவிக்க முடியும். மேலும் உங்கள் ஆதரவை உங்கள் யுடான்ஸுக்கு தருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு.. உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: ஆதி, சிறுகதை போட்டி 2011, பரிசல்.udanz., யுடான்ஸ்\nஐயோ ,ஐயோ , ஒண்ணா , ரெண்டா , மூவாயிரம் ஆச்சே , சொக்கா ,சொக்கா , நீ எங்கடா இருக்க.\nநான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஅடாடா... உடனே எழுதி இந்த மதிப்பு மிக்க பரிசைப் பெற்றுவிட கைகள் துடிக்குது. என்ன எழுதறதுன்னுதான் தெரியல... முயற்சிப்போம். இந்த நல்ல முயற்சியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nயுடான்ஸ், ஆதி+பரிசல் இணைந்து வழங்கும் சவால் சிறுகத...\nசாப்பாட்டுக்கடை - சேட்டு சப்பாத்திக்கடை\nகுறும்படம் - ஊருக்கு 4 பேர்.\nசாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்\nகொத்து பரோட்டா - 19/09/11\nகொத்து பரோட்டா - 12/09/11\nகுறும்படம் - ரோட்சைட் அம்பானி\nசாப்பாட்டுக்கடை - கிருஷ்ணா டிபன் சென்டர் கோவை.\nநான் - ஷர்மி - வைரம் -8\nகுறும்படம் - ஒரு படம் எடுக்கணும்..\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலா பதிப்பகத்தின்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட்- ஆகஸ்ட் 2011\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்���ளின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/2_4.html", "date_download": "2018-04-26T11:45:04Z", "digest": "sha1:6T6L7TP25NZ7ANSRHBOH7I4A47FKESGY", "length": 11809, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "2½ ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மீண்டும் திறக்கப்படுமா? ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு", "raw_content": "\n2½ ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மீண்டும் திறக்கப்படுமா ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு\n2½ ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மீண்டும் திறக்கப்படுமா ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு\n2½ ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மீண்டும் திறக்கப்படுமா என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கடந்த 2014-ம் ஆண்டு மவுலிவாக்கம் 11 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த போது, அதன் அருகில் செயல்பட்டு வந்த அரசு ஆதித்திராவிடர் மேல்நிலைப்பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. விபத்தில் பலியான கட்டிட தொழிலாளர்களின் உறவினர்கள் அந்த பள்ளியில் சிறிது நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்.மற்றொரு 11 அடுக்குமாடி கட்டிடம் ஆபத்தானது என்று அறிவிக்கபட்டதையடுத்து, அரசு மேல்நிலைப்பள்ளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அப்பள்ளியில் பயின்ற 550 மாணவர்களுக்கு ஜோதிநகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.அப்பள்ளியில் இட பற்றாக்குறை காரணமாக காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், 12.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.நாளடைவில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக 2 கட்டிடங்கள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை 9.20 மணி முதல் மாலை 4.40 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இட பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய வசதி குறைபாடால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.தற்போது ஆபத்தான 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு ஆதிதிராவிடர் பள்ளியை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, 2½ ஆண்டுகளாக பள்ளி மூடியே இருப்பதால் புதர் மண்டி உள்ளது. பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பிடமாக பள்ளி மாறி வருகிறது. எனவே பள்ளி கட்டிடத்தின் தன்மையை உடனடியாக ஆய்வு செய்து, கட்டிடத்தை புதுபொழிவுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தீவிரமடையும் முன்பு அரசு நடவடிக்கை எடுத்தால் அனைவருக்கும் பயன் அளிக்கும்.' என்றனர்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக ���ிரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/2084.html", "date_download": "2018-04-26T11:45:09Z", "digest": "sha1:EMY7OUBXIPT4TBGRQF7Q5OS7VBQX7PCW", "length": 9924, "nlines": 43, "source_domain": "www.kalvisolai.in", "title": "பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.", "raw_content": "\nபள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.\n2,084 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் காலி | பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 5 ஆயிரத்து 919 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.12.2017 நிலவரப்படி உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை டிசம்பர் 29-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவுசெய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் பள்ளிக்கல்வி இயக்கு நர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார். அந்த விவரங்களின் அடிப் படையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி யில் மட்டும் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு: தமிழ் - 270 ஆங்கிலம் - 228 கணிதம் - 436 அறிவியல் - 696 சமூக அறிவியல் - 454 தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 31 ஆயிரத்து 393 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் கணிசமான எண்ணிக்கையில் காலியிடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த காலியிடங்களில் 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்படும்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை ���ண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-sivakarthikeyan-31-12-1633427.htm", "date_download": "2018-04-26T11:57:38Z", "digest": "sha1:6CSUH3C74VM7LTJWQYP3BPH5K344RH4S", "length": 7628, "nlines": 128, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா? - DhanushSivakarthikeyanVijay Sethupathi - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா\nஇன்றோடு முடிகிறது நமக்கு பல நியாபங்களை கொடுத்த 2016. சரி இப்போது இந்த வருடத்தில் அதிக படங்கள் நடித்த பிரபலங்களின் விவரங்களை பார்ப்போம்.\nவிஜய் ஆண்டனி- பிச்சைக்காரன், சைத்தான்\nசிவகார்த்திகேயன்- ரஜினி முருகன், ரெமோ\nசிம்பு- இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா\nவிஷால்- கதகளி, மருது, கத்தி சண்டை\nஜி.வி. பிரகாஷ் குமார்- பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு\nசசிகுமார்- தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா\nவிஜய்சேதுபதி- காதலும் கடந்து போகும், இறைவி, சேதுபதி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க\nஇந்த வருடத்திலேயே அதிகம் படம் வெளியிட்டு சாதனை செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.\n▪ விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.\n▪ விஜய் மட்டும் ஒஸ்தியா கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன\n▪ இவரா விஜய் சேதுபதியின் மகள் முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.\n▪ முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடும் விஜய்சேதுபதி\n▪ சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\n▪ ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.\n▪ முன்னணி நடிகரின் படத்தில��� கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.\n▪ என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.\n▪ ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் சுவாரஷ்யங்களை வெளியிட்ட படக்குழுவினர்.\n• 38 வயதில் திருமணத்துக்கு தயாராகும் கவுசல்யா\n• அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு\n• எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்\n• அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\n• விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்\n• திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் - மனம்திறந்த விஷால்\n• சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\n• சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்\n• காலா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/01/05/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-04-26T11:12:39Z", "digest": "sha1:N3MXETJXMNM44Q6XOX2REPDERMLX54ZH", "length": 3677, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவில் ஆதனப்பதிவு தற்போது இடைநிறுத்தம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமண்டைதீவில் ஆதனப்பதிவு தற்போது இடைநிறுத்தம்…\nமண்டைதீவில் கடந்த வருடம் டெசம்பர் மாதம் ஆரம்பமாகி இருந்த ஆதனப்பதிவு வேலைகள் தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது, இருந்தும் இந்த வருடம் ஜனவரி மாத முடிவுக்குள் அனைத்துக்கட்ட பதிவுகளும் முழுமை பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n« 2013 ம் ஆண்டு ஆங்கில வருட இராசி பலன்கள் 2013 க்கான எண் கணித ஜோதிடம் உங்கள் பார்வைக்கு… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-04-26T11:45:36Z", "digest": "sha1:FUFPFK6GCXCJV3UZW7VNUVXX576KOHV3", "length": 4300, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முற்றும் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்��டுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முற்றும்1முற்றும்2\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முற்றும்1முற்றும்2\n‘அவருடைய இலக்கிய நோக்கு முற்றும் மாறுபட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=15&paged=3", "date_download": "2018-04-26T11:00:40Z", "digest": "sha1:QJHXSSNBGVJ3YQZ5W3ZIRXA2JNUJLBF4", "length": 7487, "nlines": 74, "source_domain": "inamullah.net", "title": "ஏனையவை | MASIHUDEEN INAMULLAH | Page 3", "raw_content": "\nமதி நுட்பமும் ஆக்கத்திறனும் கற்றவர்களுக்கு மட்டும் உரியவையல்ல\nமதிநுட்பம் (Intelligence),அறிவு (knowledge),ஆற்றல் (talent) போன்ற பண்புகள் பிறப்பிலேயே பலருக்கும் பல்வேறு தராதரங்களில், துறைகளில் எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்றது. கல்வி (Education) என்பது ஆரம்பக் கல்வியின் ...\nஉள்ளிருந்தும் புறமிருந்தும் வரும் சவால்களை சந்தர்பங்களாக கருதி முன்னே செல்லுங்கள்..\nஇயன்றவரை இறையச்சத்துடனும், இதயசுத்தியுடனும், அர்பணிப்புடனும் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்கும் நீங்கள் எவ்வளவுதான் அறிவுபூர்வமாகவும், சமயோசிதமாகவும் சத்தியவழி நின்று செயற்பட்டாலும் உங்களுக்கான அங்கீகாரம் சத்திய சோதனைகளிற்கு பின்னரே ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/07/blog-post_19.html", "date_download": "2018-04-26T11:25:01Z", "digest": "sha1:QKLWDBZZBGM7PAUZZN6PVU3XOBJMMJPL", "length": 21562, "nlines": 143, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை முக்கிய சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரை முக்கிய சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு\nநகராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளை எதிர்த்து குரல் எழுப்பியதால் தங்கள் வார்டுகளில் குப்பை அள்ளும் பணி ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது என கீழக்கரையில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தெருக்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவி ந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.\n. நகராட்சி தலைவரின் நடவடிக்கையைக் கண்டித்து 13 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த 13 கவுன்சிலர்களின் வார்டுகளும் புறக்கணிக்கப்படுவதாக மீண்டும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. கடந்த ஒரு வார கால மாக, இந்த 13 வார்டுகளிலும குப்பைகள், கழிவுகள் அகற்றப்படாமல், தெருக்க ளில் குவிந்து கிடப்பதாகவும். இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பழுதான தெரு விளக்குகளை சரி செய்யும் பணிகளும் கிடப்பில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஐந்தாவது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகை யில்,\nகீழக்கரையில் நகராட்சி கூட்டம் கடந்த 9ம் தேதி நடந்தது. நகராட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர் பாக இந்தக் கூட்டத்தில் பிரச்னையை கிளப்ப துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன்(அதிமுக) உள்ளிட்ட கவுன்சிலர்கள் திட்டமிட்டு இருததை அறிந்து கொ ண்ட நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர், அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே கூட்டத்தை நடத்தி முடித்ததாக அறிவித்தனர்\n. மேலும் எனது வார்டு பகுதியில் ஒரு வாரமாக குப்பை கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கொசு தொல்லை அதிகரித்து வரு கிறது. சுகாதார ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தோம். ஒப்பந்ததாரர் முறையாக பணி செய்யவில்லை என்று எழுதி கொடுத்தால் தான் குப்பைகளை எடுக்கச் சொல்வேன் என்கிறார்,” என்றார்.\nஒப்பந்ததாரர் ஆறு முகம் கூறுகையில்,\n“துப் புரவு பணிக்கு, நபர் ஒருவருக்கு ரூ.241 என்ற அடிப்படையில் டெண்டர் எடுத்து வேலை செய்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக பில் பணம் கொடுக்கவில்லை. 20 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான் பில் பணம் தருவோர் என்கிறார்கள்.\nஇதனால் தொழிலாளர்களுக்கு பணம் தர முடியவில்லை. மேலும், உன்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம். இனி வேலை பார்த்தால் பணம் தரமாட்டோம் என்கின்றனர். அதனால் தான் குப்பைகளை அகற்றவில்லை என்றார்.\nஇது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தரப்பில் கேட்ட போது,\nவேண்டுமென்றே யாருடைய வார்டும் புறக்கணிக்கப்படவில்லை ஆட்கள் பற்றாக்குறையால் தான் தனியாருக்கு விடப்பட்டது .ஆனால் குறிப்பிட்ட ��ார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் பணிகளை சரியாக செய்யவில்லை .இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகிறது விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இப்பிரச்ச்னை தீர்க்கப்படும்.மேலும் உடனடி நடவடிக்கையாக குப்பைகள் அனைத்து அகற்றப்படும் என்றார்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி \nஇது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி வெளியிட்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தள��்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி\nராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே 4 வழி சாலை அமைக்க ர...\nகீழக்கரை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகு...\nகீழக்கரை சதக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை முகாம்...\nகீழக்கரை கடைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுத...\nகீழக்கரையில் குவிந்துள்ள பல்வேறு வகையான பேரீச்சம் ...\nகீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்ச...\nகீழக்கரை அதிமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமு...\nகீழக்கரையில் ஆண்களுக்கான புதிய ஆடையகம் திறப்பு\nதுபாயில் புதுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்ப...\nகீழக்கரையில் வீடு புகுந்து திருட்டு\n\"தலைமை பண்பு\" பயிற்சியில் கல்லூரி மாணவியர் ஏராளமான...\nதாசீம் பீவி கல்லூரி மாணவியர் பேரவை புதிய நிர்வாகிக...\nஅப்துல் ரஹ்மான்.எம்பியுடன் ராமநாதபுரம்,கீழக்கரையை ...\nகீழக்கரையில் 26/07 வெள்ளிக்கிழமை நகராட்சியை கண்டித...\nதேசிய அடையாள அட்டை பதிவு\nஏர்வாடியில் ரூ1 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுத...\nகீழக்கரை முக்கிய சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாததா...\nராக்கிங் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்\nதுபாயில் ஈமான் சார்பில் ரமலான் மாதம் முழுவதும் இப்...\nகீழக்கரை நகரில் சுகாதாரத்தை வலியுறுத்தி எஸ்.டி.பி....\nகீழக்கரை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சி ...\nதுபாயில்(20/07)சனிக்கிழமை இஸ்லாமிய மார்க்க சொற்பொ...\nகீழக்கரை கல்லூரி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் இ...\nகீழக்கரையில் பட்டாசுகள் சிதறி பயங்கர தீ விபத்து\nகீழக்கரை நகராட்சியின் புதிய கமிஷனர் \nகீழக்கரையில் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்ததாக ஒ...\nசேர்மன் கணவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் மீது லஞ்சம்...\nகீழக்கரை மதரஸாவில் இப்தார் நிகழ்ச்சி\nகீழக்கரை வடக்குத்தெரு ஜமாத் முகைதீனியா பள்ளி கல்வி...\nகீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்\nதரமில்லாத குடிநீர் குழாய்கள் பதிப்பதாக காண்ட்ராக்ட...\nகீழக்கரை முன்னாள் கவுன்சிலர் எம்.எம்.கே காசிம்முடன...\nகீழக்கரை பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி விநியோகம் \nஇன்று கீழக்கர���யில் மின் தடை ரத்து\nகீழக்கரையில் பெண்களுக்கான புதிய பள்ளிவாசல் ('மஸ்ஜ...\nதீ விபத்தின் போது பலரை காப்பற்றி தீரச்செயல்\nரமலான் நோன்பு நாளை (11.07.2013) துவக்கம் \nகீழக்கரையில் நாளை 11/07(காலை 9 மணி முதல் 5 மணி )மி...\nஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாத நோன்பு துவக்கம்...\nகீழக்கரை நகராட்சி அதிமுக துணை தலைவர் உள்பட 11 கவுன...\nதுபாயில் புதுக்கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெ...\nஉடைந்துள்ள காவிரி கூட்டு குடிநீரை பைப்களை சீர் செய...\nகீழக்கரை மதரஸத்துல் அல்-மனார் பரிசளிப்பு விழா\nகீழக்கரையில் முற்றிலும் சிதிலமடைந்த அங்கன்வாடி கட்...\nராமநாதபுரம் மாவட்டம் மீன் உற்பத்தியில் மாநிலத்தில்...\nகீழக்கரை பள்ளிகளின் சிறப்பான செயல்பாடு பாராட்டி ரோ...\nகீழக்கரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கபடி போட...\nகீழக்கரை அல் மத்ரஸத்துல் இஸ்லாமியா ஆண்டு விழா \nகீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியின் 38வது விளையாட்...\nகீழக்கரையில் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு \nகீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் ...\nகீழக்கரை மாட்டு கொட்டகையில் தீ விபத்து\nகீழக்கரை அருகே எஸ்டிபிஐ கொள்கை விளக்க பொதுக்கூட்ட...\nகீழக்கரை கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதியை சுற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2010/12/", "date_download": "2018-04-26T11:18:27Z", "digest": "sha1:YEFFVRS4HDXHUQFZSGO5RG6U7UYSKVPQ", "length": 25463, "nlines": 191, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: December 2010", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎன்னை பொருத்த வரை 2010 மிகவும் மோசமான ஆண்டு. எப்படியோ முடிந்துவிட்டது. அதுவரை சந்தோஷம். இனி வரும் வருடமும் இதைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.\nஇந்த ஆண்டாவது, பல நாட்களாக எனது புத்தகப்பையில் தூங்கிக்கொண்டு இருக்கும் \"Kafka, Fyodor Dostoevsky\" ஆகியோரின் புத்தகங்களை முடித்தாக வேண்டும். இனி எவன் பேச்சை கேட்டும் ஆங்கில புத்தகங்கள் மட்டும் வாங்கவேகூடாது என்ற முடிவோடு இருக்கிறேன். அவர்கள்தான் சொன்னார்கள் என்றால் எனக்கு எங்கே போனது புத்தி, எனது ஆங்கில புலமைதான் எனக்கு நன்றாக தெரியுமே.\nதமிழிலேயே எத்தனை அழகான புத்தகங்கள் இருக்கின்றன், முதலில் அவற்றை படிப்போம். அதற்கே இந்த ஆயுள் பத்தாது.\nசரி சார், வரும் நான்காம் தேதி முதல் \" 34வது சென்னை புத்தகக் கண்காட்சி \" தொடங்க இருக்கிறது. நாம் தேடும் எல்லா புத்த்கங்களும் கிடைக்கும். கண்டிப்பாக அங்கே சந்திப்போம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஎதாவது எழுதியாக வேண்டும். நானே எதிர்பாராமல் இந்த இடைவெளி விழுந்துவிட்டு. ஆனால், எதைப்பற்றி எழுதுவது என்று இன்னும் சரியாக தெரியவில்லை.\nநான் சமீபத்தில் எழுதுவது எதுவுமே புரியவில்லை என்கிறான் நண்பன் ஒருவன். அதுவும் நல்லதுதான். நாம் எழுதுவது யாருக்காவது புரிந்தால்தான் பிரச்சனையே.\nஇதோ அலுவலக வேலையாக பெங்களூர் வந்து இன்றோடு பத்து நாட்கள் முடியப் போகிறது. அப்படி என்ன வேலை எனறு கேட்காதீர்கள். அது தெரியாமல்தான் நானே முழித்துக்கொண்டு இருக்கிறேன். அறை எடுத்துக்கொடுத்து நான் பெங்களூரில் வெட்டியாக உட்கார வேண்டும் என்று அலுவலகத்தில் ஆசைப்படுகிறார்கள், அதற்க்கு நான் என்ன செய்வது. (இது எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குதான் பாஸ், உண்மையாகவே இங்கு பயங்கர வேலை பாஸ் ). \"இதுவரை வாழ்க்கையில் எப்பொழுதாவது வாங்குற சம்பளத்துக்கு வேலை பார்த்திருக்கியா). \"இதுவரை வாழ்க்கையில் எப்பொழுதாவது வாங்குற சம்பளத்துக்கு வேலை பார்த்திருக்கியா. இப்பொழுது நல்லா அனுபவி\" என்கிறாள் தோழி ஒருத்தி.\n\"மன்மதன் அம்பு\" திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். கமலும், கே.எஸ்.ரவிக்குமாரும் மீண்டும் இணைந்து திரைப்படம் பண்ணாமல் இருக்க இறைவனை ஒருமுறை வேண்டிக்கொண்டேன். \"நீ நீலவானம் \" என்ற பாடலை எடுத்திருக்கும் அழகுக்காக, திரைப்படத்தை கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். காட்சிகள் எல்லாம் பின்நோக்கி நகரும் போது, கமலின் உதடு அசைவுகள் பாடலை சரியாக பாடுவது அருமை. ஒரு பாடலை பின்நோக்கி பாடுவது அந்தளவு சுலபமில்லை.\nபோன வாரமே பார்த்த இன்னொரு திரைப்படம் \"ஈசன்\". திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாருமே தாங்கள் செய்வது தவறு என்று நினைக்கவில்லை. திரைப்படத்தை இயக்கிய சசிக்குமாரும் கூட. \"பருத்திவீரன்\" வெற்றியை தொடர்ந்து, ஒரு ரேப் சீன் இருந்தால் மட்டும் திரைப்படம் வெற்றி அடையும் என்று நம்ப தொடங்கிவிட்டார்கள். ஒரு மணிநேரத்தில் சொல்லவேண்டியதை சுருக்கமாக சொல்லி, ஒரு மிக சிறந்த திரைப்படமாக எடுத்திருக்கலாம். ஆனால், சொல்லவந்ததை மீண்டும் மீண்டும் சொல்லி 3 மணிநேர திரைப்படமாக எடுத்ததால், மிக மிக சுமாரான திரைப்படமாக அமைந்துவ��ட்டது.\nநான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் அடுத்த திரைப்படம் வெற்றிமாறனின் \"ஆடுகளம்\". பாடல்கள் ஏற்கனேவே நன்றாக வந்துள்ளது. முக்கியமாக \"அய்யய்யோ\" மற்றும் \"ஒத்த சொல்லால\" ஆகிய பாடல்கள். நீங்களே ஒருமுறை கேட்டு பாருங்கள். என்னுடயை அடுத்த டயல் டோன் \"ஒத்த சொல்லால\" பாடல்தான்.\nஅருண் (பேரின்பா), ஏன் இப்பொழுது எல்லாம் எதுவுமே எழுதுவதில்லை என்று தெரியவில்லை.\nசமீபத்தில் சாருவின் புத்தக வெளியீட்டு விழா பற்றி சாருவுக்கு அருண் எழுதிய கடிதம் (சாருவின் வலைப்பதிவிலிருந்து).\n( குறிப்பு : எனக்கும் இந்த புத்தக வெளியீட்டு விழா பற்றி எழுத ஆசைதான். என்ன செய்ய, எனது இலக்கிய ஆர்வம் அருண் சொல்வது போல் \"சமோசா சாப்பிடணும்னா சாப்ட்டு வா” என்பதிலேயே முடிந்து விடுகிறது. )\nநேற்றைய விழா பற்றி ஒன்றும் பேசாமல் இருந்தால் பழநிமலை முருகன் என்னை கோபித்துக் கொள்வான். நான் எம்.பி.ஏ. படிக்கிறேன். நேற்று எனக்கு Corporate Finance பரிட்சை. இரவு தூங்குவதற்கு மூன்று மணி ஆகிவிட்டது. பரிட்சை முசுவில் காலையில் சாப்பிடவில்லை. தூக்கமில்லாமல் படிப்பதால் சமயங்களில் பரிட்சை ஹாலில் தூக்கம் வந்து விடுகிறது; அதனால் காலையில் சாப்பிடுவதில்லை. மதியம் இங்கே நல்ல சோறு கிடைப்பதில்லை என்பதால் ப்ரெட்டும் ஜாமும் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் கண்ணயர்ந்து விட்டுக் கிளம்பலாம் என்று படுக்கையில் விழுந்தேன். மொபைலை சார்ஜ் போட்டுவிட்டுப் படுத்தவன் கண் விழித்த போது மணி ஐந்து\nவெளியீட்டு விழா பற்றி என் தோழியிடம் ஒரு மாதமாக சொல்லி வந்திருக்கிறேன். அவளும் என்னை எழுப்புவதற்கு ஆறு முறை போன் செய்திருக்கிறாள். எனக்கு அது காதில் விழவில்லை. அப்படி ஒரு தூக்கம். நான் இருக்கும் அம்பத்தூர் OTயில் இருந்து மவுண்ட் ரோடு வர ஒன்றரை மணி நேரம். அதுவும் நான் இருக்கும் இடத்தில் இருந்து அம்பத்தூர் OT வரவே 15 நிமிடம். என் நண்பனுக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள 30 ரூபாய் கொடுத்து அம்பத்தூரில் கொண்டு விடச் சொன்னேன். வண்டி பாதியிலேயே நின்று விட்டது. வழியில் என் தோழி நான் வண்டியில் போவதை பார்த்திருக்கிறாள் போலும்; “Formals போட்டியே.. பெல்ட் போட்டியா” என்று கேட்டு எஸ்ஸெம்மெஸ் அனுப்பினாள்.\nசரவணன் வழியில் போன் செய்து தான் ஆபீஸில் இருந்து அப்போதுதான் வந்ததாகவும், வழியில் சேர்ந்து கொள்வதாகவும் சொன்னான். அதனால் திருமங்கலத்தில் இறங்கி அவனுக்காகக் காத்திருந்து இருவரும் வந்து சேர்ந்தோம். அங்கு வரும் போது மணி 6 45 ஆகிவிட்டது. அரங்கம் நிரம்பியிருக்க வேண்டும் என்பதே எங்கள் இருவரின் கவலை. முக்கால்வாசிக்கும் சற்று கம்மியாக இருந்தது. பரவாயில்லை; கொஞ்சம் சிறிய ஹாலில் வைத்திருந்தால் சிரமம் என்று பேசிக் கொண்டோம். கடும் பசி. புத்தகம் வாங்கிவிட்டு வந்த சரவணன் “சமோசா சாப்பிடணும்னா சாப்ட்டு வா” என்றான். அப்போதுதான் எனக்கு உயிர் வந்தது. காது கேட்க ஆரம்பித்தது.\nபுத்தக வெளியீட்டைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை. நான் கண்டது, கேட்டது, பார்த்தது எல்லாம் அனைவரும் பார்த்தது; அனைவரும் உணர்ந்தது. அனைவரும் உண்மையாய் இருந்த தருணத்தில் நானும் இருந்தேன் என்பதே மிகப் பெரிய சந்தோஷம். நான் உங்களின் ‘கலகம் காதல் இசை’ மட்டுமே முழுமையாய்ப் படித்திருக்கிறேன். மற்றும் உங்கள் வலைமனையின் தீவிர வாசகன். உங்களைப் பின் தொடர்பவன். அவ்வளவே. ஒருகாலத்தில் உங்களை வசை பாடியிருக்கிறேன். அது என் காதுகளும் கண்களும் மூடியிருந்த காலம். மாற்றுக் கருத்துக்களை விரும்பாத காலம். உங்களை என்னால் மறுக்கமுடியாமல் கொண்டு செல்வது எது என்று புரியவில்லை. ஒருவேளை நேற்று மதன் சொன்னது போல் உங்களின் நேர்மையான எழுத்தாக இருக்கலாம்..\nவிழா முடிந்து இரவு 10:30 மணிக்கு நானும் சரவணனும் ஜெமினி வரை நடந்து, ஓடிப் பிடித்து ஆவடி பஸ்சில் ஏறினோம். அதை விட்டால் அவ்வளவு தூரம் போக இன்னும் நேரமாகிவிடும் என்பதால் ஏறிவிட்டோம். 11 30 மணிக்கு அம்பத்தூரில் எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தது. அன்று மதியம் முதல் இன்று காலை வரை நீங்கள் கொடுத்த சமோசாதான் என்னை காப்பற்றியது. ஆதலால் சமோசாவுக்கும், காப்பிக்கும் உங்கள் நண்பர்களுக்கும், உங்களுக்கும் நன்றி.\nசிலர் எழுதுவதைப் படிக்கும் போது எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றும், சிலர் எழுதுவதைப் படிக்கும் போது இப்படியும் எழுதலாம் போல என்று தோன்றும்.\nசிலரின் எழுத்துக்கள் பிடிக்காவிட்டாலும் அவரை தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்போம். சிலரின் எழுத்துக்கள் பிடித்தாலும், படிக்காமல் இருக்கவே முயற்சிபோம். சிலரின் எழுத்தைப் படிக்கும் போது நாமெல்லாம் எழுதவேண்டுமா என்று தோன்றும். சில��ின் எழுத்தைப் படிக்கும் போது நாமெல்லாம் ஏன் எழுதகூடாது என்று தோன்றும். சிலரின் எழுத்தைப் படிக்கும் போது நாமெல்லாம் ஏன் எழுதகூடாது என்று தோன்றும். சிலரின் எழுத்தைப்படிக்கும் போது, நம்மைப்போலவே எழுதுகிறார்கள் என்று தோன்றும், இன்னும் சிலரின் எழுத்தை படித்தால், நாம் எழுதியதையே எழுதியிருக்கிறார்கள் என்று தோன்றும்.\nசிலரின் எழுத்துக்கள் படித்தவுடனே புரிந்துவிடும். சிலரின் எழுத்துக்கள் பலமுறை படித்தால் மட்டுமே புரியும். சிலரின் எழுத்துக்கள ஒவ்வொருமுறை படிக்கும்போது வெவ்வேறு அர்த்தம் தரும். இன்னும் சிலரின் எழுத்துக்கள் எத்தனைமுறை படித்தாலும் புரியாது.\nசிலர் எழுதுவதைப் படிக்கும்போது, ஏன் இவர்கள அரிதாக எழுதுகிறார்கள் என்று தோன்றும். இன்னும் சிலர் எழுதுவதைப் படிக்கும் போது, இவர் அரிதாகவே எழுததும் என்று தோன்றும்.\nஎன்ன சார், ரொம்ப குழப்புறேனா.. விடுங்க சார், கொஞ்ச நாட்களாக நானே ரொம்ப குழம்பிப் போய்தான் இருக்கேன்.\nநான் இங்கு சொல்ல வந்த விசயமே வேறு. அதைத்தவிர மற்றவற்றை பேசிக்கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் சகா ராகுல் தொடர்ந்து நன்றாக எழுதிவருகிறான். அவனுடைய ஒரு பதிவு கிழே,\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/en-magan-magizhvan-my-son-is-gay-team-15th-chennai-international-film-festival-stills/", "date_download": "2018-04-26T11:23:10Z", "digest": "sha1:Q7OH6ZXIFBHGOFLARHDIENEJSF4SMMIW", "length": 4329, "nlines": 77, "source_domain": "tamil.cineicon.in", "title": "En Magan Magizhvan (My Son is Gay) Team @ 15th Chennai International Film Festival Stills | Cineicon Tamil", "raw_content": "\nஅப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் திரு – கௌதம் கார்த்திக்\nமே 11 முதல் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nவசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம்\nதென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணையும் T-சீரீஸ்\nஅப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் திரு – கௌதம் கார்த்திக்\nமே 11 முதல் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/sports-supplements", "date_download": "2018-04-26T11:22:02Z", "digest": "sha1:ZFWQ5N7MMYR7MXVFPAVJBRLRDGTTEO6K", "length": 3302, "nlines": 64, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-38694139", "date_download": "2018-04-26T12:53:40Z", "digest": "sha1:7KU44RPLZI4UGE67IFRHLHPWEKIBLOLX", "length": 8505, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "சிரியா: பல்மைராவின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் அழிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசிரியா: பல்மைராவின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் அழிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவின் முற்கால நகரான பல்மைராவின் பெரும் பகுதியை இஸ்லாமிய அரசு குழுவினர் அழித்துவிட்டதாக சிரியாவின் உயரிய தொல்பொருள் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nட்ரடிரிபைலோன் என்று அறியப்படும் நான்கு வாயில்கள் உடைய ரோமன் கட்டடக்கலை அமைப்பையும், ரோமன் அமைப்பில் இருக்கும் அரைவட்ட அரங்கின் தோற்றத்தையும் இந்த தீவிரவாதிகள் உடைத்துவிட்டதாக மாமௌன் அப்துல்காரிம் தெரிவித்திருக்கிறார்.\nஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்ற இந்த இடிபாடுகள் உடைய நகரத்தை,.டிசம்பர் மாதம் ஐ.எஸ். குழு, சிரியா அரசு படைப்பிரிவுகளிடம் இருந்து இதனை மீண்டும் கைப்பற்றியது\nசமீபத்தில் பல்மைராவில் நடைபெற்றுள்ள அழிவை புதியதொரு போர் குற்றம் என்றும், சிரியா மக்களுக்கும், மனித குலத்திற்கும் மிக பெரிய இழப்பு என்றும் யுனெஸ்கோ கண்டித்திருக்கிறது.\nமுன்னதாக, பல்மைரா நகரத்தை தாங்கள் கைபற்றியிருந்தபோது, பல புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களை ஐ.எஸ் அழித்துவிட்டது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-04-26T11:23:14Z", "digest": "sha1:Y37DJXAVYKJVZANBSDXTB6AQW6XKSXTW", "length": 11719, "nlines": 221, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: பார்வை ஒன்றே போதும்!", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nதிங்கள், 4 ஏப்ரல், 2011\nஇடுகையாளர் அகரம் அமுதன் நே��ம் 1:48:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/india/tamilnadu_info/tamilnadu_highlights/index.html", "date_download": "2018-04-26T11:23:38Z", "digest": "sha1:ZRDRK3CQXSZOTSSZM6TJSHBIJAGRWIEO", "length": 5248, "nlines": 56, "source_domain": "diamondtamil.com", "title": "தமிழக சிறப்புக் கூறுகள் - Tamilnadu Highlights - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, தகவல்கள், tamilnadu, தமிழ்நாட்டுத், சிறப்புக், கூறுகள், | , ஆறுகள், information, highlights, தமிழகத்தில்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 26, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்��ள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதமிழக சிறப்புக் கூறுகள் - தமிழ்நாட்டுத் தகவல்கள்\nதமிழ் இனம் ஆதிமுதலாகவே வாழும் பகுதியான தமிழகத்தில் ஆறுகள், மலைகள் என பல்வேறு இயற்கை வளங்களையும், பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. அவற்றினைப் பார்ப்போம்.\nதமிழகத்தில் காணப்படும் சிறப்பம்சங்கள் :\nதமிழக ஆட்சி முறை (Administration)\nதமிழக முதல்வர்கள் (Chief Ministers)\nதமிழக மேலவைத் தலைவர்கள் (Legislative Council)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதமிழக சிறப்புக் கூறுகள் - Tamilnadu Highlights - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, தகவல்கள், tamilnadu, தமிழ்நாட்டுத், சிறப்புக், கூறுகள், | , ஆறுகள், information, highlights, தமிழகத்தில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2012_09_01_archive.html", "date_download": "2018-04-26T11:18:35Z", "digest": "sha1:V6RN5VVKHLB7GK4ZGQ36BGG7ZSCXR7TW", "length": 9667, "nlines": 143, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "September 2012 | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nதிங்கள், 24 செப்டம்பர், 2012\nஉனக்குள் __ __ __ (பகுதி 1)\nவணக்கம் நண்பர்களே... நாம் இன்று என் முந்தைய பதிவான தெய்வம் இருப்பது எங்கே என்ற பதிவிற்கேற்ற பாடல் வரிகளை வாசிப்போம்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 9:31 62 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, பாடல் வரிகள்\nதிங்கள், 17 செப்டம்பர், 2012\nவணக்கம் நண்பர்களே... முந்தைய ப��ிவில் \"அட... அவ்வளவு தானா... ISO - PART 1\" பதிவில் ISO பெறும் நிறுவனங்களில், பல பேருக்குக் கொடுக்கப்படும் தகவல்களைக் கொடுத்து இருந்தேன்... (படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி படிக்கவும்) இந்தப் பதிவை சிலர் \"உறவுகள் மேம்பட\" என்று RAMRAJ நிறுவனத்தின் மூலம் படித்திருக்கலாம்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:40 71 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, செய்தி, ISO\nதிங்கள், 10 செப்டம்பர், 2012\nவணக்கம் நண்பர்களே... முதலில் ISO பற்றி எழுதுவதெல்லாம் ISO குரு உயர்திரு. S.R.BALASUBRAMANI அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்... இவை ISO பெறும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் (xerox எடுத்து) தகவல்களில் ஒன்று... ISO - இதைப் பற்றி எனக்குத் தெரிந்த சில தகவல்கள் - ஓர் உரையாடல் மூலம் :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 7:03 84 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, செய்தி, ISO\nதிங்கள், 3 செப்டம்பர், 2012\nஉன்னை அறிந்தால்... (பகுதி 3)\nவணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் \" உன்னை அறிந்தால்... (பகுதி 2) \" படித்து ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இதோ அதன் தொடர்ச்சி...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:27 70 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, பாடல் வரிகள்\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nபோதை வந்த போது புத்தி இல்லையே...\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஇந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nஉனக்குள் __ __ __ (பகுதி 1)\nஉன்னை அறிந்தால்... (பகுதி 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=31431", "date_download": "2018-04-26T11:36:04Z", "digest": "sha1:HMK6HH4L3AJCWIRLZWGB6YLXTJNGXYVT", "length": 18994, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » லண்டனில் வீடின்றி தவிக்கும் 50 பேர் – குளிரில் நடுங்கிய படி வீதியில் உறக்கம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நட���கை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nலண்டனில் வீடின்றி தவிக்கும் 50 பேர் – குளிரில் நடுங்கிய படி வீதியில் உறக்கம்\nPosted by நிருபர் காவலன் on November 9th, 2017 11:00 AM | இலங்கை செய்தி, உலக செய்திகள்\nலண்டனில் வீடின்றி தவிக்கும் 50 பேர் – குளிரில் நடுங்கிய படி வீதியில் உறக்கம்\nலண்டன் south-east London and north Kent பகுதியில் வீடில்லாதவர்கள் தொகை அதிகரித்து\nசெல்ல படுகிறது ,இவர்கள வீதிகளில் உறங்கும் வலா நிலை தொட்ரகிறது .\nகடும் குளிரில் வீதி களில் உறங்கும் இவர்களை கண்ணுற்ற மக்கள் அதிர்ச்சியில் செல்கின்றனர்\nவீடுகளுக்குள் உரிய வாடகை கட்ட முடியாது ஏற்பட்ட நெருக்கடியில் யாவும் பறி கொடுத்து இவ்வாறு\nவீதியில் இவர்கள உறங்குகின்றனர் என்பது குறிப்பிட தக்கது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nதமிழருக்கு போட்டு கொடுத்து ஆப்பு வைக்க லண்டன் மேயரை அழைக்கும் இலங்கை\nயாத்திரிகள் சென்ற மினிபஸ் கவிழ்ந்ததில் 20 பேர் காயம் – படம் உள்ளே\nவடகொரியா எல்லையில் தீவிர வான் ரோந்தில் சீனா விமானங்கள் – குழப்பத்தில் அமெரிக்கா .\nகோத்தபாய ராஜபக்ஷ நீதிமன்றில் விசாரணை – அடுத்து என்ன ..கைதா .\nஒபாமா மகள் மலியா, ஆண் நண்பருக்கு முத்தமிடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு\nமண்வெட்டி பிடித்து நாற்று நட்ட மைத்திரி – வயல் காட்டில் வேலை -படம் உள்ளே\nலண்டன் – குறைடனில் அகதி வாலிபன் மீது ரவுடிக் கும்பல் கோர தாக்குதல் – உயிர் ஊசல் – ரவுடிகளை தேடும் பொலிஸ்\nபெண்களை கற்பழித்தவரை யட்டியுடன் வைத்து போட்டு தாக்கும் பொண்ணுக – வீடியோ\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொ��ுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்...\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\n« பெண்ணுக்கு இதெல்லாம் பிடிக்காதாம்\nமிதி வண்டியில் பாராளுமன்றம் வந்த மகிந்தா – கொடி கட்டி பறக்கும் அரசியல் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanaigal.blogspot.com/2016/06/", "date_download": "2018-04-26T11:08:46Z", "digest": "sha1:IYJDV4VBQJ24ENXIZ2DW37JABFMAEYMR", "length": 11424, "nlines": 115, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: June 2016", "raw_content": "\nவெள்ளி, 24 ஜூன், 2016\nமரணம்...ஆம், அவ்வளவுதான் வாழ்க்கை. நாம் எவ்வளவுதான் இந்த வாழ்க்கையை எதிர்க்கொள்ள போராடினாலும்,இறுதியில் அனைவருக்குமே மரணம்தான். எவ்வளவோ கற்றுக்கொண்ட மனிதனால் இன்று வரையில் காலனை வெல்லும் வழியினைக் கண்டுக்கொள்ள முடியவில்லை. நாம் அனைவரும் மரணமே இல்லாதவர்கள் போல் நம் வாழ்க்கையை வாழ்கிறோம். எத்தனைப் பெருமை, கர்வம், பொறாமை, வஞ்சகம், போட்டி இறுதியில் நடப்பதென்ன காலன் வெல்லும்போது நாம் நமது இயலாமையை உணர்கிறோம்.\nநமது உடல் மிகவும் மென்மையானது. அதனை ஒவ்வொருவரும் பெரும்பாடுபட்டுக் காக்க வேண்டியுள்ளது. சிறு கீறலும் கூட நம் உயிரை பறித்துவிடும். தீயில் எளிதில் கருகி வெந்துவிடுவோம். சாலை விபத்தில், கணத்தில் மரணம் நிகழலாம். நாம் சக்தியற்றவர்கள். நாம் தினமும் உயிர் வாழ உண்ணும் உணவு கூட சில சமயங்களில் நமக்கு எமனாய் வந்து நின்றுவிடுகிறது. இவ்வளவுதான் மனிதன். பிற உயிர்களைப் போல் வெறும் இரத்தமும், எலும்பும், சதையும் கொண்டவன். ஆனால், மரணம் கண் முன் தெரியும்வரை மனிதன் இதனை உணர மறுக்கிறான்.\nஎவ்வளவு படித்திருந்தும், எவ்வளவு அனுபவங்கள் பெற்றிருந்தும், நமது வாழ்க்கையின் முடிவு மரணம்; அது நமக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்கிற உண்மையை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏதோ சாகாவரம் பெற்றவர்கள் போல் கர்வத்துடன் பூமியில் அலைகிறோம். வாழ்க்கையை மேம்படுத்த, பணம் சம்பாதிக்க என்னென்னவோ செய்கிறோம். பெயரையும் புகழையும் தேடி ஓடுகிறோம். பிறரைக் கண்டு அஞ்சி நடுங்குகிறோம். அடுத்தவரைக் கண்டு நகைக்கிறோம்; ஏளனம் செய்கிறோம். பிறர் மரணத்தைக் கண்டு பரிதாபம் கொள்கிறோம். நாமும் எதிர்க்காலப் பிணம் என்பதை உணர மறுக்கிறோம்.\nமரணம், இதுதான் வாழ்க்கையின் முடிவு. பிறந்த ஒவ்வொருவருக்கும் இதுதான் முடிவு. இதில் எள்ளளவும் மாற்றமில்லை. அது இப்போதும் நிகழலாம், எப்போதும் நிகழலாம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளியைத்தான் நாம் வாழ்க்கை என்கிறோம். இந்த இடைவெளி சிலருக்குக் குறுகியதாய் இருக்கலாம், பலருக்கும் நீண்டதாய் இருக்கலாம். எப்படி இருப்பிலும், இடைவெளி நீங்கியப்பின் நமக்கெல்லாம் காத்திருப்பது மரணம் ஆம், எனக்கும் மரணமுண்டு, உனக்கும் மரணமுண்டு\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 9:09 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முக���லனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nஅழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று கருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிர...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/06", "date_download": "2018-04-26T11:07:09Z", "digest": "sha1:JDU2YCCIZ6Y2V2WLUCPLRAGWO37A2J6L", "length": 8099, "nlines": 165, "source_domain": "karundhel.com", "title": "June | 2011 | Karundhel.com", "raw_content": "\nபடப்பிடிப்பு துவங்கியது. இந்த முதல் பாகத்தின் கதையைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். மிடில் எர்த். ஸாரோன் என்ற கொடியவன், இந்த உலகைக் கைப்பற்ற விரும்பி, ஒன்பது மோதிரங்களை, ஒன்பது அரசர்களுக்குக் கொடுக்கிறான். இன்னும் சில மோதிரங்களும், எல்ஃப்களுக்கும் இன்னபிற வகையினருக்கும் கொடுக்கப்படுகின்றன. இந்த அத்தனை மோதிரங்களையும் ஒருங்கே கட்டுப்படுத்தக்கூடிய...\nசெர்ஜியோ லியோனியின் (நம்ம திண்டுக்கல் லியோனியின் தூரத்து உறவுக்காரர் அல்ல) ஸ்மேஷ் ஹிட் படமான ‘The Good, bad and the Ugly’ படத்தை யாராலும் மறக்க இயலாது. படு ஸ்டைலிஷான படம் அது. ஒரு காலத்தில், காட்ஃபாதர் படம் ஆங்கிலத்தில் வந்தபின், தொடர்ந்து பல நாடுகளிலும்...\nஆரண்ய காண்டம் (2010) – விமர்சனம்\nதமிழ்ப்படங்களில் இதுவரை, பல பள்ளிகளை நாம் பார்த்து வந்திருக்கிறோம். படு சீரியஸான, அழுவாச்சிப் படங்கள் என்றால் அது பீம்சிங் பள்ளி. கொஞ்சம் நகைச்சுவை, சிறிது செண்டிமெண்ட், ரொமான்ஸ், கவர்ச்சி ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டுப் பரிமாறப்பட்டால், அது ஸ்ரீதர் பள்ளி (ஸ்ரீதரை, தமிழ்ப்படங்களில் ஒரு மைல்கல்...\nபடத்தின் pre-production முற்றிலும் ரெடி. அடுத்துச் செய்யவேண்டியது, நடிகர்களைத் தேர்வு செய்தல். மற்ற படங்களைப் போல், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்வது, அவ்வளவு சுலபமில்லை என்பது ஜாக்ஸனுக்குத் தெரியும். ஏனெனில், இக்கதைகளை, ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே படித்திருந்தது ஒரு தவிர்க்கமுடியாத காரணம்....\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களுக்கான ஸ்க்ரிப்ட் வொர்க் நடந்துகொண்டிருந்த அதே வேளையில், WETA வில் என்ன நடந்தது WETA வின் ஒரு பிரிவான WETA வொர்க் ஷாப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் ப்ராப்பர்ட்டி வேலைகளைச் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக, ஜாக்ஸனின் நண்பர் ரிச்சர்ட் டைலர்...\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் படப்பிடிப்பு, அக்டோபர் 11 – 1999 ல் தொடங்கியது. இனிவரும் கட்டுரைகளில், ஒவ்வொரு பாகத்தையும் பற்றிய விரிவான தகவல்களை முடிந்தவரை பார்க்கலாம். அதற்கு முன், படப்பிடிப்புக்கு முந்தைய pre – production வேலைகளைப் பற்றிப் பார்த்துவிடலாம். லார்ட் ஆஃப் த...\n”இந்த இரண்டு படங்களும், கண்டிப்பாக நடக்கப்போவதில்லை”. ந்யுலைன் சினிமாவின் தலைவரான ராபர்ட் ஷேய், ஜாக்ஸனிடம் இப்படிச்சொன்னவுடன், ஜாக்ஸன் தொய்ந்துபோனார். அதனால், அடுத்து அவர் கூறிய வார்த்தைகளை முதலில் ஜாக்ஸன் கவனிக்கவில்லை. “டோல்கீன் மூன்று நாவல்களையல்லவா எழுதினார் எனவே, நீங்கள் மூன்று படங்கள் எடுப்பதைத்தான் நான் அனுமதிப்பேன்”. உயிரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/12/", "date_download": "2018-04-26T11:24:48Z", "digest": "sha1:64AMOXLPUHBYTKGH2LVT5TSA7VHCGNU7", "length": 85467, "nlines": 441, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: December 2011", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nமெளனகுரு - அமைதியான மாபெரும் வெற்றி\nஎன்னதான் உலக சினிமாக்களை தேடித் தேடி பார்த்தாலும், ஒரு சில தமிழ் சினிமாக்கள் அவை அனைத்தையும் மிஞ்சி விடுகின்றன. அப்படி சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம் சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் 'மெளனகுரு'.\nசிதம்பரத்திலிருந்து நண்பன் ஒருவன் \"படம் சூப்பரா இருக்கு, கண்டிப்பாக பாரு\" என்று சொல்லி ஒரு வாரமாகியும் திரைப்படத்தை பார்க்க முடியாமல் தள்ளிக்கொண்டே போனது. கடைசியாக நேற்று இரவுதான் அதற்கான வாய்ப்பு வாய்த்தது. மழை காரணமாக திரையரங்குக்கு கொஞ்சம் தாமதமாக செல்ல, அதற்குள் திரைப்படம் தொடங்கி பதினைந்து நிமிடங்கள் கடந்துவிட்டது. சென்னையில் சரியான நேரத்துக்கு இயங்கப்படும் ஒன்றே ஒன்று உண்டு என்றால், அது திரையரங்கு காட்சிகள் மட்டும்தான்.\nநான் திரையரங்கில் நுழைந்துபோது, ஹீரோ அருள்நிதி ஒரு பிரச்சனையின் காரணமாக கல்லூரியிலிருந்து டி.சி வாங்கிக்கொண்டு இருந்தார். அதன் பின்னர் ஹீரோ சென்னை வந்துவிடுகிறார். இப்படி கதையை வரி வரி'யாக சொல்லாமல், சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், \"விபத்தில் அடிப்பட்ட ஒருவனிடமிருந்து, நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி மதிப்புள்ள பணம் கிடைக்கிறது. யாருக்கும் தெரியாமல், அதை அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஹீரோ அவனுக்கே தெரியாமல் இந்த பிரச்சனையில் மாட்டிக்கொள்ள. அவன் வாழ்க்கை திசை திரும்பிவிடுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை\"\nகதையை விட திரைக்கதையில் இயக்குனர் கலக்கி உள்ளார். கிளைமாக்ஸை தவிர வேறு எங்குமே தேவையில்லாமல் ஒரு காட்சியைக் கூட சேர்க்கவில்லை. இரண்டாவது பாதியில் வரும் மனநலக் காப்பக காட்சிகள் \"கோபி கிருஷ்ணன்\" கதைகளை நினைவுப்படுத்துகிறது. மனநலக் காப்பகத்தில் வரும் வசனங்கள் அனைத்துமே அற்புதம்..\n\"எத்தனை வருஷமா இங்கே இருக்கீங்க\n\"இரண்டு வருஷமா இருக்கேன். இரண்டு வருஷமுனா, வெளியில் போய் உள்ளே வந்து, வெளியே போய் உள்ளே வந்து. அப்படி..\"\nமெளன குரு திரைப்படத்தின் நடித்திருக்கும் யாரையுமே பாராட்டாமல் இருக்க முடியாது. ஜான் விஜய், அருள்நிதி, இனியா, உமா ரியாஸ், பாதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒருவர் என்று அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். உமா ரியாஸ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடத்தும் விசாரனைகளை, இதுவரை எந்த திரைப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. போலிஸ் விசாரனை என்றாலே இப்படிதான் இருக்க வேண்டும் என்ற மாய தோற்றத்தை இந்த திரைப்படத்தில் உடைத்திருக்கிறார்கள்.\nகதையில் ஹீரோவின் வாழ்க்கை திசைமாற, எல்லாருமே ஒரு வீதத்தில் காரணமாகிறார்கள், ஆரம்பத்தில் வரும் அந்த விலை மாது, பாதர், அவர் பையன், ஹீரோவை பழிவாங்க துடிக்கும் கல்லூரி மாணவன், மனநலக் காப்பகத்து மருத்துவர், அவரின் உதவியாளர்கள், கல்லூரி வாட்ச்மேன் என்று திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஹீரோவின் அந்�� நிலைமைக்கு காரணமானவர்களே.\nதிரைப்படத்தின் ஆரம்பத்தில் வந்த அருள்நிதி, இனியா ஆகியோரின் காதல் காட்சிகளும் நன்றாகவே இருந்தது. \"வாகை சூடவா\" திரைப்படத்தில் இனியா செய்த மூகப்பாவனைகளை பார்த்து எங்கே அடுத்த ஜோதிகா வந்துவிட்டாரோ என்று கூட பயந்து இருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் அப்படி எந்த ஒரு மூகப்பாவனைகளும் இல்லை.\n\"ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங்\" ஆகிய இரண்டுமே எனக்கு பிடித்த திரைப்படங்கள், அந்த திரைப்படங்கள் பிடித்துப் போக ஜான் விஜயின் நடிப்பும் ஒரு காரணம். அதே போல், மற்றும் ஒரு அற்புதமான நடிப்பை இந்த திரைப்படத்தில் வெளிகாட்டியுள்ளார் ஜான் விஜய்.\nகேமராமேன் முத்துசாமி, அற்புதமான பின்னனி இசைக்கு தரண், எடிட்டர் என்று அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். இன்னும் யாரையாவது இங்கு நான் பாராட்ட மறந்து இருந்தால், அது என் தவறு என்பதை தவிர வேறு ஒன்றும் காரணம் அல்ல...\nஇந்த ஆண்டில் நான் பார்த்த கடைசி திரைப்படம், மற்றும் கடைசி பதிவு ஆகிய இரண்டும் 'மெளனகுரு'வாக மாறியது எனக்கு மகிழ்ச்சியே. இப்படி ஒரு அற்புதமான திரைப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்..\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள்.\nஇதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - V\nஒரு கதையை எங்கே ஆரம்பிப்பது என்பதில் எனக்கு எப்பொழுதும் குழப்பம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சூட்சமத்தை தெரிந்துக்கொள்ள எத்தனையோ கதைகள் படித்தாகிவிட்டது. ஆனால், இன்னும் கதைகளின் ஆரம்பத்தை என்னால் சரியான முறையில் யூகிக்க முடியவில்லை. நீங்கள் நினைப்பது போல் ஒரு கதையை அதன் முடிவிலிருந்தே ஆரம்பிப்பது சரியான யுக்திதான். நானும் அப்படிதான் சில கதைகளை ஆரம்பித்தேன், சில மாதங்களுக்கு முன்னால், ஒரு காதல் கதையை, அந்த கதையின் முடிவான காதலனின் தற்கொலையிலிருந்து ஆரம்பித்தேன். படித்தவர்கள் அனைவரும் அது ஒரு தன்னிரக்க கதை என்கிறார்கள். இதாவது பரவாயில்லை, ஒரு ஆணுக்கு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் நட்பைப் பற்றிய கதையை நான் ஆரம்பித்த இடம், படுக்கையறை. இந்த கதையைப் படித்தவர்கள் என்னை ஒரு கேவலமான பார்வையில் பார்க்கிறார்கள். அவர்களிடம் \"எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை, இது கதை மாந்தர்களின் இயல்பு\" என்று விளக்கம் சொல்லவும் முடியாது. ஏனென்றால், என்னிடம் இருப்பதே நான்கு கதாபாத்திரம்தான், அவர்களையும் குற்றம் சொல்லிவிட்டால் பின்னர் யாரை வைத்து நான் கதைகளை எழுதுவது\nஒரு கட்டத்தில் கதையை அதன் முடிவிலிருந்து ஆரம்பிப்பது என்ற யுக்தியை கைவிட்டேன். அதன் பின்னர்தான், கதையை நடுவிலிருந்து ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன். ஆனால் அதிலும் சில பிரச்சனைகள் வந்தன. நடுவிலிருந்து ஆரம்பிக்கும் கதையை முன்னோக்கி நகர்த்துவதா இல்லை பின்னோக்கி நகர்த்துவதா என்ற குழப்பம். ஒருவேளை கதையை முன்னோக்கி நகர்த்தினால், அதற்கு முன்னால் நடந்தவற்றை குறிப்பாக சொல்லலாம். ஆனால் அப்படி சொல்வதால், நான் ஒரு பக்கமே எழுதும் கதைகள் இன்னும் சுருங்கி அரைப் பக்கம் வந்து நின்றன. பின்னர் எப்படிதான் ஒரு கதையை ஆரம்பிப்பது\nகடைசியாக நான் இன்னொரு யுக்தியை கையில் எடுத்தேன், ஒரு கதையை கட்டுரை மாதிரி தொடங்கி, பின்னர் நடுவில் எங்காவது கதையை நுழைத்து விடுவது. இப்பொழுது கூட பாருங்கள், இது அசோக்கைப் பற்றிய ஒரு கதைதான், ஆனால் படிப்பவர்கள் இதை ஒரு கட்டுரை என்றே நினைப்பார்கள்.\nLabels: இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன், புனைவுகள்\nஅசோக்கின் அறையில் படித்து முடிக்காத புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. \"ஒரு புத்தகத்தை முழுவதுமாக படித்த பின்னர்தான் அடுத்த புத்தகத்தை வாங்குவது\" என்ற நல்ல கொள்கைகள் எதுவும் இல்லாதவன் அசோக். பேரின்பா கூட பல முறை கேட்டு இருக்கிறான் \"ஏன்டா, வீட்டுல எதாச்சும் நூலகம் வைக்க போறீயா\nஞாபகம் மறதி அதிகம் உள்ள அசோக்குக்கு தான் எந்தந்த புத்தகங்களை படித்து இருக்கிறோம், எந்தந்த புத்தகங்களைப் படிக்கவில்லை என்பது கூட மறந்துவிடும். படித்த புத்தகத்தையே மீண்டும் படித்து, எதாவது ஒரு பக்கத்தின் நடுவில் இந்த கதையை எங்கேயோ படித்திருக்கிறோமே என்று தலையை பியித்துக்கொள்ளும் சம்பவங்களும் பல முறை நடந்து உள்ளது.\nபோன வருடம் நடந்த (அல்லது இந்த வருட ஆரம்பத்தில் நடந்த) புத்தகக் கண்காட்சியில், குறைந்தது இருபது புத்தகங்களாவது அசோக் வாங்கியிருப்பான். அந்த இருபதில் ஆறு புத்தகங்கள் நகுலன் எழுதியது, அதைப் பற்றி அவன் வலைப்பதிவில் தனியாக ஒரு பதிவே எழுதியிருக்கிறான். இப்பொழுது அடுத்த புத்தகக் கண்காட்சி வந்துவிட்டது. இந���த முறை என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு பெரிய பட்டியலே வைத்துள்ளான்.\n'எம்.ஜி.சுரேஷ், அ.மார்க்ஸ், பிரேம்-ரமேஷ், தமிழவன்' இவர்களின் புத்தகம் எது கிடைத்தாலும் அதை உடனே வாங்குவது என்ற முடிவோடு அசோக் இருக்கிறான்.\nஅசோக் புதிய புத்தகங்கள் வாங்குவதுப் பற்றி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் படித்து முடிக்காத நிலையில் புதிய புத்தகங்கள் வாங்குவது அவசியம்தானா\nசென்ற கண்காட்சியில் வாங்கிய \"புயலிலே ஒரு தோணி\" புத்தகத்தை ஏன் இன்னும் படிக்காமல் வைத்துள்ளாய் என்று அசோக்கிடம் கேட்டால் \"அந்த புத்தகத்தை எப்பொழுது படிக்க தொடங்கினாலும் தூக்கம்தான் வருகிறது\" என்கிறான்.\nதஸ்தாயெவ்ஸ்கியின் மூன்று ஆங்கில புத்தகம் வேறு ரொம்ப நாட்களாக பரணில் தூங்கிக்கொண்டு இருக்கிறது. பேயோனின் மொழிபெயர்ப்பில் தஸ்தாயெவ்ஸ்கியின் நூல் ஒன்று இந்த கண்காட்சிக்கு வருகிறது, அதையும் இவன் வாங்குவது உறுதி.\nசரி, இந்த புத்தகக் கண்காட்சியில் அசோக் எத்தனை புத்தகம் வாங்குகிறான் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்,\nஇந்த கட்டுரையில் அசோக் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது, கண்காட்சியை தவிர்த்து இந்த வருடம் மட்டும் தனியாக இருபது புத்தகங்களாவது வாங்கியிருப்பான். அதில் \"யாமம்\" நாவலை தவிர மற்ற புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டான் என்பது ஒரு உலக மகா அதிசயச் செய்தி. இந்த இருபது புத்தகங்களில் போன வாரம் வெளிவந்த சாருவின் எக்ஸைல் புத்தகமும் ஒன்று. எக்ஸைல் பற்றி அசோக்கிடம் கருத்து கேட்டதற்கு, அவன் கருத்து சொல்ல மறுத்துவிட்டான். அசோக்கிடம் கடன் வாங்கி எக்ஸைல் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன் என்ற வகையில், நான் சாருவிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி \"எதற்காக உங்கள் பழைய புத்தகத்தையே மீண்டும் வேறு பெயரில் வெளியீட்டு உள்ளீர்கள்\nகவிதை எனும் கிறுக்கல்கள் சில\nவழக்கம் போலவே இந்த கவிதையும்\nஎன் வீட்டு குப்பை தொட்டியை மட்டுமே\nஉன் காதலிக்கான ஒரு பூவை\nஒருவனின் உதவி உனக்கு தேவையெற்றால்\nஅந்த காதலை தூக்கி எறி என்றான்\nஎனக்கு பிடித்த கவிஞன் ஒருவன்.\nஅந்த காதலை தூக்கி ஏறி என்கிறேன் நான்.\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.\nஅதற்கு என் கல்லறைதானா கிடைத்தது\nநான் எழுதும் காதல் கவிதையில்\nஎன் வாழ்க்கையே பிழையான கதை.\nஒரு பெண்னைக் காதலிக்க தொடங்கினேன்.\nஅந்த பெண்னைக் காதலித்த பின்\nகாதல் கவிதைகள் எழுத சொல்லாதீர்கள்.\nஅவை என் கைகளை நடுங்க செய்கின்றன,\nசாம்பல் நிற பூணை ஒன்றை நினைவுப்படுத்துகிறது.\nஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்த\nஇவற்றை நான் யாரிடமிருந்து திருடினேன் என்று.\nசென்னை சர்வதேச திரைப்பட விழா\nஒரு வழியாக சென்னை சர்வதேச திரைப்பட விழா முடிந்துவிட்டது. மொத்தம் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த நூற்றி ஐம்பது திரைப்படங்களில் நான் ஒரு பதினைந்து திரைப்படங்களாவது பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.\nநான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களே மறந்துவிட்ட நிலையில், அந்த திரைப்படங்களை வகைப்படுத்தி இங்கே எழுதுவது என்பது முடியாத காரியம். விழா நடந்த நாட்களில் ஒரு சனிக்கிழமை எனது பிறந்தநாள் வேறு. என்னுடைய இந்த வருட பிறந்தநாளை மூன்று திரைப்படங்களுடன் கழித்து இருக்கிறேன்.\nஞாயிறு அன்று ஐந்து திரைப்படங்கள் பார்க்கலாம் என்றிருந்தேன். ஆனால், மூன்று திரைப்படங்களிலேயே தலைவலி வர தொடங்கிவிட்டது. அந்த தலைவலி தொடர்ந்து பார்த்த மூன்று திரைப்படங்களால் வந்ததா அல்லது சனி அன்று இரவு அடித்த ஜானி வோக்கரால் வந்ததா அல்லது சனி அன்று இரவு அடித்த ஜானி வோக்கரால் வந்ததா\nமுதலில் திங்கள் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களும் மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு திரைப்பட விழாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். திங்கள் அன்று நான் திட்டமிட்டது எனது மேனேஜருக்கு தெரிந்ததோ இல்லையோ, என் அலுவலகத்தில் உள்ள ஒரு யுனிக்ஸ் சர்வருக்கு தெரிந்துவிட்டது. அந்த சர்வரில் உள்ள எல்லா அப்ளிகேஷன் டவுனாகி போக அதை அப் செய்வதற்கே திங்கள் கிழமை முடிந்துவிட்டது. அதைப் போல், புதன் அன்று இன்னொரு அலுவலக நண்பன் விடுப்பு எடுத்துவிட, நான் திரைப்பட விழாவுக்கு விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.\nஆக கடைசி நான்கு நாட்களில் நான் பார்த்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஒன்றே ஒன்று தான். அந்த திரைப்படத்தின் பெயர் மைக்கேல். ஆஸ்திரேலியா மொழி திரைப்படம். இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை சுற்றியே கதை. ஒருவன் ஒரு சிறுவனை வீட்டு சிறையில் வைத்திருக்கிறான். அந்த பையனை அவன் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறான். இதுதான் கதை. இதற்கு மேல் நான் தெளிவாக சொன்னால் அந்த திரைப்படத்தையே நான் கொலை செய்து விடுவேன். ஆகவே இது போதும்.\nதிரைப்பட விழாவில் அவர்கள் கொடுத்த Time Schedule எந்த திரைப்படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று திட்டமிட மிகவும் உதவியாக இருந்தது. அதே Time Schedule பேப்பர்தான் நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை இப்பொழுது இங்கே டைப் செய்யவும் உதவுகிறது\nஇப்பொழுதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது, இதில் இருக்கும் சில திரைப்படங்களை நான் பார்த்தேனா என்று. நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை நான் மறந்துவிட கூடாது என்பதற்காகவே இங்கே எழுதிவைக்கிறேன். நான் கூட முதலில் பதினைந்து படங்களாவ்து பார்த்து இருப்போம் என்று நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது நான் பார்த்தது பத்து திரைப்படங்கள்தான்.\nசரி, ஒரு வழியாக திரைப்பட விழா முடிந்துவிட்டது. இனி, புத்தகக் கண்காட்சிக்கு தயாராக வேண்டும். உங்களுக்கு தேதி நினைவு இருக்குது அல்லவா ஜனவரி ஐந்தாம் தேதி முதல் பதினெழு தேதி வரை.....\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் - \"கண்கள் நீயே..காற்றும் நீயே\"\nஎன் Playlist'ல் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பாடல்தான் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருக்கிறது. \"முப்பொழுதும் உன் கற்பனைகள்\" திரைப்படத்தில் வரும் \"கண்கள் நீயே..காற்றும் நீயே\" என்ற அற்புதமான பாடல்.\nபா.தாமரை எழுதிய பாடல் வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு தாய் தன் குழந்தையைப் பற்றி பாடுவது போல் இயற்றப்பட்டு உள்ளது. முக்கியமாக பாடல் வரிகள் முழுவதுமே நமக்கு புரிகிறது. அதற்காக ஜீ.வி.பிரகாஷ்க்கும் சபாஷ் சொல்லலாம்.\nஅந்த பாடலில் வரும் ஒரு வரி,\n\"நான் கொள்ளும் கர்வம் நீ\"\nஇந்த பாடல் எனக்கு பிடித்துப்போக சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது. என் தற்பொழுதைய உலகம் புதிதாக பிறந்த குழந்தைகளால் சூழப்பட்டு உள்ளது. என் அக்காவின் குழந்தை, நான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் என்னைப் பார்த்து தினமும் சிரித்து டாட்டா காட்டும் ஒரு குழந்தை, தோழிக்கு புதிதாக பிறந்திருக்கும் இரட்டை குழந்தை, அலுவலகத்தி��் தன் குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கும் அலுவலக நண்பர்.. இப்படி குழந்தைகளால் சூழப்பட்டு, எதைப்பற்றி பேசினால் அது குழந்தைகள் பற்றியதாகவே முடிகிறது.\nநண்பன் ஒருவனிடம் இந்த பாடலைப் பற்றி சொல்லி கேட்கச் சொன்னேன். இந்த பாடலை கேட்ட பின் அவன் சொன்னது \"குழந்தையைப் பற்றி பாடுவது போல் இல்லையே, ஏதோ காதல் பாடல் போல இருக்கே\". என்ன செய்ய எல்லாவற்றையும் காதலுடன் இணைத்து பார்க்கும் உலகில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம், என்னையும் சேர்த்து.\nதூணும் நீ ..துரும்பில் நீ\nவண்ணம் நீயே ..வானும் நீயே\nஊனும் நீ ..உயிரும் நீ\nஎனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்\nநான் தான் நீ ..வேறில்லை\nஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே\nஅதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே\nஇந்த நிமிடம் நீயும் வளர்ந்து\nதொட்டில் தான் பாதி வேலை\nபல நூறு மொழிகளில் பேசும்\nஇசையாலே பல பல ஓசை\nசெய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்\nஎனை தள்ளும் முன் குழி கன்னத்தில்\nஎன் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே\nஎனை கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்\nஎன் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே\nஎன்னை விட்டு இரண்டு எட்டு\nமீண்டும் உன்னை அள்ளி எடுத்து\nசுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ\nபசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ\nநான் கொள்ளும் கர்வம் நீ\nகடலை ஐயிந்தாறு மலை ஐயிநூறு\nஇவை தாண்டி தானே பெற்றேன் உன்னை\nஉடல் செவ்வாது பிணி ஒவ்வாது\nபல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை\nஎன்னை மிகவும் பாதித்த ரமேஷ்-பிரேம் எழுதிய பின்நவீனத்துவ நாவலான \"சொல் என்றொரு சொல்\" புத்தகத்திலிருந்து சில வரிகள்,\n\"அவன் இருள் நகரத்தில் இருக்கிறான். இன்னும் குறிப்பாகச் சொன்னால்-இருள் நகர எழுத்தாளனான அதீதன் எழுதிய \"உடலில் வலியும் உணர்வில் இசையும்\" என்ற நூலுக்குள் பதுங்கிக்கொண்டுருக்கிறான். நன்மொழித்தேவன் இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில் தான் பதுங்கி வாழ்ந்து வருகிறான். அங்குத் தான் அவன் அதீதன் நூலைக் கண்டெடுத்தான். சரி, இருள் நகரம் எங்கிருக்கிறது. அது அதீதனின் புனைவு நூலுக்குள் இருக்கிறது. அப்படியென்றால் அதீதன் எங்கிருக்கிறான். நன்மொழித்தேவன் படித்துக்கொண்டிருக்கும் உடலில் வலியும் உணர்வில் இசையும் என்ற நூலுக்குள் இருக்கிறான். அந்த நூல் எங்கிருக்கிறது இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில்\"\nரியால்டி ஷோக்களை அடுத்து புதிய வீதமான ஒன்று சமீப காலமாக உலாவ தொடங்கியுள்ளது. ஒழுங்கற்ற முறையில் கும்பலாக நடனமாடப்படும் Mob Dance அது. பெங்களூர் மும்பை டில்லி போன்ற நகரங்களில் வசிப்பவர் நீங்கள் என்றால், இது உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒன்று. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மும்பை இரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு மாஃப் நடனம் மிகவும் பிரபலம். அந்த நடனத்தை HD வடிவில் நீங்கள் இணையத்தில் பார்க்கலாம். (http://www.youtube.com/watch\nMob Dancing பற்றி தெரியாதவர்களுக்கு அதைப் பற்றி ஒரு சின்ன விளக்கம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடன கலைஞர்கள் மக்களோடு மக்களாக இருப்பார்கள். தீடிர் என்று எங்கிருந்தோ பாடல் ஒலிகள் கேட்கத்தொடங்கியவுடன், அந்த நடனக் கலைஞர்களில் சிலர் நடனமாட தொடங்கிவிடுவார்கள். மற்றவர்கள் மக்களோடு மக்களாகவே நின்றுக்கொண்டு இருப்பார்கள். பாடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத்தொடங்கியவுடன், மற்ற நடனக் கலைஞர்களும் அந்த நடனத்தில் பங்குக்கொள்ள தொடங்கிவிடுவார்கள். இதைப் பார்க்கும் மக்களும் உண்மையாகவே பார்வையாளர்கள்தான் நடனமாட ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைத்து அவர்களும் அதில் பங்குபெற தொடங்கிவிடுவார்கள். இது தான் அந்த Mob Dancing.\nகடந்த ஞாயிறு அன்று மாலை நீங்கள் Express Avenue'க்கு சென்றிருந்தால், இந்த மாஃப் நடனத்தை நீங்களும் நேரில் பார்த்திருக்கலாம். இதன் HD வடிவம் இன்னும் கொஞ்ச நாட்களில் இணையத்தில் வந்துவிடும் அப்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள்.\nEA'வில் இந்த நடனத்தைப் நான் பார்த்துக்கொண்டு இருந்த போது, அருகில் நின்ற பெரியவர் சொன்னது \"சந்தோஷத்தை கொண்டாட எப்பொழுதும் எதாவது காரணம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது\" என்றார். அவர் சொன்ன காரணம் எனக்கு புரியவில்லை, உங்களுக்கு\nசென்னை சர்வதேச திரைப்பட விழா (14th Dec - 22nd Dec)\n14'ஆம் தேதி தொடங்கி 22'ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கயிருக்கிறது. இது சென்னையில் நடைபெறும் 9வது சர்வதேச திரைப்பட விழாவாகும். கடந்த ஆண்டு நடைப்பெற்ற திரைப்பட விழாவை விட இந்த வருடம் நடக்கும் திரைப்பட விழா விஷேசமானது, அதற்கு காரணம் இந்த வருடம் நானும் திரைப்ப்ட விழாவுக்கு போவதே. 500 ரூபாய் கொடுத்து முன்பதிவு ஏற்கனவே செய்தாகிவிட்டது.\nசென்ற வருட திரைப்பட விழா எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நானும் செல்வாவும் விழா தொடங்கி ஆறாவது நாள்தான் உட்லண்ட்ஸ் திரையரங்கு வளாகத்துக்கு சென்றோம். பதிவு கட்டணமாக நபர் ஒருவருக்கு 500 ரூபாய் கேட்டார்கள், இன்னும் பாக்கி இருப்பதோ இரண்டு நாட்கள்தான், அதிகபட்சமாக ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் வீதம் மொத்தம் நான்கு திரைப்படங்கள் பார்க்கலாம். 500 ரூபாய்க்கு 4 திரைப்படங்கள் என்பது கொஞ்சம் அதிகம் என்று முடிவு செய்து, உட்லண்ட்ஸ் திரையரங்கு வளாகத்தை விட்டு வெளியேறி விட்டோம். அந்த நேரத்தில் எங்கள் இருவரிடமும் 500 ரூபாய் இல்லை என்பதே உண்மையான காரணம்.\nஇந்த வருடம் திரைப்பட விழாவுக்கு முன்பதிவு செய்தவுடன் எதாவது ஒரு நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அப்பாவின் மெடிக்கல் செக்-அப்பிற்காக இன்று விடுமுறை எடுத்துவிட்டதால் மீண்டும் விடுமுறை எடுக்க முடியாத சுழ்நிலை. இருந்தபோதிலும், சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி ஷோ அல்லது இரவு 8 மணி ஷோ ஆகிய இரண்டில் எதாவது ஒரு ஷோ பார்ப்பது உறுதி.\nநாளை விழா தொடங்கயிருப்பதால், காலை 10 மணி ஷோவுக்கு போகலாம் என்றிருக்கிறேன். மொத்தம் ஐந்து திரையரங்கில் ஐந்து வீதமான திரைப்படங்கள் திரையிடப்படுவதால் எந்த திரைப்படத்தை பார்ப்பது என்று ஒரு சின்ன குழப்பம்.\nஎப்படியிருந்தாலும் நாளை காலை 10 மணிக்கு அந்த ஐந்து திரையரங்கில் எதாவது ஒன்றில் நீங்கள் என்னை சந்திக்கலாம்.\nசென்னை சர்வதேச திரைப்பட விழா பற்றிய சில முக்கிய லிங்க்குகள் கீழே,\nஒரு புகைப்படத்தை முன் வைத்து\nமுகநூலில், ஒரு புகைப்படத்தை தற்பொழுது பலருடைய Profile'ல் பார்க்க முடிகிறது. மூன்று மனிதர்கள் ஒரு திண்ணையில் உட்கார்ந்திருக்க இன்னொரு மனிதர் தரையில் உட்கார்ந்திருப்பார், மேலும் மூன்று குழந்தைகளும் அந்த புகைப்படத்தில் இருப்பார்கள். இங்கே குழந்தைகள், மனிதர்கள் என்று சொல்வதைவிட எலும்புக்கூடுகள் என்று சொல்லிவிடலாம். அந்த புகைப்படத்தில் உள்ள எல்லோருடைய கண்களிலும் பசியைப் பார்க்கலாம்.\nஇப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், நான் எந்த புகைப்படத்தைப் பற்றி சொல்கிறேன் என்று. ஆம், முல்லை பெரியார் அணை கட்டும் முன்பு அந்த பகுதி தமிழர்கள் இப்படிதான் இருந்தார்கள் என்று சொல்லி முகநூலில் ஒரு புகைப்படம் உழாவிக்கொண்டிருக்கிறதே அதைப் பற்றி சொல்கிறேன்.\nஅந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே, முல்லைப் பெரியாறு அணை காப்பாற்றாவிட்டால், நம் தமிழர்களின் நிலைமை இப்படியாகிவிடும் என்ற பயம் எல்லா தமிழர்களுக்கும் வந்துவிடும். அது தான் அந்த புகைப்படத்தின் வெற்றி. அந்த காலத்தில் \"நேஷனல் ஜியோகிராபிக் சேனல்\" வழங்கும் அற்புதமானப் புகைப்பட விருதுகள் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால், கண்டிப்பாக அந்த விருது இந்தப் புகைப்படத்துக்குதான் கிடைத்திருக்கும்.\nஅந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே எனக்கு ஒரு சந்தேகம், அந்த புகைப்படம் உண்மைதானா அதிலிருப்பவர்கள் தமிழர்கள் தானா அணை கட்டப்பட்ட ஆண்டு 1895. அப்படியென்றால், அதற்கு முன்னரே இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட'தா அதுவும் இவ்வளவு தெளிவாக. இந்த புகைப்படம் எடுத்தவர் யார் அதுவும் இவ்வளவு தெளிவாக. இந்த புகைப்படம் எடுத்தவர் யார்\nஅந்த புகைப்படத்தில் வலது ஓரத்தில் இருப்பவரைப் பார்த்தால், நம் தமிழர் போல்தான் தெரிகிறார். ஆனால், மற்றவர்கள் எதற்காக அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது எதற்காக அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது வறுமையிலிருந்தாலே மொட்டை அடிக்கப்பட வேண்டியது கட்டாயமா வறுமையிலிருந்தாலே மொட்டை அடிக்கப்பட வேண்டியது கட்டாயமா சோமாலியா நாட்டில், அவர்கள் தலைமுடியே இப்படிதான் இருக்கும் என்றல்லாவா நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது, அது வறுமையால் எற்பட்ட தலைமுடி என்று,\nஅந்த புகைப்படத்தைப் பற்றிய சந்தேகம் அதிகரித்துக்கொண்டே போக, இணையத்தில் தேடத் தொடங்கினேன். கூகுளின் Goggles உதவியுடன் அந்த புகைப்படத்தை தேடிய போது, அந்த புகைப்படம் விக்கிப் பக்கத்திலேயே இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் நடந்த பஞ்சங்களைப் பற்றி விக்கியில் சொல்ல இந்த புகைப்படம் உதவியாக இருந்துள்ளது. இந்த புகைப்படத்துக்கு விக்கியில் குறிப்பிட்டுள்ள ஆண்டு 1876–78. விக்கியில் இருந்தால் அது சரியாகதான் இருக்கும் என்று நீங்கள் நினைப்பது போலவே நானும் நினைப்பதால் இந்த புகைப்படம் பற்றி உள்ள சந்தேகங்களை இங்கேயே நான் நிறுத்திக்கொள்கிறேன்.\nசரி, இப்பொழுது என் கேள்வியெல்லாம், இந்த புகைப்படங்களை இந்நேரத்தில் பரப்பத் தொடங்கியது யார் இது போன்ற புகைப்படங்களால் நம் மக்களை மிகவும் சுலபமாக கொந்தளிக்க வைக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி இருந்தும், எதற்காக இந்த புகைப்படத்தை நாம் அனைவரும் தொடர்ந்து Share செய்துக்கொண்டே இருக்கிறோம். கேரளாவுக்கும், நமக்கும் இப்பொழுது எற்பட்டுள்ள இந்த இறுக்கமான சுழ்நிலையில், இது போன்ற புகைப்படங்கள் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கவே உதவும். எல்லாவற்றையும் ஒருவீத பொழுதுபோக்காகவே பார்க்கும் இன்றைய சமூகத்தில், இந்த புகைப்படத்தையும் ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கிறோம், ஆனால் ஒரு கட்டத்தில் இது பெரும் மன எழுச்சியை உண்டாக்கும் என்ற உண்மை தெரியாமல்.\nமேலும் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தமிழர்களோ, வங்காளர்களோ யாராக இருப்பினும், அந்த புகைப்படத்தை நான் ஒரு அவமானச் சின்னமாகவே பார்க்கிறேன்.\nஅந்த புகைப்படத்தை எதிர்க்கிறேன் என்பதுதான் நான் இங்கு சொல்லவருவது. அதை எப்படி தெளிவாக சொல்வது என்று தெரியாமல், எதோ எதோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.\nஇதைப் போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வலம் வர நண்பர்கள் யாரும் உதவி செய்ய வேண்டாம் என்றும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.\n(அந்த புகைப்படத்தின் விளம்பரத்துக்கு எந்தவீதத்திலும் இந்த கட்டுரை உதவக் கூடாது என்பதற்காக அந்த புகைப்படம் இங்கே வலையேற்றப்படவில்லை).\nஎன்னைப் பார்த்து என் நெடுநாள் தோழன் ஒருவனும் வலைப்பதிவு எழுத தொடங்கியுள்ளான். அவன் தொடந்து எழுத என் வாழ்த்துகள். இதைப்போல், அலுவலகத்தில் தினமும் நான் MoneyControl Portfolio'வை மேய்ந்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ஒருவர், நான் பங்குச்சந்தையில் பெரிய புள்ளி என்று நம்பிவிட்டார். அப்படி நம்பியோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பங்குச்சந்தையைப் பற்றி நான் அவருக்கு சொல்லிதர வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். நானும் EPS, P/E, Dividend, Face Value. Book Value, Book Closure Date போன்று எனக்கே தெரியாத சில டெக்னிக்கல் விசயங்களை எடுத்துவிட்டேன். அமைதியாக தலையைச் சாய்த்து கேட்டுக்கொண்டவர், அடுத்த வாரமே ஷேர்கானில் அக்கவுண்ட் திறந்தார். ஷேர்கானில் அக்கவுண்ட் ஓபன் செய்ய உதவியவனும் நான்தான் என்பதை எழுத வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.\nஇனிதான் பிரச்சனையை, அக்கவுண்ட் திறந்தவுடனேயே \"அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்\" என்றார். அதுவும் எப்படி, ஒரே வாரத்தில் பணம் இரண்டு மடங��காக வர வேண்டுமாம். ஏற்கனவே, எனது பழைய அலுவலகத்தில் சிலருக்கு சில பங்குகளை சிபாரிசு செய்ய போய், எனக்கும் அவர்களுக்கும் தீராப்பகை ஒன்று இன்று வரை இருந்துக்கொண்டு இருக்கிறது. நான் அவர்களுக்கு சிபாரிசு செய்த பங்குகளில் ஒன்று \"Pyramid Saimira\". இப்பொழுது அந்த பங்கினை பங்குச்சந்தை வணிகத்திலிருந்தே தூக்கிவிட்டார்கள். எனக்கு அந்த பங்கிலிருந்து சில ஆயிரம் லாபம் கிடைத்த காரணத்தால்தான், எனது நண்பர்களுக்கு சிபாரிசு செய்தேன். ஆனால், அவர்கள் வாங்கிய நேரம் கம்பெனியை மூடிவிட்டார்கள். நல்லவேளை, அந்த பங்கில் எனக்கு முன்னரே சில ஆயிரங்கள் லாபம் கிடைத்த விசயத்தை அவர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்நேரம் பெரிய வெட்டுக்குத்து சண்டையே நடந்திருக்கும். என் வாழ்நாளில் எனக்கு லாபம் கிடைத்தது அந்த பங்கிலிருந்து மட்டும்தான், மேலும் இன்று வரை மொத்தமாக என்னுடைய நஷ்டங்கள் சில லட்சத்தை எட்டிவிட்டது என்ற உண்மையை நான் யாரிடம் சொல்லி அழுவது.\nநான் முதல் முதலாக பங்குவணிகத்துக்கு அடி எடுத்து வைத்தது கல்லூரி இறுதி ஆண்டில், அப்பொழுது நான் முதலீடு செய்த தொகை 2500. முதலில் வாங்கிய பங்கு ITC. அப்பொழுது அதன் விலை 180 என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது, ஆனால், இன்னும் என்னால் இந்த பங்குச்சந்தையை சரியான முறையில் புரிந்துக்கொள்ள முடியவில்லையே என்று நினைக்கும் போது, கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. நான் தோற்றுவிட்டேன் என்ற உண்மையை மனது உணர்ந்துக்கொள்ள மறுக்கிறது.\nநேற்று கூட Intraday'யில் இரண்டு ஆயிரம் ரூபாய் லாபம், ஆனால், கடந்த ஒரு மாதம் என்று மொத்தமாக பார்த்தால் ஆயிர ரூபாய்க்கு அருகில் நஷ்டமே. நானும் பல முறை இதிலிருந்து வெளிவர முடிவு செய்வேன், ஆனால் அது முடியவில்லை. அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரை பங்குச்சந்தையிலிருந்து விலகியிருக்கிறேன். நான் அடிமையாகிவிட்டேன் என்று நன்றாக எனக்கே தெரிகிறது. இந்த போதை எனக்கு பிடித்திருக்கிறது. இது எண்களின் விளையாட்டு. இந்த உலகத்தில் ஒருவனுக்கு அதிகம் மயக்கம் தர கூடியவை எண்களே. இப்பொழுது எண்களைப் பற்றி நான் தேடித் தேடி படித்துக்கொண்டு இருப்பதற்கு காரணமும் இந்த பங்குசந்தை மோகம்தான் என்று நினைக்கிறேன்.\nபதிவு கொஞ்சம் சீரியஸாக போய்க் கொண்டு இரு��்பதால், மீண்டும் என் அலுவலக கதைக்கு வருவோம். அலுவலக நண்பர் அக்கவுண்ட் திறந்தவுடனேயே \"அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்\" என்றார்.\n\"இல்ல எனக்கு அந்தளவு விவரம் தெரியாது, அதனால், நீங்களே செய்திகளைப் படித்து வாங்குகள், ஒரு பங்குப் பற்றி நான்கு முறை நன்றாக படித்துவிட்டு வாங்கவும்\" என்றேன்.\nஅவரும் விடாமல், தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் அதே பதிலை பல முறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கடைசியில் அவரே சலித்துப்போய் நிறுத்திவிட்டார். ஆனால் இன்னும் நான் பங்குச்சந்தைப் பற்றி சில டெக்னிக்கல் வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அவருக்கு சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். அவர் அருகில் இருக்கும் போது MoneyControl Portfolio மற்றும் ஷேர்கான் இணையதளம் ஆகிய இரண்டையுமே நான் திறப்பதே இல்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.\nஇந்த வாரம் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படங்கள்\nநான் ஒரு சினிமா பைத்தியம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எல்லா திரைப்படங்களையும் முதல் நாளே பார்க்ககூடியவன் நான், அது எவ்வளவு பெரிய மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. அப்படிபட்ட நான், கடந்த ஒரு மாதத்தில் பார்த்த ஒரே திரைப்படம் \"மயக்கம் என்ன\" மட்டுமே. கடந்த ஒரு மாதத்தில், எஸ்.ராவின் பேச்சு, அக்காவின் புதிய பெண் குழந்தை என்று நாட்கள் விரைவாக ஓடிவிட்டதால் திரைப்படங்கள் பார்க்க முடியவில்லை.\nஅக்காவிற்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் முடியபோகிறது. பிறந்த முதல் நாளிலிருந்து அக்காவின் குழந்தையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். குழந்தைகளின் உலகம்தான் எவ்வளவு வித்தியாசமானது, பிறந்த குழந்தையை கையில் வாங்கியவுடன் மாமாவின் கண்களில்தான் எத்தனை ஆனந்தம். அந்த தருணத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.\nகுழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே குழந்தைகளைப் பற்றி பல கதைகள் கேட்டுவிட்டேன். குழந்தை தூக்கத்தில் சிரித்தால், கடவுள் குழந்தையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக அர்த்தமாம். குழந்தை தூக்கத்தில் இருக்கும் போது, அதற்கு துணையாக எதாவது ஆயுதத்தை வைக்கவேண்டுமாம். எனது அம்மா, இரும்பால் செய்த ஒரு சின்ன சுத்தியலை தனது பேத்திக்கு அருகில் வைத்துள்ளார். குழந்தைக்கு விக்கல் வந்தால், அதன் தலையில் ஒரு சிறிய நூலிலை ���ைக்கவேண்டுமாம், இதற்காகவே எனது சித்தி கையில் நூல்கண்டுடன் அருகிலேயே உட்கார்ந்து இருக்கிறார். முப்பதாவது நாள் முடியும் போதும், கடவுள் குழந்தையிடம் \"இனி நீ மனிதர்களுடன் தான் இருக்க வேண்டும்\" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாராம், அதனால்தான் முப்பதாவது நாள் குழந்தை பயங்கர சத்தத்துடன் அழுகிறதாம்.\nகடவுள் குழந்தையின் தலையில் ஆசிர்வதித்து அனுப்புவார் அதனால் உச்சதலையை தொடக்கூடாது, குழந்தை முறுக்கிக்கொண்டே இருந்தால், அதற்கு முறுக்கு கயிறு கட்டினால் சரியாகிவிடும். இது போல் இன்னும் எத்தனையோ கதைகள். இவையெல்லாம் கடந்த முப்பது நாட்களில் கேட்ட கதைகள், இன்னும் வரும் நாட்களில் எத்தனை கதைகள் கேட்கப்போகிறேன் என்று தெரியவில்லை. மேலும் இவை எல்லாம் எங்க ஊர் பக்கம் நான் கேட்கும் கதைகள். ஒவ்வொரு ஊருக்கு இந்த கதைகள் வித்தியாசப்படும் என்கிறார்கள்.\nஒருவழியாக இப்பொழுது எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதால், மீண்டும் திரைப்படங்களை பார்க்க தொடங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அதன்படி அடுத்த ஒரு வாரத்தில் திரையரங்கு சென்று பார்க்க முடிவு செய்துள்ள படங்கள்,\nமேலும் டிவிடியில் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படம்\nபல நாட்களுக்கு முன்னாலேயே Torrent'ல் டவுன்லோட் செய்து வைத்திருக்கும், இந்த உலகச் சினிமாக்களையும் பார்த்தாக வேண்டும்..\nஇந்த திரைப்படங்களை எல்லாம் பார்த்த பின், கீழ் கண்ட மூன்று பதிவுகளை எழுத முடிவு செய்துள்ளேன். அவை,\n1) உலக சினிமாக்களை Subtitle'வுடன் பார்ப்பது எப்படி\n2) இந்த காட்சி இங்கேயிருந்து'தான் காப்பியடிக்கபட்டுள்ளது.\n3) போராளி, ஒஸ்தி மற்றும் இரண்டு ஹிந்தி திரைப்படங்கள்.\nகடைசியாக இந்த பதிவை முடிக்கும் முன்னால், \"The Dirty Picture\" திரைப்படம் பற்றி லக்கிலூக் எழுதியிருக்கும் ஒரு வாக்கியத்தோடு முடிக்கிறேன்...\n\"‘நேத்து ராத்திரி யம்மா’வுக்கும், ‘பொன்மேனி உருகுதே’வுக்கும் விசிலடித்த ஒவ்வொரு ஆணும் சிலுக்குவை கொலை செய்தவர்களே.\"\nLabels: கிறுக்கல், சினிமா, புனைவுகள்\nநீங்கள் என்னை பார்த்து சிரிப்பதை\nநான் வஞ்சிக்கப்பட்டதை சொல்லிய போது,\nஒரு நாடகத்தோடு ஒப்பிட்டு பேசியதை\nஅன்று, எனக்காக ஒரு துளியாவது\nஎன் தனிமையின் வேதனைகளைப் பார்த்து,\nநீங்கள் என்னை ஒரு பைத்தியமாக பார்த்திருக்க\nஉதவ முடியும் என்று நான��� நம்பிய போது,\nஇன்னும் என்னால் நம்ப முடியவில்லை.\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nமெளனகுரு - அமைதியான மாபெரும் வெற்றி\nஇதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - V\nகவிதை எனும் கிறுக்கல்கள் சில\nசென்னை சர்வதேச திரைப்பட விழா\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் - \"கண்கள் நீயே..காற்றும...\nசென்னை சர்வதேச திரைப்பட விழா (14th Dec - 22nd Dec)...\nஒரு புகைப்படத்தை முன் வைத்து\nஇந்த வாரம் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படங்கள்\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:11:21Z", "digest": "sha1:WV7G3TQARG5ZXIMT7UZJENWBT25YO6WX", "length": 2056, "nlines": 36, "source_domain": "vallalar.net", "title": "வாழிஎன்", "raw_content": "\nவாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்\nவாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்\nவாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு\nவாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே\nவாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்\nஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ\nடூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்\nவாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே\nவாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்\nமரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்\nசூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்\nதூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி\nஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்\nஉன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை\nஆழி கரத்தணிந் தாடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/jul/17/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2738762.html", "date_download": "2018-04-26T11:43:22Z", "digest": "sha1:RU7B4LUUIZHP6N34MHS3SHCZAUFGVVYG", "length": 6510, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "லாரி மோதியதில் பெண் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nலாரி மோதியதில் பெண் சாவு\nசெங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nசெங்கத்தை அடுத்த விண்ணவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலாஜி மனைவி வனிதா(30). இவர், ஞாயிற்றுக்கிழமை கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் அந்தக் கிராமத்திலுள்ள செங்கம் - திருவண்ணாமலை சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரி, வனிதா மீது மோதியதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதையடுத்து, மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரான செங்கம் துக்காப்பேட்டையைச் சேர்ந்த அஜீஸ் மகன் நூர்முகமது (37) என்பவரை பொதுமக்கள் பிடித்து பாய்ச்சல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ததுடன், லாரியை பறிமுதல் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/02/blog-post.html", "date_download": "2018-04-26T11:09:08Z", "digest": "sha1:PU5NWQ3UAZA3NG454KFCWFP4NUZIOA3P", "length": 9952, "nlines": 138, "source_domain": "www.sfipuducherry.com", "title": "புதுச்சேரியில் நாளை பந்த் : இந்திய மாணவர் சங்கம் ஆதரவு | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை பந்த் : இந்திய மாணவர் சங்கம் ஆதரவு\nஆந்திர மாநிலத்தின் இடையே இருக்கும் புதுச்சேரி பகுதியான யானாம் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ''ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட்'' ஒன்று பிரசித்திப்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இங்கு பணி செய்யும் ஊழியர்கள் தங்களது பணி நிரந்திரதிர்க்காகவும்,ஊதிய உயர்வு கோரியும் போராடிய தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாத நிர்வாகம், தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். முரளி மோகன் உட்பட சில தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையை ஏவி அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. முதலாளிகளின் அடிவருடிகளாக உள்ள காவல்துறையினர் மூலம் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தொழிற்சங்க தலைவர்களை சிறையில் அடைத்தது.சிறையில் அடைக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். முரளி மோகன் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.இதனை எதிர்த்து போராடிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகளை புதுச்சேரி காவல்துறையினர் போட்டுள்ளனர்.\nவேண்டுமென்றே பழி சுமத்தப்படும் தொழிலாளர்கள் :\nஅமைதியான முறையில் போராட்டம் செய்த தொழிலாளர்களின் போராட்டத்தை முறிடிப்பதாக நினைத்து காவல்துறை மேலும் பல தொழிலாளர்களின் மீது பொய் வழக்குகளை போட்டு அவர்களை கைது செய்து 'எரிகிற தீயில் மேலும் எண்ணெய் ஊட்ருவது போல்' தொடர்ச்சியான அடக்குமுறைகளால் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு ,ஊரடங்கு உத்தரவு என வழக்கமாக ஒரு பிரச்சனையில் புதுவை போலீஸ் சிக்கிகொண்டால் எப்படியெல்லாம் மூடி மறைக்க முடியோமோ அது போல நியாயம் கேட்டு ஜனநாயக முறைப்படி போராடிய தொழிலாளர்களின் மீதுதான் தவறு உள்ளது எனவும்,நாங்கள் உத்தமர்கள் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறாதவர்கள் என்று அடையாளப்படுத்தும் விதமாக காவல் துறை உயர் அதிகாரத்தில் உள்ளவர்களின் நடவடிக்கை எடுத்துரைக்கிறது.ஏற்கனவே திட்டமிடப்பட்ட படி காவல்துறையினரே தொழிற்சாலையின் நிறுவனர்களில் ஒருவரை கொலை செய்துவிட்டு தொழிலாளர்களின் மீது வீண்பழியை சுமத்துபடுவதாகவும் தகவல்கள் வருகிறது.\nஎனினும் யானம் தொழிலாளர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து,உரிய நீதி விசாரணை கோரி அனைத்துதொழிற்சங்கங்கள்,\nஜனநாயக இயக்கங்கள்,அரசியல் கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டதிற்கு இந்திய மாணவர் சங்கமும் (SFI)ஆதரவை தெரிவித்து கொள்கிறது.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41607.html", "date_download": "2018-04-26T11:37:37Z", "digest": "sha1:GLNL4FWF2MFOMFSQXV5TQFXN3BJAEAIE", "length": 24297, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "ப்ரியமானவர்களின் பிரபஞ்சம்! | antony, ஆண்டனி", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n''நான் சின்னத்திரையிலேயே கடைசி வரை இருக்கணும்னு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே முடிவுபண்ணிட்டேன். அதில் உறுதியாவும் இருந்தேன். ஆனா, விதி வலியது. இப்போ, வருஷத்துக்கு ஒரு படம் பண்ணலாம்னு சினிமா தயாரிப்பாளர் ஆகிட்டேன்'' - சிரித்துக்கொண்டே பேசுகிறார் 'நீயா நானா’ நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனி.\nதமிழர்கள் மத்தியில் வாரம் ஒரு விவாதத்தைக் கிளப்பும் 'நீயா நானா’வில் பல்வேறு சமூகப் பிரச்னைகளை அலசிவரும் அனுபவமோ என்னவோ, ஆண்டனி தயாரிக்கும் முதல் படமான, 'அழகுக் குட்டிச் செல்லம்’, குழந்தைகளின் உலகத்தைப் பற்றியது\n''ஒரு படம்தான். ஆனா, அதுக்குள் ஆறு கதைகள் பல்வேறு கிளைகளில் பரவும். திரைக்கதையில் ஒண்ணுக்கொண்ணு அழுத்தமான தொடர்பு இருக்கும். இந்த உலகம் இயங்குவதே குழந்தைகளால்தான். வீட்டின் வரவேற்பறை தொடங்கி நாட்டின் நாடளுமன்றம் வரை எல்லா செயல்களும் அடுத்த தலைமுறையை மனசுல வெச்சுதான் நடக்குது. அதையே எங்கள் படத்துக்கும் சப்ஜெக்டாப் பிடிச்சோம். பல தளங்களில் குழந்தைகளின் உலகத்துக்குள் ரொம்ப நெருக்கமான பயணமா இருக்கும் இந்தப் படம். ஆனா, இது குழந்தைகளுக்கான படம் இல்லை'' என்று படத்தின் டி���ெய்லர் கட் சொல்கிறார் ஆண்டனி.\nஆண்டனியின் நண்பரும் 'நஞ்சுபுரம்’ படத்தின் இயக்குநருமான சார்லஸ், இந்தப் படத்தின் இயக்குநர்.\n'' 'பெண் குழந்தை பிறந்திருச்சே. ஆண் குழந்தை இல்லையே’னு ஒருத்தருக்குக் கவலை, 'குழந்தையே இல்லை’னு இன்னொருத்தருக்குக் கவலை,\n18 வயசுல திருமணத்துக்கு முன் கர்ப்பமான ஒரு பெண்... இப்படி படம் முழுக்க யதார்த்தமான பல கேரக்டர்கள். ஆனா, முழுக்க முழுக்க பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே பேசும் படம் இது. பார்க்கிற எல்லாருக்குமே நம்பிக்கை கொடுக்கும்; சந்தோஷம் கொடுக்கும். படத்தில் உரையாடல்கள் ரொம்ப ரொம்பக் குறைச்சலா இருக்கும். மௌனமான காட்சிகளின் மூலமே கதையை நகர்த்துவோம்\nபடத்தில் எமோஷனல் சம்பவங்கள் நிறைய இருக்கும். அதேசமயம், காட்சிக்குக் காட்சி காமெடியா இருக்கும். படம் முழுக்கவே 'என்ன நடக்கும்’னு ஓர் எதிர்பார்ப்பு ஓடிட்டே இருக்கும்'' என்கிறார் சார்லஸ்.\n''திடீர்னு ஏன் சினிமா தயாரிக்கும் ஆர்வம்\n''நானும் சார்லஸும் ரொம்ப நாள் நண்பர்கள். நான் தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஆவணப்படங்கள் எடுத்துட்டு இருந்தேன். அப்போ என்னுடன் இருந்தவர் சார்லஸ். கைல ஒரு பைசாகூட இல்லாத அந்தச் சமயத்துல, பலரிடம் கதை சொல்வோம். மணிரத்னம் சார் ஆபீஸுக்குலாம் போய் கதை சொன்னோம். அப்போ நாங்க ஏறி இறங்காத தயாரிப்பு நிறுவனங்களே இல்லை. இப்போ யோசிச்சா, எவ்வளவு விளையாட்டுத்தனமா இருந்திருக்கோம்னு தோணுது. 'நம்ம கனவை நாமே சாத்தியப்படுத்தும் வாய்ப்பு இருக்கும் போது ஏன் தயங்கணும்’னு முடிவு பண்ணி, களம் இறங்கிட்டோம்.\nஒரு சினிமா இயக்குநரா சார்லஸின் முதல் பட ரிசல்ட் பத்தி நான் கவலைப்படலை. ஆங்கிலத்தில், 'இன்டிபெண்டன்ட்’னு ஒரு பத்திரிகை வந்தது. அது தோல்வி அடைஞ்சிருச்சு. அதை யாருக்குமே பிடிக்கலை. ஆனா, அந்தப் பத்திரிகை எனக்குப் பிடிச்சிருந்தது. 'எங்க போனார் அந்தப் பத்திரிகையை நடத்தினவர்’னு தேடினேன். மறுபடியும் அவரே ஆரம்பிச்சதுதான் 'அவுட்லுக்’ பத்திரிகை. அது வாசகர்களைத் திருப்திப்படுத்தியது. அதுபோல ஒரே ஒரு படத்தை வெச்சு, சார்லஸின் திறமையைக் குறைச்சு மதிப்பிட முடியாது. சார்லஸுக்கு சினிமா மொழி நல்லாக் கைவந்திருக்கு. இந்தப் படம் மூலம் மக்களுக்குக் கருத்து சொல்லணும், அவங்களை நல்வழிப்படுத்தணும்னு இல்லை. தியேட்டர���க்கு வர்றவங்க சந்தோஷமா ஒரு துளி ஆனந்தக் கண்ணீரோட திரும்பிப் போகணும். அதுவே எங்களுக்கு வெற்றி. ஏன்னா, குழந்தைகள் மீதான பிரியமே, இந்தப் பிரபஞ்சத்தை உயிர்ப்போடு இயக்கும் ரகசியம்’னு தேடினேன். மறுபடியும் அவரே ஆரம்பிச்சதுதான் 'அவுட்லுக்’ பத்திரிகை. அது வாசகர்களைத் திருப்திப்படுத்தியது. அதுபோல ஒரே ஒரு படத்தை வெச்சு, சார்லஸின் திறமையைக் குறைச்சு மதிப்பிட முடியாது. சார்லஸுக்கு சினிமா மொழி நல்லாக் கைவந்திருக்கு. இந்தப் படம் மூலம் மக்களுக்குக் கருத்து சொல்லணும், அவங்களை நல்வழிப்படுத்தணும்னு இல்லை. தியேட்டருக்கு வர்றவங்க சந்தோஷமா ஒரு துளி ஆனந்தக் கண்ணீரோட திரும்பிப் போகணும். அதுவே எங்களுக்கு வெற்றி. ஏன்னா, குழந்தைகள் மீதான பிரியமே, இந்தப் பிரபஞ்சத்தை உயிர்ப்போடு இயக்கும் ரகசியம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nஅம்மா எப்பவும் ஒரு அடி ஜாஸ்திதான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadawatha/bags-luggage", "date_download": "2018-04-26T11:01:19Z", "digest": "sha1:MJKTK5KVK2O77IQIPSYJTP76N2FOIFCZ", "length": 3475, "nlines": 74, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகடவத்த உள் பைகள் & லக்கேஜ்\nகம்பஹா, பைகள் & லக்கேஜ்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக��கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-04-26T11:50:33Z", "digest": "sha1:JH4NJMQGCKRGMKBCQOKXG62WO4WKIIOB", "length": 9110, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாமநாராயணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநாமநாராயணி கருநாடக இசையின் 50 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்திற்கு அசம்பூர்ண மேள பத்ததியில் நாமதேஷி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nநாமநாராயணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க3 ரி1 ஸ\nபிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 2 ஆவது மேளம்.\nஇந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.\n14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய வகுளாபரணம் இதன் நேர் சுத்த மத்திம மேளம் ஆகும்.\nகிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).\nநாமநாராயணியின் ஜன்ய இராகங்கள் இவை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:43:35Z", "digest": "sha1:HFQXCMULTMSNDIUPJBC2XX5OW7KIZDPE", "length": 75238, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "படி நிலை சந்தைப்படுத்துதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபடி நிலை சந்தைப்படுத்���ுதல் அல்லது சங்கிலித் தொடர் வணிகம் (Multi-level marketing, MLM), (நெட்வொர்க் மார்க்கெட்டிங் [1][2][3][4][5], நேரடி விற்பனை [3][6], பரிந்துரை சந்தைப்படுத்தல் [7], மற்றும் பிரமிடு விற்பனை [8][9][10][11][12]) என்றும் அழைக்கப்படும் இது, சில நிறுவனங்கள் தங்களின் ஒட்டுமொத்த சந்தைப்படுத்தல் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தும் சந்தைப்படுத்தல் கட்டமைப்பைக் குறிக்கிறது. இந்த கட்டமைப்பு, நிறுவனத்தின் தயாரிப்பை விளம்பரப்படுத்தும் நபர்களுக்கு தொகை தருவதன் மூலம், அதாவது, அவர்கள் தனிநபராக உருவாக்கும் விற்பனைக்கும் மட்டுமின்றி, அவர்கள் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தும் பிற விற்பனையாளர்களுக்காகவும் ஊதியம் பெறுவார்கள், இதனால் விநியோகிப்பாளர்களின் வரிசையும், பலநிலை ஊதிய நிலையின் படிவரிசையும் உருவாகிறது, இது பட்டைக்கூம்பு (பிரமிடு) போன்ற நிலையை உருவாக்குகிறது.\nஇதில் தயாரிப்புகளும், நிறுவனமும் நேரடியாக நுகர்வோரிடமே சந்தைப்படுத்தப்படுகிறது மற்றும் சாத்தியமான வியாபார பங்குதாரர்கள், பரிந்துரைகள் மற்றும் வாய்மொழி சந்தைப்படுத்தல் மூலமாகவே சந்தைப்படுத்தப்படுகிறது.[13]\nஎம்எல்எம் நிறுவனங்கள், சட்ட விதிகளை மீறுகின்றன என்ற பேச்சு அடிக்கடி பரப்பரப்பாக பேசப்படுகிறது. முறையற்ற பிரமிடு திட்டங்கள், தயாரிப்புகளின் விலை நிர்ணயம், அதிகப்படியான தொடக்க விலைகள், உண்மையான விற்பனைக்கு மாறாக குறைவான தரத்தில் உள்ள விற்பனை நபர்களை வேலைக்கு சேர்ப்பதில் உள்ள முக்கியத்துவம், நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவதை மற்றும் பயன்படுத்துவதை விற்பனை நபர்கள் செய்யாதபோது ஊக்குவிப்பை நிறுத்துவது, புதிய விற்பனை மற்றும் மீட்டெடுத்தல் இலக்குகளை எடுப்பதன் காரணமாக தனிநபர் உறவுமுறைகளை சிதைக்கும் சாத்தியம், சிக்கலான மற்றும் சிலநேரங்களில் அதிகப்படியான ஊதிய திட்டங்கள் மற்றும் சிலக்குழுக்கள் உறுப்பினர்களின் ஆர்வத்தையும் ஈடுப்பாட்டையும் அதிகரிக்க பயன்படுத்தும் தீவிரப்படுத்தல் நுட்பங்கள் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதால் விமர்சனங்கள் பல எழுந்துள்ளன. எல்லா எம்எல்எம் நிறுவனங்களும் ஒரே முறையில் செயல்படுவதில்லை, மற்றும் எம்எல்எம் குழுக்கள் தொடந்து அவர்களின் நுட்பங்கள் முறையான வணிக செயல்முறைகளே என்று கூறிவருகின்றனர்.\n2 சட்டப்பூர்வத்தன்மை ���ற்றும் நேர்மை\n4 எம்எல்எம் பற்றிய விமர்சனம்\nதனிப்பட்ட, சம்பளம் ஏதுமற்ற விற்பனை நபர்கள், விநியோகிப்பாளர்கள் (அல்லது கூட்டுப்பணியாளர்கள், தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள், முகவர்கள், தனியுரிமை உரிமையாளர்கள், விற்பனை ஆலோசகர்கள், ஆலோசகர்கள், தனிப்பட்ட ஏஜென்ட்கள் என பலவாறு அழைக்கப்படுகிறார்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு தனி நபரின் சொந்த விற்பனை முயற்சிகளின் காரணமாகவும் அவர்களுக்கு கீழே உள்ள அமைப்பின் காரணமாகவும் விற்பனையாகும் தயாரிப்பின் அடிப்படையில் அவர்களுக்கு கமிஷன் (முகவர் சேவைக் கட்டணம்) வழங்கப்படும்.\nநிறுவனத்திலிருந்து நேரடியாக வாங்கும் சிறந்த வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குவதன் மூலம் அல்லது தனித்தனியாக வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கும் தனிப்பட்ட கீழ் வரிசை விநியோகிப்பாளர்களைச் சேர்ப்பதன் மூலம் தனிப்பட்ட விநியோகிப்பாளர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தை கட்டமைக்கிறார்கள். இவற்றின் காரணமாக ஒட்டுமொத்த நிறுவனத்தை விரிவாக்குகிறார்கள். மேலும், நிறுவனத்திடமிருந்து மொத்த விலைக்கு வாங்கிய தயாரிப்புகளை சில்லறை விலையில் விற்பனை செய்வதன் மூலமும் விநியோகிப்பாளர்கள் லாபம் பெற முடியும்.\nஇவ்வாறு தனிப்பட்ட முயற்சிகளாலும், கீழ் வரிசையின் முயற்சியினாலும் விநியோகிப்பாளர்கள் கமிஷன் பெறும் இந்த அமைப்பு, தனியுரிமை கிளை அமைப்புகளைப் போன்று இருக்கிறது, இதில் தனிப்பட்ட தனியுரிமை கிளை நடவடிக்கைகளால் பெறப்படும் லாபத்திலிருந்து மதிப்பூதியம் (ராயல்டி) தனியுரிமை கிளை வழங்குநர் மற்றும் பகுதி அல்லது வட்டார மேலாளருக்கு ஆகியோருக்கு வழங்கப்படும். நிறுவன ஊதியத் திட்டத்தின் அடிப்படையில் பல நிலை சந்தைப்படுத்தல் விநியோகிப்பாளர்களுக்கும் கமிஷன்கள் வழங்கப்படுகின்றன. ஒரு தனிநபரின் விற்பனையிலிருந்து, பல நிலைகளில் இருக்கும் நபர்களும் ராயல்டிகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் உண்டு.\nஎம்எல்எம் வணிகங்கள் அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் 100 க்கும் மேற்பட்ட பிற நாடுகளிலும் நடந்து வருகிறது. மேலும் புதிய வணிகங்கள் \"கூட்டிணைவு சந்தைப்படுத்தல்\" அல்லது \"வீட்டிலிருந்து வணிகம்\" என்ற பெயரில் தொடங்கப்படலாம். ஆனாலும், பல பிரமிடு திட்டங்களும் தங்களை நேர்மையான எம்எல்எம் வணிகங்களாகவே முன்வைக்க��ன்றன.[6]\nஎஃப்டிசி ஆனது, \"பலநிலை சந்தைப்படுத்தல் திட்டங்கள் புதிய விநியோகிப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கமிஷன்களை வழங்குவது மிகவும் தெளிவாக தெரிகிறது. இவை சட்டத்திற்கு புறம்பான பிரமிடு திட்டங்களே. ஏன் பிரமிட் திட்டங்கள் ஆபத்தானவை ஏனெனில், புதிய விநியோகிப்பாளரைச் சேர்ப்பதற்காக கமிஷன் வழங்கும் திட்டங்கள், புதிய விநியோகிப்பாளர்கள் யாரும் கிடைக்காத போது நிச்சயமாக முடங்கி விடும். மேலும் ஒரு திட்டம் முடங்கும்போது, பிரமிடின் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள நபர்களைத் தவிர மற்ற அனைவரும் வெறுங்கைகளுடன் திரும்ப வேண்டியிருக்கும்.\"[14]\n2004ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, அமெரிக்காவின் ஃபெடரல் ட்ரேட் கமிஷன் (எஃப்டிசி) நேரடி விற்பனை அமைப்புகளுக்கு அனுப்பிய பணியாளர் ஆலோசனை கடிதத்தில்:\nசமீப ஆண்டுகளில், தனிப்பட்ட அல்லது அக, பயன்படுத்தல் சிக்கல்களின் அடிப்படையில் ஏராளமானவை செய்யப்பட்டுள்ளன. உண்மையில், எந்தவொரு படிநிலை ஊதிய வணிகத்திலும் அக பயன்பாடு, எந்த வகையிலும் எஃப்டிசி அந்த திட்டத்தை பிரமிடு திட்டமாக கருதுவதைத் தீர்மானிக்காது. எஃப்டிசி கேட்கும் முக்கியமான கேள்வியானது, எல்லா பங்கேற்பாளர்களுக்கும் தரப்படும் கமிஷனுக்கு தேவையான சொத்து வெறும் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதால் மட்டுமே பெறப்படுகிறதா என்பதே; ஏனெனில் இவற்றில் இந்த பணமாக்கும் நிறுவனத்தில் பங்கேற்கும் உரிமையை வாங்குவதும் அடங்கியுள்ளது.[15]\nமேலும், \"எல்லா படிநிலை சந்தைப்படுத்தல் திட்டங்களும் நம்பகமானவை அல்ல\" என்றும், சில பிரமிடு திட்டங்கள் என்றும் எஃப்டிசி எச்சரிக்கிறது. மேலும், நீங்கள் ஈட்டும் பணம், உண்மையாக தயாரிப்பைப் பயன்படுத்தும் நபர்களுக்கு விற்பனை செய்வதை அடிப்படையாக கொண்டிராமல், நீங்கள் சேர்த்துவிடும் புதிய விநியோகிப்பாளர்களின் எண்ணிக்கையையும், அவர்களுக்கு நீங்கள் செய்யும் விற்பனையையும் அடிப்படையாக கொண்ட திட்டங்களைத் தேர்ந்தெடுக்காமல் விடுவது நல்லது.\" [16] இதற்கு ஆய்வே சிறந்த கருவி, இதற்காக பின்பற்றுவதற்காக எட்டு படிகளையும் எஃப்டிசி வழங்குகிறது:\nநிறுவனத்தின் முந்தைய வரலாற்றைக் கண்டறிந்து படித்திடுங்கள்.\nஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா என்று புரிந்து கொள்ளுங்கள்\nபிற விநியோகிப்பாளர்களுடன் பே���ுங்கள் (போலி வாடிக்கையாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்)\nஉங்கள் முடிவை சோதிக்க, ஒரு நண்பர் அல்லது ஆலோசகரைக் கலந்தாலோசியுங்கள்.\nஉங்களுடைய திறமைகள் மற்றும் இலக்குகளுக்கு இந்த திட்டம் பொருந்துமா என்று சிந்தித்திடுங்கள்[17]\nஆனாலும், எல்லா எம்எல்எம்களும் பிரமிட் திட்டங்கள் மட்டுமே, சட்டப்பூர்வமான[7][18][19][20] நிறுவனமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட எம்எல்எம் நிறுவனத்தின் சிக்கல் சட்டத்தில்தான் அமைந்திருக்கும்.\nபல ஆதாரங்கள், குறிப்பிட்ட எம்எல்எம்கள் அல்லது பொதுவாக எம்எல்எம்களின் வருவாய் நிலையைப் பற்றி கருத்து கூறியுள்ளன:\nதி டைம்ஸ்: \"அரசாங்க புலனாய்வில், பிரிட்டனில் உள்ள ஆம்வே முகவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே லாபம் சம்பாதிக்கின்றனர், பத்தில் ஒருவர், அந்த குழுவின் தயாரிப்புகளில் ஒன்றை மட்டும் விற்கிறார்.\"[21]\nஷீபெலர், உயர்நிலை \"எமரால்ட்\" ஆம்வே உறுப்பினர்: \"பிரிட்டன் ஜஸ்டிஸ் நோரிஸ் கண்டறிந்தபடி, 2008ஆம் ஆண்டில், 33,000 தனிப்பட்ட வணிக முதலாளிகளில், 90 பேர் மட்டுமே அவர்களின் வர்த்தகத்தைக் கட்டமைப்பதற்கு தேவையான போதுமான வருவாயைப் பெற்றனர்' என்கிறார். அதாவது, முதலீட்டாளர்களுக்கு, 99.7 சதவீதம் நஷ்ட வீதம்.\"[22]\nநியூஸ்வீக்: மோனா வீ என்பவரின் 2007 ஆம் ஆண்டு சொந்த வருவாய் அறிக்கை வெளியீட்டின்படி \"1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே கமிஷன் பெற தகுதிவாய்ந்தவர்கள், அதிலும் 10 சதவீதம் பேர் மட்டுமே வாரம் $100 க்கு மேல் சம்பாதிக்கின்றனர்.\"[23]\nநியாய தர்மங்கள் மீது வணிக மாணவர்களின் கவனம்: \"அமெரிக்காவில், எம்எல்எம் மூலமாக 90% எம்எல்எம் உறுப்பினர்கள் பெறும் சராசரி ஆண்டு வருவாய் $5,000 க்கும் குறைவானதே, இது நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் குறைவான தொகையே (சான் லியான் லைஃப் வார இதழ் 1998)\"[24]\nயூஎஸ்ஏ டுடே: \"வருவாய் திறன் நிறுவனம் மற்றும் விற்பனை திறன் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபட்டாலும், நேரடி விற்பனை மூலம் கிடைக்கும் சராசரி ஆண்டு வருமானம் $2,400 தான் என்று DSA கூறுகிறது.\"[25]\nஆம்வே நிறுவனம் தொடர்பாக 1979ஆம் ஆண்டில், ஃபெடரல் ட்ரேட் கமிஷன் (எஃப்டிசி) ஒரு முடிவை வெளியிட்டது, அதில் படிநிலை சந்தைப்படுத்தல் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்று கூறுகிறது. ஆனாலும், ஆம்வே விலை நிர்ணயம் (அதாவது, \"சுதந்திரமான\" விநியோகிப்பாளர்��ள் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய தேவை நேர்ந்தது) செய்தல் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட வருவாய் வாய்ப்புகள் உள்ளதாக விளம்பரப்படுத்தல் ஆகிய குற்றங்களை செய்துள்ளது.[26][27]\nஎஃப்டிசியின் ஆலோசனைப்படி, தயாரிப்பின் விற்பனையை விட, புதிய விநியோகிப்பாளர் தேர்வுக்கு அதிக ஊதிய திட்டங்களை அறிவிக்கும் படிநிலை சந்தைப்படுத்தல் நிறுவனங்களைச் சந்தேக கண்ணுடன் பார்க்க வேண்டும். புதிய விநியோகிப்பாளர்களைச் சேர்ப்பதற்காக கமிஷன்களைப் பெறுவது பல மாகாணங்களில் \"பிரமிடிங்\" என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பானது என்றும் எஃப்டிசி எச்சரிக்கிறது.[28] ஏப்ரல் 2006ஆம் ஆண்டில், இது ஒரு வணிக வாய்ப்பு விதியை முன்வைத்தது, இதன்படி எல்லா வணிக வாய்ப்பு நிறுவனங்களும்—எம்எல்எம்களையும் சேர்த்து—போதுமான தகவல்களை வழங்கி, வாங்கவிருப்பவர்கள் தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கும் வாய்ப்பை அறிந்து, அறிந்து எடுக்கப்படும் தீர்மானம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். மார்ச் 2008ஆம் ஆண்டில், எஃப்டிசி ஆனது, பிணைய சந்தைப்படுத்தல் (எம்எல்எம்) நிறுவனங்களை, முன்வைக்கப்பட்ட வர்த்தக வாய்ப்பு விதியிலிருந்து அகற்றி விட்டது:\nமாற்றப்பட்ட முன்மொழிவு, ஆனாலும், படிநிலை சந்தைப்படுத்தல் நிறுவனங்களையோ அல்லது ஏப்ரல் 2006 முன்மொழிவில் விரும்பாமல் சேர்க்கப்பட்ட நிறுவனங்களையோ தற்போது பாதிக்காது.[29]\nவால்டர் ஜே. கார்ல் 2004 ஆம் ஆண்டு, வெஸ்டர்ன் ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் என்ற கட்டுரையில், \"எம்எல்எம் நிறுவனங்கள் சிலரால் கல்ட் (பட்டர்ஃபீல்ட், 1985), பிரமிடு திட்டங்கள் (ஃபிட்ஸ்பாட்ரிக் & ரேனால்ட்ஸ், 1997),[30] அல்லது தவறான வழிநடத்தல், பொய்யான நம்பிக்கைத் தரும் மற்றும் நம்பகத்தன்மை அற்ற (கார்டர், 1999) நிறுவனங்களாக கூறப்படுகின்றன, இதில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக தீவிரமான நம்பிக்கைகளை உருவாக்குதல் (ஹோப்ஃபி & மட்ரல், 1996) மற்றும் நிதிசார்ந்த லாபத்திற்காக தனிப்பட்ட உறவுமுறைகளை சிதைத்தல் (ஃபிட்ஸ்பேட்ரிக் & ரெனால்ட்ஸ், 1997) ஆகியவற்றைச் செய்கின்றன.[30] \"[31]\nதொடர்ந்து ஊக்குவிக்கப்படும் ஆட்சேர்ப்பின் காரணமாக, நபர்கள் தங்களுக்கான சொந்த போட்டியாளர்களையே வேலைக்கு சேர்க்கின்றனர். சில நபர்கள் சிறந்த எம்எல்எம்களும் கூட, வெறும் சட்டமயமாக்கப்பட்ட பிரமிடு திட்டங்கள்தான்[7][18][19][32] என்கிறார்கள், ஒருவர், \"படிநிலை சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் என்பவை அமெரிக்காவில், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரமிடு திட்டமே ஆகும்\"[18] என்கிறார், மற்றொருவர் \"படிநிலை சந்தைப்படுத்தல் ஒருவகை பிரமிடு திட்டமே, ஆனால் மோசடியானது அல்ல\" என்கிறார்.[20]\nபல ஆண்டுகளாக, நிறுவனங்கள் பல வகையான எம்எல்எம் ஊதியத் திட்டங்களை வடிவமைத்துள்ளன.\nஒற்றைநிலை திட்டம் இந்த வகை திட்டமானது, ஊதிய திட்டங்களில் மிக எளிய திட்டமாக கருதப்படுகிறது. இதன் பெயர் குறிப்பிடுவதைப் போலவே, இந்த திட்டமானது, ஒரு நபர் பல விநியோகிப்பாளர்களை அறிமுகப்படுத்த அனுமதிக்கிறது, இவர்கள் \"ஃப்ரண்ட்லைன்\" என்றழைக்கப்படுவார்கள். ஒரு நபர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு நபரும், அந்த அறிமுகப்படுத்துபவரின் ஃப்ரண்ட்லைனாக கருதப்படுவார் மற்றும் இதில் எந்த விதமான வரம்புகளும் கிடையாது. இதனால் ஒரு நபர் மற்ற நபர்களை அறிமுகப்படுத்துவதற்கு எந்த வரம்பும் இல்லை. இந்த திட்டத்தின் பொதுவான இலக்கு, ஏராளமான நபர்களை ஃப்ரண்ட்லைன் விநியோகிப்பாளர்களாக சேர்த்து, பின்னர் அவர்களையும் அவ்வாறே செய்யத் தூண்டுவதாகும். ஏனேனில், கமிஷன்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே பெறப்படலாம், அதாவது பொதுவாக ஒரு முதல் நபர் ஐந்திலிருந்து ஏழு நிலைகள் வரையே கமிஷனைப் பெற முடியும்.[33]\nபடிகட்டு பிரித்தல் திட்டம் இந்த வகை திட்டத்தில், தனிப்பட்ட மற்றும் குழு விற்பனை அளவுகளுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் இருப்பார்கள். அளவானது, ஆள் சேர்த்தல் மற்றும் தயாரிப்பின் சில்லறை விற்பனையின் காரணமாக உருவாக்கப்படுகிறது. குழு தலைவர்களுக்கு பல தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படும், மேலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கீழ் வரிசை நபர்கள் சேர்க்கப்பட்டப் பின்னர் எந்த பிரதிநிதியும் குழு தலைவர் ஆக முடியும். முன்வரையறுக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும்/அல்லது குழு அளவுகள் எட்டப்பட்டவுடன், ஒரு பிரதிநிதி கமிஷன் நிலைக்கு நகர்த்தப்படுகிறார். பிரதிநிதியின் விற்பனை அளவு, முதன்மை கமிஷன் நிலையை அடையும் வரை இது தொடரும், அதன் பின்னர் அவர் மேல் வரிசையிலிருந்து பிரிக்கப்படுவார். அந்த நிலைக்கு பின்னர், புதிய குழுவானது, மேல் வரிசை குழுவின் பகுதியாக கருதப்படாது மற்றும் படிநிலை ஊதிய பண்பு முடிவுக்கு வரும். ஆனால் உண்மையான மேல் வரிசையானது, தொடர்ந்து கூடுதல் கமிஷன்கள் மற்றும் பிற சன்மானங்கள் மூலமாக ஊதியம் பெறும்.\nஅணி வரிசை திட்டம் இந்த வகை திட்டமானது ஒற்றை நிலை திட்டத்தைப் போன்றதே, ஆனால் இதில் முதல் நிலையில் வைக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு உண்டு. முதல் நிலையில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச எண்ணிக்கையை மீறும்போது, புதியவர்கள் தானாகவே அடுத்தநிலை கீழ்வரிசைகளில் சேர்க்கப்படுவார்கள். அணிவரிசை திட்டங்களில் அதிகபட்ச அகலம் மற்றும் ஆழம் ஆகியவை உள்ளன. ஒரு பிரதிநிதியின், கீழ்நிலை அணியில் எல்லா இடங்களும் நிரம்பியவுடன் (ஒரு அணியில் உள்ள எல்லா பங்கேற்பாளர்களும் இணைந்து அதிகபட்ச அகலம் மற்றும் ஆழம் எட்டப்பட்டவுடன்), ஒரு புதிய அணிவரிசையைத் தொடங்கலாம். ஒற்றை நிலை திட்டங்கள் போல, அணிவரிசையில் உள்ள பிரதிநிதி ஏராளமான கமிஷன்களைப் பெறுவார்கள் ஆனால் வரம்புடைய அளவு மற்றும் வரம்புடைய விற்பனை ஒதுக்கீட்டைப் பெற்றிருப்பார்கள்.\nஇருமுனை திட்டம்: இருமுனை திட்டம் என்பதில் ஒரு விநியோகிப்பாளர் இரண்டு முதல் நிலை விநியோகிப்பாளர்களை மட்டுமே கொண்டிருக்கக் கூடிய ஒரு படிநிலை சந்தைப்படுத்தல் திட்டமாகும். இரண்டு விநியோகிப்பாளர்களை விடவும் அதிகமான நபர்களை விநியோகிப்பாளர் அறிமுகப்படுத்தினால், கூடுதல் நபர்கள், அறிமுகப்படுத்தும் விநியோகிப்பாளருக்கு கீழே சேர்க்கப்படுவார். இந்த \"மிகை வழிதல்\" நிலையானது, இந்த முறையின் மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சமாக இருந்துவருகிறது, ஏனெனில் ஒரு விநியோகிப்பாளர் இரண்டு விநியோகிப்பாளர்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது. இதன் மிக முக்கிய கட்டுப்பாடு என்னவென்றால், கமிஷன்களைத் தொடர்ந்து பெறுவதற்கு, விநியோகிப்பாளர்கள், அவர்களின் கீழ்வரிசையின் இரண்டு முனைகளையும் சமமாக பராமரிக்க வேண்டும். இரு முனைகளையும் கட்டுப்படுத்துதல் என்பது, பொதுவாக ஒரு கீழ் வரிசையில் விநியோகிப்பாளரின் மொத்த விற்பனையில் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேலாக உள்வாங்கப்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வதாகும்.[34]\nகலவை திட்டம் என்பது, மேற்கூறப்பட்ட திட்டங்களின் ஒன்று அல்லது மேற்பட்ட ஊதிய திட்டங்களை இணைத்து உருவாக்கப்படுபவை ஆகும்.\n↑ Facts for Consumers; The Bottom Line About Multilevel Marketing Plans and Pyramid Schemes Federal Trade Commission தணிக்கை என்ற சொல்லுக்கான பொதுவான வரையறையாக, ஒரு நபர், நிறுவனம், அமைப்பு, செயல்முறை, பெறுநிறுவனம், செயல்திட்டம் அல்லது தயாரிப்பின் மதிப்பாய்வு என்பதைக் குறிப்பிடலாம், ஆனால் இதே சொல்லுக்கு திட்ட மேலாண்மை, தர மேலாண்மை மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்றவற்றிலும் இதே போன்ற ஒரு கருத்தாக்கம் காணப்படுகிறது.\nதகவல்களின் உண்மை நிலை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த தணிக்கைகள் செய்யப்படுகின்றன; மேலும் ஒரு அமைப்பின் அகக்கட்டுப்பாட்டை மதிப்பாய்வு செய்யவும் இது தரப்படுகிறது. இந்த தணிக்கையின் இலக்கு, ஒரு நபர் / நிறுவனம் / அமைப்பு போன்றவற்றைப் பற்றிய ஒரு கருத்தை வெளியிடுவதாகும். இதற்கு சோதனை முறையில் செய்யப்படும் பணிகளின் மதிப்பாய்வு பயன்படுத்தப்படும். நடைமுறைக் கட்டுப்பாடுகளின் காரணமாக, வாக்குறுதிகள் உண்மையான பிழைகள் ஏதுமின்றி இருக்கின்றன என்ற தகவலை வழங்க மட்டுமே தணிக்கைகள் முயற்சிக்கின்றன. எனவே, தணிக்கைகளில் புள்ளிவிவர நிகழ்வாக்கல் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நிதிநிலை தணிக்கைகளில், நிதி அறிக்கைகளின் தொகுப்பு உண்மை என்றும், எந்தவிதமான தவறான வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை என்பதை கூறவும் மட்டுமே பயன்படுகின்றன. இந்த கருத்தாக்கம், தரநிலை மற்றும் அளவுநிலை காரணிகளைச் சேர்ந்தது. கணக்குப்பதிவில் தணிக்கை மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். நிதி அமைப்புகளைப் பற்றிய தகவலைப் பெறும் நோக்கத்தோடும், ஒரு நிறுவனத்தின் அல்லது வணிகத்தின் நிதி பதிவுகளை அறியும் நோக்கோடும் மட்டுமே தணிக்கைகள் முன்னர் பயன்பட்டு வந்தது. ஆனாலும், அண்மை காலத்தில் தணிக்கை என்பது, அமைப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் சேர்த்ததாக இருக்கிறது. அதாவது பாதுகாப்பு ஆபத்துக்கள், தகவல் அமைப்புகளின் செயல்பாடு (நிதி அமைப்புகளைத் தாண்டி மற்றவை) மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் ஆகியன. இதன் விளைவாக, பாதுகாப்பு தணிக்கைகள், ஐஎஸ் தணிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கைகள் போன்றவையும் தற்போது ஒரு தொழிலாக செய்யப்படுகின்றன. நிதி கணக்குப்பதிவில், நிறுவனத்தின் நிர்வாகத்தால் வழங்கப்படும் நிதி அறிக்கைகளைச் சாராமல் தணிக்கையானது அமைந்திருக்கும். இ���ு ஒரு திறன்வாய்ந்த, தனிநபரால் செய்யப்படும், இவர்கள் ஆடிட்டர்கள் அல்லது கணக்கு தணிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர், இவர் பின்னர் அந்த தணிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் தணிக்கை அறிக்கையை வெளியிடுவார். விலை கணக்குப்பதிவில், எந்தவொரு பொருளின் உற்பத்தி செலவைச் சரிபார்க்கும் செயல்முறையாகினும், இதற்கு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மூலப்பொருட்களின் பயன்பாடு அல்லது உழைப்பு அல்லது பிற செலவு வைக்கும் அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். எளிய சொற்களில் கூறுவதென்றால், விலை தணிக்கை என்பது, விலை கணக்குகளின் முறையான மற்றும் துல்லியமான சரிபார்ப்பு ஆகும். இதில் விலை கணக்கிடுதலின் இலக்குகளுடன் பொருந்தியிருத்தல் சரிபார்க்கப்படும். லண்டனின் கருத்துப்படி, \"விலை தணிக்கை என்பது, விலை கணக்குபதிவுகள் மற்றும் விலை கணக்குப்பதிவு திட்டம் ஆகியவற்றில் ஒத்துப்போதல் ஆகியவற்றைச் சரிபார்ப்பதாகும்\". இந்த அமைப்புகள், வர்த்தக ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளும் அமைப்புகள் வரையறுத்த பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுடன் ஒத்துப்போக வேண்டும். இந்த தரநிலைகள், பொதுவாக மூன்றாம் தரப்புகளுக்கு அல்லது வெளிநிலை பயனர்களுக்கு உறுதியை வழங்குகின்றன. அதாவது நிறுவனத்தின் நிதி நிலைமையும் அதனுடைய செயல்பாடுகளின் விளைவுகளும் \"நல்ல\" நிலையில் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. தணிக்கை மற்றும் உறுதிப்படுத்தல் தரநிலை (ஏஏஎஸ்) என்பதற்கான வரையறை \"எந்தவொரு அமைப்பின் நிதி தகவல்களையும் சுதந்திரமாக பரிசோதிப்பதே தணிக்கை என்றழைக்கப்படுகிறது, இது இலாபம் சார்ந்த அமைப்போ அல்லது சாராததாகவோ இருக்கலாம் மற்றும் அதனுடைய அளவு அல்லது சட்டப்பூர்வ அமைப்பைச் சாராரதாக இருக்கலாம், மேலும் இந்த சோதனை ஒரு கருத்தை வெளியிடும் நோக்கத்தோடு நடத்தப்படும்\"\nஅமெரிக்காவில், பொதுவாக வர்த்தகம் புரியும் நிறுவனங்களின் தணிக்கைகள், பொது நிறுவன கணக்குப்பதிவு மேலாண்மை அமைப்பு வரையறுத்த விதிகளின் மூலமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது, 2002 ஆம் ஆண்டின் சர்பானெஸ் ஆக்ஸ்லியின் சட்டத்தின் 404 ஆம் பிரிவின் மூலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான தணிக்கைகள் ஒருங்கிணைந்த தணிக்கை என்றழைக்கப்படுகிறது. இதில் தணிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் நிதி அறிக்கையிடலின் மேலாக அதன் கட்டுப்பாட்டின் செயல்திறன் பற்றி (நிதி அறிக்கைகளைப் பற்றிய கருத்துக்கூறுதல் உடன் கூடுதலாக) கருத்துக்கூறுவதற்கு கூடுதல் உரிமை உண்டு. இது தணிக்கை செய்தல் தரநிலை 5 இன் அடிப்படையில் செய்யப்படுகிறது. தற்போது புதிய வகையான ஒருங்கிணைந்த தணிக்கைகளும் கிடைக்கின்றன. இதற்கு ஒழுங்கமைவு இணக்கம் என்பதில் உள்ள ஒன்றிணைந்த இணக்க பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல ஒழுங்குமுறைகள் இருப்பதாலும், செயல்முறை வெளிப்பாட்டின் தேவையாலும் நிறுவனங்கள், ஒற்றை தணிக்கை நிகழ்விலிருந்து பல ஒழுங்குமுறைகளையும், தரநிலைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக ஆபத்து சார்ந்த தணிக்கைகளைத் தற்போது பயன்படுத்துகின்றனர். தணிக்கை மற்றும் தணிக்கை வழங்குதல் ஆதாரங்களின் பணியை மீண்டும் மீண்டும் பெறாமல், தேவையான எல்லா நிர்வாகத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த சில துறைகளில் இது மிகவும் தேவைப்படும் மற்றும் மிகவும் புதிய அணுகுமுறையாகும்.\nதணிக்கைகள் மற்றும் மதிப்பாய்வுகள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் கணிசமான அளவில் இருப்பதாகவோ அல்லது இல்லவே இல்லை என்றோ கருதலாம். பொதுவாக, தணிக்கை என்பது, ஒரு சுதந்திரமான மதிப்பாய்வு ஆகும், இதில் சில அளவு சார்ந்த மற்றும் தரம் சார்ந்த பகுப்பாய்வுகள் செய்யப்படும். அதே நேரத்தில் மதிப்பாய்வு என்பது சிறிது குறைவான சுதந்திரம் கொண்டது மற்றும் அதிக ஆலோசனை சார்ந்த அணுகுமுறை கொண்டது.\nநிதி அறிக்கை தொடர்பான தணிக்கையாளர்கள் இருவகைப்படுவர்: புற தணிக்கையாளர் / சட்டப்பூர்வ தணிக்கையாளர், இது பொதுவான கணக்கு பதிவு நிறுவனமாகும், இது நிறுவனத்தால் தணிக்கைக்காக பணியமர்த்தப்படும். இவர்கள் நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் தவறான அறிக்கைகளை, மோசடி அல்லது பிழையின் காரணமாக கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிசெய்வார்கள். பொதுவான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தணிக்கையாளர்கள், நிறுவனத்தின் நிதி அறிக்கையிடலில் அகக்கட்டுப்பாடுகளின் செயல்திறனைப் பற்றியும் கருத்துக் கூறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள். புற தணிக்கையாளர்கள் பிற செயல்களையும் ஒப்புதலின் பேரில் மேற்கொள்வார்கள், அவை நிதி சார்ந்தவையாகவோ அல்லது சாராதவையாகவோ இருக்கும். மிகவும் முக்கியமாக, புற தணிக்கையாளர்கள், நிறுவனத்திலிருந்து ஊதியம் பெற்றாலும் சுதந்திரமான தணிக்கையாளர்கள் என்றே கருதப்படுவார்கள். அதிகம் பயன்படுத்தப்படும் தணிக்கை தரநிலைகளானவை, அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சர்டிஃபைடு பப்ளிக் அக்கவுன்டன்ட்ஸ் என்பதன் அமெரிக்க ஜிஏஏஎஸ் மற்றும் சர்வதேச கணக்குதணிக்கையாளர் அமைப்பின் சர்வதேச தணிக்கை மற்றும் உறுதிப்படுத்தல் தர நிலைகள் அமைப்பு உருவாக்கிய ஐஎஸ்ஏ சர்வதேச தணிக்கை தரநிலைகள். அக தணிக்கையாளர்கள், இவர்கள் நிறுவனத்தினால் பணிக்கமர்த்தப்பட்டு அக கட்டுப்பாட்டின் அங்கமாக இருப்பார்கள். அக தணிக்கையாளர்கள் பல தணிக்கை செயல்முறைகளை செய்வார்கள். முக்கியாக நிறுவனத்தின் நிதி அறிக்கையிடலில் அக கட்டுப்பாட்டின் செயல்திறன் தொடர்பாக அதிகம் பணிபுரிவார்கள். சர்பானெஸ் ஆக்ஸ்லி சட்டத்தின் பிரிவு 404 இன் அடிப்படையில் நிர்வாகம், நிதி அறிக்கையிடலின் மேல் அக கட்டுப்பாடுகளின் செயல்திறனையும் சோதிக்க வேண்டிய தேவை இருப்பதால் அக தணிக்கையாளர்களே இதை செய்வார்கள் (இது புற தணிக்கையாளர்களாலும் செய்யப்படும்). அக தணிக்கையாளர்கள் நிறுவனத்தை சார்ந்திருப்பவர்கள் என்றாலும், பொது வர்த்தக நிறுவனங்களின் அக தணிக்கையாளர்கள் அவர்களின் அறிக்கையை நேரடியாக நிர்வாகிகள் குழுவிடம் அல்லது அதன் துணைக்குழுவிடம் சமர்பிப்பார்கள், நிர்வாகத்திடம் சமர்பிக்க மாட்டார்கள், இதனால் சாதகமான மதிப்பாய்வை செய்யுமாறு நெருக்குதல்கள் எதையும் அவர்கள் எதிர்கொள்ள மாட்டார்கள். இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்னல் ஆடிட்டர்ஸ் என்பதன் அக தணிக்கை தரநிலைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலோசனை தணிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தால் ஒப்பந்தத்தில் பணிக்கமர்த்தப்படும் நபர் ஆவார், இவர் நிறுவனத்தின் தணிக்கை செய்தல் தரநிலைகளைப் பின்பற்றி இதை செய்வார். இவர் புறநிலை தணிக்கையாளரிடமிருந்து வேறுபடுவார், அவர்கள் சொந்த தணிக்கை தரநிலைகளைப் பின்பற்றுவார்கள். எனவே இவர்களின் சுதந்திரம் அக தணிக்கையாளர் மற்றும் புற தணிக்கையாளர் ஆகியோருக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும். இந்த ஆலோசனை தணிக்கையாளர் சுதந்திரமாக இயங்குவார் அல்லது அக தணிக்கையாளர்கள் இருக்கும் குழுவுடன் சேர்ந்து இயங்குவார். குறிப்பிட்ட சில பகுத��களைத் தணிக்கை செய்ய நிபுணத்துவம் இல்லாத நிலைகளில் நிறுவனம் ஆலோசனை தணிக்கையாளரைப் பணிக்கமர்த்தும் அல்லது வேலைக்கு ஆள் இல்லாத நிலையை பூர்த்தி செய்வதற்கும் பணிக்கமர்த்தலாம். தர தணிக்கையாளர்கள் என்பவர்கள் ஆலோசகர்களாகவோ அல்லது நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டவராகவோ இருக்கலாம்.\nதர தணிக்கைகள், தர மேலாண்மை அமைப்பின் செயல்திறனைச் சோதிப்பதற்காக செய்யப்படுகின்றன. இது ஐஎஸ்ஓ 9001 போன்ற சான்றிதழ்களின் பகுதியாக இருக்கக்கூடும். ஒரு செயல்முறையின் இலக்குசார்ந்த ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதை சோதிப்பதற்கு தர தணிக்கைகள் அவசியம். மேலும் ஒரு செயல்முறை எந்த அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது, வரையறுக்கப்பட்ட எந்த இலக்கின் செயல்திறனையும் சோதிப்பது, சிக்கல் மிகுந்த பகுதிகளை அகற்றுவது மற்றும் குறைப்பது மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெறுவதற்கு மேலாண்மை செயல்முறைகளில் மாற்றங்கள் செய்வது போன்றவற்றுக்கும் இது அவசியமானதாகும். நிறுவனத்துக்கு லாபமளிக்க, தர தணிக்கையானது, பொருந்தாத இடங்களையும் அதை சரிசெய்வதற்கான படிகளையும் மட்டும் தராமல், நல்ல செயல்பாடுகள் உள்ள பகுதிகளையும் குறிப்பிட வேண்டும். இதன் மூலமாக, பிற துறைகள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் அவர்களின் பணிபுரிதல் நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டு தொடர்ந்த வளர்ச்சிக்கு உதவ முடியும். திட்ட மேலாண்மையில் திட்டங்கள் இருவகையான தணிக்கைகளை மேற்கொள்ள முடியும். வழக்கமான நல சோதனை தணிக்கைகள்: திட்டத்தின் வெற்றிகளை அதிகரிப்பதற்கு திட்டத்தின் தற்போதைய நிலையை சோதிப்பதே இந்த வகையான நல சோதனை தணிக்கையின் இலக்காகும். ஒழுங்குமுறை தணிக்கைகள்: இந்த தணிக்கையின் நோக்கம், ஒரு திட்டம் ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகளுடன் இணங்குகிறதா என்பதை சோதிப்பதே ஆகும்.\nஆற்றல் சேமிப்புக்காக ஒரு கட்டிடம், செயல்முறை அல்லது அமைப்பில் ஆற்றல் போக்குகளை சோதிப்பது, கருத்துக்கணிப்பு மற்றும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் வெளியீடுகளின் அளவை குறைக்காமல் ஆற்றல் அளவைக் குறைப்பது பற்றி அறிவதாகும்.\nசெலவுக் கட்டுப்பாட்டாளர்( கம்ப்ட்ரோலர்), பொதுவான கம்ப்ட்ரோலர் மற்றும் அமெரிக்காவின் பொதுவான கம்ப்ட்ரோலர் தொடர்ச்சியான தணிக்கை காஸ்ஸோ கட்டமைப்பு, ஆபத்து மேல���ண்மை களப்பணி நிதி தணிக்கை, புற தணிக்கையாளர், சான்றிதழ் பெற்ற கணக்கு பதிவாளர் மற்றும் தணிக்கை ஆபத்து கிரீன் குளோப் தகவல் தொழில்நுட்ப தணிக்கை, தகவல் தொழில்நுட்ப தணிக்கை செயல்முறைகள், தகவல் தொழில்நுட்ப தணிக்கைசெய்தலின் வரலாறு மற்றும் தணிக்கை செய்தல் தகவல் பாதுகாப்பு அக தணிக்கை தலைமை தணிக்கை செயலாளர் அல்லது தணிக்கை இயக்குநரின் கீழ் முதன்மை தணிக்கை தர தணிக்கை\nசங்கிலித் தொடர் வணிக மோசடி: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஃபெரைராவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2015, 22:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2009/08/blog-post_14.html", "date_download": "2018-04-26T11:08:51Z", "digest": "sha1:7GWYFL3PD6QR6E3GD4VL6ANQV3UGSHRJ", "length": 16192, "nlines": 170, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: எனக்கு பிடித்த நடிகர்கள் - எம்.ஆர்.ராதா", "raw_content": "\nஎனக்கு பிடித்த நடிகர்கள் - எம்.ஆர்.ராதா\nநடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் நடிப்பை பார்த்து வியக்காதவர் இருக்கமுடியாது, அவரைப்போல ஒரு நடிகர் இனி பிறப்பாரா என்பது சந்தேகம், அந்த நடிப்பை பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், எம். ஆர். ராதாவின் நடிப்பு நடிப்பின் முழுமை என்னவென்பதை நடித்து காட்டிச் சென்றவர்.\nஅவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் நவரசத்தை காண்பித்தவர் நடிகர் எம்.ஆர்.ராதா ஒருவர் மட்டுமே. நடிப்பின் இலக்கணம் நடிகர் எம்.ஆர்.ராதா. நகைச்சுவையை அவரது இயல்பான நடிப்பில் பார்க்கும் போது இப்படிக் கூடநடிக்க முடியுமா என்ற வியப்பை காண்பித்தவர், வசனங்களை அவர் பேசும் இயல்பு, அவருக்கே சொந்தமான அந்த குரலில் ஏற்ற இறக்கம் கொடுத்து பேசும்போது, அவர் நடிப்பு எத்தனை இயல்பாய், அந்த குரலின் ஏற்ற இறக்கத்திலேயே காண்பிக்க முடியும் என்று நடித்துக்காட்டிய அற்ப்புத நடிகன்.\nஇனி அந்த நடிப்பை காண வாய்ப்பில்லை என்பதை நினைக்கும்போது தான் அந்தஜாம்பவான்களை இழந்த இழப்பின் அருமை தெரிகிறது. காலம் சென்ற திரு எம்.ஆர்.ராதா அவர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய அக்கறை என்னைப்போன்ற ரசிகர்களுக்கு தேவை இல்லாதது, அவரது நடிப்பு என்ற ஒரு பக்கம்மட்டும் போதும் என்ற திருப்தி தான் மேலோங்கி நிற்கிறது.\nஅவருடைய வாரிசுகள் அவரைபோல நடிக்கவில்லை என்றாலும் அவரது பெயருக்கும் நடிப்புத் திறமைக்கும் வாரிசுகளாக இருப்பது அவரது ரசிகர்களாக இருந்தவர்களுக்கு திருப்த்தியே.\nஅவரது 'ரத்தக்கண்ணீர்' எப்பொழும் எந்த தலைமுறையினர் பார்த்தாலும் வியக்கவைக்கும் அவரது நடிப்பு. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத அவரது நடிப்பு, நடிப்பிற்கு அழகு அவசியமற்றது என்பதற்கு சிறந்த முன்னோடி திரு எம்.ஆர்.ராதா அவர்கள். அவர் நடித்த எல்லா சினிமாவிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை சிறப்பாக நடித்துள்ளது அவரது திறமைக்குச் சான்று, அவரது நடிப்புத் திறமையை கண்டு நான் என்றுமே அதிசயித்தது உண்டு. அவரது நடிப்பால் பல இதயங்களில் இன்றும் என்றும் வாழும் நல்லதொரு கலைஞன்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 8:53 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ரா...\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - விஜய்\nதிரையுலக காதல் ஜோடிகள் - சூர்யா ஜோதிகா\nகவர்ச்சி நடிகர் - அஜித், எனக்குபிடித்த நடிகை - ஷால...\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜீவா, ஜீவன், சேரன்\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - கஞ்சா கருப்பு, கருணாஸ...\nஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - பிரகாஷ் ராஜ்\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ரகுவரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ஜெயலலிதா\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ரேவதி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ஸ்ரீதேவி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சரிதா\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - லக்ஷ்மி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - கே. ஆர். விஜயா\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - பீ. பானுமதி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சொவ்கார் ஜானகி\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - சிவாஜி கணேசன்\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - எம்.ஜி. ராமச்சந்திரன்...\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜெ.பீ.சந்திரபாபு\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - நாகேஷ்\nஇயற்கையே உன் மொழி என்ன\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜெமினி கணேசன்\nஎனக்கு பிடித்த நடிகர்கள் - எம்.ஆர்.ராதா\nஎனக்கு பிடித்த நடிகர்கள் - முத்துராமன்\nஎன் ப��ட்டிக்கான சிறுகதைப் பற்றி\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 7 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 6 பாகம்\nசிறுகதை போட்டியைப் பற்றிய எனது கருத்து\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 5 பாகம்\nநியாயத்தீர்ப்பு நாள் [ JUDGENENT DAY ]\nநியாயத்தீர்ப்புநாள், [ JUDGEMENT DAY ]\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 4 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 3 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலக்கண்ணன் 2 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலக்கண்ணன் 1 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 2 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 1 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலா - 4 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடி���்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2011/06/blog-post_9346.html", "date_download": "2018-04-26T11:45:09Z", "digest": "sha1:GKH7IUZ6O7QBZMR74ISH5N77642SABRZ", "length": 29572, "nlines": 142, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: கோடை பிரச்சனை...தவிர்க்கும் வழிமுறைகள்..", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nவெயில்காலத்தில் வரும் பிரச்சினைகள் பற்றியும், அதை சமாளிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றியும் பார்ப்போமா...\nவெயில் காலத்தில் வீட்டில் இருக்கும்போது சிலருக்கு எந்த வித பிரச்சினையும் இருக்காது. ஆனால் வீட்டை விட்டு வெளியில் கிளம்பி வெயிலில் அலுவலகத்தை அடையும் சிலருக்கு தோலில் சற்று அரிப்பு ஏற்படும். சில நேரங்களில் திட்டுத்திட்டாகவும் தோலில் அழற்சி ஏற்படும். இதற்கு 'போட்டோ அலர்ஜி' அல்லது 'போட்டோ டெர்மடைட்டிஸ்' அதாவது 'சூரிய ஒளி ஒவ்வாமை' என்று பெயர். அடுத்து, சூரிய கொப்புளம் என்கிற தோல் பாதிப்பு நிலையும் ஏற்படும். சூரிய ஒளியில் இருக்கின்ற புற ஊதாக் கதிர்கள் தான், இந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த புற ஊதாக் கதிர்கள் கோடைகாலத்தில் மட்டும் தான் என்றில்லை குளிர் காலத்திலும் இருக்கும். ஆனால் அதிக பாதிப்பு கோடைகாலத்தில் என்பதால் அதிக கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் இந்த புற ஊதாக் கதிர் பாதிப்பு புற்று நோய் வரை கூட அழைத்துச் செல்லும் அபாயம் உண்டு.\nஅடுத்து, கோடை காலத்தில் அதிகமாகத் தோன்றுவது கட்டி, அக்கி, சொறி, சிரங்கு மற்றும் வேர்க்குரு ஆகியவைதான். சொறி, சிரங்கு போன்றவற்றில் நீர் வடிந்து சில சமயங்களில் சீழ் பிடிக்கும் வாய்ப்பு அதிகம். இந்த கிருமிகள் உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். மேலும் இந்த கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் சில சமயங்களில் சிறுநீரகத்தைக் கூட தாக்கிவிடும். எனவே சொறி, சிரங்குதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. சில நேரங்களில் அழுத்தமான, செயற்கை நூலில் தயாரித்த ஆடைகளை அணிவதால் வியர்வை வெளியேறாமல் போய் விடுகிறது. இந்த வியர்வை அதிகரித்து ஆடைகளில் காற்று மூலம் தூசி படிந்து காளான் கிருமிகளால் படர்தாமரை போன்ற நோய்கள் தோன்றும். இவை பெரு���்பாலும் தொடைகளுக்கு இடையிலும், பெண்களுக்கு மார்புக்குக் கீழேயும் தோன்றி அரிப்பை உண்டாக்கும். ஆகவே, தோலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் வருடம் முழுவதும் பாதுகாப்பாக இருப்பது நல்லது. அது முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் கோடை காலத்திலாவது கவனாக இருக்க வேண்டும். சூரிய ஒளி ஒவ்வாமை உள்ளவர்கள் முழுக்கை, முழுக்கால் சட்டை அணிவது நல்லது. வெளியில் செல்லும்போது குடை பிடிக்கலாம்; தொப்பி அணியலாம்.\nசூரிய கொப்புளங்கள் வராமல் தடுக்க புற ஊதாக் கதிர்களில் 'ஏ', 'பி' என்று இரண்டு வகை உண்டு. இரண்டுமே தோலை பாதிக்கும். ஆகவே, 'ஸன்ஸ் கிரின் லோஷன்' பயன்படுத்துவது நல்லது. அந்த லோஷன்களில் 'ஜிங்க் ஆக்ஸைடு' மற்றும் 'டைட்டானியம் டைஆக்ஸைடு' இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். இந்த ஸன்ஸ் கிரின் லோஷன்கள் அதிகபட்சம் நான்கு மணி நேரம்தான் பயன் அளிக்கும். இந்த இடைவெளியில் மறுபடியும் அவற்றை உபயோகிப்பது நல்லது. தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் சொறி, சிரங்கு, வேர்க்குருவை தடுக்க முடியும். சொறி, சிரங்கால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக சோப்பு மற்றும் டவல்களை பயன்படுத்துவது நல்லது. வேர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் குளித்துவிட்டு வேர்க்குரு பவுடரை உடம்பு முழுவதும் பூசிக்கொள்வது நல்லது. காளான் போன்ற படர்தாமரை நோய்களை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை அணியாமல் மெல்லிய கைத்தறி ஆடைகளை அணிவதே நல்லது. ஹோமியோபதி மருத்துவத்தில் முகப் பூச்சிற்கும், வெயில் கால தோல் அரிப்பை தடுக்கவும், காக்கவும் நிறைய 'கிரீம்கள்' உள்ளன. இவை தோலை வியர்வையின்றி பாதுகாக்கும். 'பொட்டான்கி' போன்ற மருந்துகளும், பிற பயோகெமிக் கலவை மருந்துகளும் தோலுக்கு ஏற்ற மிகச் சிறந்த ஹோமியோபதி மருந்துகள் என்றால் அது மிகையில்லை.\nகோடை காலத்தில் வரும் 'நீர் சுளுக்கு' அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல் வியாதிகளை பற்றி தெரிந்துகொள்வோம்.\nநாம் கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். அதுமாதிரி கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடி��்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் நீர்மம் என்கிற முந்தைய நிலையைவிட சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும். மேலும் பலர் கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்கிற பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் சுளுக்கு நோய்' வருகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறு நீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும். குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும். அடுத்தபடியாக கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும். மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது. இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச் சத்து ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அ��ிவுறுத்த வேண்டும். 'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி அவரது உதவியோடு எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.\nகோடையில மட்டுமல்லாமல் எல்லா காலத்திலும் தண்ணீர் நமது வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை, வெப்பத் தாக்குதல்களை தன்னுடன் கொண்ட தாதுப் பொருட்களைக் கொண்டு காப்பதுதான். கோடைகாலத்தில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 3 லிட்டரிலிருந்து 6 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் நிறைய குடிப்பதற்கு பதிலாக சிறிது சிறிதாக குடிப்பதே நல்லது.\nசோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த இளநீர் வெயில் காலத்தில் வயது வித்தியாசமின்றி எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த நீர் ஆகாரமாகும்.\nஅதிக நீருள்ள திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி போன்றவற்றில் நிறைய வைட்டமின்களும் நீர்ச்சத்தும் உள்ளன. இவற்றுடன் மற்ற பழங்களையும் சாப்பிடலாம்.\nவெள்ளரியில் நீர்ச்சத்துடன் மாவுச் சத்தும் அதிகம் இருக்கிறது. குறிப்பாக வெள்ளரிப் பழத்தில் நிறைய கார்போஹைட்ரேட்டுகளும், புரோட்டீனும், கால்சியமும், தாது உப்புகளும் உள்ளன. வெள்ளரிப் பிஞ்சைவிட வெள்ளரிப் பழம் கோடைக்கு மிகவும் உகந்தது. ஏனென்றால் வெள்ளரிப் பிஞ்சில் நீர்ச்சத்து மட்டும்தான் உள்ளது. வெள்ளரிப் பழத்தில் உள்ள தித்திப்பான சர்க்கரைச் சத்து உடலுக்கு உடனடியாக கலோரிகளை கொடுத்து வெப்பத் தாக்குதலில் இருந்து வெளியேற உதவுகிறது.\nபதநீரில் நீர்ச்சத்து அரை பாகமும், உப்புச் சத்தும், கால்சியம், தாதுப் பொருட்கள் சரி பாகத்தில் உள்ளது. கோடையின் வெப்பத்திற்கும், கோடையில் ஏற்படும் சில அவசரமான பிரச்சினைகளுக்கும் பதநீரில் உள்ள சத்துக்கள் மிகவும் அவசியம். நுங்கு, இளம் நுங்காக இருக்கும்போது தான் அதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இது வெயில் காலங்களில் வயிற்றுக் கோளாறைப் போக்கவும் பயன் தரும். நுங்கை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம்.\nகோடை காலத��தில் சைவ உணவுகளே சிறந்தது. அதிலும் பச்சை காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அத்துடன் அதிக எண்ணெய், காரம், மசாலா, வறுத்த உணவு வகைகளை தவிர்ப்பதும் நல்லது.\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nஉலக சாதனையில் இடம் பெற்ற பூங்கா..\nஇலவங்கப் பட்டையின் மருத்துவ குணம்..\nநான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில்...\nஇணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nநொச்சி இலையின் மருத்துவ குணம்..\nஉங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்ற...\nசெல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி ப...\nஎதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம் \nஇஸ்ல���த்தின் பார்வையில் அநீதி, அபகரித்தல் மற்றும் ம...\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...\nதண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்...\nஅம்பேத்கார் ஏன் மதம் மாறினார்\nகுழந்தைகளுக்கும் வருமே மன அழுத்தம்...இவைகளால்.\nபண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்பரேட் ஊட...\nஹசாரேவா,ராமதேவா - யார் பெரியவர்\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nBODY OF LIES (2008 ) திரை விமர்சனம் (நாகரிக உலகின்...\nஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/CarVacuumCleaner.html", "date_download": "2018-04-26T11:27:07Z", "digest": "sha1:P3ZIMZF4LEF2AEHBACEYGHI4A6VTQJQT", "length": 3991, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: கார் Vacuum Cleaner நல்ல சலுகையில்", "raw_content": "\nகார் Vacuum Cleaner நல்ல சலுகையில்\nShopclues ஆன்லைன் தளத்தில் Portable Car Vacuum Cleaner 66% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nடெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதி உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 999 , சலுகை விலை ரூ 340\nகார் Vacuum Cleaner நல்ல சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/page/5/?display=tube&filtre=rate", "date_download": "2018-04-26T11:47:50Z", "digest": "sha1:OOCGG6RE2DHVYNKLGKZV7XENKYQQLFMO", "length": 1980, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 5", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்... - page 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/60361-vijaysethupathi-interview.html", "date_download": "2018-04-26T11:36:47Z", "digest": "sha1:QKQGSKVBWENSYRFMDMGSEASYPYUJT7TO", "length": 26048, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரொமான்ஸே இல்லாத ரொமான்டிக் படம் இது! விஜய்சேதுபதி அசால்ட் ���ேட்டி! | VijaySethupathi Interview #KakakaPo", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரொமான்ஸே இல்லாத ரொமான்டிக் படம் இது\nசூதுகவ்வும் படத்திற்குப் பிறகு நலன்குமாரசாமி, விஜய்சேதுபதி காம்போவில் உருவாகியிருக்கும் படம் தான் காதலும்கடந்துபோகும். பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் க்யூட் குயினாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் மடோனா சபாஸ்டியன் தான் நாயகி. நாளை படம் ரிலீஸ், ஆனால் எந்த பதட்டமும் இல்லாமல் இருக்கும் விஜய்சேதுபதியிடம் அசால்டாக சில கேள்விகள்.\nரொமான்டிக் காமெடி தான் படமே. ஆனா ரொமான்ஸே இருக்காது. இதான் இந்தப்படத்தோட ஸ்பெஷல். மிடில்கிளாஸ் பொண்ணுக்கும், கரடுமொரடா இருக்குற பையனுக்கும் இடையேயான அன்பு, அது காதலையும் தாண்டினது, அதான் பாஸ் காதலும் கடந்துபோகும்.\nஏற்கெனவே பாலிவுட்டில் ரீமேக்காகி சரியா ஓடலையே தமிழுக்காக என்ன ஸ்பெஷலா சேர்த்துருக்கீங்க\nஸ்கிரிப்ட யோசிக்கும்போது கதையோட மையப்புள்ளியை இயக்குநர் உணரணும். கொரியனில் கச்சிதமா படத்தை உருவாக்கியிருப்பார் இயக்குநர். அந்த உணர்வை நலனும் தமிழாக்கம்செய்யும் போது கொண்டுவந்துருக்காரு. படம் வெற்றிபெறணும்னா இயக்குநர் பார்வையில் தான் பண்ணனும். ரீமேக் என்றாலும் ஒவ்வொரு சீனையும் காப்பியடிச்சு பண்ணா நிச்சயம் படம் நல்லா அமையாது.\nகொரியன் படத்தின் ரீமேக்கில் நடிக்க சம்மதிக்க காரணம்\nமுதல்ல ஸ்கிரிப்ட் தான் படிச்சேன், அதுக்கப்புறம் தான் படத்தையே பார்த்தேன். பார்க்குறதுக்கு முன்னாடி, படிச்சதுமே பிடிச்சது. கொரியன் படத்துல உள்ள சீன்ஸ் தான் அதிகமா இருக்கும், ஆனா தமிழுக்கு ஏற்றதுபோல நலன் கொண்டுவந்திருக்காரு, நலன்னோட ப்ளஸ்ஸே டைலாக்ஸ்தான். இந்தப் படத்துக்கும் அதான் ப்ளஸ். சிம்பிளா இருந்தாலும் பவர்ஃபுல்லா இருக்கும்.\nசூதுகவ்வும் படத்தில் கிடைத்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யுமா\nஎந்தப் படத்தையும் இன்னொரு படம் பூர்த்திசெய்யாது. சினிமா ஆத்மார்த்தமா செய்யுற வேலை. இந்த படமும் அதற்கான வேலையை செய்யும். ஏற்கெனவே பண்ண படத்தோட எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யணும் என்கிற எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனா படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.\nஇந்தப் படத்துல நீங்க ரெளடியா இல்ல ஃப்ராடா\nநானும் ரவுடிதான் படத்துல நான் ரவுடி இல்லை. ரவுடினு பொய் சொ��்லிட்டுத் திரியுற ஃப்ராட். ஆனா இந்தப் படத்துல ரிட்டையர்மெண்ட் ஆகப்போக்குற ரவுடி, ஆனா ரவுடிஸம் பண்றவன் கிடையாது. ரவுடி பற்றிய படமில்லை இது, தவிர காமெடியும் ரொமான்ஸும் தான்.\nநடிகர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் எல்லாம் பண்டீங்க\nதெரியலையே... எனக்குத்தோணும், ஆனா பொறுமையில்லையே... அதுமட்டுமில்லாம எனக்கு தொழில் தெரியாது. இயக்குநராகலாம், ஆகாமலும் போகலாம். ஆனா ஸ்கிரிப்ட் எழுதிட்டுதான் இருக்கேன்.\nஉங்களுடைய நிறைய படங்கள் வெளிவரமுடியாம காத்திருக்கே\nஎதுவும் என்கையில் கிடையாது, என் வேலை படம் நடிக்கிறது, படம் வெளியாகபோவது தயாரிப்பாளர் கையிலதான் இருக்கு. படம் ரிலீஸாகப்போகுது புரோமோஷனுக்கு வாங்கனு கூப்பிட்டா போவேன். தயாரிப்பாளர் தான் முடிவு செய்யணும், எதையும் நான் ப்ளான் பண்ணலை. படம் ரிலிஸாகறதெல்லாம் தன்னாலயே நடக்கும்.\nஉங்க தயாரிப்பில் மேற்குதொடர்ச்சி மலை தேசிய விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதே\nஎன்னுடைய தயாரிப்பில் இரண்டாவது படம் தான் மேற்குதொடர்ச்சி மலை. சுற்றுசூழல் சார்ந்தப் படம். மேற்குதொடர்ச்சி மலையில் வாழும் சாதாரண மனுஷனைப் பத்தின படம். இப்போ இருக்குற வளர்ச்சி, அவன சுற்றி நடக்குற அரசியல் என்பதே கதை. ஆரஞ்சுமிட்டாய் கொடுத்த பெருமையை இந்தப் படம் நிச்சயம் தரும்.\nபடம் தயாரிச்சி ரிலீஸ் பண்றது அவ்வளவு ஈஸியில்லை. கஷ்டப்பட்டா தான் படம் உருவாகும். ரெண்டு தானே பண்ணிருக்கேன். இன்னும் நிறைய பண்ணும்போது தான் அதோட கஷ்டம் தெரியும். தயாரிப்பில் இருக்கும் வியாபாரம்லாம் இப்போ தான் முயற்சி செய்துட்டே இருக்கேன்.\nபிரேமம் நாயகியை இந்தப் படத்திலும் நம்ம பசங்களுக்குப் பிடிக்குமா\nநிச்சயம் பிடிக்கும், அவங்க ரொம்ப அழகு, ரொம்ப சின்சியரானவங்க. உண்மையா வேலைசெய்வாங்க. அவங்களுக்கு ஒரு ஷாட் பிடிக்கலைன்னா, மறுபடியும் நடிக்கிறேன்னு சொல்வாங்க. ரொம்ப மெச்சூரிட்டியான பொண்ணு, இதையெல்லாம் விட ரொம்ப பெரிய இடத்துக்கு வருவாங்க.\nவிஜய்சேதுபதி பேட்டியை வீடியோ வடிவில் காண:\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்க��வீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\nவிஜே அஞ்சனா காதல் திருமணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-04-26T11:49:02Z", "digest": "sha1:HGOT4MMUIJTZF52I5CVZ3RYI257JBQM5", "length": 4622, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலையில் அடித்துக்கொள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தலையில் அடித்துக்கொள்\nதமிழ் தலையில் அடித்துக்கொள் யின் அர்த்தம்\n(நெற்றியில் லேசாகக் கையால் அடித்துக்கொள்வதன் மூலம் ஒருவரின் செயலில் அல்லது போக்கில் தனக்குள்ள) கடும் அதிருப்தியை வெளிப்படுத்துதல்.\n‘வீடு இருக்கும் லட்சணத்தைப் பார்த்து விட்டு என் அம்மா தலையில் அடித்துக்கொண்டாள்’\n‘அவன் எழுதியிருக்கும் ஆங்கிலத்தைப் படித்தால் எனக்குத் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T11:35:01Z", "digest": "sha1:GUBGYUJ4FOYMVJHRUDVOXMHIW7XVDZXT", "length": 6591, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூடி ஸ்டைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 21.16 4.00\nஅதியுயர் புள்ளி 46 4\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு - -\nசனவரி 25, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nரூடி ஸ்டைன் ( Rudi Steyn , பிறப்பு: சூன் 30 1967), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் 129 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 157 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 ல் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995 ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t193-topic", "date_download": "2018-04-26T11:17:35Z", "digest": "sha1:E5OBWYW7CWMLVUOQQWGYS3H4AYLR44WU", "length": 3818, "nlines": 55, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "உதயநிதியின் படத்தை வாங்கிய விஜய் டிவி!உதயநிதியின் படத்தை வாங்கிய விஜய் டிவி!", "raw_content": "\nஉதயநிதியின் படத்தை வாங்கிய விஜய் டிவி\nஉதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் 'நிமிர்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது.\nசுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் 'நிமிர்'. இப்படத்தை சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ளார்.\nஇது குறித்து விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், “குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போடு உள்ளோம். 'நிமிர்' அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம்.” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=932%3A2016-07-01-06-39-07&catid=57%3A-2016&Itemid=195", "date_download": "2018-04-26T11:25:29Z", "digest": "sha1:HEYZIUBHRT5KQLX76YFGN5J7JGP2VM3G", "length": 7759, "nlines": 77, "source_domain": "kaviyam.in", "title": "c நகரில் நடந்தவை:", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\n - மதுரை கம்பன் கழகம்\nஇளைஞர்களின் இலக்கிய வாசிப்பை அதிகப்படுத்தி அதன் மூலமாக திருக்குறள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், நற்றிணை போன்ற நிகரற்ற இலக்கியங்கள் சொல்லும் அறத்தையும், மானுட நேசத்தையும், கலை மனத்தையும் இளைஞர்களிடம் வளர்த்தெடுக்கவேண்டும் என்கிற உன்னதமான நோக்கத்தில் ஆண்டுதோறும் இலக்கிய ஆண்டு விழாவை நடத்தி வருகிறது மதுரை கம்பன் கழகம்.\nஇந்த ஆண்டிற்கான விழா மதுரை ஆண்டாள்புரத்தில் 22.05.2016 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.\nவிழாவில், ‘முனிவர் மூவர்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கம்பன் கழகப் புரவலர் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தார்.\nஇதைத்தொடர்ந்து ‘கம்பனைப் போற்றும் கவிகள்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.இதற்கு கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமை வகித்தார்.\nஇதையடுத்து ‘கம்பனில் சிறு பாத்திரங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு, பல்சுவை காவியம் இலக்கிய இதழின் ஆசிரியரும், காவியன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான ஆசிரியர் அவர்கள் தலைமை தாங்கி விழாவைச் சிறப்பித்தார்.\nபேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தினார். பேராசிரியர் விசாலாட்சி, அனுக்கிரகா, கி.சிவக்குமார், உமாமகேஸ்வரி, முத்துச்சந்தானம், கோ.மணிவண்ணன், பேராசிரியர் த.ராஜாராம், ராமசௌந்திரவல்லி, ரேவதி சுப்புலட்சுமி, எஸ்.ராஜா, ஆகியோருடன் எஸ்.சுவாமிநாதன், அ.புருஷோத்தமன், ஆர்.வேலுச்சாமி, ஆர்.முத்தையா, எஸ்.கணபதிராமன், பி.ராம்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.\nவிழாவில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த ஆர்.சங்கீதா ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டு பேசுகையில், ‘‘திருக்குறள், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களின் அருமை வெகு இளைஞர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் இலக்கியங்களைப் படிப்பதன் மூலம் அவர்களது வாழ்வு நெறிப்படும். எனவே இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவேண்டும். நிறைய வாசிக்கவேண்டும். அதன்மூலம் சமூகத்தில் தமக்கான கடமையை உணரவேண்டும்’’ என்றார்.\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://popularfronttn.org/index.php/2018/02/06/12317/", "date_download": "2018-04-26T11:02:40Z", "digest": "sha1:P3IMQRUJX4ILCMSIGIY25OUHQWX64ONG", "length": 37482, "nlines": 344, "source_domain": "popularfronttn.org", "title": "முஸ்லிம் வழிபாட்டுத் தளங்களை குறிவைத்து தமிழகத்தில் தொடர்ந்து பிரச்சினை செய்துவரும் இந்து முன்னணி குண்டர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்! | Popular Front of India", "raw_content": "\nUAPA விற்கு எதிரான பிரச்சாரம்\nஇட ஒதுக்கீடு - தமிழகம் தழுவிய போராட்டங்கள்\nஅமெரிக்காவை கண்டித்து நடந்த போராட்டங்கள்\nவக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கக் கோரி நடந்த போராட்டங்கள்\nஇஸ்ரேலை கண்டித்து நடந்த போராட்டங்கள்\nஎகிப்து இராணுவத்தை கண்டித்து நடந்த போராட்டங்கள்\nபா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிரான போராட்டம்\nஇராமநாதபுரத்தில் தடியடி - நீதி வேண்டி தொடர் போராட்டம்\nகோவை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து - 2007\nகாஷ்மீர் வெள்ள நிவாரண பணிகள் - 2014\nஅஸ்ஸாம் வெள்ள நிவாரண பணிகள் - 2014\nஎம்பவர் இந்தியா மாநாடு - பெங்களூர்\nதேசிய அரசியல் மாநாடு - கோழிக்கோடு\nசமூக எழுச்சி மாநாடு - மதுரை\nசமூக நீதி மாநாடு - டெல்லி\nதமிழகத்தின் உரிமைகளுக்காக அறவழியில் போராடுபவர்களை சிறையில் அடைப்பதை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும். - பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nநீதிபதி சச்சார்-ன் மறைவு: மக்களின் உரிமைகளுக்காக போராடிய மாபெரும் வீரரை தேசம் இழந்துள்ளது - பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இரங்கல்\nமக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது நீதி தோல்வியடைந்ததை காட்டுகிறது: NIA வின் நம்பகத்தன்மையை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் சந்தேகம்.\nமௌலானா அப்துல் வஹாப் கில்ஜியுடைய மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் E.அபுபக்கர் அவர்கள் இரங்கல்\nசென்னையில் நடைபெற்ற பள்ளி செல்வோம் 2018 - ‘கல்வியால் செழுமையடைவோம்’ தேசிய பிரச்சாரத்தின் மாநில துவக்க நிகழ்ச்சி\nபா.ஜ.க ஆட்சியின் கீழ் தண்டனைகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு வருவதால் கொலையாளிகளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களும் தைரியமாக உள்ளனர் : பாப்புலர் ஃப்ரண்ட்.\nமாணவர்களுக்கான கோடைகால திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்\nIPL க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறை தடியடி : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்\nபாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழகத்தில் NIA மேற்கொண்டுவரும் அவதூறு பிரச்சாரங்களை சட்ட போராட்டம் மற்றும் மக்கள் போராட்டங்கள் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்கொண்டு வெற்றிபெறும் - மாநில தலைவர் அறிக்கை.\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது: தமிழகத்தின் உரிமையை மீட்கும் களத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து போராடும்.\nமத்திய அரசு அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் படுகொலை செய்கிறது. - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு\n டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்த்து தொடர வேண்டும் மேற்கு வங்காளத்தில் கலவரம் செய்தவர்களை கட்டுப்படுத்த வேண்டும் மேற்கு வங்காளத்தில் கலவரம் செய்தவர்களை கட்டுப்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை உடனே இழுத்து மூட வேண்டும். தூத்துக்குடியில் போராடும் மக்களோடு பாப்புலர் ஃப்ரண்ட் துனை நிற்கும்.\nமௌலானா சஜ்ஜாத் நுஃமானி மீதான அரசியல் வேட்டை - தேசம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின - நூற்றுக்கணக்கானவர்கள் புது தில்லியில் கைது\nமுஸாஃபர் நகர் வழக்குகளை திரும்ப பெறக்கூடாது. - பாப்புலர் ஃப்ரண்ட் ; ஈராக்கில் இந்திய தொழிலாளர்கள் ISIS-அமைப்பால் கொல்லப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்.\nஜார்கண்டில் அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு.\nவி.எச்.பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்க சென்ற தலைவர்கள் கைது : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் கடும் கண்டனம்\nம.நடராசன் அவர்களின் மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபம் - மாநில துணைத் தலைவர் அறிக்கை.\nபாசிஸத்திற்கு எதிராக மக்கள் மேடை சார்பாக மதசார்பின்மையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடக்க இருந்த வாகனப் பிரச்சாரத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு - பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்.\nமதவாத வன்முறை அரசியலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுக்குழுவில் தீர்மானம்.\nBreaking News இயக்க செய்திகள் செய்திகள் தஞ்சாவூர் தெற்கு பத்திரிக்கை செய்தி மாவட்டம்\nமுஸ்லிம் வழிபாட்டுத் தளங்களை குறிவைத்து தமிழகத்தில் தொடர்ந்து பிரச்சினை செய்துவரும் இந்து முன்னணி குண்டர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் 05.02.2018 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது, செயலாளர்கள் A.முஹைதீன் அப்துல் காதர், A.முஹம்மது பயாஸ் உட்பட மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் மாநில தலைவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பின்வருமாறு பேட்டியளித்தார்.\nபாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து முஸ்லிம் விரோத போக்கை இலக்காக எடுத்து செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக, பொது சிவில் சட்டம், மாட்டிறைச்சி தடை என்று இப்போது முத்தலாக் தடை சட்டம் என்று கூறிக்கொண்டு மக்களவையில் விவாதித்து மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக வேண்டி நிற்கின்றது, இப்படிப்பட்ட இஸ்லாமிய விரோத போக்கை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.\nமுஸ்லிம் தனியார் சட்டம் என்பது இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் வ���ழக்கூடிய அனைத்து சிறுபான்மையினருக்கும் அவர்களின் மத வழிபாட்டின் அடிப்படையில் வாழ்வதற்கும், கடைபிடிப்பதற்கும் அரசியல் சாசன சட்டம் உரிமை வழங்கியுள்ளது. எனவே பா.ஜ.க. அரசு கொண்டுவரவிருக்கும் முத்தலாக் தடை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.\nபா.ஜ.க., இந்துமுன்னணி தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல்களையும், சொத்துக்களையும் கரசேவை என்ற பெயரில் பள்ளிவாசல்களை இடிப்பதற்கும், சொத்துக்களை அபகரிக்கவும் முயற்சி செய்கிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், நாகங்குடி மற்றும் நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் ஆனைகுளம் போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது. இதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க முன் வர வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது.\nதமிழக மாணவர்களின் உரிமைகளை பறிக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுக்கின்றது. தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்கனவே கண்டித்துள்ளது. மேலும் தமிழக அரசின் பேருந்து கட்டண குறைப்பு என்பது ஒரு கண்துடைப்பு நாடகமாக உள்ளது. எனவே தமிழக அரசு முழுமையாக கட்டண உயர்வை திரும்ப பெற பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துவக்க நாளான பிப்ரவரி 17-ஐ தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருச்சி, வேலூர், கம்பம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் ஒற்றுமை பேரணியும் (யூனிட்டி மார்ச்), பொதுகூட்டங்களும், மேலும் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை செய்வது எனவும் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியாவின் குறிக்கோள்களையும், நோக்கத்தையும் தெரியப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n← உ.பி காஸ்கஞ் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் உடன் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் சந்திப்பு\nமாபெரும் சந்திப்பு நிகழ்சிகளை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் முடிவுசெய்துள்ளது. →\nதமிழகத்தின் உரிமைகளுக்காக அறவழியில் போராடுபவர்களை சிறையில் அடைப்��தை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும். - பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nநீதிபதி சச்சார்-ன் மறைவு: மக்களின் உரிமைகளுக்காக போராடிய மாபெரும் வீரரை தேசம் இழந்துள்ளது - பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இரங்கல்\nமக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது நீதி தோல்வியடைந்ததை காட்டுகிறது: NIA வின் நம்பகத்தன்மையை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் சந்தேகம்.\nமௌலானா அப்துல் வஹாப் கில்ஜியுடைய மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் E.அபுபக்கர் அவர்கள் இரங்கல்\nசென்னையில் நடைபெற்ற பள்ளி செல்வோம் 2018 - ‘கல்வியால் செழுமையடைவோம்’ தேசிய பிரச்சாரத்தின் மாநில துவக்க நிகழ்ச்சி\nபா.ஜ.க ஆட்சியின் கீழ் தண்டனைகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு வருவதால் கொலையாளிகளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களும் தைரியமாக உள்ளனர் : பாப்புலர் ஃப்ரண்ட்.\nமாணவர்களுக்கான கோடைகால திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்\nIPL க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறை தடியடி : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்\nபாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழகத்தில் NIA மேற்கொண்டுவரும் அவதூறு பிரச்சாரங்களை சட்ட போராட்டம் மற்றும் மக்கள் போராட்டங்கள் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்கொண்டு வெற்றிபெறும் - மாநில தலைவர் அறிக்கை.\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது: தமிழகத்தின் உரிமையை மீட்கும் களத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து போராடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2017/03/blog-post_15.html", "date_download": "2018-04-26T11:28:03Z", "digest": "sha1:ITZB7NUZFRCIC3RDBAG5Y5YN6VLYVRPN", "length": 50450, "nlines": 553, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: என்னுடைய வாழ்க்கையில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு: விஷாலை கடுமையாக தாக்கிய சேரன்", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nஎன்னுடைய வாழ்க்கையில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு: விஷாலை கடுமையாக தாக்கிய சேரன்\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால், சமீபகாலமாக பேசிவரும் சில மேடைப் பேச்சுக்களால் பலரது கண்டனத்திற்கும் ஆளாகி வருகிறார்.\nகடந்த வாரம் தயாரிப்பாளர்கள் அனைவரும் பிச்சை எடுக்கிறார்கள் என்கிற ரீதியில் பேசிய விஷாலின் பேச்சுக்கு கொந்தளித்த தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக கண்டன பேரணி ஒன்றை நடத்தி தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.\nஅந்த பிரச்சினை ஓய்வதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டார் விஷால். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த விஷால், சேரன் தற்போது ரொம்பவும் சிரமத்தில் இருப்பதாகவும், அவருக்கு மாதந்தோறும் 5000 உதவித்தொகை வழங்கவேண்டும் என்கிற ரேஞ்சுக்கு பேசியுள்ளார்.\nவிஷாலின் இந்த பேச்சை கேட்ட சேரன் கொதித்தெழுந்துள்ளார். என்னுடைய வாழ்க்கையில் தலையிட இவர் யார் என்பன போன்ற பல கண்டனங்களை 7 பக்க கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்.\nசேரன், விஷாலுக்கு எழுதிய கடிதத்தின் சுருக்கத்தை கீழே பார்ப்போம்..\nஎன்ன ஆச்சு உங்களுக்கு நல்லாத்தானே இருந்தீங்க... என்ன பேசறோம், என்ன செய்யறோம்னு தெரியாத அளவுக்கு ஆகிப்போனீங்களே ஏன் நீங்க பேசறதையெல்லாம் மீடியாக்கள் காட்றாங்கனு என்னமோ நீங்கதான் இந்த உலகத்தை காக்க வந்த ஆபத்பாந்தவனா நினைச்சுக்கிட்டு பேசற பேச்சு செய்ற செயல் எல்லோரையும் எப்படியெல்லாம் காயப்படுத்துதுனு தெரியுமா\nஒரே ஒரு பதவிதான்... நடிகர் சங்க பொதுச்செயலாளர்.\nவெறும் மூவாயிரம் உறுப்பினர்களுக்குள்ள நடந்த தேர்தல்ல ஜெயித்தவர் நீங்க. அதுவும் ஜே.கே.ரித்தீஷ் உங்களை ஜெயிக்க வைக்க என்னவெல்லாம் செய்தார். உங்களுக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் எப்படி கிடைத்ததுனு இப்ப ரித்தீஷ் அவர்களை பேச சொல்லலாமா அந்த பதவிக்கு வந்தது தவிர நீங்கள் சாதித்தது என்ன\nநீங்க நடிச்ச படங்கள்லகூட ஒரே ஒரு படம் இந்த உலகத்துக்கும் மக்களுக்கும் பயன்படுற மாதிரி சிறப்பான படம் நடிச்சேன்னு சொல்ல முடியுமா மக்களின் மூளையை மழுங்கடிக்கிற, இன்னும் ஆதிகால சினிமா போல இறங்கி டப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்குற படங்கள் பண்ற உங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. இதை புகழ்போதைன்னுகூட சொல்ல முடியாது. ஒருவகையான வியாதி. ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.\nஇப்போ தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல போட்டியிடுறிங்க. அதுவும் தலைவர்னு சொல்றீங்க. ஏன் உங்களுக்கு இந்த பதவி ஆசை... நாம ஏற்கனெவே நடிகர் சங்கத்துல பொதுச்செயலா���ரா இருக்கோ. அதுலயே இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. சொன்ன வாக்குறுதிகளில் 80 சதவீதம்கூட இன்னும் செய்து முடிக்கல.\nதயாரிப்பாளர் சங்கத்துல மாற்றம் வேணும்னு நினைச்சா ஒரு நல்ல தயாரிப்பாளர முன்னிருத்தி அவருக்கு ஆதரவு கொடுத்து மாற்றத்தை உருவாக்கலாம். அதுதானே மாற்றத்தை விரும்புவதற்கு அழகு. ஏன் அப்படி உங்களுக்கு செய்யத் தோணலை ஒரு நல்ல தயாரிப்பாளர முன்னிருத்தி அவருக்கு ஆதரவு கொடுத்து மாற்றத்தை உருவாக்கலாம். அதுதானே மாற்றத்தை விரும்புவதற்கு அழகு. ஏன் அப்படி உங்களுக்கு செய்யத் தோணலை ஏன்ன பதவி வெறி. எல்லாத்துலயும் தானே தலைவரா இருக்கணும். தான் ஒருத்தர்தான் எல்லாத்தையும் செய்யமுடியும்னு நினைக்கிறது. பூனைக்கு கண்ண கட்டுன கதையா தெரியலையா ஏன்ன பதவி வெறி. எல்லாத்துலயும் தானே தலைவரா இருக்கணும். தான் ஒருத்தர்தான் எல்லாத்தையும் செய்யமுடியும்னு நினைக்கிறது. பூனைக்கு கண்ண கட்டுன கதையா தெரியலையா இது உங்களோட அறிவின்மையைதான் காட்டுது.\nஎத்தனையோ நடிகர்கள் படம் தயாரிச்ச அனுபவங்களோட உங்க சங்கத்துலயே இருக்காங்களே... அவங்கள நிறுத்தி ஆதரவு கொடுத்து ஜெயிக்க வச்சு சங்கத்துல மாற்றத்தை கொண்டுவர நினைச்சிருக்கலாமே. அதவிட்டுட்டு அங்கயும் நான்தான், இங்கயும் நான்தான், எங்கேயும் நான்தான்னா நல்லாவா இருக்கு\nநடிகர் சங்கத்துலயே நீங்க சொன்ன எல்லாத்தையும் செஞ்சீட்டிங்களா பொங்கலுக்கு இனிப்பு, காரம், துணி அப்புறம் வெப்சைட்டில் மாற்றம் இதுதவிர என்ன நீங்க சொன்னத செஞ்சீங்கனுன்னு சொல்ல முடியுமா பொங்கலுக்கு இனிப்பு, காரம், துணி அப்புறம் வெப்சைட்டில் மாற்றம் இதுதவிர என்ன நீங்க சொன்னத செஞ்சீங்கனுன்னு சொல்ல முடியுமா நடிகர் சங்க கட்டிடம் கட்ட இன்னும் ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கல. ஏற்கெனவே இருந்த பிளான ஆரம்பிச்சிருந்தாகூட இந்நேரம் பாதி வேலைகள் முடிஞ்சிருக்கும். இந்த இயலாமைக்கு காரணம் என்னனு தெரியுமா நடிகர் சங்க கட்டிடம் கட்ட இன்னும் ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கல. ஏற்கெனவே இருந்த பிளான ஆரம்பிச்சிருந்தாகூட இந்நேரம் பாதி வேலைகள் முடிஞ்சிருக்கும். இந்த இயலாமைக்கு காரணம் என்னனு தெரியுமா உங்களே அதிக பிரசங்கத்தினமான பேச்சுதான். இது அரசியல் சார்ந்த உலகம். உங்களோட பேச்சும், செயலும் ஏற���படுத்தற வெறுப்பு அந்த சங்கத்தையே பாதிக்குதுங்கிற உண்மைய நீங்க உணரணும் விஷால்.\nஇப்படி நடிகர் சங்கத்துல இருக்குற வேலைகளையே செய்து முடிக்க முடியாத நீங்க எதற்காக தயாரிப்பாளர் சங்கத்துலயும் நான்தான் வரணும்னு நினைக்கிறீங்கன்னு தெரியல. அந்த சங்கத்த பற்றியும், அதில் உள்ள இடர்பாடுகள் பற்றியும் அதை களைய தேவைப்படும் உழைப்பு பற்றியும், அதற்கு எடுக்கும் நாட்கள் பற்றியும் எவ்விதமான முன்யோசனையும் உங்களுக்கு இல்லைங்கிறததான் உங்களோட நடவடிக்கையும், வீம்பும் உணர்த்துது.\nகேட்டா.. இலவங்களை அறிவித்து, பணத்தை காட்டி ஓட்டை வாங்கிரலாம்னு ஒரு தப்பு கணக்கு போடுறீங்க.\nஅதுக்கு வாக்களர்களுக்கு நிலம் இலவசம்னு அறிக்கை...\nஅது எந்த இடத்துல.. எந்த ஊர்ல...\nஅதுக்கான பணம் தயாரிப்பாளர் சங்கத்துல எங்க இருக்கு...\nஅந்த நிதி வருவதற்கு என்ன சாத்தியம்..\nஅதை நடைமுறைப்படுத்தவது எப்படினு சொல்லுங்க...\nஇது எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லி திட்டங்களை சொல்லணும்.\nதம்பி, இங்க இருக்குறவங்க... தமிழக வாக்காளர்கள் இல்லை. உங்க பணத்தை வாங்கிக்கிட்டு ஓட்டு போட்ட நாடக நடிகர்கள், ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் இல்லை. அத்தனை பேரும் தயாரிப்பாளர்கள். குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து படம் எடுத்துட்டு தன்னை கோடீஸ்வரர்களாக அடையாளப்படுத்திட்டு உட்கார்ந்திருப்பவர்கள். அவர்களுக்கு தேவை நலத்திட்டங்கள் இல்லை.. நல்ல தொழில். எல்லோருக்கும் தொழில். அது சிறப்பாக நடப்பதற்கான திட்டங்கள்.. அதை சொல்லாம எல்லோருக்கும் நிலம் இலவசம்னா.. எவ்வளவு பிச்சைக்காரர்களாக நினைச்சிருக்கீங்க தயாரிப்பார்களை...\nநிலத்த வாங்கி குடுத்துட்டா, வீட்டை யாரு கட்டிக் குடுப்பா\n குடும்பம் நடத்த செலவுகளை பார்த்துக்கொள்ள என்ன செய்வாங்க...\nஉங்கள வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்ப எந்த நிலையில் இருக்காங்கனு தெரியுமா உங்க படத்தோட ஓப்பனிங் ஷோவுல உங்களுக்கு கைதட்டக்கூட ஆள் இல்ல. ஆனா நீங்க வாங்குற சம்பளம் எவ்வளவு உங்க படத்தோட ஓப்பனிங் ஷோவுல உங்களுக்கு கைதட்டக்கூட ஆள் இல்ல. ஆனா நீங்க வாங்குற சம்பளம் எவ்வளவு எவ்வளவு பேசுறீங்க.. அதை நியாயமா வாங்கிருந்த உங்கள வச்சு படம் பண்ண தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாம எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க எவ்வளவு பேசுற��ங்க.. அதை நியாயமா வாங்கிருந்த உங்கள வச்சு படம் பண்ண தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாம எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க உங்கள அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நீங்க செய்தது என்ன உங்கள அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நீங்க செய்தது என்ன அவர் இப்போ மிக மிக நெருக்கடியில்தான் இருக்காரு. அந்த தயாரிப்பாளரை பற்றி உங்களுக்கு கவலையோ, அக்கறையோ இல்ல.. அந்த சிறு நன்றியக்கூட நினைக்காத நீங்க எப்படி சிறு படத்தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை பற்றி பேசுறீங்க.\nஅப்புறம்.. கமல் சாருக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன்னு பேட்டி வேற... என்ன திமிர் உங்களுக்கு, என்ன ஆணவம். கமல் சாருக்கு நீங்க யாருங்க அவருக்கு ஒன்னுனா இந்த உலகம் முழுவதும் கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்க அத பாத்துக்க... அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அவரை நீங்க கூட நின்னு காப்பாத்தற அளவுக்கு அவர் புகழும், தகுதியும் குறைந்தது இல்லை. பித்து தலைக்கேறிய பேச்சு அது. விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சனை அப்போ நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீங்க அவருக்கு ஒன்னுனா இந்த உலகம் முழுவதும் கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்க அத பாத்துக்க... அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அவரை நீங்க கூட நின்னு காப்பாத்தற அளவுக்கு அவர் புகழும், தகுதியும் குறைந்தது இல்லை. பித்து தலைக்கேறிய பேச்சு அது. விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சனை அப்போ நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீங்க அப்போது நீங்கள் கமல் ரசிகர் இல்லையா அப்போது நீங்கள் கமல் ரசிகர் இல்லையா அல்ல அப்போ உங்களுக்கு அரசியலுக்கு வரணும்னு ஐடியா இல்லையா\nஅப்புறம்... நான் ஏதோ கஷ்டப்படுறேன். படம் எதுவும் இல்லை, மாசம் 5000 ரூபாய் எனக்கு தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கணும்னு சொல்றீங்க... உங்க படத்தல நீங்க பண்ணு காமெடிய விட இதுக்கு தான் ரொம்ப சிரிப்பு வருது. பொருளாதார ரீதியா எனககு கஷ்டம்தான். இல்லனு சொல்லல. ஆனா அது என் வாழ்க்கை.. அதுல தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு விஷால். நான் நான் என்று பேசல. ஆனா சொல்லவேண்டிய நிலை. என்னோட படங்களுககு முன்னால உங்கள் படங்கள் ஒப்பீடு செய்யவே தகுதி இல்லாதவைனு என்னால திமிரா சொல்ல முடியும். இந்த சமூகமும், தமிழ் மக்களும் எனக்கு அந்த அங்கீகாரத்த கொடுத்திருக்காங்க. நான் கஷ்டபடுறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா இ��ல வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டேனா... எனக்கு 5000 கொடுததா என் பிரச்சினை தீர்ந்திடும்னா உங்களுக்கும் இனிமேல் 5000 சம்பாதிச்சா போதும்ல... ஒரு படத்துக்கு 6 மாசம் நீங்க உழைக்கிறீங்கன்னு வைங்க, அப்போ இனிமேல் 30 ஆயிரம் ரூபாய்தான் உங்களுக்கு சம்பளம். அத வாங்கிக்கிட்டு நீங்க நடிக்கணும் தயாரா\n இப்ப நான் படம் பண்ண போறேன். என்னோட நெருக்கடி தெரிந்தும், பொருளாதார சூழல் தெரிந்தும் நீங்க நல்லா வரணும்சார்.. நீங்க கதை சொல்லுங்க சார், நான் நடிக்கிறேன்னு ஒருத்தர் வந்தாரு பாருங்க.. கதையை கேட்டுட்டு, நான் தேதி தரேன் சார், நாம பண்ணலாம் சார் அப்டின்னு ஒரு நடிகர் சொன்னாரு பாத்தீங்களா அதுதான் மனிதாபிமானம். உதவி, மாற்று வழி... அந்த மனிதன்தான் விஜய் சேதுபதி. அவர்தான் சரியான மனுஷன். ஒரு மனுஷனோட பிரச்சினைக்கு உண்மையான தீர்வு என்னனு பாக்குற மனிதத்தன்மை. அவருக்கு நான் தலைவணங்கலாம் எத்தனை முறை வேணும்னாலும். தேதி கொடுத்ததுக்கு அல்ல. பிறர் துன்பம் புரிந்து அதை துடைக்க வந்த நல்ல மனசுக்கு. வருது சார் என்னோட படம். திரும்ப எங்க வேலையை பாக்க போறோம். அதுனால நீங்க என்னைப் பற்றி இனிமே கவலைப்பட வேண்டாம்.\nதொழிற்சங்க விதிகளும், முதலீட்டாளர்கள் அமைப்பின் விதிகளும் தெரியுமா உங்களுக்கு... ஒரு நிறுவனத்தின் முதலாளி ஏன் தொழிற்சங்கத்தின் தலைவனாக எப்போதும் இருப்பதில்லை. அப்படி முதலாளிகளா இருக்க முடியும்னா உலகத்துல இருக்குற எல்லா பெரிய நிறுவனங்களோட தொழிற்சங்க அமைப்பின் முதலாளிகளும் அவங்க தொழிற்சங்கங்களுக்கு தலைவர்களாகத்தான் இருப்பாங்க. இந்த இரண்டு சாதியுமே வேற வேற...\nசரி விடுங்கள்.. அது உங்களுக்கு புரியாது. சொன்னா புரிஞ்சுக்குற இடத்துலயும் நீங்க இல்ல.. இன்னும் என்னென்ன கன்றாவி காட்சிகளை தமிழர்களா பொறந்த பாவத்துக்கு நாங்க பாத்து தொலைக்கணுமோ பாக்குறோம்..\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவ��� குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nஊடகங்களில் பார்ப்பனர்களின் கோரப்பிடி நழுவுகிறது .. ஆழி செந்தில்நாதன் .. தன்னாட்சி தமிழகம்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஅரசியல் கைதி விடுதலை தேசிய இயக்கம்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14700/", "date_download": "2018-04-26T11:07:55Z", "digest": "sha1:4N2FCHTOSB6IZMO2LIT2YJL773EA2PJD", "length": 11781, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரத-பாக் உறவு பயங்கரவாத ஒழிப்புக்கே | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ம��கன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nபாரத-பாக் உறவு பயங்கரவாத ஒழிப்புக்கே\nபாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாறுதல் மற்றும் பூமி சூடேறுதல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்துகொண்ட நமது பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபை நேரில் சந்தித்து உரையாடினார். அச்சந்திப்பு அரசுமுறை சந்திப்பாக இல்லாத காரணத்தாலும், இருவரும் எதேச்சையாக ஒருவரை ஒருவர் சந்தித்த காரணத்தால், தங்களது எண்ணங்களை பரிமாறிக்கொண்டதாகவும் இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையில், நமது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் டோவல், பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் ஜன்சுவாவை பாங்காக் நகரில் டிசம்பர் 6 அன்று தேதி அன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அடுத்த கட்டமாக நமது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இஸ்லாமாபாத் செல்லுவது என்று முடிவெடுக்கப்பட்டது. 7ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் விரைந்தார்.\nஇஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், மும்பை நகரில் 2008ஆல் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என எடுத்துரைத்தார். மேலும், இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையை பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் தொடர்வது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செயப்பட்டது. அதன்பின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், இந்தியா எப்பொழுதும் தனது அண்டை நாடுகளுடன் அமைதியையே விரும்புகின்றது என்பதை எடுத்துரைத்தார். இருந்தபோதிலும், அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளுக்கான உச்சி மாநாட்டில் நமது பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்பதற்கான எந்தவித உத்தரவாதத்தையும் தரமுடியாது என்பதையும் நமது நாட்டின் சார்பாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. சார்க் உச்சி மாநாடு நடைபெறுவது வரையிலான காலக்கெடுவுக்குள், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அமைதிப் பேச்சுவார்த்தை செவ்வனே மேற்கொள்ள முயற்சிக��் எடுக்கும்பட்சத்தில் தான் இந்தியப் பிரதமர் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வார் என்பதை இந்த சந்திப்பு அவர்களுக்கு உணர்த்தியுள்ளது என்பது தெள்ளத்தெளிவு.\nசார்க் மாநாடு இந்தியா புறக்கணிப்பு September 28, 2016\nசுஷ்மா ஸ்வராஜ் இவாங்கா சந்திப்பு September 19, 2017\nநரேந்திரமோடி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார் August 14, 2016\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கு 100 பயங்கரவாதிகள் தயார் நிலையில் October 6, 2016\nமருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் உதவி : October 16, 2017\nமருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க சுஷ்மா உத்தரவு November 29, 2017\nஉலகத் தலைவர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி November 14, 2017\nவெளிநாடுகளுக்கான இந்தியதூதர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை May 7, 2017\nபாகிஸ்தான் மாணவிக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுத்த சுஷ்மா ஸ்வராஜ் June 1, 2016\nபாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது January 22, 2018\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-26T11:21:02Z", "digest": "sha1:OXML6WRRXVBQWQMUKHSEY7VIL2WWMIOS", "length": 5605, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "2 வது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்தி�� வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் கனிமொழி – தயாளு பெயர்\nஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ. தாக்கல் செய்ய இருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .சிபிஐ.யின் இரண்டாவது குற்றப்பத்திரிகை வரும் 25 ......[Read More…]\nApril,13,11, —\t—\t2 வது, அம்மாள், ஆகியோர், இடம்பெறுவது, இருக்கும், உறுதியாகிவிட்டதாக, கனிமொழி, குற்றப்பத்திரிகையில், சிபிஐ, செய்ய, தகவல்கள், தயாளு, தாக்கல், மற்றும், வழக்கில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2018-04-26T11:50:59Z", "digest": "sha1:EWRS57IMWL2OK34CMKN7PBJUQBY3YO4E", "length": 4014, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எடுத்தவுடன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எடுத்தவுடன் யின் அர்த்தம்\n‘முன்பின் யோசிக்காமல் எடுத்தவுடன் கைநீட்டி விடுவதா\n‘அந்தத் திரைப்படத்தில் எடுத்தவுடன் சண்டைக் காட்சிதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/move-over-nasa-russia-reveals-plans-2018-test-nuclear-engine-015340.html", "date_download": "2018-04-26T11:32:59Z", "digest": "sha1:IOV4MTS6QATQ27XUO2TQASQX7TYLONRS", "length": 17641, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Move over Nasa Russia reveals plans for 2018 test of nuclear engine - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உலக அரசியல் : ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்; கேட்டதும் திணறிப்போன நாசா.\nஉலக அரசியல் : ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்; கேட்டதும் திணறிப்போன நாசா.\nயார் முதலில் நிலவில் காலடி பதிக்கிறார்கள் என்று, சோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடந்த டோட்டி ஞாபகம் இருக்கிறதா. அதுதான் ஸ்பேஸ் வார் (Space War) - விண்வெளி ஆராய்ச்சிகளில் உலக நாடுகளுக்குள் நடக்கும் முன்னிலை சார்ந்த போட்டி.\nமூன் லேண்டிங் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றதில் இருந்து, இன்று வரையிலாக ரஷ்யாவின் முக்கால்வாசி விண்வெளி ஆராய்ச்சிகள் அமெரிக்காவை தோற்கடிக்க வேண்டுமென்ற எண்ணத்திலேயே தான் உருவாகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதிகிலூட்டும் மற்றும் மிகவும் விபரீதமான..\nஅப்படியாக ரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு திகிலூட்டும் மற்றும் மிகவும் விபரீதமான \"ந்யூக் என்ஜீன்\" என்ற விண்வெளி ஆய்வானது விரைவில் அரங்கேறவுள்ளது. அதென்ன விபரீதம். அதன் பின்னணியில் உள்ள உலக அரசியல் என்ன. அதன் பின்னணியில் உள்ள உலக அரசியல் என்ன. இதனால் நம் தலைக்கு மேல் ஆபத்துகள் உண்டா.\nதற்போதைக்கு நம்மிடம் உள்ள அதிநவீன என்ஜின்களை கொண்டு, பூமி கிரகத்தில் இருந்து செவ்வாய்க்கு செல்ல 18 மாதங்கள் வரை ஆகும். அதுவும் 'ஓன் வே ட்ரிப்' அதாவது, பூமியில் இருந்து செவ்வாய்க்கு செல்வதற்கு மட்டுமே 18 மாதங்கள். சரி ��ிரும்பி வர ஒரு 18 மாதங்கள் ஆகும், அவ்வளவுதானே. என்று ஈஸியாக ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.\nஅங்கேயே மரணிக்க வேண்டியது தான்.\nஇந்த ஒருவழி பயணத்தின் இடைப்பட்டகாலத்தில் அலுப்பு, கதிர்வீச்சு நச்சு, புற்றுநோய் உட்பட மனிதர்கள் மரணிக்கும் சாத்தியமான ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம். மீறி செவ்வாய் கிரகத்தை அடைந்தால் அங்கேயே மரணிக்க வேண்டியது தான். ஏனெனில் அங்கிருந்து திரும்பி பூமிக்கு வர வழிகள் இல்லை.\nதிரும்பி பூமிக்கு வரும்படியான எரிபொருள் அறுவடை செய்யும் தளவாடங்கள் (logistics like fuel harvesting) செவ்வாய் கிரகத்தில் இன்றுவரை சாத்தியப்படவில்லை. ஆக, மரணம் என்று தெரிந்தே தான் நாம் செவ்வாய்க்கு செல்ல வேண்டும். நிலைமை இப்படியிருக்க, ரஷ்யாவின் தேசிய அணுசக்தி நிறுவனமான ரோசடோம் (Rosatom) வெளியிட்ட திட்டமொன்று, எதிரி நாடான அமெரிக்கா உட்பட பிற அனைத்து உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்களையும் அதிர்ச்சியில் திணற வைத்துள்ளது.\nவெளியான ரோசடோம் திட்டத்தின்படி, தற்போது பயன்படுத்தும் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான என்ஜின்களை தவிர்த்து, நுக்லியர் என்ஜின்தனை (Nuclear Engine) உருவாக்கி வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைய முடியும். அதுவும் பூமி கிரகத்திற்கு திரும்பும்படியான எரிபொருள் வசதியுடன்.\nநுக்லியர் என்ஜின்தனை எபப்டியாவது உருவாக்கி விட வேண்டுமென்ற முனைப்பில் ரஷ்யா இருந்தாலும் கூட, 2025-ஆம் ஆண்டிற்குள் அதன் செவ்வாய் கிரக பயணம் சாத்தியமில்லை. ஏனெனில் ரஷ்யாவின் நிதி நிலைமை அப்படி.\n1967-ஆம் ஆண்டிலேயே சோவியத் விஞ்ஞானிகள், அணுப்பிளவு மூலம் இயங்கும் செயற்கைக்கோள்களில் (fission-powered satellites) இருக்கும் பலவகையான சிக்கல்களுக்கு தீர்வுகளை கண்டறிந்து விட்டன. ஆக 2018-ஆம் ஆண்டில் நுக்லியர் என்ஜின் சோதனையை ரஷ்யா நிகழ்த்த அதிக வாய்ப்புள்ளது.\nமறுகையில், சோவியத் ஒன்றியத்திற்கு முன்பே அதாவது 1965-ஆம் ஆண்டிலேயே (பனிப்போர் காலம்) அமெரிக்கா தனது அணு வெப்ப உந்துவிசை திட்டமான ஸ்னாப்-10ஏ (SNAP-10A) ப்ராஜெக்டை அறிமுகம் செய்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக, அமெரிக்காவும் இதேபோன்றதொரு ஒரு மறைதிரை திட்டத்தில் செயல்படலாம், யாருக்கு தெரியும்.\nகிரகங்கள் தாண்டி பயணிக்கும் சக்தி.\nஅதெல்லாம் ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். பணபலமும், தொழில்நுட்ப பலமும் இருந்தால��� மட்டும் போதுமா. அறிவியலின் அடிப்படை ஆதரவு வேண்டாமா. அறிவியலின் அடிப்படை ஆதரவு வேண்டாமா. அதவாது அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் அணு வெப்ப உந்துவிசை திட்டங்களுமே இலகுரக சுற்றுப்பாதை அளவிலான செயற்கைக்கோள்களுக்கு மட்டுமே உதவும். அவைகள் உயர் உந்து சக்தியோ அல்லது கிரகங்கள் தாண்டி பயணிக்கும் சக்தியோ கொண்டவைகள் அல்ல.\n2018-ஆம் ஆண்டு வாக்கில் நிலம் சார்ந்த சோதனை உலையை உருவாக்கிட வேண்டுமென தேசிய அணுசக்தி நிறுவனமான ரோசடோம் மிகவும் மும்மரமாக இந்த திட்டத்தில் களமிறங்கியுள்ளது. வழக்கமான உந்துவிசை என்ஜின்களான கெமிக்கல் ப்ரொபல்ஷன் (Chemical Propulsion) என்ஜீன்களுக்கும், நுக்லியர் என்ஜீன்களுக்கும் வேகத்தையும், விபரீதத்தையும் தவிர பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.\nநிச்சயமாக இந்த நுக்லியர் என்ஜின் உருவாக்கத்தில் ஒரு மறைமுகமான உலக அரசியலும் இருக்கிறது. அதாவது ரஷ்யா இந்த நுக்லியர் என்ஜின் உருவாக்கத்தில் வெற்றி பெற்று விட்டால் சர்வதேச ஒப்பந்தங்களில் அணு ஆயுத உருவாக்கங்களுக்காக, விண்ணபிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல நாசாவை முந்தி செவ்வாய் கிரகத்திற்கு நுழையவும்; அணு ஆயுத பலத்தை மென்மேலும் அதிகரித்து வைத்துக்கொள்ளும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.\nஉருவாக்கம் பெறும் நுக்லியர் என்ஜின் ஆனது, தற்போது பயன்படுத்தப்படும் கெமிக்கல் ப்ரொபல்ஷன் என்ஜீன்கள் போல மிகவும் பாதுகாப்பானது இல்லை. எல்லாவற்றிக்கும் மேலாக நியூக் என்ஜீன் பொருத்தப்பட்டு ஏவப்பட்ட எல்லா ராக்கெட்களும் விண்வெளிக்குள் நிச்சயமாக நுழையும் என்ற உத்திரவாதமும் இல்லை, பூமியிலும் விழுந்து நொறுங்கலாம்.\nகடந்த 1978-ஆம் ஆண்டு, விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட அணு சக்தியில் இயங்கும் சோவியத் செயற்கைக்கோள் ஒன்று, சுமார் 50,000 சதுர மைல்களுக்கு கதிரியக்கக் கழிவுகளை வெளியிட்டுக் கொண்டே வடக்கு கனடாவில் விழுந்து நொறுங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆம், நீங்கள் நினைப்பது சரிதான் - நமது தலைக்கு மேல் கத்தியை தொங்கவிடப்போகிறது ரஷ்யா.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபதறும் பாகிஸ்தான்; Silent Mode-ல�� சீனா; அப்படி என்ன தான் செய்தது இந்தியா.\n6ஜிபி ரேம், 5வாட் சார்ஜர் உடன் நியாமான விலையில் நோக்கியா எக்ஸ்.\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் நம்பமுடியாத மோசடி: உஷார்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/09", "date_download": "2018-04-26T11:27:52Z", "digest": "sha1:IDSIVMRN3KP66FIK52SMWD7VF4ZOAROY", "length": 10292, "nlines": 177, "source_domain": "karundhel.com", "title": "September | 2011 | Karundhel.com", "raw_content": "\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 8\nசென்ற அத்தியாயத்தில், ஒரு கதாபாத்திரத்திலிருந்து திரைக்கதையை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். அதில், அஞ்சலி என்ற பிரதான கதாபாத்திரத்தை உருவாக்கினோம். அக்கதாபாத்திரம், சென்னையைச் சேர்ந்த மயில்சாமி என்ற பணக்கார மருத்துவருக்கும், லீலா என்ற பெண்ணுக்கும் ஒரே மகள். அரசியல் படிப்பை முடித்துவிட்டு, தில்லிக்குச் சென்று வேலை தேட...\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 7\nசென்ற அத்தியாயத்தில், ஒரு கதாபாத்திரத்தை எப்படி வலுவுள்ளதாக ஆக்குவது (கதாபாத்திரத்தின் பல்வேறு இன்றியமையாத அம்சங்கள்) என்று பார்த்தோம். இனி, இந்தக் கட்டுரையில், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் உள்ள தொடர்பை விரிவாகப் பார்ப்போம். Chapter 5 : Story and Character திரைக்கதை எழுதுவதில், இரண்டே இரண்டு முறைகள் தான்...\nஅனுராக் காஷ்யப். நான் முதன்முதலில் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு இவரது படத்தைப் பார்த்தது No Smoking (2007). படு வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட படம். அதன்பின் தேவ்-டி. பின்னர் குலால். இந்த இரண்டு படங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. குறிப்பாக, குலால் படம், சுதீர் மிஷ்ராவின் ‘ஹஸாரோ(ன்) க்வாயிஷேன்...\nகோடை முடியும் நேரம். பனிக்காலம் ஆரம்பிக்கப்போவதன் அறிகுறிகள் எங்கும் தென்படுகின்றன. மெல்லிய பனி தூவிக்கொண்டிருக்கிறது. கருங்கோட்டை என்று அழைக்கப்படும் அந்தக் கோட்டையின் கீழ் உள்ள நிலவறையின் கதவுகள் பெரும் சத்தத்துடன் திறக்கின்றன. கதவுகளுக்குப் பின்னால் – கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பனியில் அமிழ்ந்த மரங்கள். அந்தக் காட்டின்...\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 6\nசென்ற அத்தியாயத்தில், ஒரு கதாபாத்திரத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இனி, சிட் ஃபீல்டின் புத்தகத்தின் நான்காவது அத்தியாயத்தை விரிவாக அலசுவோம். Chapter 4: Building a Character Sam Peckinpah என்ற இயக்குனரைப் பற்றிய குறிப்போடு இந்த அத்தியாயம் தொடங்குகிறது. ‘The Wild...\n‘கோல்லும்’ என்பது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இன்றியமையாத கதாபாத்திரம். கிட்டத்தட்ட பட நாயகன் ஃப்ரோடோ போலவே படம் முழுவதும் வரும் பாத்திரம். படத்தின் பல திருப்பங்கள், கோல்லுமாலேயே சாத்தியப்படுகின்றன. ஆகவே, கோல்லுமாக நடிக்கப்போவது யார் ஜாக்ஸன், மிகக்கவனமாக கோல்லும் பாத்திரத்தைத் தேவு செய்ய ஆரம்பித்தார்....\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 5\nசென்ற அத்தியாயத்தில், ஒரு திரைக்கதையின் மையமாக விளங்கும் கதாபாத்திர விளக்கம் மற்றும் அது என்ன செய்கிறது என்பதன் விளக்கம் பார்த்தோம். சிட் ஃபீல்டின் புத்தகத்தில் அடுத்த அத்தியாயம் பற்றி இந்தக் கட்டுரையில் அலசலாம். Chapter 3: The Creation of Character கேரக்டர் என்றால் என்ன என்பதை,...\n” ஆமெஸ், பயத்தால் வெளிறிய தனது முகத்தைத் துடைக்க...\nபந்திப்பூர் – மைசூர் சாலை. அந்தி நேரம். ஆளரவமற்ற சாலையில் ஒரு புல்லட் வந்துகொண்டிருக்கிறது. ஓட்டுபவன் ஒரு இளைஞன். அவன் செல்லுமிடம், அங்கு இருக்கும் ஒரு பங்களா. அது எங்கிருக்கிறது என்பது அவனுக்குத் தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், யாருமே அந்த சாலையில் இல்லை. மிகப்பெரிய பாம்பு...\nஅடுத்த நொடியில் உயிர் போகப்போகிறது என்ற சூழலில், எந்த எல்லை வரை மனித உயிரால் செல்ல இயலும் அதேபோல், எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடைபிணமாக வாழும் ஒரு மனித உயிர், எந்த எல்லை வரை செல்லும் அதேபோல், எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடைபிணமாக வாழும் ஒரு மனித உயிர், எந்த எல்லை வரை செல்லும் ஸாரா, ஒரு கர்ப்பிணி. கொடூரமான கார் விபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ளும் ஸாராவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2008/09/blog-post_17.html", "date_download": "2018-04-26T11:34:13Z", "digest": "sha1:PYLJOOG6HI5EPWXK3BJGCGHXNBOKPRRJ", "length": 4660, "nlines": 118, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: வாழ்கை", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nபுதன், செப்டம்பர் 17, 2008\nஇங்கு இல்லை என்ற போதிலும்\nமகிழ்திட மட்டு ஒன்று உண்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅந்தி வானம் - கவிதை தொகுப்பு\nஎன் அன்னை தந்தைக்கு அர்பணம்\nபூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/10/blog-post_2.html", "date_download": "2018-04-26T11:21:35Z", "digest": "sha1:CEZSDGVR7RLM5OQFYKQZJWKESULVIDPI", "length": 19818, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "இடது கை பழக்கம் என்ன காரணம்? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » இடது கை பழக்கம் என்ன காரணம்\nஇடது கை பழக்கம் என்ன காரணம்\nஉலகில் பெரும்பாலான நபர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாகவே இருக்கிறோம்.இடது கை பழக்கம் உடையவர்களை பார்த்தால் நிச்சயம் வியப்பாகத்தான் இருக்கும், உலக மக்களில் நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nவலது, இடது கை பழக்கங்கள் அனைத்தும் நம் மூளையை கட்டுப்படுத்தும் பகுதியை பொறுத்தே அமைகின்றன.\nமாவீரன் அலெக்ஸாண்டர், ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி, விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்க்ளின், புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா, நடிகை மர்லின் மன்றோ, அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் - இப்படி ஒவ்வொரு துறையிலும் இடக்கை பழக்கமுடையோர் இருக்கின்றனர்.\nபொதுவாக நமது மூளையின் வலது பக்கம் உடலின் இடது பக்கத்திற்கும், மூளையின் இடது பக்கம் உடலின் வலது பக்கத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பிக் கட்டுப்படுத்துகின்றன.\nமூளைக்கும் உடலின் பக்கத்திற்கும் என்ன தொடர்பு\nமூளையின் ஒரு பகுதியில் உள்ள சில நரம்புகள் கழுத்துப் பகுதி வழியே கடந்து உடலின் எதிர் பாகத்தில் முடிவடையும். மூளையில் உள்ள இந்த நரம்புகள்தான் நம் கைப்பழக்கத்தை உண்டாக்குகின்றன.\n1648ம் ஆண்டு சர் தாமஸ் பிரவுன் என்பவர் எழுதிய வல்கர் எர்ரர்ஸ் (Vulgar Errors) என்ற நூலில் முதன்முதலாக இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பைப் பொது மக்களுக்குத் தெரிவித்தார்.\nஇடக்கைப் பழக்கம் பற்றிப் பலர் ஆய்வு செய்துள்ளனர். அன்னீட் (Anneet) என்பவர் செய்த ஆய்வின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர்களை இரு வகையாகப் பிரித்தார். இடக்கைப் பழக்கம் பரம்பரையாகத் தோன்றுகிறது என்றும், பரம்பரைக் காரணமில்லாமல் தனித்தும் தோன்றுகிறது என்றும் வகைப்படுத்தினார்.\nமெக்கால் (Mchal) என்பவர் நடத்திய ஆய்வின்படி வலக்கைப் பழக்கமுடையோரின் மூளையின் சிறு கிளைகள் (Occipital Horns), பக்கவாட்டு இரத்தக் குழாய்கள் ஆகியவை மூளையின் இடப்பக்கத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் ஐந்து மடங்கு நீளமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இடக்கைப் பழக்கமுடையோர்களுக்கு இந்த அமைப்பு நேர்மாறாக இருக்கிறதாம்\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/09/blog-post_14.html", "date_download": "2018-04-26T11:25:10Z", "digest": "sha1:DVZOBP4M3Z5DMR35ZQ6B23CMYOUFGLQH", "length": 31898, "nlines": 150, "source_domain": "www.sfipuducherry.com", "title": "அணு உலை இறக்குமதி ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது - பிரகாஷ் காரத் | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஅணு உலை இறக்குமதி ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது - பிரகாஷ் காரத்\nSFI . இந்தியா . கூடங்குளம் . சமூகம் . நிலைபாடு\nஇந்திய மாணவர் சங்கத்தின் நிலைபாடும் அதுவே..\nஇறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளை கொண்ட மெகா அணுமின் நிலையங் களை அமைப்பதற்கு நாடு முழு வதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 40 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையங் களை 2020ம் ஆண்டுக்குள் நிறு வப்போவதாக ஐக்கிய முற்போக் குக் கூட்டணிஅரசு அறிவித்தது. இதற்காக பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகள் தேவைப்படுகிறது எனவும் அரசு கூறியது. இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை நியாயப் படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியானது.\nஅமெரிக்காவி லிருந்து 10 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள அணு உலைகளை வாங்கிக் கொள்வதாக மன் மோகன்சிங் அரசு அமெரிக்கா விடம் எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்திருந்தது. அமெரிக்க உடன்பாட்டை இனிப்பாக்க செய் யப்பட்ட ஏற்பாடாகும் இது.ஜெய்தாபூர் (மகாராஷ்டிரம்), பகவான் நகரில் சாயா மிதி மிர்த்தி (குஜராத்), ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கோவாடா (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் கூடங்குளம் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் கட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திட்டமிட்டது. தொழில்நுட்ப - பொருளாதார மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இந்த அணுஉலைப்பூங்காக்களில் இறக்குமதி செய்யப்பட்ட பன்முக அணு உலைகளை ஒரே இடத் தில் நிறுவுவதற்கு எதிர்ப்பு எழுந் தது.\nஅமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாடு கையெழுத்தான பிறகு, ஜெய்தாபூரில் 1650 மெகா வாட் திறன்கொண்ட அணு உலைகளை நிறுவுவதற்கான உடன்பாடு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரேவா என்ற நிறுவனத் துடன் கையெழுத்தானது. ஒரே இடத்தில் 6 அணு உலைகளை நிறுவ இந்தத் திட்டம் வகை செய் தது. பிற நாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் அணு உலை களோடு ஒப்பிடும்போது, ஐரோப் பிய ‘அழுத்தப்பட்ட’ அணு உலை கள் (இபிஆர்) மிகவும் செலவு பிடிக்கக் கூடியதாகும். இத்தகைய அணு உலைகள் இதுவரை பிரான்சிலோ அல்லது உலகின் எந்தப் பகுதியிலுமோ நிறுவப்பட வில்லை. இத்தகைய அணு உலைகளை நிறுவுவதற்கு ஆகும் உண்மையான செலவை அரசு தெரிவிக்கவும் இல்லை\n. எனினும், பின்லாந்தில் நிறுவப் பட்ட இபிஆர் அணு உலைகளுக் கான செலவைக் கொண்டு பார்க் கும்போது, 6 பிரான்ஸ் அணு உலைகளை நிறுவுவதற்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத�� வரை பரிசோதிக்கப்படாத தொழில்நுட்பத்தை மிக அதிக மான விலையில் வாங்குவதன் மூலம் அணுமின் உற்பத்தி செலவு மிகக் கடுமையாக இருக்கும் என் பது தெளிவு. ஒரு மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட அணு உலைகளை நிறுவ ரூ.20 கோடி செலவுபிடிக்கும். அதே நேரத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் செறிவூட்டப்பட்ட கனநீர் அணு உலைகளை உருவாக்க ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி மட்டுமே செலவுபிடிக்கும். இதன் பொருள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7-8 செலவில் தயாரிக்க முடியும் என்பதுதான்.\nகுஜராத் மற்றும் ஆந்திர மாநி லங்களில் நிறுவ திட்டமிட்டுள்ள அமெரிக்க அணு உலைகளை கொண்ட மெகா அணு உலை பூங்காக்களும் அதீத செலவு பிடிக்கக் கூடிய திட்டங்களே ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளை பயன்படுத்து வது என்ற திட்டமே அடிப்படை யில் அதிக செலவுபிடிக்கக் கூடி யது; எரிசக்தி பாதுகாப்பை கேள் விக்குள்ளாக்கக் கூடியது ஆகும்.சமாளிக்க முடியாத அள விற்கு செலவினத்தை ஏற்படுத் தக் கூடிய இறக்குமதிசெய்யப்பட்ட அணு உலைகளை நிறுவும் திட் டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக எதிர்க்கிறது. அழுத்தப்பட்ட அணு உலை களை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு இருக்கும்போது, மென்நீர் அணு உலைகளை இறக்குமதி செய்து நிறுவுவதோ, பிரான்ஸ் நாட்டின் அழுத்தப்பட்ட அணு உலைகளை இறக்குமதி செய்வதோ முற்றிலும் தேவை யற்ற ஒன்றாகும்.\nமேலும், மெகா அணுஉலை பூங்காக்களை நிறுவுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பெரும் பகுதி மக்கள், தங்கள் வாழ்விடங் களிலிருந்து தங்களது வாழ்வா தாரத்தை இழந்து வெளியேற வேண்டிய நிலை உள்ளது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை விபத்திற்கு பிறகு அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி வலுவாக முன்னுக்கு வந்துள்ளது. புகுஷி மாவில் ஒரே இடத்தில் 6 அணு உலைகளை நிறுவியது என்பது கடுமையான பாதுகாப்பு சிக் கலை உருவாக்கியது என்பது கண்கூடு.இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளை கொண்டு அணு மின் நிலைய பூங்காக்களை நிறு வும் உத்தேச திட்டங்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க் கிறது. இந்தப் பின்னணியில் கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனையில் கட்சியின் நிலை பாடு என்ன என்ற கேள்வி எழுப் பப்படுகிறது.\nகூடங்குளத்தில் இ���ண்டு அணு உலைகளை கொண்டு துவங்கப்பட உள்ள அணுமின் திட்டத்தை மூட வேண்டும் என்ற கருத்தை கட்சி ஏன் ஆதரிக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. கூடங்குளத்தில் நிறுவப் பட்டுள்ள இரண்டு அணு உலைகள் சம் பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் வேறு மாதிரியான தன்மை கொண்டதாகும். அமெரிக்கா வுடன் அணுசக்தி உடன்பாடு ஏற் படுவதற்கு முன்பே ரஷ்யாவி லிருந்து இந்த இரண்டு அணு உலைகளும் வாங்கப்பட்டுவிட் டன. ஒட்டுமொத்த ரூ.15 ஆயிரம் கோடி செலவில் இரண்டு அணு உலைகளை நிறுவுவதற்கான கட்டுமானப் பணிகள் ஏற் கெனவே நிறைவடைந்துவிட்டன.\nஇந்த இரண்டு அணு உலை களையும் மூட வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமானதும் அல்ல. நாட்டு நலனுக்கும் உகந் ததும் அல்ல.ஜெய்தாப்பூர் மற்றும் இதர அணு உலை பூங்காக்கள் பிரச்ச னையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேறுபட்ட நிலையை எடுப்பதாக சிலர் விமர்சிக்கின் றனர். இந்தியாவுக்கு அணு மின் திட்டமே கூடாது மற்றும் இந்தியா வில் அணு உலைகளை நிறுவக் கூடாது என்று வலியுறுத்துவோர் தரப்பிலிருந்து இந்த விமர்சனங் கள் முன்வைக்கப்படுகின்றன.அணுமின் திட்டங்களுக்கு எதி ராக உள்ளூர் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு பிரதான கார ணம் பாதுகாப்பு குறித்த அச்சமே ஆகும்.\nபுகுஷிமா பேரழிவுக்கு பிறகு இந்த அச்சம் அதிகமாகி யுள்ளது. தங்களது பகுதிகளில் நிறுவப்படும் அணுமின் திட்டங் களின் பாதுகாப்பு குறித்த மக்க ளின் அச்சத்தில் நியாயம் உள் ளது. அவர்களது கவலை மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு போராட்டங்கள் நடந்தபோதே பாதுகாப்பு குறித்த மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும். அதுவரை அணுமின் திட்டங் களை துவக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. பாதுகாப்பு குறித்த சுயேச்சையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என் றும் கட்சி கூறியது. எனினும், அரசு மற்றும் அணுசக்தித் துறை அத்தகைய ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை. அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத் தின் பாதுகாப்பு தொடர்பான பரிந் துரைகள் அனைத்தும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் அரசு தெளிவு படுத்தவில்லை.\nபாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கையும் மக்கள் முன்னால் வைக்கப்பட வில்லை.நம்பகத்தன்மையை உரு வாக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண் டும்; பாதுகாப்பு தணிக்கை அறிக் கை மக்கள் முன்னால் வைக்கப் பட வேண்டும்; மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இப்போதும் முன் வைக்கிறது. இவற்றை செய்வ தற்கு பதிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள், அணு உலை கள் நிறுவப்படுவதை எதிர்த்து போராடும் மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவிவிடுகின் றன. போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதை யும், அவர்கள் மீது பெருமளவில் வழக்குப் பதிவு செய்யப்படுவதை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.கூடங்குளத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள இரண்டு அணு உலைகளை மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறவில்லை. அதே நேரத் தில் கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் நிறுவப்படுவதை கட்சி எதிர்க்கிறது. இங்கு மேலும் நான்கு அணு உலைகளை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.\nபுதிதாக அணுஉலை பூங்காக்களை நிறுவுவதற்கு எதிராக முன்வைக் கப்படும் வாதங்கள் இந்த விஷ யத்தில் கூடங்குளத்திற்கும் பொருந்தும்.அணு உலைகளில் விபத்து ஏற்படுமானால் பாதிக்கப்படும் மக்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான பிரச்சனை யாகும். விபத்துக்கள் ஏற்படு மானால், வெளிநாட்டு விநி யோகஸ்தர்களை பொறுப்பி லிருந்து விடுவிப்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள அணுசக்தி பொறுப்பு சட்டம் நிராகரித்துள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் விதிகள் உருவாக்கப்பட வேண்டும். இந் தச் சட்டத்தில் இடம்பெற் றுள்ள விபத்திற்கு பொறுப்பேற்பது தொடர்பான விதிகளை நீர்த்துப் போகச் செய்ய அரசு முயன்று வருகிறது.\nவிபத்து தொடர்பாக பொறுப் பேற்பதற்கான விதிகளை ஏற்க வெளிநாட்டு அணு உலை விநி யோகஸ்தர்கள் மறுத்து வருகின் றனர். வெளிநாட்டு அணு உலை கள் கூடாது என்று கூறுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும். விபத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு பொறுப்பேற் கும் உடன்பாடுகளில் வெளி நாட்டு விநியோகஸ்தர்கள் கை யெழுத்திடவில்லையென்றால் நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள சட்டம் நீர்த்துப்போய் விடும். கூடங்குளத்தில் புதிய கூடுதலான அணு உலைகளை நிறுவ விரும்பு���் ரஷ்ய நிறுவனம் விபத்திற்கு பொறுப்பேற்பது தொடர்பான விதிகளை ஏற்க விரும்பவில்லை. கூடங்குளத்தில் ரஷ்யாவின் கூடுதல் அணு உலைகள் கூடாது என்று வாதிடுவ தற்கு இதுவும் ஒரு காரணமாகும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை பொறுத்தவரை அணுமின் திட்டங்களை ஒரேயடியாக எதிர்க் கவில்லை.\nபாதுகாப்பு தொடர் பான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அணுமின் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப, பொருளாதார ரீதியான அனைத்து அம்சங்கள் முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தான் கட்சியின் கருத்தாகும். எனி னும், அணுசக்தி தொடர்பான சர்வதேச அனுபவத்தை, குறிப் பாக புகுஷிமா விபத்திற்கு பிற கான அனுபவத்தை முற்றிலும் கருத்தில்கொள்ள வேண்டும். அணு உலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏற் கெனவே, இயங்கி வரும் அணு உலைகளின் பாதுகாப்பு அம் சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே இயங்கி வரும் அணு உலைகளின் பாது காப்பு குறித்து நியாயமான கவ லை உள்ளது. 1960ல் அமெரிக் கா அளித்த இரண்டு மின் உலை களை கொண்டு இயங்கி வரும் தாராப்பூர் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து கடுமையான அச்சம் உள்ளது. புகுஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலை களை விட இந்த அணு உலைகள் மிகவும் பழமையானவை. புகு ஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலைகளின் அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். புகுஷிமா விபத்திற்கு பிறகு இந்த அணு உலைகள் மூடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.தற்போது இயங்கிக் கொண் டிருக்கும் அணு உலைகள் குறித்து சுயேச்சையான தணிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும். புகு ஷிமா பேரழிவுக்கு பிறகு இந்தியா வில் இயங்கும் அணு உலைகள் குறித்து தணிக்கை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டார்.\nஎனினும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தினாலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதே யன்றி, சுயேச்சையான அமைப்பு ஒன்றால் நடத்தப்படவில்லை. சுயேச்சையான, சுயாட்சி அதி காரம் கொண்ட அணுசக்தி பாது காப்பு ஒழுங்குமுறை ஆணை யம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை அரசு கொண்டு வராவிட்டால் இந்த நோக்கம் நிறைவேறாது.தற்போது இயங்கிக் கொண் டிருக்கும் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து முழுமை யான ஆய்வு மேற்கொள்ளப் படும் வரை புதிய அணுமின் த���ட் டங்கள் அமைக்கப்படக் கூடாது. கடுமையான விதிமுறைகளை கொண்ட சுற்றுச்சூழல் தரக்கட்டுப் பாடு மற்றும் பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.அணுசக்தியை முக்கிய திரட்சி யாக கொண்ட அரசின் எரிசக்தித் திட்டத்தை நாங்கள் ஏற்பதற் கில்லை.\nவளர்ந்து வரும் இந்தி யாவில் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி படுகை களை அதிக அளவில் பயன்படுத் துவது, இயற்கை எரிவாயு சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவது மற் றும் சூரிய ஒளி பயன்பாட்டை மேம்படுத்துவது போன்ற திட்டங் கள் அவசியமாகும்.பிரதமரின் அணுசக்தி சார்ந்த மாயையையும், இறக்குமதி செய் யப்பட்ட அணு உலைகளை கொண்டு மெகா அணுமின் திட் டங்களை உருவாக்குவது என்ற திட்டத்தையும் வன்மையாக எதிர்க்கிறோம். இறக்குமதி செய் யப்பட்ட அணு உலைகளுக்கு எதி ரான பல்வேறு மக்கள் திரளின் போராட்டம் தேசிய போராட்டமாக உருவெடுக்க வேண்டியது அவ சியமாகும்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/asku-busku-making/", "date_download": "2018-04-26T11:27:18Z", "digest": "sha1:DYPG2E2CQNIPGCUBER5CGKLEKR7L6AVG", "length": 2935, "nlines": 59, "source_domain": "cinetwitz.com", "title": "Asku Busku Making - நேத்ரா படத்தில் தேவா பாடிய அஸ்க்கு புஸ்க்கு மேக்கிங் வீடியோ", "raw_content": "\nHome Tamil Video Movie Asku Busku Making – நேத்ரா படத்தில் தேவா பாடிய அஸ்க்கு புஸ்க்கு மேக்கிங் வீடியோ\nAsku Busku Making – நேத்ரா படத்தில் தேவா பாடிய அஸ்க்கு புஸ்க்கு மேக்கிங் வீடியோ\nYaar Ivan Lyric Video – இரும்புத்திரை ‘யார் இவன்’ லிரிக் வீடியோ\nTSK Engae Endru Povadhu Video Song – TSK படத்தின் எங்கே என்று போவது வீடியோ பாடல்\nPrevious articleஇந்த நிகழ்ச்சியின் உண்மை முகத்தை உடைப்பேன் எங்க வீட்டு மாப்பிள்ளை ஸ்ரேயா\nNext articleமெர்சல் படத்திற்கு வாழ்த்து தெறிவித்த வேதாளம் வில்லன்\nபச்சை தமிழனு நெஞ்ச தூக்கி சொல்லு..உயிரே போனாலும் தலையே தூக்கி நில்லு..உயிரே போனாலும் தலையே தூக்கி நில்லு..பிரபலங்கள் பாடிய ஸ்ரீ காந்த் தேவாவின் பாடல்..இதோ..\nSolo Karaiyadhe Video Song – சோலோ படத்தில் கரையாதே வீடியோ பாடல்\nX Videos Movie teaser – X Videos படத்தின் டீசர் விமர்சனம் – இது எப்படிப்பட்��� படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9", "date_download": "2018-04-26T11:50:10Z", "digest": "sha1:Y76XNSWA3JA3A2DVV2EMIMKTPRNAJB7P", "length": 3866, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தெற்றென | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தெற்றென யின் அர்த்தம்\nஉயர் வழக்கு தெளிவாக; தெள்ளென.\n‘அவர் கூறியிருக்கும் முறையில் கருத்து தெற்றெனப் புலப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_15.html", "date_download": "2018-04-26T11:02:25Z", "digest": "sha1:S4MSDPVPLROF6JFW7W6YRRDYGIXSJQZF", "length": 23945, "nlines": 188, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை? | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nசெவ்வாய், 15 நவம்பர், 2011\nவாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை\n இன்று நாம் அலசப் போவது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை என்பதைப் பற்றி... கவனிக்கவும் வாழ்க்கையில் வெற்றி பெற என்ன தேவை என்று தலைப்பு வைக்கவில்லை. ஏன்னென்றால் வெற்றி/தோல்வி அவரவர் மனதைப் பொறுத்தது. மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.\nவாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை\nமனிதன் முன்னேற பல வழிகள் இருந்தாலும், அவற்றில் எது முக்கியமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அலசப் போகிறோம். இவையாவும் என் சொந்த கருத்துக்கள்... தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய/சந்தித்த நண்பர்களிடமிரு��்தும் அறிந்து கொண்ட விஷயங்கள் :\nநண்பர் 1: கடவுள் அருள் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற முடியாதுங்க...\nநண்பர் 2: கடமையைச் செய்... பலனை எதிர்ப் பார்க்காதே.. இது தாங்க வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவை.\nநண்பர் 3: முயற்சி திருவினையாக்கும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்... வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயற்சி தாங்க தேவை.\nநண்பர் 4: பணம் தாங்க... அது அப்பா பணமோ, அண்ணன்/தம்பி/அக்கா/தங்கை - இவர்களுக்குச் சேர வேண்டிய பணமோ அல்லது அடுத்தவர்களின் பணமோ... எங்கிட்டே குடுங்க... நான் உங்களுக்கு, வாழ்க்கையில் முன்னேற வழி சொல்றேன்...\nநண்பர் 5: அடுத்த மாசம் எனக்குச் சுக்ர திசை ஆரம்பம் ஆகுதுங்க... அதற்கு அப்புறம் பாருங்க... வாழ்க்கையில் முன்னேற்றம் தான்...\nநண்பர் 6: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு திறமை இருக்குங்க... அதைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.\nநண்பர் 7: எல்லாமே நேரம் தான். நல்ல வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.\nநண்பர் 8: ஆசையே அழிவிற்குக் காரணம். சின்னச் சின்ன ஆசை இருக்கலாம். பேராசை இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் விரைவில் முன்னேறலாம்.\nநண்பர் 9: அடுத்தவங்க எக்கேடு கெட்டா எனக்கென்னங்க... எனக்கு ஆதாயம் இருக்கா... நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். நம்மைப் பற்றியும் நம் குழந்தைகளைப் பற்றியும் மட்டும் யோசிச்சா போதுங்க...வாழ்க்கையில் முன்னேறலாம்.\nநண்பர் 10: முடிஞ்ச வரைக்கும் நாலு பேருக்கு நல்லது/உதவி செய்யுங்க... அடுத்தவங்க வைத்தெரிச்சல் இல்லாம வாழுங்க... வாழ்க்கையில் முன்னேறலாம்.\nஇன்னும் நிறைய நண்பர்கள் பல்வேறு விஷயங்கள் கூறினார்கள். நீண்ட பதிவு ஆகி விடும் என்பதால்... சின்ன கதை மூலம்...\nநண்பன் ஒருவன், ஒரு பெரிய மாமரத்தின் கீழே அமர்ந்திருந்தான். அவன் கண்ணிலே தாரை தாரையாகக் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏன்... பெரிய குடும்பம்...நல்லவன்... நன்றாகப் படித்தவன் ... அறிவாளி... புத்திசாலி... திறமைசாலி... (இன்னும் பல) ஆனால்...அவனுக்கு நினைத்த வேலை கிடைக்கவில்லை. அதனால் கிடைத்த வேலையும் சரியாகச் செய்யவில்லை. சொந்த தொழிலும் சரியாகச் செய்யவில்லை. தவறு என்று தெரிந்தும் சில கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொண்டான். அதனால் பெற்றோர்கள் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. இது தான் சமயம் என்று அண���ணன்கள்/தம்பிகள் கைகழுவி விட்டார்கள். நண்பர்கள் துரோகிகளாயினர். மனைவி, குழந்தைகள் அவனை வெறுத்தனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருந்த அவனிடம் அந்த மரம், \" மனிதனே, என் கதையைக் கேள்.\" என்று கூறியது. \"மரமா... பெரிய குடும்பம்...நல்லவன்... நன்றாகப் படித்தவன் ... அறிவாளி... புத்திசாலி... திறமைசாலி... (இன்னும் பல) ஆனால்...அவனுக்கு நினைத்த வேலை கிடைக்கவில்லை. அதனால் கிடைத்த வேலையும் சரியாகச் செய்யவில்லை. சொந்த தொழிலும் சரியாகச் செய்யவில்லை. தவறு என்று தெரிந்தும் சில கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொண்டான். அதனால் பெற்றோர்கள் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. இது தான் சமயம் என்று அண்ணன்கள்/தம்பிகள் கைகழுவி விட்டார்கள். நண்பர்கள் துரோகிகளாயினர். மனைவி, குழந்தைகள் அவனை வெறுத்தனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருந்த அவனிடம் அந்த மரம், \" மனிதனே, என் கதையைக் கேள்.\" என்று கூறியது. \"மரமா தன்னிடம் பேசியது...\" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே, கண்ணீரை துடைத்துக் கொண்டு மரத்தின் கதையைக் கேட்க ஆரம்பித்தான்.\nமரம், \"மனிதனே... நானும் உன்னைப் போலத் தான் ஒரு நாள் தூக்கி எறியப்பட்டேன். மண்ணில் புதைந்தேன். பெரிய மரம் ஆக வேண்டும் என்ற நினைப்பு மட்டும் எப்போதும் என்னிடம் இருந்தது. மழை பெய்தது. வெயில் அடித்தது. சிறிது துளிராக வெளியே வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தேன். உங்களைப் போல மனிதர்கள் சிலர் என் கிளைகளை ஓடிப்பார்கள். கவலைப் படாமல் மீண்டும் மீண்டும் வளர்ந்தேன். நான் வளர்வதற்கு இந்த மண்ணும், மழையும், வெயிலும் எனக்குத் துணை புரிந்தன. 15 ஆண்டுகளுக்குப் பின் இவ்வளவு பெரிய மரமாக உள்ளேன். பல பறவைகள் என் மரத்தில் கூடு கட்டி வாழ்கின்றன. மனிதர்கள் என்னைக் கல்லால் அடித்து என் பழங்களைப் பறித்துச் சாப்பிடுவார்கள். சந்தோசப்படுவேன். மறுபடியும் என் பழங்களைச் சாப்பிட்டு விட்டு கொட்டையைத் தூக்கி எறிந்தாலும் அங்கும் நான் பெரிய மரமாக வளர்வேன். நீயும் யாரையும் நம்பாதே.. உன்னிடம் பத்து நண்பர்கள் உள்ளார்கள். அவை 2 கண்கள், 2 செவிகள், 2 கைகள், 2 கால்கள், வாய், மனம்-இவற்றைப் பயன்படுத்து. உன் தன்னம்பிக்கையை மட்டும் கை விடாதே.\" என்று கூறியது. அந்த நண்பருக்கு உண்மை புரிந்தது. தன்னம்பிக்கையோடு எழுந்து சென்றான்.\nஆக, ��ண்பர்களே, வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவை தன்னம்பிக்கை தான். நான் சந்தித்த நண்பர்கள் பல பேர்கள் இதைக் கூறினார்கள்.\nஒரு சின்ன மாற்றம். வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தன்னம்பிக்கையை விட வேறு ஏதேனும் உண்டா\n1. \"கஜினி\" திரைப் படத்தில் சூர்யா சொல்வார். \"கஷ்டப்பட்டு வேலை செய்யாதீங்க...இஷ்டப்பட்டு வேலை செய்யூங்க...\n2. உலக நாயகன் கமல்ஹாசனைப் பற்றி ஒரு கட்டுரையில் படித்தது. படிப்பு வராமல், சுட்டித்தனமாகத் திரிந்து கொண்டிருந்த கமலை அழைத்து அவரது அம்மா அவர்கள், \"எதாவது ஒரு வேலையை ஒழுங்காகச் செய். குப்பை கூட்டும் வேலை கிடைத்தால் கூட அதை உன் முழு விருப்பத்தோடு செய்து, அதில் உனது தனித் திறமையைக் காட்டு,\" என்று கூறினார்களாம்.\nமேலே உள்ள இஷ்டம், விருப்பம் அல்லது ஈடுபாடு, அர்ப்பணிப்பு - இதை ஆர்வம் என்று எடுத்துக் கொள்வோமா என்ன தான் நாம் தன்னம்பிக்கையைப் பல நூல்கள் மூலமும், இணையத்தில் மூலமும் படித்தாலும் நமக்குத் தன்னம்பிக்கை வர தாமதமாகிறது அல்லது பெற்றோர்கள், பெரியோர்கள், சகோதரர்கள், நண்பர்கள் - இவர்கள் மூலம் தன்னம்பிக்கை விரைவில் வரலாம். ஆனால், ஆர்வம் நமக்குள்ளேயே இருப்பது. எந்த ஒரு வேலையையும் ஆர்வத்தோடு செய்தால் தன்னம்பிக்கை தானே வந்து விடும். தோல்வி வந்தால் சில சமயம் தன்னம்பிக்கை குறையலாம். ஆனால், ஆர்வத்தோடு செய்தால், தோல்வி வந்தாலும் மறுபடியும் செய்வோம் என்கிற முயற்சியும், மன உறுதியும் நம்முடன் சேர்ந்து கொள்ளும்.\nதன்னம்பிக்கையை அப்பாவாக எடுத்துக் கொள்வோம்.\nஆர்வத்தை அம்மாவாக எடுத்துக் கொள்வோம்.\nஎன்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவை தன்னம்பிக்கை என்பதை விட\nவாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவை ஆர்வம் தான்.\nஆர்வத்துடன் இதையும் சேர்த்துக் கொள்வோமா இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை இங்கே சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் பிற்பகல் 4:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குணம், சிந்தனை\nசித்திரவீதிக்காரன் 15 நவம்பர், 2011 ’அன்ற��’ பிற்பகல் 4:52\nவாழ்க்கையில் முன்னேற மேலே படத்தில் உள்ளது போல நம்மை நேசிக்கத்தொடங்கிவிட்டாலே போதும். ஆர்வமும், தன்னம்பிக்கையும் தானே வரும். பகிர்வுக்கு நன்றி.\nஎனர்ஜி தரும் கட்டுரை... கடைசியில் திரைப்படங்களில் வரும் தன்னம்பிக்கை வரிகளையும் கொடுத்து கலக்கிவிட்டீர்கள்...\nமுதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்\nஅவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nபோதை வந்த போது புத்தி இல்லையே...\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஇந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nமாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\nமனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\nமனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன\nமனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன\nமனித உறுப்புகளில் சிறந்தவை எது\nவயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது\nவாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை\nமனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என��ன\nமனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் ...\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_157010/20180416141310.html", "date_download": "2018-04-26T11:12:02Z", "digest": "sha1:2VLE7BSBOQHHGQC57EJ7J5ZZXNY33T75", "length": 5618, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "மின்வேலி மீது கால்தவறி விழுந்த தொழிலாளி சாவு", "raw_content": "மின்வேலி மீது கால்தவறி விழுந்த தொழிலாளி சாவு\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமின்வேலி மீது கால்தவறி விழுந்த தொழிலாளி சாவு\nபூதப்பாண்டி அருகே மின்வேலி மீது கால்தவறி விழுந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலியானார்.\nகன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பை அடுத்த இந்திராகாலனியை சேர்ந்தவர் தர்மர் (வயது 37), செங்கல்சூளை தொழிலாளி. இவருக்கு வினிதா (32) என்ற மனைவியும், 2 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர் சம்பவத்தன்று வாழை தோட்டத்து மின்வேலி மீது தவறுதலாக கால்தவறி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசு தலைமை செயலாளரை கண்டித்து போராட்டம்\nகளியக்காவிளை சாஸ்தா கோயிலில் திருட்டு\nமத்திய அரசின் ஊதுகுழலாக தமிழக அரசு உள்ளது ; டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு\nநாகர்கோவிலில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் : மே 8 ம் தேதி நடக்கிறது\nகுமரி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\nபதினாறு ஆண்டுகளுக்கு பின் போலீசில் சிக்கிய கொத்தனார்\nசிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர்க்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanalaay.blogspot.com/2009/06/3.html", "date_download": "2018-04-26T11:10:29Z", "digest": "sha1:XD2QOZCXA5SLB6KKKY5RLIDLYONPUNNR", "length": 25667, "nlines": 169, "source_domain": "naanalaay.blogspot.com", "title": "நாணலாய்.......: பேசா மொழி - 3", "raw_content": "\nபேசா மொழி - 3\nஇரவெல்லாம் கண் விழித்து கண்ணைக் காக்கும் இமையைப் போல் அகிலனையே பார்த்து , அவன் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தனாலோ தெரியவில்லை, விடிந்தும், தன் வீட்டில் இருந்தும் மொழிக்கு ஏனோ அகிலனின் மனைவியாய் தான் வாழ்ந்த ஒருவித திருப்தி.. தனக்கு என்ன ஆயிற்று என்று யோசிக்க கூட முடியாமல் கனவு உலகத்தில் இருந்தாள்.. தன் அம்மா வருவதை கூட கவனிக்காமல் தனக்குள்ளேயே சிரித்து அகிலனை நினைத்து உருகிக் கொண்டிருந்தாள்...\nமொழி... அப்படி என்ன மா யோசிக்கற...\nஒன்னும் இல்லை மா.. ரெண்டு நாளா சரியா தூங்கலை இல்லையா ..அதான் ..\nஓ ஓ ... என் கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா ...\nபொய்யா அப்படி எல்லாம் இல்லை மா.. நிஜமா சொல்றேன்...\nமொழி, நான் உன் அம்மா... நீ ததகா பிதகானு பேசின மழலை மொழியே புரிஞ்சிகிட்டவ நான்.. சரி சொல்லு யாரு அந்த பையன்\nஇப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டு நின்றாள்... இருந்தும் ஒருவாரியாக சமாளித்துக் கொண்டு ...\nஎன்னமா ஆச்சு உங்களுக்கு, சம்மந்தமே இல்லாம கேள்வி கேக்கறீங்க..\nநல்லாவே நடிக்கறமா நீ.. கொஞ்ச நாளா உன்னை நானும் கவனிச்சிட்டு தான் வரேன் ... சொல்லு... தாத்தா பாட்டியும் உன் கல்யாணத்தை பத்தி பேச தான் எங்களை ஊருக்கு வர சொன்னாங்க... சொல்லு மா உன் மனசுல யாராவது இருந்த சொல்லு...\nமா , என்ன மா, உங்களுக்கு தான் என்னை பத்தி தெரியுமே , நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை மா..\nஹ்ம்ம் ஹ்ம்ம் அப்ப உன் தாத்தா ஒரு இடம் சொன்னாரு , ஜாதகமும் பொருந்தி இருக்கு , குடும்பமும் நல்ல குடும்பம் , என்ன சொல்ற நீ..\nதன் மனதில் யாரும் இல்லையென தனக்கு தானே சொல்லிக் கொண்டாலும், இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் ஏனோ அகிலனின் முகம் தான் மனதில் வந்தது ... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் ... கலங்கிய கண்களுடன் தன் தாயை நோக்கினாள்..\nஅப்படி வா என் செல்ல மகளே... இந்த கண்ணீருக்கு என்ன அர்த்தம்.. என்று கண்களை சிமிட்டினாள் மொழியின் அம்மா ...\nமா கண்ணீரா , அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஏதோ தூசி விழுந்திருக்கும் போல..\nஇப்படியே சமாளித்து வந்தாலும் , ஒரு கட்டத்துக்கு மேல் மொழியால் அகிலனை பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை... முதலில் அகிலனை சந்தித்து , அகிலன் தன்னிடம் அவனது விருப்பத்தை சொன்னது, டூரில் நடந்தது என எல்லாத்தையும் சொல்லி , என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறேன் மா என்று அழுதுவிட்டாள்..\nஹே மொழி, என்னது இது சின்ன குழந்தை மாதிரி... உனக்கு அவரை பிடிச்சிருக்குன்னா என் கிட்ட சொல்றதுக்கு என்ன மா ...\nஇல்லை மா, என்னை எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்த்தீங்க ..இப்ப நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்ட தப்பு இல்லையா..\nஅட அசடே... இதுல என்ன டா தப்பு இருக்கு.. படிக்கற வயசுல படிக்காம காதல்னு சுத்தின எல்லா அப்பா அம்மாவுக்கும் தான் கோவம் வரும்.. இப்ப நீ பெரிய பொண்ணாயிட்ட ... உனக்கும் நல்லது கெட்டது எதுன்னு தெரியும் இல்லையா..\nஅப்புறம் ஏன் மா இப்படி கொழப்பிக்கற ... எப்படியும் யாரோ ஒருத்தர் சொல்ற பையனை நல்லவனா நல்ல குடும்பம்னு பார்த்து தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம்.. இப்படி மூணாவது மனிஷங்க சொல்ற பையனை பத்தி யோசிக்கும் பொது, என் பொண்ணு நீ, நீ சொல்ற பையனை பத்தி யோசிக்க மாட்டோமா... நல்லப் பொண்ணு மா நீ..\nஹ்ம்ம் நிஜமா தான்... அகிலனை நம்ம வீட்டுக்கு வர சொல்லு... பார்த்து பேசிடலாம்..\nமா..எப்படி மா அவரை மட்டும் தனியா நம்ம வீட்டுக்கு கூப்பிடறது...\nஆமா இதையும் என் கிட்டயே கேளு.. அடுத்த வாரம் உனக்கு பிறந்த நாள் வருது இல்லையா , அதுக்கு உன் நண்பர்கள் எல்லாரையும் வீட்டுக்கு அழை, அகிலன் உட்பட... அவரைப் பார்த்துட்டு அப்புறம் நாங்க எங்க முடிவை சொல்றோம்... சரியா...\nமுகத்தில் 100 வாட்ஸ் எரிந்தார் போல் பிரகாசிக்க வெட்கத்துடன் எழுந்து ஓடினாள்..\nஹ்ம்ம் இந்த காலத்து பசங்க உண்மையிலேயே நல்ல பசங்க தான் ... சுய நலமா யோசிக்காம எவ்வளவு பெருந்தன்மையா இருக்காங்க ... \"வாழ்க வளமுடன்\" என்று மனதார வாழ்த்தினாள் ..\nஅடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்று தன் நண்பர்களையும் அகிலனையும் தன் பிறந்த நாளிற்காக வீட்டிற்கு அழைத்தாள்...\nஅகிலன் முதலில் வர மறுத்தாலும் , மொழியின் பிறந்த நாளன்று முதல் ஆளாக மொழியின் வீட்டிற்கு வந்து விட்டான்.. ஒருவர் பின் ஒருவராக வர, பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடந்தேறியது... அகிலனை கவனிக்கவும் தவறவில்லை மொழியின் தாய் தந்தை .... அனைவரும் மொழிக்கு பரிசு கொடுத்த பின் அகிலன் மட்டும் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்... இதை உணர்ந்த மொழியின் தந்தை , என்ன அகிலன் நீங்க பரிசு எதுவும் கொண்டு வரலியா ...\nஇல்லைங்க , என்ன பரிசு கொடுக்கறதுன்னு தெரியலை அதான்...\nசரியா போச்சு போ.. சரி உன் வீடு எங்கபா\nஅப்ப தினமும் ஆபிஸ் பஸ்ல வரியாபா...\nகஷ்டமா இல்லையா..இங்கயே வீடு எடுத்து தங்கிடலாம் இல்லை...\nதங்கலாம் , ஆனா.. தினம் இரவாவது அம்மா கையால சாப்பிடனும்... அந்த ஒரு வேலை சாப்பட்டுக்கு தான் மணி எத்தனை ஆனாலும் வீட்டுக்கு போய்டுவேன்..\nஇப்படி இடையிடையே அகிலனிடம் நேர்காணலையும் முடித்துவிட்டு அனைவரும் உணவருந்தினர்.. விடைப்பெற்றுக் கொள்ளும் போது,\nமொழி, உங்களுக்கு பரிசு கொடுக்கணும்னு எனக்கும் ஆசை தான்..ஆனா இப்ப நான் கொடுத்தேன்னா, அதுல என் காதலும் தெரியவரும், அதான் கொடுக்கலை .. மன்னிச்சிடுங்க... by the way, once again, my hearty wishes... என்று சொல்லி பதிலையும் எதிர்பாராது கண்ணியமாக சென்றுவிட்டான்..\nமொழியின் வீட்டிலோ அகிலனுக்கு மார்க் கூடிக்கொண்டே போனது .. ஒரு வாரம் தீர விசாரித்த பின்னர்...அகிலனின் பெற்றோரிடம் பேசுவது என முடிவு செய்து, பேசி அவர்களுக்கும் மொழியை பிடித்து விட .. அகிலனை அழைத்து உன் முடிவு என்னனு சொல்லுப்பா என்று அகிலனின் பெற்றோர் கேட்டனர்...\nஹ்ம்ம் எனக்கு சம்மதம் ஆனா பொண்ணு வீட்டுல முக்கியமா மொழிக்கு சம்மதமா\nநல்ல கேள்வி.. பெரியவங்க நாங்க பேசிட்டோம், மொழி உன் ஆபிஸ் தானே , நீயே பேசி தெரிஞ்சிக்கோ..\nஅப்பா அது நல்லா இருக்காது பா...\nஇதுல என்ன தம்பி இருக்கு... நீயே பேசிடு... என்று சொல்லி மொழியின் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு மொழியிடம் அகிலனை பேச வைத்தார் ..\nமொழி, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. நம்ம வீட்டு பெரியவங்களுக்காக நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டாம்... உங்களுக்கு மனப்பூர்வமா சம்மதம்னா மட்டும் சொல்லுங்க ...\nசம்மதம் இல்லேன்னா என்ன பண்ணுவீங்க..\nஇந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன் மொழி... அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன், உங்களை காயப்படுத்தற எதையும் நான் செய்ய விரும்பமாட்டேன்...\nசரி, நான் இல்லாத வாழ்கையை உங்களால நினைச்சு பார்க்க முடியுதா..\nஹ்ம்ம் அது கொஞ்சம் கஷ்டம் தான்...ஆனா அது என்னோட பிரச்சனை நான் பார்த்துக்கறேன்...\nஅதான் சொன்னேனே , என் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்...\nஅட மண்டு (மெல்லிய குரலில்) , நான் அதை கேக்கலை, \"என்னை பார்த்துப்பீங்களா\"னு கேட்டேன்..\nஎன்ன என்ன திரும்ப சொல்லு...\nஎத்தனை தடவை சொல்றது...சொல்ல முடியாது போடா..\nமொழி... இ��ு கனவா நிஜமா.. ஐயோ ரொம்ப சந்தோஷமா இருக்கு மொழி... ரொம்ப ரொம்ப நன்றி... என்று சொல்லி துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்..\nமொழி, மொழி ஒரே ஒரு முறை திருப்பி சொல்லு...\nஹ்ம்ம் ஹ்ம்ம் \"என்னை உன் கண்ணுக்குள் வைச்சு ஆயுசுக்கும் பத்திரமா பார்த்துக்குவியாடா லூசு\"........\nபேசா மொழி - 1\nபேசா மொழி - 2\nபதிவிட்டவர் : நாணல் நேரம் Saturday, June 06, 2009\nவகை கதை, தமிழ் - நாணல்\nபுயலையும் தென்றலையும் சமமாக பாவிக்கும் நாணலைப் போல் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க ஆசை...\nKavithai aadhangam (1) learnt (1) lesson (1) life (1) love (1) Motivation (1) renewal (1) Save Chennai (1) ஆசைகள் (1) ஆண் (1) ஆதங்கம் (1) ஆயாசம் (1) ஆழ்மனதில் (3) உணர்வுகள் (2) உதவி (1) உயிரோசை (4) உரைநடைக் கவிதை (1) உரையாடல் கவிதைப் போட்டி (1) உலக மகளிர் தினம் 2011 (1) எண்ணம் (1) ஒரு நாள் (1) கடல் (1) கடவுளின் பரிசு (1) கண்ணாடி (1) கதை (7) கவிதை (72) கவிதைப் புத்தகம் (1) காதல் (1) காத‌ல் சொல்லி (2) காந்தம் (1) குழந்தை (1) கேள்வி (1) சங்கமம் (1) சாவு (1) சோகம் (1) தட்சனை (1) தமிழ் - நாணல் (12) தரு (1) தற்கொலை (1) திரைப்படம் (1) தீபாவளி (1) தீர்வல்ல (1) தொடர் விளையாட்டு (1) தோழன் (1) தோழி (1) நட்பு (1) நண்பர்கள் தினம் (1) நண்பர்கள் வார வாழ்த்துக்கள் (1) நம்பிக்கை (1) நன்மை (1) நன்றி (1) நன்றி நவிலல்.... (2) நாணல் (1) நியான் நகரம் (1) பகிர்தல் (1) படிப்பினை (1) பட்டறிவு (1) பதில் (1) பயணம் (1) பாவம் (1) பிம்பம் (1) பிரார்த்தனை.. (2) பிரார்த்தனை..உடவி (1) பிறந்த நாள் வாழ்த்து (1) புத்தகம் (1) பெண்கள் (3) பெற்றோர் (1) போட்டி (3) மதுரை கௌதம் (2) மரம் (1) மழை (1) மாயை (1) முகப்புத்தகம் (1) யூத் விகடன் (4) ரகசிய சினேகிதனே… (8) ரயில் (1) வலைதளத்தில் (5) வாசிப்பு (1) வாழ்க்கை (2) வாழ்த்து (2) விழா (1)\nநம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு வகையில் எல்லாமுமாய் நிறைந்திருப்பது நிச்சயம் ஒரு பெண்ணாகத் தானிருக்கும். அப்படி கடந்த வந்த சில பெண்...\nசாலையின் இருபுறத்தின் வீடுகளுக்கிடையேயான இடைவெளிகள் அதிகமாயியன.... பக்கத்து வாசலின் அழைப்புஒலி உட்புகாதபடி குளிரூட்டப்பட்ட அறையில் வாசமாயின...\nஇந்தப் பொண்ணுங்களே இப்படி தான்\nஇந்தப் பொண்ணுங்களே இப்படி தான்’ ‘பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை’ இது போன்ற வசனங்களைக் கேட்டால் ஏனோ, சொன்ன ஆணின் மீது ஒரு ...\nகதைகள் பல பேசி கருத்துக்கள் பல பரிமாறி நம்பத்தகுந்த உறவானாய் நீ - என் உயிரின் உறவான தோழன் பால் வேற்றுமை தாண்டிய உறவாயியினும் நிச்சயிக்கப்...\nஒரு கேள்வியும் மூன்று நிகழ்வுகளும்..\nசில காலமாய் எனக்குள் எரிச்சலூட்டி வரும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவான புரிதலுக்காக வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன். என் கேள்வி மிகவும் சிறியத...\nகேள்வி பதில்களென நிறைந்திருந்த குடுவையிலிருந்து தகுந்தவை ஈர்த்தெடுக்கவென அதிசய காந்த‌ம் ஒன்றை கொண்டுள்ளேன்.. எஜ‌மான‌னுக்கு விசுவாசியாய...\nஎனக்கானவன் நீயில்லையென‌ தெளிந்த‌ எதார்த்த‌த்திற்கும் என்ன‌வ‌ன் நீயில்லையென‌ மெலிந்த‌ என் போராட்ட‌த்திற்கும் இடையில் நம் ப‌ரிதாபக் காத‌ல்\nநண்பர்களே, விபத்தில் சிக்கியிருக்கும் கௌதம் என்ற மாணவனின் உயிரைக் காப்பாற்ற நம்ம...\nநண்பர்களே , கௌதமின் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக அவரின் நண்பர் தெரிவித்தார் . எனினும் இன்னும் மயக்...\nஒரு பன்னிரண்டு ரூபாய் பயணச் சீட்டில் அம்பத்தூரிலிருந்து வேளச்சேரிக்கு பயணிக்கும் இருவர், ந‌ட‌த்துன‌ரின் வ‌சவுக‌‌ளை ஜீர‌ணித்துக்கொண்டும் சில்...\nமுதல் முறையாக தமிலிஷில் பிரபல பதிவாக....\nஎன்னை விட்டு பிரியாதே - யூத்ஃபுல் விகடனில்\nநான் மென்துறை வல்லுநர் ...\n32 கேள்விகள் - இவ்வளவு பெரிய கேள்வித்தாளா....\nநன்றி யூத் விகடன்.. :))\nஉன்னை நான் மறக்கிறேனேன்று ...\nபேசா மொழி - 3\nபேசா மொழி - 2\nபேசா மொழி - 1\n'படிகட்டில் பயணம் செய்யாதே' - சங்கமம் - பேருந்து ...\nஇரத்த தானம் செய்ய விழைவோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/04/blog-post_10.html", "date_download": "2018-04-26T11:33:55Z", "digest": "sha1:2HVKIIUKZNXIEAOCDRNBOO63DSY5MQBR", "length": 27934, "nlines": 75, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: பிரபஞ்சத்து மாயங்கள்! 'கரும் ஈர்ப்பு மையங்கள் '!", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nவெள்ளி, ஏப்ரல் 10, 2009\n 'கரும் ஈர்ப்பு மையங்கள் '\n 'கரும் ஈர்ப்பு மையங்கள் '\nசாதாரண மனிதாிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அள்விற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சாியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும். ஒளிக்கதிர்களையே தப்பியோட விடாது சிறைப்பிடித்துவிடுமளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையாக இவை இருப்பதால் இவை மிகவும் விந்தையானவை. இரகசியமானவை. புதிரானவை. இவற்றை நேரடியாகப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களால் தாங்கள் கண்டதை எமக்குத் தொிவிப்பதற்குக் கூட முடியாது. ஊகங்கள், பக்க விளைவுகள் இவற்றைக் கொண்டு மட்டும் தான் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள, அனுமானித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.\nகரும் ஈர்ப்பு மையங்கள் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களே. விண்ணில் நாம் காணும் நட்சத்திரங்களை அவற்றின் திணிவினை சூர்யனின் திணிவுடன் ஒப்பிட்டுப் பிாிக்க முடியும். இவ்விதம் பெறப்படும் திணிவு சூாிய திணிவு (Solar Mass) என அழைக்கப் படும்.நட்சத்திரங்களின் திணிவானது ஒரு குறிப்பிட்ட சூாியத் திணிவிலும் அதிகாக இருக்கும் பொழுது அந் நட்சத்திரம் கரும் ஈர்ப்பு மையமாக உருவாகும் வாய்ப்பு உண்டு. இத்திணிவுக்கும் நோபல் பாிசு பெற்ற இந்திய விஞ்ஞானிகளிலொருவரான சந்திரசேகருக்கும் மிக முக்கியமானதொரு தொடர்பு உண்டு. அதுவென்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் நீங்கள் புாிந்து கொள்வீர்கள். ஐன்ஸ்டனின் பொதுச் சார்பியற் கோட்பாடானது (General Theory Of Relativity) இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்வு கூறிய போதும் , சுமார் 200 வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயரொருவரும் பிரெஞ்சுக்காரரொருவரும் இத்தகைய பொருட்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கூறியுள்ளார்களென்பதும் வியப்பிற்குாியது. கேம்பிாிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் மைக்கல் என்பவரால் 1783 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகவும் ஈர்ப்புச் சக்தி கூடிய நட்சத்திரங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோன் மைக்கலின் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு விஞ்ஞானியான 'மார்கிள் டி லாப்பிளாஸ் ' என்பவர் தான் எழுதிய 'இவ்வுலகின் அமைப்பு முறை ' ப��்றிய நூலிலும் இது போன்ற கருதுகோள்களை முன்வைத்திருந்தாரென அறியக் கிடக்கின்றது. ஆனால் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாடே முதன் முதலாகக் கணிதச் சூத்திரங்கள் அடிப்படையில் கரும் ஈர்ப்பு மையங்கள் பற்றித் தற்போது அறியப் பட்ட அர்த்தத்தில் எதிர்வு கூறின. உண்மையில் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகளுக்குக் கிடைத்த இன்னுமொரு வெற்றியென்றே இதனைக் கூறலாம். அதே சமயம் 'வெளி ', 'நேரம் ' என்பவை சுயாதீனமற்றவை. சார்பானவை என்பதை முதன் முதலாக ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் கோட்பாடு இவ்வுலகிற்கறிவித்ததும் குறிப்பிடத் தக்கது. மிகமிக அதிகமான ஈர்ப்புச் சக்தி மிக்க நட்சத்திரங்கள் தம்மைச் சுற்றியுள்ள வெளியினை அதிகமாக வளைத்து விடுகின்றன. இவ்வளைவிற்குள் அகப்படும் எவற்றையும் அவை உறுஞ்சி ஏப்பம் விட்டு விடுகின்றன. மிகவும் சிக்கலான விசயம் என்னவென்றால், சாதாரண மனித அனுபவத்தைக் கொண்டு வெளி வளைகிறதென்பதைக் கற்பனை செய்து பார்ப்பதே சிரமமாக நம்ப முடியாததாகவிருக்கின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையங்களைக் கூடக் கண்ணால் பார்க்க முடியாத நிலைமையிருக்கையில், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கரும் ஈர்ப்பு மையங்கள் வெளியினை வளைப்பதை எப்படி நம்புவது \nநட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் பரந்து காணப்படும் தூசு, வாயு, ஆகியன ஒன்று சேர்வதன் விளைவாக உருவாகின்றன. இவ்விதமாகத் தம்மிடையிலான ஈர்ப்புச் சக்தியின் விளைவாக ஒன்று சேரும் வாயு அணுக்களில் சுய அசைவு பெருமளவு காணப்படும். இதனால் ஐதரன் அணுக்கள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்ளத் தொடங்கும். இறுதியில் இவ்விதம் மோதிக் கொள்ளூம் ஐதரசன் அணுக்களிடையில் வெப்ப நிலை அதிகாிக்க அதிகாிக்க மோதலின் விளைவாக அவை அழிந்து ஹ 'லியம் அணுக்களை அவை உருவாக்கும். இவ்விதம் ஐதரசன் அணுக்களின் அழிந்து ஹ 'லியம் அணுக்கள் உருவாகும் போது ஐதரன் அணுக்களின் திணிவினொரு பகுதி சக்தியாக மாறுகின்றது. இச்சக்தி மிகவும் அதிகமானது. பொருளானது அழிந்து உருவாகும் சக்தியின் அளவு எத்தனையோ கோடிக்கணக்கான யூல்களிலிருக்கும். இதனையே ஐன்ஸ்டைனின் மிகவும் புகழ் பெற்ற சூத்திரமான E = MC ^2 நிரூபிக்கின்றது. சிறிய திணிஅவு கூட ஒளி வேகத்தின் வர்க்கத்தினால் பெருக்கப் படுவதன் காரணமாக மிகவும் அதிகமான அளவ���லிருந்து விடுகின்றது. இத்தகைய தாக்கங்களே ஐதரசன் குண்டுகள் தயாாிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன. உண்மையில் நட்சத்திரங்களை மாபெரும் ஐதரசன் குண்டுகளென்று கூடக் கூறலாம்.\nஇவ்விதமாக நட்சத்திரங்களில் சக்தி வெளிப்படும் போது உருவாகும் வெளிப்புறம் நோக்கிய அமுக்கமும், அவற்றின் அணுக்களிற்கிடையில் காணப்படும் உட்புறம் நோக்கிய ஈர்ப்புச் சக்தியும் ஒன்றினையொன்று ஈடு படுத்துவதால் நட்சத்திரங்கள் நீண்ட காலத்திற்கு நிலையாக ஒளிரும் ஆற்றலினைப் பெறுகின்றன. நட்சத்திரங்களின் திணிவிற்கேற்ப மேற்படி சுடர்களின் ஒளிரும் காலகட்டமும் வேறுபடுகின்றன. திணிவு கூடிய நட்சத்திரங்கள் அவற்றில் காணப்படும் ஈர்ப்புச் சக்தியின் அதிக அளவு காரணமாகக் கூடிய தாக்குதல் வேகத்தினைக் கொண்டிருப்பதால் விரைவில் எாிந்து விடுகின்றன. நமது சூாியனைப் பொறுத்தவரையில் இவ்விதம் நிலையாக இருக்கக் கூடிய காலகட்டம் சுமார் பத்து பில்லியன் வருடங்கள். ஏற்கனவே ஐந்து பில்லியன் வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும் ஐந்து வருடங்கள் மீதி இருக்கின்றன. அச்சமயம் மனித இனம் வேறு சுடர்க் கூட்டங்களிலுள்ள கோள்களிலொன்றில் அல்லது தானே உருவாக்குமொரு பிரமாண்டமான செயற்கைக் கோளொன்றில் தங்குவதற்குாிய ஆற்றலினைக் கொண்டிருக்க வேண்டும்.\nஇவ்விதமாக எாியும் நட்சத்திரங்கள் ஒரு நிலையில் எாிவதற்குாிய எாிபொருள் முடிவடைந்த நிலையில் குளிர்ந்து சுருங்கத் தொடங்கும். இவ்விதமாகச் சுருங்கும் சுடர்களின் எஞ்சியுள்ள திணிவின் அளவிற்கேற்ப அவற்றின் முடிவும் அமைந்து விடுகின்றன. இவ்விதமாக எாிந்த நிலையிலுள்ள நட்சத்திரங்களின் திணிவானது 1.44 சூாிய திணிவிற்கும் (Solar Mass) குறைவாகயிருப்பின் அந்நட்சத்திரங்கள் 'வெண் குள்ளர் ' (White Dwarf ) என்னும் நிலையினை அடைந்து விடுகின்றன. மேற்படி திணிவானது 1.44ற்கும் 3ற்குமிடையிலான சூாிய திணிவினைக் கொண்டிருந்தால் அவை 'நியூத்திரன் நட்சத்திரங்களாகவும், 3 சூாிய திணிவிற்குமதிகமானவையாக இருப்பின் அவ்விதமான நட்சத்திரங்கள் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' ஆகவும் மாறிவிடுகின்றன. இந்தத் தொடர்பினைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானியான சந்திரசேகர். இதனால் தான் மேறப்டி எல்லை சந்திரசேகர் எல்லை ( Chandrasekhar Limit) எனக் கூறப்படுகின்றது. இதற்காகவே பல வருடங்களின் ��ின்னால் நோபல் பாிசும் வழங்கப் பட்டது.\nஎந்தவொரு பொருளினையும் குறிப்பிட்ட அளவிற்கு அமுக்கிச் சிறுக்க வைப்பதன் மூலமும் கரும் ஈர்ப்பு மையங்களை உருவாக்க முடியுமென ஐன்ஸ்டனின் சூத்திரங்களின் உதவியுடன் கண்டறிந்து கூறியவர் ஜேர்மன் விஞ்ஞானியான கார்ல் சுவார்ஸ்சைல்ட் ( Karal Schwarzschild ) என்பவர். இவரது ஆய்வின் படி நமது சூாியனை மூன்று கிலோ மீற்றர் ஆரையுள்ளதொரு கோளமாக ஆக்குமளவுக்கு அழுத்ததினைப் பிரயோகித்தால், அது போல் நமது பூமியினை 0.9 மீற்றர் அளவுள்ள கோளமாக மாற்றும் வகையில் அழுத்ததினைப் பிரயோகித்தால்சூாியனும் பூமியும் கூடக் கரும் ஈர்ப்பு மையங்களாக மாறிவிடுமென்பதை இவரது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.\nகரும் ஈர்ப்பு மையங்களிற்குள் அகப்பட்ட எவையும் திரும்பி வரமுடியாமலிருப்பதால் அவற்றை அறிவதற்கு அவற்றிற்கு அண்மையிலிருக்கும் ஏனைய நட்சத்திரங்களில் அவை ஏற்படுத்தும் தாக்கங்களைக் கொண்டு அறிய முடியும்மென விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தொிவிக்கின்றன. நமது பிரபஞ்சத்தில் அதிகமாகக் காணப்படும் 'இணை நட்சத்திரங்கள் ' ( Binari Stars ) இவ்விடயத்தில் உதவுகின்றன. இவ்விதமானதொரு இணை நட்சத்திரமான 'சைனஸ் ' நட்சத்திரக் கூட்டத்திலிருந்து பெருமளவில் x கதிர்கள் வருவது அவதானிக்கபட்டது. பிரபல விஞ்ஞானியான ஸ்டாபன் ஹார்கின்ஸ்சின் ஆய்வுகளின்படி மேற்படி 'சைனஸ் ' இணை நட்சத்திரங்களிலுள்ள ஒரு நட்சத்திரமானது கரும் ஈர்ப்பு மையமாகும். அதன் ஈர்ப்பினால் அவ்விணையின் மற்ற நட்சத்திரத்திலிருந்து பொருளானது கரும் ஈர்ப்பு மையத்தினை நோக்கி ஈர்க்கபடுகின்றது. இதன் விளைவாக பொருளானது சூடேறி வெளிப்படும் கதிர்களே அவதானிக்கப்பட்ட x கதிர்களாகும். மேற்படி x கதிர்களின் இயல்பிலிருந்து ஈர்க்கும் நட்சத்திரத்தின் திணிவு ஆறு சூாிய திணிவு எனக் கணக்கிடப்பட்டது. சந்திரசேகாின் எல்லையின் படி இந்நட்சத்திரம் இந்நட்சத்திரம் ஒரு கரும் ஈர்ப்பு மையமாகவிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.\nஇத்தகைய கரும் ஈர்ப்பு மையங்களின் அபாிதமான ஈர்ப்பு ஆற்றலினால் ஈர்க்கப்படும் பொருளானது இறுதியில் சிதைந்து அதனையுள்ளடக்கியுள்ள வெளிகூட இல்லாதொழிந்து விடுகின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையத்தினுள் நமது பிரபஞ்சத்துப் பெளதிக விதிகள் எல்லாமே செயலிழந்து விடுகின்றன. ���ரும் ஈர்ப்பு மையங்களை ஐன்ஸ்டைனின் கணிதச் சூத்திரங்கள் எதிர்வு கூறுவதைப் போல் கரும் ஈர்ப்பு மையங்களிற்கு எதிரான 'வெண் துளைக 'ளினையும் எதிர்வு கூறுகின்றன. மேற்படி கரும் ஈர்ப்பு மையங்களையும் வெண்துளைகளையும் இணைக்கும் அமைப்புகளும் பிரபஞ்சத்தில் காணப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பெளதிக வானியல் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இவற்றை Worm Holes ' எனவும் அழைக்கின்றனர். தற்போதைய நிலையில் பிரபஞ்சத்தின் பிரமாண்டமான அளவு காரணமாகவும், மனித வாழ்வின் குறுகிய காலகட்டம் காரணமாகவும் பிரபஞ்சத்தினூடு ஊடறுத்து பல ஒளி வருடங்களைக் கடந்து பயணிப்பது முடியாத காாியமாகவிருந்து விடுகின்றது. இந்நிலையில் மேற்படி 'புழுத் துளைகள் ' பிரபஞ்சத்தின் தொலைவினை மனித இனமானது தனது வாழ்நாளிலேயே கடப்பதற்கான சாதனமோவெனவும் விஞ்ஞானிகள் ஐயுறுகின்றார்கள். பூமியின் ஈர்ப்புச் சக்தியினையும் மீறும் ' தப்பும் வேகத்தில் ' ( Escape Velocity ) செல்லும் ராக்கட்டினுள் பிரயாணிக்கும் மனிதர், தற்போதைய நிலையில் அசாத்தியமாகக் கருதப்படும் 'கரும் ஈர்ப்பு மையங்களி 'னூடான பயணம் சாத்தியாமாகும் பட்சத்தில் மேற்படி 'புழுத் துளைகள் ' மூலம் பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்யும் காலம் வருமோவென வானியற் பெளதிகவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்\nஅமெரிக்க ஆக்க மேதை - தாமஸ் ஆல்வா எடிசன்\n 'கரும் ஈர்ப்பு மையங்கள் '\nஇணையத்தில் வலை வீசித் தேடுவது எப்படி \nநம் எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றும் ஒரு புதிய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikandarajahgangai.blogspot.com/2012/05/17.html", "date_download": "2018-04-26T11:20:47Z", "digest": "sha1:3DGKYR6UPUXMINBX7UEGOPRAIPCQ32H5", "length": 10508, "nlines": 164, "source_domain": "srikandarajahgangai.blogspot.com", "title": "நிலைக்கண்ணாடி- Gangaimagan: முல்லையூரான் - (க)விதை - 17", "raw_content": "\nவாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம் போன்றது. அதில் எழுதுவதும் கிழிப்பதும் உன்னைப் பொறுத்தது.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். (குறள்) அன்பே சிவம்.\nஅன்று அடை மழைகாலம். அ���ாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனது த...\nதமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.\nமனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில்...\nபேராசிரியர் மணிவண்ணன் கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண...\nஎங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று...\nஎனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்...\nஅகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.\nசங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் \"அகநானூறு\" இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போ...\nஇந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று...\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மரு...\nமிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தே...\nசித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\n, 2012 at 6:43am புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை ...\nமுல்லையூரான் - (க)விதை - 17\nமுல்லையூரான் - (க)விதை - 17\nகழிக்க நினைத்துக் - குடி\nசாளரம் - யன்னல்; மகேசன் - சிவன்; சவாரி - ஓட்டுதல்; நிரை - மந்தைக்கூட்டம்;\nவளியிடை நுழையா - காற்றுப் போமுடியாத; முயங்கிய - இறுக்கி அணைத்தல்;\nகுடி - வீடு; சேறும் - திரும்புதல்; துயில் - தூக்கம்; துகில் - உடை; கார்குழல் - கரியகூந்தல்;\nஇருத்தல் - ஐவகை ஒழுக்கங்களில் ஒன்று; முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்;\nமுடங்கல் - கடிதம்; தரளம் - முத்து; பொடி - தூள்; எறிந்த - அப்புதல்;\nஇருமரம் - ஆல் + அத்தி (ஆலாத்தி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2017/04/blog-post_69.html", "date_download": "2018-04-26T11:39:17Z", "digest": "sha1:A23ADPCA2CI6XTGV3W4TUWHDKMZ6Q7ZN", "length": 32581, "nlines": 527, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: லாட்டரி மூலம் பெற்றோர் பேரன் பேத்திமாரை கனடாவிற்கு கொண்டு வரும் முறை!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nலாட்டரி மூலம் பெற்றோர் பேரன் பேத்திமாரை கனடாவிற்கு கொண்டு வரும் முறை\nலாட்டரி மூலம் அவர்களது பெற்றோர் மற்றும் பேரன் பேத்திமார்களை கனடாவிற்குள் கொண்டு வருவதற்கான கனடாவின் முதலாவது குடிவரவு லாட்டரி முறைக்கு 95,000ற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றினர் என அறியப்படுகின்றது. 10,000 இடங்களே உள்ள இந்த முறைக்கு பங்கு பற்றியவர்களின் தொகையோ அதிகம்.10ற்கு ஒன்று விகிதமான இடங்களே இதன் பிரகாரமாக உள்ளதென தெரிகின்றது.\nகனடா குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தின் இப்புதிய லாட்டரி செயல்முறை முன்னய முதல் வருகை முதல் சேவை திட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டதாகும்.\nஜனவரி 3-ற்கும் பிப்ரவரி 2-ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த லாட்டரியில் பங்கு பற்ற ஸ்பொன்சர்கள் வலய-அடிப்படையிலான படிமங்களை நிரப்பலாம் என IRCC கூறுகின்றது.\nமுதல் தடவையாக இந்த வருடம் இப்புதிய செயல் முறை நடைமுறைக்கு வருகின்றது. இதனால் அடுத்து வரும் வருடங்களில் மாற்றங்கள் தேவையா என கண்டறிவதற்காக கண்காணிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇணையத்தளத்தில நிரப்ப படும் படிமங்களில் தோராயமாக 10,000 ஸ்பொன்சர்களை IRCC தெரிவு செய்து அவர்களை விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்குமாறு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும்.\nதெரிவு செய்யப்படாதவர்களிற்கு அவர்களின் முடிவுகளை திணைக்களம் தெரியப்படுத்தும்.\nகடந்த காலங்களில் குடும்ப மறு இணைதல் திட்டம் பாரிய பின்னடைவுகளால் தொல்லையுற்றிருந்தது. 2011 பின்னடைவு எண்ணிக்கை 167,007 ஆக இருந்துள்ளது.இந்த எண்ணிக்கை 2016-ல் 40,511ஆக குறைக்கப்பட்டது.\nகடந்த வருடம் பெற்றோர் மற்றும் பேரன் பேத்திமார்களின் ஸ்பொன்சர்சிப்பை 5,000லிருந்து 10,000 ஆக இரட்டிப்பாக்கியது.\nகனடிய குடியுரிமையாளர்கள் அல்லத நிரந்தர வதிவிடமையாளர்களின் பெற்றோர்கள் மற்றும் பேரன் பேத்திமார்கள் ஒரு சுப்பர் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.ஒரு பத்தாண்டு பல ஆண்டு-நுழைவு விசா ஆறு மாதங்கள் வரை பல வருகைகளிற்கு அனுமதி அளிக்கும்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம��\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nஊடகங்களில் பார்ப்பனர்களின் கோரப்பிடி நழுவுகிறது .. ஆழி செந்தில்நாதன் .. தன்னாட்சி தமிழகம்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஅரசியல் கைதி விடுதலை தேசிய இயக்கம்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2011/11/sentence-comparison.html", "date_download": "2018-04-26T11:08:12Z", "digest": "sha1:NMMVPNO4NCVTOA2OPRSKOGMW7SDWOKNI", "length": 6759, "nlines": 67, "source_domain": "tech.neechalkaran.com", "title": "வாக்கிய ஒப்பீடு செயலி -அறிமுகம் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » செயலி » பதிவுத்திருட்டு » பெற்றவை » வாக்கிய ஒப்பீடு செயலி -அறிமுகம்\nவாக்கிய ஒப்பீடு செயலி -அறிமுகம்\nதேங்கியூ, தேங்கியூ தேங்கியூ என்று நீங்கள் எழுதிக் கொடுத்தவொன்றை மங்கியூ, மங்கியூ, மங்கியூ என்று யாராவது எழுதினால் கோபம் வருகிறதா அதேப் போல பல ஆயிரம் வார்த்தைகளுக்கு நடுவே சில இடங்களில் எழுத்தை மாற்றி எழுதி உங்கள் எழுத்தில் கலப்படம் செய்தால் கோபம் வருகிறதா அதேப் போல பல ஆயிரம் வார்த்தைகளுக்கு நடுவே சில இடங்களில் எழுத்தை மாற்றி எழுதி உங்கள் எழுத்தில் கலப்படம் செய்தால் கோபம் வருகிறதா பத்திரிக்கைக்கு அனுப்பிய படைப்புகளில் கத்திரிக் கோல் விழுந்த இடங்களை கண்டுபிடிக்க வேண்டுமா பத்திரிக்கைக்கு அனுப்பிய படைப்புகளில் கத்திரிக் கோல் விழுந்த இடங்களை கண்டுபிடிக்க வேண்டுமா ஒரே அறிக்கையை ஒவ்வொரு தேர்தலிலும் வருகிறதாவென ஒப்பிட வேண்டுமா\nஇதற்கொல்லாம் உதவ வாக்கிய ஒப்பீட்டுச் செயலி அறிமுகமாகியுள்ளது. {தமிழ் என்றில்லை மற்ற மொழிகளுக்கும் இது பயன்படுத்தலாம்.}\nபொதுவாக ஒரு குறிப்பிட்ட வரிகள் அல்லது குறிப்பிட்ட வாக்கியங்கள் மற்ற ஒரு கட்டுரையில் உள்ளதா என்று பார்க்க எளிதாக ctrl+F செய்து பார்த்துவிடலாம். ஆனால் இரண்டு ஒரே மாதிரியான கட்டுரைகளில் இடையில் விடுபட்ட அல்லது சொருகப்பட்ட விஷயங்களைக் கண்டுபிடிக்க அந்தக் கட்டுரை முழுவதையும் படிக்க வேண்டும். எளிதில் கண்டுபிடிக்க இந்த செயலி உதவும், ஒவ்வொரு வார்த்தையாக சோதித்து விடுபட்ட வார்த்தையைக் காட்டிக் கொடுக்கும்\nசெயலியில் உள்ள இரண்டு பெட்டியில் இரண்டு வாக்கியங்களைக் கொடுத்தால் ஒப்பிட்டு மாறுபட்ட வார்த்தைகளை இரண்டு வாக்கியங்களிருந்தும் சிவப்பு வண்ணத்தில் காட்டும். நடை முறைப் பயன்பாடு அதிகம் இல்லைதான் அதே வேளையில் யாரும் தேவைப்படாது என்றும் இல்லைதான். பயன்படுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிழைகளிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் களையப்படும்.\nஉதவி:தமிழில் வலி மிகு மிகா இடங்கள் நன்கு அறிந்து இலக்கண ரீதியாக உதவ விரும்புபவர்கள் இசைவு தரவும் வலிமிகும் மிகா இடங்களை 90% பகுக்கும் ஒரு செயலியை உருவாக்குவோம்.\nLabels: செயலி, பதிவுத்திருட்டு, பெற்றவை\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபுதிய பயனுள்ள தகவல் நன்றி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே\nஇதழ்த்துறையில் இருக்கும் என்னைப் போன்ற பலருக்கும் இது மிகவும் பயன்படும். மிக்க நன்றி இப்படித் தொடர்ந்து பல தமிழ்ச் செயலிகளை உருவாக்கி இலவசமாகவே வழங்கும் தங்கள் சேவை பெரும் போற்றுதலுக்குரியது இப்படித் தொடர்ந்து பல தமிழ்ச் செயலிகளை உருவாக்கி இலவசமாகவே வழங்கும் தங்கள் சேவை பெரும் போற்றுதலுக்குரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/07/29-2015.html", "date_download": "2018-04-26T11:17:15Z", "digest": "sha1:3D6NC46HKMKAKNG4LZ3ZLLDM3MK2S5HT", "length": 10295, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "29-ஜூலை-2015 கீச்சுகள்", "raw_content": "\nஅன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்;எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா\nமதிப்பிற்குரிய இளைஞர், தமிழர், இளைஞர்களின் கனவு நாயகன் இன்று இறைவன் ஆனார். http://pbs.twimg.com/media/CK78muMUkAAPxLl.jpg\nஉடல் ஊனமுற்ற இந்திய சிறுவர்கள் இன்று அணியும் 400 கிராமே கனமுள்ள செயற்க்கை கால்கள் கலாமால் வடிவமைக்கப்பட்டவை . #அப்துல்கலாம்\nஒரு விஞ்ஞானியா தன்னோட சாதனை எதுனு கேட்டதுக்கு ஊனமுற்ற குழந்தைங்க கால்கள்ல பொருத்துற சாதனம் கண்டுபிடிச்சதுனு சொன்னவர்.\nநிற்'கலாம் நடக்'கலாம் என்றிருந்த இந்தியனை பறக்'்கலாம் ஜெயிக்'்கலாம் சாதிக்'கலாம் எனச்சொன்னவர் கலாம்\nஜனாதிபதியாக பதவி எற்ற போது அதை காண அவர் மொத்த குடும்பமும் டெல்லிக்கு வந்தது ரயிலின் செகண்ட் கிளாஸ் கம்பார்ட்மெண்டில் #அப்துல்கலாம்\nமொத்த தேசமும் கலக்கம் கொண்டு செய்திருக்கும் இந்த மரியாதை, இனி இன்னொரு தமிழனுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்\n• »புரட்சி புயல்« • @itskabi\nகோடி கோடியா நாசா பணம் குடுக்கிறோம் என்று கூப்பிட்டும் என் தாய் நாட்டிற்கு தான் உழைப்பேன் என்று சொன்னவர். நான் பார்த்த உத்தமன்\nஏவுகணை ராக்கெட் எ���்லாம் விடுங்க, ஊனமுற்றோருக்காக செயற்கை கால் & அதற்கான ஸ்பெஷல் பிளாஸ்டிக் உருவாக்கியவர் கலாம். #பெருமை\nமுதல் முறையாக ஒரு தமிழன் இறந்ததற்காக நாடே அழுகிறது :-(( #RIPkalam\nஇந்தியாவின் தென்கோடியில் முதல் மூச்சு... வடகோடியில் கடைசி மூச்சு.. இந்தியா முழுதும் உன் பேச்சு.. எப்போதும் இருக்கும் உன் வீ்ச்சு...\nதேசத்தின் கடைசி ஊரில் ஒரு இந்திய குடிமகனாய் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகனான ஒரு எளிய மனிதனின் அரிய பயணம் # அப்துல்கலாம்\nதலைவர் எப்படி இருக்கனும் என்பதற்கு உதாரணம் கக்கன் ,காமராஜர் , ,அப்துல்கலாம். எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதா = கலைஞர்,ராமதாஸ்்\nசமைத்த உணவில் கரப்பான் பூச்சி இருந்த பொழுது சமைத்தவருக்கு எந்த தண்டனையும் வேண்டாம் என்று கூறியவர், ஜனாதிபதியாக\nபடிப்பையும், பதவியையும், பணமாக்கும் வித்தை தெரியாத, விந்தை மனிதர், பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்கள். #RipABJAbdulkalam\nகுழந்தைகள் சொல்றத காதுகொடுத்து இவ்வளவு பொறுமையா கேட்குற ஒரு ஆசானை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல வெள்ளந்தி மனசு. http://pbs.twimg.com/media/CK-8MacUsAAdUR5.jpg\nஓர் தமிழனுக்காக இந்தியாவே அழுவதை நான் பார்ப்பது முதல் முறை இதுவே மண்ணை விட்டு மறைந்தாலும் , மனதைவிட்டு மறையாத மாமனிதன் #RIPAPJAbdulKalam\n#அப்துல்கலாம் - உலகை விட்டு செல்லலாம் , எங்கள் உள்ளங்களை விட்டு அல்ல . மகிழ்ச்சி பொங்கும் குழந்தை முகம் ஒவ்வொரு தமிழனின் மனதில்\nகலாம் உடைய பிறந்த நாள் உலக மணவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது... ஐ.நா 👏👏👏👏👏\nதெற்கே பிறந்து வடக்கே மரணம் இறப்பிலும் இந்தியன்... நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/may/20/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2705130.html", "date_download": "2018-04-26T11:36:44Z", "digest": "sha1:P3L6IMX32A52QZWRFXLDACDS5DZOSG4L", "length": 16531, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "கடமைகள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nமாந்தர் - இலட்சுமி, ரமணி, முரளி.\n(தாய் இலட்சுமிக்குக் காய்ச்சல்....படுக்கையில் இருக்கிறாள்....-பிள்ளைகள்.... ரமணி, ஒன்பதாம் வகுப்பு, முரளி, எட்டாம் வகுப்பு....-....மாலை பள்ளி முடிகிறது. திடலில் விளையாடியபின் வீட்டுக்கு வருகிறார்கள்.....இலட்சுமியின் கட்டிலுக்கு அருகில் வந்து நிற்கிறார்கள்)\nஇலட்சுமி: கால், கை கழுவியாச்சா....(கழுவுகிறார்கள்)......வேலை செய்யற அமுதா சமைச்சாங்க....உணவு நேரத்தில் வந்ததா....(கழுவுகிறார்கள்)......வேலை செய்யற அமுதா சமைச்சாங்க....உணவு நேரத்தில் வந்ததா......எப்படி இருந்தது....முரளி, கேரட், பீட்ரூட் இல்லேன்னா உனக்கு சாப்பாடு இறங்காதே.....(அக்கறையோடு கேட்கிறாள்....இருவருக்கும் ஆரஞ்சு கொடுக்கிறாள்)\nரமணி: அம்மா, உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கு\nஇலட்சுமி: நல்லா இருக்கு....கவலைப்படாம பாடத்தைப் படிங்க....\n(அவர்கள் படிக்கிறார்கள்---சற்று நேரத்தில் முரளி தொலைக்காட்சியை ஒலி இல்லாமல் பார்க்கிறான். உணவு நேரம். பசிக்கிறது....---இலட்சுமி நன்றாக இருந்தால் உணவு இந்நேரம் அவர்களைத் தேடி வந்திருக்கும்)\n....வேறே வழியில்லே....நாம்தான் தட்டை எடுத்துத் தேவையானதைப் போட்டுக்கணும்....\nமுரளி: நான் சமையற்கட்டுப் பக்கம் போனதே இல்லை....தாகம்னாக்கூட அம்மாவைத்தான் கூப்பிடுவேன்\nரமணி: நான் மட்டும் என்ன....அம்மா ஏதாவது தின்பண்டம் செய்வாங்க....அப்போ எட்டிப் பார்ப்பேன்.\n(தட்டில் சோற்றைப் போட்டுக்கொள்கிறார்கள்....கீழே பருக்கைகள் சிந்துகின்றன.....உண்டபின் தட்டிலேயே கையைக் கழுவுகிறார்கள்)\nரமணி: முரளி, உன் தட்டைக் கழுவும்போது என் தட்டையும் சேர்த்துக் கழுவி விடு\nமுரளி: நான் என்ன தட்டு கழுவுறவனா....நீ ஒன்பதாம் வகுப்பு...,நான் எட்டு...,அதெல்லாம் பள்ளியிலேதான்...நீ வேணும்னா என் தட்டையும் சேர்த்துக் கழுவு\nரமணி: நான் மட்டும் தட்டுக் கழுவுறவனா....அப்பா கலெக்டர்....,நான் கலெக்டர் வீட்டுப் பிள்ளை....அப்பா கலெக்டர்....,நான் கலெக்டர் வீட்டுப் பிள்ளை....அதிலும் பெரியவன் நீ ரெண்டு தட்டையும் கழுவினா என்ன\nமுரளி: நானும்தான் கலெக்டர் வீட்டுப் பிள்ளை நான் மட்டும் எதுக்குக் கழுவணும் நான் மட்டும் எதுக்குக் கழுவணும்....என் தட்டையே நான் கழுவ மாட்டேன்....என் தட்டையே நான் கழுவ மாட்டேன்....இதிலே உன் தட்டையும் சேர்த்துக் கழுவ எனக்கு என்ன பைத்தியமா....இதிலே உன் தட்டையும் சேர்த்துக் கழுவ எனக்கு என்ன பைத்தியமா\n(இருவரும் வெளியே வந்து கைகளைக் கழுவுகிறார்கள்.....கழுவாத தட்டுகள் சிந்திய பருக்கைகள் அப்படியே கிடக்கின்றன.....-வாசலில் கார் வரும் ஒலி. தந்தை மதிவாணன் வருகிறார்)\nமாந்தர் - மதிவாணன், இலட்சுமி,\n(மதிவாணன் உள்ளே வந்து காலணியைக் கழற்றுகிறார். கழுத்துப்பட்டை(டை)யை உரிய இடத்தில் மாட்டுகிறார்.....உடைகளை மாற்றுகிறார்....-பிள்ளைகள் அமைதியாகப் படிப்பதைப் பார்��்கிறார்)\nமதிவாணன்: இன்றைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு ரொம்பப் பதவிசா, அமைதியா இருக்கீங்க....,இந்தப் பழத்தை எடுத்துக்கங்க....\n(வாங்குகிறார்கள்.....முன்பு அமர்ந்த இடத்துக்குப் போகிறார்கள்.....அவர் இலட்சுமியின் அறைக்குச் செல்கிறார்) இலட்சுமி..., உடம்பு பரவாயில்லையா...,மாத்திரை நேரத்தில் போட்டியா....மருந்தைக் குடிச்சியா\nஇலட்சுமி: வெந்நீர் வேணுங்க....இந்த வேளைக்கு மாத்திரை போடணும்....(சமயலறைக்குப் போகிறார்....தட்டுகள் கழுவாமல் கிடப்பதைப் பார்க்கிறார். சிந்திய பருக்கைகளைப் பார்க்கிறார்.)\nமதி: (தனக்குள்) வேலை பார்க்கிற அலுவலகம், மேற்பார்வை செய்யற இடம் எல்லாம் சுத்தமா இருக்கணும்னு சொல்றேன்., வீடு இப்படி இருக்கே.....\n(அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் போடுகிறார். உணவைக் கொடுத்து மாத்திரையையும், வெந்நீரையும் தருகிறார்....,மீண்டும் சமையலறைக்குப் போகிறார். தட்டுகளைக் கழுவுகிறார். பருக்கைகளை எடுக்கிறார். தரையைத் துடைக்கிறார்....- அலுவலக ஊழியர்களுக்கு அவர் வீட்டு வேலைகளைத் தருவதில்லை. அது அவருடைய கொள்கை ஒர் ஆட்சித் தலைவர் எச்சில் தட்டைக் கழுவுவதைப் பிள்ளைகள் விந்தையாகப் பார்க்கிறார்கள். இரவு உணவுக்குப்பின் படுக்கச் செல்கிறார்கள்.)\nமாந்தர் - ரமணி, முரளி, மதிவாணன்,\nமறுநாள் காலை....ரமணிக்கும், முரளிக்கும் தேநீர் மேசையில் தேநீர் (மூடியுடன்) பிஸ்கெட்\n........ரமணியும், முரளியும் பல் தேய்க்கிறார்கள்.......\n......மதிவாணன் கழிவறை \"பேசினை' சுத்தம் செய்வதைப் பார்த்து அவர்கள் திகைக்கிறார்கள்\nஅவர்....,இலட்சுமிக்கும், அவர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்துவிட்டு அலுவலகம் புறப்படுகிறார்.)\n.....எரிச்சலையோ கோபத்தையோ எவரிடமும் காட்டாமல் தனக்கான கடமைகளில் மட்டும் அவர் கவனத்தைச் செலுத்தியது அவர்களைச் சிந்திக்க வைக்கிறது\n..........\"எந்தப் பணியில் இருந்தாலும் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் கடமைகளில் உயர்வு தாழ்வு பார்க்காமல் அவற்றைச் செய்பவர் பெரியவர்\n.....செய்யும் தொழிலைத் தாழ்வாகவும் இழிவாகவும் நினைப்பவர்....,வீட்டுக் கடமைகளில் உதவியாக இல்லாதவர் சிறியவர்' என்ற எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது.\nஇருவரும் கூடத்துக்கு வந்து அங்கிருந்த காந்தியின் படத்துக்கு முன்னால் ஒரு நிமிடம் அமைதியாக நிற்கிறார்கள்....\nமாந்தர் - இலட்சுமி, ரமணி, முர���ி.\n(இருவரும் தாய் இலட்சுமி இருக்கும் இடத்திற்குப் போகிறார்கள்.)\nமுரளி: நாங்க லீவு போட்டுட்டு உங்களைப் பார்த்துக்கறோம்மா....\nஇலட்சுமி: அதெல்லாம் வேண்டாம்....., ஒரு நாள் பள்ளிக்குப் போகலேன்னாலும் அன்றைக்கு நடத்தின பாடம் புரியாது....போங்க....\nரமணி: வரும்போது மருந்து மாத்திரை வாங்கணுமா\nமுரளி: பால் பாக்கெட்....மாவு பாக்கெட் வேணுமா\nஇலட்சுமி: (முகம் மலர்ந்து) நீங்க இவ்வளவு தூரம் அக்கறையா கேக்கறதே எனக்கு மகிழ்ச்சியா இருக்கு.....நீங்க சாயங்காலம் வரும்போது நான் பழையபடி நடமாட ஆரம்பிச்சிடுவேன்....\n(அவர்கள் மகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போகிறார்கள்)\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t130152-topic", "date_download": "2018-04-26T11:09:47Z", "digest": "sha1:NW4D73PDPHALKX6JNAUJYEGIFBU4S2CK", "length": 12355, "nlines": 203, "source_domain": "www.eegarai.net", "title": "கல்லீரல் நோய் பாதிப்பால் மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்", "raw_content": "\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் ���ெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nகல்லீரல் நோய் பாதிப்பால் மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகல்லீரல் நோய் பாதிப்பால் மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்\nகேரள மாநிலம் கொச்சி காக்கூரை சேர்ந்தவர் முருகேஷ் காக்கூர்\n(வயது 47). இவர் மலையாள திரைப்படங்களிலும், டி.வி.\nமேலும் ஏராளமான நாடகங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில்\nநடிகர் முருகேஷ் காக்கூர் கல்லீரல் நோய் தாக்குதலால் பாதிக்கப்\nபட்டார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை\nமுருகேஷ் காக்கூர் உயிர் இழந்தார். முருகேஷ் காக்கூர் 2012–ம்\nஆண்டு சங்கீத நாடக அகாடமியின் சிறந்த நடிகருக்கான விருது\nபெற்றவர். மேலும் காயங்குளம் கொச்சுண்ணி, தேவராகம்,\nவிருந்தாவனம் ஆகிய புகழ்ப��ற்ற டி.வி. தொடர்களில் நடித்து\nஇவர் கடைசியாக ‘சாய்கள்படுகயானு’ என்ற மலையாள படத்தில்\nநடிகர் முருகேஷ் காக்கூர் மரணமடைந்த தகவல் கிடைத்ததும்\nமலையாள திரையுலக நட்சத்திரங்களும், டி.வி. தொடர் கலைஞர்களும்\nஅவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75155", "date_download": "2018-04-26T11:11:26Z", "digest": "sha1:HJL2FCHMNPMUEWRUF63GF2S2ZJC3IVPT", "length": 16707, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒருகணத்திற்கு அப்பால் -கடிதம்-1", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9\nஒரு கணத்துக்கு அப்பால் சிறுகதையை இரண்டு முறை படித்தேன். நீலம் நாவல் முடித்துவிட்டு நீங்கள் பித்துநிலையில் நாகர்கோயிலில் அலைந்து திரிந்ததைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அம்மனநிலையில் இருந்து வெளிவருவதற்கு பாலியல் தளத்தைப் பார்த்ததைப் பற்றியும். அப்படி வெளிவந்த பிறகு நீங்கள் எழுதிய சிறுகதையாக இருக்குமோ என்று தோன்றியது.\nஇந்தக் கதையில் வரும் இருவருமே சற்று மனப்பிறழ்வு கொண்டவர்கள்தான். ‘பிறழ்வு’ சற்று கூடுதலான வார்த்தையோ… சோர்வு என்பது சரியாக இருப்பதாகப்படுகிறது. அல்லது அந்த இருவேறுபட்ட மனநிலையும் கூட இங்கு பலரும் தாங்கள் ஒருவரே அடைவதாகவோகூட இருக்கலாம்.\nஅவனுக்கு மனச்சோர்வு வரும்போது பாலியல் தளத்தை நாடுகின்றான். அதனால் சோர்வு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படுவதாக உணர்கின்றான். அவனுடைய தந்தையின் மனச்சோர்வுக்குக் காரணமே பாலியல் ரீதியாக உண்டான அதிருப்திதான். பாலியல் சார்ந்து இருவேறுபட்ட மனநிலைகள் சுட்டப்படுகின்றன.\nஅவனுடைய அப்பா புராஸ்டேட் சுரப்பி நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். புராஸ்டேட் சுரப்பி நீக்கம் என்பது பெரும்பாலும் புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் உள்ளவர்களுக்கே செய்யப்படுகிறது. புராஸ்டேட் சுரப்பி நீக்கம் செய்தபிறகு பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை பாலியில் ரீதியாக உண்டாகும் அதிருப்திதான். அவர்களால் சரியாக ஈடுபட முடியாது. அந்த எண்ணங்கள் ஏற்படாமல் போக வாய்ப்புண்டு. சிறுநீர் வெளியேறுதிலும் பிரச்சினை இருக்கும். மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக உணரக்கூடிய வாய்ப்புண்டு.\nஅவருடைய ஆழ்மனது தன்னை விட்டுப்போன இளமையை, இளமையில் தான் கொண்ட கனவுகளை மீட்டெடுக்க முயல்கிறது. அதில் கிடைக்கும் வெற்றிக்காக ஏங்குகிறது. எல்விஸின் அந்தப் பாடலைப் பாட ஆரம்பித்த உடனேயே அவருடைய மனது அவரறியாமல் அந்தப் பாடலுக்குள் சென்றுவிடுகிறது. அந்தப் பாடலின் முதல் வரியேகூட அவரின் ஆழ்மனநிலையை வெளிப்படுத்திவிடுவதாகக் கொள்ளலாம். எந்த விசயத்திலும் கட்டுப்பாடாக, எச்சரிக்கையாக இருப்பவர்கள் செய்யத் தவறியதை அல்லது தவறுவதை மற்றொருவன் மிகச்சாதாரணமாகச் செய்துவிட்டுப் போகின்றான். இந்த இருவேறு மனநிலையையும் கொண்டவர்களாகவே நாம் இருக்கிறோம். சுதந்திரமாக தம் மன இச்சைகளை வெளிப்படுத்திக்கொள்ள இயலாதவர்களாகவும், தன் மனம் எதில் மகிழ்ச்சி கொள்கிறதோ – அது காமம் சார்ந்ததாகவே இருந்தாலும் அதை நிறைவேற்றிக்கொள்பவர்களாகவும்;. அவனுடைய அப்பா இளமையில் தன்னுடைய இளமையைக் கொண்டாடுபவராக அல்லது கொண்டாடத் துணிபவராக இருந்திருக்கிறார்.\nயுடட ஐ நெநனநன றயள வாந சயin என்று எல்விஸ் பாடியதைப் போல இளமை பெருமழையெனப் பொழிந்து கொள்ளும் நிறைவையே அடைய விரும்பியிருக்கிறார்.\nஃமின்தூக்கி கீழிறங்குவது அவனுக்குப்பிடிக்கும். தரையைத் தொடும் கணத்தில் சிறிய உற்சாகம் எழுவது தவறுவதேயில்லை.மின் தூக்கி தரையைத் தொட்டபோது அவனுக்கு ஒரு சிறிய திடுக்கிடல் ஏற்பட்டது.ஃ\nஉடல், மனநிலை சரியில்லாத அவனுடைய தந்தையைப் பார்த்துக்கொள்வதிலேயே தன்னுடைய காலம் கழிகின்றது. இந்த இளமை, இந்த உடல்… இதைத் திருப்திப்படுத்த அவன் மனம் ஏக்கம் கொண்டலைகிறது. அதற்காக அவன் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழிதான் அத்தகைய பாலியல் தளங்கள். தனக்கான உலகத்தில் சென்று வாழ்ந்து உடன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்புவது அவனுக்குப் பிடித்திருக்கிறது. அவனுடைய தந்தையும் அத்தகையதொரு ஆத்மதிருப்தியைத்தான் எதிர்பார்க்கிறாரா அதை நோக்கித்தான் அவருடைய மனது செல்கிறதா என்று நினைக்கும்போது திடுக்கிடுகிறான். ஆனால் அவரையும் அந்த வழியிலேயே செலுத்திவிடுவது என்று முடிவெடுத்துவிடுகிறான். லீலாகூட இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருக்கவிரும்பாத வேறொருவனைத் தேடிச்சென்றுவிட்ட அவ��ுடைய துணைவியாகத்தான் தெரிகிறாள்.\nகாமத்தை எதிர்கொண்டதிலும் தற்போது அவன் காமத்தை எதிர்கொள்வதிலும் உள்ள வேறுபாடு தொலைக்காட்சியில் வரும் பாடல்களைப் பார்த்து அவன் கொள்ளும் எண்ணங்களில் தெரிகிறது. எங்கும் நிறைந்திருக்கும் காமம் அவன் மனதில் அவனுக்கேற்றவாறு தன்னைப் பரப்பிக்கொண்டு வீற்றிருக்கின்றது.\nலுழற ளயற அந உசலiபெ in வாந உhயிநட… அவனுடைய மனமென்னும் கூண்டிற்குள்ளேயே அவன் அழுதுகொண்டிருக்கிறான்.\nஅனைவரும் அடைய முயற்சிக்கும் அந்த ஒரு கணத்திற்கு அப்பால்…\nஅந்த நிலைக்குப் பின்னால்… என்ன இருக்கிறது என்று இக்;கதை பேசுவதாக எனக்குப்படுகின்றது. அப்படி அந்தக் கணத்தை அடைந்துவிட்டால், அதற்குப்பிறகு என்ன…நிறைவு கிடைத்துவிடுகிறதா என்று கேட்டுக்கொள்ளச் சொல்வதாகவும். நமக்கு நாமே.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்\nதூயனின் இரு கதைகள் - கடலூர் சீனு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98420", "date_download": "2018-04-26T11:11:36Z", "digest": "sha1:EFJJCGOKUEBXR6XGP4ETMETYB56ZEXDG", "length": 22290, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீர்க்கோலம்", "raw_content": "\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2 »\nவெண்முரசு நாவல் வரிசையில் அடுத்தநாவலை இருபத்தைந்தாம் தேதி முதல் வெளியிடலாமென நினைக்கிறேன். நீர்க்கோலம் என தலைப்பு. இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. விராடநாட்டில் பாண்டவர்கள் ஆள்மறைவு வாழ்க்கை வாழ்ந்தகதை. அதை எப்படிக்கொண்டு செல்வேன் எனத்தெரியவில்லை. ஒவ்வொருவரும் இன்னொருவராக உருமாற்றம் அடைந்து வாழ்வது என்பதே அந்த பகுதியில் எனக்கு ஆர்வமூட்டும் நுண்கூறாக உள்ளது.\nநீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள்வளர்த்துப் பின்னை\nபோர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்\nதார்க்கோல மேனி மைந்த எனதுயிர் தருதியாயின்\nகார்க்கோல மேனியானைக் கூடுதி கடுகின் ஏகி\nஎன்ற கம்பராமாயணப் பாடலில் இருந்து தலைப்பு. நீர்க்கோலம் போன்ற வாழ்க்கையை விரும்பி என்னை வளர்த்து போர்வீரனாக ஆக்கிய ராவணனை விட்டுவிட்டுச் செல்லமாட்டேன் என கும்பகர்ணன் சொல்கிறான். ஆனால் நீ என் குருதியினன், நல்லவன். ஆகவே ராமனிடம் நீ செல் என விபீடணனிடம் ஆணையிடுகிறான். நீர்க்கோலம் என்ற சொல்லாட்சி ஒரு பெரும் கிளர்ச்சியை அளித்தது. நீரின் மேல் ஒளி ஆடும் கோலம். விழிமயக்கு. ஆனால் காண்பவை அனைத்தும் விழிமயக்குகள் அல்லவா இந்நாவலில் அத்தனைபேரும் பிறிதொரு விழித்தோற்றம் கொள்ளப்போகிறார்கள்..\nமாமலர் முடிந்தபின்னர் வழக்கம்போல நாவல்கள் முடிந்தபின் வரும் சோர்வும் தனிமையும் வரவில்லை. உவகையும் கொப்பளிப்புமான உளநிலை. அனுமன் அளித்தது அக்கொடை. கிருஷ்ணன், காங்கோ மகேஷ், நாமக்கல் வரதராஜன், நாமக்கல் வாசு, ஈஸ்வரமூர்த்தி, கடலூர் சீனு, சக்தி கிருஷ்ணன் ஆகிய நண்பர்களுடன் சென்ற 9,10 தேதிகளில் ஊட்டி சென்றேன். குருகுலத்தில் ஒருநாள் தங்கினேன். வியாசப்பிரசாத் சுவாமி இல்லை, பெங்களூர் சென்றிருந்தார்.\nஊட்டியில் நல்ல குளிர். ஒரு தூக்கம் போட்டுவிட்டு கண்காணிப்பு மேடை அமைந்த காடுவரை ஒரு மாலைநடை ச��ன்றோம். பெருங்கூட்டமாக அன்றி இப்படி சிலநண்பர்களுடன் ஊட்டிக்கு நான் வருவது மிக அரிதாகவே நிகழ்கிற்து. தொடர்ச்சியாக ஒருவாரமோ பத்துநாளோ ஊட்டியில் தங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.\nநாங்கள் சென்ற அன்று சித்ராபௌர்ணமிக்கு முந்தைய நாள். பெருநிலவு. ஊட்டிப்பனியில் அது இளஞ்செந்நிறத்தில் முகில் அற்ற வானில் எழுந்து நின்றிருந்தது. வெளியே நாற்காலிகளை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து நிலவைப்பற்றிய தமிழ், மலையாள, இந்தி, தெலுங்கு பாடல்களைக் கேட்டோம். பன்னிரண்டு மணிவரை இலக்கியம் ஆன்மிகம் வேடிக்கை என பேசிக்கொண்டிருந்தோம்.\nமறுநாள் காலையில் நண்பர்கள் நல்ல தூக்கம். நான் மட்டும் ஒரு காலைநடை சென்றேன். லவ்டேல் தோட்டமருகே பள்ளத்தில் உள்ள பாலம் வரை சென்றேன். பச்சைப்பரப்புமேல் சூரிய ஒளி பரவும் பேரழகை ஒருமணிநேரம் நின்று நோக்கியபின் திரும்பிவந்தேன்\nஉள்ளம் நிறைந்த ஒரு புலரி. அங்கே நித்யாவுடன் நானும் வந்து நின்ற நினைவுகள். சூரியத்தோற்றம் நோக்க மிகசிறந்த இடங்களில் ஒன்று அது. தாடிமயிர்கள் பொன் என ஒளிர நித்யா விழிதூக்கி சூரியனை நோக்கி நிற்கும் காட்சி கண்முன் அப்போது நிகழ்வதுபோலிருந்தது. திரும்பிவருகையில் சொல்லற்ற ஒரு பொங்குதல் உடலையே தளரச்செய்தது.\nகோவைக்குத் திரும்பி வரும்போது கோத்தகிரி அருகே ரங்கநாதர்திட்டு என்ற குன்றுமேல் ஏறி அங்கிருந்த சிறிய கோயிலைப் பார்த்து வழிபட்டோம். கருங்குரங்குகள் அறிவிப்புக்குரல் எழுப்பி தலைக்குமேல் தொடர்ந்துவர ஆழ்காடு வழியாக ஒரு நீண்ட நடை. மழைக்கார் இருந்துகொண்டிருந்தது. வானத்தில் உறுமலோசை எழுந்து எழுந்து அடங்கியது. காடு சீவிடு ஒலியுடன் பசுமையும் இருட்டுமாக சூழ்ந்திருந்தது.\nவழக்கமாக ஒரு நாவல் முடிந்தபின்னர் எங்கேனும் ஒரு பயணம் மேற்கொள்வேன். மாமலருக்கு மூகாம்பிகை. கிராதத்திற்கு கேதார்நாத். இம்முறை அப்படி ஏதும் திட்டமிடவில்லை. இயல்பாகவே அமைந்தது அது. காட்டில் மலையுச்சியில் ரங்கநாதர் என்பதே கொஞ்சம் மாறுபட்ட அறிதலாக அமைந்தது. விண்ளந்தவனை அமர்ந்த பேரரசக்கோலத்திலோ அமைந்த அறிதுயில் வடிவிலோதான் நம் உள்ளம் எண்ணுகிறது. இது ஒரு முனிவரின் துறவமைவு என தோன்றியது.\nகோவை வந்து மூன்றுநாட்கள் தங்கியிருந்தேன். மருதமலை அருகே உள்ள பங்களா கிளப் என்னும் கோடைவ���டுதியில். ஒரு திரைப்பட விவாதம். அருண்மொழியும் அஜிதனும் வந்து கோவையில் அன்னபூர்ணாவில் தங்கியிருந்தார்கள். அவர்களுடனும் திரைவிவாதத்திலுமாக நாட்கள். ஞாயிறு மதியம் நண்பர்கள் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் ஒரு சந்திப்பை ஒருங்கு செய்திருந்தார்கள். அப்போதுதான் நினைவுவந்தது சாரு நிவேதிதாவின் மகன் திருமணம். மறந்தே விட்டேன்.\nஇந்தவகையில் இப்போதெல்லாம் மாதம் பத்தாயிரம் ரூபாய் இழப்பாகிறது. தவறான ரயில் விமான பயணப்பதிவுகள். விமானத்தையும் ரயிலையும் தவறவிடுதல். நினைவில் வைத்துக்கொள்வது மிகப்பெரிய சித்திரவதையாக இருக்கிறது. சென்றமாதம் டி.பி.ராஜீவன் மகள் திருமணம். இரண்டு சீட்டு முன்பதிவுசெய்தேன். ஒன்று உறுதியாயிற்று. திருவனந்தபுரம் சென்று ரயில் நிலையத்தில் காத்திருக்கையில் சட்டென்று அடாடா உறுதியாகாத சீட்டை ரத்துசெய்யவில்லையே எனநினைவுவந்து ரத்துசெய்தேன். ரயிலில் ஏறினால் உறுதியான இருக்கையை ரத்துசெய்திருக்கிறேன்.\nஅதற்கு முன் டெல்லி சென்றேன். திரும்பி வர விமான நிலையம் சென்றபின் தெரிந்தது. அந்தச்சீட்டும் திருவனந்தபுரம் முதல் டெல்லிவரைக்குமாகப் போடப்பட்டிருக்கிறது என்று. இனிமேல் நானே பயணமுன்பதிவே செய்வதில்லை என வஞ்சினம் உரைத்தேன். ஆனால் அடுத்தவாரமே சென்னை செல்ல முன்பதிவுசெய்து மறந்தே போனேன். அவசரமாக இண்டிகோ விமானத்தில் மதியம் 2 45க்கு விமானம் முன்பதிவுசெய்தேன். ஆனால் பத்துமணிக்கு கூப்பிட்டு அந்த விமானம் மாலை ஏழுமணிக்குத்தான் கிளம்பும் என்றார்கள். அதை ரத்துசெய்துவிட்டு மேலும் ஒருமடங்கு பணம் கொடுத்து ஏர் இண்டியா விமானத்தில் இடம்பிடித்தேன். நல்லவேளை, இம்முறை என் தப்பு இல்லை . அது ஓர் ஆறுதல்.\nமாலை ஆறுமணிக்கு சென்னை. அப்படியே குளித்து ஆடைமாற்றி சாருவின் மகன் திருமண வரவேற்புக்குச் சென்றேன். நண்பர்கள், சக எழுத்தாளர்கள் என ஒரு பெருந்திரள். இலக்கியக்கூட்டம் அல்ல என்பதனால் உற்சாகம். பாலகுமாரன், இரா.முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஆர்.டி.ராஜசேகர், டி.ஐ.அரவிந்தன், அராத்து, மனுஷ்யபுத்திரன், லட்சுமி சரவணக்குமார், நடிகர் பார்த்திபன், இயக்குநர் வசந்த், தமிழ்மகன், அழகியசிங்கர், கணேசகுமாரன், சமஸ், பிரபு காளிதாஸ், உமாமகேஸ்வரன் அமிர்தம் சூர்யா ,ஜி குப்புசாமி, ராம்ஜி, சாம்நாதன��, என ஏராளமான நண்பர்கள்.\nயுவன் சந்திரசேகர் சிகெரெட் வாங்கப்போனான். அவனுடன் ஒரு நீண்ட நடைபோய் சிகெரெட் வாங்கி திரும்பிவந்தேன். ”நாம இப்டி நடந்து ரெண்டு வருஷம் ஆகுதுடா” என்றான் ஏக்கத்துடன். அரை கிமீ நடந்து தேடி வாங்கிய ஒற்றை சிகரெட் மென்தால் சுவை அடிக்கிறது என ஒரு புலம்பல். கேட்க நிறைவாக இருந்தது. பாலகுமாரனுடன் ஒரு தனிப்பட்ட உரையாடல். அவரை இன்னொருமுறை வீட்டுக்குச்சென்று சந்திக்கவேண்டும். நற்றிணை யுகன் வந்திருந்தார். உச்சவழு உட்பட என் நூல்கள் அச்சேறிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். இரவு சாப்பிடுவதில்லை என்றாலும் அக்கார அடிசில் என்னும் சொல்லுக்கு மயங்கி சாப்பிட்டேன். நல்ல வைணவமணம் உடைய அக்கார அடிசில்.\nபேருந்தில் இன்று ஊருக்கு. அங்கே சென்று ஒருநாள் ஓய்வுதான். கிளம்பி ஒருவாரம் கடந்துவிட்டது. .நீர்க்கோலம் ஊறியெழவேண்டும், ரங்கநாதர் அருளால்.\nதினமலர் 27, ஒற்றைவரிகளின் அரசியல்\nமலை ஆசியா - 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தா��ர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikeasrikandhan.blogspot.com/2011/02/blog-post_13.html", "date_download": "2018-04-26T11:34:22Z", "digest": "sha1:G2U6SHQHOTAV6UUBI43ZX7YRLWNG7DKP", "length": 7919, "nlines": 189, "source_domain": "ikeasrikandhan.blogspot.com", "title": "மறவாதே கண்மணியே..: பொருளற்ற கவிதைகள்..", "raw_content": "\nநினைவோடு வாழ்தல் தவமென்பர்.. வரமென்கிறேன் நான்..\nம்ம்.. கவிதையும் காதலும் வேறல்ல.\nஅதீத எதிர்பார்புகள் இல்லாத நான்..\nஉற்று கவனிக்க தோன்றுகிறது எனக்கு .\n\"சுமக்கும் மேகங்கள் பாரத்தை அவ்வப்போது இறக்கி வைத்து கொள்கின்றன மழையாய்..உன் நினைவை சுமக்கும் இதயம் என்ன செய்யும்..கண்ணீரும் இல்லை என்னிடம்.\"\n//என்னதான் அழகாய் இருந்தாலும் ரசிக்கப்படாமல் கிழித்தோ அல்லது கசக்கியோ எறியப்படும் யாரோ ஒருவரால்.. பொருளற்ற கவிதைகள். ம்ம்.. கவிதையும் காதலும் வேறல்ல.//\nஎன்னால் சொல்லப்படாத வரிகள் நீ சொல்லும் போது உணரமுடிகிறது லோகு..\nபிடித்த, குறிப்பிட்ட வரிகளை மட்டும் copy செய்து paste பண்ணலாம் என்றால் முழு கவிதையையும் தான் போட வேண்டும்.\nஅனைத்துமே அருமையான வலி மிகுந்த வரிகள்.\n\\\\என்னால் சொல்லப்படாத வரிகள் நீ சொல்லும் போது உணரமுடிகிறது லோகு..\\\\\nகாதலர்தின வாழ்த்துகள்.மூன்று கவிதைகளும் கண்ணீர் வற்றிய வார்த்தைகள் \nஇக்கவிதையை பற்றி கருத்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை லோகு. வலிமிக்க வரிகள்....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?p=368", "date_download": "2018-04-26T11:20:10Z", "digest": "sha1:J3NGVFCQLORI7LOVHRNQOP66Z2VMTB46", "length": 22110, "nlines": 107, "source_domain": "inamullah.net", "title": "கொடிது கொடிது அடுத்தவர் உழைப்பை சூறையாடல் கொடிது..! | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nகொடிது கொடிது அடுத்தவர் உழைப்பை சூறையாடல் கொடிது..\n“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறானமுறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின்பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம்நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)\nஒருவர் தனது பிறப்புரிமையால் பெற்றுக் கொள்ளும் சொத்துக்கள், செல்வங்கள் மற்றும் தனது உழைப்பினால் பெற்றுக் கொள்ளும் செல்வங்கள் என தன்னிடம���ள்ள அசையும் அசையா சொத்துக்கள், வளரும் வளரா சொத்துக்கள் என்பவற்றை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு ஸகாத், சதகா போன்ற கடமையான மற்றும் விரும்பத் தக்க நற்கருமங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன.\nஅதே போன்று மேற்படி நற்கருமங்கள் செய்யப்படுமிடத்து அவற்றின் வளர்சி, விருத்தியிற்கான உத்தரவாதம் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் வழங்கப்படுகின்றது. செய்யப்படாதவிடத்து தூய்மை பெறாத செல்வங்களில் அழிவு, விருத்தியின்மை ஏற்படுகின்ற இயல்பான தொழிற்பாடு இடம் பெறுகின்றது.\nஏழைகள், அனாதைகள், அங்கவீனர்கள், நளிவுற்றோர் என சமூகத்தில், தேசத்தில் உள்ளவர்களுக்கு சேர வேண்டியவற்றை சேர்த்துவிடாமல் சேகரித்து வைப்பதுவும், அவர்களுடைய சொத்துக்களை செல்வங்களை முறைகேடாக கையாடல், சூறையாடல் செய்வதுவும் நரக நெருப்பை சமிபாடு செய்வது போன்ற கொடிய பாவமாகும்.\nஅதே போன்றே சன்மார்க்க அதிகார சபைகள், பள்ளி பரிபாலனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என வக்ஃபு சொத்துக்களை, நிதியங்களை கையாளுகின்றவர்கள் அவற்றை பல்வேறு நியாயங்கள் கற்பித்து தமக்கு வாழ்வாதரங்களாக மாற்றிக் கொள்பவர்கள் கூட பாதிலான முறையில் அடுத்தவர் செல்வங்களை திருடுபவர்கள் ஆவர்.\nஅரசியல் மற்றும் அரசஅதிகாரங்களில்உள்ளோர் அபிவிருத்தி நிதிகள், பிறநாட்டு உதவிகள், வளப்பங்கீடுகள், சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல் என இன்னோரன்ன அரச வளங்களை ஊழல் மோசடி என்ற பெயரில் பெற்றுக் கொள்வதன் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரியிருப்பாளர்களின் சொத்துக்களை சூறையாடுவது, திருடுவது மிகக் கொடிய ஹராமாகும்.\nவட்டி எடுப்பது கொடுப்பது போன்ற அடுத்தவர் செல்வங்களில் இருந்து மிகச் சிறிய விகிதாசாரத்தையேனும் பெற்றுக் கொள்வது எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் போர் பிரகடனம் செய்வதற்குச் சமனாகும் என இஸ்லாம் கூறியுள்ள பொழுது மேலே சொல்லப்பட்ட பகற் கொள்ளைகளை எவ்வாறு வகைப்படுத்துவது என்பதனை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.\nமேலும்,ஒருவர் தனது செல்வங்களை யார் யாருக்கு எவ்வாறு செலவு செய்யவேண்டும் பங்கீடு செய்ய வேண்டும் அனந்தரமாக விட்டுச் செல்ல வேண்டும் என மிக அழகிய வழிகாட்டல்களை இஸ்லாம் சொல்லி இருக்கின்றது.\nவிவகாரம் அவ்வாறு இருக்க ஒரு குடும்பத்தில் பலருக்கும் நியாயமாக சேரவேண்டிய சொத்தினை ஒரு பெண்மகவிற்கு வரதட்சணையாக , கைக்கூலியாக கொடுப்பதும் அதனை வலியுறுத்தி கேட்டுப் பெற்றுக் கொள்வதும் மிகக் கொடிய பாவமாகும்.\nவரதட்சணையும், கைக்கூலியும் முறையான ஹலாலான சன்மானங்கள் என்ற வரையறை தாண்டும் பொழுது வட்டியை விட கொடிய பாவமாகும், வட்டி அடுத்தவன் உழைப்பில் ஒரு சிறு பகுதியை திருடுவதாகும், வரதட்சணை பெரும்பாலும் அடுத்தவன் உழைப்பையே சூரையாடுவதாகும்.\nகுறிப்பாக வரதட்சணை, கைக்கூலி, திருமண சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இடம் பெறும் சமூக அநீதிகள் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான குடும்ப சமூக கலாச்சார, பொருளாதார கட்டமைப்பினை தென்னாசிய சமூகங்களில் தோற்றுவித்து இருப்பதானால் இஸ்லாமியகுடும்ப,சமூக,பொருளாதார ,கலாசார விழுமியங்களுக்கு எதிராக மிகக் கொடூரமான போர் தொடுக்கப்பட்டுள்ளது என்றே கூறல் வேண்டும்.\nசிலர் பெற்றோர்களும் சகோதரர்களும் தமது பெண் பிள்ளைகளிற்கும், சகோதரிகளிற்கும் சன்மானமாக வீடு கார் நகை காசு எதனையும் வரதட்சணையாக வழங்கலாம் அதற்கு தடை இல்லை என்று நியாயங்கள் கூறுவார்கள், சன்மானம் என்பது வேறு, ஒரு சமூகக் கொடுமைக்கு “சன்மானம்” என்று பெயர் வைப்பது வேறு; “இதனை புக்ஹாக்கள் ஹராத்தை தந்திரமாக ஹலால் ஆக்குதல்” எனக் கூறுவார்கள், இலஞ்சம், ஊழல் என்பவற்றையும் விரும்பித் தரும் சன்மானங்கள் என்று கூறுவது போல.\nஇவ்வாறு தந்திரோபாயங்களை மேற்கொள்வோர் சமூகத்தை அல்லாஹ்வை அவன் தூதரை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் தமது மனச் காட்சியுடன் போராடிக் கொண்டு நியாயப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள், ஒரு தவறை செய்வதனை விட அதனை நியாயப் படுத்துதுவது பெரும் குற்றமாகும்.\n“மனிதன் தனது மனச் சாட்சிக்கு எதிராகவே வாதாடுகின்றான், அவன் தனது பாவங்களிற்கு நியாயங்கள் முன் வைத்த போதும்” (ஸுரத்துல் கியாமா 75:14)\nமார்க்கம் அனுமதித்த சொத்துப் பங்கீடுகளிற்கு அப்பால் பலருக்கும் சேர வேண்டிய சொத்துகளை ஒருவருக்கு கொடுப்பதுவும், ஆண் மக்களின் உழைப்புக்களை மொத்தமாக பெண் மக்களிற்கோ சகோதரிகளிற்கோ கொடுப்பதுவோ பெரும் சமூக அநீதியாகும், பலநூறு சமூக அநீதிகளின் ஊற்றாக இருக்கும்க வரதட்சணைக் கலாச்சாரத்தின் பலிக்கடாக்களான நிலையில் அவர்கள் நிர்பந்தத்தின் பேரில் தரும் சொத்த�� சுகங்கள் ஒரு பொழுதும் சன்மானங்களாக மாட்டா.\nபிற சமூகங்களிடமிருந்து இரவல் வாங்கப்பட்ட வரதட்சணைக் கலாச்சாரம் சமூகத்தில் ஏழை பணக்காரன், மத்திய தர வர்க்கத்தினர் என சகலரது வாழ்விலும் ஆழமாக வேரூன்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தியுள்ள பலநூறு சமூக அநீதிகள் சீர்கேடுகளில் இருந்து விடுதலை பெறுவதனை சமூகம் தனது கூட்டுப் பொறுப்பாக அணுக வேண்டும்.\nஎமது, கலிமாவும், தொழுகைகளும், ஹஜ்ஜும், உம்ராவும், ஏனைய நபிலான வணக்க வழி பாடுகளும் எமது கொள்கை, கோட்பாடுகளும், அழகிய எமது புறத் தோற்றங்களும், நாம்கட்டி எழுப்பும் அழகிய மினாராக்களும் எமது குடும்ப, சமூக, பொருளாதார ,அரசியல், கலாச்சார வாழ்வில் முன்மாதிரியான சமூகம் ஒன்றை தோற்றுவிக்கா விட்டால் அடுத்த சமூகங்களிற்று மனித குலத்திற்கான விமோசனத்தின் தூதினை சுமந்துள்ள கைர உம்மத் ஆக நாம் ஒரு பொழுதும் இருக்க முடியாது.\nகுறிப்பு: நாம் ஒவ்வொருவரும் தீர்வின் பங்காளரா.. அல்லது பிரச்சினையின் ஒரு பகுதியா.. அல்லது பிரச்சினையின் ஒரு பகுதியா.. என்பதனை மனச் சாட்சிகளை தொட்டு அளவீடு செய்துகொள்வதற்கான ஒரு பதிவு…பகிர்வாகவும் இருக்கட்டும்.\nஅதிகரித்து வரும் மன அழுத்தம்\nஅமானிதங்களில் பிரதானமானது மக்கள் மீதான ஆட்சியதிகாரங்களாகும்….\nநாவடக்கம் : ஸுரத்துல் ஹுஜ்ராதிலிருந்து சில வசனங்கள்..\nPost Views: 362 @ குறை தேடி, புறம் பேசி, கோள் சொல்லித் திரிவோர் இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பது போன்ற உச்சக் கட்ட வெறுப்புக்குரிய செயலில் ஈடு ...\nஉம்மத்தின் கண்ணியம் காக்க அல்-குர்ஆனிடம் மீள்வோம்.\nPost Views: 314 அல்லாஹ்வின் கலாமைக் கொண்டு மஸ்ஜிதுகளை ஹயாத்தாக்குகின்ற உயரிய இலட்சியப் பணிக்கு அணி திரள்வதன்வதன் மூலம் ஊர்களையும் உள்ளங்களையும் ஒளி பெறச்செய்வோம், உம்மத்தின் கண்ணியம் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nPost Views: 209 O “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nPost Views: 642 அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nPost Views: 302 உலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nPost Views: 636 நல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \nPost Views: 365 1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் …\nமுரண்பாட்டு முகாம்களுக்குள் முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா \nதனிமனிதாக,குடும்பமாக,சமூகமாக,தேசமாக,உம்மத்தாக,சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர். ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத் ஆயினும் கிலாபாத் ஆயினும் அவை குறித்த பிக்ஹு அல்லது இஜ்திஹாது எல்லாமே மறுமைக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/author/jacob/", "date_download": "2018-04-26T11:18:57Z", "digest": "sha1:2YTKZ2BZFFCCTEFIPEQ35UJFXRXVVM3R", "length": 7627, "nlines": 160, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Jacob Songs Lyrics", "raw_content": "\nஏழை மனு உருவை எடுத்த\nஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்\nஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே\n1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ\nகடும் முள் முடி பொன் சிரசில் சூடிட\nகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்\nசொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்\nகனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு\n2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை\nஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை\nஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை\nஅருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே\nஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு\n3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே\nஇன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ\nஇந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை\nஇன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே\nஅண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு\n4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க\nஅவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க\nஉந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய\nநீயும் சாபத்தினின்று விடுதலை அடைய\nசிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை மனு\n5. மாயை உலகம் அதையும் நம்பாதே\nமனுமக்கள் மனமும் மாறிப் போகுமே\nநித்திய தேவனை நேசித்தால் இப்போதே\nநிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ\nநம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை மனு\nகருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே\nஎலியாவைப் போல உந்தன் முன்பு\nஉறுதியாய் நின்றிட பெலன் தாருமே\n1. பாகால் முன் உம்மை உயர்த்திடவே\nபலமான வல்லமை தாரும் தேவா\nவானத்தின் அக்கினி ஊற்றும் ஐயா\n2. யோர்தானைப் போல நிற்கும் பெருந்தடைகள்\nஎம் மீது ஊற்றிட வேண்டும் ஐயா\nKalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை\nYesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்\nEnakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://srikandarajahgangai.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-04-26T11:21:31Z", "digest": "sha1:DKB4UYCINNDZCYQ5K3YORAFVX5VFAJYF", "length": 21332, "nlines": 111, "source_domain": "srikandarajahgangai.blogspot.com", "title": "நிலைக்கண்ணாடி- Gangaimagan: நரேந்திரன்!", "raw_content": "\nவாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம் போன்றது. அதில் எழுதுவதும் கிழிப்பதும் உன்னைப் பொறுத்தது.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். (குறள்) அன்பே சிவம்.\nஅன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனது த...\nதமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.\nமனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில்...\nபேராசிரியர் மணிவண்ணன் கடலளவு ஆனாலும் ம���ங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண...\nஎங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று...\nஎனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்...\nஅகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.\nசங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் \"அகநானூறு\" இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போ...\nஇந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று...\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மரு...\nமிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தே...\nசித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\n, 2012 at 6:43am புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை ...\nஅனைவருக்கும் வணக்கம். இவை மிகவும் கடினமானதும் அதே நேரம் இலகுவாக்கப்பட்டதுமான ஆய்வுக்குரிய கட்டுரைகள். வாசித்துப் பயன்பெறுவதோடு அன்றி இயன்றவரை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தயவாகக் கேட்டுக் கொள்கிறேன் .\nகொழும்புப் பல்கலைக் கழகத்தில் புவியியல் விரிவுரையாளர் ஒரு விரிவுரை நடாத்தினார் .அதன் தலைப்பு \"கரைகளைத் தாக்கும் பேரலைகள்\" அப்போது சுனாமி என்ற சொல்லைத்தான் இவ்வாறு அழைப்பது என்பதைப் பட்டப்படிப்பு மாணவர்கள் கூட அறியாமல் இருந்தார்கள். அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியை மில்லியன் வருடங்களாகத் தாக்கிக் கொண்டிருப்பதாகவும் அலாஸ்காவின் கடற்கரை 200 அடிக்கு மேற்பட்ட உயரமான பாறைகளைக் கொண்டிருப்பதால் எந்தப் பாதிப்பும் பூமிக்கு இதுவரை இல்லை என்றும் குறிப்பிட்டார். இது முக்கியமானது அல்ல எல்லோரும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்டேன் என்று சொல்லி விரிவுரையை முடித்துக�� கொண்டார். ஆனால் அந்த வருடம் பரீட்சைக்கு அந்தக் கேள்விவந்து மாணவவர்களைச் சுனாமியைவிடக் கூடுதலாக உலுப்பி எடுத்துவிட்டது. அதே பல்கலைக் கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும் அதன் வளாகத்தில் \"கோள் மண்டபம்\" என்று ஒன்று இருக்கின்றது. உள்ளே சென்றால் வேற்றுக் கிரகத்தில் நிற்பதுபோல் இருக்கும் .எல்லா மண்டலங்களையும் நட்சத்திரத் தொகுதிகளையும் பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல் இருக்கும் . இதைக் கனடிய விண்வெளி ஆராச்சி சிறுவனம் கட்டிக்கொடுத்தது.\nஇன்றைய நிலைப்பாட எனக்கு அன்று இருந்திருந்தால் ஆன்மீகவாதிகள் குறிப்பிடும் ஹோமமண்டலம் அதனுள் தெரிகின்றதா என்று உற்றுநோக்கியிருப்பேன் .ஜீவாத்மாவாகப் பூமியில் வாழும் நான், அந்தப் பரமாத்மாவின் காலடிகளை அதனுள் தரிசித்திருக்கலாம் . ஆனால் ராமகிருஸ்ணர் என்ற ஒரு ஆன்மீக விஞ்ஞானி அதனுள்ளே (ஹோமமண்டலம்) சென்று வந்த கதைதான் இங்கு விபரணமாகிறது. 18.02.1836 அன்றுதான் பூமியின் புனிதத்திற்காகப் புதிய மகவு ஒன்று அவதரித்தநாள். கதாதர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு பாடசாலை நாட்கள் மிகவும் சிறப்பாக இருக்கவில்லை. கணிதபாடத்தில் மிகவும் குறைந்த புள்ளிகளை ஈட்டிவந்தார் .பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாததால் பள்ளிப்படிப்பை இடை நிறுத்தி கல்கத்தாவில் உள்ள ஒரு காளி ஆலயத்தில் குருக்களாகப் பணியாற்றி காளி அனுக்கிரகம் பெற்றார். காளி ஆட்கொண்டதன் பின்னர் அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாகின. இதனைக்கண்ட அவரது தாயார் மகனுக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது. திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும் என்று பெண்பார்த்தார். இதனை அறிந்த அவர் பக்கத்து ஊரில் உள்ள சாரதாமணி என்ற 5 வயதுப் பெண்ணையே தான் மணக்கவேண்டும் என்று அடம்பிடித்து மணந்து மனைவியைக் காளியாக அலங்கரித்துப் பூசைகள் செய்து மகிழ்ந்தார். திருமணமாகியும் பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரு மகான் தான் ராமகிருஸ்ணர். கங்கைக் கரையில் ஆசிரமம் அமைத்து அவர் வாழ்ந்து கழித்த நாட்களே அதிகம். அத்வைத வேதாந்தங்களைக் கற்று அதனூடாக இயேசு, அல்லா உட்பட அனைத்து அவதாரங்களையும் தான் கண்டதாக அவரே கூறியும் இருக்கிறார்\nஇவருக்கு இருந்த ஒரே ஒரு குறை தனக்குப்பின் உலகத்தில் ஆன்மீகத்தை வாழவைக்க ஒரு சீடன் தேவை என்பதாகவே இருந்தது . அத்வைத வேதாந்���ம் கற்று அதன்பயனாக 6 மாதங்கள் \"நிர்விகல்ப\" சமாதிநிலையில் ராமகிருஸ்ணர் இருந்தார் .இந்தநேரம்தான் தனக்கொரு வாரிசு தேவை என்பதற்காக \"ஏழு மண்டலங்களில் ஒன்றான \"ஹோமமண்டலம்\" சென்றிருந்தார். பல தவவலிமை பெற்ற முனிவர்கள் இவரைப்பார்த்து ஆசை அற்ற உலகத்திற்கு ஆசையுடன் ஒருவன் வருகிறான் என்று நக்கல் அடித்தார்கள் .ஏழனத்தைப் பொருட்படுத்தாத இவர் தனக்கொரு வாரிசு தேவை என்று இறைவனை வேண்டினார் .கையில் ஒரு குழந்தைகிடைத்தது. பின்னர் மாயமாக மறைக்கப்பட்டு பூமியில் 17 ஆண்டுகளுக்குப்பிறகு உன்னைத்தேடி வருவான், அவனது தாயின் பெயர் புவனேசுவரி என்று கூறப்பட்டது. ஆறு மாதகாலத் தவத்தால் அடைந்த இன்பநிலையை எண்ணிப் பூமிக்குவந்து சமாதி நிலை கலைந்து சாதாரண துறவியாக மெய்ஞானியாக வாழ்ந்தார் .\n12.01.1863 விசுவநாத் புவனேசுவரி தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அமைதியான ஒரு தேவவிதை கல்கத்தாவில் முளைக்கத் தொடங்கியது. கல்வி கேள்விகளிலும் இசையிலும் சிறந்து விளங்கிய இவர் மனதில் கடவுள் கொள்கைகள் பற்றிய கருத்துக்கள் முரண்பாடாகவே தோற்றம் அளித்தன. அதனால் துறவு வேடம் பூண்டவர்களைக் கள்ளச்சாமி என்றும் வாதிட்டுவந்தார். ராமகிருஸ்ணரிடம் சென்றும் தனது நண்பர்களுடன் எதிர்வாதம் செய்வார். 1881ம் ஆண்டு ஆனிமாதம் இவரை யார் என்று அறிந்திருந்த ராமகிருஸ்ணர் \"உனது பிரச்சனை என்ன\" என்று கேட்டார். கடவுளைப் பார்க்க வேண்டும் என்றால் என்னுடன் எனது ஆசிரமத்துக்குவா என்று அந்த இளைஞனை அழைத்துச்சென்றார். அவனை இருக்கவைத்து தலையில் அமத்தி இளைஞன் குளறக்குளற ஒரு சக்தியை ஊட்டினார். இளைஞன் களைத்து மயக்கமாகிவிட்டான். எழுந்ததும் ராமகிருஸ்ணரை ஏசிவிட்டுச் செல்ல முற்படும்போது இரண்டு புத்தகங்களைக் கொடுத்து வீட்டில் சென்று படி என்று வழி அனுப்பிவைத்தார் .புத்தகத்தை அலட்சியமாக வாங்கிய இளைஞன் வீடு சென்றதும் புத்தகத்தை விரித்துப் பார்த்தான் .அதிலுள்ள சுலோகங்கள் அனைத்தும் மறைந்து பார்க்கின்ற இடம் எல்லாம் ராமகிஸ்ருணரின் உருவப்படமாகக் காட்சி அளித்தது. அன்று இரவோடு இரவாக நரேந்திரன்(நரேந்திரநாத்) என்ற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் ராமகிஸ்ணரிடம் ஓடிவந்து தன்னைச் சீடனாக்கிப் பின்னைய நாளில் விவேகானந்தர் என்ற பெயரைத் தனக்கு மகுடமாகச் சூட்டிக் கொண்டா���் .\nஉலகப் புகழ்பெற்ற பல சமயச் சொற்பொழிவுகளை நடத்திய இவர் 1892 கன்னியாகுமரிக் கடல் மேட்டில் 3 நாட்கள் தங்கியிருந்து எதிர்கால இந்தியாவுக்காகப் பிரார்த்தனை செயதார் .இது இவரைப்பற்றிய சிறுகுறிப்பே தவிர முழுமைப்படுத்தப்பட்ட கட்டுரை அல்ல. கண்ணதாசன் கூறியதுபோல \"இறந்தபின்னரும் மக்கள் இறந்த ஒருவரை இளமையாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சிலர் இளமையில் இறக்கிறார்கள் என்பதுபோல இந்த ஆன்மீக விளக்கும் தனது 39வது வயதில் தன்னை அணைத்துக்கொண்டது. இவர் இறக்கும்போது தனது பிரசங்கம் 1500 ஆண்டுகள் இந்த உலகத்தில் நிலலத்திருக்கும் அதன்பின்னர் ஒருவர் தோன்றுவார் எனக்கூறி விடைபெற்றார். இறப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது இறப்பின் திகதியைக் குறிப்பிட்ட ஒரு மகானாகவும் இவர் காணப்படுகின்றார். இவரது குரு 4 நாட்கள் முன்னதாகவேதான் தனது சமாதிநிலைபற்றிக் குறிப்பிட்டிருந்தார் என்பதும் நோக்கத்தக்கது.\nஎன்னை உயர்ந்தவனாக மாற்றியது என்னுள் இருந்த கெட்ட பழக்கங்கள்தான் (விவேகானந்தர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/3500-yrs-old-17-mummy-found-in-egypt-117051400004_1.html", "date_download": "2018-04-26T11:28:09Z", "digest": "sha1:NKX52TXAIRRMRRAR76JCARD67SVKNUNX", "length": 10619, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் கண்டெடுக்கப்பட்ட 3500 ஆண்டுகால 17 மம்மிகள்!! | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீண்டும் கண்டெடுக்கப்பட்ட 3500 ஆண்டுகால 17 மம்மிகள்\nஎகிப்த் பிரமிடுகள் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் தன்னுடன் புதைத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் மேலும் 17 மம்மிகள் எகிப்த் பிரமிடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஅந்த காலங்களில் எகிப்த் நாட்டை ஆண்ட மன்னர்கள் இறந்தவுடன் அவர்களது உடல்களை பதப்படுத்தி பிரமி���ுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த உடல்களை மம்மி என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில், டவுனா காபால் மாவட்டத்தில் இருக்கும் பழமையான பிரமிடுகளில் 17 மம்மிகளை ஆராய்சியாளர்கள் கண்டறித்துள்ளனர்.\nஅதனுடன் தங்கத்திலான தகடுகளையும் கண்டறிந்துள்ளனர். ஆனால், கண்டறியப்பட்ட மம்மிகள் அரச குடும்பங்களை சேர்ந்தது போல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த மாதம் 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகருங்கடலில் கருப்பு பெட்டி கண்டெடுப்பு: விபத்தின் மறுபக்கம்\n2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மி நைல் கரையில் கண்டெடுப்பு\nமர்ம உறுப்பு அறுக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட வாலிபர் உடல் கண்டெடுப்பு\nகழுத்து வெட்டப்பட்டு நிர்வாணமாக ஒரு பெண் உடல் கண்டெடுப்பு\nஏரியில் தோண்ட தோண்ட தங்கம் - 57 சவரன் கண்டெடுப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraikalam.blogspot.com/2012/06/", "date_download": "2018-04-26T11:33:50Z", "digest": "sha1:2TT7SAGYMQLWCIH37HTDTEUPLI36OZ5V", "length": 2341, "nlines": 44, "source_domain": "thiraikalam.blogspot.com", "title": "திரைக்களம்: June 2012", "raw_content": "\nஉள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை ஓர் அலசல்\nreentry க்கு தமிழில் இப்படியும் சொல்வார்களோ\nநிலக்கரி லாப நோக்கில் கொடுக்கப் பட வில்லை - மத்திய அரசு . தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப் படும் நிலக்கரியும் ஸ்பெக்டரமும் சேவை நோக்கில் கொடுக்கப் படும். மக்களுக்கு கொடுககும் பெட் ரோல் மட்டும் லாப நோக்கில் கொடுக்கப் படும். என்னே ஒரு பாலிஸி\nகௌதம் மேனன் படங்களின் காதல்களில் மிக romantic காக எதை கருதுகிறீர்கள்\nஇன்றைய இளம் தமிழ் இயக்குநர்களில் சர்வதேச கவனம் பெறக் கூடியவராக யாரை எதிபார்க்கிறீர்கள்\nஉங்கள் மதிப்பீட்டில் உலகின் தலைசிறந்த சமகால இயக்குநர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyava.org/daily-thoughts/", "date_download": "2018-04-26T11:13:58Z", "digest": "sha1:FT3XFMRD3GR4GNRBV6ST5JSQ3NBEZNII", "length": 6578, "nlines": 109, "source_domain": "www.periyava.org", "title": "Daily Thoughts Archives - Periyava", "raw_content": "\nஎந்தன் மனமது கோரிடும் வரங்களை தந்திட வர வேண்டும் உந்தன் சந்நிதி வந்ததும் ஆனந்த தரிசனம் தர வேண்டும் உனைக் கண்டதும் பரவசம் அடைந்திடும் நிலை...\nஎவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை குருவைக்...\nசித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் ஏற்படும் வழி\nஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல் பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும், அதனால் பிறத்தியார் பெறுகிற பலன்...\nமனுஷ ரூபத்தில் வந்துதித்த தெய்வம்\nஅனுஷ நன்னாளில் அற்புதமாய் அதிஷ்டானத்தில் மனுஷ ரூபத்தில் வந்துதித்த தெய்வத்தை கண்டிடவே தினமும் ஸ்ரத்தயுடன் தாள் பணிந்து துதிப்பவர்க்கு மனம் விரும்பிய மாற்றத்தை தந்திடுவான் தவயோகி...\nகுழந்தையும் தெய்வமும் ஒன்று தான். குழந்தைகளிடம் காமகுரோத சிந்தனைகள் உண்டாவது இல்லை.\nஎன்ற உபநிடதம் நமக்கு உபதேசிக்கிறது\nநம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் சிறிதும் கூடாது. கடவுளின் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்தவே தடுமாற்றம், குறை போன்றவை குறுக்கிடுகின்றன.\nஎந்தப் பணியையும் கடவுளை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும்.\nஅது, அந்தப்பணியில் ஏற்படும் தவறுகளைக் களைந்து விடும்.\nவாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால், தவறான ஆசைதான் அதிகமாகும்.எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டின் வறுமைதான் மிஞ்சும். Standard of living என்பதை ‘வாழ்க்கைத்தரம்’ என்று மொழிபெயர்ப்பது சரி அல்ல.\nவாழ்க்கைத்தரம் என்பதை ‘Quality of life‘ என்று சொல்ல வேண்டும்.\nநற்குணங்களுடன் இறைபக்தியுடன் வாழும் வாழ்வே தரமான வாழ்க்கை.\nமனதால் உயர்ந்த, உண்மையான வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதே சிறந்ததாகும்.\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்November 11, 2014\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்November 10, 2014\nபாவத்தைப் போக்குவதற்கு உபாயம்September 28, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t122014-topic", "date_download": "2018-04-26T11:00:38Z", "digest": "sha1:YGQERTJUDGUOI57WSWZRA55IJG36HFS4", "length": 11801, "nlines": 216, "source_domain": "www.eegarai.net", "title": "சினி துளிகள்!", "raw_content": "\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n* அட்டகத்தி தினேஷ் நடிக்கும், ஒரு நாள் கூத்து என்ற\nபடத்தில், நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கிறார்.\nஇவர், ஐக்கிய அரபு எமிரேட்சில், மிஸ் இந்தியா பட்டம்\n* திருநங்கை மீது ஒருவன் காதல் கொள்வது போன்ற\nஒரு கதையை, மம்முட்டியை வைத்து படமாக்குகிறார்,\n* தமிழில், ‘பை பை பை கலாச்சி பை…’ என, சில ஹிட்\nபாடல்களை பாடிய நடிகை ரம்யா நம்பீசன், தற்போது,\nமலையாளத்தில் இரு படங்களில், பாடியுள்ளார்.\n* கவுண்டமணி நடித்து வரும்,\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை படத்தின்\nதலைப்பிலேயே இன்னொரு படமும் வளர்ந்து\nகொண்டிருப்பதால், ரிலீஸ் நேரத்தில் பஞ்சாயத்து நடக்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramakrishnan6002.wordpress.com/2017/01/02/truth-behind-software-industry/", "date_download": "2018-04-26T11:31:39Z", "digest": "sha1:YS36U7T253TNL4F4WGBN4NCO3SOO6AZN", "length": 5104, "nlines": 128, "source_domain": "ramakrishnan6002.wordpress.com", "title": "Truth behind software industry | Gr8fullsoul", "raw_content": "\nசெமயா இருக்கு படிச்சு பாருங்க.\n“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்\nவாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \nநியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.\n“வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.\nஅதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல\nஇதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய\n“அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.\n“இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,\nஇல்ல எதாவது கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.\nஎனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.\nஇவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம்.\nஇந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க\nபங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales Consultants, Pre-Sales Consultants….”.\nஇவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.\nகாசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்\nஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா\nஅத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.\n“இவங்க எல்லாம் என்னப்பா படிச்ச���ருபாங்க”\n“MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.”\n“முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rain-causing-traffic-jams-chennai-247024.html", "date_download": "2018-04-26T11:43:01Z", "digest": "sha1:IHZWCIPUVORDI53AORPHQ65FIFIFW7VV", "length": 7843, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் கனமழை, பெரும் பகுதிகளில் போக்குவரத்துக்கு நெரிசல்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசென்னையில் கனமழை, பெரும் பகுதிகளில் போக்குவரத்துக்கு நெரிசல்-வீடியோ\nகன மழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பல சென்னைவாசிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பி வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு மேல் கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக டிராபிக் நெரிசல் ஏற்பட்டதால் பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.\nசென்னையில் கனமழை, பெரும் பகுதிகளில் போக்குவரத்துக்கு நெரிசல்-வீடியோ\nசிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து\nசசிகலா சிறை செல்ல தினகரன் காரணம்: குட்கா ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரியகோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது\nஉபியில் 13 சிறுவர்கள் பலி, டெல்லியில் 400 கர்நாடக விவசயிகள் போராட்டம்\nமாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் லிப்ட் விழுந்து 8 வயது சிறுமி பரிதாப பலி\nவிக்கிபீடியா செய்த தவறால் உருவான சர்ச்சை\nகுட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்கும்சென்னை உயர்நீதிமன்றம்\nமதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன் கைது\nகமல்ஹாசனை கேள்வி கேட்கும் ஜெயக்குமார்\nஅதைப் பற்றி நிர்மலா தேவியிடம் விசாரணை விசாரணை அதிகாரி சந்தானம்\nயானை தந்தம் கடத்தல் வழக்கு, வீரப்பனுக்கு விடுதலை\nகர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யட��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs55.html", "date_download": "2018-04-26T11:05:40Z", "digest": "sha1:MQDRZG2EUPQPFCBJJR37FOCSDYB2B6XO", "length": 6350, "nlines": 56, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 55 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - தீதாம், ஜோதிடம், பாடல், ஆரூடங்கள், ஆரூடப், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், சக்கரம், நன்மை, தீமையே, நடக்கும், ஐந்து, கொடுத்த, சென்றாலும், horary, கடன், கேட்க", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 26, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 55 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nஇரண்டிலே சந்திரனும் மிருக்க தீதாம்\nஇன்பமுடன் மணமாலை சூட்ட தீதாம்\nவிரையமுண்டு மாடுமனை வாங்க தீதாம்\nவெளுயூருக்கு சென்றாலும் மிகவும் தீதாம்\nதரணிதனில் கொடுத்த கடன் கேட்க தீதாம்\nதத்துவமாய் வியாபாரம் செய்ய தீதாம்\nஉரமான சினேகிதரால் உனக்கே தீதாம்\nஆரூடத்தில் ஐம்பத்தி ஐந்து வந்திருப்பது, இரண்டாம் இடத்தில் சந்திரன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் நன்மை நடக்காது. திருமணம் செய்யவும், புது வீடு, கால் நடைகள் வாங்கவும் இந்த காலகட்டம் நல்லதல்ல. வெளியூருக்கு செல்வதும் தீமையை கொடுக்கும். கொடுத்த கடன் கேட்க சென்றாலும் தீமையே நடக்கும். வியாபாரமும் தீமையிலேயே முடியும். அன்புமிக்க நண்பர்களாலும் தீமையே நடக்கும்.ஆனாலும் ஐந்து வாரம் பொறுமையாக இருந்தால் அதன் பின் நன்மை கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 55 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், தீதாம், ஜோதிடம், பாடல், ஆரூடங்கள், ஆரூடப், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், சக்கரம், நன்மை, தீமையே, நடக்கும், ஐந்து, கொடுத்த, சென்றாலும், horary, கட���், கேட்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/ebooks/buy-tamil-poetry-ebooks/buy-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-SOLLA-KOOSUM-KAVITHAI-Va-Mu-Komu", "date_download": "2018-04-26T11:42:12Z", "digest": "sha1:6YQTPC42SO7V77WHCOYYA2VKP7UYS6XC", "length": 4383, "nlines": 143, "source_domain": "nammabooks.com", "title": "சொல்லக் கூசும் கவிதை-SOLLA KOOSUM KAVITHAI", "raw_content": "\nசொல்லக் கூசும் கவிதை-SOLLA KOOSUM KAVITHAI\nநிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாலுறவு முறைகளைக்கூட பேசுவதும் எழுதுவதும் பாவமாக கருதப்படுகிற ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கு உருவாகி கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது. தாகம் பசி போல பாலுறவும் நம்மாள் தவிர்க்கப்பட முடியாத இயல்பான உணர்வுகளில் ஒன்றாகும். இன்னும் சொல்லப் போனால் இதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கும் ஈடு இணை கிடையா. ஆனால் இதைப்பற்றிய எந்த வித வெளிப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாத பொதுப்புத்தியை உருவாக்கியுள்ள ஒரு சமூகத்தில் மாற்றுக் கருத்துகளை பேசவும் எழுதவும் துணிச்சல் தேவை. நிறுவப்பட்டுள்ள ஒழுங்கு நியதிகளை ஒதுக்கி வைத்து விட்டு திறந்த மனதுடன் படிக்க வேண்டிய கவிதைகள்.\nஒரு பிற்பகல் மரணம்- Oru Pirpagal Maranam\nஎன்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - Ennai Maranathin Varugai Enkirargal\nஅப்புச்சி வழி - Appuchi Vali\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14453/", "date_download": "2018-04-26T11:09:00Z", "digest": "sha1:7ANG22VNOZFWLLNIGHC64J2GARUOJQR5", "length": 24535, "nlines": 119, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரு சென்னைவாசியின் கடிதம்! | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,\nவணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை.\nமுதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்���ிருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம் வரவில்லை.\nஉங்கள் கட்சிக்காரர்கள் உங்களை ‘அம்மா’ என்று அழைப்பதோடு தமிழகத்தையும் அப்படி அழைக்க வைத்துவிட்டார்கள். நீங்களும் எங்கள் வரிப்பணத்தில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று ஏராளமாக, தாராளமாக ‘அம்மா’ திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டீர்கள்.\nஅம்மா என்கிற சொல் தமிழர்களுக்கு உயர்வானது. தாய்மை என்றால் கருணை என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறவர்கள் தமிழர்கள். தன் குஞ்சுகளைக் கொல்ல வரும் பருந்தைக்கூட சாத்தியப்படாத உயரத்தில் பறந்து சண்டையிட்டுக் காப்பாற்ற முயலும் தாய்க்கோழி. ஆனால் நீங்களோ வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைக் கண்கொண்டும் பார்க்கத் தயாராயில்லை.\nநவம்பர் மாத இறுதியில் பெருமழை பெய்து கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டும், கூக்குரல்கள் எவையும் உங்கள் காதுகளை எட்டவில்லை. உங்கள் போயஸ் கார்டன் வீட்டைத் தாண்டியும் சென்னை இருக்கிறது. அங்கே உங்களுக்கு வாக்களித்த அப்பாவி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரவேயில்லை.\nசமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் என பாதிப்புகளைப் போதுமான அளவுக்குப் பட்டியலிட்டும் படம் பிடித்தும் காட்டியபிறகு, ஒருவழியாக உங்கள் வீட்டின் கதவுகள் திறந்தன.\nநீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் என்று நினைத்தால், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மட்டும்தான் என்பதுபோல் ஆர்.கே.நகருக்குச் சென்றீர்கள். காரைவிட்டு இறங்காமலே ‘பார்வையிட்டீர்கள்’.\nமைக் பிடித்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசி இழிவான அரசியலின் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தீர்கள். ‘ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கச்சிதமாக வசனம் பேசினீர்கள். அவ்வளவுதான்\nசரி, அப்போது நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பி.பி.சி. அறிவித்ததே, வானிலை ஆய்வு மையமும் கனமழை பெய்யும் என்று அறிவித்ததே… அந்த மழைக்கும் பெருகப்போகும் வெள்ளத்துக்கும் என்ன செய்தீர்கள்\n’ என்று எங்களைப் பார்த்து கேட்ட நீங்கள், பேரிடர் தருணத்தில் கூட ஒன்றுமே செய்யவில்லையே டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவ��டப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா\nமோடி, ஹெலிகாப்டரில் பார்வையிடப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவருக்கு முன்னால் நீங்கள் ஹெலிகாப்டரில் ‘பார்வையிட்டீர்கள்’. அடுத்த மாநிலத்து முதல்வரோ, பிரதமரோ ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சென்னை முழுக்க வெள்ளப் பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்போது சிலநாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் பார்வையிடுவதற்குப் பெயர்தான் முதல்வரா பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சந்திப்பதில் இருந்து எது உங்களைத் தடுத்தது\nபாதிக்கப்பட்டவர்களைத்தான் பார்க்க வரவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே. சென்னையின் பாதிப்பு, அதற்கு அரசு எடுக்கப் போகும் முயற்சிகள் என விலாவாரியாக விளக்கியிருக்கலாமே\n‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே… லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா உங்களைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா\nபாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை; பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இதோ இத்தனை பாதிப்புகளுக்கு இடையில் ஈரநெஞ்சம் கொண்ட சாமான்ய மனிதர்களும், சிறுசிறு அமைப்புகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அரசு ஊழியர்களும் நிவாரணப் பணிகளைச் செய்து முடித்தபிறகு, முந்தா நாள் அறிக்கை விடுகிறீர்கள்\n, ‘கனமழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது’ என்று. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாட்களா ஊரே கதறியபோது, சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தது ஜெயலலிதாவும் ஜெயா டி.வி.யும��� மட்டும்தான்.\nசாதாரண மக்கள் கொண்டுசேர்த்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். பல இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்போனவர்களை மிரட்டினார்கள்.\n‘தவறு செய்யும் கட்சிக்காரர்களைத் தண்டிப்பவர் ஜெயலலிதா’ என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். ‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அமைச்சர் பதவி போகுமே தவிர, ‘குற்றவாளி’ என்று குன்ஹா தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்’ என்று புரிந்தவர்களுக்கு இந்தப் பிம்பம் ஒரு மாயை என்று தெரியும்.\nஇந்த மாயையை நம்புபவர்கள் சார்பாகவே கேட்கிறேன், அடுத்தவர் பொருட்களில் ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டிய அடாவடிக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஜெயலலிதா கொடுமையிலும் கொடுமையாக துக்க வீட்டிலும் ’அம்மா துதி’ பாடுகிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். சகிக்கவில்லை.\nபாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லாதது, நிவாரணப் பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமா உங்கள் ஆட்சியின் குற்றங்கள்\nஇதோ, ‘அதிக மழை பெய்ததால் மட்டும் வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைச் சீராகத் திறந்துவிடுவதில் ஏற்படும் தாமதமும் ஒரேடியாகத் திறந்துவிடப்பட்டதும், மக்களுக்கு முறையாக அறிவிக்காததும்கூட காரணங்கள்’ என்று செய்திகள் வெளியாகியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைமையிலான செயல்படாத அரசாங்கம்தானே ஜெயலலிதா அவர்களே..\n‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கட்சிக்காரர்கள் தொடங்கி கலெக்டர்கள் வரை சொல்ல வைத்திருக்கிறீர்களே, அந்த ‘அம்மாவின் ஆணை’ எப்போது வரும் என்று தெரியாமல் காத்துக்கிடந்ததுதானே இந்த வெள்ளத்துக்குக் காரணம். இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரை தலைமைச் செயலாளரால் உங்களைச் சந்திக்க முடியவில்லையே.\nபாதிக்கப்பட்ட மக்களையும் பத்திரிகையாளர்களையும், ஏன் பிரதமரையும்கூட சந்திக்காத நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.\nபதவியில் இல்லாதபோதும் ‘மக்களின் முதல்வர்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்கள். ஆனால், பதவியில�� இருக்கும் இப்போதுகூட நீங்கள் மக்களின் முதல்வராக இல்லையே\nஉங்கள் கட்சிக்காரர்கள் உங்களை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும், நிரந்தர முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். ஜனநாயகத்தின் வாசனை தப்பித் தவறிக்கூட கசிந்துவிடாத உங்கள் கட்சியில் நீங்கள் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்கலாம்.\nநீங்கள் நிரந்தர முதல்வரா இல்லையா என்பதை ஆறுமாதங்களில் வரப்போகும் தேர்தல் சொல்லிவிடும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி – இந்த இயற்கைப் பேரிடரும், அதில் உங்கள் தலைமையிலான அரசு காட்டிய அலட்சியமும், உங்கள் கட்சிக்காரர்கள் காட்டிய அடிமை மோகமும், தமிழகத்துக்கு நிரந்தரக் களங்கம்.\nதனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்\nதமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான போயஸ் கார்டனுக்கு அப்பால் வசிக்கும் ஒரு சென்னைவாசி\nவிகடன் செய்திகள் – 10.12.2015\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை April 21, 2018\nஜாதி, மத ரீதியில் பாஜ அரசு பாகுபாடு பார்க்க வில்லை March 24, 2017\n‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டையொட்டி உயர் பாதுகாப்பு பிரதிநிதிகள் ஆலோசனை September 16, 2016\nவிமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில் அண்ணாவின் படத்தை வைக்கவேண்டும் January 30, 2018\nதீவிரவா தத்திற்கு எதிராக அனைத்து சமூகத் தினரும் ஒன்றிணைய வேண்டும் July 10, 2016\n‘ஜோக்’ அடித்தால் திரித்துக் கூறி குழப்பத்தை உருவாக்கி விடுகிறார்கள் July 10, 2016\nஎலிகள், பூனைகள், பாம்புகள், கீரிப்பிள்ளைகள் எல்லாம் ஒரே மரத்தில் November 21, 2016\nஎனது தகுதியும் திறமையும் எனக்குதெரியும் March 10, 2018\nதினத்தந்தி அச்சு ஊடகத்தின் முன்னோடி November 2, 2017\nஇந்திய நாட்டை உலகின் முதன்மை நாடாக உயர்த்திய பிரதமராக தொடர்ந்துபணியாற்ற அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன் September 17, 2016\nஅம்மா உணவகம், அம்மா மருந்தகம், ஜெய‌ல‌லிதா, ஜெயலலிதா அவல ஆட்சி\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/WeightLiftingpackage.html", "date_download": "2018-04-26T11:25:29Z", "digest": "sha1:XT6FTZ7EO4JQUJC255UEN5MAZPF5T7BN", "length": 4039, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 75% தள்ளுபடியில் Weight Lifting Package", "raw_content": "\nகூப்பன் கோட் : SC3PW39 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி சலுகை பெறலாம்.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே.\nசந்தை விலை ரூ 3,999 , சலுகை விலை ரூ 999 + 99 (டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=29101", "date_download": "2018-04-26T11:44:25Z", "digest": "sha1:5J7CJZDE7RWCP35ZXG2LLJ5VIJP72SL3", "length": 4284, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "California lawmakers act to repeal early-release law", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2018-04-26T11:29:41Z", "digest": "sha1:STIOYR2RRTEU45JMAZENH5HG25572DMX", "length": 5806, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் ஹம்மேர்ஸ்லே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவில்லியம் ஹம்மேர்ஸ்லே ( William Hammersley , பிறப்பு: செப்டம்பர் 25 1826, இறப்பு: 1886), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1847-1860/61 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவில்லியம் ஹம்மேர்ஸ்லே - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 26, 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/like/", "date_download": "2018-04-26T11:18:08Z", "digest": "sha1:C2GYSLV6WLI6WQWNGYOEBAOO6OXKMCJ4", "length": 23301, "nlines": 138, "source_domain": "cybersimman.com", "title": "like | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநா���கமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஆர்குட் நிறுவனரின் புதிய சமுக வலைப்பின்னல் சேவை ’ஹலோ’ \nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nRavichandran R: சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி. ...\nபேஸ்புக்கிற்கு உங்களைப்பற்றி என்ன எல்லாம் தெரியும்\nபேஸ்புக்கை நீங்கள் பலவிதங்களில் பயன்படுத்தலாம். பேஸ்புக் பற்றி உங்கள் கருத்தும் பலவிதமாக இருக்கலாம். பேஸ்புக்கை நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சனம் செய்யலாம். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் பேஸ்புக் சேவையை கண்டு வியக்காமல் இருந்திருக்க முடியாது. நீங்கள் அறிந்திருக்கக்கூடிய நண்பர்களை பேஸ்புக் பரிந்துரைக்கும் போதோ அல்லது உங்கள் நியூஸ்பீடில் மிகப்பொருத்தமான தகவல் தோன்றும் போதோ, அட, பேஸ்புக்கிற்கு இது எப்படித்தெரியும் என நீங்கள் மனதுக்குள் வியந்திருக்கலாம். சிலர் இது என்னடா வம்பா போச்சு பேஸ்புக்கிற்கு இதெல்லாம் […]\nபேஸ்புக்கை நீங்கள் பலவிதங்களில் பயன்படுத்தலாம். பேஸ்புக் பற்றி உங்கள் கருத்தும் பலவிதமாக இருக்கலாம். பேஸ்புக்கை ந...\nமன்னிக்கவும் நண்பர்களே, பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் வரவே வராது\nசூப்பர் ஸ்டார் அரசிலுக்கு வருவதாக சொல்லப்படுவது போல தான், இணைய உலகில் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுவது. அவ்வப்போது, இது பற்றிய செய்தி கசியும், பரபரப்பு உண்டாகும். தோழர் மார்க், மறுப்பு வெளியிட்டு விளக்கம் அளிப்பார். சூப்பர்ஸ்டார் போலவே அவரும், டிஸ்லைக் பட்டன் வராவே வராது என சொல்லிவிட மாட்டார் என்றாலும், அதில் உள்ள சிக்கலை நன்றாகவே விளக்குவார். இது பேஸ்புக பயனாளிகளுக்கு பழக்கமான படலம் தான். இப்போது மீண்டும் பேஸ்புக் டிஸ்லைக் […]\nசூப்பர் ஸ்டார் அரசிலுக்கு வருவதாக சொல்லப்ப���ுவது போல தான், இணைய உலகில் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்ய இருப்பதாகவ...\nபேஸ்புக் லைக் தேர்வுகள்; ஒரு ஆய்வு\nஉலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளிகள் இனி விருப்பம் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் இனி தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதையும் வெளிப்படுத்தலாம். இதற்கு உதவும் வகையில் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள ரியாக்‌ஷன்ஸ் வசதி பற்றி தான் இப்போது இணைய உலகில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் உலகில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் லைக் வசதியின் நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் இந்த வசதியின் பொருளாதார […]\nஉலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளி...\nபேஸ்புக்கில் வருகிறது டிஸ்லைக் பட்டன்\nசமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். டிஸ்லைக் பட்டன் பரிவு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்துவதற்கான வழியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இணைய உலகின் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக் விளங்குகிறது. பேஸ்புக்கில் வெளியாகும் பதிவுகள் மற்றும் கருத்துக்களை லைக் செய்யும் வசதி பயனாளிகளிடம் பிரபலமாக இருக்கிறது.பேஸ்புக் பயனாளிகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்கான எளிய வழியாக லைக் வசதி அமைந்துள்ளது. குறிப்பிட்ட […]\nசமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்...\nபேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக […]\nபேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/06/blog-post_330.html", "date_download": "2018-04-26T11:27:31Z", "digest": "sha1:VLGGTM66QFRBMY57LFJ6E6PG5B2VLGAA", "length": 15043, "nlines": 132, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் புதிய நிர்வாகிகள்! தலைவராக ஹாலித் சுல்தான் தேர்வு!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரை தெற்கு தெரு ஜமாத் புதிய நிர்வாகிகள் தலைவராக ஹாலித் சுல்தான் தேர்வு\nதெற்கு ஜமாத் புதிய தலைவராக ஹாலித் சுல்தான் தேர்வு\nகீழக்கரை தெற்குத்தெரு ஜமாத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு வக்ப் அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தெற்குத்தெரு ஜமாத்தை சேர்ந்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்\nதலைவர் : ஹாலித் சுல்தான்,\nதுணை தலைவர்: சேக் யூசுப்,\nதுணை செயலாளர் ,ஆனா மூனா என்ற காதர் சாஹிப்,\nமுபாரக், சமீமுதின், நசுருதீன், பலீல், ஷஹிதீன், தாரிக், சுல்தான் செய்யது இப்ராஹிம், செய்யது முஹம்மது தம்பி, அக்கலா மரைக்கா, நெய்னா முஹம்மது(வாப்பா நெய்னா) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்\nதகவல் : ஹனீப் சுஃபியான்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி \nஇது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி வ���ளியிட்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்\nகீழக்கரை அருகே ஏர்வாடியில் தலைமறைவாக இருந்த கேரளா ...\nகீழக்கரையில் சேதமடைந்த மின்கம்பங்களால் தொடரும் ஆபத...\nகீழக்கரையில் சிறுவர் மற்றும் இளைஞர்களின் விளையாட்ட...\nகீழக்கரை நகருக்குள் வராமல் செல்லும் பஸ்கள்\nகீழக்கரையில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நகர...\nகீழக்கரையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேர...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் 25 கர்ப்பிணி பெண்களு...\nகீழக்கரையில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து வருகிறத...\nமானாமதுரை - சென்னை புதிய \"சிலம்பு\" ரயில்\nகீழக்கரையில் ஏராளமான அணிகள் பங்கேற்ற வாலிபால்\nகீழக்கரையில் ���முமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்\nகீழக்கரை அருகே கடற்கரையில் பெண் பிணம்\nகீழக்கரை கல்லூரியில் 630 மாணவ,மாணயவிருக்கு விலையில...\nகீழக்கரை நகராட்சியில் \"மெகா ஊழல்\" என குற்றச்சாட்டு...\n கீழக்கரை அருகே 4பேர் கைது\nகீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் , நகராட்சியை க...\nகீழக்கரை கடல் பாலத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையா...\nகீழக்கரையில் டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்ப...\nகீழக்கரை சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதா...\nகீழக்கரையில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து எஸ...\nகீழக்கரை கடலில் பல்லாண்டுகளாக கழிவு நீர் சுத்திகரி...\nகீழக்கரை நகருக்குள் மின்சார கட்டண அலுவலகம் திறக்க...\nகீழக்கரையில் விரைவில் கடலோர காவல் நிலையம்\nபழைய குத்பா பள்ளி ஜ...\nகீழக்கரையில் திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்\nதுள்ளி செல்லும் பள்ளி குழந்தைகளை அள்ளி அடைத்து செ...\nகீழக்கரையில் மூடப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு மை...\nகீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இல்ல ...\nகீழக்கரை பொது நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர்- சேர்...\nகீழக்கரை தெற்கு தெரு ஜமாத் புதிய நிர்வாகிகள்\nகீழக்கரை அருகே மதுக்கடையை அகற்ற கோரி எஸ்.டி.பி.ஐ ச...\nராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து ...\nபேராசிரியர்.காதர் முஹைதீன்,அப்துர் ரஹ்மான்.எம்பி. ...\nபழைய குத்பா பள்ளி ஜ...\nகீழக்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நா...\nகீழக்கரை நகராட்சியில் குப்பை சேகரிப்பு புதிய வாகனம...\nமின்சார கட்டண வசூல் மையம்\nநகராட்சி முறைகேடு கண்டித்து தொடர் போராட்டம்\nமஹ்தூமியா பள்ளி மாணவ,மாணவியருக்கு பாராட்டு \nகீழக்கரையில் வீடு புகுந்து நகை திருட்டு\nதொடர்ந்து 9 ஆண்டுகளாக 100% தேர்ச்சி \nகீழக்கரையில் 99 சதவீத மாணவ,மாணவியர் தேர்ச்சி பெற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/author/ezekiah-francis/", "date_download": "2018-04-26T11:17:34Z", "digest": "sha1:OIFP6AV67YS6FC4MXKLVIUXGY3KXPOFR", "length": 6020, "nlines": 143, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Ezekiah Francis", "raw_content": "\nAnbin Naadha – அன்பின் நாதா\nஒன்றையும் நான் விரும்பவில்லை (2)\nதந்தீரே நீர் எனக்காக (2)\n1. நன்மை ஒன்றும் என்னில் இல்லை\nநாடி வந்தீர் ஏனோ என்னை (2)\nஅன்பே ஏனோ நேசம் கொண்டீர்\nஅன்பே இல்லா எந்தனின் மேல் (2)\n2. உன் இதய பாரம் தாரும்\nஉம்மைப் போல என்னை மாற்றும் (2)\nஎந்தன் வாழ்வை எண்ணி ��ந்தன்\nஉள்ளம் என்றும் மகிழ வேண்டும் (2)\n3. உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்\nஎந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் (2)\nஎந்தன் நேரம் எந்தன் எல்லாம்\nஉந்தன் பணி சேவைக்கல்லோ (2)\nவெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும்\n1. ஜலத்தின் மேல் அசைவாடிய\nதூய தேவ ஆவியே – 2\nஎன் மேல் அசைவாடுமே – 2\nமுழங்கால் அளவு அல்ல – 2\nஇழுத்துச் செல்லும் என்னையே – 2\n3. அக்கினி அபிஷேகம் இன்று\nவேண்டும் தெய்வமே – 2\nநிரம்பி வழியச் செய்யுமே – 2\n4. அக்கினி இரதத்தின் மேல் என்னை\nஆராதிக்க செய்யுமே – 2\nKalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை\nYesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்\nEnakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2008/09/", "date_download": "2018-04-26T11:30:41Z", "digest": "sha1:EU3HVQYIOGOCSD75NVIKNL2NTVN5YW7T", "length": 74574, "nlines": 1441, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: September 2008", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nஞாயிறு, செப்டம்பர் 21, 2008\nஎன் உணவுகளில் விருந்தாய் நீ\nநான் தேடும் உறவாய் நீ\nஎன் தேர்வுகளில் அறிவாய் நீ\nஎன் பார்வையில் பரிவாய் நீ\nஎன் உதட்டுக்குள் இனிப்பாய் நீ\nஎன் தேவைக்கு போர்வையாய் நீ\nஎன் அழகுக்கு ஆடையாய் நீ\nஎன் இருட்டுகளில் ஒளியாய் நீ\nஎன் லட்சியத்தின் நம்பிக்கையாய் நீ\nஎன் இரவுகளின் விடிவெள்ளியாய் நீ\nஎன் விடியலின் சூர்யோதயமாய் நீ\nஎன் சோகத்தின் சுமை தாங்கியாய் நீ\nஎன் தாகத்தில் தண்ணீராய் நீ\nஎன் சுவாசத்தில் காற்றாய் நீ\nஉயிரே உனை விட்டு நான்\nநெஞ்சுக்குள் ஒரு கவிதை வாசிக்கின்றேன்\nஅதை நேரில் உனக்கு சொல்ல\nசில நேரம் உன் நினைவு எனும்\nகாலம் வரும் என்று நானும்\nநீ இருந்தும் சில நேரம்\nஉன் நினைவுடனே நித்தம் என்னை\nகனவில் கூட வந்து என்னை\nஎன் மனசோட தொண தொணப்பு\nஎன் எள்ளுப் பூ ராசாத்தி\nஒரு சொல்லு ஒன்னு சொல்ல வேணும்\nஉன் கன்னங் கரு விழியும்\nகன்னிப் பேசும் கிளி மொழியும்\nநெஞ்சுக் குள்ள நீ விட்;ட\nசோடி தேடும்; ஜாதிப் புறா\nசொன்ன வேளை வந்த பின்பும்\nசோகம் வந்து நெஞ்சுக் குள்ள\nநான் தடுக்கி விழுந்து புட்டேன்\nஒன்ன வச்சு மூடிப் புட்டேன்\nஒரு மல்லிகை பூ இங்க\nஎன் மனசெல்லாம் மணக்க வாடி\nஎன் உயிரோடு எனக்கென்ன கோபம்\nஎன் உயிர் இங்கே அலையு��டி\nஎத்தனை நாள் இனி இன்னும்\nபூத்ததடி மெல்ல - அடி\nஇதை யாரிடம் போய் சொல்ல\nஅந்த மாலை நேர மஞ்சள் என்ன\nநீ- நான் மனசுக்குள் பூட்டி வைத்த\nதுள்ளி வரும் கால்கள் என்ன\nஉன் மொழிப்பேசும் விழிகள் என்ன\nஉன் விரித்து வைத்த கூந்தல் என்ன\nஉன் இனிமையான குரல் என்ன\nஉன் மேனி என்ன வாசம் விசும்\nநீ மொத்ததில் பூத்து நிற்கும்\nநித்தம் உன்னைக் காண வேண்டும்\nஉன் நினைவாலே ஆகிப் போனேன்\nகொஞ்ச நேரம் வந்து நில்லு\nஉனக்கு தாலி ஒன்னு கட்டப் போறேன்\nநான் சொன்ன வாக்கு மாறமாட்டேன்\nஇது சட்டென்று கலைந்துப் போக\nஎன்னையே நான் உனக்கு தரப்போறேன்\nஅடி எட்ட நின்று கேள்வி என்ன\nஉன்னை கிட்ட வந்து தொட்டுப் பார்க்க\nஅவள் புன் சிரிப்பை பாருங்கள்\nஅவள் வீட்டு ஜன்னலைப் பாருங்கள்\nஎன் பக்கம் வீசாத என\nமழை பெய்ய வைக்கும் அவள்\nஒரு மலர் வைத்த மழை மேகம்\nஉன் சாயம் பூசாத உதடுகளில் அல்லவா\nஉன் தங்க முகத்தில் அல்லவா\nஎன் முகம் மறந்தேன் - ஐயோ\nமறக்க முயலுகிறேன் - அது\nஇயன்ற மட்டும் விட்டு விட்டேன்\nஆனாலும் உன் நினைவு மொட்டுகள்\nமனதுக்குள் மலர்ந்துக் கொண்டு தான்\nமலரைப் பார்க மாட்டேன் என்று\nகண்களை மூடிக்கொண்டேன் - ஆனால்\nநான் சுவாசிக்க வில்லை என்றால்\nசனி, செப்டம்பர் 20, 2008\nகூடிப் பேசி கலைந்து செல்ல\nஒரு முறை வெளியேறிய உயிர்\nஒரு மாய வித்தை காதல்\nஆகவே இளைஞர்களே. . .\nகூடிப் பேசி கலைந்து செல்ல\nஅந்தி வானம் - கவிதை தொகுப்பு\nநீரிலிருந்து எழுந்த நீர் குமிழி\nநீரில் மிதக்கும்; நீர் குமிழி\nநீர் குமிழியே நிலை என்று\nநிலை மறந்து மிதக்கிறது - அது\nநிஜம் மறந்து விட்ட நிலை என்று\nநீர் குமிழி, நீர் குமிழிக்கு\nஇன்று நீர் குமிழியாய் இருக்கிறது\nஇது பிரபஞ்ச பொது விதி\nநிஜத்தில் கால் பதிக்க வழி காட்டுகிறேன்\nஎன்னிடம் வந்தே ஆக வேண்டும்\nஉங்கள் கண்களால் காண முடியா\nசொல்ல ஒரு சுகம் உண்டு\nஒரு பக்க முகப்பில் தான்\nஆனால் நம் இஷ்டப்படி அல்ல\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nகை குலுக்கும் போது தான்\nவியாழன், செப்டம்பர் 18, 2008\nவழி நெடுகப் பள்ளங்கள்- அதில்\nஅறிவுக் கண்; மூடிக் கொண்டு\nபுரி���ாமல் சில நேரம் பெண்ணின்\nசீர் கேட்டில் விழுந்து விட்டேன்\nவிழுந்து விட்ட நான் இன்று\nஏற்றுக் கொள் என் இறைவா\nயாருக்கு இங்கு vaalkai பற்று\nதேசத் தாய் மோசம் போய் விட்டாள்\nஒ. . . இந்திய தாயே\nமனிதனின் உயிர் சத்து மண்\nமுளைப்பிப்பது மண் - ஆனால்\nகாடு வாழ் விலங்கு பிடிக்கும்\nபூவின் அந்த மொட்டு பிடிக்கும்\nபொய்க்கு பூசை நடக்கிறது அங்கே\nவேல்கள் எல்லாம் வாள்களாக மாறி\nநிஜதுக்கு சமாதி நிழலுக்கு வழிபாடு\nஅவர்கள் இடித்தது மசூதி அல்ல மனிதம்\nபுதன், செப்டம்பர் 17, 2008\nஇங்கு இல்லை என்ற போதிலும்\nமகிழ்திட மட்டு ஒன்று உண்டு\nஞாயிறு, செப்டம்பர் 14, 2008\nநாம் நியதிக்கு அப்பற்பட்டவர்கள் அல்ல\nவெள்ளி, செப்டம்பர் 12, 2008\nமேகத்தில் ஆகாய பயணம் செய்யும் நீ\nஉன் பார்வை பட்ட இடமெல்லாம்\nகருமையாய் நீ mமேகத்தில் முகம் காட்டினால்\nதோகை விரித்தாடுவது மயில்கள் மட்டுமல்ல\nஇடி என்னும் மேல சத்தமும்\nமின்னல் என்னும் அலங்கார விளக்கும்\nநீ எங்களோடு இணக்கமாய் இல்லை\nஎத்தனை கஷ்டம் எத்தனை கஷ்டம்\nஎங்களில் சிலர் செய்யும் குற்றம்\nநீ மண்ணை முத்தமிடும் போது\nதிங்கள், செப்டம்பர் 08, 2008\nஅற்புத உறவு அந்த உறவு\nஅது ஒரு பட்டம் பூச்சியாய்\nகம்பர் கால காவியமும் அல்ல\nஅது சோழர் கால சிலையும் அல்ல\nசனி, செப்டம்பர் 06, 2008\nகரு முட்டைக்குள் நுழைய வைத்தாய்\nகரு பையாய் சூழ்ந்து என்னை\nநான் சிதைந்து விடாமல் சீராக\nஅதில் என்னை இருக்க வைத்தாய்\nகுழந்தையாய் பிறந்த பின் தான்\nஅன்புக்கு முதலிடம் அன்னை என்பார்\nஅவள் கூட அழுதபின் தான்\nநீ எனக்கு ஆறுதல் தந்தாய்\nஎன் மீது அன்பு வைத்தாய்\nஉயர் நெறி பயில நல்ல\nநன்மை என்றும் தீமை என்றும்\nஅன்பு பாசம் இறக்கம் போன்ற\nதன் நம்பிக்கை தந்து நீ\nஎன்று நான் தேடிய போது\nஇங்கே நான் என்று உன்னை\nஎனக்கு நீ காட்டி தந்தாய்\nதன் தாய் தன் தாய்\nநான் தாயினும் மேல் என்று\nஇன்னும் என் அறிவுக்கு எட்ட\nநான் என்ன செய்து விட்டேன்\nஇத்தனையும் தந்த என் பேரிறைவ\nஉன் மன்னிப்பையும் தந்து என்னை\nகொட்டும் அருவியில் உன் குரல்\nவீசும் காற்றில் உன் குரல்\nஓடும் நதியில் உன் குரல்\nஅலையின் எழுச்சியில் உன் குரல்\nகுயிலின் கூவலில் உன் குரல்\nஎழுகின்ற ஓசையெல்லாம் உன் குரல்\nஇந்த பிரபஞ்சத்தில் உன்னையே வாசிக்கிறேன்\nஎங்கும் எப்போதும் உன்னையே நேசிக்கிறேன்\nசின்னதாய் சில நேரம் சோதிகிறாய்\nதுன்பத்திற்கு பின் இன்பம் என்று போதிகிறாய்\nசிரம் பணிந்தேன் உன் பாதமே.\nவெள்ளி, செப்டம்பர் 05, 2008\nஉங்கள் வாழ்கை - அது\nநீங்கள் தான் முன் மாதிரி\nஅன்பின் ஆழம் அறிய மீனே\nஅன்பின் ஆழம் அறிய மீனே\nவியாழன், செப்டம்பர் 04, 2008\nசத்தியத்தை கொண்டு வந்த சத்தியமே\nஉங்கள் புகழ் இந்த உலகில் என்றும் நித்தியமே\nஇந்த மாநிலத்தின் மாற்றம் உங்கள் மாட்சிமையே\nமனிதன் மடமை தனை போக்கி வைத்த மாநபியே\nஅறிவுக்கெல்லாம் அறிவு தந்த பேரறிவே\nஅகிலம் ஒளிபெறேவே வந்துதித்த பேரொளியே\nமாமறையை தங்கி வந்த மன்னவரே\nமனிதனை மனிதனாக வாழ வைத்த அருட்பிழம்பே\nஇந்த பிரபஞ்சம் புகழ் பாடும் முதல் படைப்பே\nஅந்த மூலவனம் முதலவனனின் முகவரியே\nஅர் - ரஹ்மான் அனுப்பி வைத்த அருட்கொடையே\nமக்க நகர் கண்டெடுத்த மாணிக்கமே\nஅன்னை ஆமினா ஈன்றெடுத்த அற்புதமே\nஉங்கள் முத்து முகம் காணவேண்டும் பேரழகே\nசில கோரிக்கைகள் உங்கள் முன்னே ஆருயிரே\nமறுமையிலும் எங்கள் மானம் காக்க வேண்டும்\nஅருள் புரிய வேண்டும் எங்கள் பெருமானே\nஇன்று உங்கள் புகழ் பாடும்\nஏற்று அருள வேண்டும் எங்கள் எஜமானே\nமறை ஞானம் தந்து எங்கள்\nஎந்தலரே எங்கள் குரு நாதரே\nபொத்தி வைத்த செய்தி எல்லாம்\nமற்றவர் பொத்தி வைத்த செய்த எல்லாம்\nஎத்தி வைத்தார் எங்கள் குரு\nநித்தம் ஞான செய்தி சொல்லி\nசித்தம் தினம் மகிழ வைத்த\nஎங்கள் குரு உயர்வு தனை\nஎன்ன சொல்லி நான் புகழ்வேன்\nஎங்கள் குரு உயர்வு தனை\nஎன்ன சொல்லி நான் புகழ்வேன்\nமறை ஞான பேழை தன்னை\nஞான சோறு உண்ண தந்த\nஅன்பு தந்தை நலம் வாழ\nபுதன், செப்டம்பர் 03, 2008\nபூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு\nகாணும் யாவும் நானே என்றேன்\nகாலம் யாவும் நானே என்றேன்\nகாடு மலை கடலும் படைத்தேன்\nகுன் என்ற சொல்லே என்றேன்\nகாணும் யாவும் நானே என்றேன்\nகாலம் யாவும் நானே என்றேன்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅந்தி வானம் - கவிதை தொகுப்பு\nஎன் அன்னை தந்தைக்கு அர்பணம்\nபூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2017/04/blog-post_65.html", "date_download": "2018-04-26T11:42:05Z", "digest": "sha1:L25TFFWOO5CNDIGXCOBTIJITSE6G2QUI", "length": 39805, "nlines": 553, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: மர்மமாய் இறந்த கவர்ச்சி கன்னி: பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nமர்மமாய் இறந்த கவர்ச்சி கன்னி: பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்\nஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஏலூரு என்ற பகுதியில் பிறந்தவர் விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா. இவர் பிறந்த இடம் ஆந்திராவாக இருந்தாலும். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டின் கரூர் தான் என்று கூறப்படுகிறது.\n1980-களில் இருந்து தனது மறைவு வரை தென்னிந்திய ஆண்களை தனது அழகாலும், கவர்ச்சியாலும் ஆட்டிப் படைத்தவர் சில்க் ஸ்மிதா என்று மட்டும் தான் பலருக்கு தெரியும். ஆனால், தனது ஆரம்பக் காலகட்ட வாழ்க்கையில் குழந்தை பருவத்தில் இருந்து திருமணம் வரை பல இன்னல்களை சந்தித்தவர் சில்க் ஸ்மிதா என்பது பலரும் அறியாதது.\nவிஜயலட்சுமியாக இருந்த போதிலும் சரி, சில்க் ஸ்மிதாவாக இருந்த போதிலும் சரி இன்பத்தை விட இன்னல்களும், சங்கடங்களும் மட்டுமே அதிகமாய் கண்டவர் சில்க் ஸ்மிதா.....\nவறுமையின் காரணமாக தனது பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது சில்க் ஸ்மிதாவிற்கு.\nஇவரது வசீகரமான தோற்றமே இவருக்கு தொல்லையாக மாறியது. ஏழ்மை எனும் காரணம் கொண்டு இவரை தீண்ட பலரும் முனைந்தனர். திரைக்கு வரும் முன் சிறு வயதிலேயே பல தொல்லைகளுக்கு ஆளானவர் விஜயலட்சுமி எனும் சில்க்.\nபலதரப்பட்ட தொல்லைகளின் காரணமாக இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர் இவரது குடும்பத்தார். ஆனால், இவரது இல்லற வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. குடும்ப வாழ்கையில் ஏற்பட்ட துன்பத்தால் சென்னைக்கு ஓடிவந்தார்.\nதனக்கென புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள சென்னைக்கு வந்து இவரது உறவினர் இல்லத்தில் தங்கி பிழைப்பு தேடி வந்தார் சில்க் ஸ்மிதா.\nஆரம்பத்தில் சினிமாவில் இரண்டாம் நிலை நடிகையாகவும், ஒப்பனை கலைஞராகவும் தான் தொடங்கினார் சில்க்.\nதிரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான வினுசக்ரவர்த்தியின் \"வண்டிச்சக்கரம்\" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.\nசில்க் என்ற பெயரின் காரணம்\nஇந்த திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித்த பாத்திரத்தின் பெயர் \"சில்க்\". மற்றும் இந்த படத்தில் இவரது இயற்பெயருக��கு பதிலாக ஸ்மிதா எனும் புனைப்பெயரோடு அறிமுகம் செய்யப்பட்டார். சில்க் மற்றும் ஸ்மிதா இணைந்து \"சில்க் ஸ்மிதா\" எனும் பெயர் இவருடன் ஒட்டிக் கொண்டது.\nஇந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழின் காரணமாக மலையாள தேசம் வரை இவரது புகழ் பரவியது. திறமை இருந்தும் இப்படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தின் காரணமாக வேறு கதாப்பாத்திரங்களில் இவரால் நடிக்க முடியாமல் போயின.\nவினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். இவரது கவர்ச்சியான நடனம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.\nசில்கின் நடனம் இல்லாத படமா\n1980-களில் இவரது நடனம் இடம்பெறாத படமே இல்லை என்பது போல தான் இருந்தது. ரஜினியில் இருந்து கடைசிக்கட்ட நடிகர் வரை அனைவரின் படங்களிலும் இவர் இடம்பெறும் ஒரு பாடலாவது இருக்கும்.\nஇவருக்காகவும், இவர் இடம்பெறும் பாடல்களுக்காகவும் மட்டுமே ஓடிய படங்கள் ஏராளம் என திரையுலகினர் கூறுகிறார்கள்.\nஅலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார். \"லயனம்\" என்ற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது. இப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு நடிப்பில் திறமை இருப்பினும் கூட ஊடகங்கள் இவரை ஓர் கவர்ச்சி கன்னியாக மட்டுமே வெளியுலகிற்கு எடுத்துக் காட்டின. அட்டைப்படங்களில் இவரது கவர்ச்சி படங்களை வைத்து தங்களது வியாபாரங்களை வளர்த்துக் கொண்ட இவர்கள். விஜயலட்சுமியின் திறமையை குறைத்துவிட்டனர்.\n1996-ஆம் ஆண்டு சென்னையில் இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்தார் சில்க். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக செய்திகள் பரவின. இதற்கு காரணம் தயாரிப்பாளரக முயற்சித்த போது ஏற்பட்ட கடன் மற்றும் காதல் தோல்வி என்று கூறப்பட்டன.\nமேலும், இவருக்கு இருந்த குடிப்பழக்கம், மன இறுக்கம் போன்றவையும் இவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிற��ு. எனினும், இவருக்கு கொடுக்கப்பட்டு வந்து பாலியல் தொல்லைகள் தான் முக்கிய காரணம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவரது மரணத்தை சுற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன.\nவிஜயலட்சுமி எனும் சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டு \"தி டர்டி பிக்சர்\" என்ற திரைப்படம் இந்தியில் வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படம் இவரது பிறந்தநாளான டிசம்பர் 2 அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nஊடகங்களில் பார்ப்பனர்களின் கோரப்பிடி நழுவுகிறது .. ஆழி செந்தில்நாதன் .. தன்னாட்சி தமிழகம்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஅரசியல் கைதி விடுதலை தேசிய இயக்கம்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarum.com/article/tam/2016/08/20/15285/4x100-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-.html", "date_download": "2018-04-26T11:21:10Z", "digest": "sha1:U4A6XAJRJHWEN6C4IQJWQX4IFI7FARCW", "length": 12200, "nlines": 112, "source_domain": "malarum.com", "title": "4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது! - Malarum.com", "raw_content": "\nசெய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »\nசெய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »\nசெய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »\nசெய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »\nசெய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\n4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது\n4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nவடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்\nமத்திய அரசின் புத்தாண்டு பரிசு\nஇந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா\nஅணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு\nஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு\n116 வயது இளைஞரின் அபார சாதனை\nரியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் நடப்பு சம்பியனான ஜமேக்காவின் உசேன் போல்ட் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஇதன்மூலம் 120 ஆண்டுகால நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ. மற்றும் 200 மீ., 4x100 மீ. தொடர் ஓட்டங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் போல்ட்.\nஇன்று நடைபெற்ற 4x100 மீ. தொடர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் உசேன் போல்ட்டைக் கொண்ட ஜமேக்கா அணி 37.27 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றது. அடுத்தபடியாக ஜப்பான் வெள்ளியும் கனடா வெண்கலமும் வென்றன.\n2008 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் போல்ட், 100 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 200 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் 3 தங்கம் என மொத்தம் 9 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்தச் சாதனை ஒலிம்பிக் வரலாற்றில் உடைக்க முடியாத ஒன்றாக அமையும். மேற்கண்ட 3 போட்டிகளிலுமே உலக சாதனையும் போல்ட் வசமேயுள்ளது.\nவடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nஉலகின் முதலாவது முகமாற்று அறுவைச் சிகிச்சை தோல்வி\nபொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nபலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\nவடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்\nதமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு\nபோராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரி��ோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்\nகுமாரபுரம் கொலை வழக்கு: மேன்முறையீடு சாத்தியமா\nபந்தாடப்பட்டு வரும் \"கல்முனைக் கரையோர மாவட்டம்\"\nசமாதான சக வாழ்வை விளக்கிய புரட்சி நாயகன் சே குவேரா நினைவு தினம் இன்று\nஅ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்\nபுதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\n4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது\n200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஇன்று முதல் வின்டோஸ் 10 ஐ இலவசமாகப் பெறலாம்\nதண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nசுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/my-computer", "date_download": "2018-04-26T11:24:12Z", "digest": "sha1:TBS2HD5MQYT4ZN72QBJXM4O5447RJUQH", "length": 23099, "nlines": 137, "source_domain": "oorodi.com", "title": "கணினி | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஎன்னோடு எப்போதும்…. விளையாடலாம் வாங்க.\nஎல்லாரும் தொடர் விளையாட்டு எண்டு தொடங்குகினம். நானும் என்ர பங்குக்கு எனக்கு தெரிஞ்சதை தொடர் விளையாட்டாக்கி இருக்கு. நீங்கள் தினமும் அல்லது அதிகமாக பயன்படுத்துகின்ற மென்பொருள்களை சிறு விளக்கங்களோடு பட்டடியல் இட வேண்டும். அவ்வளவுதான்.\nசில நாட்களுக்கு முன்னர் தொடர்விளையாட்டாக இருந்த ABCD… பலருக்கும் மிகவும் பயன்பட்டது போல இத்தொடர்பதிவும் பலருக்கும் பயன்படும்.\nசரி கீழ என்ர தொகுப்பு.. (அனேகமானவை பலரும் பயன்படுத்துவதுதான்)\nஇதுக்கு பெரிசா அறிமுகம் தேவையில்லை. மக்ரோமீடியா நிறுவனத்திடம் இருந்த இந்த மென்பொருளை வாங்கி இப்போது அடொபி நிறுவனம் மேம்படுத்தி வருகின்றது. மிக அண்மையில் இதன் CS4 பதிப்பு வெளிவந்திருக்கின்றது. அக்சன்ஸ்கிரிப்ற் மொழியின் மிகவும் மேம்படுத்தப்பட்ட பதி���்பு 3.0 உடன் வெளிவந்த இந்த மென்பொருள் எனது கணினியில் என்னேரமும் திறந்திருக்கும் மென்பொருள்களில் ஒன்று. மிக இலகுவாக அசையும் படங்களை உருவாக்கவும், இணையம் சார் மென்பொருள்களை உருவாக்கவும் இம்மென்பொருள் பயன்படும். இப்பொழுது பிரபலம் பெற்று வரும் AIR இல் இயங்கக்கூடிய பிளாஸ் மென்பொருள்களை உருவாக்கவும் இது பயன்படும்.\nஇதுக்கு அறிமுகமே தேவையில்லை. அனேகமாக அனைவரும் பயன்படுத்து மென்பொருள்களில் ஒன்று. மிக அண்மையில் தான் CS4 பதிப்புக்கு மேம்படுத்தியிருந்தேன். முன்னைய பதிப்பினை விட வேகம் அதிகமாகவும், பயனாளர் முகப்பு சிறப்பாகவும் அமைந்திருக்கிறது. முப்பரிமாண படங்களை கையாள்வதில் மேலதிக வசதிகளை கொண்டிருப்பது இன்னமும் சிறப்பான விடயம். (ஆனா எனக்குத்தான் முப்பரிமாண படங்களை உருவாக்க தெரியாது.)\nஇது நான் தினமும் பயன்படுத்தும் மென்பொருள் என்று சொல்லுவதற்கில்லை. இருந்தாலும் எனது கணினியில் இருக்கும் முக்கியமான ஒரு மென்பொருள். Action Script மொழியினை பயன்படுத்தி இணைய மென்பொருள்களை உருவாக்க Adobe Flash இனை விட இது இலகுவாக பயன்படும். இம்மென்பொருளும் மக்ரோமீடியா நிறுவனத்தில் இருந்து அடொபி நிறுவனத்தை அடைந்த மென்பொருளில் ஒன்று.\nஇந்த மென்பொருளை நான் காணும் வரை CSS மொழிக்கென்று தனியாக எதற்கு ஒரு மென்பொருள் என்று எண்ணியிருந்தேன். வழமையாக பயன்படுத்துகின்ற Notepad இனையோ அல்லது வேறு ஏதாவது மென்பொருளையோ பயன்படுத்திவிடலாம் என்பதுதான் என் எண்ணம். அது போலதான் பயன்படுத்தியும் வந்தேன். ஆனால் இந்த மென்பொருள் ஏறத்தாள எனது வேலையை கால் பங்காக குறைக்கிறது எனலாம். துரதிஸ்டவசமாக இதற்கு வின்டோஸ் பதிப்பு இல்லை.\nநீண்ட காலமாக Adobe Dreamwever பிடித்து வைத்திருந்த இடத்தை இலகுவாக கைப்பற்றிக்கொண்ட ஒரு மென்பொருள். இலகுவாக பிழையின்றி நிரல்களை தட்டச்சிடவும், நிரல் துண்டுகளை சேமித்து ஒழுங்கு படுத்தி வைக்கவும் இம்மென்பொருள் பயன்படும். சாதாரண Text editor போலவே தென்பட்டாலும், ஒரு இணைய வடிவமைப்பாளனுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம்.\nமிக அண்மையில் நான்கைந்து நாட்களுக்கு முன்னர் பதிப்பு நான்கிற்கு மேம்படுத்தப்பட்ட இந்த மென்பொருள்தான் எனது torrent client மற்றும் படம் பார்க்கும் இடம். இலவசமாக படங்களை தரவிறக்கிக்கொள்ளவும், torrent களை தேடவும், தரவிறக்கவும் பய��்படும் மிகப்பிரபலமான இலவச மென்பொருள். Azureuz என்ற பெயரில் அறிமுகமாகிய இந்த மென்பொருள் Zudow என்று பெயர் மாற்றம் பெற்று பின்னர் Vuze என்று பெயர் பெற்றது. பதிப்பு நான்கில் வந்திருக்கும் முக்கிய மூன்று வசதிகளாக அந்த நிறுவனம் குறிப்பிட்டிருப்பன கீழே..\nடயல்அப் இணைப்போட இருக்கிற எனக்கு அனேகமான பதிவுகளை வாசிக்க உதவியா இருக்கிறது இந்த மென்பொருள்தான். இதுதான் என்ர RSS reader. மிக இலகுவாக பதிவுகளை ஒழுங்கு படுத்தி வைக்கவும் இலகுவாக நேரம் கிடைக்கிற நேரங்களில் வாசிக்கவும் இந்த மென்பொருள் உதவும். (இதால தான் ஒருத்தருக்கும் பெரிசா பின்னூட்டம் போட முடியிறதில்லை)\nஇதைப்பற்றி சொல்லவே வேணாம். பாடல்கள், படங்கள் மற்றும் பொட்காஸ்ட்களை ஒழுங்கு படுத்தி வைக்கவும் கேக்கவும் பயன்படும் அப்பிள் நிறுவனத்தின் மென்பொருள். மிக அண்மையில் பதிப்பு 8 வெளியிடப்பட்டது. இந்த மென்பொருளை இதுவரை பயன்படுத்தாதவர்கள் நிச்சயம் பயன்படுத்தி பார்க்க வேண்டும். நல்ல இணைய இணைப்பு இருந்தால் இணைய வானொலிகளை கேட்கவும் இது சிறந்த மென்பொருள். இவற்றை விட சிறப்பான விடயம் என்னவெனில் iTunes store ஊடாக பாட்டுகள், படங்கள், தொலைக்காட்சி தொடர்களை குறைந்த விலையில் வாங்க முடிவதுடன், இலவச பொட்காஸ்ட்களை தரவிறக்கி கொள்ளவும் முடியும்.\nகோப்புகளை தரவேற்ற உதவும் மென்பொருள். நீண்ட காலமாக FileZilla இனை பயன்படுத்தி வந்தாலும் இந்த மென்பொருள் அறிமுகமான பின்னர் இதுவே எனது பிரதான தரவேற்று மென்பொருளாகி விட்டது, மிக இலகுவான பயனாளர் முகப்பு மற்றும் கோப்புகளை தரவேற்றும் வேகம் என்பன இதன் சிறப்பம்சங்களாகும்.\nகடைசியாக எழுதினாலும் எனகு கணினியில் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருள் இது மட்டும்தான். உங்கள் கணினியையே வழங்கியாக மாற்றுவதன் மூலம் PHP கோப்புகளை இயக்கிப்பார்க்க முடிவதால் இயங்கு இணைய தளங்களை (dynamic websites) வடிவமைப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் ஆகும்.\nஇணையத்தை சுத்திப்பாக்க. நான் Safari, Firefox இரண்டையும் பயன்படுத்துவேன்.\nஇதன் தொடர்ச்சியா நான் கூப்பிடுறது\n1. விவசாயி இளா – திரட்டி எல்லாம் வச்சிருக்கிறார். கட்டாயம் நல்ல மென்பொருள்களும் இருக்கும் – எழுதியவியள் தானே\n2. குசும்பன் – உங்கட சினிமா தொடர்பதிவை வாசிச்சு சிரிச்சு வயிறு வலிச்சதால இதுக்கு கூப்��ிடிறன்… கட்டாயம் எழுத வேணும்.\n3. இறக்குவானை நிர்ஷன் – சினிமா பற்றியே தெரியாத என்னை சினிமா பதிவுக்கு கோத்து விட்டதுக்கு…\n4. ரவிசங்கர் – கனகாலமா பதிவொண்டையும் காணேல்ல – தயவு செய்து இதை எழுதி பதிவெழுதா விரதத்தை முடிச்சு வையுங்கோ…\n5. மாயா– உங்களையும் கூப்பிட்டாச்சு.\nபதிவிற்கு பிறகு உங்களுக்கு பிடிச்ச (அல்லது பிடிக்காத) மூன்று அல்லது நான்கு பேரை இத்தொடர்பதிவை தொடர அழைக்கவும் நன்றி.\nwattOS – புதிய லினக்ஸ்\nஉபுந்து லினிக்ஸ் இனை அடிப்படையாக கொண்டு ஒரு பாரமற்ற புதிய லினிக்ஸ் வெளியீடாக wattOS வெளிவந்திருக்கின்றது. இதனால் மிகப்பழைய கணினி ஒன்றில் கூட இந்த இயங்குதளத்தை நிறுவி பயன்படுத்தி கொள்ள முடியும்.\nஇதன் இலகுத்தன்மையை அதிகமாக்குவதற்காக இதில் உபுந்துவில் வருகின்ற சில மென்பொருட்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஓப்பின் ஒவ்வீஸ் இற்கு பதிலாக அபி வேரட் சேர்க்கப்பட்டிருக்கின்றது.\nஇப்பொழுது அல்பா அளவில் இருக்கும் இந்த இயங்குதளம் நான்குவிதமான பதிப்பில் வந்திருக்கின்றது.\nமேலும் தகவலுக்கு இங்கே வாருங்கள்.\nஒரு இரண்டு மூன்று வருசமா நான் வேர்ட்பிரஸை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறதால ஏதோ கொஞ்சம் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சிருக்கு. இதில முக்கியம் என்னெண்டா நான் கணினி மூலமா ஈட்டிற வருமானத்தில பெருமளவு வேர்ட்பிரஸ் சார்ந்ததா தான் இருக்குது. (மிச்சம் joomla).\nஇதனால வேர்ட்பிரஸ் பற்றி தெரியாதாக்களுக்கு எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்தை சொல்லிக்குடுப்பம் எண்டு பாக்கிறன்.\nஎன்னுடைய கணினி டெக்ஸ்ரொப்பை நீங்கள் பாக்க அனுமதிப்பதன் மூலம்.\nதமிழ் அல்லது ஆங்கிலம் (உங்கள் தெரிவினை பொறுத்தது)\n1. வேர்ட்பிரஸ் என்றால் என்ன\n2. என்ன மென்பொருட்கள் என்னத்துக்கு பாவிக்கிறன்.\n3. வேர்ட்பிரஸ் நிறுவல் – எங்கள் கணினியில்\n4. வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளல்\n4.5 CSS அறிமுகம் (நீங்க விரும்பினா மட்டும்)\n5. வேர்ட்பிரஸ் theme உருவாக்கம் – கொஞ்சம் விரிவா\n6. வேரட்பிரஸை மேம்படுத்தல் – Custom fields.\nஒண்டு தொடக்கம் ஒண்டரை மணித்தியாலம்\nசரி உங்களிட்ட என்ன இருக்கவேணும்.\nஅறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்\nஉங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்க வேணும்.\nCSS பற்றி கேள்விப்பட்டிருக்க வேணும்.\nPHP, MySQL எண்டு கொஞ்சம் உலகத்தில இருக்குது எண்டு தெரிஞ்சிருக்க வேணும்.\nசரி நீங்கள் குறுக்கால கேள்வி கேக்கலாமா\nவடிவா கேக்கலாம். ஆனா நான் பதில் தெரிஞ்சாத்தான் சொல்லுவன்.\nஉங்களுக்கு எந்தெந்த நாளில என்னென்ன நேரம் சரிவரும் (தயவு செய்து இலங்கை இந்திய நேரத்தை குறிப்பிடவும்), என்ன மொழி மூலம் எண்டா நல்லம் எண்டு சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டா சரி. (உத்தேச பொருளடக்கத்தில ஏதாவது சேக்க வேணும் எண்ட நினைச்சாலும் பின்னூட்டத்தில சொல்லுங்கோ.\nஉங்களுக்கு தெரிஞ்சாக்களுக்கு இதைப்பற்றி உங்கள் பதிவு மூலமா சொல்லுங்கோ.\nஇந்த வகுப்பு நல்லா நடந்தா WordPress, Joomla பற்றி மேலும் சில வகுப்புகள் எடுக்கிற யோசனை இருக்கு.\nமு.மயூரனிட்ட wiki பற்றி ஒரு வகுப்பு எடுக்கச்சொல்லி எல்லாருமா சேந்து ஒரு அலுப்பு குடுக்கலாம்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/11/16-2016.html", "date_download": "2018-04-26T11:22:02Z", "digest": "sha1:SIEOWWKJW44XEOFMC5SE5FEDUPGAB334", "length": 10149, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "16-நவம்பர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nயாரு யாருக்கு என்னென்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக்கிட்டாங்க. http://pbs.twimg.com/media/CxR-yVOXEAAXqIA.jpg\nஇதுவரைக்கும் 50 லட்ச ரூபாய் மாத்திருக்காருங்க... மை வச்சி விட்டுருக்கோம் http://pbs.twimg.com/media/CxTEryOUcAAj_zH.jpg\nஅழகிய தமிழ் மகன் @kaviintamizh\n2000ரூபாய் நோட்டுகளால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது - கலைஞர் # நாங்கள் கிருமிகள்..சாதாரண கிளீனரால எங்களை எதுவும்… https://twitter.com/i/web/status/798385718171037696\n2000ரூ வந்துள்ளதால் ஊழல் இரண்டு மடங்காகும் -கலைஞர் அடுத்த புராஜக்ட மோடிட்டயே சொல்லிட்டு பண்ண போறாரு.. எங்க தலக்கு… https://twitter.com/i/web/status/798524850167955457\nநாட்டில் ஏழை மக்கள் தற்போது நிம்மதியுடன் உறங்குகின்றனர் - பிரதமர்#பகல் பூரா பேங்க் வாசல்ல க்யூ வில் நின்னா நைட் டயர்ட் ஆகாதா\nகேஷியர்-இந்தாம்மா 2000ரூபா புதுநோட்��ு👌 அவள்-இந்தகலர்ல வேறடிசைன் இருக்கா இல்ல இந்த டிசைன்ல வேறகலர் இருக்கா\nஇளையதளபதி விஜய் தான் \" கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக \" மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல் இந்திய நடிகர் ஆவார் https://youtu.be/Tyr6xjL_l5s\nஇப்போ மட்டுமில்லை, அன்னைக்கி அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கும் நேர்ல போயி ஆதரவு தெரிவிச்ச ஒரே தமிழ் நடிகர் விஜய்தான் ;-)\nஇந்த விளையாட்டுக்கு நாங்களும் வரலாமா\nDay 1 : புதிய இந்தியா பிறந்தது Day 2: பல பெரும்புள்ளிகளுக்கு ஆப்பு Day3: சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும் Day4: ஓத்தலக்கா டேய்...\n -தமிழ்இசை அக்கா அத சொல்லிட்டு போட வேண்டியதுதான திடீர்ன்னு விட்டு கிண்டிடாரு\nரஜினியாட்டம் நியூ இந்தியா பிறந்ததுன்னு பீத்திக்காம, இதால நடந்த கஷ்டங்களையும் சொல்லிருக்குறது சூப்பர்\nமோடியின் முடிவு வரவேற்கதக்கது ஆனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் #விஜய் எதாச்சும் ஒரு பக்கம் ஆட்டு. ஒன்னு அப்படி ஆ… https://twitter.com/i/web/status/798499342676062212\nநீருக்கு வழியின்றி நெல் வயலில் மாட்டைவிட்டு மேய்க்கும் பரிதாபம். நெற்களஞ்சிய தஞ்சையில்தான் இந்த நிலை. காலமே கண் திற❗ http://pbs.twimg.com/media/CxTiS23VQAA1R0Y.jpg\nநடிகர் கருத்து தான் சொல்லுவார் விஜய் என்ன கட்சியா நடத்துறாரு @VanathiBJP நீங்க தான மக்கள் பிரதிநிதி @VanathiBJP நீங்க தான மக்கள் பிரதிநிதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_1.html", "date_download": "2018-04-26T11:38:06Z", "digest": "sha1:MVJD4S74XXD67ZU55BPZY262QEFIOWAV", "length": 10362, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.) இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.", "raw_content": "\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.) இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nதமிழக காவல்துறையில் 6140 பணியிடங்கள் | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.) இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, தீயணைப்போர், சிறைக்காவலர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. காவல்துறையில் 5 ஆயிரத்து 538 இடங்களும், சிறைத் துறையில் 340 இடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் ���ணித்துறையில் 216 இடங்களும், இது தவிர 46 பின்னடைவுப் பணியிடங்களும் உள்ளன. மொத்தம் 6 ஆயிரத்து 140 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணிகளுக்கு 1-7-2017-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்து 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-7-1993 மற்றும் 1-7-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், 81 செ.மீ. மார்பளவும், 5 செ.மீ. விரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விளையாட்டு மற்றும் என்.சி.சி. சான்றிதழ் சிறப்பு தகுதியாக கருதப்படும். விருப்பம் உள்ளவர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.130 செலுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-1-2018-ந் தேதியாகும். தபால் நிலையம் வழியாக கட்டணம் செலுத்த 31-1-2018-ந் தேதி கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. விரிவான விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/sickwartikeyans-action-to-end/", "date_download": "2018-04-26T11:15:07Z", "digest": "sha1:5CEHAO3E3Z7PDDQH5EA7SWQAAZYXDQHB", "length": 4521, "nlines": 71, "source_domain": "cinetwitz.com", "title": "\"இன்னையோட குடி நோ \" சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு !", "raw_content": "\nHome Tamil tamil News “இன்னையோட குடி நோ ” சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு \n“இன்னையோட குடி நோ ” சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு \nதமிழ் சினிமாவில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்று முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் இவரது படங்களில் குடித்து விட்டு பெண்களை கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன.\nஇது போன்ற காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களுக்கு முகம் சுளிக்க வைத்தது.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு சமூக பொறுப்பு கூடியுள்ளது. இனி குடிக்கும் காட்சிகளோ பெண்களை கிண்டலடிக்கும் காட்சிகளோ இருக்காது.\nஎன்னை இயக்கும் இயக்குனர்களும் இதனை புரிந்து கொண்டு காட்சிகளை அமைப்பார்கள் என நம்புவதாக கூறியுள்ளார், இவரது முடிவு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nநடிகர் விஜயின் சபதம் எப்போது நிறைவேறும் \nநரகாசுரன் படத்திற்காக மோதும் தமிழ் சினமாவின் இருதுருவங்கள்\nPrevious articleபிரபல சீரியல் நடிகை தற்கொலைக்கு காரணம் இதுவா \nNext articleவிஜய் மைனஸ் அவர்கள் ரசிகர்கள் தானா பிரபல ந��ிகை சர்ச்சை பேச்சு\nசிம்பு எப்படி இந்த அளவுக்கு மாறிவிட்டார்..\nசினேகா பட்ட துன்பத்தை கண்டு.. துடித்துப்போன பிரசன்னா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/apple-s-tim-cook-gets-rs-650-crore-as-salary-2017-009890.html", "date_download": "2018-04-26T11:17:43Z", "digest": "sha1:Q24MS4M2QDHITJ7YHYYCMUUOGL2DHFKA", "length": 16836, "nlines": 156, "source_domain": "tamil.goodreturns.in", "title": "74% அதிக போனஸ்.. 650 கோடி ரூபாய் சம்பளம்.. யாருக்குத் தெரியுமா..? | Apple's Tim Cook gets Rs.650 crore as salary in 2017 - Tamil Goodreturns", "raw_content": "\n» 74% அதிக போனஸ்.. 650 கோடி ரூபாய் சம்பளம்.. யாருக்குத் தெரியுமா..\n74% அதிக போனஸ்.. 650 கோடி ரூபாய் சம்பளம்.. யாருக்குத் தெரியுமா..\nவருடத்தில் இறுதியில் புத்தாண்டு கொண்டாடுவது, சாதாரண மக்கள். இதுவே டபுள் டமாக்காவுடன் கோலாகமாகக் கொண்டுபவர்கள் நிறுவன தலைவர்கள். ஆம், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் அளவீடுகளைச் சரிபார்த்து நிறுவன தலைவர்களுக்கான போனஸ் மற்றும் முழுமையான சம்பளம் ஆகியவை அறிவிக்கப்படும்.\nகுறிப்பாக வருடத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் வழக்கம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளில் உள்ளது. இந்தியாவில் நிதியாண்டின் அடிப்படையில் அதாவது மார்ச் மாதத்திற்குப் பின் நிறுவன தலைவர்களுக்குப் போன்ஸ் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும்.\nஉலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் அவர்களுக்குத்தான் இந்தப் புத்தாண்டு டபுள் டமாக்கவாக உள்ளது.\nகடந்த வருடம் மோசமான வர்த்தகத்தின் காரணத்தாலும், சில தயாரிப்புகள் வெற்றி அடையாத நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகளவில் சரிந்து, வர்த்தகத்தில் பின்தங்கியது.\nஇத்தகைய சூழ்நிலையில் சவால் நிறைந்த 2017ம் ஆண்டைத் துவங்கிய டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனின் புதிய மாடல்களைச் சரியான திட்டமிடல் உடன் அறிமுகம் செய்து சந்தையில் வெற்றிபெற்றார்.\nஇதனால் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் கடந்த வருடத்தை விடவும் அதிகமாக இருந்தது.\n74 சதவீத அதிகப் போனஸ்..\nஎப்போதும் இல்லாத அளவிற்குக் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் அதிகளவில் குறைந்து காணப்பட்டது இதன் காரணமாக, டிம் குக் குறைவான போனஸ் தொகையே பெற்றார்.\n2017ஆம் ஆண்டில் நிறுவனம் அதிகப்படியான வருவாய் மற்றும் மொத்த வருவாய் ந��கழ்ந்த திடீர் உயர்வு ஆகியவை டிம் குக் அவர்களின் போனஸ் தொகையை 74 சதவீதம் வரையில் உயர்த்தியது.\nஇதன் மூலம் டிம் குக் 2017ஆம் நிதியாண்டுக்குப் போன்ஸ், ஊக்கத் தொகையாகச் சுமார் 9.33 மில்லியன் டாலரை பெற்றுள்ளாஸ்.\nஊக்கத் தொகையோடு, டிம் குக் இந்த வருடம் சம்பளமாக 3.06 மில்லியன் டாலரைப் பெற்றுள்ளார்.\n2017ஆம் நிதியாண்டுக்கு ஏற்கனவே டிம் குக்கிற்காக அறிவிக்கப்பட்ட 89.2 மில்லியன் டாலர் அளவிலான பங்குகளையும் பெற்ற உள்ளார்.\nஆகமொத்தம் இந்த வருடம் மட்டும் டிம் குக் சுமார் 102 மில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் இது 653.718 கோடி ரூபாய் ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇரண்டாவது வீட்டுக் கடன் வாங்குகிறீர்களா..\nகூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் வருவாய் 73% உயர்வு.. செலவும் அதிகரிப்பு..\nஒரு நபர் நிறுவனம் பற்றித் தெரியுமா.. அதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2012/03/cartoons.html", "date_download": "2018-04-26T11:28:53Z", "digest": "sha1:RF4FIULLHXW42MLVTXQRYEPFFYDPPKDP", "length": 3656, "nlines": 57, "source_domain": "arts.neechalkaran.com", "title": "மின்சார கார்ட்டூன்ஸ் - மணல்வீடு", "raw_content": "\nHome » கார்ட்டூன் » சந்தைக்கு-புதுசு » நையாண்டி » மின்சார கார்ட்டூன்ஸ்\nஇலக்கிய சித்தர், ஜீன்ஸ் செல்லாப்பாவின் சித்தப்பா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கார்ட்டூன்கள் பதியப்படுகிறது. படிக்கும் போது மின்சாரம் போனால் சித்தப்பாவின் பெரியப்பா பேரன் பொறுப்பல்ல.\nதமிழ் நாடு மின்சார வாரியத்திடமிருந்து வந்துள்ள அறிவிப்பு. இன்று வார்டு எண் 64,63,65 பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு காரணமாக காலை 10:00 முதல் 12:00 வரை ஒரு நாள் மட்டும் மின்தடை ஏற்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.\nதமிழ் நாடு மின்சார வாரியத்திடமிருந்து வந்துள்ள அறிவிப்பு. இன்று வார்டு எண் 64,63,65 பகுதிகளில் மாதந்திர பராமரிப்பிறகாக காலை 10:00 முதல் 12:00 வரை ஒரு நாள��� மட்டும் மின்சாரம் வழங்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.\n கீழ் கண்ட காட்டூன்களில் டார்ச் அடித்து முகங்களை பார்த்துக் கொள்ளவும்.\nவகை: கார்ட்டூன், சந்தைக்கு-புதுசு, நையாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/09/blog-post_3992.html", "date_download": "2018-04-26T11:06:41Z", "digest": "sha1:PFKRK2I7LC77SSAKBADR3JLXSHNGTWBP", "length": 24925, "nlines": 148, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை கல்லூரியில் மகளிர் வாலிபால் போட்டி !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரை கல்லூரியில் மகளிர் வாலிபால் போட்டி \nகீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் பெண்களுக்கான வாலிபால் போட்டி கள் நடந்தன. போட்டிகளை கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் துவக்கி வைத்தார்.\nஇயக்குநர் ஹூசைன், உடற்கல்வி இயக்குநர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி துணை இயக்குநர் கோவிந்தம்மாள் வரவேற்றார். இதில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, மதுரை வேலம்மாள் பொறி யியல் கல்லூரி, கே.எல்.என் பொறியியல் கல்லூரி, தியாகராயர் பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மற்றும் ராமநாதபுரம் செய்யமம்மாள் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.\nதவறுகள் ஆண் , பெண் இருபாலாரும் தான் செய்கிறார்கள் , இதில் ஆண் பெண் பாகுபாடு பார்பதற்கு அவசியம் இல்லை , ஆனால் ஒரு ஆண் கெட்டால் அது அவனோடு முடித்து விடும் , ஒரு பெண் கெட்டு போனால் அவள் குடுப்பதை பாழகிவிடும், அவளின் ஆண் பெண் குழந்தைகள் எப்படி ஒழுக்கம் உள்ளதாக வளரும் அது மட்டு இல்ல அவளின் குடுபதிருக்கு ஏழு தலைமுறைக்கு கெட்ட பெயர் ஆகும் , சமுதயதிற்க்கும் கெட்ட பெயர் ஆகும் , கெட்டு போன பெண் சமுதாயத்தில் மற்ற பெண்களைம் வழி கெடுப்பாள் , இது சமுதாயத்தில் கரையான் மாதிரி வளர்த்து வருகிறது ,\nபெண் குழந்தைகள் கெட்டு போவதற்கு அவர்களின் பெட்றோர்களின் வளர்ப்பு சரி இல்லாத காரணமே ஆகும் ,\nஒரு சில குடுப்பதில் மனைவிமார்களின் தவறான நடவடிக்கைகளால் மனம் நொந்து ஆண் கெட்டு போய்விடுகிறான் , ஒரு பெண் கெட்டு போவதற்கு ஆண் காரணமோ இல்லையோ , ஆனால் ஒரு ஆண் கெட்டு போவதற்கு பெண் தான் மு���்கிய காரணம்\nஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,\nஜாமத்தை சேர்த்த அணைத்து தெருவிலும் தெருமக்களால் ஜமாஅத் தலைவர் போட்டிக்கு 45 முதல் 60 வயது வரை ஒரு நபர் தேர்ந்து எடுத்து , அணைத்து தெருக்களிலும் தேர்ந்து எடுக்க பட்ட நபர்களை குழுக்கள் முறைகள் நான்கு நபர்களை தேர்ந்து எடுத்து இதில் ஒருவரை மக்களின் ஓட்டு முறைகள் படி ஒரு நபரை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் , இதன் மூலம் ஒரு ஜமாத்தில் வேறு பாடு இன்றி அணைத்து தெரு நபர்கள் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் ,\nபெண்களே உங்கள் ஜாமத்தை நோக்கி செல்லுகள் உரிமைகளை கேளுகள் ,அழ வேண்டாம் , கண்ணீர் சிந்த வேண்டாம், கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் , இறைவனுக்கு பயந்து தனது கற்பை மட்டும் பேணி பாதுகாத்து கொள்ளவேண்டு, ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,ஜமாத்தில் முடிவுகள் எடுப்பதில் பெண்களும் பங்குபெற வேண்டும் , பெண்களுக்கும் முவுகள் தீர்மானம்கள் எடுப்பதில் பங்கு பெற வாய்ப்புகள் (உரிமைகள் ) கொடுக்க பட வேண்டும் , இதன் மூலம் பெண்கள் சமுகத்தில் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் ,\nபல பெண்கள் குடிகாரன் கணவனாலும் , வேலைக்கு செல்லாத கணவனாலும் , போதிய வருமானம் இன்றி அல்லல் படுகிறார்கள் , ஜாமத்தில் தற்போது சரியான கூட்டமைப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள் புறகணிக்க படுகிறார்கள் , குடும்ப வழக்குகள் மலைகள் போன்று எல்லா ஜமாத்திலும் குவிந்து கிடக்கிறது தீர்ப்பு வழங்காமல் ,\nகீழகரைல் அணைத்து பெண்கள் சேர்ந்து கீழக்கரை பெண்கள் நலன் அமைப்பு ஏற்படுத்தலாம் , இதன் மூலம் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்மூலம் குழந்தைகளை பெற்றும் குடும்பத்தை கவனிக்காமல் மது சூது விபசாரம் என்று திரியும் திமிர் பிடித்த ஆண்கள் எல்லாரையும் சூலுக்கு எடுக்க வேண்டும் ,\nபெண்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை இந்த அமைப்பு மூலம் உரிமை குரல் கொடுத்து , உரிமைகளை பெற்று கொள்ளலாம் ,\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி \nஇது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி வெளியிட்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீ��ி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய அலுவலகம் ...\nகீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கப்பட வேண்டும்...\nமாநில அளவிலான செஸ் போட்டிக்கு கீழக்கரை மாணவ,மாணவிய...\nகீழக்கரை கடல் பகுதியில் கரை ஒதுங்கும் கடல் வாழ் அர...\nஈடிஏ எம்.பி.எம் அணி சாம்பியன...\nமழை வேண்டி கீழக்கரையில் தொழுகை\nஹைராத்துல் ஜலாலியா பள்ளி சார்பில் துப்புரவு பணிகள்...\nராமநாதபுரம் மாவட்டத்தில் செப்30ல் அரசு விடுமுறை\nகீழக்கரையில் (29/09 ஞாயிறு)மழை வேண்டி மஹ்தூமியா பள...\nவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனுக்கு உத...\nகீழக்கரை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண...\n கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரி சாம்...\nதடகளம் மற்றும் நீச்சல் துறைகளில் சாதிக்க காத்திருக...\nகீழக்கரை கல்லூரியில் என்.எஸ்.எஸ் தின விழா\nகீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற தொடரும் முயற்சி\nபேஸ்புக் மூலம் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் கீழக்...\nகீழக்கரையில் 2 கார்களுக்கு ஒரே நம்பர் பிளேட்\nஒற்றுமையுடன் செயல்பட்டு ஜமாத்களை வலுப்படுத்த வேண்ட...\nகீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ முகாம்\nகீழக்கரையில் துப்புரவு தொழிலாளர் சங்க கூட்டம் \nகீழக்கரை அருகே இலவச கண்பரிசோதனை முகாம்\nசின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கம் சார்...\nகீழக்கரை பள்ளி சுவரில் அனுமதியின்றி \"பாக்கு \" பதிவ...\nகீழக்கரை கல்லூரியில் மகளிர் வாலிபால் போட்டி \nகீழக்கரை 500 பிளாட் பகுதியில் ரேசன் கடை\nசேது எக்ஸ்பிரஸ் என்ஜின் பழுது\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நியமிக்க ...\nஉயரம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை புரியும் மாணவ...\nபெரியபட்டிணத்தில் சந்தனகூடு உள்ளிட்ட பொருட்களுக்கு...\nரூ 54 லட்சத்தில் கழிப்பறை திட்டம்\nகீழக்கரை மஹ்தூமியா மற்றும் இஸ்லாமியா பள்ளிகளின் மா...\nகீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய மூதாட்டி உடல்\nகீழக்கரை அருகே எருது கட்டு விழா \nகீழக்கரை மீன் கடை பகுதியில் மது விற்பனை\nகீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற முற்றுகை போராட்டம்\nசாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அப...\n\"அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்\" நூல் கிடைக்குமிடம...\nஇராமேஸ்வரம் - கோவை இடையே வாராந்திர 'எக்ஸ்பிரஸ் ரயி...\nகீழ‌க்க‌ரையில் நாளை(12 வியாழன் செப் 2013) மின் த‌ட...\nகீழக்கரை குத்பா கமிட்டி தலைவர் தேர்வில் ஒற்றுமையை ...\nகீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின வி...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை ...\nகீழக்கரை பள்ளியில் ஆசிரியர் தின விழா\nகீழக்கரையில் இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு\nகீழக்கரை அருகே குடியிருப்பு பகுதியில் 6 அடி நீள செ...\nமாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கீழக்கரை பள...\n தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்ல...\nஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் பரிச...\nஉயிரழந்த நிலையில் கரை ஒதுங்கியது டால்பின்\nசிறப்பு காவல் இளைஞர் படை ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்...\n கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவ,மாணவியர...\nகீழக்கரை அருகே ஏர்வாடியில் மழை வேண்டி சிறப்பு தொழு...\nஏர்வாடியிலிருந்து முதுகுளத்தூர், அபிராமம், வழியாக...\n3 பேர் தப்பி ஓட்டம்\nகீழக்கரை அருகே சிறுவனை வேலைக்கு அமர்த்தியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/08/Browns.html", "date_download": "2018-04-26T11:32:58Z", "digest": "sha1:6ZRIDXRDH5HVNLIE3WPDWKNH74MGQ727", "length": 18645, "nlines": 315, "source_domain": "www.muththumani.com", "title": "இறால் மசாலா - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » சுவைமிகு சமையல் » இறால் மசாலா\nகடல் உணவுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் இறால் மிகவும் நல்லது. அத்தகைய இறாலை லீவு நாட்களில் வீட்டில் பொறுமையாக சமைத்து, ருசித்து சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போது அந்த இறால் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nஇறால் - 1/2 கிலோ\nவெங்காயம் - 2 (நறுக்கியது)\nஇஞ்ச பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்\nமிளகு - 1/2 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nசோம்பு - 1/4 டீஸ்பூன்\nகசகசா - 1/4 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்\nமல���லித் தூள் - 1/2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nமுதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nபின்பு மிக்ஸியில் வெங்காயத்தில் பாதியைப் போட்டு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.\nபின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, லேசாக கொதிக்க விடவும்.\nபின் அதில் ஊற வைத்துள்ள இறாலைப் போட்டு, வேண்டுமென்றால் உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, இறால் வேகும் வரை அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, மசாலா சற்று கெட்டியானதும் இறக்கவும்.\nஇப்போது சுவையான இறால் மசாலா ரெடி இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nநல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2015/06/blog-post_12.html", "date_download": "2018-04-26T11:43:54Z", "digest": "sha1:R2Q2REFWZ4LMLTNGMSMDC3NH7QYW3QZU", "length": 40331, "nlines": 120, "source_domain": "www.thambiluvil.info", "title": "தொழிற் பயிற்சி நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன | Thambiluvil.info", "raw_content": "\nதொழிற் பயிற்சி நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகளை தொடர விரும்பும் இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ...\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகளை தொடர விரும்பும் இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கிவரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் 2015ம் ஆண்டின் இரண்டாம் அரை ஆண்டில் பயிற்சி நெறிகளை தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளிடமிருந்தே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரீ.வினோதராஜா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nபாடசாலையை விட்டு இடைவிலகிய, பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நிந்தவூர் மாவட்ட தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் பொத்துவில், அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, காரைதீவு, சம்மாந்துறை, மத்தியமுகாம், கல்முனை ஆகிய பிரதேசங்களிலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் நடத்தப்படவுள்ள 30ற்கு மேற்பட்ட பயிற்சி நெறிகளுக்கு பயிலுனர்கள் இணைத்துக் கௌ;ளப்படவுள்ளனர்.\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வாகனத் திருத்துனர், வாயுச்சீராக்கி, குளிரூட்டி திருத்துனர், மின்னியளாளர், நீர்க் குழாய் பொருத்துனர், அலுமினியம் பொருத்துனர், ஒட்டுனர், மரக்கை வினைஞர், ஆடைத் தரைக் கட்டுப்பாட்டாளர், நிர்மாணக் கைவினைஞர், முச்சக்கர வண்டி திருத்துனர், சாரதி பயிற்சி, கணினி வன்பொருள் தொழில்நுட்பவியளாளர் போன்ற பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்பதாரிகள் விண்ணப்பபடிவங்களை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், பிரதான வீதி, நிந்தவூர் என்ற முகவரிக்கோ அல்லது பிரதேச தொழிற் பயிற்சி நிலையங்களுக்கோ எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்பி வைக்கலாம் அல்லது நேர��ியாக ஒப்படைக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது\ndevelopment messages அறிவித்தல்கள் தொழிற் பயிற்சி\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nசித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nபல்சுவை கதம்ப விருது வழங்கல் விழா - 2017\nதங்கவேலாயுதபுரம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,17,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,7,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,27,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,10,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,55,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,3,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,3,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,27,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,17,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,4,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,3,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,6,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,95,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,2,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,5,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,3,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,4,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,34,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,210,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திர���நாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய கள���்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,23,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,69,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்���ிரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,3,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,30,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,3,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தொழிற் பயிற்சி நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nதொழிற் பயிற்சி நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/looking-so-cute-in-45-age/", "date_download": "2018-04-26T11:14:09Z", "digest": "sha1:IBLCORL4MYNFJROU2OD4HNY5MUDQ6AHO", "length": 3874, "nlines": 71, "source_domain": "cinetwitz.com", "title": "45 வயதிலும் கவர்ச்சி குறையாத நாயகி கண்டு அதிர்ந்த ரசிகர்கள் !", "raw_content": "\nHome Tamil tamil News 45 வயதிலும் கவர்ச்சி குறையாத நாயகி கண்டு அதிர்ந்த ரசிகர்கள் \n45 வயதிலும் கவர்ச்சி குறையாத நாயகி கண்டு அதிர்ந்த ரசிகர்கள் \nஐஸ்வர்யாராய் தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . அதை தொடர்ந்து அவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.\nதமிழ் சினிமாவில் தலை காட்டுவதே அரிதாக இருந்தது, எந்திரன், ஜீன்ஸ், ராவணன் என அவர் நடித்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஇந்த நிலையில் இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார், ஐஸ்வர்யா ராயின் தற்போதைய வயது 45.\nஇந்த வயதில் இவர் ஒரு ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு கொடுத்த போஸ் செம்ம வைரலாகி வருகின்றது, இதோ.\nவிஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை கஸ்தூரி\nசன் சிங்கர் மேடையை அலற வைத்த அனன்யா…\nPrevious articleஸ்டெர்லைட் பிரச்சனைக்காக கொந்தளித்த பிரபல நடிகர்\nNext articleரஷ்ய காதலருடன் வெளிநாட்டில் குடியேறிய நடிகை ஸ்ரேயா\nசிம்பு எப்படி இந்த அளவுக்கு மாறிவிட்டார்..\nசினேகா பட்ட துன்பத்தை கண்ட��.. துடித்துப்போன பிரசன்னா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kadamban-release-on-very-soon/", "date_download": "2018-04-26T11:06:13Z", "digest": "sha1:72A5NHTGX5VLGXTZX5LSTK5O2ONAOHND", "length": 6502, "nlines": 65, "source_domain": "www.cinemapettai.com", "title": "யானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்'? - Cinemapettai", "raw_content": "\nHome News யானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்’\nயானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்’\nஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யா முதன்முறையாக பழங்குடி இனமக்களுடன் இணைந்து, காட்டுவாசியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தாய்லாந்து காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ உள்ளிட்ட படங்களின் நாயகி கேத்ரீனா தெரசா நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தின் படப்படிப்பிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் முடிந்துவிட்டது. தற்போது, இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.\nஇப்படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை பிப்ரவரியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nமீண்டும் தோணியால் சென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டன் \nஅர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்குக்கு ஓகே சொன்ன முன்னணி நடிகர்\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nதல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் தியேட்டர்கள்\nபேருந்தில் அசத்தும் இளம் பெண்.\nகாலா படத்தின் சாட்டிலைட் உரிமையை வளைத்து போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.\nபாக்ஸராக கலக்கும் கௌதம் கார்த்திக்.\nசிவகுமாரின் வீட்டில் உருவாகியது அடுத்த திரையுலக பிரபலம்…\nமீண்டும் தோணியால் ��ென்னை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி \n2 வருடத்திற்கு நடைபெற இருக்கும் பிரபல விருது வழங்கும் விழா…\nஅஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது.\nநடிகையர் திலகம் படத்தில் இத்தனை உடைகளா ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகடைசி வரை நிறைவேறாத பாலுமகேந்திராவின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babousrini.blogspot.com/2013/02/", "date_download": "2018-04-26T11:19:16Z", "digest": "sha1:MI4XR3T7C6V2FCPXRSIDACP7FQXOP7VN", "length": 18623, "nlines": 197, "source_domain": "babousrini.blogspot.com", "title": "Welcome to Babou's Wonder World: February 2013", "raw_content": "\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்(Agile Scrum Method)–பாகம் 2\nநாம் சுழல் முறை நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் முன் - முதலில் கணினி மென்பொருள் தயாரிப்பில் உள்ள சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\n1. மென்பொருள் மூலம் பயன் ஈட்டும் நிறுவனங்கள் அல்லது பயனாளர்களின் தேவை நாளுக்கு நாள் மாறக்கூடியது – அவர்கள், புதிய தேவைகளை முன்கூட்டியே தெரிந்து தெரியப்படுத்துதல் என்பது கடினம். புதிய சிந்தனை வரும் போதெல்லாம் அவைகளை தங்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் மென்பொருளில் உடனடியாக வடிவமைத்து - உபயோகித்துக் கொள்ள விழைகின்றனர்.\n2. மென்பொருளின் தரச்சோதனைக்கு நாள் கடத்த கடத்த அதில் தயாரிப்பின் போது முன்னரே கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பழுதுகள் புரையோடி பெரியதாக மாறி அதை பயனில்லாத மென்பொருளாக ஆக்கிவிடுகிறது.\nகுறையொன்றும் இல்லை–பாடல் வரிகள் காணொளியுடன்\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nவேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க\nவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nதிரையின்பின் நிற்கின்றாய் கண்ணா -- உன்னை\nமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nஎன்றாலும் எனக்கொன்றும் குறையில்லை கண்ணா\nகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nநிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nயாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்\nஏதும் தரநிற்கும் கருணைக் கடல் அன்னை\nஎன்றும் இர��ந்திட ஏது குறை எனக்கு\nஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்(Agile Scrum Method)\nஉலகில் பல கணிணி மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் உருவாக்க முறைகளை மாற்றியமைக்க தொடங்கியுள்ளனர். வேகமாக மாறிவரும் உலகில், தங்களின் படைப்புக்கள் பயனாளர்களை அல்லது பயன் ஈட்டும் நிறுவனங்களை வேகமாகச் சென்றடைய வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி செய்வதன் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதை உணர்ந்த அவர்கள், மென்பொருள் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பழைய நீர்வீழ்ச்சி (waterfall) முறை சில நேரங்களில் பயனளித்த போதும், அது இந்த காலத்திற்கு உகந்ததாக இல்லை என்பதே குற்றச்சாட்டு. மேலும் நீர்வீழ்ச்சி முறையில் தங்களால் லாபம் ஈட்ட முடிவதில்லை என்பதை அம்முறையை பல வருடங்கள் கடைபிடித்தபின் உணர்ந்துள்ளார்கள்.\nநீர்வீழ்ச்சி முறை மென்பொருள் தயாரிப்பு முறை என்பது என்ன – முதலில் பயன் ஈட்டும் நிறுவனங்களின் தேவையை ஒரு குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதில் குறிப்பிட்டவையில், அதிக லாபம் தரக்கூடியது என மென்பொருள் நிபுணர் குழு தீர்மானிப்பதை தயாரிப்புக்கு இன்னொரு குழு எடுத்துக்கொள்வார்கள். பல மாத தயாரிப்பிற்கு பிறகு, அதை இன்னொரு குழு தரச்சோதனை புரியும். அப்படி தரச்சோதனையில் வெற்றி பெற்ற பிறகே அது பயனாளர்களின் கையை அடையும்.\nஇந்த முறை நன்றாகத்தானே இருக்கிறது. இதை ஏன் மாற்றவேண்டும் என்று கேட்கிறீர்களா\n1. இந்த முறையில் பயனார்களின் தேவையை ஆராயும் நேரத்தில் இருந்து அது அவர்கள் கையை அடையும் நேரம் எவ்வளவு தெரியுமா – கிட்டத்தட்ட எட்டு மாதம் முதல் இரண்டு வருடங்கள் ஆகும். நொடிக்கு நொடி மாறும் பயனாளர்கள் எப்படி வருடம் முழுவதும் காத்திருந்து போன வருடம் எதிர்பார்த்த தேவையை பூர்த்தி செய்து கொண்டதாக என்னமுடியும்\n2. முற்றுபெற்ற மென்பொருளை தரச்சோதனையாளர்கள் தயாரித்த உடனேயே ஆராய்வது இல்லை. இதனால் பல தவறான வழிமுறைகளை முன்னரே கண்டறிந்து தடுக்க வழியில்லாமல் போய் விடுகிறது. மேலும் நாட்கள் செல்ல செல்ல ஓரிடத்தில் தயாரிப்பு குழு செய்த தவறு மென்பொருளில் பல இடங்களிலும் புரையோடி விடுகிறது. அவையெல்லாம் சரிசெய்யப்பட வேண்டுமெனில் அதற்கு நிர்ணயத்ததை விட அதிக நேரம் பிடிக்கும்.\n3. தொடக்கம் முதல் இறுதிவரை பல குழுக்கள் பல்வேறு வேலைகளை கையாளுகின்றனர். அவர்களுக்கு இடையில் நேரடி கருத்து பரிமாற்றம் நிகழ்வது இல்லை. எழுத்து முறையையே சார்ந்து உள்ளது. அறிந்து ஆராய்ந்தவைகளை எல்லாம் ஏடுகளில் எழுதுவது என்பது இயலாத காரியம். மேலும் ஒருவரின் எழுத்தை படிக்கும் போது அதன் உணர்வுகளும், சொல்லவந்த அர்த்தமும் படிப்பவரின் நிலைப்பொருத்து மாறும். அதனால் பயனாளரின் முழு தேவையும் மென்பொருள் தயாரிப்பில் வடிவமைக்க முடியாது போய் விடுகிறது.\n4. பல சமயங்களில் புதிய மாற்றத்தைக் காட்ட, பயனாளர்களுக்கு அதிகம் தேவையில்லாத ஜிகினா வேலைகளில், தயாரிப்பு குழு ஈடுபடுவதால் கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது.\n5. இந்த முறையில் மென்பொருளின் ஆரம்பம் கட்ட நடவடிக்கைகள் முதல் முடிவு வரை முன்கூட்டியே திட்டமிட்டு முடிவு செய்யவேண்டும். முன்பு கூறியது போல் 8 மாதங்களில் நடக்க வேண்டிய அனைத்து விஷயங்களையும் முன் கூட்டியே திட்டமிட்டு கூறவேண்டும். இந்த முறையில் திட்டமிடல் மிகவும் சிரமமானது – மேலும் பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து வரக்கூடிய இடர்களை முதலிலேயே அறிந்து கொள்ளக்வேண்டிய தேவையும் கொண்டது. இதனால் சாத்தியமற்ற திட்டமிடல் நிகழ்கிறது – அது தோல்வியை தருகிறது.\n6. மேலும் மென்பொருள் தயாரிக்க ஆரம்பித்த பிறகு, பயன் ஈட்டும் நிறுவனம் புதிய மாற்றங்களை தாங்கள் நினைக்கும் போது சேர்க்க முடியாது. அது மிகுந்த பலன் தரக்கூடிய மாற்றமாய் இருந்தாலும் அது மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. அப்படியே அதை ஏற்றுக் கொண்டாலும் அதற்கு மேற்ப்படி செலவுகளை பயன் பெறும் நிறுவனத்திடம் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.\nமேலே குறிப்பிட்ட இவைகள், பெரும் பயன்பாட்டில் இருந்த நீர்வீழ்ச்சி முறையில் இருந்த தவறுகள் ஆகும். தற்போது கையாளப்படும் ”படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்” பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்ற...\nகுறையொன்றும் இல்லை–பாடல் வரிகள் காணொளியுடன்\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=Njk=", "date_download": "2018-04-26T11:16:32Z", "digest": "sha1:5BPMI3HDGWECDEB54NPJ3FGQYM5FYRYR", "length": 4731, "nlines": 49, "source_domain": "diamondtamil.com", "title": "நோய் நீங்கும், குறிப்பிட்டப் பெண்ணே கிடைப்பாள், முயற்சியால் பலன் தரும் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 26, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநோய் நீங்கும், குறிப்பிட்டப் பெண்ணே கிடைப்பாள், முயற்சியால் பலன் தரும்\nநோய் நீங்கும், குறிப்பிட்டப் பெண்ணே கிடைப்பாள், முயற்சியால் பலன் தரும் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nநோய் நீங்கும், குறிப்பிட்டப் பெண்ணே கிடைப்பாள், முயற்சியால் பலன் தரும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com.au/2015/", "date_download": "2018-04-26T11:25:06Z", "digest": "sha1:5KXTXDT2YOFFGVNFJZZOCYCD6DXM7GF2", "length": 78723, "nlines": 537, "source_domain": "engalblog.blogspot.com.au", "title": "2015 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஒருநாள், பெரியவர்களுக்கான அந்த மாலை வகுப்பில் ��ந்த மனோதத்துவ ஆசிரியர் உள்ளே நுழைந்ததுமே மாணவர்களிடம்\n\"இன்று நாம் ஒரு விளையட்டு விளையாடுவோம்\" என்றார்.\nஉங்களில் யாராவது ஒருவர் முன்னால் வாருங்களேன்\" ஆசிரியர் அழைத்ததும் முன்னே வந்தார் அலிஷா.\nஆசிரியர் அலிஷாவிடம் அவர் வாழ்க்கையின் மிக முக்கியமான முப்பது பேர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதச் சொன்னார்.\nஅலிஷா அவர் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று முப்பது பேர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதினார்.\nஇப்போது ஆசிரியர் இந்த முப்பது பேர்களில் ரொம்ப முக்கியமில்லாத மூன்று பெயர்களை அழிக்கச் சொன்னார்.\nஅலிஷா உடன் வேலை செய்பவர்கள் பெயர்களை அழித்தார்.\n\"இன்னும் ஒரு 5 பேர்களின் பெயர்களை அழியுங்கள்\"\nஅலிஷா பக்கத்து வீட்டுக்காரர்கள் பெயர்களை அழித்தார்.\nஇது அப்படியே அவர்கள் உறவினர்கள் நான்கு பெயர்களின் பேர்கள் மட்டும் இருக்கும் வரை தொடர்ந்தது. அம்மா, அப்பா, கணவர், மற்றும் அவர்களின் குழந்தை.\nஇப்போது வகுப்பறையே உறைந்து போய் கவனித்து கொண்டிருந்தது...\n'இது விளையாட்டுமில்லை, அலிஷாவுக்கு மட்டுமானதுமில்லை.'\nஇப்போது ஆசிரியர் இன்னும் இரண்டு பெயர்களை அழிக்கச் சொன்னார்.\nஅலிஷா மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டு, தனது பெற்றோர்களின் பெயர்களை தயக்கத்துடன் மெல்ல அழித்தார்.\n\"தயவு செய்து இன்னும் ஒரு பெயரை நீக்குங்கள்\" ஆசிரியர்.\nநடுங்கும் கைகள், கலங்கும் கண்களுடன் அலிஷா மிகவும் சங்கடமாக உணர்ந்தபடி மகனின் பெயரை அழித்து விட்டு, சத்தமிட்டு அழுதார்.\nஆசிரியர் அலிஷாவை இருக்கையில் அமரச் சொன்னார். கொஞ்ச நேரம் கழித்து \"ஏன் உன் கணவரைத் தேர்ந்தெடுத்தாய் உன் பெற்றோர்கள்தான் உன்னை உயிராக்கி, உருவாக்கியவர்கள். உன் மகனோ குழந்தை, அதிலும் உன்னிலிருந்து தோன்றியவன். நீயோ இன்னொரு கணவனை சுலபமாகத் தேடிக் கொள்ளலாம். அப்படியிருக்க... உன் பெற்றோர்கள்தான் உன்னை உயிராக்கி, உருவாக்கியவர்கள். உன் மகனோ குழந்தை, அதிலும் உன்னிலிருந்து தோன்றியவன். நீயோ இன்னொரு கணவனை சுலபமாகத் தேடிக் கொள்ளலாம். அப்படியிருக்க...\nமொத்த வகுப்பறையும் அலிஷாவின் பதிலுக்காய்க் காத்திருந்தது.\n\"ஒருநாள் - எனக்கும் முன்னதாக - எனது பெற்றோர்கள் என்னை விட்டு மறைந்து விடுவார்கள். என் மகனும��� அவன் வயதுக்கு வந்ததும் என்னை விட்டு விலகி விடுவதற்கான வாய்ப்பு அதிகம். கடைசி வரை என்னுடன் உண்மையாக அவர் வாழ்வைப் பகிர்ந்து கொள்பவர் என் கணவர் மட்டுமே..\"\nவகுப்பே எழுந்து நின்று கைதட்டியது.\nஇது எனக்கு வாட்ஸப்பில் வந்த செய்திப்பகிர்வு. உங்கள் வாழ்க்கைத் துணையை மதியுங்கள் என்கிற மெஸேஜோடு\n உங்கள் வாழ்க்கையின் அதி முக்கிய நபர் யார்\nஃபேஸ்புக்கில் அவ்வப்போது கிறுக்கும் \"கவிதை\"களிலிருந்து சில இங்கு...\nசென்னையில் பயமுறுத்திய மழை நிற்காதபோது\n- சிலர் சொல்லும் கருத்தை ஏற்காததற்கு அந்தச் சிலரை நமக்குப் பிடிக்காததும் காரணமாக இருக்கலாம்\n- தவறாயிருந்தாலும் சிலர் கருத்தை மறுக்காததற்கு அந்தச் சிலரை நமக்கு ரொம்பப் பிடிப்பதால் கூட இருக்கலாம்.\nநீண்ட நாள் தேடி, பின்னர் கிடைத்த, பிடித்த M K T பாகவதர் பாடல் :\nஅன்னையே பூமியில் நீ தேடவும் நின்றாய்\nவானமுதே தேனே வாழ் உலகில் மானே\nவானமுதே தேனே வாழ் உலகில் மானே\nவளர்கண் தாலேலோ வளர்கண் தாலேலோ\nபுன்னகை மாமுக கனி பிழி ரசமே கனி பிழி ரசமே\nதாவியே சூழத் தங்க மஞ்ச மேல் உறங்க மஞ்ச மேல் உறங்க\nதாவியே சூழத் தங்க மஞ்ச\nவிழிகள் குளிரக் காணும் பூஜை செய்திலோமே பூஜை செய்திலோமே\nதங்கமே ஏழையெமக் காவியும் நீயே ஆவியும் நீயே\nவிகடனும் குமுதமும் - ஜீவி\nமு(எ)ன்னுரை :: நன்றி ஜீவி ஸார். என் என் வேண்டுகோளுக்கு இணங்கி, நீங்கள் அனுப்பிய உங்கள் கதைகளில் ஒன்றை இங்கு உங்கள் அனுமதியோடு பிரசுரிக்கிறோம்.\nஎந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய கதை. வாசகர்கள் இதைப் படித்துத் தங்கள் கருத்துகளை இங்கு விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஉங்களின் கதை ஒன்றைப் பிரசுரிக்கும் வாய்ப்பு 'எங்களு'க்கு அமைந்தது தற்செயல்தான் என்றாலும், அடுத்தடுத்தும் நம் வலையுலக நண்பர்களின், பத்திரிகைகளில் பிரசுரமான, அவர்களின் படைப்புகளை, அவர்களிடம் கேட்டு (அவர்கள் மனமுவந்து கொடுத்தால்) வாங்கிப் பிரசுரிக்க எண்ணம்.\nஅடுத்த படைப்பை திருமதி ராமலக்ஷ்மி அவர்களிடமிருந்து கேட்க எண்ணம். இங்கு பொதுவில் சொல்லி விட்டேன். மெயில் மூலம் இனிதான் கேட்க வேண்டும்.\nதிரு ஜீவியின் வலைத்தளம் பூவனம்.\nஇனி ஜீவி ஸார் படைப்பு உங்கள் பார்வைக்கு...\nகாலத்தின் முத்திரை செழுமைக்காகக் காத்திருக்கும் கதை\nஅது என்ன காலத்தின் செழுமைக்காகக் காத்திருத்தல்\n'தி இந்து' டிசம்பர் 24, 2015 பதிப்பில் ஒரு செய்தி:\nதமிழகத் தலைநகரில் தற்போது 4 குடும்ப நல நீதி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், வழக்கு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாலும் கூடுதலாக 4 குடும்ப நல நீதிமன்றங்கள் அமைப்பதற்காக ரூ.3.15 கோடியை தமிழ்க அரசு ஒதுக்கியுள்ளது\n-- எவ்று செய்தி வந்துள்ளது.\nஇது தான் காலத்தின் செழுமைக்காக காத்திருப்பது. விவாகரத்து போன்ற மன வேற்றுமை செயல்பாடுகளைக் குறைப்பது.\nவெள்ளிக்கிழமை சாயந்திரம் வரை ராஜியிடமிருந்து போனில்லை.\nகோர்ட் வழிகாட்டல் கொடுத்து மூன்று மாசமாயிற்று; இதுவரை இப்படி நடந்ததில்லை. சரியா நாலு மணிக்கு ராஜியிடமிருந்து எத்தனை மணிக்கு இவன் வீட்டுக்கு வந்து குழந்தையைக் கொண்டு வந்து விடுகிறாள் என்று போன் வந்து விடும். முதல் தடவையாக இன்று தான் போனில்லை.\nநாலரை மணிவரை கூப்பிடக் காணோம். என்ன ஆயிற்று இவளுக்கு.. அவனால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. நாமே அவளுக்குப் போன் பண்ணிப் பார்க்கலாமா என்று அவன் நினைத்த பொழுது தான் தொலைபேசி கூப்பிட்டது.\nராஜிதான் லைனில் இருந்தாள். அவள் குரலில் ஏகப்பட்ட பதட்டம். \"ரமேஷை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது\" என்று முழுசாக மூணு வார்த்தைகள் சொல்வதற்குள் அவளுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது.\nமோகன் பதறிப் போய்விட்டான். \"என்னாச்சு.. எங்கேயிருந்து பேசறே\n\"ஆசுபத்திரிலேந்து தாங்க... குழந்தைக்கு திடீரென்று ஜூரம் அனலாக் கொதிக்க...\"\n\" என்று கேட்டு முடிப்பதற்குள் அவனுக்கு நெற்றி பூராவும் வியர்த்து விட்டது.\n\"புஷ்பம் ஆசுபத்திரிங்க...ஆறாவது வார்ட்... இன்னிக்கு ஸ்கூல் கூட போனான்..\" அவள் சொல்லி முடிக்கக் கூட பொறுமையாக அவனால் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை.\n\"இதோ வந்திட்டேன்..\" என்று போனைத் துண்டித்து, கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.\nபுஷ்பம் ஆசுபத்திரி வழக்கமான ஆசுபத்திரி களையுடன் இருந்தது.\nலிப்ட்டிற்கு காத்திருக்கையில் 'ச்சை..' என்று வெறுத்து, ஒருவழியாக அது வந்து ஆறேழு பேர் அதில் திணிக்கப்பட்டு, ஆறாவது மாடிக்கு வருகையில் அவனுக்கு வியர்த்தது... வார்டுக்குள் நுழைகையிலேயே ராஜி எதிர்ப்பட்டாள். \"என்ன செஞ்சு தொலைத்தே\" என்று சீறிவிழப் ��ோனவன், முகம் நிறைந்த கலவரத்துடன் அவளைப் பார்த்ததும் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.\nரமேஷ் கட்டிலில் ஜூர அனத்தலில் கிடந்தான். \" இங்கே பார் அப்பாடா..ரமேஷ்..\" என்ற அவனின் கூப்பிடலுக்கு லேசாகக் கண்ணைத் திறந்துப் பார்த்து உடனே மூடிக்கொண்டான்.\n\"இப்போத்தான் டாக்டர் வந்து ஊசி போட்டு விட்டுப் போனார்.... தூங்கி எழுந்திருந்தா ஜூரம் தணியும் என்று சொல்லியிருக்கார்..\" என்று சொன்னவளை விரோதத்துடன் பார்த்தான்.\n\"வழக்கம் போல ஸ்கூலுக்குப் போனான்.. அவன் வந்ததும், உங்ககிட்டே கொண்டு வந்து விடலாம் என்று நானும் ரெடியாத்தான் இருந்தேன்.. வரும் பொழுதே தலைய வலிக்கறது அம்மான்னான். நெத்திலே கைவைச்சுப் பார்த்தா லேசா சுட்டது..மாத்திரை கொடுத்தேன்,கேக்கலே.. கொஞ்ச நேரத்லே ஜூரம் தகிக்க ஆரம்பிச்சிடுத்து...அதான், இங்கே அட்மிட் பண்ணிட்டு, உங்களுக்கு போன் செஞ்சேன்..\" என்று மூச்சு வாங்க ஒப்பித்த அவளைப் பார்க்கையில் அவனுக்கு லேசாகப் பரிதாபமாக இருந்தது.\n\"ஊசி போட்டிருக்கார்..மாத்திரையும் கொடுத்திருக்காங்க.. சாதாரண ஒவ்வாமை தான், சரியாப் போயிடும்னு சொன்னார்..\" என்று சொல்லிவிட்டு, புடவைத் தலைப்பால் நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த குங்குமப் பொட்டு அழிந்து விடாமல் ஜாக்கிரதையாக வேர்வை துடைத்துக் கொண்டாள் ராஜி. கழுத்தில் இரட்டைவட சங்கிலியுடன் தாலிச்சரடு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.\nஅவன் வந்ததும் தான் அவளிடம் இருந்த பதட்டம் தணிந்து லேசான நிம்மதி ஏற்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்து விட்ட நிம்மதி.\nகொஞ்ச தூரத்தில் ஸ்டெத்ஸ் மாலையுடன் நாலைந்து பேர் விவாதித்தபடி வருவது கண்ணுக்குத் தட்டுப்பட்டது. அதில் சிவப்புக்கலர் சட்டை போட்ட ஒருவரைச் சுட்டி, \"அந்த டாக்டர் தாங்க நம்ம ரமேஷைப் பார்த்தது..\" என்றாள் ராஜி.\nஅதற்குள் டாக்டரே இவர்கள் இருந்த இடத்திற்கு வந்து விட்டார். அவளைப் பார்த்து, \"பிளட் ரிசல்ட்டும் பார்த்திட்டேன்...பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை...\" என்றவர், கட்டிலில் கிடந்த ரமேஷின் நாடி பிடித்துப் பார்த்து விட்டு தலை நிமிர்ந்தார். இப்பொழுதுதான் மோகனைப் பார்த்தார் போலும்.\nஅதற்குள் மோகனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். \"நான் தான் ரமேஷ் ஃபாதர், டாக்டர்.. \"\n\"அப்படியா...குட்..ஒண்ணுமில்லை, கொஞ்ச நேரத்திலே, ஜூரம் விட்டுறும்.. தென் ஹி வில் பி நார்மல்.. ஓ.கே.. கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் ..\" என்ற டாக்டர், மோகனைப் பார்த்து, \" இன்னும் ரெண்டு வேளைக்கு மாத்திரையை மட்டும் கண்டினியூ பண்ணச்சொல்லியிருக்கேன்..நான் நாளைக்குப் பாக்கறேன், அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்\" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்...\nஅவர் கிளம்பும் பொழுது ராஜியைப் பார்த்து, \"நல்லவேளை..உடனே கூட்டி வந்து அட்மிட் செய்தீர்கள்..\" என்று அவள் செய்ததைப் பாராட்டுகிற மாதிரி சொன்னது, அவனுக்கு ஏதோ தான் குற்றமிழைத்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.\nநினைத்துப் பார்க்கையில் எல்லாம் ஏதோ நாடகம் போலிருக்கிறது. யாரோ முதலிலேயே சீன் சீனாக அழகாக எழுதி, காட்சியமைப்புகள் எல்லாம் தீர்மானித்து விட்டு, இந்த இந்த பாத்திரங்களில் நடிக்க நீங்களெல்லாம்தான் லாயக்கு என்று நடித்துக் கொடுக்கக் கூப்பிட்ட மாதிரி இருக்கு.. நடிப்பதில் ஒன்றுதலும், செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்கிற பக்குவமும் இருந்தால், அப்படிப்பட்டவர்களுக் கென்று ஸ்பெஷலாக காட்சியமைப்புகளில் மாற்றம் இருக்கும் போலிருக்கிறது. மற்றபடி வாழ்க்கையே அடுத்த காட்சி என்ன என்று தெரியாத நாடகமேடையாகத்தான் அவனுக்குப் பட்டது.\nஇன்னகாரணம் என்று சுட்டிக் காட்ட எதுவும் இல்லை. தொட்டதெற்கெல்லாம் அது எதெனால் என்று தெரியவில்லை, இருவருக்கும் பிடிக்காமல் போயிற்று. கல்யாணம் ஆகி புதுக்குடித்தனம் ஆரம்பித்த நாளிலிருந்து இந்தக் கதைதான். அவனுக்கு விகடன் என்றால் இவளுக்கு குமுதம் என்கிற மாதிரி சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் மாறுபட்ட கருத்து.\nஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் தங்கள் சுயத்தைக் கட்டி அழுதால் இப்படித்தான் நேரும் போலிருக்கு. இருவரிடத்திலும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுத்தல் இல்லாதபொழுது அது வெடித்துச் சிதறியது. கடைசியில் பிரிந்து விடுவது என்று தீர்மானித்து கோர்ட் வரை போனார்கள். அவர்களும் ஆனவரை சேர்த்துவைக்கப் பார்த்தார்கள். முடியாது போனபோது, 'ஆறுமாசம் தனித்தனியாக வாழ்ந்து காட்டுங்கள்; அப்புறம் தான் எந்த நடவடிக்கையையும் பற்றித் தீர்மானிக்க முடியும்' என்றார்கள். ராஜி அவள் பிறந்த வீட்டிற்குப் போனாள். பெற்றவர்கள் சொன்ன எந்த புத்திமதியையும் ஏற்றுக் கொள்ள இருவருக்குமே சங்கடமாக இருந்தது.\nஇ��ர்கள் இருவரும் குவிமையமாக ஒன்று சேர்ந்த ஒரே விஷயம், பெற்றெடுத்த குழந்தையிடம் பாசம் காட்டியது தான். அவனுக்கும் பத்து வயசு முடியப்போகிறது.. நான்காம் வகுப்பு படிக்கிறான். ரமேஷின் பள்ளிக்கூட நேரமும், இவர்கள் அலுவலக நேரமும் போக மற்ற நேரமெல்லாம் அவனிடம் கொஞ்சிக் குலாவுவதில் இருவருமே குறைவைத்ததில்லை; தனித்தனியான கொஞ்சல் போக, சில நேரங்களில் குழந்தையை நடுவில் வைத்து ஆளுக்கொரு பக்கமாக அணைத்துக் கொள்ளும் சந்தர்பங்களும் வரும். இருவர் முகங்களும் குழந்தையை நடுவில் வைத்து மிக நெருக்கத்தில் இருக்கும் அப்படிப்பட்ட நேரங்களில், இரண்டு பேருக்கும் இடையே ஏன் இந்த முரண்பாடு, எதற்காக இப்படி ஒருத்தருக்கொரு த்தர் மாறுபட்டு சண்டை போட்டுக் கொள்கிறோம் என்று இருவருக்குமே புரியாது. இருந்தும் ஏதாவது ஒரு விஷயத்தில் அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் முரண்பட்டு அதுவே ஒரு பெரும் குதறலாக முடிந்துபோகும்.\nஅதுவும் கோர்ட் சொன்ன வழிகாட்டல் தான்; ஒவ்வொருவாரமும் ஒருவரிடம் என்று, மாற்றி மாற்றி குழந்தை இருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவுக்குள் யாரிடம் குழந்தை இருக்கிறதோ, அவர் இன்னொருவரிடம் குழந்தையை தன் பொறுப்பில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டுமென்பதை ஏற்றுக் கொண்டு இதுவரை காப்பாற்றிவிட்டார்கள். எந்தத் தடவையும் இல்லாதபடி இந்தத் தடவைதான் குழந்தை ரமேஷூக்கு உடல்நிலை சரியில்லாது போய் அவனை ஆசுபத்திரியில் சேர்க்கும் படி ஆகிவிட்டது.\n\"ஏங்க...குழந்தை உங்களைக் கூப்பிடறாங்க..\" என்று ராஜியின் குரல் கேட்டு, மூலையில் ஸ்டூலில் உட்கார்ந்த்திருந்தவன், சிந்தனை கலைந்து 'பெட்'டுக்கு ஓடி வந்தான்.\nமலங்க மலங்க விழித்த ரமேஷைப் பார்த்து ஆடிப்போய்விட்டான் மோகன். \"ரமேஷ்..இங்கே பார்..அப்பா வந்திருக்கேன், பார்..\" என்று தடுமாறியவனின் சட்டை நுனியைப் பிடித்துக் கொண்டான் குழந்தை.\nஜூரம் தணியாததின் வேகம் கண்ணிலும், அணத்தலிலும் வெளிப்பட்டது. \"அப்பா...\" குரல் ஈனஸ்வரத்தில் குழந்தையிடமிருந்து வெளிப்பட தலைகுனிந்து, \"நான் இங்கேதாண்டா இருக்கேன்..\" என்று வாத்ஸல்யத்துடன் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.\nஅரைகுறைக் குழறலுடன். \"அப்பா..நீ எங்கேயும் போயிடாதேப்பா..\" என்று கைநீட்டி மோகனின் முகம் தொட்டான் ரமேஷ்.\nமோகனின் கண்க��் கலங்கி விட்டன..\"எங்கேயும் போகமாட்டேன்...இங்கேயே இருக்கேன், பார்\" என்று அவன் ரமேஷை அணைத்துக் கொண்டபொழுது தணலாகச் சுடும் உடம்பின் வெப்பம் அவனையே சுட்டது. 'ஆண்டவனே\" என்று அவன் ரமேஷை அணைத்துக் கொண்டபொழுது தணலாகச் சுடும் உடம்பின் வெப்பம் அவனையே சுட்டது. 'ஆண்டவனே... குழந்தையைக் காப்பாற்று....அப்படியே இந்தக் குழந்தையின் ஜூரத் தகிப்பை எனக்கு மாற்றிவிடு...எந்தத் தப்பும் செய்யாத இந்த சின்னஞ்சிறு உயிரைக் காப்பாத்துப்பா' என்று மனசார வேண்டிக் கொண்டான் மோகன்.\nஅவன் கண்களில் வழிந்த நீரைத்துடைத்து விட்டாள் ராஜி. \"அதான் டாக்டர் சொன்னாரே..ரமேஷுக்கு சரியாப் போயிடுங்க...நீங்க கலங்கினா, எனக்கு யாருங்க ஆறுதல் சொல்லுவா...ப்ளீஸ்..\"\nகொஞ்ச நேரத்தில், ரமேஷூக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு தூக்கம் வந்ததோ தெரியவில்லை....சீராக சுவாசம் இழையோட, லேசாக உதடு திறந்து தூங்கும் குழந்தை கையைத் தொட்டவாறு அருகேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்து விட்டான் மோகன். படுக்கைக்கு அருகில் சுவரில் சாய்ந்தவாறு ராஜி.\nபொல பொலவென்று பொழுது விடிந்திருந்தது.\nலேசான முதுகுத் தொடலில் திடுக்கிட்டு விழித்தான் மோகன். ராஜிதான். அப்படியே ஸ்டூலில் உட்கார்ந்தபடி தன்னையறியாமல் தூங்கிப் போயிருக்கிறான்.\n\"தூக்க மருந்து கொடுத்திருக்காங்க போலிருக்கு; ராத்திரி முழுக்க ரமேஷ் நல்லாத் தூங்கினாங்க... இப்போ ஜூரம் நல்லா இறங்கியிருக்குங்க..\" என்று முகம் மலரச் சொன்னாள்.\nநெற்றியில் கைவைத்துப் பார்க்கையில் மோகனுக்கும் திருப்தியாயிருந்தது.\n..நான் ரொம்பவும் பயந்து போய்ட்டேங்க..இனிமே என்னை விட்டு எங்கேயும் போயிடாதீங்க..\" என்றவளின் கண்கள் கலங்கி அவனை நெகிழச்செய்தது.\n..என்னை விட நீ தான் தைர்யசாலின்னு நான் நெனைச்சிண்டு இருக்கேன்.. நீயே கலங்கினா, எனக்கு யார் இருக்கா, சொல்லு\" என்று மோகன் அவள் கைபற்றினான்.\n\"எல்லாம் என் தப்பு தாங்க.. நான் சொல்றது ரைட்டாத்தான் இருக்கும்ங்கற மனோபாவம்..சின்ன வயசிலேந்து, இன்னொருத்தருக்கு விட்டுக்கொடுத்துப் போகணும்ங்கறது தெரியாமலேயே வளர்ந்திட்டேங்க...எங்க அம்மா,அப்பா சொல்றதைக் கேட்டிருந்தாக்கூட இந்தளவுக்கு ஆகியிருக்காது..\" என்று குமைந்தவளை ஆசுவாசப்படுத்தினான் அவன்.\n\"இல்லே, ராஜி.. நீ எவ்வளவோ நல்லவள்; வெகுளி...எனக்கும் இத்தனை முரட்டு��்தனம் கூடாது.\"\n\"நீங்க ஆயிரம் சொல்லுங்க, எனக்கு மனசு கேக்கலே..நமக்குன்னு யார் இருக்கா சொல்லுங்க... அப்பா-அம்மா இருக்காங்கதான் இருந்தாலும் நாமே அப்பா அம்மா ஆகிட்ட பின்னாடி கொஞ்ச கூட விவஸ்தையில்லாம, நம்ம குழந்தைக்கெதிராவே சண்டை போட்டிருக்கோமே இருந்தாலும் நாமே அப்பா அம்மா ஆகிட்ட பின்னாடி கொஞ்ச கூட விவஸ்தையில்லாம, நம்ம குழந்தைக்கெதிராவே சண்டை போட்டிருக்கோமே.. நம்மை விட்டா அதுக்குத்தான் வேறே என்ன நாதி இருக்கு.. நம்மை விட்டா அதுக்குத்தான் வேறே என்ன நாதி இருக்கு..ராத்திரி பூரா நெனைக்க நெனைக்க எனக்கு மனசே ஆறலிங்க..\" என்று கேவியவளை, தோள் தொட்டுச் சமாதானப்படுத்தினான் மோகன்.\n\"சரி..சரி..உனக்கு நான்; எனக்கு நீ; நமக்கு நம்ம குழந்தை ரமேஷ். சரிதானா.. முக்கோணம் போல அமைஞ்சாச்சு...அதைக் காப்பாத்திக்கறது நம்ம சாமர்த்தியம்.. இத்தனை காலம், யதார்த்த உலகம் புரியாம வானத்லே பறந்தோம்..இப்போ தான் பூமிலே கால் பாவித்து...\" என்று ஏதோ தத்துவம் போல் சொல்பவனை, புரிந்து கொள்ள முயற்சிப்பது போல நிமிர்ந்து பார்த்தாள் ராஜி.\nகாலை டெஸ்ட்டுகளுக்காக தூரத்தில் நர்ஸ் வருவது தெரிந்தது.\n\"நீ வேணா பல் விளக்கிட்டு வா..நான் போய் காப்பி வாங்கிட்டு வந்திடறேன்\" என்றான் மோகன்.\n\"இல்லே..மாமா ராத்திரி போன் பண்ணினார். வர்றதா சொல்லியிருக்கார்\" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மோகனின் பெற்றோர் அந்த வார்ட் கோடியில் வருவது தெரிந்தது. கூடவே ராஜியின் அப்பாவும் அம்மாவும். மோகனின் அம்மா கைக்கூடையில் காபி பிளாஸ்க் இருப்பது பக்கத்தில் வந்ததும் தெரிந்தது.\n\"ரமேஷூக்கு இப்போ எப்படிம்மா, இருக்கு..தேவலையா\" என்றவருக்கு, \"இப்போ பரவாயில்லையப்பா. டாக்டர் வந்து பார்த்திட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடுவார் என்று நினைக்கிறேன்\" என்றாள்.\n\"எங்களுக்கு ரொம்ப கவலையா போயிடுதுப்பா..\" என்ற ராஜியின் அப்பாவிற்கு, \"நானும் ரொம்ப பயந்திட்டேன், மாமா..இப்போ எங்க கண்களும் திறந்திடுச்சி..\" என்று அவரை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தான் மோகன்.\nகொண்டு வந்த கைக்கூடையில் இருந்த காபி பிளாஸ்க்கை டேபிளின் மேல் வைத்த மோகனின் அம்மா, கைப்பர்ஸ் திறந்து ஒரு பொட்டலம் பிரித்து அதிலிருந்த வீபூதியை வேண்டிக்கொண்டே ரமேஷின் நெற்றியில் இட்டார்.\nசோபாவின் ஆளுக்கொரு பக்கமாக மோகனும், ராஜியும் இர��க்க நடுவில் ரமேஷ்.\n\"என்னப்பா உன் கையிலே குமுதம் அம்மா புஸ்தகம்னா அது\" என்று அப்பாவைத் துளைத்தெடுத்த ரமேஷூக்கு, \"இது கூட வெறைட்டியா நன்னாத்தாண்டா இருக்கு,\" என்றவனை மலங்க மலங்கப் பார்த்தான் ரமேஷ்.\n..அட்டகாசமான்னா இருக்கு..\" என்று அப்பாவைப் பார்த்து குறும்புடன் சொன்ன அம்மாவைப் பார்க்கையில் அதிசயமாக இருந்தது அவனுக்கு.\nமோகனின் பக்கத்தில் இன்னும் நெருங்கி, ரகசியமாக அவன் கைதொட்டு தன் கைக்குள் வைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ராஜிக்கு இந்த சொர்க்கமே தன் கைக்குள் இருப்பது மாதிரியான உணர்வேற்பட்டது.\n'ரமேஷூக்கு அடுத்து இதோ இன்னொரு குழந்தை' என்று நினைத்துக் கொண்டான் மோகன்.\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவிகடனும் குமுதமும் - ஜீவி\n\"திங்க\"க்கிழமை 151228 :: வெங்காய சட்னி.\nஞாயிறு 338 :: பை பை 2015\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151225:: உள் பெட்டி.\nஜோக்ஸ்..... ஜோக்ஸ்.... ஜோக்ஸ்... - ரசிக்க.... சிர...\nஆனந்த விகடன் முத்திரைக்கதை - பல்பு வாங்கிய கதை.\n\"திங்க\"க்கிழமை 151221 :: அப்பள சமோசா.\nஞாயிறு 337:: இசை விடா(து)\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151218 : அமெரிக்காவில் ஸ்ரீசக...\nஆனந்த விகடன் முத்திரைக் கதை - சந்திப்பு ஓயாது - எழ...\nஅலுவலக அனுபவங்கள் - அவசர காலத்தில் அதிகாரிகள் எப்ப...\n\"திங்க\"க்கிழமை 151214 :: வெங்காயம் பூண்டுக் குழம்ப...\nஞாயிறு 336 :: அப்பாடி ... வெள்ளம் வடிஞ்சிடுச்சு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151211 :: டைம் மானேஜ்மெண்ட்\nசென்னை வெள்ளம் - சில கண்கலங்க வைக்கும் செய்திகள், ...\nஞாயிறு 335 :: ஏன் யாரும் ஸ்கூலுக்கு வரலை\nவெள்ளிக்கிழமை வீடியோ 151204 :: வெள்ளப் பாதுகாப்பு ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த,...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nவருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇந்த வார மனம் கவர் ���ிறுகதை இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல்...\n - என்ன என்னமோ மாஜிக் எல்லாம் செய்யுதே நம்ம கணீனி திறக்கும்போதே தகராறூ செய்யும். பாஸ்வேர்ட் போடத் திறக்க முடியாது. அப்படியே வந்தாலும் பாஸ்வேர்ட் போடுவதற்கா...\nவெண்ணை டான்ஸ் :-) சீனதேசம் - 4 - மற்ற நாடுகளில், ஊர்களில் எல்லாம் சைனா டவுன்னு ஒன்னு பார்த்துருக்கோமில்லையா.... சென்னையில் சைனா பஸார்னு கூட ஒன்னு இருக்கு சீனாவில் சைனா டவுன் இருக்குமா சீனாவில் சைனா டவுன் இருக்குமா\nமங்கலத் திருநாள் 4 - மதுரையம்பதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சித்திரைத் திருவிழாவின் திருக்காட்சிகள் தொடர்கின்றன.... 24/4 செவ்வாய்க் கிழமை ஏழாம் திருநாள்.. ஓ 25/4 புதன் கிழமை ...\nசுழலில் மிதக்கும் தீபங்கள் – ராஜம் கிருஷ்ணன் - சென்ற வாரத்தில் ஒரு நாள் புதிய பதிவுகள் ஒன்றும் நான் தொடர்பவர்களின் வலைப்பூக்களில் இல்லாததால் என்ன செய்யலாம் என யோசித்தபோது சரி ஏதாவது புத்தகம் படிக்கல...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nமதுரை விளக்குத்தூண், பத்துத்தூண் - பசுமை நடை இயக்கத்துடன் இந்த மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று (8/4/2018) மதுரையில் உள்ள விளக்குத்தூண், பத்துத்தூண், திருமலைநாயக்கர் அரண்மனை ஆகிய இடங்...\n1042. சசி - 14: நல்ல வியாபாரம் - *நல்ல வியாபாரம் * *சசி * 40-களில் வந்த ஒரு கதை* *சசி * 40-களில் வந்த ஒரு கதை [நன்றி: விகடன்] *தொடர்புள்ள பதிவுகள்:* சசி: மற்ற சிறுகதைகள்\nஆரணி ஊரணியில் பரணி - ஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ *\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nவாக்கைக் காத்த கங்காதத்தன். தினமலர் சிறுவர்மலர் - 13. - *வாக்கைக் காத்த கங்காதத்தன்.* *சூ*ரியன் வடக்கு நோக்கி நகர்கிறது. குருக்ஷேத்திரப் போர் பூமி. ரத்தமும் சதையும் நாலாபக்கம் நிண வாசமுமாக இருக்கிறது. எட்டாம் ந...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - வாசந்திகா கண்ணீருடன் மேலே நடந்தாள். உயிரை அவள் விட இருந்த அந்தத் தருணத்தில் அரங்கன் கூவி அழைத்தது போல் குரல் அவள் காதில் கேட்க, கொடவர்களின் \"ரங்கா - வாசந்திகா கண்ணீருடன் மேலே நடந்தாள். உயிரை அவள் விட இருந்த அந்தத் தருணத்தில் அரங்கன் கூவி அழைத்தது போல் குரல் அவள் காதில் கேட்க, கொடவர்களின் \"ரங்கா\nவாசிப்புக்கு வந்திருக்கும் எனது நூல்கள் - இது இ-புத்தகக் காலம். புத்தகங்கள் மட்டுமல்ல, பத்திரிகைகளே இ--மேகஸின்களாக வெளிவரும் காலம் இது. அச்சடித்த புத்தகங்களின் காலத்திற்கு அடுத்த வளர்ச்சியாக இந்த...\nசொல்லேருழவரான வில்லேருழவர்கள் - சொல்லை ஏராகக் கொண்டு உழுது, மக்கள் மனங்களை ஆள்வோர் புலவர்கள், வில்லை ஏராகக் கொண்டு உழுது பகைவர் நிலங்களையும் ஆள்வோர் புரவலர்கள். பாடல் பாடுவதை மட்டுமே இ...\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ - நோலன்ச் இஸ் ஃப்ரீ -------------------------------- அண்மை...\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை - சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறா...\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம். - Add caption எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தொடர்ந்து பொறுமையாகப் படித்தவர்களுக்கு மிக மிக நன்றி. ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nசில தேடல்கள் - *சில தேடல்கள்* வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது. என்னுடைய சமீபத...\n - சின்ன வயதில் தாத்தா, பாட்டி வீடென்றால் எல்லோருக்குமே அந்த நினைவுகள் இளம் பருவத்தின் கவலையில்லா, மகிழ்ச்சிகரமான நாட்களைக்கொண்டதாக மட்டுமேயிருக்கும். அதனால் ...\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017 - 27 நவம்பர் 2017 அன்று முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் ஆகியோருடன் போஜீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகின்ற போசளேஸ்வரர் கோயிலுக்கு...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவ���ிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்பட...\n:)) - *நீ*ண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வ...\n கீரை வகைகளில் கீரைச் சுண்டல் - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன்....\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும் - பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில்...\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2) - #1 *முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்* நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாம���ி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nஉறுத்தல் - அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sherkhan-sherkhan.blogspot.com/2011/05/blog-post_1909.html", "date_download": "2018-04-26T11:46:50Z", "digest": "sha1:DPGGGDZCDD6WEHVXMGQJC6O322B5QI4E", "length": 63395, "nlines": 182, "source_domain": "sherkhan-sherkhan.blogspot.com", "title": "Sherkhan: பத்திரிகையில் வந்த செய்தி!", "raw_content": "\nபடித்தது எனக்காக... பகிர்வது உங்களுக்காக...\nதிருமண தினத்தன்று மணமகன் வரதட்சிணையை இருமடங்காக உயர்த்தியதால் மணமகள் திருமணத்தை நிறுத்தினார் என்று செய்தியைப் பார்த்தேன்.\nமணமகள்(சுனிதா) எம்பிஏ படித்திருக்கிறார். மணமகன்(சதீஷ் ஜனார்தனன்) ஐடி துறையில் வேலை செய்கிறார். நிச்சியிக்கப்பட்ட திருமணத்தில் மணமகளுக்கு 100 சவரன்களும்., மணமகனுக்கு 25 சவரன்களும் போடுவதாக ஏற்பாடு. கூட இன��னொரு 100 சவரன்கள் கொடுத்தால்தான் கல்யாணத்தன்று மண்டபத்துக்கே வருவேன் என்று மணமகன் வீட்டார் சொன்னதை அடுத்து இந்த திருமணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செய்திகள் ஒரு சிறு செய்திக்குறிப்பைப் போல் மட்டுமே பெட்டிக்குள் அடங்கிவிடுகிறது. சமூகமும் இந்த நாற்றமெடுத்த குப்பைகளை தனக்குள் மூடிமறைத்து, ”இந்த காலத்துலே யாருங்க வரதட்சிணை எல்லாம் வாங்குறாங்க, பெத்தவங்கதான் பொண்ணுங்களுக்கு கொடுக்கறாங்க,அதெல்லாம் ஊர்ல கிராமத்துலதாங்க” என்று சொல்லிக்கொண்டு எப்போதும்போல இயங்கத் தொடங்கி விடுகிறது. . இந்த செய்தியை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.\n100 பவுன் நகைக்காக நின்று போன சுனிதாவின் திருமணம்\nஅன்று மாலையே சுனிதாவை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரது வீட்டில் சந்தித்தேன். விவரங்கள் சொல்லிக் கேட்டதுமே, அவரே வெளியில் வந்தார். மிகவும் எளிமையாக இருந்தார். சென்ற வருடம்தான் எம்பிஏ முடித்திருக்கிறார். அவராகவே பேச ஆரம்பித்தார். தமிழ் மேட்ரிமோனி வாயிலாக இருகுடும்பங்களும் பரிச்சயம். ஜாதகத்தை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்குமிடையே பொதுவான உறவினர்கள் இருக்கவே, இருவரும் தூரத்துச் சொந்தமென்று தெரிய வந்திருக்கிறது. மணமகனுக்கு தந்தை இல்லை. தாயும், மணமகனது மாமாவும்தான் சம்பிரதாயமாக கை நனைத்து, திருமணத்தை பேசி நிச்சயித்திருக்கிறார்கள். அப்போது மணமகனின் தாய் சந்திரிகா தனது மகளுக்கு திருமணத்தின்போது 50 சவரன்கள் நகை போட்டதாகவும் சுனிதாவுக்கும் அதே அளவு நகை போட்டால் கவுரவமாக இருக்குமென்றும் சூசகமாக பெண் வீட்டாரிடம் சொல்லியிருக்கிறார்.\nஅதைத் தொடர்ந்து, கோயம்பேடு அருகில் உள்ள பெரிய ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நிச்சயத்துக்கு பின்னர்,\n50 சவரன்களை 100 சவரன்களாக போடுமாறும் அது அல்லாது மணமகனுக்கு 25 சவரன்கள் போடவேண்டுமென்றும் மணமகன் வீட்டார் தொலைபேசி மூலமாக வலியுறுத்தியிருக்கின்றனர். திருமணத்தை நிச்சயித்து விட்டதால் பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதோடு, ஐந்து கிலோ வெள்ளிச் சாமன்களும் வேண்டுமென்றும் கூறியிருக்கின்றனர்.\nசதீஷ் டிசிஎஸ் நிறுவனத்தில் ஐ.டித்துறையில் வேலை செய்வதாகவும் மாதம் 45 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும், கையில் 42 ஆ���ிரம் வருவதாகவும் கூறியிருக்கின்றனர். தற்போது மும்பையில் வேலை செய்வதாகவும் திருமணத்துக்கு பின்னர் மும்பையில்தான் குடித்தனம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். மணமகனின் தாய் சந்திரிகா. கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர். கோயம்பேடு மார்க்கெட்டில் அவரைத் தெரியாதவர்கள் யாருமில்லை. தெரிந்தவர்களாக, தூரத்து உறவினர்களாக இருப்பதாலும், உறவினர் ஒருவர் மணமகன் வீட்டாரைப் பற்றி நல்லவிதமாகக் கூறியதாலும் பெண் வீட்டார் மணமகனைப் பற்றி பெரிதாக எதுவும் கவலை கொள்ளவில்லை. நிச்சயத்துக்குப் பின்னர்தான் வேலையைப் பற்றி மிகவும் வற்புறுத்திக் கேட்ட பின்னரே சதீஷ் டிசிஎஸ் பி.பி.ஓவில் வேலை செய்வதாக சொல்லியுள்ளனர்.\nமணமகனின் மாமா ராகவன் என்பவர்தான் மணமகள் வீட்டாருடன் அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். ஒரு சில சம்பிரதாயங்களில் இரு குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்தபோது இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளாவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடுவோம் என்றும் சொல்லியிருக்கின்றார். பொதுவாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் இதுபோல அபசகுனமாக பேசமாட்டார்கள் என்றும் மணமகனது மாமா, திருமணத்தை நிறுத்துவதிலேயே குறியாக இருந்ததாகவும் நினைவு கூர்கிறார் சுனிதா. திருமணம் இந்த மாதம் 17-ஆம் தேதி காலை ராமாவரத்தில் நடைபெறுவதாக இருந்தது.முதல்நாள் மாலை ரிசப்சன்.\nதிருமணத்துக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது மணமகனது மாமா நேராக வீட்டிற்கு வந்து, ஒப்புக்கொண்டதற்கும் மேலாக 100 சவரன் நகை போட்டால்தான் திருமணம் நடக்குமென்று கூறியிருக்கிறார். பெண் வீட்டார், எப்படி அதற்குள் 100 சவரன் போடமுடியுமென்றும் இரண்டு நாட்களுக்குள் கொடுக்க முடியாதென்றும் கூறியிருக்கின்றனர். கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காதென்று கறாராக கூறிவிட்டுச் சென்றிருக்கிறார், ராகவன். சுனிதாவின் பெற்றோர் சதீசின் தாயை தொடர்பு கொண்டபோது ராகவன் போனிலும் மிரட்டியிருக்கிறார். கூட 100 சவரன்கள் இல்லாவிட்டால் மணமகன் மண்டபத்துக்கு வரமாட்டாரென்றும் சொல்லியிருக்கிறார்கள். பத்திரிக்கை அச்சடித்து ஊரெல்லாம் கொடுத்த பின்னால் இது போல சொல்வது சரியல்ல என்று பெண் வீட்டாரும் கேட்டிருக்கிறார்கள்.\nஅதோடு, ஞாயிற்றுக்கிழமை சுனிதா பியூட்டி பார்லர் சென்று கைகளில் மருதாணியிட்டு ஒப்பனை செய்து கொண்டு மண்டபத்தில் காத்திருந்தார். மணமகன் வீட்டாரோ அவர்களது உறவினர்களோ ஒருவரும் வரவில்லை. இரவு எட்டரை மணிவரை பார்த்த பின்னர், பெண் வீட்டார் மணமகன் வீட்டாரை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார்கள். ரீச் ஆகவில்லை.\nஉடனே சில உறவினர்கள் பெரம்பூரில் உள்ள மணமகன், அவரது அக்கா, மாமா வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். வீடு பூட்டப்பட்டிருக்கிறது. யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. சனிக்கிழமை மாலையே அவர்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டதாக அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஅவர்கள் பக்கத்து சில உறவினர்களிடம் கேட்டபோது, சுனிதாவின் பெற்றோர் சதீசின் வீட்டை சுனிதாவின் பெயரில் எழுதித்தர கேட்டதாகவும் அப்போதுதான் திருமணம் நடக்குமென்று சொன்னதாகவும், அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் சதீசின் தாய் தெரிவித்ததாக சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான், சதீஷ் வீட்டினர் திட்டமிட்டு இந்த திருமணத்தை நிறுத்தியிருப்பது சுனிதாவின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரியவந்துள்ளது. ”எங்கள் வீட்டிற்கு நான் ஒரே பெண். இருக்கும் சொத்தெல்லாம் எனக்குத்தானென்று முன்பே பேச்சு. இதில், எதற்காக சதீசின் வீட்டை எழுதிக் கேட்கப் போகிறார்கள் இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா\nஅதன்பின் சுதாரித்துக் கொண்ட சுனிதா வீட்டினர் ஆதம்பாக்கத்தில் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். வரதட்சிணைக் கொடுமையால் திருமணம் நின்று போனதாக போலீசில் கேஸ் கொடுத்திருக்கிறார்கள்.\nசதீசுக்கு சொந்த ஊர் ஆற்காடு. அங்கும், மும்பையிலும் போலிசார் தற்போது தேடி வருகிறார்கள். சதீசின் மாமா ராகவன் எக்மோரில் ஒரு ஜூஸ் கடை வைத்திருக்கிறார். அவர்தான் காலையில் கடையைத் திறந்து கொடுத்துவிட்டு மாலையில் பூட்டிவிட்டு பணத்தை வாங்கிச் செல்வாராம். கடையைப் பார்த்துக் கொள்பவர் 70 வயது முதியவர் ஒருவர்.அங்கும் கடந்த மூன்று நாட்களாக சுனிதாவின் உறவினர்கள் சென்று பார்த்து வருகிறார்கள். அவர் வருவதேயில்லையாம். அதோடு, அந்த முதியவருக்கும் எந்த தகவலும் தெரியவில்லையாம்.\nஅந்த மாமாவுக்கு மூன்று மகள்களென்றும் அவரது மகள்களில் ஒருவரை திருமணம் செய்து கொடுக்க அவருக���கு விருப்பமிருந்ததாக தெரிகிறது. அவரால் இவ்வளவு வரதட்சிணை கொடுக்க முடியாததால், சதீசின் தாய் சந்திரிக்காவுக்கு அதில் விருப்பமில்லை. அதனாலேயே சுனிதாவை நிச்சயம் செய்திருக்கிறார்கள். ஆனாலும், ராகவன் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த விரும்பியிருக்கலாமென்றும் அதற்காக இந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாமென்றும் சுனிதாவின் உறவினர்கள் கருதுகிறார்கள்.\nசதீஷ் எப்படியாவது தண்டிக்கப்படவேண்டுமென்று கோபத்தோடு இருக்கிறார்கள் சுனிதாவின் வீட்டினர். நான் வீட்டிற்குச் சென்றபோது சுனிதாவோடு ஒரு சில நண்பர்கள் இருந்தனர். அவர்களும் மிகுந்த கோபத்தோடு இருந்தனர். சுனிதாவின் பெற்றோர் மணமகன் வீட்டாரைப் பற்றி நன்றாக விசாரித்திருக்க வேண்டுமென்றும் இப்படியா அசால்டாக இருப்பதென்பதும்தான் அவர்களுடைய கோபம். அதோடு, சதீஷ் போன்ற பொறுக்கிகளை சும்மா விடக்கூடாதென்றும் வரதட்சிணை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ வேண்டுமென்றும் உறுதியாகக் கூறினர்.\n“அவனைப்பாருங்க, எவ்ளோ டீசண்டா இருக்கான், அவனைப் பாத்தா இந்த மாதிரின்னு சொல்ல முடியுமா” என்றார்கள், சதீசின் படத்தைக் காட்டியபடி. ஆமாம், பார்க்க டீசண்டாக இருந்தாலும் சதீஷ் செய்தது பச்சை அயோக்கியத்தனம்தான். பணத்தாசைக்கும் நுகர்வு கலாசாரத்துக்கும் டீசண்டெல்லாம் இல்லையே\nமுதலிலேயே 100 சவரன் என்று கேட்கும்போதே அதாவது வரதட்சிணை கொடுத்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை வரும்போதே நீங்கள் எதுவும் ஆட்சேபிக்க வில்லையா என்று சுனிதாவிடம் கேட்டதற்கு ”வரதட்சிணையை வேண்டாமென்று இளையோராகிய நாங்கள் சொன்னாலும் பெற்றோர் கேட்க மாட்டார்கள். உறவினர்களுக்காகவாவது தங்க நகைகள், சீர்கள் போட்டாக வேண்டியது கட்டாயம். அதுவும் எங்கள் சாதியில் (முதலியார்) குறைந்தது ஜம்பத்துக்கும் அதிகமாக போடுவார்கள். சாப்பாட்டிற்காக அதிகம் செலவு செய்வார்கள்.” என்றார்.\nவரதட்சிணையை பல்வேறு வழிகளில் நியாயப்படுத்தும் சமூகம்\n100 பவுன் நகைக்காக திருமணத்தை நிறுத்திய சதீஷ் - கோட்டு சூட்டு டீசெண்ட் உடையில்\nஅவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. சாதிப் பெருமைக்காகவும், தங்கள் பணபலத்தை பறை சாற்றவும் பணம் படைத்தவர்கள் திருமணத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். முதலி��ார்,நாடார், தேவர், கம்மா நாயுடு போன்ற சாதிகளில் 100 சவரன் என்பது மிகவும் சாதாரணமாம், அதோடு, பெண்களுக்கும் நகை மற்றும் சீர் செனத்தியோடு புகுந்த வீட்டுக்குச் சென்றால்தான் மதிப்பு என்ற எண்ணமும் இருக்கிறது. இயல்பாகவே, பொருள் இருந்தால்தான் தனக்கு மதிப்பு என்ற சமூக அடையாளம் குடும்பங்களிலும் பிரதிபலிக்கிறது.\nஎன்னதான் புகுந்த வீட்டில் சமையல் முதற் கொண்டு பாத்ரூம் வரை சகல வேலைகளையும் தானே செய்வதாக இருந்தாலும் தனது மதிப்பு என்பது தன்னுடன் கொண்டு வந்திருக்கும் அல்லது தான் அணிந்திருக்கும் தங்க நகைகளில் இருப்பதாக எண்ணிக் கொள்வது வேதனையானது. வீட்டுவேலைகள் செய்வதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவீட்டுக்கு மருமகளாகி விட்டால் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாக வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு வந்தாலும் மணப்பெண் அடுத்த நாளே அந்த வீட்டின் சமையற்காரியாகவும், வேலைக்காரியாகவும் சமயங்களில் கால் மிதியடியாகவும் மாறிவிடவேண்டும். மணமகனிடம் அது போன்ற கடமைகளை நமது சமூகம் எதிர்பார்ப்பதில்லை. அவன் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதையே இழிவாக கருதுகிறது.\nதங்கள் பெண்ணுக்கு நிலபுலன்களை, நகைகளை அளிப்பது அவர்களுக்கு தாங்கள் அளிக்கும் பாதுகாப்பாகக் கருதுகிறார்கள் பெற்றோர்கள். பெண்கள் இரண்டாந்தரமாக நடத்தப்படும் நமது சமூகத்தில் இதனை புரிந்து கொள்ள முடிகிறது. கணவன் இறந்துவிட்டால் அல்லது அவசரத்துக்கு உதவும் என்ற எண்ணத்தில் வரதட்சிணை பெண்ணுக்கு ஒரு முதலீடாக பயன்படலாம். எனினும், திருமணம் என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியானதானதொன்றாக இல்லாமல் பெரும் சுமையாக மாறிப் போய்விடுவதுதான் நடைமுறையில் காணப்படும் சோகம். திருமணம் என்பது இரு குடும்பங்களுக்கிடையிலான ஒரு பிசினஸ் ஒப்பந்தம் என்பதாகத்தான் இருக்கிறது.\nமுன்பெல்லாம் பெண் படித்திருந்தால், ”பொண்ணு படிச்சிருக்கு” என்று சொல்லி வரதட்சிணை குறைவாக போடுவதைப் பார்த்திருக்கலாம். அதாவது படிப்பே ஒரு இன்வெஸ்ட்மெண்ட் மாதிரிதான், பெண் வேலைக்குப் போகிறாள்,அந்த சம்பளம் உனக்குத்தானே வரப்போகிறது அப்படி வேலைக்குப் போகவில்லையென்றால், கல்யாணத்துக்குப் பிறகு உன் மனைவியை நீ வேலைக்கு அனுப்பிக்கொள் என்பது அதன் உள்ளர்த்தம். மனைவி வேலைக்கு போவதில் தப்பில்லை. ஆனால், சம்பளத்தை வாங்கி கணவன் கையில் கொடுப்பதற்காக வேலைக்கு போவது என்பது மறைமுக வரதட்சிணைதானே\nபெண் பிறந்து விட்டாலே செலவுதான் என்ற எண்ணமே நமது சமூகத்தில் மேலோங்கி இருக்கிறது. பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் என்றாலும் இன்றும் அது பெருமளவு மாறிவிடவில்லை. மாறாக, அதிகரித்திருக்கிறது. ”எந்த குழந்தைன்னாலும் பரவாயில்ல” என்று கூறும் நகரத்துப் பெற்றோர்களோ இரண்டாவது குழந்தையும் பெண்ணாகி விட்டால் முகத்தை தொங்கப் போட்டுக் கொள்வதையோ அல்லது மனதுக்குள் மறுகுவதையோ காணமுடிவது இதனால்தான். கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம்.\nகொஞ்சம் உற்றுப் பார்த்தால், நகர்ப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒரு பெண் தனது குடும்பத்தினருக்கு, தந்தைக்கு, அண்ணனுக்கு, பின்னர் புகுந்த வீட்டினருக்கு சொந்தமான பொருளாகத்தான் எப்போதும் இருக்கிறாள். அவளைப் பற்றிய அனைத்தையும் மேலே குறிப்பிட்டவர்களே தீர்மானிக்கின்றனர். என்ன உடுத்துவது, என்ன படிப்பது என்பது முதல் யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பது வரை தந்தையோ, அண்ணனோ, உற்றார் உறவினர்களோ, சோசியரோ, கணவனோதான் தீர்மானிக்கிறார்கள்.\nநவீன சமூகத்தில் நவீனமாக விரவி நிற்கும் வரதட்சணையும், பெண்ணடிமைத்தனமும் \nமுதலாளித்துவம், இதிலெல்லாம் நவீனத்தைப் புகுத்துவதில்லை. மாறாக, பிற்போக்குத்தனங்களைத்தான் கலாசாரமென்றும் பாரம்பரியமென்றும் மக்கள் மனதில் நுட்பமாக பதியவைத்து தனது லாபவெறிக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறது.\nபெண் குழந்தைக்காக என்று ஒவ்வொரு நாளும் மார்க்கெட்டில் வெளிவரும் சேமிப்புத் திட்டங்களையும், அதற்கான விளம்பரங்களையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, பெண் குழந்தை பிறந்து விட்டால் அதன் திருமணத்துக்க்காக சேமிக்கத்தான் எத்தனை திட்டங்கள்\nஅதோடு, ஒவ்வொரு வருடமும் திட்டமிட்டு நகையையும் சேர்த்து வைப்பது நடுத்தர வர்க்கத்தினரின் வழக்கம். அழகுக்காக அணிந்து கொள்வது என்பதோடு ஒரு பாதுகாப்பு என்ற வகையிலும் இந்திய குடும்பங்களில் நகைக்கு இடமுண்டு. என்னதான் இந்தியா புதியதாக மாறிவிட்டது என்று சொன்னாலும் வரதட��சிணை விஷயத்தில் மாறத் தயாரில்லை. முதலாளிகள் மாற்றவும் தயாரில்லை.\nபழங்காலத்தில் பானைக்குள் தங்கம் சேர்த்து வைத்தனர். தற்போது பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஐசிஐசிஐ போன்ற வங்கிகளிடமிருந்து தங்கக் கட்டிகளை நேரடியாக வாங்கி சேமிக்கிறார்கள். அல்லது, நகைக் கடைகளில் ஒரு வருடத்திற்கு இவ்வளவு என்று மாதா மாதம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேமிக்கிறார்கள். நகைக்கடைகளுக்கு இது வட்டியில்லா கடன். அதாவது, பெண் என்றால் திருமணம், அந்த திருமணத்துக்கு தேவை வரதட்சிணை. இதுதான் அடிப்படை மனோபாவம். இந்த மனோபாவத்தை சந்தையும் உபயோகப்படுத்திக் கொண்டு மக்களை உறிஞ்சியெடுக்கிறது.\nஇந்த செய்தியை, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், வாசித்ததும் உடனிருந்த நண்பரிடம் அதிர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். அவரோ ரொம்ப கூலாக “ஐம்பதாயிரம் சம்பளத்துக்கு 100 சவரன் எதுக்கு அது கொஞ்சம் அதிகமில்லையா” என்றார். வரதட்சிணை என்பது அருவருப்பை ஏற்படுத்துவதற்கு பதில் ஏற்றுக் கொண்டு வாழவேண்டிய ஒன்றாக மாறிவிட்டதையே இது குறிக்கிறது. தகுதியுடைய மாப்பிள்ளைகளுக்கு இவ்வளவு ரேட் என்பது சொல்லப்படாத விதி. அந்த ரேட்டானது மணமகனது சமூக பொருளாதார அந்தஸ்து, வருங்காலத்தில் அவர் எட்டக்கூடிய உயரங்கள், மணமகனது பெற்றோரின் கவுரவம், மணமகளின் வேலை மற்றும் சம்பளம்,மணமக்களது நிறம், மணமக்களது சொத்து, நிலம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். பெண்ணின் கல்வித்தகுதி என்னவாக இருந்தாலும், ஆணுக்குப் பெண் சமம் என்று பேசினாலும் அதெல்லாம் வேலைக்கு ஆவதில்லை. வரதட்சிணைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.\nஎன்னதான் வரதட்சிணை தவறு என்று பேசினாலும் ”எதுக்கு வம்பு, என்னைக்காவது உதவும்” என்று மக்களும் வாங்கி வைத்து விடுகிறார்கள். முற்போக்காக பேசினாலும், வாழ்க்கை என்று வரும்போது முற்போக்கெல்லாம் உதவாது, ஊரோடு ஒத்துவாழ வேண்டுமென்று பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள்.\nஅதோடு பெற்றோர்களும், தங்களைப் போல அல்லது தங்களை விட உயர்ந்த அந்தஸ்துள்ள குடும்பத்தில் தங்கள் பெண்ணை மண முடித்துக்கொடுத்தால் மகிழ்ச்சியாக இருப்பாள் என்றும் நினைக்கின்றனர். டாக்டர் மற்றும் உயர் அதிகாரிகள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு வேறு ரேட். மணமகன் வீட்டாரும் தங்கள் உயர் அந்தஸ்தைக் காட்டுவதற்காக பெண் வீட்டாரிடம் பேரம் பேசுகின்றனர். பொருளாதார மந்தத்தைப் பொறுத்து ஐடி மாப்பிள்ளைகளின் மவுசு கூடுகிறது அல்லது குறைகிறது என்பதும் ஒரு வாதமாக இருக்கிறது.\nஇதில் கிடைத்த வரை லாபம் என்று மணமகன் வீட்டாரும் நினைக்கிறார்கள். அதனாலேயே நாக்கூசாமல் வரதட்சிணை கேட்கிறார்கள். கேட்டதைக் கொடுக்கா விட்டால் திருமணத்தை நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள். ஏனெனில். திருமணம் நிச்சயித்த பின்னர் நின்று விட்டால் அது பெண்ணுக்குத்தான் இழுக்கு என்பதாக ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. திருமணம் நின்று விட்ட பெண்ணைக் குறித்து பல கட்டுக்கதைகள் பரப்பப்படும். அதனால், முள்ளு மேல சேலை பட்டால் என்ற லாஜிக்படி பெண்ணின் பெற்றோர் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்க நேரிடுகிறது.\nவரதட்சிணை என்பது வர்க்கத்தைப் பொறுத்து பெருமளவு மாறுபடுகிறது. நடுத்தர வர்க்கத்துக்கு கார் என்றால் அடித்தட்டு மக்களுக்கு பைக். 50 சவரன்கள் என்பது 5 சவரன்களாக இருக்கிறது. பொதுவாக இன்று சவரன் விற்கும் விலையில் 100 சவரன் என்பது உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு மக்களுக்கே சாத்தியம். வரதட்சிணை அதோடு நின்று விடுவதில்லை. தங்க நகையில் ஆரம்பித்து வெள்ளிப் பாத்திரங்கள், கார்,வீடு, இன்ன மண்டபத்தில்தான் திருமணம், இன்ன மெனு என்பது வரை சகலத்திலும் வியாபித்திருக்கிறது. ஐ.டித்துறை மணமகனென்றால் கிராக்கி அதிகந்தான். பொதுவாக நடுத்தர வர்க்கத்துக்கு 20 சவரன் நகை சாதாரணம். அதோடு கடன் வாங்கி 35 முதல் 40 வரை சமாளிக்கிறார்கள். அதோடு, வீட்டுக்குத் தேவையான சமையல் பாத்திரங்கள், எல்சிடி டீவி, வாசிங் மெஷின், பிரிட்ஜ், டைனிங் டேபிள், சோபா செட் என்று பட்டியல் மிகவும் நீளம்.\nஎப்படியாவது கேட்டதைக் கொடுத்து திருமணத்தை நடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். இந்த வரதட்சிணையானது திருமணத்தோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஆடி, தீபாவளி, பொங்கல், தலைப்பிரசவம், அதற்கடுத்த பிரசவங்கள், வீடு கட்டினால், புது வீடு புகுந்தால் என்று நகையாக, பணமாக, பட்டுப் புடவைகளாக,வேட்டிகளாக தொட்டு தொடரும் இந்த பாரம்பரியம். கேட்டதைக் கொடுக்கும் காமதேனு பசுவாக பெண் வீட்டாரை நினைத்துக் கொள்கிறார்கள்.\nஅந்த பேராசை பெரும்பாலான சமயங்களில் பெண்ணி���் மரணத்தில் வந்து முடிகிறது. அந்த மரணங்களும் சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தற்கொலை என்ற ஒற்றைச் சொல்லில் இழுத்து மூடப்பட்டுவிடும்.\nவரதட்சிணை வாங்குவதும் குற்றம் பெறுவதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும் ஏன் ஒழிக்க முடியவில்லை\nவரதட்சிணை புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்த விதமாகத்தான் இருக்கிறது. படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவில், 1993 இல் வரதட்சிணைப்புகார்கள் 380ஆக இருந்தது 2002இல் 2774 ஆக அதிகரித்தது. 2008இல் 4000 வரதட்சிணைப் புகார்களாக உயர்ந்திருக்கிறது.\nதிருமணம் என்பது ஒருவரது குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தக் கிடைக்கும் வாய்ப்பாக முதலாளித்துவ சமூகத்தில் மாறிவிட்டது. வரதட்சிணையைப் பேசி முடிப்பதற்காகக் கூட சில தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன.\nஇப்போதெல்லாம் நடுத்தரவர்க்கத்தினர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஐடி மோகமோ, ஃபேஷனோ, கவுரவமோ அல்லது சுற்றியிருப்பவர்களின் அழுத்தமோ, பிள்ளைகள் இன்ஜினியருக்குத்தான் படித்தாக வேண்டும். தனியார் கல்லூரிகள் என்றால், பி.ஈ படித்து முடித்து வெளியே வர குறைந்தது பத்து லட்சம் செலவாகியிருக்கும். அப்படி பி ஈ படித்து வெளியே வந்தால், பி ஈ படித்தவர்களைத்தான் மணம் செய்யவேண்டும்.டாக்டருக்குப் படித்தவர்கள் டாக்டர்களைத்தான் மணம் செய்யவேண்டும். செலவழித்ததை விரைவில் பெற ஆண்களுக்கு இருக்கும் ஒரு காரிய சாத்தியமான வழி வரதட்சிணை. கல்வி முதற்கொண்டு பாஸ்போர்ட், லைசென்ஸ் வரை அனைத்தையும் லஞ்சம் கொடுத்து அல்லது கடன் வாங்கி செலவழித்து பெறுபவனுக்கு வரதட்சிணை என்பது தவறு என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. அதனாலேயே, பெண்ணோடு வரும் பொருளை தனது அந்தஸ்தோடு தொடர்புடையதாக, அதற்கு தான் முழுத் தகுதியுடையவனாக எண்ணிக்கொள்கிறான்.\nபெண்ணை எடுத்துக்கொண்டால், ஆரம்பத்திலிருந்தே அவள் ஒரு பெரும் சுமை, எங்கோ தள்ளிவிட வேண்டிய ஒரு பொருள், கல்யாணம் செய்து இன்னொரு வீட்டுக்குச் சென்று வாழவேண்டியவள், நமது கவுரவத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டிய வஸ்து என்ற நோக்கத்தோடுதான் வளர்க்கப் படுகிறாள். இதனால் என்னதான் படித்தாலும் பிற்போக்குத்தனங்களை கலாச்சாரமென்று நம்பி பின்பற்றுகின்றனர். இந்த பின்னணியில் பார்க்கும்போது வரதட்சிணை கொடுப்பது தவறு என்றெல்லாம் பெண்களுக்கு, சரி ஆண்களுக்கும் சரி, தோன்றுவதில்லை. வரதட்சிணை கேட்கலாம், ஆனால் அளவுக்கதிகமாகக் கேட்டு டார்ச்சர் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதிகபட்சமான புரிதலாக இருக்கிறது. எந்தப் பிரச்சினை என்றாலும் பேசித் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும், திருமணத்துக்கு வராமல் ஒளிந்து கொள்வது என்ன நியாயம் – இதுதான் சுனிதாவின் கேள்வியாகவும் இருக்கிறது.\nதிருமணம் என்பது வாழ்க்கையா இல்லை வியாபாரமா\nதிருமணம் என்பது எனக்காக இல்லாமல் நான் போட்டு வரும் நகைக்காக அல்லது நான் கொண்டு வரும் பொருளுக்காக ஏன் நடக்க வேண்டும் என்று கேள்வி வராதது ஏன்\nநாங்கள் சொன்னாலும் பெற்றோர் கேட்கமாட்டார்களென்ற ஒரே சப்பைக்கட்டை எத்தனை காலம்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்\nஇதையெல்லாம் விடுத்து ஆண்கள் தைரியமாக வரதட்சிணையை வாங்க மறுக்கவேண்டும். திருமண வாழ்க்கை என்பது பிசினஸ் அல்ல, ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது என்று உணர வேண்டும். சுயமரியாதையுடன் பெண் வீட்டாரிடமிருந்து திருமணத்துக்காகவோ அல்லது திருமண வாழ்க்கைக்காகவோ பரிசுகளை, பணத்தை,நகைகளை,சொத்தை பிடுங்குவதை நிறுத்த வேண்டும். அப்படி ஒரு பெண் கொண்டு வருவது ரத்தக்கறை படிந்த சீர் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.\nபெண்களும் அப்படி வரதட்சிணை கொடுத்து மணம் புரிந்து கொள்வதை எதிர்த்து நிற்க வேண்டும். அப்படி ஒருவன் தன்னை மணம் புரிந்து கொள்ள பணம் கேட்கிறான் எனில் அவனை தூக்கியெறிய தயங்கக் கூடாது. அதோடு, புகுந்த வீட்டுக்கு பரிசுப் பொருட்களோடு சென்றால்தான் மதிப்பு என்ற மாயையிலிருந்தும் வெளிவர வேண்டும்.\nவரதட்சிணை ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்திய சமூகத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் இன்றும் அதையே பிடித்துத் தொங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. வரதட்சிணை வாங்குபவர்கள் அத்தனை பேரும் வரதட்சிணையால் உயிரை,வாழ்க்கையை இழந்தவர்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்களே\nஆண் உயர்ந்தவன், தட்சிணையை ஏற்றுக்கொண்டு பெண்ணை வாழ வைக்க வேண்டியன் என்று ஆணாதிக்கத்தை உயர்த்தி பிடிக்கும் அதே வேளை பெண்ணடிமைத்தனத்துக்கும் துணை போகிறது இந்த சமூக அமைப்பு. இதனாலேயே பெண்கள் பிறந்தாலே வேண்டாத சுமையாக பார்க்க வ���ண்டிய அவலநிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகிறார்கள். இதனை நாம் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் எதிர்த்து போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கு சுனிதா ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்தாலும் இந்த சமூக அவலத்தின் முழுப் பரிமாணத்தை இன்னும் உணர வேண்டியவராக இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி அல்லது சந்தையில் விலைபேசி விற்கும் பொருளாக அவர் இருப்பது குறித்த பிரக்ஞையை உணர முடியும்.\nகண்களைச் சுண்டி இழுக்கும் வžகரமான ஆரஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வžகரத்தை அள்ளித் தரக்கூடியது, தெரியுமா அவற்றில் சில..... கண்கள் '&...\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து ( 950 ). \" நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, எ...\nமுக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ...\nஇலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க\nதமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தம...\nமனித உடல் பற்றிய தகவல்கள்.\nஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது. பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவு...\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா விரலசைத்தல் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆ...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்களும்.\nநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்ப...\n \"பொன்னியின் செல்வன்\" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிற...\nமீண்டுமொரு தொகுப்பு.. 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\nஅந்த தாயே சந்திக்க விரும்புகிறிர்களா\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பு மோகம் குறை\nரத்த சோகையை தடுக்கும் கீரைகள்\nஆபாச இணையத்தளத்தினால் பாழாகும் தாம்பத்தியம்...\nஇந்த ப��னத்தை குடிக்க முயற்சிக்கவும்...\nஇஸ்லாத்தை முறிக்கும் பத்து காரியங்கள்...\nதன் தாய், தந்தையர் உயிருடனிருந்தும் அவர்களுக்கு நன...\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை..\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை...\nநபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்துக்காக விட்டு செ...\n பித்அத் பற்றிய நபி (ஸல்) அவர...\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\n2010 இன் - கேவலமான டாப்-5 இந்தியர்கள்\nகுடல் புண் (அல்சர்) சில உண்மைகள்...\nபாலியல் வக்கிரம்..(அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை...\nமதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nவெற்றி பெற்ற மனிதராக வாழ முயற்சிக்கலாமே...\nநம்மில் பலர் உட்கொள்ளாத தானியங்களும்...அதன் பயன்கள...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nநகத்தை பாருங்கள் நலம் தெரியும்\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nஉறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஎப்போதும் ஏசியே அனுபவிப்பவரா நீங்கள்...\nஇந்த பத்து செயல்களை பற்றி பரிசிலனை செய்யவும்...\nதோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14691/", "date_download": "2018-04-26T11:03:24Z", "digest": "sha1:RG5KG2GH3ERMM3JZU6VXMLWAEBF6Y3GD", "length": 12081, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதிசெய்யப்பட்ட பின்னரே முதல்வர் வேட்பாளர் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nதேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதிசெய்யப்பட்ட பின்னரே முதல்வர் வேட்பாளர்\nதேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதிசெய்யப்பட்ட பின்னரே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவுசெய்யப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nமழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுடன் குறை கேட்கும் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:\nதேசிய ஜனநாயக கூட்டணி முழுமை யடையாத நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கருத்துசொல்வது சரியாக இருக்காது.\nமுதலில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது இறுதி செய்யப்படவேண்டும்.\nஅதிகமான கட்சிகள் வரும் போது தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிக்கப்பட வேண்டும். இப்போது அதை சிந்திக்கிறோம். கூட்டணிமுடிவான பின்னர்தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.\nஜல்லிக்கட்டு தொடர்பாக பாஜக எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக திமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப் பாட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு பாராட்டுகள்.\nஒரு முறை மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதாக இல்லாமல் தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுப்பதால்தான் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது, சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மத்திய அரசு ரத்துசெய்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர்களும் பார்வையிட்டு, அனைத்து துறைகளையும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். 147 வணிகர் சங்கங்களின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இது வரை 12,000 வணிகர்களுக்கு ரூ.280 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வணிகர்கள் மீண்டும் தொழில்தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார் அவர்.\nவரும் ஜனவரிமாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு October 15, 2016\nதமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகமே ஜல்லிக்கட்டுக்கான தடை January 2, 2017\nராம்நாத் கோவிந்திற்கு தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு June 19, 2017\nதிமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் April 9, 2018\nஇளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் நியாயமானதுதான் January 19, 2017\nவெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் July 25, 2017\nஎல்லா கட்சிகளும் உள்ளாட்சிதேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும் September 2, 2016\nஅனில் மாதவ் தவே அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் May 18, 2017\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது July 17, 2017\nநாடுமுழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தவருடம் அனுமதி வழங்குவதில்லை May 17, 2017\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2018-04-26T11:46:44Z", "digest": "sha1:HXTKYV6SDMJZN5KUTPDE52Q3DPWK65TO", "length": 6043, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுருட்டை முடி பராமரிப்பு எப்படி? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுருட்டை முடி பராமரிப்பு எப்படி\nசுருட்டை முடி உடையவர்கள் சுந்தர அழகு மிக்க பாக்கியசாலிகள். அதை சிலர் இயற்கையாக பிறப்பிலேயே பெறுகின்றனர். இன்னும் சில சுருட்டை முடியை பெருவதற்கு பியூட்டி பார்லர் சென்று, இதை போன்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. இந்த முடியை கொண்டு நாம் எந்த வகை அலங்காரத்தையும் செய்ய முடியும். ஆனால் இத்தகைய தலை முடியை வாருவது சிறிது கடினம் தான். அதுமட்டுமல்லாமல் அதை சுத்தமாகவும் சிக்கல் இல்லாமலும் பராமரிப்பது மேலும் கடினமான விஷயமாகும்.\nஇத்தகைய முடியை உடைய பெண்கள், இதை எப்படி முறையாக பராமரிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுவீர்கள். சுருட்டை முடி நேராக இருக்கும் முடியை காட்டிலும் பராமரிப்பில் அதிகம் கடினமாக இருக்கும். ஆகையால் இதை எப்படி பாதுகாப்பு என்று குறிப்புகளை தற்போது பார்ப்போம். இந்த குறிப்புகள் தங்கள் முடியை அழகாகவும், அடர்த்தி குறையாமலும் இருக்க உதவும். சுருட்டை முடியை பராமரிக்க உதவும் பொருட்கள் கடைகளில் அதிகளவில் கிடைக்கின்றன. இதை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு முடியை மேம்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாகும்.\nகண்டிஷனர் : படர்ந்து விரியும் கூந்தலை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஆகையால் கண்டிஷனரால் இதை சிறிதளாவு கட்டுப்படுத்த முடியும். குளித்த பின் இதை போட்டால் சிறந்ததாகும். கடைகளில் கிடைக்கும் கண்டிஷனர் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இதை செய்யலாம். தேன், முட்டை, ஆப்பிள், சீடர் வினிகர் மற்றும் டீ ஆகிய பொருட்களை கொண்டு இதனை செய்ய முடியும்.\nசுருள் முடியை சீவுதல் : சுருட்டை முடியை கொண்ட நீங்கள் பெரிய பற்கள் உடைய சீப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். இவை முடியின் சிக்கல்களை எளிதாக அகற்ற உதவும். முடி உடைவதையும் தடுக்கும். இதனால் முடி கூடிய வரை பாதுகாப்பாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=107014", "date_download": "2018-04-26T11:53:06Z", "digest": "sha1:K5ETTTRXJWZXJOM5ZGMYM7RKHI7KBYSK", "length": 4029, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Radical plan to get CBD moving", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41255.html", "date_download": "2018-04-26T11:39:58Z", "digest": "sha1:LRVOBD7VK6HADHSBLRIUG6SQAILZQIOH", "length": 25844, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘சயின்டிஸ்ட்’ ஜீவா... ‘குழந்தை’ ரவி... ‘லவ் மேரேஜ்’ ஆர்யா! | விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், பூபதி பாண்டியன், பட்டத்து யானை", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘சயின்டிஸ்ட்’ ஜீவா... ‘குழந்தை’ ரவி... ‘லவ் மேரேஜ்’ ஆர்யா\n'மூன்று வருடங்களுக்கு ஒரு படம்’ என்ற டயட்டில் இருந்த விஷால், இப்போது 'பட்டத்து யானை’, 'மதகஜராஜா’, 'பாண்டிய நாடு’ என்று ஒரே சமயத்தில் மூன்று படங்கள் என அன்லிமிடெட் அதிரடிக்குத் தாவி இருக்கிறார்\n''சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சு பத்தாவது வருஷத்தில் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’னு தயாரிப்பாளர் அவதாரம் ஏன்\n''என் இரண்டாவது படத்துலயே என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்க. 'இவன் அடிப்பான். இவன் அடிச்சா நம்பலாம்’னு தியேட்டர்ல ரசிகர்கள் எதிர்பார்க்கும்போது நாமஅடிப் போம்ல.... அப்படி ரசிகர்களுக்கும் எனக்குமான ஆக்ஷன் கெமிஸ்ட்ரி அற்புதமா செட் ஆச்சு. ஆனா, அதுலயே நிலைச்சு நிக்க முடியாது. இங்கே சக்சஸ் மட்டும்தான் பேசும். அது பேசுறப்போ அதோட குரல் மட்டும்தான் கேக்கும். ஒரு ஹீரோவா என் படத்தை ரிலீஸ் பண்ணவே நான் ரொம்ப சிரமப்பட்ட காலமும் உண்டு. 'சமர்’ படத்துல நடிச்சதுக்காகக் கிடைச்ச பாராட்டுக்களைவிட, அந்தப் படம் வெளியானதுதான் எனக்குப் பெரிய சந்தோஷம். அப்பவே இதுதான் நாம தயாரிப்பாளர் ஆக சரியான நேரம்னு மனசுக்குள்ளே மணி அடிச்சது. அதான் புரொடக்ஷன் ஹவுஸ் ஆரம்பிச்சுட்டேன். சுசீந்திரன் கதையைத் தயாரிச்சு, அதில் நான் நடிக்கிறேன். திரு இயக்கும் படத்தைத் தயாரிக்கிறேன். இந்தப் பத்து வருஷத்துல நிறையப் பாடம் படிச்சிருக்கேன். ஆனா, நான் யாருக்கும் பாடம் சொல்லிக்கொடுக்க வரலை. எனக்குப் பிடிச்ச சினிமாவைக் கொண்டுவர்றேன். நல்ல கதைகள், பரிசோதனை முயற்சிகள்னு இறங்க ஆசை\n''பாலாவின் இயக்கத்தில் இன்னொரு படம் நடிக்கிறீங்களாமே\n''ஆமாம். பாலா சார் படத்தில் நடிச்சா உடம்புல இருக்குற ஒவ்வொரு செல்லும் ரீசார்ஜ் ஆகிடும். திருப்தியா, சந்தோ ஷமா, நிம்மதியாத் தூங்க முடியும். 'என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்க மத்த புராஜெக்ட்லாம் எப்போ முடிப்பே மத்த புராஜெக்ட்லாம் எப்போ முடிப்பே’னு அவர் கேட் டார். மத்தபடி என்ன படம், எப்போ ஆரம்பிக்கும்... எதுவும் எனக்கும் தெரியாது’னு அவர் கேட் டார். மத்தபடி என்ன படம், எப்போ ஆரம்பிக்கும்... எதுவும் எனக்கும் தெரியாது\n''ஜீவா, 'ஜெயம்’ ரவி, ஆர்யா, விஷால்... இந்த நண்பர்களுக்குள்ள ஈகோவே இருக்காதா\n''நிச்சயம் இருக்காது. நாங்க செட் சேர்ந்தா கிரிக்கெட், குடும்பம், ஜோக்ஸ்னுதான் பொழுதுபோகும். சினிமா பத்திப் பேசவே கூடாதுனு எங்களுக்குள் சட்டமே இருக்கு. எங்க நட்பை அவ்வ���வு பொக்கிஷமாப் பராமரிக்கிறோம். ஆர்யா அவனைவிட எனக்கு 200 சதவிகிதம் நல்லவனா இருப்பான். ஆனா, நான் அவனுக்கு அப்படி இருப்பேனானு தெரியலை. ஜீவா ரொம்ப சிம்பிள். நாங்க அவனை 'சயின்டிஸ்ட்’னு சொல்வோம். 'இந்த மோட்டார்ல ஏன் தண்ணி வரலை இந்த டி.வி.டி. பிளேயர் ஏன் ப்ளே ஆகலை இந்த டி.வி.டி. பிளேயர் ஏன் ப்ளே ஆகலை’னு விளக்கம் கொடுத்துட்டே இருக்கிறதால, அந்தப் பட்டம். ரவி ஒரு வளர்ந்த குழந்தை. அவன்கிட்ட பேசுறப்பலாம் ஏதோ குழந்தைகிட்ட பேசுற மாதிரியே இருக்கும். இதுல எப்படி ஈகோ வரும்’னு விளக்கம் கொடுத்துட்டே இருக்கிறதால, அந்தப் பட்டம். ரவி ஒரு வளர்ந்த குழந்தை. அவன்கிட்ட பேசுறப்பலாம் ஏதோ குழந்தைகிட்ட பேசுற மாதிரியே இருக்கும். இதுல எப்படி ஈகோ வரும் செட்ல நானும் ஆர்யாவும் மட்டும்தான் பேச்சுலர்ஸ். சீக்கிரமே நாங்களும் கல்யாணம் பண்ணிப்போம். ரெண்டு பேருக்குமே லவ் மேரேஜ்தான் செட்ல நானும் ஆர்யாவும் மட்டும்தான் பேச்சுலர்ஸ். சீக்கிரமே நாங்களும் கல்யாணம் பண்ணிப்போம். ரெண்டு பேருக்குமே லவ் மேரேஜ்தான்\n''தமிழ் சினிமாவில் சமீபமா ஜெயிச்ச ஹீரோக்களைக் கவனிச்சீங்களா\n இந்தக் குடும்பத்துப் பையன், இந்தப் பின்னணியில் இருந்து வந்தவன்தான் ஹீரோ ஆக முடியும்னு இனிமே சொல்ல முடியாது. 'இவர்நடிச்சாத்தான் படம் பார்க்கலாம்’கிற நம்பிக்கை உடைஞ்சி ருச்சு. யார் நடிச்சாலும், படம் நல்லா இருந்தா பார்ப்போம்கிற சூழல் வந்திருச்சு. விமல், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், விதார்த் இவங்க வளர்ச்சி ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. ஹீரோ, ஹீரோயின்களா இருக்கட்டும், கதை, மேக்கிங், பப்ளிசிட்டியா இருக்கட்டும்... தமிழ் சினிமாவின் பெஸ்ட் பீரியட் இது\n''ஒரு ஸ்க்ரிப்ட் மனசுல பளிச்னு மின்னல் அடிச்சது. எழுதலாம்னு உட்கார்ந்ததும், ஸ்ருதி முகம்தான் மனசுக்குள்ள ஃப்ளாஷ் ஆச்சு. நேரம் கிடைக்கிறப்போ, சின்னச் சின்னதா எழுதிட்டு இருக்கேன். இப்போ இருக்கும் பொறுப்புகளை முடிச்சுட்டு அப்புறம்தான் டைரக்ட் பண் ணணும். அதுக்குள்ள அந்த ஸ்க்ரிப்ட்டுக்குள்ளே இன்னும் ஆழமா டிராவல் பண்ணணும். மனசுக்குள்ள ஒவ்வொரு சீனையும் கற்பனையிலேயே ஷூட் பண்ணி, இன்னும் இன்னும் அழகாக்கணும். முழுப் படத்தையும் உள்ளே ஓட்டிப் பார்த்து அப்ளாஸ் அள்ளின பிறகு, ஷூட்டிங் கிளம்பிர வேண்டியதுதான்\nஉங்கள் கருத��தைப் பதிவு செய்யுங்கள்\nவிஷால்,ஐஸ்வர்யா அர்ஜுன்,பூபதி பாண்டியன்,பட்டத்து யானை\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகட��் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n“ஹன்சிகாவை காதலிக்கிறேன்... எங்கள் திருமணம் நிச்சயம்” - இது சிம்பு சிக்ஸர்\n“இது அப்பா கொடுத்த தைரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160708_modi_south_africa", "date_download": "2018-04-26T12:18:29Z", "digest": "sha1:4EP2RBFTZARAYKKXZHAT2XRYVQJ7VFZR", "length": 6752, "nlines": 111, "source_domain": "www.bbc.com", "title": "இந்திய பிரதமர் மோதி தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா சந்திப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்திய பிரதமர் மோதி தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா சந்திப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது நான்கு ஆப்பிரிக்க நாட்டு சுற்றுப் பயணத்தில் இரண்டாம் நாள், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவை சந்தித்தார். கடந்த ஒரு தசாப்தத்தில் தென் ஆப்ரிக்கா வரும் முதல் இந்தியப் பிரதமர் மோதி ஆவார்.\nபின்னர், அவர் தென் ஆப்பிரிக்காவில் பெரிய அளவில் உள்ள இந்திய சமுதாயத்தினரிடம் பேசவுள்ளார்.\nஆய்வாளர்கள், மோதி ஆப்பிரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த முயல்கிறார் என்றும், ஆப்பிரிக்காவில், பெரும் பொருளாதார ஆதிக்கம் கொண்டுள்ள சீனாவுடனான போட்டியில் முன்னேற முயல்கிறார் எனவும் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங���களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/08/160819_crude_oil_price", "date_download": "2018-04-26T12:18:24Z", "digest": "sha1:VAV7X4QRHGLE75G6ES7WS4MJHFETOUTG", "length": 7583, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "லண்டன் வர்த்தகத்தில் 51 டாலருக்கு அதிகமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nலண்டன் வர்த்தகத்தில் 51 டாலருக்கு அதிகமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nலண்டனில் இன்று நடைபெற்ற வர்த்தகத்தின் போது, கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 51 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.\nஎண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களுடைய உற்பத்தி அளவுகளை, ஒரே நிலையில் வைத்திருக்க முடிவெடுக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக நிதிச்சந்தை கணிக்கும் நிலையில் விலை உயர்ந்துள்ளது.\nஅடுத்த மாதம் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பானது கூட உள்ளது. அந்தக் கூட்டத்தில், உற்பத்தியைக் குறைக்கும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த அமைப்பு அல்ஜீரியாவில் அதிகாரப்பூர்வமற்ற ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.\nஇதில், இரான் மற்றும் சவுதி அரேபியா தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சர்வதேச அளவில் பொருட்களின் தேக்கம் நிலை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் செல்கின்றன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160710_sirisena_airport", "date_download": "2018-04-26T12:15:16Z", "digest": "sha1:MVGQDUR5PNWPWJKKGK7WZIOMCF2NYA7W", "length": 9651, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "மட்டக்களப்பு விமான நிலையம்: சிறிசேன திறப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nமட்டக்களப்பு விமான நிலையம்: சிறிசேன திறப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையில் போருக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்தை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.\n290 மில்லியன் ரூபாய் நிதியில் சிவில் விமான சேவைகள் அமைச்சகத்தினால் விமான நிலையமும் விமான ஓடு பாதையும் புனரமைக்கப்பட்டுள்ளது.\nகொழும்பிலிருந்து விமானம் மூலம் மட்டக்களப்பை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.\nகிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து தினமும் கொழும்புக்கும் திருகோணமலைக்குமிடையில் இரு சேவைகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.\n1958-ஆம் ஆண்டு மட்டக்களப்பு விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. 1975 வரையில் உள் நாட்டு விமான சேவைகள் நடைபெற்ற போதிலும் பின்னர் நஷ்டம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டு சிவில் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.\n1983-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27-ஆம் தேதியன்று ஶ்ரீலங்கா விமானப் படையின் கீழ் கொண்டு வரப்பட்டது. விமான படையினரால், மேலும் 500 மீட்டர் விஸ்தரிக்கப்பட்டது.\nவிமான படையின் கீழ் விமான நிலையம் இருந்தாலும், பயணிகளின் வசதிக்காக விமானப்படை மற்றும் தனியார் விமான சேவைகள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. வாடகை விமானங்கள் தரை இறங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தன.\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால், இம் மாத முற்பகுதியில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி விமான நிலையம் சிவில் விமான போக்குவரத்து வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.\nவிமான நிலையம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பணிகளில் விமான படையினர் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வேளையில், 201 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார் .\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10125", "date_download": "2018-04-26T12:27:22Z", "digest": "sha1:S67XOY3DYSLR7R2LZO2YKVRFGK4UKOHO", "length": 5787, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Gbaya, Southwest: Yangele மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10125\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gbaya, Southwest: Yangele\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGbaya, Southwest: Yangele க்கான மாற்றுப் பெயர்கள்\nGbaya, Southwest: Yangele எங்கே பேசப்படுகின்றது\nGbaya, Southwest: Yangele க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 10 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Gbaya, Southwest: Yangele தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8593", "date_download": "2018-04-26T12:26:34Z", "digest": "sha1:XNQ3RDQHEBAA45TIA45JOXISRG2VBGDW", "length": 8701, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Maka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8593\nROD கிளைமொழி குறியீடு: 08593\nISO மொழியின் பெயர்: Byep [mkk]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A34180).\nMaka க்கான மாற்றுப் பெயர்கள்\nMaka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Maka தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-04-26T11:39:14Z", "digest": "sha1:O5VF23Z2VNLFWDD657F5MAA7L3TQM2QT", "length": 9766, "nlines": 184, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru", "raw_content": "\nமொழி ஆராய்ச்சியில் எடுத்தாலும் அப்படித்தான் பெரியவா\nபேசும் ஆங்கிலம் மிகவும் கடினமாக உயர்ந்ததாக இருக்கும்.\nஅகராதியைப் புரட்டாமல் அர்த்தம் தெரியாது.நூறு வருடத்துக்கு\nமுன்பே அவர் கான்வென்டில் படித்தவர்.ஆகவே அற்புதமாக\nஒரு முறை விமான நிலையத்தைக் காண, பெரியவா மீனம்பாக்கம்\nசென்றார். எல்லா இடங்களையும் பார்வையிட்டபின் இன்ஜினீயரிங்\nசெக் ஷன் வந்தது. அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப்\nபிரயத்தனப்பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை\nஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே\nஎன்று நினைத்தார். தெரிந்தவரை சொல்லிக் கொண்டிருந்தவரைப்\nபெரியவா, \"பிளேன் மேலே பறக்கும்போது காதைத் துளைக்கும்படியா\nஒரு சத்தம் வரதே அது கேட்டுண்டேதான் இருக்குமா\n\"ஒரு குறிப்பிட்ட லெவல் வரைதான் கேட்கும். அதற்கு மேலே\nபோயிட்டா விமானச் சத்தம் கேட்காது\" என்றார். அந்தப் பொறியாளர்.\n'இத்தனை நேரம் தமிழ் வார்த்தைகளையே தேடிக் கொண்டிருந்தேனே..\nஇவருக்கு போயா ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தேன்\nஇப்படித்தான் அடிக்கடி உத்தியோகம் மாறுகிற ஒருவர் வந்தார்.\n\" என்று கேட்கிறார் பெரியவர்.\nஅவருக்குப் புரியணுமேன்னு நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு,\n\"அந்தக் கணக்கு போடற யந்திரத்துக்கு பேப்பர் தரும் வேலை\nபெரியவர் அவர் சங்கடத்தைத் தவிர்க்கிறார்.எந்த மொழியை\nஎடுத்துக்கொண்டாலும் அதில் ஆழங்கால் கண்டவராயிற்றே\nபெரியவாளின் பெரும் கருணை ....\nஉப்புமா பற்றி -இன்று இரண்டு சம்பவங்கள் ஒரே பதிவில்...\nபிரதமை திதியை பெருமைப்படுத்திய பெரியவா\nஇன்று-பெரியவா ரெசிபி-2 குழம்பு +வேப்பம்பூ பச்சடி\nஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்\nகாஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அ...\nமானத்தைக் காத்த மஹா பெரியவா (வலையில் படித்த தகவல்...\nபெரியவரும் ஆங்கிலமும்கட்டுரையாளர்- கணேச சர்மாதட்டச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/buy-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-AROOBA-NERUPPU-Kalachuvadu-Pathippagam", "date_download": "2018-04-26T11:40:28Z", "digest": "sha1:LB26DGYPDCCW6X5XRNKWEOH7EGMWZ4NT", "length": 4234, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "அரூப நெருப்பு-AROOBA NERUPPU", "raw_content": "\nஎட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு. வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே தன் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார் செந்தில். வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலம் தன் எழுத்தை உருவாக்க விரும்பும் இவரது கதைகளின் மனிதர்கள் பசியாலும் காமத்தாலும் பழி உணர்வாலும் தந்திரத்தாலும் உன்மத்தத்தாலும் மரணத்தாலும் வதைப்பவர்கள், வதைபடுபவர்களும் கூட. இந்த இருண்ட உலகை எந்த மனச் சாய்���ுமின்றி ‘அராஜகமாக’ச் சித்திரிப்பதில் கே.என். செந்தில் பெற்றிருக்கும் வெற்றிக்குச் சான்று இக்கதைகள். -\nஅசத்தலான அழகு குறிப்புகள் - Asathalaana Azhagu Kurippugal\nஇப்படிக்கு ஏவாள் - Ippadiki Aevaal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2017/05/6.html", "date_download": "2018-04-26T11:45:38Z", "digest": "sha1:MI5IYNS2FA2HHL5TVKE7SP55MTJBLBCZ", "length": 36809, "nlines": 536, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: இறந்த மனைவியுடன் 6 நாள்கள் வாழ்ந்த காதல் கணவன்... காரணம்:-அவளுடனான அந்த அன்பு வாழ்க்கையை மறக்க முடியவில்லை!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nஇறந்த மனைவியுடன் 6 நாள்கள் வாழ்ந்த காதல் கணவன்... காரணம்:-அவளுடனான அந்த அன்பு வாழ்க்கையை மறக்க முடியவில்லை\nமுகலாய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாகத் தாஜ்மஹாலைக் கட்டினார். மும்தாஜின் பிரிவுத்துயரில் இருந்து மீளமுடியாமல் இந்த நினைவுக் கட்டடத்தை எழுப்பினார் ஷாஜகான்.\nஅந்த அன்புக்கு இணையாக, உயிரிழந்த தனது காதல் மனைவியைப் பிரிய மனமில்லாமல் அவருடைய சடலத்துடன் ஆறு நாட்கள் ஒரே அறையில் வாழ்ந்துள்ளார் ரசல் டேவிசன். அதற்கு அவர் சொல்கிற காரணங்கள் கலங்கவைக்கின்றன.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ரசல் டேவிசன் - வென்டி டேவிசன். அன்பு கலந்த அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் விதி அவ்வளவு எளிதில் நுழையும் என்று தம்பதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. வென்டி டேவிசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவருக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோயின் தாக்கம் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் தளர்ந்துவிடாத அந்த தம்பதி சிகிச்சை எடுக்க முடிவெடுத்தனர்.\nமருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதால், வென்டியின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மருத்துவர்கள் கையில் ஒப்படைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.\nஅதன் காரணமாகத் தங்களுக்குத் தெரிந்த சிகிச்சை வழிமுறைகளை வீட்டிலேயே பின்பற்றி வந்தனர். இந்த நிலையில், 2014-ல் ''இன்னும் 6 மாத காலம் மட்டுமே வென்டி உயிருடன் இருப்பார்'' என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட அந்தத் தம்பதி இருக்கிற நாள்களை அணுஅணுவாக அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.\nஅதனைத் தொடர்ந்து ஐரோப்ப���ய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வென்டிக்குப் போராட்டக் களமாக இருந்தாலும் ரசல் டேவிசனின் அன்பும், அரவணைப்பும் மிகுந்த தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதனால், மருத்துவர்கள் கொடுத்த கெடு காலத்தைக் கடந்து வாழ்ந்துவந்தார் வென்டி.\nஅவருடைய அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், வலியால் துடித்தார் வென்டி. அதைக் கண்டு கலங்கிய ரசல், வென்டியை மருத்துவமனையில் அனுமதிக்க முடிவெடுத்தார்.\nஆனால், அதை ஏற்காத வென்டி தனது கடைசிக்காலத்தைத் தம்பதியாக வலம்வந்த வீட்டிலேயே கழிக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் காரணமாகச் சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டு வீடு திரும்பினர் தம்பதி. பின்னர் வென்டிக்கு வலி அதிகரித்ததால் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் ரசல்.\nபுற்றுநோயாளிகளுக்குக் கடைசிக்காலத்தில் கொடுக்கப்படும் ஆறுதல் சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர். மருத்துவர்களின் மருந்தால் மட்டுமல்ல, ரசலின் அன்பு மருந்தாலும் விடைபெற்றுக் கொண்டிருந்தார் வென்டி.\nமருத்துவமனையில் உயிரைவிட மனமில்லாத வென்டியின் நிலையை உணர்ந்து தங்களுடைய சொந்த வீட்டுக்குக் காதல் மனைவியை அழைத்துவந்தார் ரசல்.\nஇதனைத் தொடர்ந்து வென்டி டெவிசன் உயிரிழந்தார். இறந்துபோன காதல் மனைவியைப் பிரிய மனமில்லாமல் ஆறு நாட்கள் மனைவியின் உடலுடனேயே இருந்துள்ளார் ரசல் டேவிசன்.\nரசல் டேவிசனின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்துக்குத் தெரியவர நீதிமன்றமும் அவருடைய மனைவியை வைத்துக்கொள்வதற்கு உரிமை உள்ளது என்று உறுதிபடுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய ரசல் டேவிசன், \"வென்டியின் பிரிவுத் துயர் இதயத்தைச் சிதறடித்துவிட்டது.அவளுடனான அந்த அன்பு வாழ்க்கையை மறக்க முடியவில்லை.\nஅதன் காரணமாக என்னுடைய வீட்டிலேயே அவளை வைத்திருந்தேன்.அவளை அடக்கம் செய்யவோ அல்லது பிணவறையில் வைக்கவோ மனமில்லை. அதனால் அவளுடைய அறையில் வைத்திருந்தேன். அவள் உடல் இருந்த அறையிலேயே நானும் இருந்தேன்\" என்றார்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nஊடகங்களில் பார்ப்பனர்களின் கோரப்பிடி நழுவுகிறது .. ஆழி செந்தில்நாதன் .. தன்னாட்சி தமிழகம்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nயாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஅரசியல் கைதி விடுதலை தேசிய இயக்கம்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/pakupali-2-tamil-version-only-trailer-how-was-leaked-on-the-internet-117031600032_1.html", "date_download": "2018-04-26T11:09:49Z", "digest": "sha1:2WVQOKFOUPFAUY6EM5UVEVMU4DS3K5U7", "length": 11577, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாகுபலி 2 தமிழ் பதிப்பு ட்ரெய்லர் மட்டும் இணையதளத்தில் கசிந்தது எப்படி? | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாகுபலி 2 தமிழ் பதிப்பு ட்ரெய்லர் மட்டும் இணையதளத்தில் கசிந்தது எப்படி\nராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇந்தியாவே ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த ‘பாகுபலி’ டிரெய்லர் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதன்முதலில் தியேட்டரில் டிரெய்லரை ரிலீஸ் செய்வதாகவும் கூறப்பட்டது. பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பு ட்ரெய்லர் மட்டும் இணையதளத்தில் கசிந்துவிட்டது. அந்த ட்ரெய்லர் கசிந்த வேகத்தில் அதை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர் செய்தனர். பாகுபலி 2 ட்ரெய்லர் கசிந்த விஷயம் அறிந்த படக்குழுவினர் வேறு வழியில்லாமல் அதை அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வெளியிட்டனர். அனைத்து மொழி பதிப்புகளின் ட்ரெய்லர்களும் முன்கூட்டியே வெளியிடப்பட்டது.\nபாகுபலி 2 படத்தின் கிராபிக்ஸ் பணி நடந்தபோது சில காட்சிகள் கசிந்தன. உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்து கிராபிக்ஸ் டிசைனர் கைது செய்யப்பட்டார். காட்சிகள் கசிந்த நிலையில் தற்போது ட்ரெய்லரும் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதியேட்டரில் வெளியாகிறது ‘பாகுபலி’ டிரெய்லர்\nஇந்திய சினிமா சரித்திரத்��ில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் முதல் படம்\nபாகுபலி 2... இங்கிலாந்து ராணி எலிசபெத் பார்க்கிறார்\nபாகுபலி 2 ட்ரெய்லர் தாமதமாக இதுதான் காரணமா\nராஜமெளலியின் பாகுபலி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2014/03/blog-post_19.html", "date_download": "2018-04-26T11:49:09Z", "digest": "sha1:K27RL5HH25FMRBXVDOQU23NQANMLQMHX", "length": 13295, "nlines": 100, "source_domain": "www.tharavu.com", "title": "திருத்திய தீர்மான வரைவையும் ஏற்க முடியாது – நிராகரித்தது சிறிலங்கா | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாக��யுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nதிருத்திய தீர்மான வரைவையும் ஏற்க முடியாது – நிராகரித்தது சிறிலங்கா\nஅமெரிக்கா முன்வைத்துள்ள திருத்தப்பட்ட தீர்மான வரைவையும் சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nநேற்று ஜெனிவாவில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மற்றும் பார்வையாளர் நிலையில் உள்ள ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் ஒன்றை சிறிலங்கா ஒழுங்கு செய்திருந்தது.\nஇந்தக் கூட்டத்தில், சிறிலங்கா அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, மற்றும் ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் சிறிலங்கா தரப்பு நியாயங்களை எடுத்து விளக்கியிருந்தனர்.\nஇதன்போதே, திருத்தப்பட்ட தீர்மான வரைவையும் சிறிலங்கா நிராகரிப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\n“ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை என்ற போர்வையில், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி, சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை பொறிமுறையை உருவாக்க முனைகிறது.\nஅமெரிக்க தீர்மான வரைவின் திருத்தப்பட்ட வடிவமும் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஇந்த நகர்வு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிறுவக கோட்பாட்டை மீறுகிறது.\nதீர்மானத்தை எதிர்த்த போதிலும், மோதல்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு உள்நாட்டு செயல்முறைகளின் மூலம், தீர்வு காண சிறிலங்கா உத்தரவாதம் அளித்திருந்தது.\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அமர்வின் போதும், அதற்குப் பின்னரும், ஆபிரிக்க வலய நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.\nஇன்று சிறிலங்காவுக்கு ஏற்பட்ட கதி, நாளை இன்னொரு நாட்டுக்கு ஏற்படும் என்பதை மறந்து விடக் கூடாது” என்றும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nLabels: இலங்கை , உலகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\n��ிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/08/blog-post_21.html", "date_download": "2018-04-26T11:26:32Z", "digest": "sha1:KVSAJ3V7TKFBQJR4RNVEOQJATPFSG2L6", "length": 32180, "nlines": 98, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: தாமஸ் கட்டுக்கதை - தமிழ்ச்செல்வன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nதாமஸ் கட்டுக்கதை - தமிழ்ச்செல்வன்\nசென்னையைச் சேர்ந்த பிரபலமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்’, கத்தோலிக்க அப்போஸ்தலர்களுள் ஒருவராகக் கொண்டாடப்படும் புனித தாமஸ்ஸின் கதையைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாகச் செய்திகள் வந்துள்ளன. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள தார்லின் எண்டெர்டெய்ன்மெண்ட் (Dharlin Entertainment) என்கிற நிறுவனத்துடன் இணைந்து, கேரளா, சென்னை மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்றும், இந்திய மற்றும் சர்வதேசக் கலைஞர்கள் பங்குபெறுவார்கள் என்றும், 2018 ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. திரைப்படத்தின் பெயர் ‘கமிஷண்ட்’ (Commissioned) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் அப்போஸ்தலர் தாமஸ்ஸின் இந்தியப் பயணத்தைப் பற்றியும், அவர் சென்னையில் ஒரு பிராம்மண புரோகிதரால் கொல்லப்பட்டு மடிந்தது பற்றியும் விரிவாகச் சொல்லும் என்றும் கூறப்படுகின்றது. (Deccan Chronicle dated 1 May 2017)\nஅப்��ோஸ்தலர் தாமஸ் கதையைத் திரைப்படமாக எடுக்கவிருப்பதாக 2008ம் ஆண்டே செய்திகள் வந்தன. சென்னை மயிலாப்பூர் தலைமை மறைமாவட்டம், ‘அப்போஸ்தலர் புனித தாமஸ் இந்தியா டிரஸ்ட்’ என்கிற அமைப்பின் பெயரில் ரூபாய் 50 கோடி செலவில், புனித தாமஸின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. (Deccan Chronicle dated 24 June 2008)\nஅந்த அறிவிப்புக்கு முக்கிய காரணங்கள் இரண்டு.\nமுதலாவதாக, போப் இரண்டாம் ஜான்பால் இந்தியாவிற்கு 1986 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் வந்தார். அந்த இரண்டு பயணங்களின் போதும் இந்தியாவில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் புனித தாமஸ் பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை. சொல்லப்போனால் ‘புனித தாமஸ்’ பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை என்று சொல்லலாம்.\nகிறிஸ்தவர்கள் முக்கியமாகக் கருதும் அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தாமஸ் உண்மையிலேயே இந்தியப் பயணம் மேற்கொண்டு, கேரளம் மற்றும் தமிழகக் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்து இறுதியாகச் சென்னையில் கொல்லப்பட்டு இறந்தவர் என்றால், கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் போப் அவரைப் பற்றிப் பேசாமல் இருந்திருப்பாரா இத்தனைக்கும் அவர் 1986ம் ஆண்டு வந்தபோது, சென்னையில் சாந்தோம் சர்ச்சுக்கும், புனித தாமஸ் மலை (உண்மைப் பெயர் – பிருங்கி மஹரிஷி தொடர்பால் ‘பிருங்கி மலை’ – பின்னர் பரங்கிமலை என்று மருவியது) சர்ச்சுக்கும் வந்து பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ஆகவே, இரண்டு முறை வந்தபோதும் போப் இரண்டாம் ஜான்பால் புனித தாமஸ் பற்றிப் பேசவில்லை.\nஇரண்டாவதாக, போப் இரண்டாம் ஜான் பாலுக்குப் பிறகு பதவியேற்றுக்கொண்ட போப் பதினாறாம் பெனடிக்ட் 27 செப்டம்பர் 2006 அன்று வாத்திக்கனில், புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், “அப்போஸ்தலர் புனித தாமஸ் சிரியா மற்றும் பெர்ஷியா ஆகிய நாடுகளில் மதமாற்றத்தில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் இந்தியாவின் மேற்குப் பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான்) மதமாற்றம் செய்தார். அங்கிருந்து கத்தோலிக்கக் கிறிஸ்தவம் இந்தியாவின் தென்பகுதிகளை அடைந்தது” என்று, புனித தாமஸ் தென் இந்தியாவுக்கு வரவில்லை என்று தெளிவாகப் புரியுமாறு, பேசினார். (Hindustan Times dated 23 November 2006)\nகேரளம் மற்றும் தமிழகக் கத்தோலிக்கச் சபைகளுக்கு போப் பெனடிக்டின் பேச���சு இடிபோல இறங்கியது. இத்தனை வருடங்களாக அவர்கள் கட்டமைத்து வந்த புனித தாமஸ் கதை, உண்மையிலேயே கட்டுக்கதை என்று நிரூபிப்பது போல போப் பெனடிக்டின் பேச்சு இருக்கவே, அவர்கள் அவசரம் அவசரமாக வாத்திக்கனுடன் தொடர்புகொண்டு தங்கள் பிரச்சினையைத் தெரிவிக்கவே, வாத்திக்கன் தலைமை தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் போப்பின் பேச்சை மாற்றி அமைத்தது. இருந்தும் அவர் பேச்சு வெளியில் செய்திகள் மூலம் முன்னரே வந்துவிட்டதை எப்படி மாற்றி அமைக்க முடியும்\nஆகவே, சென்னை மயிலை தலைமை மறைமாவட்டம் புனித தாமஸ் பற்றிய திரைப்படம் ஒன்றை எடுத்துத் தன்னுடைய கட்டுக்கதைக்கு மேலும் வலுச் சேர்க்க முனைந்தது. புனித தாமஸ்ஸின் கட்டுக்கதைக்கு மேலும் கூடுதலான நம்பகத்தன்மையைச் சேர்க்க, அவர் சென்னை மயிலாப்பூர் கடற்கரையில் திருவள்ளுவருடன் அளவளாவினார் என்றும், திருவள்ளுவர் தாமஸ்ஸின் சீடர் என்றும், அதனால்தான் திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் காணப்படுகின்றது என்றும் புனைந்துரைகளை, ஏற்கெனவே பரப்பிக்கொண்டிருந்த தெய்வநாயகம் என்னும் ஒரு மதமாற்றப் பிரசாரகரை மீண்டும் பயன்படுத்திக்கொண்டனர். திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் உள்ளது என்கிற புனைந்துரையை முதன்முதலில் பரப்பியவர் 19ம் நூற்றாண்டில் மதமாற்றம் புரிய வந்த ஜி.யு.போப் என்கிற பாதிரி ஆவார். அவருடைய போலித்தனமான வழியைப் பின்பற்றித்தான் தெய்வநாயகமும் நடந்துள்ளார்.\nதமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தெய்வநாயகம் ‘விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் – ஒப்பு ஆய்வு’ என்கிற ஒரு நூலை 1985-86ல் எழுதி வெளியிட்டு இந்தப் புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென நிலைநாட்ட முயற்சி செய்தார். ஆனால் அருணை வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர், தெய்வநாயகத்தின் சதியை முறியடித்தனர். அந்த நூல்: ‘விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்’ – அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம் ஆதீனம் - 1991.\nஇங்கே முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால் தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால், சாந்தோம் சர்ச்சிலும், அதன் அருகில் உள்ள அருங்காட்சியகத்திலும் பழைய கபாலீஸ்வரர் கோவிலின் தூண்கள் மற்றும் சில இடிபாடுகள் இன்னும் இருக்கின்றன. கோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடத்தில்தான் சர்ச்சு கட்டப்பட்டுள்ளது என்கிற உண்மையைப் பறைசாற்றும் விதமாக அவை இன்றும் சர்ச்சுக்குள்ளேயே காட்சியளிக்கின்றன. டாக்டர் நாகசாமி போன்ற தொல்லியல் நிபுணர்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழக இந்து அறநிலையத்துறையே, தற்போதைய கபாலீஸ்வரர் கோவிலின் நுழைவாயிலில் இவ்வுண்மையைக் கல்வெட்டில் பதிய வைத்துள்ளது. எனவே, இந்தத் தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான்.\nதாமஸ் இங்கு வந்து திருவள்ளுவருக்கு குருவாக இருந்தார் என்றும், திருவள்ளுவர் தாமஸிடம் பைபிள் கற்று, பின்னர் பைபிளில் உள்ள பல கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறளை இயற்றினார் என்றும் கதை கட்டிவிட்டதுதான் தமிழுக்குப் பங்குத் தந்தைகளின் பங்களிப்பு. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகும் திருக்குறள். நம்மிடமுள்ள வரலாற்றுச் சான்றுகளை வைத்துப் பார்த்தால் திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று தெரிய வருகிறது. மேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள் காணப்படுவதும், கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமே, இவர்களின் தாமஸ் கதை சரியான ஏமாற்று வேலை என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில் பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர் அழிக்கப் பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தை ‘புனித தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்’ என்ற புத��தகத்தின் மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார். வேதம் வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆய்வாளரும், தன்னுடைய ‘புனித தாமஸ் கட்டுக்கதை’ என்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார். ஈஸ்வர் சரண் எழுதியுள்ள The Myth of St.Thomas and Mylapore Shiva Temple என்ற புத்தகத்தை அவசியம் படியுங்கள். அதற்கு பெல்ஜியம் நாட்டு வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான கோன்ராட் யெல்ஸ்ட் எழுதியுள்ள முன்னுரையும் படிக்க வேண்டிய ஒன்று.1\nஇருப்பினும், தாமஸ் கட்டுக்கதையைத் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட முடிவு செய்த மயிலை மறைமாவட்டம் தெய்வநாயகத்தின் மூலமாக தாமஸ் கட்டுக்கதை மீண்டும் புதிய வேகத்துடன் பரவத் தொடங்கியது.\nஅந்தத் திரைப்படத்தின் துவக்க விழாவில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துவக்கி வைத்துப் பேசினார். ஜி.யு.போப்பை சிலாகிக்கும் கருணாநிதி, திருக்குறளை நன்கு கற்றறிந்து அதற்கு உரையும் எழுதிய கருணாநிதி, தன்னுடைய துவக்க விழா உரையில், புனித தாமஸ்-திருவள்ளுவர் சந்திப்பைப் பற்றியோ அல்லது திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் உள்ளதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவை உண்மைகளாக இருந்திருந்தால் பேசாமல் இருக்கக்கூடியவரா அவர் ஆனால், கிறிஸ்தவர்களைத் திருப்திப படுத்தி அவர்கள் ஓட்டுகளைப் பெறவேண்டும் என்கிற காரணத்துக்காக புனித தாமஸை ஒரு பிராம்மணர் கொன்றார் என்கிற கட்டுக்கதையைப் பற்றி மட்டும் பேசினார். பல்வேறு ஆதாரங்களும் சான்றுகளும் உடைய ராமபிரானின் வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்கி ராமாயண சரிதத்தின் உண்மைத் தன்மையைப் பற்றிக் கேள்விகள் எழுப்பிய கருணாநிதி, ஒரு துளி கூட ஆதாரமோ சான்றோ இல்லாத புனித தாமஸ்ஸின் வரலாற்றைப் பற்றி ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை. (Rediff.com dated 4 July 2008)\nதிரைப்படத் தயாரிப்பைப் பற்றிய அறிவிப்பைச் செய்து, அதற்கு முதலமைச்சர் தலைமையில் துவக்க விழா நடத்திய பிறகும், எந்த காரணத்தாலோ மயிலாப்பூர் மறைமாவட்டம் அதன் பிறகு அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கவில்லை. அவர்களின் தயக்கத்திற்கு புனித தாமஸ்ஸின் இந்தியப் பயணம் பற்றி வாத்திக்கனே நம்பிக்கை தெரிவிக்கவில்லை என்பதே முக்கியக் காரணமாக இருக்க வேண்டும். மேலும், பின்வரும் உண்மைகளும் காரணங்களாக இருக்கலாம்:\n· 1729ம் ஆண்டு மயிலாப்பூர் மறைமாவட்டத் தலைமைப் பாதிரியார் சாந்தோம் சர்ச்சில் உள்ள கல்லறை புனித தாமஸ்ஸுடையதுதானா என்கிற சந்தேகத்தை எழுப்பி, ரோமானிய சடங்குமுறைச் சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆனால் அவருடைய சந்தேகத்தை நிராகரித்தோ அல்லது சாந்தோமில் உள்ளது தாமஸ்ஸின் கல்லறைதான் என்பதை உறுதி செய்தோ ரோமானியச் சபை பதில் எதுவும் அளிக்கவில்லை.\n· 1886ம் ஆண்டு போப் பதிமூன்றாம் லியோவும், 1923ம் ஆண்டு போப் பதினொன்றாம் பையஸும், புனித தாமஸ் இறுதியாக சிந்து நதிக்கு அப்பால் உள்ள இந்திய எல்லைக்கு (தற்போதைய பாகிஸ்தான்) வந்தார் என்றுதான் கூறியிருக்கிறார்கள். அதாவது 2006ல் போப் பெனடிக்ட் கூறியதும் அவர்கள் கூறியதும் ஒன்றே. ஆகவே, தாமஸ் தென் இந்தியாவுக்கு வந்தார் என்பது வெறும் பொய் என்பதே உறுதியாகின்றது.\n· பொது ஆண்டு 52ல் அப்போஸ்தலர் தாமஸ் கேரளக் கடலோரக் கிராமமான கொடுங்கல்லூரில் வந்து இறங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வாத்திக்கன் தலைமையகம் 13 நவம்பர் 1952 அன்று கேரள கத்தோலிக்க சபைக்குத் தகவல் அனுப்பியுள்ளது.2\nஇந்த மாதிரியான சூழ்நிலையில் தாமஸ் கட்டுக்கதையை, உண்மையான வரலாறாகக் கட்டமைக்க, மயிலை கத்தோலிக்கச் சபை மேலும் முயற்சி செய்வது பரிதாபத்திற்குரியது. ஆனால் இவ்வாறான முயற்சிகள் மூலம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த நினைக்கலாம். அதற்குத் திரைப்படங்கள் பயனுள்ள வழிவகையாகவும் அமையக்கூடும்.\nஎனவே, தற்போது எடுக்கப்படும் இந்தத் திரைப்பட முயற்சியை தேசப்பற்றும் மதநல்லிணக்க விருப்பமும் கொண்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும். ஹிந்து இயக்கங்களும் அமைப்புகளும் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் அதிபர்களான பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோரிடம் விஷயத்தை எடுத்துச் சென்று, உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறி, மதநல்லிணக்கத்திற்கு ஆபத்தாக முடியும், போலியான வரலாற்றை நிலைநிறுத்த முயலும் இந்த முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என எச்சரிக்க வேண்டும்.\nஇந்தத் திரைப்படத் தயாரிப்பைக் கைவிடுவது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்ஸுக்கு மட்டுமல்லாமல், மயிலைக் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கும், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் நல்லது.\nLabels: தமிழ்ச்செல்வன், வலம் ஜூலை 2017\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஜூலை 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nமலச்சிக்கல் - சுஜாதா தேசிகன்\nசாகபட்சிணி [சிறுகதை] - சத்யானந்தன்\nயாரூர் - ஓகை நடராஜன்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை - ஹாலாஸ்யன்\nகல்வெட்டுகளும் பயிலாத வரலாறும் - வல்லபா ஸ்ரீனிவாசன...\nபழக்கங்களின் மரபுப் பின்னணி - சுதாகர் கஸ்தூரி\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன் - பெங்களூரு ஸ்ரீகாந...\nபயங்கரவாதத்தை எதிர்க்கத் தயாராகும் கார்ப்பரேட் நிற...\nதாமஸ் கட்டுக்கதை - தமிழ்ச்செல்வன்\nபுத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்\nவலம் ஆகஸ்டு 2017 இதழ் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=25344", "date_download": "2018-04-26T11:52:39Z", "digest": "sha1:Z2FWVTD2PTQQQ2AOB2AN7ST2WBPLBJRE", "length": 4224, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Residents of tiny town search for source of their cancers and other illnesses", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://atozthagavalkalangiyam.blogspot.com/2012/07/blog-post_3347.html", "date_download": "2018-04-26T11:30:41Z", "digest": "sha1:AG4NHQ5IYG6DMIJLZQ6W3S5L2RQWOUXF", "length": 22377, "nlines": 264, "source_domain": "atozthagavalkalangiyam.blogspot.com", "title": "சீரகத்தின் மருத்துவப்பயன்கள்! | தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (1)\nசீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.\nவட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது.\nஇந்த வகை செடியின் காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.\nசீர்+அகம்=சீரகம் என்று கூறப்படுகிறது ஆனால் சரி என்பதற்கு காரணம் இல்லை\nஆனால் தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது .திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .\nவிடாவிடில் நான் தேரனும் அல்லவே\nஎன தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல ஒன்று உண்டு .\nசீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.\nசீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,\nகன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.\nசீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.\nதிராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.\nஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.\nமோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.\nசீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.\nசுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.\nஉடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.\nசிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் ���ோய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.\nசமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.\nசிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.\nஉடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.\nதிராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.\nசிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.\nஅகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.\nசீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\nசிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.\nஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.\nமனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை \nஉணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை \nதாம்பத்ய உறவு மேம்பட கற்றாழை... இயற்கை வைத்தியம்\nஅதிக நாள் உயிரோடு வாழ \"பாகற்காய்\" சாப்பிடுங்க இயற்...\nஅழகான உதடுகளுக்கு இயற்கை அழகு \nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nபொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் \nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல்நலம், சுகமாக வாழ இயற்கை அழகுக் குறிப்புகள்\nபெண்களை பாடாய்படுத்தும் பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல...\nஇயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்\nசுகமாக வாழ ஆரோக்கிய அழகுக் கலை உடற்பயிற���சியும்.\nநோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்\nஉடல் எடை குறைய இயற்கை முறை....\nஉடல்நலம், கூந்தல் பராம‌ரி‌ப்‌பு பற்றி...‏\nஇயற்கை வைத்தியமும் பொலிவு தரும் இயற்கை முகப் பூச்ச...\nகுங்குமப்பூ அழகை அள்ளித்தரும் - எளிய அழகுக் குறிப்...\nவீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி - அழகு குறிப...\nபொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்க...\nகண்கள் ''ப்ளிச்'' ஆக..எளிய அழகுக் குறிப்புகள்\nஉபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்\nமுருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம்\nமருதோன்றி இலையின் மருத்துவ குணங்கள்\nமருதோன்றி இலையின் மருத்துவ குணங்கள்\nவியர்வை நாற்றம் போக சில மருத்துவக் குறிப்புகள்\nதேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்\nஉடல் எடை குறைய உணவுக்கு முன் தேன்....\nஅழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை\nகண் மற்றும் மூக்கு கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nசளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்\nபொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்\nடென்ஷன் டென்ஷன் மாதவிடாய் டென்ஷன் தீர்வு என்ன\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நாட்டு வைத...\nபொடுகை விரட்ட வேப்பம்பூ - இயற்கை மருத்துவம்\nமூட்டு வலி மூட்டு தேய்மானம் கைவைத்தியம்\nகால் ஆணிக்கு உரிய சிகிச்சை: நாட்டு வைத்தியம்\nதேன்: அதன் பயன்கள் - மருத்துவ டிப்ஸ்\nஇரத்த சோகையை அகற்ற தேன்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nபுள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...பாட்டி வைத்திய...\nமுடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்\nவேப்பிலை இஞ்சிசாறு - மருத்துவ டிப்ஸ்\nஇலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்\nமாத‌வில‌க்கு ‌‌சீராக வர - து‌ம்பை‌ப் பூ\nஇள நரையைப் போக்க வேண்டுமா....\nகடுக்காய் - மருத்துவ பயன்கள்\nநில வேம்பு மூலிகை மருத்துவ பயன்கள்\nதேன் - மருத்துவ டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Vijay-Video.html", "date_download": "2018-04-26T11:11:40Z", "digest": "sha1:YOWZOQPRJ7QWZX7PP7BO3OPSNWJPYFHN", "length": 4847, "nlines": 67, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஆடிப்போயிருக்கோம் அம்மா உதவுங்க : விஜய் வீடியோ அறிக்கை(Video)", "raw_content": "\nஆடிப்போயிருக்கோம் அம்மா உதவுங்க : விஜய் வீடியோ அறிக்கை(Video)\nதலைவா திரைப்படம் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும்.. அதுவரை இரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அம்மா தலைவா பட விவகாரத்தில் தலையிட்டு வெளியிட உதவ வேண்டும் என்றும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது,\nசில தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவா படம் ரிலீஸ் ஆகலை. கரெக்டா ரிலீஸுக்கு 2 நாளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்களை விடுத்தனர்.\nஅதனால யோசிச்சு வெளியிடத்தான் இந்த தாமதம். இதனால ஹோல் யூனிட்டுமே ஆடிப்போய்த்தான் இருக்கிறோம்... மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம்.. ஓரிரு நாட்களில் அவங்க எங்களை மீட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்...\nதமிழக முதல்வர் எவ்ளோ நல்ல விஷயங்கள் செய்துகிட்டு இருக்காங்க.. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறாங்க..\nதமிழக மக்களுக்கு இவ்ளோ நல்லது செய்யுறவங்க தலைவா பட விவகாரத்திலும் தலையிட்டு ரிலீஸுக்கு உதவ வேண்டும். சென்னை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் தலைவா படத்தின் டிவிடிக்கள் பிடித்திருக்கிறீர்கள்.\nஉங்களுக்கும் பொலிசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இன்னிக்கு ரிலீஸ் .நாளைக்கு ரீலீஸ்னு காத்திகிட்டு இருக்கிறோம்... நிச்சயமாக ஓரிரு நாட்களில் தலைவா படம் வெளியாகிவிடும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/demonetisation-for-whom-3/", "date_download": "2018-04-26T11:28:48Z", "digest": "sha1:XCRRCXIU4VHDHCHYGCE5Z4WBLNM4WMRG", "length": 29359, "nlines": 194, "source_domain": "maattru.com", "title": "Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? - 3 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 8\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 7\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 6\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 5\nDemonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு\nபணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி…\n5. ஆசியாவின் பெரிய சந்தையான புர்ராபஜாரின் தள்ளாட்டம்:\nஆசியாவின் மிகப்பெரிய மொத்தவியாபார சந்தையான புர்ராபஜாரின் நிலையும் பணமதிப்பிழப்பிற்கு பின்னர் ஆட்டம் கண்டது. புர்ராபஜாரில் ஒட்டுமொத்தமாக 25 துணை சந்தைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்துதான் கிழக்கிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பல்வேறு பொருட்கள் செல்கின்றனர். 50 முதல் 90% வரையிலான வியாபாரம் புர்ராபஜாரின் சந்தைகளில் குறைந்தது. கடந்த நவம்பர் 8 லிருந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், ஜிஎஸ்டி யின் தாக்கத்தால் மேலும் அடிவாங்கியிருக்கிறது வியாபாரம். ஏராளமான கடைகள் கடந்த ஓராண்டில் மட்டும் மூடப்பட்டிருக்கின்றன.\n“சிறுவணிகர்கள் எங்களிடம் வாங்குவதில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து பொருள் வரத்தும் 50% அளவிற்கு குறைந்திருக்கிறது (விவசாய/தொழில் உற்பத்திக் குறைவால்). சிறுவணிகள் மத்தியில் ஒருவித பயம் தொற்றிக்கொண்டுவிட்டது” என்கிறார் இராஜகத்ர பியாப்சயி சமிதி என்கிற வியாபாரிகள் சங்கத் தலைவரான பிஸ்வஜித் சகா.\nபோஸ்டா பஜார் என்கிற மொத்தவிற்பனைச் சந்தையிலும் 40% அளவிற்கு விற்பனை குறைந்திருப்பதாக 450 வியாபாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட போஸ்டா பஜார் வியாபாரிகள் சங்கத்தின் தலைவரான ஷ்யாம் சுந்தர் அகர்வால் கூறுகிறார்.\nஜிஎஸ்டி வந்தபிறகு புர்ராபஜாரின் வியாபாரம் 30-40% வரை மேலும் குறைந்திருப்பதாக வியாபாரிகளும் வியாபாரிகள் சங்கப் பொருப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.\n6. ஆடை தயாரிப்பு நகரமான லுதியானாவும் ஆடித்தான் போயிருக்கு:\nஇந்தியாவின் ஏற்றுமதி ஆடைத்தயாரிப்புத் துறையில் ஆண்டொன்றுக்கு 25000-30000 கோடியளவுக்கு வியாபாரம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் 10% அளவிற்கு குளிர்காலத்திற்கு பயன்படுத்தப்படும் கம்பளித்துணிகளின் வியாபாரமும் உள்ளடங்கியிருக்கிறது. அவற்றில் 90% அளவிற்கு பஞ்சாபிலிருக்கும் லுதியானாவில்தான் தயாரிக்கப்படுகின்றனவாம்.\nகுளிர்கால ஆடைத்தயாரிப்பில் மிகப்பிரபலமான நகரமான லுதியானாவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. வழக்கமாக அக்டோப��் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில்தான் குளிர்கால ஆடைகள் விற்பனை அதிகமாக நடக்கும். பணமதிப்பிழப்பிற்கு பின்னர் முதன்முதலாக துவங்கியிருக்கும் இந்த ஆண்டின் விற்பனை மிகமோசமாகவே துவங்கியிருக்கிறது. ஜிஎஸ்டி உடன்சேர்ந்து வாட்டிவதைப்பதாக லுதியாவின் வியாபாரிகள் கூறுகின்றனர். லுதியானாவில் பெருமளவு பணப்பரிவர்த்தனையில் தான் வியாபாரம் நடந்துவந்திருக்கிறது. இதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் நேரடியாக அந்நகரம் பாதிக்கப்பட்டு, ஏராளமானோர் வேலையிழக்க வேண்டிய நிலையும், மிகக்குறைந்த அல்லது நஷ்டத்தில் வியாபாரம் நடத்தவேண்டிய சூழலும், முதலீடு குறைந்தபோனதும் நடந்திருப்பதால், ஒட்டுமொத்த வியாபாரமும் அடிபட்டுப் போயிருக்கிறது.\n“நான் இரண்டு கடைகளை லுதியானாவிலும் மூன்று கடைகளை டெல்லியிலும் நடத்திவந்தேன். 2015-2016இல் என்னுடைய கடைகளின் மொத்த வியாபாரம் 11 கோடியாக இருந்தது. அதுவே பணமதிப்பிழப்பினால் 2016-2017இல் 8 கோடியாக குறைந்தது. தற்போது டெல்லியிலிருக்கும் மூன்று கடைகளை மூடப்போகிறேன். சுத்தமாக வியாபாரமே இல்லை.”\nஎன்கிறார் பூனம் டெக்ஸ்டைல்சின் உரிமையாளரான ஹரிந்தர் பால் சிங்.\nஅக்டோபர்-பிப்ரவரி மாதங்களில் தான் அதிகமான திருமணங்களும் நடக்கும். அப்படியிருந்தும், வியாபாரம் சூடுபிடிக்காமலே இருக்கிறது என்கின்றனர் வியாபாரிகள். 2011-2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,06,000 பேர் லுதியானா மாவட்டத்தின் சிறு, குறு ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரிந்துவந்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 2016 பணமதிப்பிழப்பினால் வேலையிழந்திருக்கின்றனர்.\n7. சைக்கிள் தயாரிப்பும் நிலைகொள்ளாமல் தடுமாறியது:\nபஞ்சாபின் லுதியானா மாவட்டம்தான் ஆசியாவின் சைக்கிள் தயாரிப்பு தலைநகரமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 50%த்திற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் லுதியானாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டொன்றிற்கு 1.45 கோடி சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு ஆசியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சுமார் 10,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூலமாக 60க்கும் மேற்பட்ட சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு, சுமார் 100 நிறுவனங்களில் அவற்றை ஒண்றினைத்து சைக்கிளாக்கும் பணியும் செய்யப்படுகிறது. ப��மதிப்பிழப்புக்குப் பின்னர், 70% அளவிற்கு சைக்கிள் விற்பனையும், அதனைத் தொடர்ந்து உற்பத்தியும், அதனால் வேலைவாய்ப்பும் குறைந்துவிட்டது.\n“என்னுடைய தொழிற்சாலையில் சராசரியாக 10000 பிரேக் உதிரிபாகம் செய்வோம். ஆனால் பணமதிப்பிழப்புக்குப் பின்னர் அது 5000 ஆக குறைந்துவிட்டது.”\nஎன்கிறார் ஐக்கிய சைக்கிள் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரான சரண்ஜித் சிங் விஷ்வகர்மா.\n“நான் சைக்கிளுக்கான கம்பிகள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையை வைத்திருக்கிறேன். சைக்கிள் விற்பனை குறைந்ததால், ஏற்கனவே நான் தயாரித்துக் கொடுத்திருந்த பொருட்களுக்கே இன்னும் பணம் வந்துசேரவில்லை. புதிதாக உற்பத்தி செய்யவும் யாரும் கேட்பதில்லை. அதனால் உற்பத்தியை 30% ஆக குறைத்துவிட்டேன்”\nஎன்கிறார் சிறுதொழில் கூட்டமைப்பின் தலைவரான ஜிண்டால்.\n“நான் நட்டு மற்றும் போல்ட் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். சைக்கிள் தயாரிப்பின் மற்ற அனைத்து பொருட்களின் உற்பத்தியும் குறையும்போது, தானாகவே நான் தயாரிக்கும் பொருளில் தேவையும் உற்பத்தியும் குறைந்துவிட்டிருக்கிறது.”\n“நாங்களாவது வியாபாரத்தைதான் இழந்தோம். ஆனால் எங்களிடம் வேலைபார்த்த ஏழைகள் தான் எல்லாவற்றையும் இழந்து வருமானமே இல்லாமல் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் செல்கின்றனர்.”\nஎன்கிறார் ஐக்கிய சைக்கிள் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரான வரிந்தர் கபூர்.\n“சைக்கிள் உற்பத்திக்கு முக்கியத்தேவையான இரும்பு, மாதமொன்றுக்கு சராசரியாக 4000 டன் விற்பனையாகும். ஆனால் பணமதிப்பிழப்பிற்கு பின்னர் 300 டன் விற்பதே அதிகமாக் இருக்கிறது”\nஎன்கிறார் லுதியானாவின் இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தியாளர் சங்கத்தலைவரான ஆர்.எல்.சிங்கா.\n8. பின்னலாடைத் திருப்பூரும் பணமதிப்பிழப்பில் தப்பவில்லை:\nசுமார் 1200 தொழிற்சாலைகள் முலமாக ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான வியாபரத்தை நடத்திக்கொண்டு, 8 இலட்சம் தொழிலாளர்களுக்கும் மேலாக வேலைதந்துகொண்டிருந்தது திருப்பூர் பின்னலாடை நகரம். இந்தியாவின் ஒட்டுமொத்த பருத்தி பின்னலாடையில் 90%த்தை திருப்பூர்தான் உற்பத்திசெய்துவருகிறது. பணமதிப்பிழப்புக்குப் பின்னர், பழைய உற்பத்தியளவில் 40%த்திற்கும் குறைவாகத்தான் உற்பத்தி நடக்கிறதாம் திருப்பூரால். ஏற்றுமதி ஆடைத் தயாரிப்பில் பணம் தான் பிராதனம். ஒரு துணியை செய்துமுடிப்பதற்கு முன்னர், தனித்தனியாக பட்டன் தைப்பதும், காலர் தைப்பதும், அச்சடிப்பதும், அட்டைப்பெட்டி செய்வதும், அதில் துணியை மடிப்பதுமாக வேலைகளை பல்வேறு சிறிய நிறுவனங்கள் செய்துமுடிப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பணத்தின் மூலமாகத்தான் தங்களது செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடிந்தது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், அந்த பந்தம் அறுந்துபோய் யாரிடமும் பணமில்லாத நிலையில் ஒட்டுமொத்த உற்பத்தியே பாதிக்கப்பட்டுவிட்டது.\n“எங்கள் சங்கத்தின் கீழ் 2000 நிறுவனங்கள் இருந்தன. அதில் 60,000 முதல் 80,000 பேர்வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தனர். பணமதிப்பிழப்புக்குப் பின்னர், 2000 நிறுவனங்களில் 30-40% வரை மூடப்பட்டுவிட்டன”\nஎன்கிறார் தென்னிந்திய சட்டைக்காலர்கள் மற்றும் உள்ளாடை தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (SISMA) பொதுச் செயலாளரான கே.எஸ்.பாபுஜி.\nகடந்த ஆண்டு தீபாவளியைக் காட்டிலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு 30% அளவிற்கு திருப்பூரில் ஆடை விற்பனை குறைந்திருக்கிறது. எப்போதும் இல்லாதபடி, குழந்தைகளின் ஆடைகளிலும் 25% விற்பனை குறைந்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கூலி, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கொடுக்கும் பணம் என அனைத்தும் நேரடிப்பணத்தால் சுழன்றுகொண்டிருந்த திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி, ஒரேநாளில் சுழலாமல் அப்படியே நின்றது. பீகார், உபி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏறத்தாழ 1 இலட்சம் பேர்வரை திருப்பூரில் இருக்கிறார். அவர்கள் பணமதிப்பிழப்பில் பெருமளவிலி பாதிக்கப்பட்டனர். ஒரு வங்கிக்கணக்கை கூட துவங்கமுடியாத அளவிற்கு சொந்த நாட்டிலேயே அடையாளமற்றுப் போன அந்த மக்களின் துயரம் வார்த்தைகளில் அடங்காது.\n(மேலும் சில துறைகளில் என்னென்ன மாதிரியான இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்)\nDemonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு\nஜோயல் பிரகாஷ் . . . . . தொடரும் கல்வி நிறுவன சாதியப் படுகொலைகள் . . . . . . . \nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/category/videos/promo-videos/page/3/", "date_download": "2018-04-26T11:29:18Z", "digest": "sha1:KRCQBSBX5IMGDDQAEMPYQQ7UGD5QCPIQ", "length": 4433, "nlines": 98, "source_domain": "tamil.cineicon.in", "title": "Promo Videos | Cineicon Tamil - Part 3", "raw_content": "\nஅப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் திரு – கௌதம் கார்த்திக்\nமே 11 முதல் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “பக்கா“\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nவசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம்\nதென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணையும் T-சீரீஸ்\nஅப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் திரு – கௌதம் கார்த்திக்\nமே 11 முதல் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.starfmlanka.com/2018/04/blog-post_10.html", "date_download": "2018-04-26T11:40:38Z", "digest": "sha1:UFY7TGNDLGMH3IID6EVY7A4WI46KXAHA", "length": 17538, "nlines": 182, "source_domain": "www.starfmlanka.com", "title": "ரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...! - Star Media Network - Sri Lanka ரம்பொட��ில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...! - Star Media Network - Sri Lanka", "raw_content": "\nHome > Recent > ரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...\nரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...\nகொத்மலை – ரம்பொட பகுதியில் மின்னல் தாக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர்.\nசம்பவத்தில் காயமடைந்த ஐவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்றும் சேதமடைந்துள்ளது.\nஇதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nItem Reviewed: ரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது: ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ்...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். இதனைத் தவிர...\nசவரக்கத்தி - திரை விமர்சனம்\nமுதல் முறையாக ஒரு சிரிப்பு படத்தில், மிஷ்கின். ராம், சலூன் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பூர்ணா. ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிகிச்சை...\nஇன்றைய திகதிகளில் எம்மில் பலரும் அலுவலக பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பலர் வீட்டிற்கு சென்றும் அலுவலகப்பணியைத் தொடர்கின...\nஐஸ்கட்டியை இப்படி 2 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா... ஆமாங்க அதே தான்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nவாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels Motor Show”கண்காட்சி...\nஉலகில் தலைசிறந்த வாகன உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அதிசிறந்த தரத்திலான வாகனங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு, இத்தகைய அளவ...\nஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இன்று சந்திப்பு...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது இரு நாடுகளுக்கு...\nகுடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉலகின் மிக முக்கிய நாடுகளில் விற்பனையாகும் குடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. ...\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை...\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நா...\nநடிகர் வடிவேலு நடிக்கத் தடை....\nநடிகர் வடிவேலு இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் படங்களில் நடிப்பதற்கு ...\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 156 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார...\nநடிகர் வடிவேலு நடிக்கத் தடை....\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்...\nஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இ...\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்...\nஆப்பிரிக்கா – இலங்கை இடையில் ஒப்பந்தமொன்றைக் கைச்ச...\nஅழிந்துபோன மம்மூத் யானைகளை குளோனிங் முறையில் மீண்ட...\nஅனைத்து அரச நிறுவனங்களிலும் இலஞ்ச, ஊழல் விசாரணைப் ...\nபலத்த மழைக் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள்...\nலண்டன் நோக்கி பயணமானார் ஜனாதிபதி...\nஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் மறக்க கூடாத ஐந்து வ...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது: ...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஐக்...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப...\nசிரியாவில் போர் மேகம்: அமெரிக்கா, பிரான்ஸ், இங்கில...\nகாமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டெ...\n27 இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு...\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தட...\n65 ஆவது தேசிய திரைப்பட விருது : இரு விருதுகளை வென்...\nமலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புது வருடம் அனைவருக்...\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக புத்தாண்டு ...\nபுதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே பு...\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு...\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இந்திய வீ...\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்பட...\nபுதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; ம...\nபேருந்து, புகையிரத நிலையங்களில் மக்கள் வெள்ளம்......\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்த...\nரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா விருதுகளில் குழப்பம்.....\nஐஸ்கட்டியை இப்படி 2 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தா...\nசவரக்கத்தி - திரை விமர்சனம்\nவாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels M...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிக...\nசென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் இல்லையாம்...\nபிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருண...\nஉலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹ...\nநுரைச்சோலையில் பகுதியளவில் மின் உற்பத்தி ஸ்தம்பிதம...\nபண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்த...\nவறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு....\nகதாநாயகியாக அறிமுகமாகும் கல்பனாவின் மகள்...\nஇலங்கை மத்திய வங்கி புதிய நாணயத்தாள்களை வழங்கும் ந...\nஅல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் ...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படைய...\nபேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில் .....\nஇளவரசர் ஹரியின் திருமணத்திற்கு பிரித்தானிய பிரதமரு...\nசீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறைய...\nகாவிரி போராட்ட விவகாரம்; தமிழக எல்லையில் கர்நாடக அ...\nஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இஷான் பண்டார அரை...\nரஷ்ய கணனி வல்லுனர்கள் சமூக வலைத்தளங்களை முறைகேடாக ...\nமே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து...\nஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்...\nமன்னார் பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம்......\nBig Bad Wolf புத்தகக் கண்காட்சி இலங்கையில் ஜூன் மா...\nஎரிபொருளுக்கான அரசாங்கத்தின் செலவு அதிகரித்து செல்...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஅமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ...\nவிஜய் பட ரீமேக்கில் நடிக்கும் கேத்ரின் தெரசா...\nதடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் ...\nசெவ்வாயை ஆராயப்போகும் ரோபோ தேனீக்கள்...\nமஹபொல நிதி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஸ்தம்பிதம்...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகா...\nசென்னையில் நடைபெறவுள்ள IPL போட்டியை காணவரும் ரசிகர...\nஇலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டே��ர் தெங்கு பயிர்...\nதொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை தி...\nதொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை தி...\nஅண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அள...\nசிரிய அரசு மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகா...\nரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...\nதுபாயில் பணிபுரிய நற்சான்றிதழ் அவசியமில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/72-214207", "date_download": "2018-04-26T11:09:34Z", "digest": "sha1:2LSSVNMLRPB4VSQIREE64EK6Y6BUTOZF", "length": 8446, "nlines": 91, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நானாட்டான் பிரதேச சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது", "raw_content": "\n2018 ஏப்ரல் 26, வியாழக்கிழமை\nநானாட்டான் பிரதேச சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது\nநானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nநானாட்டான் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று (11) நானாட்டான் பிரதேச சபையில் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.\nகுறித்த சபையின் தலைவர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு; திருச்செல்வம் பரஞ்சோதியையும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி றோஜர் ஸ்ரலினையும் முன்மொழிந்தனர்.\nஇதன்போது, 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்புக்கு ஆதரவளித்தமையால் இரகசிய வாக்களிப்பு இடம்பெற்றது.\nஇதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் 8 வாக்குகளையும் பெற்றனர்.\nஇந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுளச்சீட்டின் மூலம் தலைவர் தெரிவு இடம்பெற்றது.\nஇதன்போது நானாட்டான் பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவு செய்யப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து, உப தலைவர் தெரிவுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம்பிள்ளை மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.\nஇதன்போது பகிரங்க வாக்கெடுப்புக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்த நிலையில் உப தலைவர் தெரிவு பகிரங்க வாக்களிப்பு மூலம் இடம்பெற்றது.\nகுறித்த வாக்களிப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் 8 வாக்குகளையும் பெற்று சம நிலையை பெற்றனர்.\nஇந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுளச்சீட்டின் மூலம் உப தலைவர் தலைவர் தெரிவு இடம்பெற்றது.\nஇதன் போது நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.\nநானாட்டான் பிரதேச சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/articlelist/48069549.cms", "date_download": "2018-04-26T11:19:54Z", "digest": "sha1:Y4RR6S4K2ZCONLVVEA4ON5OYV7XPFFTF", "length": 14943, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamilnadu(TN) News in Tamil | தமிழ்நாடு செய்திகள் |Tamilnadu News Online", "raw_content": "\nராம் சரணுக்கு பண மாலை, பாலாபிஷேகம..\nவிஜய்யின் துப்பாக்கியை விடாமல் பட..\nஅடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த..\nகரினா கபூரின் அசத்தலான புது லுக்\nWatchVideo: விஜய்யின் ஆளப்போறான் ..\nஸ்டொ்லைட் ஆலையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு\nஸ்டொ்லைட் ஆலை எதிரே இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.\nமதுரை சித்திரை திருவிழா: நாளை முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமதுரை சித்தரை திருவிழாவிற்காக நாளை முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nவாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினால் மரக் கன்று வீடு தேடி வரும்\nமதுரையில் மழைத்துளி என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணு���்கு தகவல் அனுப்பினால் போதும், மரக் கன்று உங்கள் வீட்டை தேடி வரும். இதற்கு மதுரையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.\nகுட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றம்: ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த ஜெயக்குமார்\nகுட்கா ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், வரவேற்றுள்ளார்.\nமதுரை சிறையில் நிர்மலாதேவியிடம் விசாரணை\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியிடம் சந்தானம் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜெ., ரத்த மாதிரி இல்லை: நீதிமன்றத்தில் அப்பல்லோ பதில்\nஜெயலலிதாவின் ரத்த மாதிரி இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nகுட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nலஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வந்த குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசசிகலா சிறைக்கு செல்ல டிடிவிதினகரன்தான் காரணம் : திவாகரன்\nசசிகலா சிறை சென்றதுக்கு, டிடிவி தினகரன்தான் காரணம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்\nஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை\nஊதிய முரண்டுபாடுகளை களையக்கோரி தமிழகளவில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசசிகலாவின் குடும்பத்தை சிதைத்தது தினகரன்தான்: திவாகரன் மகன் குற்றச்சாட்டு\nசசிகலாவின் குடும்பத்தை டிடிவி தினகரன் சிதைத்துக்கொண்டு இருப்பதாக திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nதடம்புரண்ட பல்லவன் 3 மணி நேரத்துக்குப் பின் புறப்பட்டது\nஅரசு விளம்பரத்தில் நடித்த என்னை பலரும் கோபமாக பார்க்கிறார்கள்: நடிகை மகாலட்சுமி\nநிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் சரண்\nசென்னை – நெல்லை இடையே முன்பதிவில்லாத தினசரி ரயில் அறிமுகம்\nமம்தாவின் 3வது அணிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு; அப்போ காங்கிரஸின் கதி\nசாமியார் வேடத்தில் ஊரை ஏம\nஇந்த ராசிக்காரங்க தான் இன\nமனநலம் பாதித்த தந்தையை கட\nதமிழக அரசு புதிதாக தொடங்க\nதொழில்நுட்பம்விற்பனைக்கு வந்த புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார்\nஇந்தியாபத்திரிகைச் சுதந்திரம்: இந்தியாவுக்கு 138வது இடம்\nசினிமா செய்திகள்விஜய், அஜீத் பற்றி கருத்து கூறிய நடிகர் விஷால்\nசினிமா செய்திகள்ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி\nஆரோக்கியம்நாக்கில் எந்த நிறத்தில் படிவு இருந்தால் என்ன நோய் என்று தெரியுமா\nஆரோக்கியம்ஹேண்ட் டிரையர்களில் இத்தனை கெடுதல்களா\nசமூகம்பத்திரிகைச் சுதந்திரம்: இந்தியாவுக்கு 138வது இடம்\nசமூகம்இலங்கையில் யானைகளைக் கொல்லும் குப்பைகள்\nசெய்திகள்கோலியோடு விளையாடனும்னா காசு கொடுக்கலன்னா கூட பரவாயில்லை - மோயின் அலி\nபள்ளி வாகன விபத்து: 11 மாணவர்க..\nஜெ., ரத்த மாதிரி இல்லை: நீதிமன..\nதாயுடன் கள்ளத்தொடர்பு வைத்த உற..\nமுதல் பிரதமர் மோடியாம்; கூகுள..\nசென்னை சென்ட்ரலில் 40 கிலோ கஞ்..\nஒரு கி.மீ. தொலைவுக்கு மேல் உள்..\nசீனா பிரச்னைக்கு முடிவுகட்ட வு..\n3 வயது குழந்தையை இரவு முழுவதும..\nஇந்தியாவிலிருந்து இடம் மாறும் ..\nகுட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babousrini.blogspot.com/2013/", "date_download": "2018-04-26T11:22:32Z", "digest": "sha1:OW5CNKOTWKQDIXWYDH5QQ76EEWGS4RDE", "length": 61448, "nlines": 434, "source_domain": "babousrini.blogspot.com", "title": "Welcome to Babou's Wonder World: 2013", "raw_content": "\n'ஒரு குட்டிக் கதை. கடவுளோடு பேசிக்கொண்டிருந்த மனிதன் அவரிடம் ஒரு கேள்வி கேட்டான். 'சாமி உங்களுக்கு ஒரு கோடி வருஷம்ங்கிறது எவ்வளவு நேரம்’ அதற்கு கடவுள் சிரித்துக்கொண்டே, 'ஒரு கோடி வருஷம்ங்கிறது எனக்கு ஒரு நிமிஷம்’ என்றாராம். இதைக் கேட்டு சந்தோஷமடைந்த மனிதன், 'அப்ப ஒரு கோடி ரூபாய்ங்கிறது சாமி’ அதற்கு கடவுள் சிரித்துக்கொண்டே, 'ஒரு கோடி வருஷம்ங்கிறது எனக்கு ஒரு நிமிஷம்’ என்றாராம். இதைக் கேட்டு சந்தோஷமடைந்த மனிதன், 'அப்ப ஒரு கோடி ரூபாய்ங்கிறது சாமி’ என்று கேட்க, 'ஒரு ரூபாய் போல’ என்றாராம் கடவுள். உடனே கடவுளை மடக்க நினைத்த மனிதன், 'சாமி எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்’ என்றானாம் ரொம்ப அடக்கமாக. கடவுள் மென்மையாகச் சிரித்துக்கொ��்டே, 'ஒரு நிமிஷம் பொறு’ என்று கேட்க, 'ஒரு ரூபாய் போல’ என்றாராம் கடவுள். உடனே கடவுளை மடக்க நினைத்த மனிதன், 'சாமி எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்’ என்றானாம் ரொம்ப அடக்கமாக. கடவுள் மென்மையாகச் சிரித்துக்கொண்டே, 'ஒரு நிமிஷம் பொறு’ என்றாராம். அதனால் அவர் இறைவன்’ என்றாராம். அதனால் அவர் இறைவன்\n- சந்திராசிவபாலன், திருச்சி. (விகடன் நானே கேள்வி... நானே பதில் பகுதி)\nமுயற்சி செய்யுங்கள்.. குட்டி கதை\nஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் பணியாளராக ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நிறுவனத்துக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணி புரியும் அனைவரின் இ–மெயில் முகவரியையும், கேட்டார். கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாத அந்த தரை துடைக்கும் பணியாளருக்கு இ–மெயில் முகவரி கிடையாது. எனவே, தனக்கு, இ–மெயில் முகவரி இல்லை என்று மேலாளரிடம் அவர் தெரிவித்து விட்டார்.\n“கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவருக்கு இ–மெயில் இல்லை என்றால், எப்படி” என்று கூறி, அந்த பணியாளரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.\nவேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனது சேமிப்பில் இருந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு, சந்தைக்கு சென்று வெங்காயம் வாங்கினார். அதனைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, கூவிக் கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியாக ஆகிவிட்டார்.\nஇந்தச் சூழ்நிலையில், ஒரு வங்கியில் கணக்கு துவக்குவது தொடர்பாக வங்கி ஊழியர் அந்த வெங்காய வியாபாரியை சந்தித்தார். கணக்குத் துவங்குவதற்கான விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ–மெயில் முகவரியை எழுதுவதற்காக முகவரியை கேட்டார். அதற்கு அந்த மனிதர், தனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாது என்றும், எனவே இ–மெயில் முகவரி இல்லை என்றும் பதில் அளித்தார்.\nஉடனே அந்த வங்கி ஊழியர், “இ–மெயில் இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறீர்களே உங்களுக்கு கம்ப்யூட்டர், இ–மெயில், இண்டர்நெட் ஆகியவை தெரிந்திருந்தால், எந்த அளவுக்கு முன்னேறி இருப்பீர்களோ உங்களுக்கு கம்ப்யூட்டர், இ–மெயில், இண்டர்நெட் ஆகியவை தெரிந்திருந்தால், எந்த அளவுக்கு முன்னேறி இருப்பீர்களோ” என்று ஆச்சரியமாக கேட்டார்.\nஉடனே, அந்த வெங்காய வியாபாரி, “அது தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.\nஎனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும் போது வருத்தப்படாதீர்கள். முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.\nஆத்திரம் வேலை செய்தது.. குட்டிக்கதை\nஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.\nகடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்\nமாறாக, ஆத்திரத்தில், “நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்” என்று கேட்டான்.\n மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே” என்றார்.\n நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்” என்று பிடிவாதமாக கேட்டான்.\nஇதனைக் கேட்ட கடவுள், “சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது” என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.\n“தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்”, என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.\nஉடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.\nசிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. “அய்யோ கடவுளே காப்பாற்று” என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.\nஇந்தக் கதையில் வரும் பக்தனுக்கு அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது. அது அழிவைத் தந்தது. எனவே, கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள்.\nஅன்பும், அமைதியும் தவழ்ந்தால்.. குட்டிக்கதை\nஒரு துறவி, தன் சீடருடன் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் திடீரென ஒரு சிங்கம் தென்பட்டது. சிங்கத்தைப் பார்த்த சீடன��� நடுநடுங்கிப் போய், “இப்போது என்ன செய்வது” என்று குருவிடம் கேட்டான்.\n“ஒன்றும் செய்ய வேண்டாம்”, என்று கூறிய குரு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். குருவின் மனதில் உருவான அமைதி, அந்தச் சிங்கத்தையும் தொற்றிக் கொண்டது. சிங்கம், தன் மூர்க்கத் தன்மையை இழந்து சாதுவாக திரும்பிச் சென்றது.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அன்பும், அமைதியும் தவழ்ந்தால், எதிரில் இருப்பது கொடிய மிருகமே ஆனாலும், அதற்கு நாம் அன்பையும், அமைதியையும் ஊட்ட முடியும் என்பதைத் தான். அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் குடிகொண்டு இருக்கும்.\nTamil Story on Life: வாழ்க்கை பற்றிய புரிதல் அனைவருக்கும் வேண்டும்\nTamil Story on Life: வாழ்க்கை பற்றிய புரிதல் அனைவருக்கும் வேண்டும் - Narrated by me..\nமன அமைதியுடன் வாழ எனது நான்கு கட்டளைகள்\n1. அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்பதை குறைத்துக்கொள்.\n2. பரந்த மனப்பான்மையுடன் செயல் படு.\n3. நாம் இருக்கும் மனநிலையிலேயே அடுத்தவரும் இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை உணர்.\nட்விட்டரை முறையாக பயன்படுத்துவது எப்படி\nTamil Quote - சந்தோஷமாய் வாழ...\nவெற்றிக்கு வழி – எனக்கு தோன்றிய கருத்துக்கள்\nஆசை மட்டுமே ஒருவனுக்கு எல்லாவற்றையும் பெற்றுத் தந்திட இயலாது. ஆசையுடன் முயற்சியும் காலமும் அமைந்துவரப் பெற்றால் அதைவிட பெரிய சக்தி வேறு ஏதுமில்லை.\nஆசை என்பது அளவிடக்கூடியதாகவும் எண்ணியபடி முடிப்பதற்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டுமேயன்றி வேறாயின் அதனால் பயனேதும் இல்லை. இதுவே சரியான திட்டமிடுதல் ஆகும்.\n“நான் இன்னொரு தாஜ்மகால் அமைப்பேன்” என்று எண்ணி காலத்தை விரயம் செய்வதைவிட “எனக்கென ஒரு சொந்த வீடு கட்டுவேன்” என்று நினைப்பது மேல். இந்த அவா அளவிடக்கூடியது. “நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சேர்த்தால் என்னால் பத்து வருடங்களுக்குள் இந்த ஆசையினை பூர்த்தி செய்து கொள்ள இயலும் என்று திட்டத்தை அளவிட இயலும்.\nதிட்டத்தின் அடுத்தபடி முயற்சி. முயற்சி என்பது ஏதோ தொடங்கி பின் வெறுப்படைந்து விட்டு விடுவதல்ல. முயற்சி – விடாமுயற்சியே ஒரு திட்டம் செயல்முறைக்கு வர மூல காரணம்.\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணிய\nதெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்\nஒரு செயல் திட்டத்தில் மிக முக்கிய அங்கமாக விளங்குவது இம்முயற்சியே. முயற���சி இல்லாத எந்த திட்டமும் ஆசையும் வெறும் கனவுதான்.\nமுயற்சிக்கு முக்கிய விரோதிகளாக நான்கு காரணிகளை வள்ளுவப் பெருமான் நமக்கு காட்டுகிறார்.\n1. காலம் தாழ்த்தி செய்தல்\n(நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nஇந்த நான்கிலிருந்து விடுபட்டவனுடைய முயற்சியே பலன் தரகூடியதாக அமையும்.\nதடைகள் பல வந்தாலும் தளராத நெஞ்சுறுதி கொண்டவனே முன்னேறிச் சென்று முடிவில் வெற்றி நாயகனாகிறான்.\nஆசை ---> திட்டம் ---> (காலம் + முயற்சி) ---> வெற்றி\nகாலம் கருதி செயல்பட்டாலே வெற்றிக்கனியை குறைந்த முயற்சியில் சுவைத்திடலாம்.\nஎன்னதான் திட்டமும் முயற்சியும் சிறப்புடையதாய் அமைந்தாலும் அவைகளின் பலனும் முயற்சியின் கால அளவும் செய்யப்படுகின்ற செயல் நிகழும் காலத்தை பொறுத்தது.\nகொக்கு தன் இரை தன்னருகில் வரும் வரை பொறுமையாக தன் இரை தன்னருகில் வரும் வரை பொறுமையாக காத்திருந்து தக்க சமயம் பார்த்து அதை கொத்தி உண்பது போல் உரிய காலம் வரை காத்திருந்து செயல்பட்டால் வெற்றி பெறுவது உறுதி.\n-- இது நான் கல்லூரி படிக்கும் காலத்தில் (1997) எழுதிய கட்டுரை. இதை பேஸ்புக்கில் 2010ல் பதிந்தேன். இங்கு எல்லோருடைய பார்வைக்கும் வைக்கிறேன்.\nவாழ்க்கையின் அர்த்தம் - வாழ்க்கை பற்றிய எனது பார்வை\nஒரு மனிதன் மற்றொரு மனிதனைப் பற்றி அறிந்து கொள்ள நூறாண்டுகள் தேவையில்லை. அவர்கள் இருவருமே ஒரு மணிநேரம் பேசினாலே போதும்.\nஒருவருக்கு பிடித்தவை, பிடிக்காதவை, ரசிக்கும் நினைவுகள், வருத்தப் பெட்டகங்கள் இவைகளை மற்றவருடன் பங்கிட்டு கொண்டல் என்பது தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படி தெரியப் படுத்திக்கொள்வதால் மற்றவர் நம்முடைய விருப்பத்திற்கு இணங்கவும் நாம் அவரின் விருப்பப்படி நடக்கவும் முடியும்.\nஎனக்கு பிடித்த ஒன்று உனக்கு பிடிக்காவிட்டால் அதை நான் இரு வழிகளில் செயல் படுத்திக்கொள்ள இயலும்.\n* முதலாவது - உனக்கு தெரியாமல் அச்செயலை செய்வது.\n* இரண்டாவது - நான் செய்வதை நீ சகித்துக் கொள்வது. ஆனால் இது உன்னுடைய சகிப்புத்தன்மையை பொறுத்தது.\nவேறு ஒன்று உள்ளது. அதுதான் உனக்கு பிடிக்காத செயலை நான் அறவே செய்யாது விடுவது.\nஇது அந்த செயலின் மீது இருக்கும் எனது ஈடுபாட்டையும் உன் மீது இருக்கும் பிரியத்தின் அளவையும் பொறுத்தது.\nநான் உன்னைவிட அந்த செயலில் அதிக ஆர்வமும் பிரியமு���் உடையவனாய் இருந்தால் நான் உன் மனம் நொந்தாலும் அச்செயலை விடமாட்டேன். பலர் சிகரெட் பிடிப்பது இந்த வகையைச் சேர்ந்தது. அச்செயலைவிட நீ முக்கியம் உன் மனமறிந்து நான் செயல்படுவது முக்கியம் என்றால் நான் அச்செயலை தியாகம் செய்து விடுவேன்.\nநேசம் என்பதும் காதல் என்பது ஒருவரின் குணத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளும் களமாக அமைத்துக் கொள்ளவேண்டும். காதல் என்பதை தங்கள் நடிப்பு பழகும் இடமாக கருதுகின்றனர். மணம் செய்து கொண்டு புரிந்து கொள்ள முயல்வதைவிட புரிந்து கொண்டவர்கள் மணம் செய்தால் அவரிகளின் வாழ்க்கை மணம் வீசி திகழும்.\nநம்பிக்கை என்பது வாழ்க்கையின் அச்சாணி. நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். “உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா” உங்கள் மீது நீங்கள் கொள்ளும் நம்பிக்கையின் அளவை கொண்டே நீங்கள் மற்றவர்களையும் மதிபீடு செய்கிறீர்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.\nஎவன் ஒருவன் மற்றவர்மீது சந்தேகம் கொள்கிறானோ அவன் தன் மீதே நம்பிக்கை இல்லாதவன் ஆகிறான் - இது திருமண வாழ்வில் மிகவும் கடினமான ஆனால் மிக முக்கியமான பாடம். இதையே சற்று விளக்கமாக கூறவேண்டுமானால் -\n”ஒருவன் நல்லவன். சுத்தமானவன். உத்தமமானவன். நான் மற்ற பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதவன் என்றால் பலர் அவன் மனைவியை பிறர் பார்க்கும்போது அவனுக்கு சந்தேகம் வராது. அவன் பார்க்கும் பார்வை கோணலாக இருந்தால் மற்றவரின் நேர்கொண்ட பார்வையும் கோணலாகத்தான் தெரியும்.”\nஉலகின் ஒவ்வொரு செயலும் நிகழ்வும் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கின்றன. அதனால் நம் மனம் பக்குவப்படவோ.. சஞ்சலப்படவோ ஆரம்ப்பிக்கிறது. அதே போன்ற செயல்கள் எதேச்சையாக நடந்தாலும் அதற்கு நாமாக காரணம் கற்பிக்கின்றோம் மேலும் அதற்கு எடுத்துக்காட்டாக நடந்த செயல்களை நினைவு கூறுவோம்.\n“நீ மேலே நின்று பார் - உலகம் முழுதும் உனக்கு தெரியும்.\nநீ கீழே இருந்து பார் - உலகமே உன்னை பார்க்கும்”\nஉன்னை உலகில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள - புரிந்து கொள்ள - நேசிக்க சொல்லவில்லை. உன் குடும்பத்தை நேசித்துப் பார். பெற்றோர் பெண்டு பிள்ளை இவர்களை புரிந்து கொள். அவர்தம் நிலையை - மனதை புரிந்து கொள். அவர்களும் உன்னை புரிந்து கொள்வர். பிறகு பாரேன் உன்னையன்றி யாரும் மகிழ்ச்சியான மனிதனாய் இருக்க முடியாது.\n-- இது நான் கல்லூரி படிக்கும் காலத்தில் (1997) எழுதிய கட்டுரை. இதை பேஸ்புக்கில் 2010ல் பதிந்தேன். இங்கு எல்லோருடைய பார்வைக்கும் வைக்கிறேன்.\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்(Agile Scrum Method)–பாகம் 2\nநாம் சுழல் முறை நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் முன் - முதலில் கணினி மென்பொருள் தயாரிப்பில் உள்ள சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\n1. மென்பொருள் மூலம் பயன் ஈட்டும் நிறுவனங்கள் அல்லது பயனாளர்களின் தேவை நாளுக்கு நாள் மாறக்கூடியது – அவர்கள், புதிய தேவைகளை முன்கூட்டியே தெரிந்து தெரியப்படுத்துதல் என்பது கடினம். புதிய சிந்தனை வரும் போதெல்லாம் அவைகளை தங்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் மென்பொருளில் உடனடியாக வடிவமைத்து - உபயோகித்துக் கொள்ள விழைகின்றனர்.\n2. மென்பொருளின் தரச்சோதனைக்கு நாள் கடத்த கடத்த அதில் தயாரிப்பின் போது முன்னரே கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பழுதுகள் புரையோடி பெரியதாக மாறி அதை பயனில்லாத மென்பொருளாக ஆக்கிவிடுகிறது.\nகுறையொன்றும் இல்லை–பாடல் வரிகள் காணொளியுடன்\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nவேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க\nவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nதிரையின்பின் நிற்கின்றாய் கண்ணா -- உன்னை\nமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nஎன்றாலும் எனக்கொன்றும் குறையில்லை கண்ணா\nகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nநிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nயாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்\nஏதும் தரநிற்கும் கருணைக் கடல் அன்னை\nஎன்றும் இருந்திட ஏது குறை எனக்கு\nஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்(Agile Scrum Method)\nஉலகில் பல கணிணி மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் உருவாக்க முறைகளை மாற்றியமைக்க தொடங்கியுள்ளனர். வேகமாக மாறிவரும�� உலகில், தங்களின் படைப்புக்கள் பயனாளர்களை அல்லது பயன் ஈட்டும் நிறுவனங்களை வேகமாகச் சென்றடைய வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி செய்வதன் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதை உணர்ந்த அவர்கள், மென்பொருள் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பழைய நீர்வீழ்ச்சி (waterfall) முறை சில நேரங்களில் பயனளித்த போதும், அது இந்த காலத்திற்கு உகந்ததாக இல்லை என்பதே குற்றச்சாட்டு. மேலும் நீர்வீழ்ச்சி முறையில் தங்களால் லாபம் ஈட்ட முடிவதில்லை என்பதை அம்முறையை பல வருடங்கள் கடைபிடித்தபின் உணர்ந்துள்ளார்கள்.\nநீர்வீழ்ச்சி முறை மென்பொருள் தயாரிப்பு முறை என்பது என்ன – முதலில் பயன் ஈட்டும் நிறுவனங்களின் தேவையை ஒரு குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதில் குறிப்பிட்டவையில், அதிக லாபம் தரக்கூடியது என மென்பொருள் நிபுணர் குழு தீர்மானிப்பதை தயாரிப்புக்கு இன்னொரு குழு எடுத்துக்கொள்வார்கள். பல மாத தயாரிப்பிற்கு பிறகு, அதை இன்னொரு குழு தரச்சோதனை புரியும். அப்படி தரச்சோதனையில் வெற்றி பெற்ற பிறகே அது பயனாளர்களின் கையை அடையும்.\nஇந்த முறை நன்றாகத்தானே இருக்கிறது. இதை ஏன் மாற்றவேண்டும் என்று கேட்கிறீர்களா\n1. இந்த முறையில் பயனார்களின் தேவையை ஆராயும் நேரத்தில் இருந்து அது அவர்கள் கையை அடையும் நேரம் எவ்வளவு தெரியுமா – கிட்டத்தட்ட எட்டு மாதம் முதல் இரண்டு வருடங்கள் ஆகும். நொடிக்கு நொடி மாறும் பயனாளர்கள் எப்படி வருடம் முழுவதும் காத்திருந்து போன வருடம் எதிர்பார்த்த தேவையை பூர்த்தி செய்து கொண்டதாக என்னமுடியும்\n2. முற்றுபெற்ற மென்பொருளை தரச்சோதனையாளர்கள் தயாரித்த உடனேயே ஆராய்வது இல்லை. இதனால் பல தவறான வழிமுறைகளை முன்னரே கண்டறிந்து தடுக்க வழியில்லாமல் போய் விடுகிறது. மேலும் நாட்கள் செல்ல செல்ல ஓரிடத்தில் தயாரிப்பு குழு செய்த தவறு மென்பொருளில் பல இடங்களிலும் புரையோடி விடுகிறது. அவையெல்லாம் சரிசெய்யப்பட வேண்டுமெனில் அதற்கு நிர்ணயத்ததை விட அதிக நேரம் பிடிக்கும்.\n3. தொடக்கம் முதல் இறுதிவரை பல குழுக்கள் பல்வேறு வேலைகளை கையாளுகின்றனர். அவர்களுக்கு இடையில் நேரடி கருத்து பரிமாற்றம் நிகழ்வது இல்லை. எழுத்து முறையையே சார்ந்து உள்ளது. அறிந்து ஆராய்��்தவைகளை எல்லாம் ஏடுகளில் எழுதுவது என்பது இயலாத காரியம். மேலும் ஒருவரின் எழுத்தை படிக்கும் போது அதன் உணர்வுகளும், சொல்லவந்த அர்த்தமும் படிப்பவரின் நிலைப்பொருத்து மாறும். அதனால் பயனாளரின் முழு தேவையும் மென்பொருள் தயாரிப்பில் வடிவமைக்க முடியாது போய் விடுகிறது.\n4. பல சமயங்களில் புதிய மாற்றத்தைக் காட்ட, பயனாளர்களுக்கு அதிகம் தேவையில்லாத ஜிகினா வேலைகளில், தயாரிப்பு குழு ஈடுபடுவதால் கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது.\n5. இந்த முறையில் மென்பொருளின் ஆரம்பம் கட்ட நடவடிக்கைகள் முதல் முடிவு வரை முன்கூட்டியே திட்டமிட்டு முடிவு செய்யவேண்டும். முன்பு கூறியது போல் 8 மாதங்களில் நடக்க வேண்டிய அனைத்து விஷயங்களையும் முன் கூட்டியே திட்டமிட்டு கூறவேண்டும். இந்த முறையில் திட்டமிடல் மிகவும் சிரமமானது – மேலும் பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து வரக்கூடிய இடர்களை முதலிலேயே அறிந்து கொள்ளக்வேண்டிய தேவையும் கொண்டது. இதனால் சாத்தியமற்ற திட்டமிடல் நிகழ்கிறது – அது தோல்வியை தருகிறது.\n6. மேலும் மென்பொருள் தயாரிக்க ஆரம்பித்த பிறகு, பயன் ஈட்டும் நிறுவனம் புதிய மாற்றங்களை தாங்கள் நினைக்கும் போது சேர்க்க முடியாது. அது மிகுந்த பலன் தரக்கூடிய மாற்றமாய் இருந்தாலும் அது மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. அப்படியே அதை ஏற்றுக் கொண்டாலும் அதற்கு மேற்ப்படி செலவுகளை பயன் பெறும் நிறுவனத்திடம் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.\nமேலே குறிப்பிட்ட இவைகள், பெரும் பயன்பாட்டில் இருந்த நீர்வீழ்ச்சி முறையில் இருந்த தவறுகள் ஆகும். தற்போது கையாளப்படும் ”படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்” பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.\nமனமாற்றம் என்பதின் விளக்கம் – தான் சரியென்று நினைத்த ஒன்றை அந்நிலையில் இருந்து மாறி தவறு என உணருவதோ அல்லது தவறு என்று நினைத்த ஒன்றை சரியென்று தெளிவதோ மனமாற்றமாகும்.\nஒரு உரைநடைப்பகுதியில், கைகேயியின் மனமாற்றத்தை அழகாக விவரித்திருப்பார்கள். மந்தரை பேச பேச கைகேயின் மனம் ஒரு நிலையில் இருந்து அதன் நேரெதிர் நிலைக்கு மாறுவதை கம்பனின் வரிகள் கொண்டு ஆசிரியர் விளக்கி இருப்பார்.\nஒரு சிலருக்கு மனமாற்றம் என்பது – ஒரு நொடியில் வரலாம், சிலருக்கு நாள், வாரம், மாதம் ஆகலாம். சிலருக்கோ வருடங்கள் பலவாகும்.\nமனிதரில் ஒரு பிரிவினருக்கு ஜென்மம் எடுக்கும். அப்போது எனக்கு நினைவுக்கு வரும் திரைப்பாடல் வரிகள் “திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..” என்பது.\nஎனக்கு பிடித்த திருக்குறளில் இருந்து ஒரு குறள்… எனது கருத்துரையுடன்.. 2\nஎண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்\nதிண்ணியர் ஆகப் பெறின். – குறள்:666 (வினைத்திட்பம் – பொருட்பால்)\nதான் எண்ணிய வேலையில் எவன் ஒருவன் திடமான நம்பிக்கை கொண்டு செயல்படுகிறானோ\nஅவன் அதை நினைத்தபடி செயல்படுத்துவான். மேலும் அதில் வெற்றியும் பெறுவான்.\nஎனக்கு பிடித்த திருக்குறளில் இருந்து ஒரு குறள்… என் கருத்துரை\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nஎண்ணுவம் என்பது இழுக்கு. – குறள்:467 (தெரிந்து செயல்வகை – பொருட்பால்)\nஎந்த வேலை செய்வதற்கும் முன் நன்கு ஆராய்ந்து பின் ஆரம்பிக்க வேண்டும். அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும்.\nவேலை ஆரம்பித்தபிறகு நாம் வருவனவற்றை பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தால் அந்த வேலை வெற்றியடைவது கடினம்.\nமுயற்சி செய்யுங்கள்.. குட்டி கதை\nஆத்திரம் வேலை செய்தது.. குட்டிக்கதை\nஅன்பும், அமைதியும் தவழ்ந்தால்.. குட்டிக்கதை\nTamil Story on Life: வாழ்க்கை பற்றிய புரிதல் அனைவர...\nட்விட்டரை முறையாக பயன்படுத்துவது எப்படி\nTamil Quote - சந்தோஷமாய் வாழ...\nவெற்றிக்கு வழி – எனக்கு தோன்றிய கருத்துக்கள்\nவாழ்க்கையின் அர்த்தம் - வாழ்க்கை பற்றிய எனது பார்வ...\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்ற...\nகுறையொன்றும் இல்லை–பாடல் வரிகள் காணொளியுடன்\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்ற...\nஎனக்கு பிடித்த திருக்குறளில் இருந்து ஒரு குறள்… என...\nஎனக்கு பிடித்த திருக்குறளில் இருந்து ஒரு குறள்… என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/19275/", "date_download": "2018-04-26T11:16:55Z", "digest": "sha1:ARE3IQUPNU6IZOROPKBYRO6QEA4ZIH66", "length": 12195, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெற்றிவாகை சூடுவோம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெற்றிவாகை சூடுவோம்\nவரும் 2019-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களைத்தேர்தலில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெற்றிவாகை சூட பாஜகவை தயார்படுத்தவேண்டும் என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறைக்கூவல் விடுத்துள்ளார்.\nஇது குறித்து பாஜக ஆண்டு விழாவையொட்டி தில்லியில் வியாழக் கிழமை நடைபெற்ற கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:\nபாஜக ஆணடு விழாவையொட்டி நாடுமுழுவதும் 8 நாள் பிரசாரவிழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில், கட்சித் தலைமையின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் செயல்பட்டு, நமக்கு பலம்குறைந்த தொகுதிகளில் கட்சியின் செல்வாக்கை வளர்க்க பாஜக எம்.பி.க்கள் பாடுபடவேண்டும்.\nமக்களிடையே பாஜகவின் செல்வாக்கை வளர்ப்பதற்கு, நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் மாநிலத்தை கட்சித் தலைவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.சிறந்த நிர்வாகம், அனைவருக்கும் வளர்ச்சி என்ற நரேந்திரமோடியின் தலைமைப் பாணியை பின்பற்றி, மாநிலத்தலைவர்கள் கட்சியை வளர்க்கவேண்டும்.\nசாதி அரசியல், குடும்ப அரசியல், வாக்குவங்கி அரசியல் ஆகிய மூன்றும் தான் இந்திய அரசியலுக்கு பிடித்த சாபக்கேடு என்று நரேந்திரமோடி கடந்த 2014-ஆம் ஆண்டு கூறினார்.\nஅந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததன் மூலம் அந்த மூன்றுக்கும் மக்கள் மரண அடிகொடுத்தனர். தற்போது உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலிலும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து, சாதி, குடும்ப, வாக்குவங்கி அரசியலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவிலுள்ள 1,600-க்கும் மேற்பட்ட கட்சிகளில், பாஜக மட்டும்தான் தனது கொள்கையின் பலத்தைக்கொண்டு பரவிவருகிறது. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைப்புத்தேர்தலை நடத்தி, உள்கட்சி ஜனநாயகத்தைப் பேணிக்காத்து வருகிறது.\nகடந்த 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமதுகட்சிக்கு, தற்போது அதிகபட்ச எண்ணிக்கையாக 281 எம்.பி.க்களும், பல்வேறு மாநிலங்களில் 1,398 எம்எல்ஏக்களும் உள்ளனர். 13 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார் அமித் ஷா.\nபுதன் கிழமையுடன் 3 ஆண்டுகளை அமித்ஷா நிறைவு செய்தார் August 9, 2017\nஏப்ரல் 14-ஆம் தேதி முதல், பாஜக சார்பில் பல்வேறு வாராந்திர விழா March 17, 2017\n11 உறுப்பினர்களுடன் தொடங்கி 11 கோடி உறுப்பினர்களுடன் உயர்ந்துள்ளோம் April 6, 2018\nபாஜக என்பது தொண்டர்கள் சார்ந்த கட்சி November 13, 2016\nமக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்ற அமித் ஷா திட்டம் June 1, 2016\nஅமோக வெற்றியை பார்த்து எதிர் கட்சிகள் நடுங்கி போய் உள்ளன March 13, 2017\nமாநிலங்கள் அவையில் பாஜக பலம் கூடுகிறது February 26, 2018\nமத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் February 10, 2018\nதொடர்வெற்றிகளின் மத்தியில் ஒடிசாவில் பா.ஜ.க தேசியசெயற்குழு கூட்டம் கூடுகிறது March 25, 2017\nஏழைமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உழைப்போம் April 6, 2017\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/tiruvannamalainews/2018/04/17/news-4159.html", "date_download": "2018-04-26T11:35:36Z", "digest": "sha1:YFMAUCW4WUZAKUWI4UVU632AM3KABJ3X", "length": 6071, "nlines": 57, "source_domain": "vandavasi.in", "title": "தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து - Vandavasi", "raw_content": "\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற 2 பேருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வாழ்த்துத் தெரிவித்தார்.\nதமிழக அரசு சார்பில், 2016, 2017-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்த விழாவில், திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன், திருவண்ணாமலை மலர்ந்த திருக்குறள் சமுத��யம் அமைப்பின் நிறுவனர் சாமி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்ச்செம்மல் விருதுகளையும், தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.\nவிருது பெற்று திருவண்ணாமலை திரும்பிய இருவரையும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\n← வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழ் கலை இலக்கியத் திருவிழா\nஏப்ரல் 20-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் →\nவேளாண் விளைபொருட்களின் இன்றைய (செப்டம்பர் 1) விலை நிலவரம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\nபோளூரில் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தலைவர், மேற்பார்வையாளர் கைது\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-04-26T11:00:18Z", "digest": "sha1:LTS4WGU7H44C3FQ4BYALDTAGQ7SALW3U", "length": 5435, "nlines": 71, "source_domain": "www.cinehacker.com", "title": "ஆச்சரிய தகவல்களை வெளியிட்டார், இயக்குனர் மகேந்திரன். – CineHacker", "raw_content": "\nஆச்சரிய தகவல்களை வெளியிட்டார், இயக்குனர் மகேந்திரன்.\nபடம் இயக்கும் எண்ணம் இல்லாமலிருந்த அவரை முள்ளும் மலரும் படத்தை இயக்க வைத்ததே கமல்தான் என்றா��்.முள்ளும் மலரும் படத்துக்கு சரியான கேமராமேன் கிடைக்காதபோது, பாலுமகேந்திராவை கமல்தான் மகேந்திரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.\nபடம் கிட்டத்தட்ட முடிவடைந்த போது, ஒரு காட்சியையும், செந்தாழம் பூவில் பாடலையும் எடுக்க வேண்டாம், பணமில்லை என்று கூறியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். இது பற்றி மகேந்திரன் கமலிடம் கூற, கமல் தயாரிப்பாளரிடம் பேசியுள்ளார். அப்போதும் தயாரிப்பாளர் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. வேறு வழியின்றி செந்தாழம் பூவில் பாடலையும், அந்த காட்சியையும் எடுக்க தனது சொந்த பணத்தை தந்துள்ளார் கமல்.\nதான் நடிக்கும் படம் நஷ்டமடைந்தால் கோடிக்கணக்கில் சம்பளமாக பெற்ற பணத்தில் சிறு தொகையை திருப்பித் தருவதை வள்ளல்தன்மையாக சித்தரிப்பவர்கள் தான், தனது போட்டியாளர் நடித்த படத்தின் படப்பிடிப்புக்கு பண உதவி உள்பட பல உதவிகள் செய்த கமலை சுயநலவாதி என்கிறார்கள்.\nதமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் திறமைசாலிகளை இந்த உலகம் கண்டுகொள்ளும் முன், அடையாளம் கண்டு பாராட்டியவரும், அவர்களை முன்னிறுத்தியவரும் கமல் என்பதற்கு இந்த இரு மலரும் நினைவுகளே சான்று\nNext story கமலின் நடிகர் சங்க அட்டாச்மெண்ட்\nPrevious story பாலுமகேந்திராக்கு கமல் செய்த உதவி\nகமலின் நடிகர் சங்க அட்டாச்மெண்ட்\nதீபாவளியில் ரிலீஸ் ஆகும் விஸ்வரூபம் 2 – கமல்\nமொட்ட சிவா கெட்ட சிவா கு : டிமாண்டு\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் ஏன் விலகினார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Venus-manual-weighing-scale.html", "date_download": "2018-04-26T11:23:54Z", "digest": "sha1:KOVDAS5XJX2OC42ZQGY2UJGRF4LCYUNB", "length": 4022, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Venus Manual Weighing Scale : 67% சலுகை", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் Venus Manual Weighing Scale 67% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் டெலிவரிக்கு பின் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,790 , சலுகை விலை ரூ 599\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-10-%E0%AE%87/", "date_download": "2018-04-26T11:46:10Z", "digest": "sha1:QIPVNOPT2BQMYLBGGO4ER3477ABEFUVD", "length": 4438, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம் மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம் மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு\nவிண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள். இப்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துவுள்ளது மைக்ரோசாப்ட். இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் நான்கில் மூன்று பங்கு உரிமம் அற்றது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/03/blog-post_80.html", "date_download": "2018-04-26T11:48:54Z", "digest": "sha1:3O6ZIVHJ2EKFU3EJIZ3QQ4M4CW476VT6", "length": 38736, "nlines": 125, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவிலில் தனியார் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து | Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவிலில் தனியார் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து\n[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே ] திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலவில் 01 குறிச்சி பிரதான வீதியில் இயங்கி வந்த கோபாலபிள்ளை...\n[திருக்கோவ���ல் நிருபர் ஏ.எஸ்.கே ]\nதிருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலவில் 01 குறிச்சி பிரதான வீதியில் இயங்கி வந்த கோபாலபிள்ளை ஸ்டோரஸ் (ஆதவன் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில்) இன்று 24.03.2017 வெள்ளிக்கிழமை நல்லிரவு 2.30 மணியளவில் தீ பிடித்து எரிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.\nமேற்படி வர்த்தக நிலையத்தில் இருந்த குளீர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பரவி இவ் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் முலம் தெரியவருகின்றது.\nஇவ் வர்த்தக நிலையம் எரிந்ததன் மூலம் சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் உரிமையாளர் சின்னத்தம்பி கோபாலபிள்ளை கவலை தெரிவித்துள்ளதுடன் இவ் தீ விபத்து தொடர்பாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nBy-ASK தம்பிலுவில் தீ விபத்து வர்த்தக நிலையம் விபத்து\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nசித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nபல்சுவை கதம்ப விர��து வழங்கல் விழா - 2017\nதங்கவேலாயுதபுரம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,17,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,7,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,27,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,10,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,55,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,3,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,3,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,27,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,17,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,4,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,3,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம���,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,6,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,95,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,2,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,5,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,3,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,4,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,34,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,210,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்���ிரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,23,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,69,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,3,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,30,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,3,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தம்பிலுவிலில் தனியார் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து\nதம்பிலுவிலில் தனியார் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/79017-ananda-vikatan-cinema-awards-red-carpet-moments.html", "date_download": "2018-04-26T11:33:20Z", "digest": "sha1:ZGZX4AHTS646SXGQK223UY3JZTLZH2B2", "length": 29593, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘நட்புடன்’ சசிகுமார்... பார்பி கேர்ள் தமன்னா... - விகடன் விருதுகள் ரெட் கார்ப்பெட் மொமண்ட்ஸ்! #VikatanCinemaAwards | Ananda Vikatan Cinema Awards Red Carpet moments", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘நட்புடன்’ சசிகுமார்... பார்பி கேர்ள் தமன்னா... - விகடன் விருதுகள் ரெட் கார்ப்பெட் மொமண்ட்ஸ்\nசிறப்பாக நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வின் ஹைலைட்டாக அமைந்திருந்தது ரெட் கார்ப்பெட் வரவேற்பு. முகம் நிறைந்த சிரிப்போடும், அட்டகாச உடைகளோடும் வரிசைகட்டி வந்தார்கள் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள். தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் வந்த விஐபி களை பேட்டி காண, அது யூட்யூபில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. கலாய்களும், கேலிகளும், கொஞ்சம் சீரியஸ் உணர்ச்சிகளுமாய் களைகட்டியிருந்தது ரெட் கார்ப்பெட் ஏரியா...\nதமன்னா முதல் ரஜினி வரை..\nநைனிகா முதல் விஜய் வரை..\nஷார்ப் லுக் முதல் சேஞ்ச் ஓவர் வரை... விகடன் விருது விழாவில் ‘வாவ்’ விஜய்\n\"சூயஸ் கால்வாய்க்கு கிழக்கே, தெற்காசியாவில் இருந்த ஒரே ஸ்டூடியோன்னா... அது ஜெமினி தான். அதை உருவாக்கிய பெருமைக்குரியர் எஸ்.எஸ். வாசன் அவர்கள் 1926யில் வைத்தியநாதன் என்பவரிடம் \"ஆனந்த விகடன்\" என்ற 8 எழுத்துக்களுக்கு, எழுத்துக்கு 25 ரூபாய் என்ற வீதத்தில் 200ரூபாய் கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பத்திரிகை 90 ஆண்டுகளை எட்டியுள்ளது. வாழ்த்துக்கள்...\" என்று தன் பாணியில் பேசி அசத்தினார் தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் சிவக்குமார்.\nவந்த நட்சத்திரங்கள் அனைவரும் கண்ணாடி டேபிளில் தங்கள் கையெழுத்துக்களை இட்டனர். சசிகுமார் வந்த போது, அவர் \"நட்புடன் சசிகுமார்...\" என்று எழுத, ஜெயச்சந்திரனோ \"கையெழுத்தில் கூட நட்பை விட மாட்டேங்கிறாரே...\" என்று சசிகுமாரை கலாய்க்க, அவரோ...\" ஏன்யா...\" என்றபடி தன் ஸ்டைலில் நான் - ஸ்டாப் சிரிப்பு சிரிக்க... ரெட் கார்ப்பெட் ஏரியாவே களைகட்டியது.\n\"பல ஆண்டுகளாக என்னோட மனசுல பதிஞ்சுப் போன ஒரு கதாபாத்திரம் ஆனந்த விகடனின் அந்த உச்சிக் குடுமி தாத்தா...இன்னும் பத்தாண்டுகளில் அவருக்கு 100 வயசாகப் போகுது. அதையும் நான் பார்த்து வாழ்த்துவேன். நூறாண்டுகளைக் கடந்து இன்னும் பல ஆண்டுகள் ஆனந்த விகடன் சிறப்பாக வாழ வேண்டும்\" என்று வாழ்த்தினார் நாசர்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்ட டீ ஷர்ட்டில் வந்திருந்த சமுத்திரகனி \" விகடன் நான் வளர்ந்த இடம்... இது எனக்குப் புதுசு இல்ல... ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும், தமிழ் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்...\" என்று தன் உணர்வுகளை வார்த்தைகளாய் சொல்லி நகர்ந்தார்.\nஇப்படியாக சின்ன சின்ன அழகான சம்பவங்களால் அழகடைந்திருந்தது ரெட் கார்ப்பெட். அதில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்கிறார் ஜெயச்சந்திரன்...\n\" விகடன்ல எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது ரொம்பவே சந்தோஷமான விஷயமாக இருந்தது. ஒரு பார்பி பொம்மை போல தமன்னா அந்த ரெட்கார்ப்பெட்ல நடந்து வந்தாங்க. அவங்க டிரெஸ்ஸ யாரும் மிதிச்சிடாம இருக்கணுங்கறதுக்காகவே மூணு பேர் தனி பாதுகாப்பு கொடுத்தாங்க... அந்தளவுக்கு அவங்களோட டிரெஸ் இருந்தது. அதே மாதிரி சசிகுமார் சாராட சேர்ந்து கலாட்டா செய்தது, பாரதிராஜா சார் கிட்ட அவர் ஸ்டைல்லயே பேசி மைக்ல பைட் வாங்கலாம்ணு பார்த்ததெல்லாம் செம அனுபவம். ஆனா அவரு ‘நான் மேடையில தான் பேசுவேன்’னு சொல்லி என்னைக் கலாய்ச்சுட்டுப் போயிட்டாரு.\nவிஜய் சார இதுவரைக்கும் இவ்வளவு ஸ்மார்ட்டா நிச்சயம் யாருமே பார்த்திருக்க முடியாது. அவரோட இந்த சூப்பர் ஸ்டைல் முதன்முதல்ல விகடன் ரெட் கார்ப்பெட்ல ரிவீல் ஆனதுங்குறது ஹைலைட்டான விஷயம். அதே மாதிரி தான்... சூப்பர் ஸ்டார். முதல்ல அவர் வர்றத பார்த்து அப்படியே மெய் மறந்து நின்னுட்டேன்... நான் சுதாரிக்குறதுக்குள்ள புயல் வேகத்துல அப்படியே க்ராஸ் பண்ணிப் போயிட்டாரு. யாருங்க சொன்னா அவருக்கு உடம்பு சரியில்லைன்னு... சத்தியமா அவரு வேகம் சான்ஸே இல்ல...\nஇப்படி அட்டகாசமா ஒரு பக்கம் ரெட்கார்ப்பெட் நடந்திருந்தாலும் எனக்கு சில நெகிழ்ச்சியான விஷயங்கள் இதில் இருந்தது. பிரபு சார்கிட்ட நான் கேள்வி கேட்க மைக்க நீட்டுனா... அவர் என்ன மேலும், கீழுமா பார்த்துட்டு... \"ஹே... நான் உன்னோட பெரிய ஃபேன். டிவியில தொடர்ந்து உன்னோட நிகழ்ச்சிகள நான் பார்த்துட்டு வர்றேன்...\" என்று என்னை அவ்வளவு அன்பா பாராட்டியத என்னால மறக்கவே முடியாது. அதே மாதிரி சிவகார்த்திகேயன் மைக், கேமரா, ரெட்கார்ப்பெட் எல்லாத்தையும் மறந்து அவ்வளவு பாசமா \"அண்ணே நல்லாயிருக்கீங்களா\"ன்னு கேட்டது என்னை ரொம்பவே உணர்ச்சிவயப் படவச்சது...\nஎல்லாத்துக்கும் மேல... இன்னிக்கு உலகையே திரும்பிப் பார்க்க வச்ச இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தோட வலிமைய ரெட்கார்பெட்லயே நான் பார்த்தேன். தமிழகத்��ோட ஒரு முக்கியமான விருது நிகழ்ச்சிக்கு வெற்றிமாறன், சமுத்திரக்கனின்னு விசாரணை டீம்ல பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் கொண்ட டீ ஷர்ட்ல வந்தது மிக முக்கிய விஷயம். கிடைக்கும் களங்களில் தங்கள் குரலை ஒலிக்க செய்யணும்ங்குற அவங்களோட எண்ணம்... சிறப்பு...\" என்று தன் அனுபவங்களை உணர்ச்சிகள் மேலோங்க சொல்லி முடிக்கிறார் ஜெயச்சந்திரன்.\nஇப்படி பல பிரபலங்கள் கலந்து கொண்ட, ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்டம் 29.1.2017 ஞாயிறு மாலை 5 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. டோண்ட் மிஸ் மக்கா\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஅட்ரா சக்கை... நாட்டுப் பால் முக்கியத்துவம் பெறுகிறதே..\nஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக நாட்டுப் பால் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டு பாலை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். Indigenous milk getting noticedஅட்ரா சக்கை... நாட்டுப் பால் முக்கியத்துவம் பெறுகிறதே..\n- இரா. கலைச் செல்வன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2016 #liveupdates (வீடியோ) #VikatanCinemaAwards\n\"தீபாவளி சரி... விநாயகர் சதுர்த்தி சரி... ஜல்லிக்கட்டு மட்டும் தப்பா\nஜல்லிக்கட்டு தீர்ப்பு தப்பு; தீர்ப்பைத் திருத்துவோம் - உலக நாயகன் கமல் கொந்தளிப்பு - உலக நாயகன் கமல் கொந்தளிப்பு\nVikatanawards,Ananda Vikatan,Cinema Awards,ரெட் கார்பெட்,ஜல்லிக்கட்டு,சமுத்திரகனி,தமன்னா\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/10/20-penny-stocks-that-zoomed-up-750-2017-009702.html", "date_download": "2018-04-26T11:24:26Z", "digest": "sha1:P6LFA3E6IVCPDZBSOQVXE7X5Z64ZQHNA", "length": 19064, "nlines": 234, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு பங்கு விலை வெறும் 10 ரூபாய்தான், வளர்ச்சியோ 750 சதவீதம்..! | 20 penny stocks that zoomed up to 750% in 2017 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு பங்கு விலை வெறும் 10 ரூபாய்தான், வளர்ச்சியோ 750 சதவீதம்..\nஒரு பங்கு விலை வெறும் 10 ரூபாய்தான், வளர்ச்சியோ 750 சதவீதம்..\nஇந்திய பங்குச்சந்தையில் தற்போது முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது, இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள். பொதுவாகப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் பல காரணிகளைக் கணக்கிட்டு அதில் முதலீடு செய்து லாபத்தைப் பெற வேண்டும்.\nஇப்படிப்பட்ட சிக்கலான பங்குச்சந்தை முதலீட்டில் 10 ரூபாய்க்கும் குறைவான பங்குகள் 2017ஆம் ஆண்டில் 750 சதவீகம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா.\n10 ரூபாய்க்கும் குறைவாக இருந்த சுமார் 20 நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டில் 100 சதவீதம் முதல் 700 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.\nநிறுவனத்தின் பெயர்: சன்வாரியா கன்ஸ்யூமர்ஸ்\nபங்கு விலை (02/01/2017): 2.55 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 21.85 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: மானாக்சியா ஸ்டீல்ஸ்\nபங்கு விலை (02/01/2017): 8.85 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 42.4 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ்\nபங்கு விலை (02/01/2017): 3.3 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 12.25 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: டெக்இந்தியா நிர்மான்\nபங்கு விலை (02/01/2017): 4.45 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 15.25 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: மேக்னம் வென்சர்ஸ்\nபங்கு விலை (02/01/2017): 3.8 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 13 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: ரத்தன்இந்தியா இன்பரா\nபங்கு விலை (02/01/2017): 3 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 9.4 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: ஜிவிகே பவர் இன்பரா\nபங்கு விலை (02/01/2017): 5.55 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 15.05 ரூபாய்\nபங்கு விலை (02/01/2017): 6.2 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 15.7 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: ஒரியென்டல் டைமெக்ஸ\nபங்கு விலை (02/01/2017): 6.45 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 16.3 ரூபாய்\nபங்கு விலை (02/01/2017): 3.6 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 8.7 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: சம்பாவ் மீடியா\nபங்கு விலை (02/01/2017): 5.75 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 13.7 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: சோமா டெக்ஸ்டைல்ஸ்\nபங்கு விலை (02/01/2017): 9.25 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 20.7 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: இன்டோவிண்ட் எனர்ஜி\nபங்கு விலை (02/01/2017): 4.55 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 9.85 ரூபாய்\nபங்கு விலை (02/01/2017): 8.8 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 18.95 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: நு டெக் மீடியா\nபங்கு விலை (02/01/2017): 0.85 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 1.8 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: ஜினெஸ் பேப்பர் போர்ட்ஸ்\nபங்கு விலை (02/01/2017): 5.55 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 11.55 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: ஜேபி அசோசியேட்ஸ்\nபங்கு விலை (02/01/2017): 8.3 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 17.25 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: மானாக்சியா கோடெட்\nபங்கு விலை (02/01/2017): 7.5 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 15.35 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: மானாக்சியா அலுமினியம்\nபங்கு விலை (02/01/2017): 5.4 ரூபாய்\nபங்கு விலை (02/12/2017): 11.05 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇரண்டாவது வீட்டுக் கடன் வாங்குகிறீர்களா..\nஆன்லைனில் நீங்கள் வாங்கும் பெரும்பாலானவை போலி தான்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்..\nதலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசர சட்டம் ஒரு பார்வை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://srikandarajahgangai.blogspot.com/2012/01/blog-post_7428.html", "date_download": "2018-04-26T11:27:51Z", "digest": "sha1:Q4EMJACGFETX45IJY4W6EGK6A2HKRVON", "length": 17930, "nlines": 157, "source_domain": "srikandarajahgangai.blogspot.com", "title": "நிலைக்கண்ணாடி- Gangaimagan: உயிர்மெய்", "raw_content": "\nவாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம் போன்றது. அதில் எழுதுவதும் கிழிப்பதும் உன்னைப் பொறுத்தது.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். (குறள்) அன்பே சிவம்.\nஅன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனது த...\nதமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.\nமனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில்...\nபேராசிரியர் மணிவண்ணன் கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண...\nஎங��கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று...\nஎனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்...\nஅகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.\nசங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் \"அகநானூறு\" இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போ...\nஇந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று...\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மரு...\nமிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தே...\nசித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\n, 2012 at 6:43am புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை ...\nசித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\nகாரைக்கால் அம்மையார் - ஒரு ஆன்மீகப்பார்வை\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி; பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி; கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்; வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய் .... இது தொல்காப்பியர் தனது இலக்கணநூலில் கூறியுள்ள ஒரு அறிவில் இருந்து 6 அறிவுவரையாக உயிரினங்களில் மறுபிறப்புப் தோன்றும் என்பதை மாணிக்கவாசகர் தனது பாடலில் வைத்த கருத்தாகும்.\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nமானிடராய் பிறந்த காலையின்கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது\nகூன் குருடு செவிடு பிறந்த காலையின்கல்வியும் செல்வமும் தான் பெறுதல் அரிது....இது ஓளவையாரின் கூற்றாகும்.\nஒருமனிதன் 100 வருடங்கள் வாழலாம் என் வைத்துக்கொண்டால் 40 வருடங்கள் நித்திரையில் கழிந்து விடுகின்றது. 15 வருடங்கள் குழந்தைப் பருவத்தோடும் ஒன்றுமறியாப் பருவமாகவும் கழிந்து விடுகின்றது. மீதமுள்ள 45 வருடத்தில் படிப்பு;தொழில்; குடும்பம்; பிள்ளைகள்; நோய்பிணி; துன்பம்; மகிழ்ச்சி; பகை; கோபம்; முதுமை என்று கழிந்து இற��்புவரை சென்று விடுகின்றது. இதில் இறைவனை நினைக்கவோ ஆன்மிகத்தில் ஈடுபட்டு பொதுவாழ்வு வாழவோ ஒருவனுக்குப் போதிய அளவு அவகாசம் கிடைப்பதில்லை. டார்வினது கூற்றுப்படி மனிதன் உலக உயர்ந்த விலங்கினம் என்பதுவே சரியாக இருக்கின்றது.\nஇவற்றின் அடிப்படையில் தொல்காப்பியத்தின் சூத்திரங்கள் கூறும் விளக்கங்களே இன்றுவரை பழமைவாய்ந்த தேசவழமைச் சட்டம்போல் இன்றுவரை மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கின்றது.\nஉடம்பினால் அறிவது ஓரறிவு கொண்ட உயிர் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.\n\"புல்லும் மரனும் ஓரறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nஅதாவது புல் மரம் முதலியனவற்றோடு கொட்டி; தாமரை என்பனவும் இவற்றுள் அடங்கும்.\nஉடம்பினாலும் வாயினாலும் அறிவது ஈரறிவு கொண்ட உயிர் என்று வலையறுக்கப்பட்டுள்ளது.\n\"நந்தும் முரளும் ஈரறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nஅதாவது நந்து முரள் போன்றவற்றோடு சங்கு நத்தை போன்றனவும் இவற்றுள் அடங்கும்.\nஉடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் அறிவது மூவறிவென்று வரையறுக்கப்பட்டுள்ளது.\nசிதலும் எறும்பும் மூவறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nஅதாவது சிதல் எறும்பு போன்றவற்றோடு அட்டை போன்றனவும் அடங்கும்\nஉடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் அறிவது நான்கறிவாகும்\n\"நண்டும் தும்பியும் நான்கறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nஅதாவது நண்டு தும்பிபோன்றவை இவற்றுள் அடங்கும்.\nஉடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் செவியினாலும் அறிவது ஐந்தறிவாகும்\nமாவும் புள்ளும் ஐயறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nஅதாவது நாலுகால் விலங்குகளும் பறவைகளும் பாமபு மீன் முதலை ஆமை போன்றனவும் இதனுள் அடங்கும்.\nஉடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் செவியினாலும் (இவற்றையே ஐம்புலன்னள் என்பர்) மனத்தினாலும் (பகுத்தறிவு)அறிந்து கொள்ளுதல் ஆறறிவாகும்.\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nஅதாவது மனிதர்களுடன் தேவர்கள் அசுரர் இயக்கர் முதுலானவரும் இதனுள் அடங்குவர்.\nஒருசாரார் கிளி குரங்கு யானை முதுலானவும் ஆறறிவு உடையது எனக்கூறுவர்.\nஅறிவு என்பதனை பலபாகங்களாக வகுத்து நோக்கலாம் கல்வி அறிவு கேள்வி அறிவு\nஅனுபவ அறிவு தன்னறிவு சொல்லறிவு நுண்ணறிவு\nஇயற்கையறிவு உணர்வறிவு தொழில்சார் அறிவு ஆள்மனப்பதிவறிவு\nசென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ\nபொருள்: மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல் தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்லவிடுவது அறிவு ஆகும்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nபொருள்: எந்தப் பொருளைப்பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு.\nமேல் அறிவு. ஆன்மிகத்தேடல் மூலம் பெறும் அறிவு மேல் அறிவு எனப்பட்டது.\nகீழ் அறிவு. கலைகளில் உள்ளவை கீழ் அறிவு.\nசமணம் மேலோங்கிய காலத்தில் அறிவு.\nநேர் அறிவு. சுய அனுபவம் ( பிறர் மனதினை உணருதலும் சுய அனுபவமாக கருதப்பட்டது).\nவழி அறிவு. படித்து பெற்றவை, பிறர் சொல்ல கேட்டு பெற்றவை. பெற்றவை யாவும் வழி அறிவாக கருதப்பட்டது.\nஅறிவின் வரத்துக்கான பல்வேறு வழிகள்\nமேற்க்கண்ட யாவும் அறிவின் வரத்துக்கான பல்வேறு வழிகளாகும். இவ்வழிகள் யாவையும் எண்ணம் என்ற ஒன்று இல்லாமல் திறப்பது கடினம். தொடர்ச்சியான ஓங்கிய சிந்தனையின் மூலம்தான் அறிவின் கதவுகளை மெல்ல மெல்ல திறக்க முடியும். சிந்திக்கும் தன்மையும் அதன் விளைவை கிரகிக்கும் தன்மையும் இல்லாமல் அறிவு வளர்சியடைவதில்லை.\n\"தோன்றிற் புகழெடு தோன்றுக அகிதிலார் தோன்றலில் தோன்றாமை நன்றே\" (குறள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-songs-hits.blogspot.in/2007/06/blog-post_2748.html", "date_download": "2018-04-26T11:17:34Z", "digest": "sha1:G7EOI7QOISSCA2QICFWVN2SNRBNDKSMP", "length": 6174, "nlines": 139, "source_domain": "tamil-songs-hits.blogspot.in", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: என்ன சத்தம் இந்த", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nஎன்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா\nஎன்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா\nகிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா\nகன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே\nகண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே\nகன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே\nகாதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே\nமன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு\nஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு\nஆரிரரோ இவர் யார் எவரோ\nகூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ\nதன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ\nஉதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ\nஉள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ\nமங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்\nஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்\nஎன் காதலே என் காதலே\nநீ காற்று நான் மரம்\nகண் மூடி திறக்கும் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-04-26T11:10:24Z", "digest": "sha1:7CYWKBMCB7BQ24MUDXDQUYNOYSSHJ7CF", "length": 10598, "nlines": 123, "source_domain": "tamil.starlivenews.com", "title": "மிரண்டு போன பிட்சா ஹட் தெறிக்கவிட்ட இந்திய நகரம் – Tamil News", "raw_content": "\nHome / புதிய பார்வை / மிரண்டு போன பிட்சா ஹட் தெறிக்கவிட்ட இந்திய நகரம்\nமிரண்டு போன பிட்சா ஹட் தெறிக்கவிட்ட இந்திய நகரம்\nஜோத்பூர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது ஆங்கிலேய ஆட்சியில் முந்தைய ராஜஸ்தானின் தலைநகரமாகவும் மார்வார் என அறியப்படும் அரசாட்சிப் பகுதியின் தலைநகரமாகவும் இருந்தது. சோத்பூர் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். பல அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் கோயில்கள், தார் பாலைவனத்தின் வித்தியாசமான இயற்கைக்காட்சி அமைப்பு ஆகியவை இந்நகரின் சிறப்பாகக் கூறப்படுகிறது.\nஇந்நகரத்தின் பொலிவு காரணமாக சூரிய நகரம் என சோத்பூர் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு வெப்பமான பருவநிலை காணப்படுகிறது.\nமெஹ்ரன்கார்ஹ் கோட்டையைச் சுற்றியிலுள்ள வெள்ளையடிக்கப்பட்ட வீடுகளின் கருநீல சாயத்தின் காரணமாக நீல நகரம் எனவும் இது அழைக்கப்படுகிறது.\nஜோத்பூரின் பழைய நகரம் தடிப்பான கற்சுவர்களால் சூழப்பட்டுள்ளது.\n• கல்யானா ஏரி மற்றும் தோட்டம்\n• சர்தார் சமந்த் ஏரி மற்றும் அரண்மனை\n• தாவா (தோலி) வனப்பகுதி\n• நாக் பன்ச்சமி நிகழ்ச்சி\nபல சுவைமிக்க இந்திய உணவு சோத்பூரில் இருந்து வெளிவந்தன எனலாம். அவற்றில் மனநிறைவளிக்கும்\nசூடான & காரசாரமான மிர்சிபடா\n(உருளைக்கிழங்கு, ஆனியன், சில்லி மற்றும் கிராம்பிளார் கொண்டு தயாரிக்கப்படும்)\nலப்ஸி (கோதுமை, பனைவெல்லம் மற்றும் நெய்யுடன் தயாரிக்கப்படும் ஒரு சிறப்புவகை உணவு),\nமிர்சா கரி (சில்லி மற்றும் பாலைவனப் பகுதியில் வளரும் ஒரு சிறப்பு வகை காய்கறியான கச்சரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது)\nபாரம்பரியமான “மக்ஹன்படா ” முதல் பெங்காலி “ரசகுல்லாஸ் ” வரையுள்ள உயர்தரமான இனிப்புகள் மூலமும் சோத்பூர் அறியப்படுகிறது.\nவெளிநாட்டு உணவுகளை தூக்கியெறிந்த முதல் இந்திய நகரம்\nபிட்சா ஹட், மெக்டொனால்ட்ஸ், பாஸ்கின் ராபின்ஸ் போன்ற மற்றும் பல பிரபலமான வாணிகர்கள் அவர்களது கடைகளை இங்கு திறந்துள்ளனர். பிட்சா ஹட் இங்கு தோல்வியடைந்ததன் காரணமாக அவர்களது கடைகள் இங்கு மூடப்பட்டுவிட்டன.\nPrevious வெந்நீரூற்றில் குளித்தால் வெள்ளையாயிடுவோமா\nNext புத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nகோடையில் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா\nநம் முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்\nஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள\nபீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2018-04-26T11:05:05Z", "digest": "sha1:FG67YQEEMIUJ35MHPFMO5QEP6LQ7XNDQ", "length": 11675, "nlines": 103, "source_domain": "tamil.starlivenews.com", "title": "விபசார அழகிகளின் கடைசி நிமிடங்கள் – Tamil News", "raw_content": "\nHome / புதிய பார்வை / விபசார அழகிகளின் கடைசி நிமிடங்கள்\nவிபசார அழகிகளின் கடைசி நிமிடங்கள்\nகிழிப்பர் ஜேக் (ஜாக் த ரிப்பர், Jack the Ripper) 1888 இல், கிழக்கு லண்டனில் ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். கொலையுண்டவர்கள் விபசாரிகள். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கவில்லை. அதனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன. ‘கிழிப்பர் இயல்’ என விளையாட்டாக புது வகையே ஆரம்பித்தது.\nமேரி ஆன் நிகல்ஸ் வயது:43 கொலை 31-8-1888\nஅன்னீ சேப்மன் வயது:47 கொலை 8-9-1888\nஎலிசபெத் ஸ்ட்ரைட் வயது:45 கொலை 30-9-1888\nகாதரின் எட்டோஸ் வயது:46 கொலை 30-9-1888\nமேரி ஜேன் கெல்லி வயது:25 கொலை 9-11-1888\nபலியானவர்கர்களை கொலைகாரர் மூர்க்கத்தனமாகி தாக்கி, 20-30 முறை கத்தியினால் குத்தி, உள்ளுறுப்புகளையும் வெளியேற்றிவிட்டார். கிழிக்கும் ஜேக் விவகாரத்தில், உள்ளுறுப்புகளை எடுத்துக் கொண்டு செல்வதும், முகத்தினை பல முறை கத்தியினால் குத்துவதும், ‘கை எழுத்து’ போல் ஆகிவிட்டது.\nஅந்த ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை வழக்குகள் அவற்றின் பலவற்றை கிழிக்கும் ஜேக் செய்திருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறனர்.\nஇந்த 100 வருடங்களுக்கு மேல், புலனாய்வு முறைகள் அதிவேகமாய் வளர்ந்துவிட்டன. அக்காலத்தில், கிழிப்பர் போல தொடர்பு கொலையாளி என கருத்து இல்லை. அக்காலத்தில் சாட்சிகளை பேச வைப்பது, சாட்சிகள் கொடுக்கும் தகவலிலிருந்து கொலையாளி ஓரளவு எப்படியிருப்பர் என படம் வரைந்து மேலும் துப்பு தேடுவது , டி.என்.ஏ. அடையாளம் காட்டுவது போன்ற கலைகள் தெரிவில்லை. இந்த கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான கடுதாசிகள் காவற்துறைத் துப்பு குழுவிற்க்கு வந்தன. அதில் பெரும்பகுதி கிழிப்பரை எப்படி பிடிப்பது என காவற்துறைக்கு ஆலோசனைகள்.\nகிழிப்பர் கேசை புலனாய்வு செய்த காவற்துறையினரின் குறிப்பில் 6 பேர் மேல் சந்தேகம். இவர்கள் முக்கியமாக சிறிய குற்றங்களை செய்து, சிரையில் காலம் சடத்தினவர்கள். இதைத் தவிர இன்னும் 4 பேர் மேலும் ஐயமிருந்தது. பிற்காலத்து எழுத்தாளர்கள் இன்னும் 19 பேரை சந்தேகிக்கிறனர். அப்படி பட்டவர்களில் முக்கியமானர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த ஆல்பெர்ட் விக்டர், விக்டோ ரியா அரசியின் மருத்துவர் டாக்டர் ஜான் வில்லியம்ஸ், முதல் சொன்ன ஆல்பெர்ட் விக்டரின் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீவன். சமகாலத்திலேயோ, பிற்போதோ, சந்தேகங்களை தாண்டி, ஒன்றும் நிரூபிக்க படவில்லை.\nகொலைகள் நடந்து சுமார் 120 வருடம் ஆகியும் பொதுசன இலக்கியத்திலும், சினிமா, தொலைகாட்சியிலும் மக்கள் கிழிப்பர் ஜேக் பற்றி சுவாரசியம் காட்டுகிறனர். கிழிப்பர் ஜேக் 2006ல் நடந்த பி.பி.சி.யின். ‘எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் யார்’ என்ற வாக்கெடுப்பில் முதலாக வந்தார்\nNext வேற்று கிரஹ வாசிகளின் விமானத்தளம் நம்பமுடியாத பிரமாண்டம்\nகோடையில் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா\nநம் முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்\nஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள\nபீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/internet-attack-england-warning-117051500014_1.html", "date_download": "2018-04-26T11:23:36Z", "digest": "sha1:G3D4Z5A2ZSQ7XT6XOFZKJSSBZE2TV42X", "length": 10498, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் இணைய தாக்குதல்: இங்கிலாந்து எச்சரிக்கை!! | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 26 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீண்டும் இணைய தாக்குதல்: இங்கிலாந்து எச்சரிக்கை\nசமீபத்தில், கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஓரளவுக்கு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஅதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று (திங்கட்கிழமை) நடைபெறலாம் என தெரிவித்துள்ளனர்.\nஅஜித்தின் விவேகம் படத்தின் கதை இதுவோ\nஇணைய செக்ஸ் அடிமைகள்: `லென்ஸ்' திரைப்படம் சொல்லும் உண்மை என்ன\nபாகிஸ்தான் பதுங்கு குழிகளை அழிக்கும் இந்திய ராணுவம் (வீடியோ)\nஇரும்புப்பெண் இரோம் சர்மிளாவுக்கு திருமணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-26T11:21:23Z", "digest": "sha1:J7DLRQINTFFEMMNEGEJRQYWYIGN4GYLZ", "length": 5624, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அசுரர்களுக்கு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nவியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்ன\nவியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்னவென்றால், தேவர்களுக்குக் குருவான ஸ்ரீபிரகஸ்பதியும், அசுரர்களுக்கு குருவான ஸ்ரீசுக்ரரும், ���ுரு மூர்த்திகளாகத் தோன்றிய புனித நாளாகும். ஸ்ரீசுக்கிரருக்கு உரிய கிழமை வெள்ளி என்றாலும், ......[Read More…]\nJuly,2,11, —\t—\tஅசுரர்களுக்கு, குரு வாரம், குருவான, வியாழக் கிழமைக்குக், ஸ்ரீசுக்ரரும், ஸ்ரீபிரகஸ்பதியும்\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/01/6-2017.html", "date_download": "2018-04-26T11:23:13Z", "digest": "sha1:RABR6TLQO43TXK75FA5KCYUMIYHI2LCQ", "length": 10102, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "6-ஜனவரி-2017 கீச்சுகள்", "raw_content": "\nசின்னையா நீங்க தான் எங்களுக்கு வழி காட்டியா இருக்கணும்..பெரியய்யா எங்களை உருவாக்குனாரு..இனி உங்களை நம்பித்தான் நாங்… https://twitter.com/i/web/status/816859493002842112\nவேலை & அரசியல் தகவல் @gokula15sai\n தமிழக ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசும் காட்சி\nமார்புக்குழித்தெரிய ஆடையுடுத்தும் பெண்ணின் கண்பார்த்து பேசுவதே போதுமானதாயிருக்கிறது அவள்தன் கர்வம் உடைந்துபோக.\nமறு வார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு. #ENPT @menongautham @dhanushkraja\nதிமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல, எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவத… https://twitter.com/i/web/status/816876710423445504\nஉணவுக்கு தினம் கையேந்தி, உடுப்பதற்கு ஒரு பாதி, உறங்குவதோ நடுவீதி, காப்பாற்ற இல்லைநாதி. கருப்புபபணத்தின் முக்கியம்… https://twitter.com/i/web/status/816819344843960320\nஇவங்களே காசு குடுத்து காலண்ட���் அடிப்பாங்களாம் அப்புறம் இவங்களே போட்டாவுக்கு போஸ் குடுப்பாங்களாம்😕 http://pbs.twimg.com/media/C1X7BkdXUAAfbSb.jpg\nவிவசாயிகளை வேற்றுக்கிரவாசியா பார்ப்பது வேதனை அளிக்கிறது\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி அன்று விவசாயம் அழிந்தால் தான் உறைக்கும்\nயோவ் நான் FACEBOOK ஒனர்யா என்னையவே தள்ளுற நீ யாரா இருந்தா எனக்கென்ன நீ யாரா இருந்தா எனக்கென்ன \nஅரிசி என்பது நீங்கள் வாங்கும் மளிகைக்கடையிலோ அல்லது அரிசிமண்டிகளிலோ விளைவதல்ல. அது விவசாயியின் வியர்வையில் விளைவது\nதலைவர் #Dhoni கேப்டன் பதவியில் இருந்து விலகியதால்,அக்கா சாக்ஸி அவர்கள் தலைமை ஏற்கவண்டும் -இவன் தம்பிதுரைகள்\nபடிச்சிருக்காய்ங்க,ஐடில வேலை பாக்குறாய்ங்க,நல்லா ட்ரஸ் பண்றாய்ங்க.அப்பறம் வைகோ ஆதரவாளர்ங்கிறாய்ங்க.கடைசிவரை லூசுன்னு கண்டே புடிக்கமுடியலயே\nபடித்தால்தான் வேலை , கை நிறைய சம்பளம் என்று சொல்லித் தரும் சமூகம்.. விதைத்தால்தான் சோறு என்று சொல்லித் தருவதை மறந்… https://twitter.com/i/web/status/816813919738085376\nசசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10ஆயிரம் பரிசு -அதிமுக நிர்வாகி பிடித்து கொடுத்தா மன்னார்குடி மாஃபியா சொத்… https://twitter.com/i/web/status/816829803684691969\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/agrinews/2018/03/19/news-4062.html", "date_download": "2018-04-26T11:38:51Z", "digest": "sha1:SWA2HPIKF2UZ5VYI3TKSRCOMIRYQMZOP", "length": 6002, "nlines": 56, "source_domain": "vandavasi.in", "title": "விவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் (ஹெல்ப் லைன்) சேவை தொடக்கம் - Vandavasi", "raw_content": "\nவிவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் (ஹெல்ப் லைன்) சேவை தொடக்கம்\nதிருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் விவசாயிகளுக்கான பயிர் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் (ஹெல்ப் லைன்) சேவையைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் துறை தொடர்பான தகவல்கள், பூச்சி மேலாண்மை, உர மேலாண்மை உள்ளிட்ட தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை 9942211044, 7299935543 என்ற எண்களைத் தொடர்புகொண்டு இலவசமாகத் தெரிந்து கொள்ளலாம். இதேபோல, மாவட்டத்தைச் சேர்ந்த வ���வசாயிகள் திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வழங்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, தங்களது செல்லிடப்பேசிக்கு பயிர் மருத்துவ ஒலி வடிவ குறுஞ்செய்திகளை இலவசமாகப் பெற்று பயன்பெறலாம் என்றார்.\n← செய்யாறில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்\nமாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் →\nதிருவண்ணாமலை அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்\nதிருவண்ணாமலையில் மார்ச் 17 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/LexarMemoryCard.html", "date_download": "2018-04-26T11:31:20Z", "digest": "sha1:XN7N3BLRTJQXBS36YSPU5WHDINHL66XH", "length": 4129, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 49% தள்ளுபடியில் Lexar memory கார்டு", "raw_content": "\n49% தள்ளுபடியில் Lexar memory கார்டு\nFlipkart ஆன்லைன் தளத்தில் Lexar MicroSDHC 16 GB Class 10 Memory Card 49% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே . பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nசந்தை விலை ரூ 999 , சலுகை விலை ரூ 500 + 50 (டெலிவரி சார்ஜ் )\n49% தள்ளுபடியில் Lexar memory கார்டு\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nநம்ம ஊர் பிரபல திண்பண்டங்கள் ஆன்லைனில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nப��்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/Detail.asp?Nid=359417", "date_download": "2018-04-26T11:20:13Z", "digest": "sha1:B3PLVM7NUWKJEVMHDIGDVSDOXNZYLIOP", "length": 8642, "nlines": 73, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "Home முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ➤\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉடல்நலம் குன்றியிருப்பதால் திவாகரன் பேசுவதை பெரிதுப்படுத்த வேண்டாம் : டிடிவி. தினகரன் பேட்டி\nகுட்கா ஊழல் விவகாரம் : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nசுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசசிகலா சிறைக்கு செல்ல தினகரனே காரணம் : திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால்விடும் ஆரோக்கியமற்ற முன்மாதிரிகளை கவர்னர் உருவாக்கி வருகிறார்: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபாலியல் புகாரில் சிக்கிய புதுச்சேரி கால்நடைத்துறை இயக்குநர் பத்மநாபனுக்கு தடை : கிரண்பேடி அதிரடி\nதமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 3 தான் : இந்திய தேர்தல் ஆணையம் தகவல்\nஆந்திர அரசு இணையதளத்தில் இருந்து 1.34 லட்சம் பேரின் ஆதார் தகவல் வெளியானது\nகத்துவா சிறுமி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்கவில்லை : உச்சநீதிமன்றத்தில் பார்கவுன்சில் விளக்கம்\nஉத்தர பிரதேசத்தில் ரயில் விபத்து: 11 பள்ளி குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபழனி கோவில் சிலை முறைகேடு : ஸ்தபதி முத்தையாவுக்கு ஜாமின்...வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தடை\nசித்திரை திருவிழாவையொட்டி வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகூடலூர் அருகே சூறைக்காற்றுடன் கனமழை : வீட்டு தொட்டிலு��ன் குழந்தை பறந்து சென்றதால் பரபரப்பு\nஸ்டெர்லைட் ஆலை வளாகம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு : போலீசார் விசாரணை தீவிரம்\nபழங்கால நாணயம் கண்டுபிடிப்பு : கர்நாடக வரலாற்று குழுவினர் நேரில் ஆய்வு\nதிருத்துறைப்பூண்டி அருகே அரிச்சந்திரா நதியில் தொடரும் மணல் திருட்டு\nபாஜவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் அஜித் சிங் கோரிக்கை\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ 18 பேர்\nஎச்-4 விசாதாரர்கள் வேலை பறிப்பு டிரம்ப் முடிவுக்கு எம்பி.க்கள்,ஐடி நிறுவனங்கள் எதிர்ப்பு\nஅணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nயூடியூப் வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம்\nமெனோபாசுக்கு பிறகு எலும்புகளின் ஆரோக்கியம்\nடயாபட்டீஸ்ல இன்னும் 3 டைப் இருக்காம்...\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல்\nமஞ்சள் காமாலையை தடுக்கும் முள்ளங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-04-26T11:50:09Z", "digest": "sha1:27VIA2C3X7QGDXQIHL57NM7YLKDW5IUH", "length": 15755, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "செலெனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமிரடோர் டெ லா பிளோர், செலெனாவின் நினைவாக உருவாக்கப்பட்ட சிலை.\nசெலெனா, செலெனா பெரெசு, டெகனோ இசையரசி\nசாக்சன் ஏரி, டெக்சாசு, ஐக்கிய அமெரிக்கா\nகார்பசு கிறைஸ்ட், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா\nடெகனோ, இலத்தீன் பாப்பிசை, சமகால ரிதம் அண்ட் புளூஸ், பரப்பிசை\nநடிகர், பாடகர்-பாடலாசிரியர், ஒய்யாரம் வரைகலைஞர்\nஈஎம்ஐ இலத்தீன், இக்யூ-புரொடக்சன்சு, எஸ்பிகே ரிகார்ட்சு\nசெலெனா யி லோசு டினாசு, பார்ரியோ பாய்சு, அல்வரோ டொரெசு\nசெலெனா என்று பரவலாக அறியப்படும் செலெனா கின்டானியா-பெரெசு (Selena Quintanilla–Pérez, 16 ஏப்ரல் 1971 – 31 மார்ச்சு 1995) அமெரிக்க பாடகர்-பாடலாசிரியரும் நடிகையும் ஒய்யார வரைகலைஞரும் ஆவார். \"டெகனோ இசையின் அரசி\" [1]என்றும் \"மெக்சிக்கோவின் மடோனா\" [2]என்றும் அழைக்கப்பட்டார். செலெனா மெக்சிக்கோ-அமெரிக்கத் தந்தைக்கும் அரை-செரோக்கீ தாயாருக்கும் கடைசிக் குழந்தையாகப் பிறந்தார். தனது பன்னிரெண்டாவது அகவையிலேயே செலெனோ யி லோசு டினோசு என்ற தமது இசைக்க���ழுவுடன் முதல் இசைத்தட்டை வெளியிட்டார். 1987 டெகனோ இசை விருதுகளில் அந்த ஆண்டுக்கான சிறந்த பெண் வாய்ப்பாட்டிற்கான விருதினைப் பெற்றார். இந்த விருதை அவர் தொடர்ந்து எட்டு முறை பெற்றுள்ளார். 1989இல் ஈஎம்ஐ இலத்தீனுடன் சாதனை உடன்பாடு கண்டார். அவர்களுடன் ஐந்து எசுப்பானிய-மொழி இசைத்தொகுப்புகளை வெளியிட்டார்; இவை ஒவ்வொன்றும் புகழிலும் விற்பனையிலும் வெற்றி கண்டன.\n\"கோமோ லா பிளோர்\" என்ற பாடல் அவரை அடையாளப்படுத்தும் பாடலாக அமைந்தது; 1992இல் அமெரிக்க பில்போர்டு ஹாட் லத்தீன் டிராக்சு தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்திருந்தது. அடுத்த ஆண்டு, செலெனா லைவ் சிறந்த மெக்சிக்க/அமெரிக்க இசைத்தொகுப்பிற்கான கிராமி விருது பெற்றது. 1994இல் வெளியான அமோர் புரொகிபிடோ இசைத்தொகுப்பில் ஐந்து பாடல்கள் முதலிடத்தைப் பிடித்தன. இவ்வகைச் சாதனையை நிகழ்த்திய முதல் இசுப்பானிய பாடகர் செலெனா ஆகும். எக்காலத்தும் மிகவும் விரைவாக விற்பனையான இலத்தீன் பாடற்தொகுப்பு இதுவேயாகும். 1994இல் ஈஎம்ஐ தலைவர் செலெனா ஆங்கிலத்தில் பாட ஊக்குவித்தார்; அதற்கேற்ப செலெனாவும் ஆங்கிலத்தில் பாட பயிற்சி எடுத்து வந்தார்.\nமார்ச்சு 31, 1995இல் அவரது நண்பரும் செலெனா உடையங்காடியின் முன்னாள் மேலாளருமான யோலாண்டா சால்டிவாரால் கொலை செய்யப்பட்டார். செலெனாவின் மரணம் இசுபானியச் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல மெழுகுவத்தி நினைவுக்கூட்டங்களும் பிற நினைவுக்கூட்டங்களும் அவரது விசிறிகளால் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அப்போது டெக்சாசு ஆளுநராக இருந்த ஜார்ஜ் வாக்கர் புஷ், ஏப்ரல் 16 நாளை \"செலெனா நாளாக\" அறிவித்தார்.[3] அவரது மொழிமாறிய முடிவுறாத இசைத்தொகுப்பு டிரீமிங் ஆஃப் யூ சூலை 18, 1995இல் வெளியானது. 1997இல், வார்னர் புரோஸ். நிறுவனம் அவரது வாழ்க்கையை ஒட்டிய செலெனா என்ற திரைப்படத்தை வெளியிட்டது. இதில் புவேர்ட்டோ ரிக்கோ நடிகை ஜெனிஃபர் லோபஸ் \"செலெனா\"வாக நடித்திருந்தார். இந்த வேடத்தின் மூலம் லோபஸ் பிரபலமானார்.\n என்ற பாராட்டுக் கச்சேரி யூனிவிசனில் முதல்காட்சியாக வெளியானது. இந்த நிகழ்ச்சிக்கு அந்த தொலைக்காட்சியின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மதிப்பீட்டெண் கிட்டியது. அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிகக் கூடுதலானோரால் காணப்பட்ட எசுப்பானிய மொழி நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது; 37 மில்லியன் மக்கள் இதனைக் கண்டனர். 2006இல் செலெனா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. செலெனாவின் நினைவாக மிராடொர் டெ லா பிளோர் என்ற வெண்கல உருவ அளவுச் சிலை அமைக்கப்பட்டது. இந்த நினைவகங்கள் டெக்சாசு மாநிலத்தின் கார்பசு கிறைஸ்ட்டில் உள்ளன. உலகெங்கும் இவரது இசைத்தொகுப்புகள் 90 மில்லியனுக்கும் கூடுதலாக விற்பனையாகியுள்ளன.[4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செலெனா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nSelena திறந்த ஆவணத் திட்டத்தில்\nஆல்மியூசிக் தளத்தில் Selena பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2017, 22:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangublog.blogspot.com/2017/04/34.html", "date_download": "2018-04-26T11:39:27Z", "digest": "sha1:A7IMJPEAOS6EJM77S67C77BGYCKIN6PU", "length": 10674, "nlines": 65, "source_domain": "kurangublog.blogspot.com", "title": "Kurangu Blog: காதல்....காமம்.( 34.) நிரோத் பாக்கெட்!", "raw_content": "\nகாதல்....காமம்.( 34.) நிரோத் பாக்கெட்\nஸ்டேசனையே அதிர வைத்து விட்டான் தங்கராசு. அவனை அடித்துக் கொல்லப் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு கத்தல் இருந்தது. இன்ஸ்பெக்டர் அந்த நிமிடம் ஆடிப்போய்விட்டார் என்றே சொல்லலாம்.\n என்னப்பா நீ இந்த கத்து கத்துறே தெருவில போறவய்ங்க காதில கீதில விழுந்தா பொல்லாப்பு ஆயிடும்பா தெருவில போறவய்ங்க காதில கீதில விழுந்தா பொல்லாப்பு ஆயிடும்பா ஸ்டேசன்ல யாரையோ அடிச்சு நொறுக்குராய்ங்கன்னு கட்சிக்காரப் பயலுக கொடிய தூக்கிட்டு வந்திருவாய்ங்க ஸ்டேசன்ல யாரையோ அடிச்சு நொறுக்குராய்ங்கன்னு கட்சிக்காரப் பயலுக கொடிய தூக்கிட்டு வந்திருவாய்ங்க இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துனே இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துனே அந்த புள்ள தற்கொலை பண்ணிக்கல.யாரோ கொன்னு தொங்க விட்டிருக்காய்ங்க. அது விசயமா கேட்கிறதுக்குத்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லு அந்த புள்ள தற்கொலை பண்ணிக்கல.யாரோ கொன்னு தொங்க விட்டிருக்காய்ங்க. அது விசயமா கேட்கிறதுக்குத்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லு உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்��ா உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா\" இன்ஸ்பெக்டர் ராஜதுரை அவனை ஆசுவாசப்படித்தியபடி கேட்டார்.\nகுழம்பிய மன நிலையில் இருந்தான் ராஜதுரை. அவனுக்கு தெரிந்தவரை அவர்களுடைய காதலுக்கு யாருமே எதிரி இல்லை.பொன்னியின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை.அதனால் மகளுடன் சண்டை போட்டார்.அருவாமனை வெட்டு விழுந்தது.ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் விட்டார்கள். மகளை கொல்லுகிற அளவுக்கு மோசமானவர் இல்லை.பொன்னியை யார் கொலை செய்திருக்க முடியும் சம்பவம் நடந்த போது அந்த இடத்தில்வேறு யாருமே இல்லை என்பது அவனுக்கு தெரியும்.\nஇருட்டுக்குகையில் அவனை கட்டிப்போட்டது மாதிரி இருந்தது.\n அப்படி யாராவது எதிரி இருந்திருந்தா பொன்னி கண்டிப்பா என்னிடம் சொல்லிருக்கும். அது எங்கிட்ட எதையுமே மறைச்சதில்ல\n\"போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி அந்த புள்ளைய வாயைப் பொத்தி மூச்சு திணற வச்சு கொன்னுருக்காய்ங்க. செத்த பிறகு தூக்கில தொங்க விட்டிருக்காய்ங்க.நிச்சயமா யாரோ ஒரு ஆம்பளைதான் செஞ்சிருக்க முடியும்.அந்த புள்ளையும் போராடி பார்த்திருக்கு.அந்த ரூம் கிடந்த நிலையை பார்த்தபோதே எனக்கு சந்தேகம்தான் பீரோ வேற நகர்ந்து கெடந்துச்சு.யாரோ ஒளிஞ்சிருந்து இந்த காரியத்தை பண்ணிருக்கான். பொன்னிய கொல்றதுதான் அவனது நோக்கமா இருந்திருக்கும் பீரோ வேற நகர்ந்து கெடந்துச்சு.யாரோ ஒளிஞ்சிருந்து இந்த காரியத்தை பண்ணிருக்கான். பொன்னிய கொல்றதுதான் அவனது நோக்கமா இருந்திருக்கும்\n\"அய்யா ...நீங்க சொல்றத பார்த்தா ரொம்ப நாளா யாரோ ஒருத்தன் எங்களை நோட்டம் பார்த்திருக்கான்னு தெரியிது.\"\n\"உங்களுக்கு தெரிஞ்ச பயலுகள்ல யாரோ ஒருத்தன்தான் இத செஞ்சிருப்பான். யார் மேலயாவது உனக்கு சந்தேகம் இருக்கா இப்ப யோசிச்சு பாரு\nயார் மீதும் தங்கராசுக்கு சந்தேகம் வரவில்லை.யாரை சொல்வது, யாரை நோவதுபொன்னியும் அவனிடம் எதுவும் சொன்னதில்லை.\nபொன்னியின்அய்யாஅம்மாகிட்டகேட்டுப் பாருங்க ..அவங்க சைடுல யாராவது பொண்ணு கேட்டு வந்து பிரச்னை எதுவும் நடந்ததான்னு தெரியல.\n\"இந்த எழவத்தாண்டா இன்னமும் கட்டிக்கிட்டு திரியிறிங்க. பொண்ணு கொடுக்கலேன்னா பொத்திக்கிட்டு போறதில்ல.அவளத்தான் கட்டுவேன். இல்லேன்னா கொல்வேன்னு அலையிறிங்க. அவ கிட்ட இருக்கிறதுதானே மத்தவ கிட்டேயும் இருக்கு.அங்கெ��்ன தங்கத்திலையா கிடக்கு\nதங்கராசுக்கு அவர் பேசியது பிடிக்கவில்லை. அவனால் அதை எதிர்த்துப் பேசவும் முடியாது.அவருக்கு எதுவும் துப்பு கிடைக்கவில்லை என்கிற கடுப்பில் பேசுகிறார்.தலை குனிந்தபடி கேட்டுக்கொண்டான்.\n அவ அப்பன் ஆத்தாவாவது உண்மைய சொல்லுவாங்களா...போன புள்ள திரும்பி உசிரோடு வரவா போகுதுன்னு குத்தவாளிய மறச்சிருவாய்ங்களா...ஆம்பள பொம்பளன்னு பார்க்க மாட்டேன்.லத்திக்கம்ப எடுத்தேன்னா ஒன்னு எலும்பு முறியும்.இல்லீன்னா கம்பு உடையும்.போய்யா... சொல்லி வை அந்தாளுகிட்ட\nஎரிச்சலுடன் தங்கராசுவை அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை.\nதங்கராசு கிளம்பி சென்றபிறகு ஃபாரன்சிக் அதிகாரி வந்தார். \"முக்கியமான எவிடென்ஸ் ஒன்னு பொன்னியின் ரூமை செர்ச் பண்ணினபோது கிடைச்சது மிஸ்டர் ராஜதுரை\" என்று சொன்னவர் ஒரு பொட்டலத்தை கொடுத்தார்.\nபிரித்துப் பார்த்தார் ராஜதுரை.முகம் அதிர்ச்சியை காட்டியது.\n அந்த பொன்னி ரொம்பவும் நல்ல பொண்ணுன்னுதான் எல்லா பயலும் சொல்றாய்ங்க.இது எப்படி அந்த பொண்ணு ரூம்ல \n\"கொலை பண்ண வந்த பய வச்சிருந்திருக்கலாம்ல\nஅந்த பொட்டலத்தில் அப்படி என்னதான் இருந்தது.நிரோத் பாக்கெட் \nஉண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து புனையப்படுகிற தொடர்.\nLabels: காதல்..காமம்.( 34.) உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு புனையப்படுகிற தொடர்.\nகாதல்....காமம்.( 34.) நிரோத் பாக்கெட்\nகாதல்...காமம்.( 33.) 'பொன்னி தற்கொலை பண்ணிக்கல\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikandarajahgangai.blogspot.com/2012/04/blog-post_16.html", "date_download": "2018-04-26T11:25:44Z", "digest": "sha1:EIFP37GOWMHAN3OX33BI6R5XO3GB4WUD", "length": 10246, "nlines": 162, "source_domain": "srikandarajahgangai.blogspot.com", "title": "நிலைக்கண்ணாடி- Gangaimagan: புலன்விசாரணை!", "raw_content": "\nவாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம் போன்றது. அதில் எழுதுவதும் கிழிப்பதும் உன்னைப் பொறுத்தது.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். (குறள்) அன்பே சிவம்.\nஅன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனது த...\nதமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.\nமனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில்...\nபேராசிரியர் மணிவண்ணன் கடலள��ு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண...\nஎங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று...\nஎனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்...\nஅகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.\nசங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் \"அகநானூறு\" இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போ...\nஇந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று...\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மரு...\nமிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தே...\nசித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\n, 2012 at 6:43am புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை ...\nபுகல் தந்த உன் இதயத்தால்\nஉலகத்துப் புதிய அதிசயம் நீ;\nவள நதியில் இள வயதில்\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nநேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…\nகோவை மு சரளா said...\nஉங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்\nகோவை மு சரளா said...\nஉங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE.%C3%A0%C2%AE%C5%93.%C3%A0%C2%AE%E2%80%A2./%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD-/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41540", "date_download": "2018-04-26T11:42:03Z", "digest": "sha1:NHK7IXCKNJTRBEY2HKDCODDNPHAQ7NJ5", "length": 16085, "nlines": 149, "source_domain": "tamilkurinji.co.in", "title": "காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்,Congress misrule will catapult BJP to power in Karnataka: Muralidhar Rao,Congress misrule will catapult BJP to power in Karnataka: Muralidhar Rao Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்,Congress misrule will catapult BJP to power in Karnataka: Muralidhar Rao\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nகாவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.\nஆனால், தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாத காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.\nகர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. காய்நகர்த்தி வருவதாகவும், காவிரி பிரச்சினையை இழுத்தடிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.\n‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது. இதுகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம்’ என்றார் முரளிதர ராவ்.\nகர்நாடகாவுக்கு ஆதரவாக முரளிதர ராவ் பேசியது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nசன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nதிருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபுனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\nபெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nகதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nஉ��லில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்\nமும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nகர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்\n5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கணவன்\nஇளம் பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது\nகாமன்வெல்த் குத்துச்சண்டை - இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் பலி\nபோலீஸ் ரெய்டு - மாடியில் இருந்து குதித்து 2 பாலியல் தொழிலாளிகள் பலி\nகாவிரி விவகாரம் - பா.ம.க. சார்பில் தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகாமன்வெல்த் போட்டியில் 3ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nயோகி ஆதித்யநாத் வீட்டின் முன் இளம்பெண் தற்கொலை முயற்சி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/agrinews/2018/04/17/news-4163.html", "date_download": "2018-04-26T11:35:43Z", "digest": "sha1:3KWGRZCDNPRQMONUKPAQEJLOGWAUVTIB", "length": 6727, "nlines": 58, "source_domain": "vandavasi.in", "title": "விவசாய தகவல்களுக்கு “உழவன் செயலி” - Vandavasi", "raw_content": "\nவிவசாய தகவல்களுக்கு “உழவன் செயலி”\nஉழவன் செயலி மூலம் அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையலாம் என வேளாண் துறை தெரிவித்தது.\nஇதுகுறித்து அனக்காவூர் வட்ட வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஅனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் நெல், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் பயன் பெறும் வகையில், தமிழக அரசின் வேளாண் துறை “உழவன் செயலி’ என்ற செல்லிடப்பேச��� செயலியை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் மூலம், அரசு வழங்கும் மானியத் திட்டங்கள், இடுபொருள்கள் முன்பதிவு, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விவரங்கள், உரங்களின் இருப்பு நிலை, விதைகள் இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மைய விவரங்கள், விளை பொருள்களுக்கான சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, தங்களது பகுதிக்கு உதவி வேளாண் அதிகாரி வருகை குறித்த விவசாயம் சார்ந்த அனைத்து விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் இந்தச் செயலியைத் தங்களது செல்லிடப்பேசியில் தரவிறக்கம் செய்து பயனடையலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n← ஏப்ரல் 20-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் →\nஉரிமமின்றி உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தடை சட்டப்படி நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் நிகழ்த்திய “முப்பெரும் விழா”\n4-வது நாளாக வந்தவாசியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்போராட்டம்\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2017/02/15/news-832.html", "date_download": "2018-04-26T11:37:32Z", "digest": "sha1:45WUAPJTWIQLEI4ZHG6VAD3A2EXZWAN5", "length": 8419, "nlines": 63, "source_domain": "vandavasi.in", "title": "உளுந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள், பாசனக் கருவிகள் - Vandavasi", "raw_content": "\nஉளுந்து ��ிவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள், பாசனக் கருவிகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உளுந்து பயிரிடும் விவசாயிகள் மானிய விலையில் இடுபொருள்கள் மற்றும் பாசனக் கருவிகளை வாங்கிப் பயனடையலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதிருவண்ணாமலை மாவட்டத்தை தமிழக அரசு, வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் கிடைக்கும் பாசன நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் பயறு வகைகளை சாகுபடி செய்ய ஏதுவாக சிறப்புத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nஅதன்படி, மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க 3,250 ஏக்கரில் செயல்விளக்கத் தளைகள் ரூ.65 லட்சத்திலும், நுண்ணீர்ப் பாசன கருவிகளான தெளிப்பு நீர்ப் பாசனம், மழை தூவான் ஆகியவை ரூ.192.80 லட்சத்திலும் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்தத் திட்டத்தில் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படும். நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படும்.\nஎனவே, உளுந்து பயிரிட விரும்பும் நீர்ப்பாசன வசதி மற்றும் மோட்டார் வசதியுள்ள விவசாயிகள் உடனே விண்ணப்பிக்கலாம்.\nசிறு, குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் மகளிர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். செயல் விளக்கத் தளைகள் அமைக்க நிலத்தின் சிட்டா அடங்கல், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை நகல், நில வரைபடம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை 04175-295539 என்ற எண்ணிலும், திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகத்தை 9994251571 என்ற எண்ணிலும், திருவண்ணாமலை வேளாண் அலுவலரை 8973206884 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.\nஎனவே, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.\n← அரசியல்வாதிகளை கடத்த சதித் திட்டம்: 2 பேர் கைது\nஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பயிற்சி முகாம் →\nவந்தவாசி அடுத்த தென்எலப்பாக்கம் பள்ளியில��� “குறள் காட்டிய வழி” சிறப்பு உரையரங்கம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nமகா தீபம் ஏற்றப்படும் கொப்பரை, மாட வீதியில் வலம் கொண்டு வரப்பட்டு பூஜை\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/2018/02/", "date_download": "2018-04-26T11:06:56Z", "digest": "sha1:NUIO6NXHGPCJJPFJUHFMXLMX6SKSR7DT", "length": 14571, "nlines": 83, "source_domain": "writervetrivel.com", "title": "February 2018 – சி.வெற்றிவேல்", "raw_content": "\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்…\nமதுவன மாது – 5\nநிலவு உச்சிக்கு வந்திருந்தது. பூந்தென்றல் சீராக வீசிக்கொண்டிருக்க குளிரத் தொடங்கியது. அருகில் சேர்த்து வைத்திருந்த சுள்ளிகளைக் கொண்டு வந்து அடுக்கினான் அவன். எங்கோ நடந்து சென்றவள் சில நிமிடங்களுக்குப் பிறகு நெருப்பினை ஒரு கமண்டலத்தில் கொண்டு வந்தாள். கமண்டலத்திலிருந்து சில நெருப்புத் துண்டுகளைக் கையால் அந்த சுள்ளிகளின் மீது போட்டவள் ஊதினாள். அடுத்த கணம் சுள்ளி எரியத் தொடங்கியது. அதன் மீது விறகுகளை எடுத்து அடுக்கினான் அவன். நெருப்பு, அந்தக் குளிர் காற்றிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த நெருப்பையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். அவர்களும் எதுவும் பேசவில்லை.\nமதுவன மாது – 4\n“கன்னிகளை வர்ணிக்கும் குணம் மட்டுமா, பல யுகங்கள் மாறினாலும் நம் நாட்டு ஆடவர்களின் வீரம் சிறிதும் குறையாமல் இருப்பதும் நமக்குப் பெருமைக்குரியது தானே” எனக் கூறியபடியே எனக��கு முன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிற்கு அருகில் அமர்ந்தான் அவன்.\nஅவன் அமர்ந்த விதத்திலிருந்தே அவர்களுக்கிடையில் இருந்த காதலையும், நெருக்கத்தையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.\nமதுவன மாது – 3\nஒற்றையடிப் பாதையிலேயே அரைமணி நேரத்திற்கு மேல் தனியாக நடந்துகொண்டிருந்தேன். ‘தனியாகச் சென்ற மிர்துலா பாதுகாப்பாகச் சென்று சேர்ந்திருப்பாளா\n‘நம்பி அழைத்து வந்த பெண்ணை இப்படித் தனியாக விட்டுவிட்டது சரியா’ எனப் பலவிதமான கேள்விகள் என்னுள் எழ, திரும்பிச் சென்றுவிடுவதுதான் சரி என முடிவெடுத்து வந்த பாதையிலேயே மீண்டும் நடக்கத் தொடங்கினேன். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்திருப்பேன். ஆனால், சரியானப் பாதையை என்னால் கண்டறிய இயலவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன் நான், ‘பாதையைத் தவறவிட்டு விட்டேன்’ என்று.\nஇலக்கியப் பாடல்: என் மகளைக் கண்டீர்களா\nஇன்று ஆடவர்களும், பெண்களும் காதல் கொண்டால் ஜாதி, பணம், அந்தஸ்து எனப் பல காரணங்களைக் கூறி காதலித்த இருவரையும் பிரித்துவிடுகிறார்கள். காதலித்த இருவரும் மணம் செய்து கொண்டாலும் அவர்களை கொன்றாவது தமது ஜாதிப் பெருமையை நிலை நிறுத்திக்கொள்ளவே அபலரும் முயல்கிறார்கள். ஆனால் காதலித்தவர்களின் மன நிலை, அவர்களின் ஆசை, தேடல், விருப்பம் என யாவற்றையும் கவனத்தில் கொள்ள மறுக்கிறார்கள். இப்படித்தான் காதல் கொண்ட இருவரது நிலை ஊருக்குத் தெரிந்துவிட்டது. உடனே காதலன் காதலியை அழைத்து சென்று உடன்போக்கு (நம்ம மொழில ஓடிப்போயட்டான்). பெண்ணைப் பெற்றத் தாயும் அவளைத் தேடி அலைகிறாள். வழியில் சில அந்தணர்களைக் (அந்தணர்கள் என்பவர்கள் பிராமணர்கள் கிடையாது. இது பற்றி தனிப் பதிவில் ஒரு நாள் விளக்குகிறேன்) கண்டு தனது மகளின் அடையாளங்களைக் கூறி கண்டீர்களா என கேட்கிறாள். அவர்களும் கண்டோம் எனக்கூறி அவளுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார். அறிவு தெளிந்த தாய், தனது கவலையை மறந்து வீடு திரும்புகிறாள். அந்த அந்தணர்கள் அந்தத் தாய்க்கு அப்படி என்ன ஆறுதல் சொன்னார் என அறிய கீழே தொடருங்கள்.\nCategories இலக்கியம், கதைகள்Tags இலக்கியம், உடன்போக்கு, கலித்தொகை, காதல், சங்கப் பாடல், பெருங்கடுக்கோLeave a comment\nஅதிபுனைவு சிறுகதை : 1 – இ அ பி – 275\nசெயற்கை மரங்கள் சூழ்ந்து, கால்கள் விரைத்துப்போகும்படி கருமை நிறத்தில��� பனிக்கட்டிகள் நிறைந்த கடற்கரையில் நின்றுகொண்டிருந்த துரைராஜ் ஆவேசமாக பனிக்கட்டிகளையும், கருப்பு நிறத்தில் நுரையையும் வாரிக் கரையில் இறைத்துக்கொண்டிருந்த அலைகளையே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். கடற்கரை மணல் துகளும், கடல் நீரும் கருமை நிறத்தில் காணப்பட்டதால் சூரிய ஒளியை கடலே உறிஞ்சிக் கொண்டதனால் நிலத்தின் வெப்பம் குறைந்தே காணப்பட்டது. அவர்களுக்குப் பின்னால் நிலத்தில் நெடுந்தொலைவில் நின்றுகொண்டிருந்த தொழிற்சாலை ஒன்று கரும்புகையையும், SO2 வாயுவையும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.\nசிறுகதை – 1 : முதல் இரவு\n“உட்கார முடியாத அளவுக்கு நாத்தம் அடிக்கும்; திடீர்னு மல்லிகைப்பூ வாசமும் வீசும்” – கல்லறை ராஜுவின் கதை\nமதுவன மாது – 5\nமதுவன மாது – 4\nமதுவன மாது – 3\nதேர்ந்தெடு... Cemetery Cemetery Worker Crematorium Technician fantasy story first night first night stories Ghost interview mathuvana maathu science story short Novel Tamil tamil fantasy story Tamil Science story அதிபுனைவு அனுபவம் அறிவியல் சிறுகதை இமயப் படையெடுப்பு இலக்கியக் கதைகள் இலக்கியம் உடன்போக்கு என்னுரை ஒப்பீடு கடிதம் கதைகள் கரிகாலன் கருத்துக் கணிப்பு கலித்தொகை கலித்தொகை கதைகள் கல்கி கல்லைறைத் தோட்டம் கவசங்கள் கவிதை கவிதைகள் காதலர் காதல் காதல் கதைகள் காலக்கணக்கு குறுந்தொகைக் கதைகள் குழம்பிய காலதேவன் சங்ககால கதைகள் சங்ககால வாழ்வியல் சங்கப் பாடல் சரித்திரப் புதினம் சாண்டில்யன் சிகரம் பாரதி சிறுகதை சிறுகதைகள் செங்குவீரன் ஜெயமோகன் தமிழர் வரலாறு தாவணி தேசாந்திரி தேர்தல் தேர்தல் 2016 நாடோடி நாவல் நீ நீப்பின் வாழாதாள் நேர்காணல் பண்டைக் கால போர் ஆயுதங்கள் பயணம் புதினங்கள் புதினம் புத்தக வெளியீடு புத்தகம் புனைவு பெருங்கடுக்கோ போர்க் கருவிகள் மதுவன மாது மீபுனைவு முதல் இரவு முதல் இரவு கதைகள் மூன்றாவது காதல் மொழி பெயர் தேயம் மோகம் வரலாறு வாசகர் கடிதம் வாதாபி வானவல்லி விறல்வேல் வெற்றி கதைகள் வெற்றிவேல் வெற்றிவேல் பதில் வெள்ளி வீதியார்\nCopyright © 2018 · WriterVetrivel. அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. ஆசிரியரின் அனுமதிபெற தொடர்புக்கு சி.வெற்றிவேல் Developed by: Yajurr Computer Solution Pvt. Ltd.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2017/may/21/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-23-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2705720.html", "date_download": "2018-04-26T11:43:08Z", "digest": "sha1:6S25KXRGTDOD6MJJBUL3ENRMIXRS5PTQ", "length": 7599, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ராமநாதபுரத்தில் மே 23 இல் மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் மே 23 இல் மின்தடை\nராமநாதபுரம் பகுதி துணை மின் நிலையங்களில் மே 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.\nஇது தொடர்பாக மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் ஜி. கெங்காதரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதி நகர், ஆட்சியர் அலுவலக வளாகம், பட்டினம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல்.\nராமநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே. நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி.\nரெகுநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்,\nரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, காரான், வண்ணான்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனா மரைக்கான்.\nதேவிபட்டினம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழகம், பொட்டகவயல்,திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை.\nஆர்.காவனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்,\nமுதலூர், கிளியூர், தொருவளூர், ஆர்.காவனூர், குளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/bizarre-office-escape-ta", "date_download": "2018-04-26T11:46:57Z", "digest": "sha1:EYKTFANQWW43ALBMBAT77Y3ZU56A3RBI", "length": 5884, "nlines": 87, "source_domain": "www.gamelola.com", "title": "காப்பகத்தில் சுற்றுலா வந்த Office வெளியேற்று (Bizarre Office Escape) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nகாப்பகத்தில் சுற்றுலா வந்த Office வெளியேற்று (Bizarre Office Escape)\nகாப்பகத்தில் சுற்றுலா வந்த Office வெளியேற்று: மறைந்த மணி, நான்தான் என் வேலையில் engrossed. திடீரென்று நான் சத்தமாக இரைச்சல் கேட்கும். நான் சென்றது checkin, போது நான் வர் எனக்கு noticing இல்லாமல் office சிறுவன் என்று கதவு பூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இது மறைந்த மற்றும் கூடிய விரைவில் பெற எனக்கு. இருந்து வரும் அலுவலகம் ஆதாரங்கள் மூலம் மற்றும் இந்த இடம் பழகி அவர்களுக்கு அவற்றை –ஐப் எனக்கு நீங்கள் உதவ முடியுமா\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nவைத்துப் பிடித்துள்ளார் என்றார் அறியப்\nகாப்பகத்தில் சுற்றுலா வந்த Office வெளியேற்று என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த மறைந்த மணி, நான்தான் என் வேலையில் engrossed, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2014/03/blog-post_15.html", "date_download": "2018-04-26T11:40:14Z", "digest": "sha1:HE65MKII4ODVRDW73NCMFHXTJ4GORO4N", "length": 13749, "nlines": 99, "source_domain": "www.tharavu.com", "title": "பூநகரி சோலை பல்லவராயன்கட்டு பெண்களின��� வாழ்வாதாரத்திற்கு சிறீதரன் எம்.பி உதவி | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nபூநகரி சோலை பல்லவராயன்கட்டு பெண்களின் வாழ்வாதாரத்திற்கு சிறீதரன் எம்.பி உதவி\nபூநகரி சோலை பல்லவராயன்கட்டு பெண்களின் வாழ்வாதாரம் கருதி தையல் இயந்திரங்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வழங்கி வைத்தார்.\nஅண்மையில் பூநகரி ஜெயபுரம் பல்லவராயன்கட்டு சோலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதர��், மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட குழுவினர் அங்கு மக்களின் கருத்துக்களை குறைகளை கேட்டறிந்ததுடன் அங்கு மக்களுக்கான அரசியல் விழிப்பூட்டற் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வுகளிற்கு முழங்காவில் பகுதியின் கட்சியின் தலைவர் கோவிந்தபிள்ளை அரியநாயகம் தலைமை தாங்கினார்.\nஇங்கு சோலை பல்லவராயன் கட்டு மாதர் சங்கத்திற்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக வழங்பட்ட தையல் இயந்திரங்கள் அப்பகுதி பெண்களிடம் வாழ்வாதார மேம்பாடு கருதி வழங்கிவைக்கப்பட்டது.\nஇங்கு கலந்து கொண்டவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை,\nஇன்று நாம் அடைந்து கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று பொருளாதார பலமின்மை.\nமிகவும் செல்வந்த நிலையிலும் தமது சொந்தகாலில் நின்று உழைத்து வாழ்ந்த பலமும் இன்று போரின்பின் பாரிய பின்னடைவு கண்டுள்ளது.\nகுடும்ப தலைவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். உழைப்பாளர் கூட்டம் அழிக்கப்பட்டுள்ளது. உள்ளவர்கள் அங்கவீனர்களாகவும் உள ரீதியில் பாதிப்பட்டு உள்ளார்கள்.\nஇந்த நிலையில் பாரிய சவால்களை எதிர்கொண்டு நமது வாழ்வை நாம் கட்டி எழுப்ப வேண்டியர்களாய் உள்ளோம். அதற்காக புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் முயன்று வருகின்றோம்.சிறுகச் சிறுக சேர்த்து நமது சந்ததியேனும் வளமுடன் வாழ எல்லோரும் பாடுபட வேண்டியது கடமையாகின்றது என்றார்.\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: இலங்கை , ஈழம் , விடுதலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ�� கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apple-watch-series-3-launched-with-lte-gps-more-015285.html", "date_download": "2018-04-26T11:19:56Z", "digest": "sha1:A3S6P7BUNVVNFTFGXLPOYMGQA2PWIGIV", "length": 12009, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple Watch Series 3 launched with LTE, GPS and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» விரைவில் வெளிவரவுள்ள ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nவிரைவில் வெளிவரவுள்ள ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஆப்பிள் நிறுவனம் புதியதாக வாட்ச் சீரிஸ் 3ஐ சமீபத்தில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் அறிமுகம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே\nசெல்லுலார் கனெக்டிவிட்டியுடன் வெளிவந்திருக்கும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 உபகரணம் மிகுந்த பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஐபோன் நம்பரிலேயே இதையும் செயல்படுத்த முடியும்.\nமேலும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 என்னென்ன வசதிகளை பெற்றுள்ளது என்பதை பார்த்தால் சிறி மற்றும் மெசேஜ் அனுப்பும் வசதி உள்ளது. மேலும் உங்கள் கைகளில் இருந்தே மேப் உள்ளிட்டவைகளை ஜிபிஎஸ் மூலம் பார்த்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஐபாட்களை போலவே இசையை ஸ்ட்ரீம் செய்தும் கேட்கலாம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமூன்றாம் தலைமுறையினர்களுக்காக வெளிவந்துள்ள இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 ஸ்மார்ட்வாட்ச், சீரிஸ் 2 போலவே வடிவத்தில் இருக்கும்.\nமேலும் இதில் சிகப்பு பட்டன், மற்றும் டபுள் டிஸ்ப்ளே பட்டன்கள் ஆண்டென்னாக்களுடன் இர��க்கும். மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோபோன் மூலம் அழைப்புகளுக்கு பதில் அளிக்கவும் இனிமையான இசையை கேட்கவும் உதவும்\nமேலும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3-இல் டூயல் கோர் பிராஸசர் இருப்பதால் முந்தைய சீரீஸைவிட இது 70% உயர்ந்ததாக செயல்படும். மேலும் முதல்முறையாக சிறி செயலியுடன் வெளிவந்துள்ள ஸ்மார்ட்வாட்ச் இதுதான். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்சில் புளூடூத், ஆப்பிள் W2 சிப் மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்\nஇந்த வாட்ச் ஓஎஸ் 4 என்பது செப்டம்பர் 19 முதல் அனைத்து ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இந்த புதிய வாட்ச் நீச்சல் வீரர்களுக்கும், ஜிம் உபயோகிப்பாளர்களுக்கும் என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி உங்களது இதயத்துடிப்பின் அளவை இனி உங்கள் கைகளில் உள்ள இந்த வாட்ச்சின் மூலமே தெரிந்து கொள்ளலாம். இதயத்துடிப்பில் பிரச்சனை, தீர்வு ஆகியவைகளும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் இந்த வாட்சின் மூலம் உங்களுக்கு அதிகளவில் இதயத்துடிப்பு இருந்தாலோ, அல்லது இதயத்துடிப்பு சுத்தமாக இல்லாமல் இருந்தாலோ அதனை உங்களுக்கு சைகை மூலம் தெரிவிக்கும்\nமேலும் சீரில்லாமல் இருக்கும் இதயத்துடிப்பையும், மாரடைப்பு வரப்போக்கும் அறிகுறியையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஹார்ட் ஸ்டடி என்ற செயலியையும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்\nஅக்டோபர் 5 : அட்காசமான நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎங்கு கிடைக்கும், விலை எவ்வளவு\nஇந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் மற்றும் கோல்ட் நிறங்களில் பல வகைகளில் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு வண்ணங்களில் மட்டுமின்றி செராமிக் ஃபினிஷிங்கிலும் ஒரு மாடல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சுகள் ஷோரூம்களில் செப்டம்பர் 22 முதல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும்\nமேலும் ஸ்மார்ட்வாட்சில் உள்ள பேட்டரி 18 மணி நேரத்திற்கு செயல்படும் என்று உறுதியளித்துள்ளது. இரண்டு வகையாக வெளிவரவுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், செல்லுலார் கனெக்டிவிட்டி உள்ள மாடல் $399 என்ற விலைக்கும், செல்லுலார் கனெக்டிவிட்டி இல்லாத மாடல் $329 என்ற விலைக்கும் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள��� செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் நம்பமுடியாத மோசடி: உஷார்.\nகார்டனா-வை முடக்குவது அல்லது கட்டுப்படுத்துவது எப்படி\nவாட்ஸ்ஆப் க்ரூப்பின் ஒவ்வொரு மெம்பரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 டிப்ஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/astrology/rasi-palangal-tamil", "date_download": "2018-04-26T11:13:55Z", "digest": "sha1:WDZT6OWB4XUBLVTSLLLZA7B6IWMGPIWZ", "length": 19008, "nlines": 233, "source_domain": "www.astroved.com", "title": "Rasi Palan 2018, New Year Rasi Palangal 2018 in Tamil - AstroVed", "raw_content": "\nகன்னி ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் விரும்பும் பலன்களை அடைய கடுமையான முயற்சி செய்ய வேண்டும். தன்னம்பிக்கையின்மை காரணமாக உங்கள் செயல்திறன் பாதிக்கப்படும். நீங்கள் அறிந்த விஷயமாக இருந்த போதிலும் உங்களால் சூழ்நிலையை திறமையாக கையாள இயலாது. நீங்கள் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு கடுமையாக நடந்து கொள்வீர்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் பதட்டமின்றி மன அமைதியுடன் இருக்க இயலும். உங்கள் குடும்ப வாழ்க்கை சாதாரணமாக […]\nரிஷபம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக காணப்படும். உங்கள் வருமானம் உயரும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலும். பணி நிமித்தமான நீண்ட தூரப் பயணம் காணப்படும். ஆனால் பயணத்தின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பண விஷயங்களில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். உங்களின் ஆடம்பரத் தேவைக்காக கூடுதல் செலவுகள் ஏற்படும். புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் […]\nவிருச்சிகம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு மிகவும் அனுகூலமான மாதம். நீங்கள் சிறு சிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் உங்களால் அவைகளை சமாளிக்க இயலும். உங்கள் கவனத்திறன் அதிகரிக்கும். அதனால் எந்த விஷயத்தையும் ஆழமாக அறிந்து கொள்வீர்கள். உங்கள் பரந்த மனப்பான்மை மூலம் தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் நீங்கள் கடினமான சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாள்வீர்கள். உங்கள் தகவல் தொடர்பு திறமை மூலம் உங்கள் நிலுவைப் […]\nதனுசு ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் உங்கள் லட்சியங்களை தெளிவாகப் புரிந்து கொள்வ��ர்கள். தகுதியுள்ள நபர்களிடம் நீடித்து இருக்கக் கூடிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சமீப முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் நீங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களின் குணம் உங்களின் பொறுப்புகளை நிறைவேற்றவும் உங்கள் இலட்சியத்தை அடையவும் உதவிகரமாக இருக்கும். உங்கள் வீட்டு புனர்நிர்மானம் மற்றும் மராமத்திற்காக நீங்கள் […]\nமீனம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாத பலன்கள் சாதாரணமாகவே காணப்படும். குறிப்பாக சௌகரியங்களும் அதைப் பெறும் வகைகளும் சாதாரணமாக இருக்கும். சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் நம்பிக்கை காணப்பட்டாலும் அதனை வெளிப்படுத்துவதில் பயம் காணப்படும். நீங்கள் உணர்ச்சிவசப்படும் இயல்புடையவராக இருப்பதால் சூழ்நிலைகளை சாதுர்யமாக அணுக முயற்சி செய்யுங்கள். நண்பர்கள் வட்டாரத்தில் மதிப்பு பெருகும். உங்கள் குடும்பத்துடன் சிறு பயணம் அல்லது உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். […]\nதுலாம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் சாதாரணமாக காணப்படும். தகவல் தொடர்புகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தின் இடைப் பகுதியில் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்வீர்கள். அந்தப் பயணங்கள் உங்களுக்கு பலன் தருவதாக அமையும். பணத்தை செலவு செய்வதற்கு முன் நீங்கள் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்ய வேண்டும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். உங்கள் நண்பர்களுடன் […]\nசிம்ம ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியான மாதம். உங்கள் சொந்த பந்தங்களுடன் நல்ல தொடர்பு கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினருடனான உறவு வலுவுடன் காணப்படும். நிதிநிலைமை முந்தைய தினங்களை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொலை தூர பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பயணத்தின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். நீங்கள் உங்கள் […]\nமிதுனம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் சாதாரணமான பலன்களே காணப்படும். நிலுவையில் உள்ள பணிகள் முடிப்பது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் பணிக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கால மாற்றங்கள் உங்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கும். பணியில் உங்கள் தன்னம்பிக்கையை புதுப்பித்துக் கொள்வீர்கள். யதார்த்தமாக சிந்தித்து செயல்படுவதன் மூலம் நற்பலன்கள் காணலாம். உங்களின் கவனமின்மை காரணமாக உங்களுக்கு இழப்புகள் ஏற்படலாம். குடும்ப […]\nமகர ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். ஆனால் சற்று தாமதமாகும். குடும்ப விஷயங்களை சாதுர்யமாகக் கையாள வேண்டும். சிலசமயங்களில் நீங்கள் உணர்ச்சிவசப்பட நேரலாம். எனவே பிறருடன் பேசும் போது கவனம் தேவை. பணிச்சுமை காரணமாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட நேரத்தை இழக்க நேரும். என்றாலும் உங்கள் பணி நிமித்தமான பயணம் நல்ல பலன்களை […]\nகடக ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். உறவினர்களிடம் பேசும் போது தெளிவாகப் பேச வேண்டும். விரைந்து முடிவெடுப்பதன் மூலம் சமூகத்தில் உங்கள் நன்மதிப்பு பாதிக்கப்படும். உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் பெறுவீர்கள். பொது மற்றும் கலை நிகழ்சிகளில் நீங்கள் பங்கு பெறலாம். உறவு முறையில் கவனமாக […]\nமேஷ ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் சராசரியான பலன்களே கிடைக்கும். நீங்கள் உங்கள் உறவு முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கடமைகளை பொறுப்புடன் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நம்பிக்கைக்குரியவர்களே உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விஷயங்களை திறமையுடன் கையாள வேண்டும். நீங்கள் யதார்த்தமான கண்ணோட்டத்துடன் துடிப்புடன் செயல்படுவீர்கள். இதனால் பல […]\nகும்ப ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். விஷயங்களை அமைதியாக விவேகத்துடன் கையாள வேண்டும். சமூக பொறுப்புகள் காரணமாக நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் திட்டங்களில் படிப்படியாக வெற்றி பெறுவீர்கள்.நீங்கள் மேற்கொள்ளும் நிதி சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நல்ல பலன் காண்பீர்கள். தேவையற்ற பயணங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். கூடுதல் பணிகளை முடிக்க கூடுதல் நேரம் தேவைப்படும். நீங்கள் திறமை […]\nகன்னி ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் விரும்பும் பலன்க��ை அடைய கடுமையான முயற்சி செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65646/cinema/Kollywood/Did-RK-Sureshs-wedding-dropped?.htm", "date_download": "2018-04-26T11:28:14Z", "digest": "sha1:63UQ5PPLZIHYGTJV2Y7DZDYCMTBYQDZZ", "length": 10564, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆர்.கே.சுரேஷ் திருமணம் ரத்தா? - Did RK Sureshs wedding dropped?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி | ஜப்பானில் ராஜமௌலி | தனுஷுக்கு அள்ளித் தரும் 'காலா' | மஞ்சு வாரியர் யாருடைய தீவிர ரசிகை தெரியுமா.. | மே 18-ல் காளி ரிலீஸ் | எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல் | ரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா | மே 18-ல் காளி ரிலீஸ் | எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல் | ரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா வில்லனா | சன் பிக்சர்ஸ் படத்தில் அஜித். | விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது : விஷால் | மகனின் நடிப்பைப் பார்த்து மலைத்த கார்த்திக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல சினிமா தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷ். தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் சலீம், தர்மதுரை படங்களை தயாரித்தார், அட்டு, சாட்டை, பரதேசி, சூது கவ்வும், தங்க மீன்கள் உள்பட 20 படங்கள் வரை விநியோகம் செய்துள்ளார்.\nதாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான ஆர்.கே.சுரேஷ் அதன் பிறகு மருது, ஹரஹரமகாதேவகி, இப்படை வெல்லும், பள்ளி பருவத்திலே, உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது பில்லா பாண்டி, முகம், கரும்புலி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.\nஆர்.கே.சுரேஷ் அலுவலத்தில் தலைமை செயல் அலுவலராக வேலை பார்த்தவர் திவ்யா. இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவ்யாவை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும். இது காதல் திருமணம் அல்ல பெற்றோர்கள் முடிவு செய்தது என்றும் பத்திரிகையாளர் முன் திவ்யாவை அறிமுகம் செய்து அறிவித்தார். எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் திட்டமிட்டபடி இந்த மாதம் திருமணம் நடக்கவில்லை. இதனால் திருமணம் நின்றுவிட்டதாக தகவல் வெளியானது.\nஆனால் இதை ஆர்கே.சுரேஷ் த��ப்பு மறுத்துள்ளது. ஜாதக பிரச்னை காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தாண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.\nஅர்ஜூன் ரெட்டி ரீ-மேக்கை தொடர்ந்து ... நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி\nசஞ்சய் தத் ரிப்பீட்டு : ரன்பீருக்கு பாராட்டு\nமேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதனுஷுக்கு அள்ளித் தரும் 'காலா'\nமே 18-ல் காளி ரிலீஸ்\nஎம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல்\nரஜினி படத்தில் விஜய்சேதுபதி : தம்பியா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசினிமாவில் நடிக்க மாட்டேன் : திவ்யா சத்யராஜ்\nமறுமணம் செய்தார் நடிகை திவ்யா உன்னி..\n3 ஆண்டு மண வாழ்க்கை கசந்தது: விவாகரத்து கேட்கிறார் தொகுப்பாளினி டிடி\nதயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் திருமணம்: டி.வி. நடிகையை மணக்கிறார்\nதிருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் -சீரியல் நாயகி திவ்யா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-26T11:15:13Z", "digest": "sha1:UU7QYYVA2PPVH4PVYSVLQSSMAIUO2SBZ", "length": 19200, "nlines": 180, "source_domain": "tamil.starlivenews.com", "title": "செய்திகள் – Tamil News", "raw_content": "\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nஇந்தியா, மற்றவை 0 34\nஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின்னர் மணப்பெண்ணின் மூன்று உறவுக்கார இளைஞர்கள் பசுதீப் வீட்டில் வந்து தங்கியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். புதுமண தம்பதிகள் இருக்கும் வீட்டில் அவர் இருப்பதை ஊர் மக்கள் பொறுத்து கொள்ளாமல் இளைஞரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது தான் அவர் திருமணமான புதுப்பெண்ணின் …\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திர��மணம் செய்துகொண்டார்\nசெய்திகள், தமிழகம், பொழுதுபோக்கு 0 412\nபெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறி இரண்டு கல்லூரி மாணவிகள் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்துவரும் மாணவிகள் சுதா மற்றும் காயத்ரி. இவர்களுக்கு இடையேயான கல்லூரி நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது இந்நிலையில் காயத்ரிக்கு அவருடைய வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருக்கின்றனர். திருமண ஏற்பாட்டில் விருப்பம் இல்லாத காயத்ரி, தான் சுதாவை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து …\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே மிக்ஸியில் பாம்பை கவனிக்காமல் சட்டினி அரைத்த தமிழச்சி\nசமையலறையில் பெண்கள் சில முறை தவறுதலாக எதையாவது ஏடாகூடமாக செய்து விடுவது வழக்கம். எனவே பெண்கள் சமைக்கும் போது இந்த செய்தியை நினைவில் வைத்து கொள்வது நல்லது. மதுரை தெற்கு பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மா. இவர் சமீபத்தில் வீட்டில் சட்னி அரைக்க தக்காளி மற்றும் மசாலா பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்தார். அப்போது தவறுதலாக தக்காளியோடு ஒரு குட்டி பாம்பும் சுருண்டு படுததுள்ளது. அதனை பாண்டியம்மா கவனிக்கவில்லை. அப்படியே மிக்சியில் …\nபிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி\nஇந்தியா, செய்திகள், தமிழகம் 0 90\nபிளாஸ்டிக் அரிசி: ”அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா…” ”நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து அரிசியை உற்பத்திச் செய்யமுடியும். முன்பே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இதைச் செய்துள்ளன. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது . இந்த ரெஸின் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ‘பிளாஸ்டிக் அரிசி’ …\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nஆன்மிகம், செய்திகள், தமிழகம் 0 81\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறத���. பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பழனி பஞ்சாமிர்தம் விலைக்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி லட்டு மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், முடி காணிக்கை வருமானம் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் …\nபாகிஸ்தான் மேல் பறக்கப்போகும் இந்தியாவின் எப்-16 ரக போர் விமானம்\nஅமெரிக்காவின் பிரபல ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், எப்-16 ரக போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடாக்களுடன் இணைந்து போர் விமானங்களை தயாரிக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த விமான கண்காட்சியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ வலிமையை சமன் செய்வதற்கும், வடக்கு பகுதியில் இருந்து வரும் …\nஅரசியல் செய்தி, செய்திகள் 0 91\nவாழ்க்கைக் குறிப்பு: ஏறத்தாழ அரை நூற்றாண்டாக இதுவரை தனது சாதனைகளைப் பற்றி மு.க.ஸ்டாலின் திருப்தி அடைந்தாலும், அதற்கு முடிவுதான் உண்டோ நிச்சயமாக, வளர்ச்சிகள் மேலும் வளர்ச்சிகளுக்கு இட்டுச்செல்லும், சமூக மாற்றங்கள் மேலும் மாற்றங்களை கோரும், பல்வகைப் பண்பாடுகள், கலாசாரங்கள் கலந்து மேலும் பல புதிய பாரம்பரியங்களைப் படைத்து தொடர்ந்து உருவாகிவரும் தமிழகத்தில் அதற்கு முடிவே கிடையாது. ஆனால் எப்போதும் போலவே இந்த சவால்களைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் தயாராகவே உள்ளார். ஏனெனில் …\nரூ.309-க்கு ஜியோ டண் டணா டண் ஆஃபர்: அப்போ ரூ.303 சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் ரிசார்ஜ் செய்தவர்களின் நிலை\nஇந்தியா, செய்திகள், தமிழகம் 0 111\nஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை நிறுத்துமாறு டிராய் உத்தரவிட்டது. இதனால் ஜியொ அந்த அறிவிப்பை தற்கால்மாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ டண் டணா டண் என அழைக்கப்படுகிறது. இந்த புதிய சலுகையும் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. இது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கும், இதுவரை ஜியோ ரிசார்ஜ் செய்ய���த வாடிக்கையாளர்களுக்கும் …\nவிஜய் மல்லையாவின் வீட்டை 73 கோடிக்கு வாங்கிய நடிகர்\nஇந்தியா, செய்திகள் 0 51\nஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் லண்டனுக்குத் தப்பி சென்று வசித்து வருகிறார் விஜய் மல்லையா. அதனால் இந்தியாவில் அவருக்கு உள்ள சொத்துக்களை வங்கிகள் ஏலம் விட்டு பணத்தை திரும்ப பெற முயற்சி செய்து வருகின்றன.கோவாவில் உள்ள அவரது சொகுசு வில்லா தற்போது நடிகர் சச்சின் ஜோஷி 73 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். JMJ group of industries உரிமையாளர் ஜெகதீஷ் ஜோஷியின் மகன் தான் இந்த …\nதிருமணமாகி ஒன்பதாவது நாளே கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கொடூரம்..\nசெய்திகள், தமிழகம் 0 106\nதமிழகம் கடலூர் மாவட்டத்தில் கணவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்பது நாளே ஆகிறது. இந்நிலையில், ரமேஷ் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி பொலிஸார், ரமேஷின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-26T11:08:17Z", "digest": "sha1:RCPLNVFIFMMZWFFNYB2YHTSFI6UMFYTN", "length": 13093, "nlines": 87, "source_domain": "writervetrivel.com", "title": "நேர்காணல் – சி.வெற்றிவேல்", "raw_content": "\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்…\n“உட்கார முடியாத அளவுக்கு நாத்தம் அடிக்கும்; திடீர்னு மல்லிகைப்பூ வாசமும் வீசும்” – கல்லறை ராஜுவின் கதை\nகல்லறை… இனம்புரியாத தனிமை, வெறுமை, திகிலூட்டும் அமைதி என விதவிதமான உணர்வுகளைக் கிளர்த்திவிடும் ஓர் இடம். மயானம், கல்லறை, சுடுகாடு என்றாலே சிலருக்கு பயம் தொற்றிக்கொள்ளும். `சுடுகாட்டில் பேயைப் பார்த்தேன்’, `ஆவியைப் பார்த்தேன்’ என்றெல்லாம் பலர் சொல்லக் கேட்டிருப்போம். இதுபோன்ற கதைகள் இப்போது மட்டுமல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடையே உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், `அமானுஷ்யங்களின் உறைவிடம்’ எனப் பலர் கருதும் கல்லறையிலேயே குடும்பம் நடத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ராஜு, கல்லறைத் தோட்டத்தில் வசிப்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் கிளம்பிவிட்டேன்.\nமதுவன மாது – 5\nநிலவு உச்சிக்கு வந்திருந்தது. பூந்தென்றல் சீராக வீசிக்கொண்டிருக்க குளிரத் தொடங்கியது. அருகில் சேர்த்து வைத்திருந்த சுள்ளிகளைக் கொண்டு வந்து அடுக்கினான் அவன். எங்கோ நடந்து சென்றவள் சில நிமிடங்களுக்குப் பிறகு நெருப்பினை ஒரு கமண்டலத்தில் கொண்டு வந்தாள். கமண்டலத்திலிருந்து சில நெருப்புத் துண்டுகளைக் கையால் அந்த சுள்ளிகளின் மீது போட்டவள் ஊதினாள். அடுத்த கணம் சுள்ளி எரியத் தொடங்கியது. அதன் மீது விறகுகளை எடுத்து அடுக்கினான் அவன். நெருப்பு, அந்தக் குளிர் காற்றிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த நெருப்பையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். அவர்களும் எதுவும் பேசவில்லை.\nமதுவன மாது – 4\n“கன்னிகளை வர்ணிக்கும் குணம் மட்டுமா, பல யுகங்கள் மாறினாலும் நம் நாட்டு ஆடவர்களின் வீரம் சிறிதும் குறையாமல் இருப்பதும் நமக்குப் பெருமைக்குரியது தானே” எனக் கூறியபடியே எனக்கு முன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிற்கு அருகில் அமர்ந்தான் அவன்.\nஅவன் அமர்ந்த விதத்திலிருந்தே அவர்களுக்கிடையில் இருந்த காதலையும், நெருக்கத்தையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.\nமதுவன மாது – 3\nஒற்றையடிப் பாதையிலேயே அரைமணி நேரத்திற்கு மேல் தனியாக நடந்துகொண்டிருந்தேன். ��தனியாகச் சென்ற மிர்துலா பாதுகாப்பாகச் சென்று சேர்ந்திருப்பாளா\n‘நம்பி அழைத்து வந்த பெண்ணை இப்படித் தனியாக விட்டுவிட்டது சரியா’ எனப் பலவிதமான கேள்விகள் என்னுள் எழ, திரும்பிச் சென்றுவிடுவதுதான் சரி என முடிவெடுத்து வந்த பாதையிலேயே மீண்டும் நடக்கத் தொடங்கினேன். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்திருப்பேன். ஆனால், சரியானப் பாதையை என்னால் கண்டறிய இயலவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன் நான், ‘பாதையைத் தவறவிட்டு விட்டேன்’ என்று.\nமதுவன மாது – 2\nத நா 45 தேசிய நெடுஞ்சாலையில் முன்பின் அறியாத பெண்ணுடன் காரில் மதுராந்தகத்தைக் கடந்து எண்பத்தைந்து கி.மீ வேகத்தில் விரைவாகப் பயணித்துக் கொண்டிருந்தேன். ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அவள் என்னை அழைக்க வந்தபோது ‘டிரைவர் எங்க’ என்று நான் கேட்டதற்கு ‘நான் எங்கு சென்றாலும் தனியாகத்தான் செல்வேன். என் காரிற்கு தனியாக டிரைவர் கிடையாது’ எனக் கூறிவிட்டாள். அவளது தைரியம் எனக்குப் பிடித்திருந்தது.\nசிறுகதை – 1 : முதல் இரவு\n“உட்கார முடியாத அளவுக்கு நாத்தம் அடிக்கும்; திடீர்னு மல்லிகைப்பூ வாசமும் வீசும்” – கல்லறை ராஜுவின் கதை\nமதுவன மாது – 5\nமதுவன மாது – 4\nமதுவன மாது – 3\nதேர்ந்தெடு... Cemetery Cemetery Worker Crematorium Technician fantasy story first night first night stories Ghost interview mathuvana maathu science story short Novel Tamil tamil fantasy story Tamil Science story அதிபுனைவு அனுபவம் அறிவியல் சிறுகதை இமயப் படையெடுப்பு இலக்கியக் கதைகள் இலக்கியம் உடன்போக்கு என்னுரை ஒப்பீடு கடிதம் கதைகள் கரிகாலன் கருத்துக் கணிப்பு கலித்தொகை கலித்தொகை கதைகள் கல்கி கல்லைறைத் தோட்டம் கவசங்கள் கவிதை கவிதைகள் காதலர் காதல் காதல் கதைகள் காலக்கணக்கு குறுந்தொகைக் கதைகள் குழம்பிய காலதேவன் சங்ககால கதைகள் சங்ககால வாழ்வியல் சங்கப் பாடல் சரித்திரப் புதினம் சாண்டில்யன் சிகரம் பாரதி சிறுகதை சிறுகதைகள் செங்குவீரன் ஜெயமோகன் தமிழர் வரலாறு தாவணி தேசாந்திரி தேர்தல் தேர்தல் 2016 நாடோடி நாவல் நீ நீப்பின் வாழாதாள் நேர்காணல் பண்டைக் கால போர் ஆயுதங்கள் பயணம் புதினங்கள் புதினம் புத்தக வெளியீடு புத்தகம் புனைவு பெருங்கடுக்கோ போர்க் கருவிகள் மதுவன மாது மீபுனைவு முதல் இரவு முதல் இரவு கதைகள் மூன்றாவது காதல் மொழி பெயர் தேயம் மோகம் வரலாறு வாசகர் கடிதம் வாதாபி வானவல்லி விறல்வேல் வெற்றி கதைகள் வெற்றிவேல் வெற்ற���வேல் பதில் வெள்ளி வீதியார்\nCopyright © 2018 · WriterVetrivel. அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. ஆசிரியரின் அனுமதிபெற தொடர்புக்கு சி.வெற்றிவேல் Developed by: Yajurr Computer Solution Pvt. Ltd.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/mathuvana-maathu-4/", "date_download": "2018-04-26T11:06:03Z", "digest": "sha1:YZVXKLSDCMVOMCMWCPQ6DOF3O6JZLRIA", "length": 49132, "nlines": 152, "source_domain": "writervetrivel.com", "title": "மதுவன மாது – 4 – சி.வெற்றிவேல்", "raw_content": "\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்…\nமதுவன மாது – 4\n“கன்னிகளை வர்ணிக்கும் குணம் மட்டுமா, பல யுகங்கள் மாறினாலும் நம் நாட்டு ஆடவர்களின் வீரம் சிறிதும் குறையாமல் இருப்பதும் நமக்குப் பெருமைக்குரியது தானே” எனக் கூறியபடியே எனக்கு முன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிற்கு அருகில் அமர்ந்தான் அவன்.\nஅவன் அமர்ந்த விதத்திலிருந்தே அவர்களுக்கிடையில் இருந்த காதலையும், நெருக்கத்தையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.\n“ஆமாம் அத்தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் இதே இடத்தில் ஒருவனைச் சந்தித்தோம். நினைவிருக்கிறதா தங்களைப் பார்த்த பிறகு அவன் தலை தெறிக்க ஓடிவிட்டான். ஆனால், இவர் துணிந்து அமர்ந்திருக்கிறாரே தங்களைப் பார்த்த பிறகு அவன் தலை தெறிக்க ஓடிவிட்டான். ஆனால், இவர் துணிந்து அமர்ந்திருக்கிறாரே நம் நாட்டு ஆடவர்களின் வீரம் காலத்தால் அழியக்கூடியதா அது நம் நாட்டு ஆடவர்களின் வீரம் காலத்தால் அழியக்கூடியதா அது” எனக் கூறியவள் அவனது முகத்தைப் பார்க்கலானாள். அவனும் சில நிமிடங்கள் அவளது அழகு சிந்தும் வதனத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.\nதிடீரென்று அவளது முகத்திலிருந்து தனது முகத்தைத் திருப்பி எனது முகத்தைப் பார்த்தபடி, “இப்படித்தான், இவளது முகத்தைப் பார்க்கையில் நான் என்னை, எனக்கு முன் இருப்பவர்கள், இந்த உலகத்தை என அனைத்தையும் மறந்துவிடுகிறேன்” என்றான் புன்னகையுடன்.\nஅவர்கள் மீண்டும் கூறிய நூற்றாண்டுகள் என்ற சொல்லைக் கேட்ட நான், ‘அவளைப் போன்றே இவனும் நிச்சயம் மன நலம் பாதிக்கப்பட்டவனாகத் தான் இருப்பான். இந்த இரவை எப்படி நான் கழிக்கப் போகிறேனோ’ என எண்ணியபடி அவனது முகத்தையே திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஎனது விழிகளையே உற்றுப் பார்த்தவன், அப்பெண்ணை நோக்கி, “இவரது முகம் வாடியிருக்கிறதே உணவு அளித்தாயா\nதவறு செய்தவளைப் போன்று தனது உதட்டினைக் கடித்துக் கொண்டவள், “மன்னித்துவிடுங்கள் அத்தான். நீண்ட நாள் கழித்து சோழ நாட்டிலிருந்து ஒருவரைக் கண்ட மகிழ்ச்சியில் உபசரிக்க மறந்துவிட்டேன். சற்றுப் பொறுங்கள்” என்றவள் எழலானாள்.\n“பெண்களைப் புகழ்வதில் மட்டும் ஆடவர்கள் இன்னும் மாறவே இல்லை என சற்று முன் ஏளனம் பேசினாயே, எங்கே சென்றது உன் விருந்தோம்பல் பண்பு இதுதான் உன் கற்பிற்கு அழகா இதுதான் உன் கற்பிற்கு அழகா” எனக் கோபப்பட்டான் அவன்.\n“சினம் வேண்டாம் அத்தான். தாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள். இதோ…” எனச் சிரித்தபடியே செல்லலானாள்.\n“எங்களை மன்னித்துவிடுங்கள் தம்பி. இந்த வனத்தில் நாங்கள் இருவரும் மட்டுமே நெடுங்காலமாக உலவிக்கொண்டிருக்கிறோம். எப்போதாவதுதான் யாரையாவது சந்திக்க இயலுகிறது. நினைத்துப் பார்த்தால் கண நேரப் பொழுதினைப் போன்றும் தோன்றுகிறது; யுகங்களைப் போன்றும் தோன்றுகிறது. முன்பு இந்த வனத்தில் ஒருவனைச் சந்தித்தேன். அவனிடம் எங்கள் சோழ நாட்டைப் பற்றி வினவியபோது சோழ நாட்டைக் கள்வர்கள் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்றான். சோழ அரசைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல் சேரர் மற்றும் பாண்டியரையும் தோற்கடித்து ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றான். மூவேந்தரையும் அடக்கி ஆண்டதால் அவர்கள் தங்களை முத்தரையர் என்று குறிப்பிட்டுக் கொள்வதாகக் கூறினான். கவலையாக இருந்தது எங்களுக்கு. பிறகு வெள்ளைத் தோலும், தலையும் பெரிய தலைப்பாகையைப் போன்ற ஒன்றை அணிந்திருந்த ஒருவனைக் கண்டோம் நாங்கள். அவன் பேசியது எங்களுக்குப் புரியவேயில்லை. நாங்கள் என்ன கேட்டாலும் அவன், ‘வாட்’ என்ற ஒரே சொல்லையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தான். என்னவள் சற்றுத் தொலைவினில் நடந்து வந்ததைப் பார்த்தவன் என்ன எண்ணினானோ ஓட்டம் பிடித்தவன்தான்; நிற்கக் கூட இல்லை. மூன்றாவதாக தங்களைத் தான் சந்திக்கிறோம் நாங்கள். அதுவும் எங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவரை, மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி. அந்த மகிழ்ச்சியில் தான் என்னவள் தங்களை உபசரிக்க மறந்துவிட்டாள். கோபம் வேண்டாம்” என்றான் பரிவுடன்.\nஅவன் கூறியதைக் கேட்கக் கேட்க எனக்கு மனதினுள் அச்சம் சூழ்ந்துகொண்டிருந்தது. ‘இவர்கள் ��ருவரும் யாராக இருப்பார்கள்’ என எண்ணிக்கொண்டே பதிலுக்கு என்ன பேசுவதென்றுத் தெரியாமல் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன் நான். அவனது முகத்தில் காணப்பட்ட கம்பீரம், அழகு, வசீகரம் ஆகியவற்றை யாரிடமும் இதுவரை நான் கண்டதில்லை.\n“தம்பி, நீங்கள் கன்னிகளிடம் மட்டும்தான் உரையாடுவீர்களா\nஎனக்கு அவமானமாகப் போய்விட்டது. “மன்னிக்கவும். உங்களது வாளுரையைப் பார்த்த அதிர்ச்சியில் என் வார்த்தைகள் மௌனமாகிவிட்டன” என்றேன் நான்.\n“தற்பொழுதுதான் தங்களைப் பெரும் வீரன் என்று என்னவளிடம் தெரிவித்தேன். தாங்கள் வாளினைக் கண்டு அச்சம் கொள்ளலாமா\nநான் எந்த பதிலையும் அளிக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅப்போது அப்பெண் தனது முந்தானையில் மறைத்து எதையோ கொண்டுவந்தவள், எனக்கு முன் வாழையிலை ஒன்றை விரித்து அதில் பரிமாறலானாள். நான் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்க்க, “திணை மாவு மற்றும் தேன் இவற்றைக் கலந்துகொண்டு வந்திருக்கிறேன். மூங்கில் அரிசி வறுத்துச் சேர்த்திருக்கிறேன். தயக்கமின்றி உண்ணுங்கள்” என்றாள் அவள்.\n“தம்பி, இவள் அளிக்கும் இந்த அமிழ்தை உண்டுதான் யுகம் யுகமாக மரணமின்றி இருக்கின்றேன். மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த உணவு” என்றான் அவன்.\nதயக்கத்துடனே சிறிதளவு சுவைத்துப் பார்த்தேன். என் வாழ்வில் அப்படியொரு சுவையை சுவைத்ததே இல்லை. அப்படியொரு சுவை. பசியில், அனைத்தையும் உண்டு முடித்தேன். தண்ணீர் ஊற்றினாள் கைகழுவிக் கொண்டேன். பிறகு, அவள் தனது முந்தானையில் என் கையைத் துடைத்து விட்டாள்.\nஎங்கள் மூவருக்குள்ளும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பமானது. மீண்டும் அவன், “தாங்கள் சோழ தேசத்திலிருந்தா வருகிறீர்கள்\n“ஆமாம். சோழர்கள் ஆண்ட பகுதி.”\n“அப்படியெனில் இப்போது யார் ஆள்வது\n“இப்போது மக்களாட்சி நடக்கிறது. ஓட்டுப் போட்டு நாங்கள்தான் யார் எங்களை ஆளவேண்டும் என்பதை முடிவு செய்கிறோம்” என்றேன் நான். ஆனால் நான் எனக்குள், ‘ஓட்டு போட்டு எங்களை யார் ஏமாற்ற வேண்டும், எங்கள் வளங்களை யார் கொள்ளையிட வேண்டும் என்பதை நாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். இதற்குப் பெயர்தான் மக்களாட்சி’ எனக் கூறிக்கொண்டேன். அதை அவனிடம் உரக்க கூற வேண்டும் போலிருந்தது.\n“காலம் மாறிவிட்டது” என்றான் அ���ன்.\n“உனது உடை, உனது தோற்றம் ஆகியவற்றைக் கண்டாலே நாகரிகம் எந்த அளவிற்கு மாறியிருக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள இயலுகிறது.”\n“தம்பி, உனக்குப் புண்ணியமாகப் போகும் சோழர்களைப் பற்றி உனக்குத் தெரிந்ததைக் கூறுகிறாயா\n“நிச்சயமாக. எனக்கும் சோழர்களை மிகவும் பிடிக்கும். அவர்களை, அவர்களின் வீரத்தை நினைத்தாலே எனது உடலின் மயிர்கள் சிலிர்க்கத் தொடங்கிவிடும்” எனக் கூறிக்கொண்டே சிலிர்த்திருந்த எனது கையை அவனிடம் காட்டினேன் நான்.\n“சோழர்கள் மீது அவ்வளவு பற்றா உனக்கு\nஅவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, “மேலே கூறுங்கள்” என்றான் அவன்.\n“சற்று முன் தாங்கள் மூன்று வேந்தர்களையும் அடக்கி கள்வர்கள் ஆண்டதாக ஒருவன் குறிப்பிட்டான் என்றீர்களே, அவர்கள் களப்பிரர்கள். தொண்டை நாட்டுக் காடுகளில் வாழ்ந்த கள்வர் கூட்டத்தினர். கிட்டத்தட்ட ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன், அதாவது மௌரியரைத் தடுத்து நிறுத்திய சென்னியின் மைந்தன் கரிகாலன் ஆண்டபிறகு ஐநூறு வருடங்கள் கழித்து கள்வர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டார்கள். கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் ஆண்டிருக்கிறார்கள்.”\n“அதன் பிறகு சோழர்கள் எழவே இல்லையா\n“கூறுகிறேன். பொறுமையாகக் கேளுங்கள். களப்பிரர்கள் தமிழத்தைக் கைப்பற்றியபோது குறுநில மன்னர்களாக தஞ்சைக்கு அருகில் ஒடுங்கிய சோழ மன்னர்கள் தங்கள் வம்சத்தின் சிறப்பினை மட்டும் மறக்காமல் சமயம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் சோழர்கள் குறு நில மன்னர்களாகவே ஒடுங்கியிருந்தார்கள். பிறகு விஜயலாயச் சோழன் தான் பல்லவர்களின் சிற்றரசரான முத்தரையரைத் தோற்கடித்து தஞ்சையை மீட்டான். அவனது புதல்வன் ஆதித்ய கரிகாலன் சுதந்திர மன்னனாகி சோழ அரியணையை மீட்டான். அதன் பிறகு கரிகாலன் என்னென்ன சாதனைகள் செய்தான் என்று கூறினார்களோ அதையெல்லாம் மீண்டும் செய்து காட்டினார்கள்.”\n“ஆம். கரிகாலச் சோழன் செய்ததை மட்டும் அவர்கள் செய்யவில்லை. அதையும் கடந்து மாபெரும் சாதனைகளை செய்யலானார்கள்.”\n” ஆர்வத்துடன் ஒரே நேரத்தில் வினவினார்கள் அவர்கள் இருவரும்.\n“கரிகாலன் ஈழத்தை வென்றான். பிற்கால சோழர்களும் வென்றார்கள். வடக்கே படையெடுத்து பு��ிக் கொடியைக் கரிகாலன் இமயத்தில் பொறித்தான். தோற்ற சிங்கள வீரர்களைக் கொண்டு காவிரிக்கு அணை எடுத்தான். பிற்கால சோழர்கள் வடக்கே படையெடுத்ததோடு மட்டுமல்லாமல், தோற்ற மன்னர்களின் தலையில் கங்கை நதியின் நீரைச் சுமந்துவரச் செய்து சிவ லிங்கத்தை நீராட்டினார்கள். பெரும் பட்டினத்தையே நிர்மாணித்தார்கள். அந்தப் பட்டினத்திற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்றுப் பெயரும் வைத்தார்கள். கரிகாலன் செய்யாத சாதனைகளென வங்கக் கடலையும் கடந்து சென்று வெற்றி பெற்று புலிக்கொடியைப் பறக்கவிட்டார்கள்” என நான் கூறிக்கொண்டிருந்த போதே அப்பெண், “வங்கக் கடல் என்பது எது” என ஆச்சர்யத்துடன் வினவினாள்.\nசிறிது சிந்தித்த நான் “குணக் கடல்” என்றேன்.\n“மண்ணாசையின் காரணமாகவா சோழர்கள் படையெடுத்தார்கள்” திடீரென்று அவனது முகத்தில் இகழ்ச்சி தோன்றிவிட்டுச் சென்றது.\n“இல்லை… இல்லை… மண்ணாசையினால் அல்ல. உரிமையை நிலைநாட்டுவதற்காக.”\n“கரிகாலன் காலத்தில் மேற்கே யவனத்திலிருந்து தமிழத்திற்கு வாணிபம் மேற்கொண்டார்கள் அல்லவா\nஇருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். “உங்கள் இருவருக்கும் கரிகாலன் என்றால் யார் என்று தெரியும் தானே” என வினவினேன் நான்.\nஅவர்கள் எந்தப் பதலையும் கூறாமல் சிரித்துக்கொண்டார்கள்.\n“அதே போன்று பிற்காலத்தில் கிழக்கிலிருந்து சீனர்கள் தமிழத்திற்கு வாணிபம் மேற்கொண்டார்கள். சீன தேசத்திற்கும் சோழ தேசத்திற்கும் இடையில் ஸ்ரீ விஜய தேசம் இருந்தது. சோழ நாட்டிற்கும் சீன நாட்டிற்கும் இடையில் நடைபெற்ற வாணிபத்தில் ஸ்ரீ விஜய தேசம் குறுக்கிட்டது. குணக் கடலிலும் அதற்கு அப்பாலும் தனது உரிமையை நிலைநாட்ட வேண்டி சோழப் பேரரசர் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றார். இந்திய மன்னர்களிலேயே கடல் கடந்து வெற்றி பெற்றிருப்பது நம் சோழர்கள் தான் கடாரம் கொண்டான் என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு உண்டு.”\n” எனக் கூறியபடி வியப்புடன் பார்த்தார் அவர்.\n“ஒட்டு மொத்த நாவலந்தீவுக்கு தற்போதைய பெயர் இந்தியா. தமிழகம் மற்றும் மற்ற அனைத்து தேசங்களும் இப்போதும் ஒன்றுபட்டு ஒரே நாடாகத்தான் இருக்கிறது.”\n“”ஓ… காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது தானே அறிவுடைமை. ஒற்றுமையின் பலம் எப்போதும் அதிகம் தானே.”\n“ஆமாம். ஒற்றுமையைப் பற்றி ��ரிகாலன் அறிந்த அளவிற்கு மற்ற சோழ மன்னர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. கரிகாலனுக்குப் பிறகு சோழர்களுக்கிடையில் பிளவு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் உறைந்தையிலும், இன்னொரு பிரிவினர் புகாரிலும் அமர்ந்து ஆட்சி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் தங்களுக்குள் போர் தொடுத்தும் கொண்டார்கள். அதனைக் களப்பிரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பிறகு ஐநூறு வருடங்கள் எழ இயலாமல் தாழ்ந்தே கிடந்தனர். ஆனால், இந்த காலத்திற்கு ஒன்று பட்ட நாவலந்தீவே சரியானது.”\n“கரிகாலச் சோழனின் வெற்றிகளை விட அதிக வெற்றிகளைப் பெற்ற அந்த மன்னனின் பெயரை நீ இன்னும் கூறவே இல்லையே” என ஆர்வத்துடன் வினவினார் அவர்.\n“அவர் பட்டமேற்கொண்ட போது அவர் சூடிக்கொண்ட பெயர் பரகேசரி ராசேந்திரச் சோழன். அவரது இயற்பெயர் மதுராந்தகத் தேவர்.”\n“கரிகாலனைப் பற்றித் தெரியும் என்றாயே எங்களுக்கும் கூறேன்” என ஆர்வத்துடன் இடைமறித்தாள் அவள்.\n“கரிகாற் பெருவளத்தான். எனக்குப் பிடித்த மன்னர்களுள் தலைச் சிறந்தவர் அவர். ஈழத்தை முதன் முதலில் வென்றவர் அவர்தான். காவிரியின் இரு பக்க கரைகளையும் உயர்த்தியதோடு அல்லாமல் அதன் குறுக்கே அணை ஒன்றையும் கட்டி சோழ நாட்டை சோறுடைத்த நாடாக்கியவர். அவர்தான் காவிரியின் இரு பக்கங்களிலும் காணப்பட்ட பெரும் வனங்களை அழித்து வயல்வெளிகளை அமைத்தவர். கால்வாய்களையும், வாய்க்கால்களையும் வெட்டி சோழ நாட்டின் வளத்தைப் பெருக்கியவர். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவர். இமயம் வரைப் படையெடுத்து இமயத்தில் புலிச் சின்னத்தைப் பொறித்தவர். பெரும் வீரர். வெண்ணியில் அவரை எதிர்த்த இரு பெரும் வேந்தர்கள், மற்றும் பதினொரு வேளிர்களைத் தனியாக எதிர்த்து வெற்றிபெற்ற மாவீரன். அவன் எறிந்த வேலானது சேரன் பெருஞ்சேரலாதனின் மார்பைப் பிளந்துகொண்டு முதுகு வழியாக வெளிவந்ததாகக் கூறுவார்கள். நேர்மை தவறாத புத்திமான். ஆனால், அவரது வெற்றிகள் அனைத்தும் சிற்சில புறநானூற்று, சிலப்பதிகாரப் பாடல் வரிகளின் மூலமே அறிந்துகொள்ள இயலுகிறது. கல்வெட்டுகளை அவர் பொறிக்கவில்லை. பட்டினப்பாலை மற்றும் பொருநராற்றுப் படை மட்டும் கிடைக்காவிடில் கரிகாலனைப் பற்றி அறிந்திருக்கவே இயலாது. ஆதலால், அவரது வடநாட்டு வெற்றி என்பது வெறும் கட்டுக்கதை என்று சிலர் ஒதுக்க��விடுகிறார்கள்” என்றேன் சற்று வருத்தத்துடன்.\n“அவர் எழுதி வைத்தவை அனைத்தும் பிற்காலத்தில் நேர்ந்த படையெடுப்புகளால் அழிக்கப்பட்டிருக்கலாம். வரலாறு என்பது வலிமையுடையவர்களால் எழுதப்படுவது தானே. நீ கவலை கொள்ள வேண்டாம். கரிகாலனின் வெற்றியால் அன்றைய தமிழகம் பயன்பட்டது உண்மை. அந்த மனநிறைவு அவனுக்குப் போதாதா.”\n“நிச்சயமாக, கரிகாலன் கட்டிய அணையால் இன்றளவும் தமிழகம் பயன் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.”\n“சரி, பிற்காலச் சோழர்கள் எத்தனை வருடங்கள் செங்கோல் செலுத்தினார்கள்” இடைமறித்து வினவினாள் அப்பெண்.\n“எழுச்சியும், வீழ்ச்சியும் சேர்ந்தது தானே வரலாறு. பிற்கால சோழர்கள் கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகள் சிறப்புடன் செங்கோல் செலுத்தினார்கள். ராசேந்திரச் சோழரின் மகன்களுள் பலர் போரில் வீர மரணம் அடைந்துவிட ஒரு கட்டத்தில் பரந்து விரிந்த சோழ நாட்டை ஆளுவதற்கு கரிகாலனின் நேரடி வாரிசு இல்லாமல் ராசேந்திரனின் மகள் வயிற்றுப் பேரன் அரசுப் பொறுப்பேற்கும் நிலையும் வந்தது. அவரும் சிறப்புடன் அரசாண்டு மக்களுக்குப் பல நன்மைகளை செய்தார். எதிர்த்த கலிங்கத்தை அடியோடு அழித்தவர். வீரம் ஒன்றையே முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் சோழர்கள். ஒரு கட்டத்தில் சோழ இளவரசர்கள் அனைவரும் போரில் வீர மரணம் அடைந்துவிட வாரிசு இல்லாத நிலை சோழ அரசுக்கு மீண்டும் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்திக்கொண்ட பாண்டியர்கள் போர் தொடுத்து சோழத் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள். சோழ வம்சம் அத்தோடு வரலாற்றில் இருந்து மறைந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் சோழர்களைப் போன்று வீர வெற்றிகளைக் குவித்தவர்கள் யாரும் கிடையாது. கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும்வரை சோழர்களின் வீர வாழ்வும் நிச்சயம் உயிர் பெற்றிருக்கும்.”\n“தம்பி, அதன் பிறகு புலிக்கொடி வானில் உயரவே இல்லையா\n“அதன் பிறகு கரிகாலச் சோழன், ராச ராசன், ராசேந்திரச் சோழன் ஆகியவர்களைப் பின்பற்றி ஈழ தேசத்தில் புலிக்கொடியை மீண்டும் உயர்த்தினார்கள் நம் தமிழர்கள். முப்பது ஆண்டுகள் ஈழத்தில் புலிக்கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தது. புறநானூற்றுப் பாடல்களில் கூறப்படும் வீரத்தின் இலக்கணமாகப் போரிட்டார்கள். தரை, கப்பல், விமானப் படை ஆகிவற்றை உருவாக்கி நெறியுடன் போரிட்டார்கள். உலகமே அவர்களைக் கண்டு வியந்தது. ஆனால், பல வல்லரசுகளின் கூட்டுச் சதி, துரோகம் ஆகியவற்றால் கடைசியில் வீழ்த்தப்பட்டு விட்டார்கள். நான்கு வருடத்திற்கு முன்பு தான் இறுதிப் போரில் சிங்களர்கள் வெற்றி பெற்று தலைவர், அவரது மகன்கள், பல தளபதிகள் வீர மரணம் அடைந்தார்கள்.”\n“புலிக்கொடி இனி உயரவே உயராதா\n“நிச்சயம் ஈழத்தில் ஒருநாள் புலிக்கொடி மீண்டும் உயரும். அந்த நம்பிக்கையில் தான் பலர் வாழ்கிறார்கள்.”\n“குறுகிய காலத்தில் ஏன் இந்தத் தோல்வி” மீண்டும் இடை மறித்தாள் அப்பெண்.\n“தமிழர்களின் துரோகம், ஒற்றுமையின்மை. ஒரு காலத்தில் காதலுக்கும் வீரத்துக்கும் உயிரை விட்ட நம் மக்கள் இன்று இலவசத்துக்கும், மதுவுக்கும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். இனி தமிழர்கள் இழந்த பெருமையை மீட்பது சந்தேகம் தான். அனைத்திற்கும் வீழ்ச்சி என்ற ஒன்று உண்டல்லவா ஒரு காலத்தில் நாகரிகத்தில் உயர்ந்து விளங்கியது நம் தமிழகம். யவனதேசங்களில் மனிதர்களே மனிதர்களை அடிமையாக்கி வாழ்ந்த காலங்களில் நாம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கற்பித்து அனைத்து உயிர்களையும் மதித்துக் கொண்டிருந்தோம். காட்டு வாசிகளாக மற்ற நாட்டவர்கள் திரிந்த போது நாம் நாகரிகத்துடன் ஒன்றுகூடி வாழ்ந்தோம். மற்றவர்கள் பேச ஆரம்பித்த போது நாம் மொழிக்கு இலக்கணம் கற்பித்து இலக்கியங்கள் இயற்றத் தொடங்கிவிட்டோம். பெரும் சிறப்பு வாய்ந்த நம் இனத்தின் வீழ்ச்சியும் இனிதே தொடங்கியிருக்கிறது. தமிழுக்கும் தான்.”\n“தலைவர் என்ற சொல்லை மீண்டும் கூறாதீர்கள். அந்தப் பெயரே எரிச்சலூட்டுகிறது. எங்களது தலைவர் ஈழத்துப் போரிலே, மடிந்துவிட்டார். தலைவன் என்று நினைத்தவர் தனது குடும்பத்தைக் காக்க ஈழத்தையே சுடுகாடாக்கிவிட்டார். தலைவன் என்ற சொல்லே கசக்க ஆரம்பித்துவிட்டது. ஏமாற்றுபவர்களும், ஊழல்வாதிக்களுமே தங்களைத் தலைவர்கள் என்கின்றனர்.”\n“கவலை வேண்டாம். தமிழகத்தில் பல மாமனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள். நிச்சயம் தகுந்த நேரத்தில் தகுந்த தலைவர்கள் தோன்றுவார்கள், கவலை வேண்டாம் தம்பி.”\nஅவநம்பிக்கையில் எந்தப் பதிலையும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன் நான்.\n“சரி, அதை விடுங்கள் தம்பி. அரசியல் என்பது மாறிக்கொண்டே இருக்கும். மக்களும் அப்படித்த���ன். காவிரி எப்படி இருக்கிறாள் அவள் ஓடும்போது ஏற்படும் சலசலப்பு சத்தம் இன்னும் எங்கள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.”\n“காவிரி நதியைப் பற்றியா குறிப்பிடுகிறீர்கள்\n“மழையில்லாமல், காவிரி நதி இப்போதெல்லாம் வறண்டே காணப்படுகிறது. காவிரியின் வனப்பைப் பட்டினப்பாலை’யில் மட்டும் படித்து இன்பம் பெறலாம். காவிரியின் வழித் தடத்தில் கன்னடர்கள் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கிக்கொண்டார்கள். இது போதாது என்று இன்னும் அணைகளைக் கட்டப் போகிறோம் என்கிறார்கள். காவிரி வற்றியதுகூட பெரிய செய்தி அல்ல. மழைக் காலங்களில் நீர் பெருகும். ஆனால்…”\n“இன்னும் சில வருடங்களில் காவிரி மட்டுமல்லாமல் அதனைச் சார்ந்த வயல் வெளிகள் அனைத்தும் பாலைவனமாக மாறப்போகிறது. அதற்கான செயல் திட்டம் தயாராகிவிட்டது. ‘எரிவாயு’ என்ற பெயரில் காவிரிப் பாசனப் பகுதியே அழியப் போகிறது.”\n“இதற்கு அனுமதி அளித்தவர்கள் யார்\n“நாங்கள் தலைவர்கள் என்று நம்பியவர்கள்தான். பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு மொத்தமாக விற்று விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டார்கள்.”\n“மக்களது எதிர்ப்பை யார் காதில் வாங்கிக்கொள்கிறார்கள்\n“மக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பொறுத்துக்கொள்வார்கள். அதன் பிறகு, அதன் போக்கு மாறிவிடும். நீ கவலைப்படாதே, இந்த நிலை நிச்சயம் மாறும்” என எனக்கு ஆறுதல் கூறினார்கள் இருவரும்.\nஆனால், அவர்களின் முகத்தில் சற்று முன்பு காணப்பட்ட உற்சாகம் இப்போது துளியும் இல்லாதிருப்பதைக் கவனித்தேன் நான். கவலை சூழ்ந்திருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.\nமதுவன மாது – 3\nமதுவன மாது – 5\nசிறுகதை – 1 : முதல் இரவு\n“உட்கார முடியாத அளவுக்கு நாத்தம் அடிக்கும்; திடீர்னு மல்லிகைப்பூ வாசமும் வீசும்” – கல்லறை ராஜுவின் கதை\nமதுவன மாது – 5\nமதுவன மாது – 4\nமதுவன மாது – 3\nதேர்ந்தெடு... Cemetery Cemetery Worker Crematorium Technician fantasy story first night first night stories Ghost interview mathuvana maathu science story short Novel Tamil tamil fantasy story Tamil Science story அதிபுனைவு அனுபவம் அறிவியல் சிறுகதை இமயப் படையெடுப்பு இலக்கியக் கதைகள் இலக்கியம் உடன்போக்கு என்னுரை ஒப்பீடு கடிதம் கதைகள் கரிகாலன் கருத்துக் கணிப்பு கலித்தொகை கலித்தொகை கதைகள் கல்கி கல்லைறைத் தோட்டம் கவசங்கள் கவிதை கவிதைகள் காதலர் காதல் காதல் கதைகள் காலக்கணக்கு குறுந்தொகைக் க��ைகள் குழம்பிய காலதேவன் சங்ககால கதைகள் சங்ககால வாழ்வியல் சங்கப் பாடல் சரித்திரப் புதினம் சாண்டில்யன் சிகரம் பாரதி சிறுகதை சிறுகதைகள் செங்குவீரன் ஜெயமோகன் தமிழர் வரலாறு தாவணி தேசாந்திரி தேர்தல் தேர்தல் 2016 நாடோடி நாவல் நீ நீப்பின் வாழாதாள் நேர்காணல் பண்டைக் கால போர் ஆயுதங்கள் பயணம் புதினங்கள் புதினம் புத்தக வெளியீடு புத்தகம் புனைவு பெருங்கடுக்கோ போர்க் கருவிகள் மதுவன மாது மீபுனைவு முதல் இரவு முதல் இரவு கதைகள் மூன்றாவது காதல் மொழி பெயர் தேயம் மோகம் வரலாறு வாசகர் கடிதம் வாதாபி வானவல்லி விறல்வேல் வெற்றி கதைகள் வெற்றிவேல் வெற்றிவேல் பதில் வெள்ளி வீதியார்\nCopyright © 2018 · WriterVetrivel. அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. ஆசிரியரின் அனுமதிபெற தொடர்புக்கு சி.வெற்றிவேல் Developed by: Yajurr Computer Solution Pvt. Ltd.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=101872", "date_download": "2018-04-26T11:45:00Z", "digest": "sha1:3QDNGANTBOI3L5TRF4VRYQKWPCHZMSVQ", "length": 4122, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Large Hadron Collider's early data shared in Toronto", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/tamil_names/nameboard_names.html", "date_download": "2018-04-26T11:29:22Z", "digest": "sha1:4SWN5NKOAEAJUQK3KWEPOYWGWRSCV2AC", "length": 18103, "nlines": 175, "source_domain": "diamondtamil.com", "title": "பெயர்ப்பலகைப் பெயர்கள் - NameBoard Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names, பெயர்கள், சென்டர் , நிலையம், அச்சகம், நிறுவனம், அங்காடி, names, பெயர்ப்பலகைப், பிரிண்டரஸ் , தமிழ்ப், உணவகம், சர்வீஸ் , மையம், மாளிகை, பொருளகம், விடுதி, பணியகம், வண்ண, ஸ்டால் , ஷாப் , விற்பனையகம், குளிர், கிளீனரஸ் , டிரை, உலர், | , நடுவம், அக்ரோ, கிளினிக் , பிரஸ் , ஸ்டேஷனரி , சிப்பம், ம���ுந்தகம், ஸ்டோர் , தொழிலகம், பலதுறை, வளாகம், வெளுப்பகம், பேக்டரி , ஒர்கஸ் , மின், எம்போரியம் , ஸ்டோரஸ் , பண்டகசாலை, குழுமம், ஏஜென்சி , கார்ப்பரேஷன் , nameboard, tamil, டிரேடரஸ் , வணிக, ஷோரூம் , சுற்றுலா, காபி, துணியகம், போட்டோ, பண்ட் , பவர், பணிமனை, டிராவலஸ் , ஒர்க், பட்டறை, நிதியகம்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 26, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெயர்ப்பலகைப் பெயர்கள் - தமிழ்ப் பெயர்கள்\nவ.எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்\n1 டிரேடரஸ் வணிக மையம்\n4 சென்டர் மையம், நிலையம்\n7 ஷாப் கடை, அங்காடி\n9 ஷோரூம் காட்சியகம், எழிலங்காடி\n10 ஜெனரல் ஸ்டோரஸ் பல்பொருள் அங்காடி\n11 டிராவல் ஏஜென்சி சுற்றுலா முகவாண்மையகம்\n12 டிராவலஸ் போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்\n13 எலக்டிரிகலஸ் மின்பொருள் பண்டகசாலை\n14 ரிப்பேரிங் சென்டர் சீர்செய் நிலையம்\n15 ஒர்க் ஷாப் பட்டறை, பணிமனை\n16 ஜூவல்லரஸ் நகை மாளிகை, நகையகம்\n19 பவர் பிரிண்டரஸ் மின் அச்சகம்\n20 ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்\n21 லித்தோஸ் வண்ண அச்சகம்\n22 கூல் டிரிங்கஸ் குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்\n23 ஸ்வீட் ஸ்டால் இனிப்பகம்\n24 காபி பார் குளம்பிக் கடை\n28 ரெடிமேடஸ் ஆயத்த ஆடையகம்\n29 சினிமா தியேட்டர் திரையகம்\n30 வீடியோ சென்டர் ஒளிநாடா மையம், விற்பனையகம்\n31 போட்டோ ஸ்டூடியோ புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்\n32 சிட் பண்ட் நிதியகம்\n35 டிரை கிளீனரஸ் உலர் வெளுப்பகம்\n36 அக்ரோ சென்டர் வேளாண் நடுவம்\n37 அக்ரோ சர்வீஸ் உழவுப் பணி\n38 ஏர்-கண்டிஷனர் குளிர் பதனி, சீர்வளி\n39 ஆர்டஸ் கலையகம், கலைக்கூடம்\n41 ஆடியோ சென்டர் ஒலியகம், ஒலிநாடா மையம்\n43 ஆட்டோமொபைலஸ் த��னியங்கிகள், தானியங்கியகம்\n44 ஆட்டோ சர்வீஸ் தானிப் பணியகம்\n46 பேட்டரி சர்வீஸ் மின்கலப் பணியகம்\n47 பசார் கடைத்தெரு, அங்காடி\n48 பியூட்டி பார்லர் அழகு நிலையம், எழில் புனையகம்\n49 பீடா ஸ்டால் மடி வெற்றிலைக் கடை\n50 பெனிஃபிட் பண்ட் நலநிதி\n51 போர்டிங் லாட்ஜத்ங் உண்டுறை விடுதி\n53 பில்டரஸ் கட்டுநர், கட்டிடக் கலைஞர்\n54 கேபிள் கம்பிவடம், வடம்\n55 கேபஸ் வாடகை வண்டி\n56 கபே அருந்தகம், உணவகம்\n57 கேன் ஒர்கஸ் பிரம்புப் பணியகம்\n61 சிட்ஃபண்ட் சீட்டு நிதி\n62 கிளப் மன்றம், கழகம்,உணவகம், விடுதி\n63 கிளினிக் மருத்துவ விடுதி\n64 காபி ஹவுஸ் குளம்பியகம்\n65 கலர் லேப் வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,\n66 கம்பெனி குழுமம், நிறுவனம்\n68 கம்ப்யூட்டர் சென்டர் கணிப்பொறி நடுவம்\n69 காங்கிரீட் ஒர்கஸ் திண்காரைப்பணி\n70 கார்ப்பரேஷன் கூட்டு நிறுவனம்\n72 கட்பீஸ் சென்டர் வெட்டுத் துணியகம்\n74 டிப்போ கிடங்கு, பணிமனை\n75 டிரஸ்மேக்கர் ஆடை ஆக்குநர்\n76 டிரை கிளீனரஸ் உலர் சலவையகம்\n78 எலக்ட்ரானிகஸ் மின்னணுப் பொருளகம்\n81 சைக்கிள் ஸ்டோரஸ் மிதிவண்டியகம்\n83 பேன்சி ஸ்டோர் புதுமைப் பொருளகம்\n84 பாஸ்ட் புட் விரை உணா\n85 பேகஸ் தொலை எழுதி\n87 பர்னிச்சர் மார்ட் அறைகலன் அங்காடி\n89 ஹேர் டிரஸ்ஸர் முடி திருத்துபவர்\n90 ஹார்டு வேரஸ் வன்சரக்கு, இரும்புக்கடை\n91 ஜூவல்லரி நகை மாளிகை\n92 லித்தோ பிரஸ் வண்ண அச்சகம்\n93 லாட்ஜ் தங்குமனை, தங்கும் விடுதி\n94 மார்க்கெட் சந்தை அங்காடி\n95 நர்சிங் ஹோம் நலம் பேணகம்\n96 பேஜர் விளிப்பான், அகவி\n97 பெயிண்டஸ் வண்ணெய்கள், வண்ணப்பூச்சு\n98 பேப்பர் ஸ்டோர் தாள்வகைப் பொருளகம்\n99 பாஸ் போர்ட் கடவுச்சீட்டு\n100 பார்சல் சர்வீஸ் சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்\n101 பெட்ரோல் கன்னெய், எரிநெய்\n103 போட்டோ ஸ்டூடியோ ஒளிபட நிலையம்\n104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி நெகிலி தொழிலகம்\n105 பிளம்பர் குழாய்ப் பணியாளர்\n107 பாலி கிளினிக் பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்\n109 பவர் பிரஸ் மின் அச்சகம்\n110 பிரஸ், பிரிண்டரஸ் அச்சகம், அச்சுக்கலையகம்\n111 ரெஸ்டாரெண்ட் தாவளம், உணவகம்\n113 சேல்ஸ் சென்டர் விற்பனை நிலையம்\n114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வணிக வளாகம்\n116 சில்க் அவுஸ் பட்டு மாளிகை\n117 சோடா பேக்டரி வளிரூர்த்தொழில், காலகம்\n118 ஸ்டேஷனரி மளிகை, எழுதுபொருள்\n120 ஸ்டேஷனரி தோல் பதனீட்டகம்\n123 டிரேடிங் கார்ப்பரேஷன் வணிகக் கூட்டிணையம்\n124 டிராவலஸ் பயண ஏற்பாட்டாளர்\n125 டீ ஸ்டால் தேனீரகம்\n126 வீடியோ வாரொளியம், காணொளி\n127 ஒர்க் ஷாப் பட்டறை, பயிலரங்கு\n128 ஜெராகஸ் படிபெருக்கி, நகலகம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபெயர்ப்பலகைப் பெயர்கள் - NameBoard Names - Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், சென்டர் , நிலையம், அச்சகம், நிறுவனம், அங்காடி, names, பெயர்ப்பலகைப், பிரிண்டரஸ் , தமிழ்ப், உணவகம், சர்வீஸ் , மையம், மாளிகை, பொருளகம், விடுதி, பணியகம், வண்ண, ஸ்டால் , ஷாப் , விற்பனையகம், குளிர், கிளீனரஸ் , டிரை, உலர், | , நடுவம், அக்ரோ, கிளினிக் , பிரஸ் , ஸ்டேஷனரி , சிப்பம், மருந்தகம், ஸ்டோர் , தொழிலகம், பலதுறை, வளாகம், வெளுப்பகம், பேக்டரி , ஒர்கஸ் , மின், எம்போரியம் , ஸ்டோரஸ் , பண்டகசாலை, குழுமம், ஏஜென்சி , கார்ப்பரேஷன் , nameboard, tamil, டிரேடரஸ் , வணிக, ஷோரூம் , சுற்றுலா, காபி, துணியகம், போட்டோ, பண்ட் , பவர், பணிமனை, டிராவலஸ் , ஒர்க், பட்டறை, நிதியகம், பெயர்கள், சென்டர் , நிலையம், அச்சகம், நிறுவனம், அங்காடி, names, பெயர்ப்பலகைப், பிரிண்டரஸ் , தமிழ்ப், உணவகம், சர்வீஸ் , மையம், மாளிகை, பொருளகம், விடுதி, பணியகம், வண்ண, ஸ்டால் , ஷாப் , விற்பனையகம், குளிர், கிளீனரஸ் , டிரை, உலர், | , நடுவம், அக்ரோ, கிளினிக் , பிரஸ் , ஸ்டேஷனரி , சிப்பம், மருந்தகம், ஸ்டோர் , தொழிலகம், பலதுறை, வளாகம், வெளுப்பகம், பேக்டரி , ஒர்கஸ் , மின், எம்போரியம் , ஸ்டோரஸ் , பண்டகசாலை, குழுமம், ஏஜென்சி , கார்ப்பரேஷன் , nameboard, tamil, டிரேடரஸ் , வணிக, ஷோரூம் , சுற்றுலா, காபி, துணியகம், போட்டோ, பண்ட் , பவர், பணிமனை, டிராவலஸ் , ஒர்க், பட்டறை, நிதியகம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanaigal.blogspot.com/2011/02/blog-post_22.html", "date_download": "2018-04-26T11:04:10Z", "digest": "sha1:QBG7LGESKXTIAPVUUULXHI5C6HRB5WOS", "length": 9006, "nlines": 147, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: அமைதியாய் இருப்பது ஏனோ?", "raw_content": "\nசெவ்வாய், 22 பிப்ரவரி, 2011\nஇதயத்தில் இருந்த சிறிதளவு ஈரமும்\nஒவ்வொரு முறை நீ கூறும் போதும்\nஇதயம் சுக்கு நூறாய் உடைந்து\nபின் ஒட்டப்பட்டு மீண்டும் உடைகின்றது\nநான் செய���த தவறுதான் என்ன\nஅல்ல உம்மீது அன்பு கொண்டது தவறா\nஎன் அகம் உனக்குத் தெரிந்திருந்தும்\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 1:41\n22 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:26\nஒரு கவிதை எழுத முடிந்திருக்கிறதே\n23 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nஅழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று கருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிர...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_155591/20180320124110.html", "date_download": "2018-04-26T11:05:11Z", "digest": "sha1:DOWSC4I6WXPLES6COWDCXD5GN4RPLZYD", "length": 9776, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி பேரவையில் அமளி: சாலை மறியல் - மு.க. ஸ்டாலின் கைது!!", "raw_content": "ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி பேரவையில் அமளி: சாலை மறியல் - மு.க. ஸ்டாலின் கைது\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி பேரவையில் அமளி: சாலை மறியல் - மு.க. ஸ்டாலின் கைது\nவிஎச்பி ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுகிறது. மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக இந்த ரத யாத்திரை இன்று தமிழகம் வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரபட்டது. அப்போது ஸ்டாலின் பேசுகையில், ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி பேசுகையில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரத யாத்திரை விவகாரத்தில் தேவையில்லாமல், அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். பின்னர், ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nஸ்டாலின் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு இப்போது கிறுக்கு பிடித்து அலைகிறார்\nநாங்கள் வணங்��ும் தெய்வம் ராமரின் ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு மக்கள் வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள் .....\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஊழியர்களை மிரட்டிய துணைவேந்தர் செல்லத்துரை மீது நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வைகோ வழக்கு ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஜெயலலிதாவின் ரத்தமாதிரிகள் தங்களிடம் இல்லை : நீதிமன்றத்தில் அப்பல்லோ கைவிரிப்பு\nமடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை ; குட்கா வழக்கு குறித்து விஜயபாஸ்கர் பதில்\nகுட்கா விற்பனைக்கு அமைச்சர்.காவல்துறை அதிகாரிகள் துணை ; ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்: காவல் ஆணையர் வழங்கினார்\nதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து சி.பி.ஐ. விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangublog.blogspot.com/2016/05/", "date_download": "2018-04-26T11:32:48Z", "digest": "sha1:LJF72VBVAYFWNKJGQXQACCU2LREZMQJ7", "length": 23830, "nlines": 101, "source_domain": "kurangublog.blogspot.com", "title": "Kurangu Blog: May 2016", "raw_content": "\nசிகப்பி என்று சொன்னாலும் அவள் மாநிறம்தான். திருச்சுழி சொந்த ஊர் .பெரிய படிப்பு இல்லேன்னாலும் கணக்கு வழக்கு, எழுதப் படிக்கத் தெரிஞ்சவ. சடங்கானதும் அப்பனும் ஆத்தாளும் ஊர் வழக்கப்படி படிப்பை நிறுத்திட்டாங்க. வயசுக்கு வந்தப்பிறகு அவ வாழ்க்கை வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போச்சு.முறைப்பயலுக,வயசு ஆம்பளைக யார் வந்தாலும் கதவுக்கு பின்னாடி நின்னு முகம் காட்டாமதான் சேதி கேட்டுக்குவா\nஅவளை மாதிரி வயசுக்கு வந்த பொண்ணுக வெள்ளென வெடுக்குன்னு சூரியன் வருவதற்கு முன்னாடியே கம்மாய்க்கு போயிட்டு காலைக்கடனை முடிச்சுக்கிட்டு திரும்பிடுவாங்க.மந்தை ஆடுகள் மாதிரிதான் கூட்டமாக போவாங்க,வருவாங்க.தனியா விட மாட்டாங��க. தனியா போகிற மாதிரி இருந்தால் ஆத்தா, மதினின்னு உறவுல யாராவது வருவதும் உண்டு.\nஅன்னியத்துல கண்ணாலமா, இல்ல அத்த, மாமான்னு உறவுல யாரையாவது பெத்து வச்சிருக்காங்களா வயசு ஏறிக்கிட்டே போகுதடி\n'உனக்கு அவசரம்னா உன் ஆத்தாக்கிட்ட சொல்லு இல்லேன்னா செந்தட்டிய எடுத்து தடவிக்கிடி இல்லேன்னா செந்தட்டிய எடுத்து தடவிக்கிடி\nமொத்த எளவட்ட சிறுக்கிகளும் சிரிக்கிறாளுக..இப்படி சிலுப்பட்டத்தனமாக பேசுவதில் அவளுகளுக்கு ஒரு சந்தோசம்.\n அத்த மவன் ரெடியா இருக்கான். சாடை காட்டுனேன்னு வையி, மருதவீரசாமி தூக்கிட்டு போன மாதிரி என்னைய தூக்கிட்டு போயிடமாட்டான்\n'அப்படி சொல்லுடி சிலுப்பட்ட சிறுக்கிஎப்படா கதவு திறப்பான்னு காத்திட்டு தான் கெடக்கிறியாஎப்படா கதவு திறப்பான்னு காத்திட்டு தான் கெடக்கிறியா\n\"அடியேய்...நான் சொல்றத சுருக்குன்னு கேட்டுக்குங்க.குமரு இல்லாம கண்ணாலம் பண்ணிக்கிட்டு மலடு இல்லாம பெத்துறனும். இதான் பொண்ணா பெறந்தவளுக்கு மருவாதி. எங்காத்தாளுக்கு பத்து வயசிலேயே கண்ணாலம் நடந்திருச்சாம்.\".\n\"உங்காத்தாளுக்கு பத்து வயசிலேயே கண்ணாலம்னா அவளுக்கும் உன்ன மாதிரியே அவசரம்னு சொல்லு\"- செவப்பி சொன்னதும் எல்லோரும் மறு படியும் சிரிக்கிறாளுக. '' த ... பாருங்கடி எனக்கு மாப்ள எந்த சீமையில,நாட்ல\nஇருக்கான்றது தெரியாது.ஆனா ஏர பிடிச்சிக்கிட்டு இந்த கருசக்காட்டை உழுகிறவனா மட்டும் இருக்கக்கூடாது.அரை காசுன்னாலும் அது சர்க்கார் கொடுக்கிறதா இருக்கணும்.'என்கிறாள் சிகப்பி.\n''எழுத படிக்கத் தெரிஞ்சவங்ற கொழுப்புடி அதான் பேசுறா. கலெக்டரே வருவான்டி அதான் பேசுறா. கலெக்டரே வருவான்டிகவுரு பாடியும் கவுனும் போட்டுக்கிட்டு உன் திமிர காட்டு. திம்சு கட்ட மாதிரி இருக்கில்ல நல்லா மிதிப்பான்.\"\n''என்னோட ஆசய சொன்னா இவளுக்கேன்டி எங்கங்கேயோ எரியிது.\n'பின்னே...வேசையா போறதுக்கும் ஒரு மொகம் வேனும்டி\" என்கிறாள் இன்னொருத்தி.\nஇப்படி வம்படித்தபடியே வந்தவர்கள் பொதுச்சாவடி வந்ததும் தனித்தனியாக பிரிந்து அவரவர் வீடுகளுக்கு நடையை கட்டினார்கள். ஆனால் சிகப்பியை மட்டும் காணவில்லை. மினுக் மினுக் என எரிந்த கல்தூண் எண்ணை விளக்கு வெளிச்சத்தில் நிழல் கூட மங்கலாகத்தான் இருந்தது.\nசிகப்பிக்கு என்ன ஆனது என்பதை அடுத்த புதன் பார்க்கலாம்.\nநடிக���க மறுத்த நயன், காஜல், இலியானா...என்னடா சோதனை\nசின்னதாக உறுமினாலும் அந்த காடே அலறி நடுங்குமாம். அப்படி ராஜாவாக வாழ்ந்த சிங்கத்துக்கு வயசாகிப் போனதால் எலி கூட மேலேறி என்ன மச்சான் என்று உறவு கொண்டாடுமாம். என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா எப்படியெல்லாம் வாழ்ந்தவர், அவருடன் நடிக்க முடியாதுன்னு ஒரு வார்த்தை சொல்ல முடியுமா மொத்த தெலுங்கு இண்டஸ்ட்ரியே அந்த நடிகைகளை பாய்காட் பண்ணி பார்சல் பண்ணி அனுப்பி விடாதா\n வயசாகிப் போச்சு.முன்னைப்போல வேட்டை ஆட உடம்பில தெம்பு இல்ல. இருந்தாலும் ஆசை விடல. விடலைப் பொண்ணுகளுக்கு குறி வைத்தால் 'சீ யூ லேட்டர் சார்\" என்று சல்யூட் அடித்துவிட்டு கழன்று கொள்கிறார்கள்.\nடைரக்டர் கிரிஷ் முதலில் நயன்தாராவை அணுகி கதையை சொன்னார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு 'தமிழ்ப்படங்களுக்கு கால்ஷீட்டை பிரிச்சு கொடுத்திட்டேன்.சாரி சார்\nஅவர்தான் நம்பர் ஒன் நடிகை.அப்படி சொல்லிவிட்டார்.இந்த காஜலுக்கு வந்த வாழ்வைப் பாருங்களேன்.வேணாம் சார்னு ஓடியே போய்விட்டார், இவராவது பரவாயில்லை. இலியானாவுக்கு கதை பிடித்துவிட்டது, ஆனால் இளம் ஹீரோயின் வேஷம் இல்லை.சற்று முதிர்ச்சியான வேஷம் என்றதும் அவரும் கதவை மூடிவிட்டார்,\n பாரின் போயாக வேண்டும். பாலகிருஷ்ணா என்ன சொல்வாரோ என்று டைரக்டர் கிரிஷ் தலை கீழாக நிற்கிறார். வேட்டையில் சிக்குவதாக இல்லை. ராய் லட்சுமியை கேட்டுப்பார்க்கலாம். அவர்தான் ஜூலி பார்ட் டூ படத்துக்காக ஜிம் போய் சிக்கென மாற முயற்சிக்கிறார்.\n\"உடம்பு காட்டி நடிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் ஜூலி இரண்டில் நடிப்பில் பின்னி எடுக்கப்போகிறேன்\" என்று சொல்லியிருக்கிறார்.;\nஅந்த கிராமத்து பொம்பளைக பெரும்பாலும் ராத்திரி நேரம்தான் கம்மாக்கரை பக்கமாக ஒதுங்குவார்கள்.அதுவும் நாலஞ்சு பொண்டுக சேர்ந்துதான் .போவார்கள்..வழக்கம் போல ஊர்வம்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அதென்னமோ அடுத்த வீட்டில் அம்மிக்கல்லு சத்தம் கேட்டாலும் அதுக்கு ஒரு கதை இருக்கும்.உறவு முறை சொல்லித்தான் வம்படிப்பார்கள்.\n\" அயித்தே..அந்த பேராவூரணிக்காரிக்கு கண்ணாலம் கட்டி ஒரு மாசம் கூட ஆகல..புருசன் முத்தையா அப்படி ஆடுறானாம்.வயலுக்கு போற பய மத்தியானமே ஊட்டுக்கு வந்திரானாம்.அவனோட ஆத்தா அப்படி இப்படி சொல்லி பொலம்புரா ஊட்டுல பெரு���ுக இருக்கேங்கிற வெவஸ்தை கூடவா இல்லாமப் போகும்\n\"வயசில அவளும் புருசனை கைக்குள்ள வச்சிருந்தவதானே நாளைக்கு உனக்கும் கண்ணாலம் நடந்தா அரமுடியை போட்டுமூடிக்குவியா நாளைக்கு உனக்கும் கண்ணாலம் நடந்தா அரமுடியை போட்டுமூடிக்குவியாஅவன் தொட்டதுமே அவுத்துப் போட்டிற மாட்டேஅவன் தொட்டதுமே அவுத்துப் போட்டிற மாட்டே வயசுல பண்ணாததை கூனு விழுந்து பண்ணிவியாக்கும்,வாடி சும்மா வயசுல பண்ணாததை கூனு விழுந்து பண்ணிவியாக்கும்,வாடி சும்மா இப்பவே நெஞ்சு முந்தானிய விட்டு திமிரிக்கிட்டிருக்குது...\"என்று அயித்த உறவு கொண்டாடும் அரைக்கிழவி சொன்னதும் ஆளாளுக்கு இருட்டுக்குள் புதர் மறைவாக உட்கார்ந்து விட்டார்கள்.. அவர்களில் ஒருத்திதான் மாயக்காள்.\nஎப்போதும்போல அன்றும் ஆள் சேர்ந்துதான் வயக்காட்டு பக்கமாக ஒதுங்கினார்கள். மாயக்காள் கொண்டைக்குள் சொருகியிருந்த மல்லிகை அந்த இருட்டிலும் அவளை அடையாளம் காட்டியது. அவளுக்குத்தான் மல்லிகைக் கொடி குடிசைக்கு பின்பக்கம் இருந்தது.\n'என்னடி வெவரம் கெட்ட சிறுக்கியா இருக்கே. உன் வீட்டில மல்லிக்கொடி இருக்குங்கிறது ஊருக்கெல்லாம் தெரியணுமாக்கும் நாண்டுக்கிட்டு செத்தவளுக ஆவியா அலையிற நேரம்டி இது.பூ வாசம்னா பேய்களுக்கு ரொம்பவும் புடிக்கும் \" என்று ஒருத்தி பயத்தை கூட்டினாள்.\n \"அடி போங்கடி பொசகெட்ட சிறுக்கிகளாபத்து பேய் வந்தாலும் ஒத்த சிறுக்கியா நின்னு ஆஞ்சுபுடமாட்டேன்.வந்தா என்கிட்டதானே வரும்,வரட்டும் பாத்துக்கிறேன்\"என்று வழக்கத்துக்கு மாறாக கம்மாய் கரை பக்கமாக ஒதுங்கினாள்.மத்தவளுக்கெல்லாம் பயம் கவ்விக் கொண்டது. ஆம்பளை,பொம்பளைன்னு தூக்குல தொங்குவது அந்த ஆலமரத்தில்தான்பத்து பேய் வந்தாலும் ஒத்த சிறுக்கியா நின்னு ஆஞ்சுபுடமாட்டேன்.வந்தா என்கிட்டதானே வரும்,வரட்டும் பாத்துக்கிறேன்\"என்று வழக்கத்துக்கு மாறாக கம்மாய் கரை பக்கமாக ஒதுங்கினாள்.மத்தவளுக்கெல்லாம் பயம் கவ்விக் கொண்டது. ஆம்பளை,பொம்பளைன்னு தூக்குல தொங்குவது அந்த ஆலமரத்தில்தான் அதனால் பகல் நேரத்திலும் ஆள் அரவம் அவ்வளவாக இருக்காது,\nமாயக்காள் ரொம்பவும் பழக்கப்பட்டவள் போல ஆலமரத்துப் பக்கமாக ஒதுங்கி எல்லா பக்கமும் பார்த்தாள்..\nகனைக்கிற சத்தம் மெதுவாக கேட்டது.\nகாய்ந்த சருகுகள் மீது பாம்பு ஊர்கிற மாதிரி சத்தம். அந்த இருட்டிலும் அவளுக்கு அடையாளம் தெரிந்தது.\nமடியில் சுருட்டி மறைத்து எடுத்து வந்திருந்த கருப்பட்டி பணியாரங்களை அந்த ஆளிடம் கொடுத்தாள்.\nமாயக்காளும் அந்த ஆளும் எதிர் எதிராக உட்கார்ந்தனர்.\n'ஏத்தா..எத்தன ஆபத்து சுத்தி வளச்சி நிக்கிதுங்கிறது தெரிஞ்சும் இப்படி வர்றியம்மா...சிக்குனா ஒன்னையும்ல இந்த ஊரு பேசும் நான் ஆம்பள.எப்படியும் இருந்திருவேன் நீ பொட்டச்சி. அடுத்த ஊட்டுக்கு வாழப்போறவ,இந்த குத்தவாளிய ஒவ்வொரு விசாழக்கெளமையும்தேடி வந்து ஊரு நெலவரத்த சொல்றியம்மா.\" ரொம்பவும் மெதுவான குரலில்தான் பேசுகிறான்.அவளும் அதே மாதிரி பேசுகிறாள்.காற்று கூட கடத்திச்செல்ல முடியாது.அவ்வளவு சன்னக்குரலில்\n என்னை வேத்தாளுன்னு நெனைச்சுப் போடாதே...இப்பவும் கேக்கிறேன்..செவப்பியும் உன்ன மனசாரத்தான் விரும்புனாளா மறைக்காம சொல்லு.\nசற்று நேரம் கழித்துதான் பதில் வந்தது.\n''மொதல்ல என்னை கொலைகாரன்னு நீ நம்புறியா,அத சொல்லும்மா\"என்று கேட்டது அந்த ஆண்குரல்.\nமாயக்காளுக்கு என்ன சொல்றதுன்னு புரியல.\nஅடுத்த புதன் கிழமை அவனுக்கு உண்மை தெரியும்.\nபெரிய நடிகருக்கு 'இது 'அழகா\nநமக்குத்தான் அது தப்புன்னு படுதா\nஇல்ல அப்படியெல்லாம் நினைக்காதே இது மாடர்ன் கல்ச்சர் அதெல்லாம் தப்பா அவங்களே நினைக்கமாட்டாங்க. உனக்கேன் வயிறு எரியிதுன்னு சொல்வாய்ங்களா\nஎன்.டி.ராமாராவை ஆந்திராவில தெய்வமா கொண்டாடுவாங்க,அவர் ராமர் ,கிருஷ்ணர் வேஷம் போட்டா ஜனங்க விழுந்து விழுந்து கும்பிடுவாங்க. அப்பேர்ப்பட்ட மகானுக்கு இப்படி ஒரு பிள்ளையான்னு இப்ப ஆந்திர சினிமா உலகத்தில என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவை பத்தி பேசாத ஆளே இல்லேங்கிறாங்க. ஆளு செம ஜாலியானவர். சினிமாவில் இருக்கிறவர்களுக்கு என்னன்ன பழக்கங்கள் இருக்கணும்னு ஒரு எழுதாத சட்டம் இருக்கோ அதெல்லாம் இவருக்கும் இருக்கு.நம்ம தமிழ்ச்சினிமா மட்டும் விதி விலக்கா என்ன அட உலக சினிமாவிலேயே அந்த பழக்கம் இருக்கு.ஆனா இந்திய கலாசாரத்துக்கு சரிப்பட்டு வருமா அட உலக சினிமாவிலேயே அந்த பழக்கம் இருக்கு.ஆனா இந்திய கலாசாரத்துக்கு சரிப்பட்டு வருமா இப்படி சிலர் கேட்கிறாங்க. இந்திய கலாசாரம்னு பொதுவானது ஏதாவது இருக்கா இப்படி சிலர் கேட்கிறாங்க. இந்திய கலாசாரம்னு பொதுவானது ஏதாவது இருக்���ா ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலாசாரம்னு வாழ்கிற பூமி இது. இதில் என்ன பொதுவானது ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலாசாரம்னு வாழ்கிற பூமி இது. இதில் என்ன பொதுவானது ஒரு வெளக்கமாறும் இல்ல. அப்படி இருக்கிறபோது என்.டி.ஆர் .பாலகிருஷ்ணா 'நாயகி\" படத்தின் விழாவில் நம்ம திரிஷாவுக்கு அசைவ முத்தம் கொடுத்தது எப்படி தப்பாகும். ஒரு வெளக்கமாறும் இல்ல. அப்படி இருக்கிறபோது என்.டி.ஆர் .பாலகிருஷ்ணா 'நாயகி\" படத்தின் விழாவில் நம்ம திரிஷாவுக்கு அசைவ முத்தம் கொடுத்தது எப்படி தப்பாகும்.அத அந்த அம்மாவே தப்புன்னு சொல்லலே என்கிறபோது சிலபேருக்கு மட்டும் ஏன் எரியிதுன்னு கேட்கிறேன்.நமக்கு மட்டும் ஏன் தப்புன்னு படுதுஅத அந்த அம்மாவே தப்புன்னு சொல்லலே என்கிறபோது சிலபேருக்கு மட்டும் ஏன் எரியிதுன்னு கேட்கிறேன்.நமக்கு மட்டும் ஏன் தப்புன்னு படுது நம்ம சிம்புவும் திரிஷாவும் லிப் கிஸ் கொடுத்தாங்களே..அத எல்லோரும்தானே பார்த்தோம்.\nஅதனால சினிமாவில அசைவமுத்தம் என்பது பழக்கமாகிவிட்டது.அதை தப்புன்னு சொல்லக்கூடாது என்பது என்னுடைய கருத்து.\nநடிக்க மறுத்த நயன், காஜல், இலியானா...என்னடா சோதன...\nபெரிய நடிகருக்கு 'இது 'அழகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2015/08/blog-post_72.html", "date_download": "2018-04-26T11:45:02Z", "digest": "sha1:SMK5GBNFNBBICKJBOKOJD62C6ZLDVT5S", "length": 42262, "nlines": 122, "source_domain": "www.thambiluvil.info", "title": "ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் மக்களின் விடியலின் தேடல் ஆரம்பித்துவிட்டது - வேட்பாளர் சிந்தாத்துரை ஜெகநாதன்(சட்டத்தரணி). | Thambiluvil.info", "raw_content": "\nஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் மக்களின் விடியலின் தேடல் ஆரம்பித்துவிட்டது - வேட்பாளர் சிந்தாத்துரை ஜெகநாதன்(சட்டத்தரணி).\nஒலுவிலுக்கு வடக்கே அமைந்துள்ள 360 குடும்பங்கள் வாழ்கின்ற ஒரு சிறிய கிராமமே திராய்க்கேனி. இங்குள்ள மக்கள் பல்திறப்பட்ட காடையர்களின் அச்சுறுத்...\nஒலுவிலுக்கு வடக்கே அமைந்துள்ள 360 குடும்பங்கள் வாழ்கின்ற ஒரு சிறிய கிராமமே திராய்க்கேனி. இங்குள்ள மக்கள் பல்திறப்பட்ட காடையர்களின் அச்சுறுத்தல்களினாலும், அதிரடிப்படையினரின் யுத்த நெருக்குதல்களினாலும் துன்பப்பட்டு உயிர் ,உடமைகளை இழந்து உணர்வுகள் உருக்குலைந்து சொல்லொனா துயரங்களை அனுபவித்தார்கள். தற்போதய சந்ததியினரின் மூதாதையர்கள் சுமார் நாப்பது வருடங்களாக வாழ்ந்த பூமி அது.\nஆனால் அண்மைக்கால துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை தனது கையகப்படுத்தல் நடவடிக்கையினால் எம் மக்களது பல காணிகள் அரசுடமையாக்கப்பட்டு, துன்பப்பட்டு , இருக்க இடமின்றி இன்றும் சிலர் வாழ்ந்து வருகின்றனர்.\nபிழையான ஆதன அட்டவணை, நில அளவைப்படமோ, வலிதான ஆவணங்களோ அற்று பல்திறப்பட்ட சட்டசிக்கல் இருந்தும் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை அபிவிருத்தி நோக்கம் கருதி நீண்ட கால ஆட்சியுரித்து, உடமையிருந்தும் மனிதாபிமானமற்ற வகையில், கருணையின்றி தமக்கு மேற்குறித்த காணியைத்தவிர வேறு உடமையோ, இல்லாத நிலையில் வாழும் எம் மக்களில் சிலருக்கு இன்னும் மாற்றுக் காணியோ அல்லது வதிவதற்கான சிறு பகுதியோ கொடுக்காது நடக்கும் இந்நிலைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சட்டத்தரணி ஜெகநாதன் அம்மக்களை நேரில் சந்தித்த போது குறிப்பிட்டார்.\nஇது சம்பந்தமாக பாலமுனை-06 , பாடசாலை வீதியைச் சேர்ந்த பண்டா செல்வராணி என்னும் ஒரு பெண்மணியை நேரில் சந்தித்த போது அழுது தன்னுடைய குறையையும் ,அரசின் அநீதியான செயற்பாட்டையும், சட்டநடவடிக்கையின் பட்சபாதத்தையும் , சுட்டிக்காட்டிர். தனக்கு வதிவதற்கு வேறு உடமையோ ,மாற்றுக் காணியோ இல்லாத நிலையில் அக்காணியின் ஒரு சிறு துண்டையாவது பெற்றுத்தருமாறு கோரிய போதும் தனக்கு ஒரு சிறு துண்டையேனும் வழங்காது வெளியேற மேல் நீதிமன்றம் கட்டளையாக்கியதாகவும் குறிப்பிட்டார். அப்போது சட்டத்தரணியும் தற்போது தமிழின விடுதலைக்காக குரல் கொடுக்கும் வேட்பாளர் சி.ஜெகநாதன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றிலே இவ்வழக்கை மேன்முறையீடு செய்து குறித்த பாதிக்கப்பட்ட அப் பெண்மணிக்கு தகுந்த நியாயம் இயல்தகு விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். பொது மக்களின் நன்மை கருதிதான் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப் போவதாகவும் மேலும் உறுதியளித்தார்.\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்���டவில்லை\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nதம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nதம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018\nஇன்றைய தினம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படவில்லை\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nசமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் நிகழ்வு\nவிபத்தில் இளைஞர் உயிரிழப்பு - வைத்தியசாலையை முற்றுகையிட்ட இளைஞர்கள்\nசித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nபல்சுவை கதம்ப விருது வழங்கல் விழா - 2017\nதங்கவேலாயுதபுரம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,17,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,7,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,27,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,10,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,55,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,3,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,3,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,27,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,17,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,4,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,3,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,6,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,95,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,2,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,5,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,3,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்த���,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,4,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,34,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,210,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,23,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,69,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,3,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,30,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,3,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் மக்களின் விடியலின் தேடல் ஆரம்பித்துவிட்டது - வேட்பாளர் சிந்தாத்துரை ஜெகநாதன்(சட்டத்தரணி).\nஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் மக்களின் விடியலின் தேடல் ஆரம்பித்துவிட்டது - வேட்பாளர் சிந்தாத்துரை ஜெகநாதன்(சட்டத்தரணி).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=118901", "date_download": "2018-04-26T11:40:57Z", "digest": "sha1:G53SYBWN626UJNWZP2EWB5UK3BM6NETH", "length": 4105, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Internal investigation into taser incidents", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/assembly-elections/vidhansabha.cms", "date_download": "2018-04-26T11:17:11Z", "digest": "sha1:G53ZYXJSEZEPXUS55RIRRSOVYXXRLGBT", "length": 4590, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Assembly Election 2018 in Tamil, Vidhan Sabha Election 2018 in Tamil", "raw_content": "\nமத்திய பாதுகாப்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் பாரிக்கர்Mar 13, 2017, 12:11PM (IST)\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றி வரும் மனோகர் பாரிக்கர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்....\nகோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: திக் விஜய் சிங் நம்பிக்கைMar 12, 2017, 11:03PM\nதேசிய மக்கள் கட்சி ஆதரவு: மணிப்பூரில் ஆட்சி அமைக்க நெருங்கும் பாஜகMar 12, 2017, 10:44PM\nமார்ச் 16-ல் உத்தரப்பிரதேச முதல்வர் அறிவிப்பு: பாஜகMar 12, 2017, 09:18PM\nதோல்விக்கு யாரும் காரணமில்லை: முலாயம்Mar 12, 2017, 08:24PM\nபஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் மார்ச் 16-ல் பதவியேற்புMar 12, 2017, 07:06PM\nகோவாவில் மீண்டும் தேர்தல்: சூசகமாகச் சொல்லும் பாஜகMar 12, 2017, 05:11PM\nஜம்மு போலீஸ் நிலையத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட...\nதமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி: சி ஓட்டர் கருத்துக்கணிப்ப...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2018-04-26T11:43:18Z", "digest": "sha1:A3EMLBLIII5UPAL6VV3LLGCNQXZH6I4S", "length": 14181, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "‘நெல் எப்படி, எங்க விளையுதுனு தெரியாமலே குழந்தைகளை வளர்க்கிறோம்!’ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n‘நெல் எப்படி, எங்க விளையுதுனு தெரியாமலே குழந்தைகளை வளர்க்கிறோம்\nவெளிநாட்டு வேலையில் லட்சங்களில் சம்பாதித்து, அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் அல்லது இந்தியாவிலேயே குறுகிய காலத்தில் பணக்காரராகிவிட வேண்டும் என்பதே பெரும்பாலான இளைஞர்களின் லட்சியமாக உள்ளது.\nஆனால், அகமதாபாத்தைச் சேர்ந்த பூர்வி வியாஸ் மாறுபட்டவர். ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் படித்தவர், முழு நேர விவசாயியாக அவதாரம் எடுத்துள்ளார். இளைய தலைமுறையினர், தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாங்களே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு வகையில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nமுழு நேர விவசாயியாக மாறிய தருணம் பற்றி கூறும்போது, ‘‘ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மேலாண்மை படித்துவிட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். அந்தச் சமயத்தில் நிறைய மலைவாழ் மக்களைச் சந்தித்தேன். குறிப்பாக, மலைவாழ் பெண்கள் இயற்கையை அழிக்காமல், தங்களுக்குத் தேவையான அனைத்தையும் இயற்கையிலிருந்து எடுத்துக்கொள்வதைக் காண முடிந்தது. அந்தப் பெண்களுக்கு மலைப் பகுதியிலுள்ள த���வரங்கள், மூலிகைகள் பற்றி இருக்கும் இயற்கை அறிவு வியக்கவைத்தது. அங்குள்ள சிறார்களுக்கும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவமும் தெளிவான ஞானமும் இருக்கிறது. படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு, நெல் மரத்தில் விளையுமா… பூமிக்கு அடியில் விளையுமா என்று கேட்டாலே, சந்தேகத்தோடுதான் பதில் சொல்கிறோம். வயிற்றுக்கு உணவான நெல் எப்படி விளைகிறது என்பதுகூட தெரியாமல்தான் குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். இந்த மாதிரியான மலைப் பயணங்கள் என் மனதில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது” எனக் குரல் நெகிழப் பேசுகிறார் பூர்வி.\n‘‘என் பாட்டி, அம்மா இருவருமே வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை முடிந்தவரை வீட்டுத் தோட்டத்திலேயே விளைவித்துக்கொள்வார்கள். மேலும், எங்களுக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவந்தார்கள்.\nஒருமுறை என் அம்மாவுடன் எங்கள் நிலத்துக்குச் சென்றிருந்தேன். அந்தச் சூழலும் இயற்கையும் எனக்குப் பிடித்துப்போய், அங்கேயே இருக்க வேண்டும் என மனம் ஏங்கியது. பணியைத் துறந்துவிட்டு முழு நேர விவசாயியாக முடிவெடுத்தேன். நகரத்திலேயே வளர்ந்த நான், திடீரென மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு விவசாயம் செய்தது எளிதான காரியமாக இல்லை.\nமார்டன் டிரஸ்ஸில் விவசாய வேலைகளைப் பார்க்கும் என்னைப் பலரும் கிண்டல் செய்தார்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை. இயற்கை விவசாயத்தை ஆர்வமாகக் கற்றுக்கொண்டு, அதில் பயணிக்க ஆரம்பித்தேன்.\nஎங்கள் நிலத்திலேயே மண்புழு உரத்தைத் தயாரித்து நிலத்துக்குப் பயன்படுத்தினேன். எருமை, பசு, ஆடு, கோழி மற்றும் நாய்களையும் வளர்த்தேன்.\nதொடக்கத்தில் இயற்கை விவசாயத்தில் குறைவான வருமானமே வந்தது. தற்போது, நல்ல விளைச்சல் கிடைக்கிறது. என்னைப் பார்த்து சிரித்தவர்கள் இன்று வியப்பாகப் பார்க்கிறார்கள். எங்கள் கிராமத்தின் பெரும்பான்மையான பால் தேவையை எங்கள் பண்ணையே பூர்த்திசெய்கிறது. விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்பதற்கு நானே உதாரணமாகி நின்றது பெருமிதமாக இருக்கிறது. நமக்கான உணவை நாமே பூர்த்திசெய்துகொள்ள வேண்டும்.\nஇது நிச்சயம் இயற்கை விவசாயத்தில் சாதிக்க நம்மால் முடியும் என்கிற விஷயத்தை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்று நினைத்தேன். கிராமப்புறப் பெண்களைச் சந்தித்து வீட்டிலேயே காய்கறித் தோட்டம் போடுவது, இருக்கும் நிலங்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறேன். வெகு விரைவில் இளைய தலைமுறையினர் தனக்கான உணவை உற்பத்தி செய்யும் அளவுக்குத் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுவேன்” என்கிற பூர்வி வியாஸ் குரலில் தன்னம்பிக்கைச் சுடர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபூண்டு கழிவுகள் இயற்கை உரம்...\nபார்தேனியம் அரக்கனை ஒழிப்பது எப்படி\nசிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite...\nPosted in இயற்கை விவசாயம்\nநமக்கு நாமே விதைகளைப் பாதுகாப்போம்\n← மண்ணில் புதைத்து கிடைக்கும் கால்நடை ‘ஊறுகாய் புல்’ தீவனம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle2all.com/q/_1369", "date_download": "2018-04-26T11:31:22Z", "digest": "sha1:BPUFP56ZBYD7PYQUP4U7ZKOHCNIIRMHR", "length": 9623, "nlines": 44, "source_domain": "lifestyle2all.com", "title": "சோளக்கருதில் இருக்கும் நாரை ஏன் தூக்கிப் போடக் கூடாது? வியக்கும் சத்துக்கள்!!- LifeStyle2All", "raw_content": "\nசோளக்கருதில் இருக்கும் நாரை ஏன் தூக்கிப் போடக் கூடாது\nசோளக் கருதின் நிறமும் சுவையும் மனதை பறிப்பவை. நிறைய மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. அதிக சத்துக்களை கொண்டது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். விட்டமின், மினரல்கள் இருக்கின்றன. இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சோளக்கருதுவில் இருக்கும் பட்டு போன்ற நாரை நாம் என்றைக்காவது உபயோகித்திருக்கிறோமா அதனை பிய்த்தெறிந்துதான் சாப்பிடுகிறோம். ஆனால் நாரிலிருக்கும் சத்துக்கள் மற்றும் பயன்களைப் பற்றி தெரியுமா அதனை பிய்த்தெறிந்துதான் சாப்பிடுகிறோம். ஆனால் நாரிலிருக்கும் சத்துக்கள் மற்றும் பயன்களைப் பற்றி தெரியுமா\nசோள நாரில் இருக்கும் சத்துக்கள் :\nசோள நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து உள்ளது. இதிலுள்ள ஒரு ரசாயனம் சிறு நீரை அதிகப்படுத்தும். காயம் மற்றும் வீக்கங்களை குறைக்கும்.\nரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் :\nசோள நாரில் அதிகமாக விட்டமின் கே உள்ளது. காயங்களினால் உண்டாகும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி, ரத்தத்தை உறையச் செய்கிறது.\nசிறு நீரக கற்களை கரைக்கிறது :\nசிறு நீரகத்தில் கரையாத மினரல்கள் படிமமாக மாறுவதைத்தான் கற்கள் என்போம். அதனை கரைக்க சோள நார் உதவுகிறது. மேலும் இம்மாதிரியான கற்களை உருவாகாமலும் உதவுகிறது. ப்ரோஸ்டேட் வராமல் காக்கிறது.\nகொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது :\nஉடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் பல்வேறு பெரிய பிரச்சனைகள் தலை தூக்கும். இந்த சோள நார் கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்துகிறது. அதிக கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி ஜீரணமாக உதவுகிறது.\nசர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் :\nசர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும், உடல் பருமானனவர்களும் இதை சாப்பிட்டால் பல பிரச்சனைகளிலிருந்து தங்களை பாதுகாக்கலாம். இது இன்சுலின் ஹார்மோனை தூண்டுகிறது. சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகப்படுத்தாமல் காக்கிறது.\nசோள நார் தேநீர் :\n2 கப் நீரில் 2 ஸ்பூன் நாரை கலந்து கொதி வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டி அதனை குடித்தால் இதய பிரச்சனைகள் வராது.\nஇரத்தத்தை சுத்திகரிக்க இதய பாதிப்பு புழுக்களை அழிக்க மாதவிடாய் காலத்தில் மன அழுத்தம் புகைப் பிடிப்பதால் கணையம் சர்க்கரை வியாதி ரத்த ஓட்டம் சிறுநீரக கற்கள்\nஉடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் பூ\nதொங்கும் தொப்பை குறைக்க காலையில் இந்த ஜூஸ்…\nவாழைப்பூவை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் உடலில் உண்டாகும்…\nஉடல் வலி தாங்க முடியலையா\nஇரத்த கொதிப்பை கட்டுப்படுத்த சாப்பிடவேண்டிய உணவுகள்\nவாங்க பத்தே நிமிடத்தில் மாம்பழ சட்னி செய்யலாம்\nஇயற்கையில் கிடைக்கும் மூலிகைகளும் அதன் பயன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ukraine.admission.center/ta/nursing-bachelor/", "date_download": "2018-04-26T11:28:13Z", "digest": "sha1:X6OJ4FUHS6NAYYHWAE7G4Y57D3MEVEJY", "length": 16725, "nlines": 270, "source_domain": "ukraine.admission.center", "title": "நர்சிங் இளங்கலை - உக்ரைனில் ஆய்வு. உக்ரைனியன் சேர்க்கை மையம்", "raw_content": "\nபார்வையிடவும் இந்த பக்கம் ஆன்லைன் விண்ணப்ப செய்ய.\nநினைவில் கொள்க: அசல் ���ொழி \"உக்ரைனியன் சேர்க்கை மையம்\" உள்ளடக்கம் ஆங்கிலம். அனைத்து பிற மொழிகளில் நீங்கள் ஆறுதல் செய்யப்படுகின்றன, ஆனால் அவர்களின் மொழிபெயர்ப்பு தவறாக இருக்கலாம்\nசமூக netrworks எங்களுக்கு பின்பற்ற மறக்க வேண்டாம் இலவச போனஸ்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nஉக்ரைன் சேர்க்கை சிறப்பு சலுகைகள்\nநர்சிங் இணை பட்டம் (ADN) ஜூனியர் ஸ்பெஷலிஸ்ட்: 2 ஆண்டுகள்\nநர்சிங் இளங்கலை அறிவியல் (BSC -BSN): 3 ஆண்டுகள்\nஏற்கனவே பெற்றது யார் மாணவர்கள் (ADN) உலகின் எந்த பல்கலைக்கழக இருந்து, BSN பெற முடியும் உள்ள 2 ஆண்டுகள்\nபயிற்று : ஆங்கில மொழி\nஆங்கிலத்தில் உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்கள்\nஅங்கீகரிக்கப்பட்ட : USMLE, வயிறு, யார், அமெரிக்க, மருத்துவக் கவுன்சிலில், PMDC,யுனெஸ்கோ ,யுனிசெப் , இந்தியன் ,அனைத்து ஆப்பிரிக்க மருத்துவ சபைகள்\nகல்விக் கட்டணம் 1st ஆண்டு மட்டும் உடைந்து .\nஅழைப்பு கடிதம்முன்கூட்டியே செலுத்த வேண்டும்\nவிசா ஆதரவு கடிதம் 150$\nபயிற்சிக் கட்டணத்தைஉக்ரைன் வருகையை செலுத்த முடியும்\nபயனர் கணக்கு கட்டணம்உக்ரைன் வருகையை செலுத்த முடியும்\nபயனர் கணக்கு கட்டணம் 1000$\nமொத்த முதல் ஆண்டு விலையாகும் 6900$\nஇரண்டாம் மற்றும் பிற ஆண்டுகள் ஆகும் 4300$\nஉக்ரைன் நர்சிங் படிக்க இப்போது விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க\nஉக்ரைன் ஆய்வு நர்சிங். அது ஒரு மூன்று ஆண்டு அல்லது ஒரு நான்கு ஆண்டு நிச்சயமாக \"இளங்கலை நர்சிங்\" பட்டம் வழங்குவது. மாணவர்கள் முதல் அடிப்படை மருத்துவ மற்றும் உயிரியல் துறைகளில் ஆய்வு, பின்னர் மருத்துவ பாடங்கள் மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளில் நர்சிங். நடைமுறை மற்றும் கோட்பாட்டு பயிற்சி வகுப்பில் மற்றும் மருத்துவமனைகளில் வழங்கப்படும்.\nஉக்ரைன் நர்சிங் படிக்க இப்போது விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க\nசேர்க்கை 2018-2019 இப்போது திறக்கப்பட்டுள்ளது\nஎங்கள் மாணவர்கள் அமேசிங் இலவச போனஸ்\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nசேர்க்கை 2018-2019 உக்ரைன் திறந்த\nஅனைத்து வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைன் படிக்க வரவேற்கிறேன். நீங்கள் உக்ரைனியன் சேர்க்கை மையம் விண்ணப்பிக்க முடியும்.\nஉக்ரைனியன் சேர்க்கை மையம் உக்ரைனியன் பல்கலைக்கழகங்கள் சேர்க்கை மற்றும் கல்வி செயல்முறை வெளிநாட்டு மாணவர்கள் உதவ நிறுவப்பட்டது என்று அதிகாரி அமைப்பு ஆகும்.\nNauki அவென்யூ 40, 64, கார்கிவ், உக்ரைன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:26 ஏப்ரல் 18\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nபதிப்புரிமை அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை 2018 உக்ரைனியன் சேர்க்கை மையம்\nஆன்லைனில் விண்ணப்பிக்க\tகுளோபல் சேர்க்கை மையம்\tதொடர்புகள் மற்றும் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2013/11/", "date_download": "2018-04-26T11:12:39Z", "digest": "sha1:2RTJDAI6EBGLN7MMWBYZKUMKO4KNE3WQ", "length": 13195, "nlines": 147, "source_domain": "www.learnbyself.com", "title": "November 2013 | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nதேர்ச்சி 3: கணினியின் தரவுகள் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை கண்டாய்வதுடன் அவற்றை எண்கணித மற்றும் தர்க்க செயற்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வார்(Different Number Systems Used In computer)\n3.1 எண்ணெழுத்து தரவுகள் கணினியில் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதைப் பகுப்பாய்வு செய்வார்.\n3.2 எழுத்துத் தரவுகள் கணினியில் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை பகுப்பாய்வு செய்வார்.\n3.3 துவிதம், எண்மம், பதின்மம் ஆகிய எண்களுக்கிடையிலான எண்கணித மற்றும் தர்க்க ரீதியான அடிப்படைச் செயற்பாடுகளைப் பிரயோகிப்பார்.\n3.4 குறியிடப்பட்ட இலக்கங்கள் கணினியில் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது என்பதை பகுப்பாய்வு செய்வதுடன் நீண்ட தசம எண்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான தர நிர்ணய முறைகளைப் பிரயோகிப்பார்\nதேர்ச்சி 2: நவீன கணினியின் செயற்றிறனை விபரிப்பதற்கும், ஒப்பீடு செய்வதற்கும் ஏற்புடைய வகையில் கணினியின் பரிணாம வளர்ச்சியை ஆராய்வார்(Evolution Of Computers)\n2.1 கணினியின் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடைய மைல்கற்களின் அடிப்படையில் கணினி பரம்பரையைப் பகுப்பாய்வு செய்வார்\n2.2 வன்பொருட்களினதும் இடைமுகங்களினதும் பரிணாம வளர்ச்சியில் தொடர்புடைய கணினிகளின் செயற்பாடுகளை ஆராய்வார்\n2.3 கணினி கட்டமைப்புக்களின் பரிணாம வளர்ச்சியை ஆராய்வார்\nதேர்ச்சி 1: இன்றைய அறிவுபூர்வமான சமூகத்தில் ICT யின் மூல எண்ணக்கருக்களை அதன் பங்களிப்பையும் பிரயோகத்தையும் மையமாகக் கொண்டு ஆராய்வார்.(Basic Concept of ICT)\n1.1 தகவலையும் அதன் சிறப்பியல்புகளையும் அடிப்படைக் கூறுகளையும் நுணுகி ஆய்வார்(Investigate the Basic building blocks of informationand their characteristics)\n1.2 தரவுகளையும் தகவலையும் உருவாக்கவும், பரப்பவும் மற்றும் நிருவகிக்கவும் தேவையான தொழில்நுட்பத்தைக் நுணுகி ஆய்வார்\n1.3 தகவலிற்கான ஒரு சாராம்சமாதிரியை உருவாக்குவதுடன் ICT யுடைய இணக்கப்பபாட்டை மதிப்பீடு செய்வார்\n1.4 ஒரு கணினித்தொகுதியின் அடிப்படைப் பாகங்களை தெரிவு செய்து வகைப்படுத்துவார்.\n1.5 தரவு நிரற்படுத்தல் வாழ்க்கை வட்டத்தின் செயற்பாடுகளைப் பகுப்பாய்வு செய்வார்\n1.6 நிறுவனங்களில் வெவ்வேறு புலங்களில் ICT இன் பயன்பாட்டை ஆராய்வார்.\n1.7 சமூகத்தில் ICT யின் தாக்கம் பற்றி மதிப்பீடு செய்வார்.\nதேர்ச்சி 1: இன்றைய அறிவுபூர்வமான சமூகத்தில் ICT யின் மூல\nஎண்ணக்கருக்களை அதன் பங்களிப்பையும் பிரயோகத்தையும்மையமாகக் கொண்டு ஆராய்வார்\nதேர்ச்சி 2: நவீன கணினியின்செயற்றிறனை விபரிப்பதற்கும், ஒப்பீடு செய்வதற்கும் ஏற்புடைய வகையில் கணினியின் பரிணாம வளர்ச்சியை ஆராய்வார்\nதேர்ச்சி 3: கணினியின் தரவுகள் எவ்வாறு பிரதிநிதித்து வப்படுத்தப்படுகின்றது என்பதை கண்டாய்வதுடன் அவற்றை எண்கணித மற்றும் தர்க்க செயற்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வார்\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி உபகரணங்களையும் வடிவமைப்பதற்கு தர்க்கவியல் வாயில்களைப் (Logic Gates) பாவிப்பார்.\nதேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்குநினைவக முகாமையைப் பாவிப்பார்.\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கு இயக்கமுறைமைகளை உபயோகிப்பார்.\nதேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கணினி கட்டளைத் தொகுப்பு மொழிகளைப்பாவிப்பார்\nதேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவற்றை செயற்திறனுள்ள வகையில் தொடர்பாடல் செய்வதற்காக பரிமாற்றத்தினதும் கணினி பணிப்பின்னல் / வலைப்பின்னலினதும் பயனபாட்டை ஆராய்வார்\nதேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளைக்கையாளுவதற்கு ஏற்ற தரவுத்தளத் தொகுதிகளை வடிவமைத்துவிருத்தி செய்வார்.\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இணையத்தளங்களை விருத்தி செய்வார்.\nதேர்ச்சி 11: தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ணக்கருவை ஆராய்ந்து கட்டமைப்பு முறைமை பகுப்பாய்வையும்வடிவமைப்பு முறையியலை (SSADM) யும்பாவிப்பார்\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டியான சந்தை வாய்ப்பிற்கும் தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) யின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வார்\nதேர்ச்சி 13: தகவலும்தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT) இன் புதியபோக்குகளையும் எதிர்கால வழிகாட்டுதல்களையும்ஆராய்வார்\nலேபிள்கள்: A/L ICT, A/L ICT பாடத்திட்டம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nதேர்ச்சி 3: கணினியின் தரவுகள் எவ்வாறு பிரதிநிதித்த...\nதேர்ச்சி 2: நவீன கணினியின் செயற்றிறனை விபரிப்பதற்...\nதேர்ச்சி 1: இன்றைய அறிவுபூர்வமான சமூகத்தில் ICT ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/commercial-property", "date_download": "2018-04-26T11:20:38Z", "digest": "sha1:C25NACSJOYH6WW4OXTDPSONKPHBH3Y4J", "length": 7310, "nlines": 214, "source_domain": "ikman.lk", "title": "காலி யில் வணிக உடைமைகள் விற்பனை மற்றும் வாடகைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 32 விளம்பரங்கள்\nகாலி உள் வணிக உடைமை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-04-26T11:50:42Z", "digest": "sha1:BDSY3KOVVZERJ3LPVDHQG7G6EISR47M7", "length": 4129, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அபிநயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேல��ம் கண்டறிக\nதமிழ் அபிநயம் யின் அர்த்தம்\nநாட்டியத்தில் களம், கருத்து, காலம் முதலியவற்றை முகபாவத்தாலும் உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல்.\n‘இருபத்து நான்கு ஒற்றைக் கை அபிநயங்களைக் காட்டி விளக்கினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cloudoors.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-04-26T11:32:21Z", "digest": "sha1:27Y55KKSS3ZUS6QDZ7OLCJREINVXJYO5", "length": 10418, "nlines": 72, "source_domain": "cloudoors.blogspot.com", "title": "மேகக்கதவுகள்: யோகா செய்யும் போது ??......", "raw_content": "\nபழைய பாதை.... புதிய பயணம்.... : வ.செந்தில்குமார்\nநல்ல காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்யவும். * சூரிய உதயத்திற்கு முன்னே காலைவேளை மனதிற்கு மிக மிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு. * யோகா செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். எழுந்தவுடன் நிறைய குளிர் தண்ணீர் குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்.\n* வெறும் தரையில் செய்யக்கூடாது. தரையில் நல்ல மென்மையான விரிப்பை விரித்து அதன் மேல் செய்ய வேண்டும். * வியர்வை அதிகம் வராது. ஆதலால் உடை எந்த உடை ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகம் இறுக்காமல் தளர்ச்சியான மற்றும் யோகா செய்வதற்கு எளிதான உடை உடுத்திக்கொள்ளவும்.\n* அவசர அவரசமாக செய்யக்கூடாது. மிக நிதானமாகவே செய்ய வேண்டும். அவசர வேலைகள் இருப்பினும் நிதானமாகவே குறைந்த நேரம் மிக முக்கிய ஆசனங்களை மட்டுமாவது செய்தால் மற்ற வேலைகளை சிறப்பாக செய்ய உத்வேகம் கிடைக்கும். * தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்கக்கூடாது. பழக பழக வந்துவிடும். * யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள்ளவும்.\n* ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அடுத்த ஆசனத்தை தொடரலாம். * தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கியமாக செய்யவும். * சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது. * ஆசனம் செய்து முடித்தபின் கடின உணவானால் அரை மணி நேரம் கழித்தும் நீர் ஆகாரம் 15 நிமிடம் கழித்தும் உட்கொள்ளலாம். * மது, புகை, டீ, காப்பி, அதிக காரம், உப்பு, புளி, அசைவம் இவற்றை தவிர்க்கவும். உடனே விட்டுவிடவேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தால் போதுமானது.\n* உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யவும். * மூளையை அதிகம் உபயோகித்து வேலை செய்பவர்கள் சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களை கொஞ்சம் அதிக நேரம் செய்தால் மூளை சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்கும். * பெண்கள் மாதவிடாய் காலங்களில் யோகாசனம் செய்ய வேண்டாம். தியானம் செய்வதற்கு தடை இல்லை. * அதிக தலைவலி இருப்பின் யோகாசனம் செய்வதை தவிர்த்து சவாசனம் மற்றும் யோகநித்திரை செய்யவும். * யோகாசனம் கூறப்பட்ட அதே முறைப்படி செய்தால்தான் பலன் கிடைக்கும் என்றில்லை. எந்த அளவு செய்கிறோமோ அந்த அளவு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.\n* யோகாசனம் செய்யும் போது மனதில் கோபம், பொறாமை, கவலை இவற்றை அறவே ஒழித்துவிட்டு நல்ல தன்னம்பிக்கை எண்ணங்களை, சாதிக்க வேண்டியவைகளை நினைவுகூறலாம். அல்லது அமைதியான இசையை கேட்கலாம். * யோகாசனத்தை செய்வோர்கள் ஒரே காலகட்டங்களில் கடின உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யக்கூடாது. யோகா செய்து உடல் வளையும் தன்மை கொண்டிருக்கும் நேரத்தில் கடின உடற்பயிற்சி செய்தால் உடல் சுழுக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.\n* ஒவ்வொரு ஆசனத்திற்குமான மாற்று ஆசனம் செய்தால் அந்த ஆசத்திற்கான முழு பலன் கிடைக்கும். * கடினமான ஆசனங்களை ஆசிரியர் உதவியுடன் மட்டும் செய்ய வேண்டும்.\nஆண்மையை அதிகப்படுத்தும் உட்டியாணா பயிற்சி \nஆண்மையை அதிகப்படுத்தும் உட்டியாணா பயிற்சி யோகப்பயிற்சிகள் மிகவும் எளிமையாகவும் , அதிசயக்கத் தக்க வகையிலும் உடலுக்கு ஆரோக்கிய...\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா..\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது. பெயரில் ...\nகர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) நடத்துவது எதற்காக \nஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆன பின் சில மாதங்களில் கர்ப்பமானதும் வளைகாப்பு பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்த...\nஇலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத ப��யில் போட்டு கட்டி...\nவாட்டர் தெரபி சிகிச்சை .....\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nசிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Tupperware-steam-it-container.html", "date_download": "2018-04-26T11:20:06Z", "digest": "sha1:FHQNHTEEAK2VW2TROQTRKN2XWMJVVSX5", "length": 4132, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 55% சலுகையில் Tupperware Steam It Container", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Tupperware Steam It Container (meadow) 55% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,250 , சலுகை விலை ரூ 567\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nபெண்கள் சாரீஸ் நல்ல சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2013/12/blog-post_6544.html", "date_download": "2018-04-26T11:49:53Z", "digest": "sha1:OTKSOAULMDK2ST5JMGCX7D7RO4OCZYXQ", "length": 14659, "nlines": 98, "source_domain": "www.tharavu.com", "title": "ஜெனிவாவில் மாபெரும் எழுச்சி மாநாடு:தயாராகும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர�� ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nஜெனிவாவில் மாபெரும் எழுச்சி மாநாடு:தயாராகும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்\nமனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி மாநாடொன்றை ஜெனிவாவில் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன.\nஇதன்பிரகாரம் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி இந்த மக்கள் எழுச்சி மாநாடு நடைபெறும் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் நேற்று மாலை தெரிவித்தார்.\nபுலம்பெயர் எழுச்சி மாநாடு முடிவடைந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.\nஇதில் பங்கேற்க லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி உட்பட புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் பிரதிநிதிகள் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளனர்.\nகுறிப்பாக இந்தியாவிலுள்ள தமிழர் ஆதரவு அமைப்புகளுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டவர்களுக்கு ஈழத் தமிழர்களின் அவலங்களை விளக்கும் வகையில் ஆங்கில கையேடுகளும் விநியோகிக்கப்படவுள்ளன.\nஅதேவேளை, எழுச்சி மாநாடு நடைபெறும் மண்டபத்தில் இறுதிகட்ட யுத்தத்தில் படைத் தரப்பால் மிகவும் கொடூரமாக கொல்லப��பட்டவர்களின் புகைப்படங்கள், வடக்கு மக்களின் ஜனநாயக ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் உட்பட பல்வேறு கொடூரச் சம்பவங்களை விளக்கும் வகையில் புகைப்படகாட்சிப் பிரிவொன்றும் அமைக்கப்படவுள்ளது.\nஇதில் பங்கேற்று ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்களை அறிந்து, தமிழருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது என்று புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதயொருவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஜெனிவா வந்தால் அது பெரும் சக்தியாக இருக்கும் என்று தெரிவித்த இமானுவேல் அடிகளார், இது தொடர்பில் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nLabels: ஈழம் , விடுதலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2014/01/blog-post_31.html", "date_download": "2018-04-26T11:49:49Z", "digest": "sha1:ICKRDJNJJXRCOEYDVOVEIQLKU33QT7XR", "length": 12263, "nlines": 98, "source_domain": "www.tharavu.com", "title": "பிரபாகரனின் முடியை பிடித்திருக்கும் பொன்சேகா!- மகிந்த யாப்பா அபேவர்தன | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nபிரபாகரனின் முடியை பிடித்திருக்கும் பொன்சேகா- மகிந்த யாப்பா அபேவர்தன\nஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெறுமதியான முடியை பிடித்து கொண்டிருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்��ன தெரிவித்தார்.\nமாத்தறை வெலிகம நகரில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nபிரபாகரனின் ஒரு முடிக்கும், ஜனாதிபதியை ஒப்பிட முடியாது என பொன்சேகா கூறுகிறார். மிகவும் பெறுமதியான பிரபாகரனின் முடி ஒன்று பொன்சேகாவுக்கு கிடைத்துள்ளது.\nஎப்படி இந்த முடியை பிடுங்கினார் என்பதுதான் எனக்கு சந்தேகம். இப்படியானவர்களே நாட்டில் உள்ளனர்.\nஇவர்களால் நாட்டுக்கு சேவை கிடைத்துள்ளது. எனினும் பொறாமை, பொய், குரோதம் போன்றவை இந்த நாட்டை அழித்தன.\nபொன்சேகா மிகப் பெரிய எதிர்ப்பையும், கோபத்தைப் பற்றியும் கூறுகிறார். இதனால் அவருக்கு கோபமும் குரோதமும் பெறுமதியானது. எனவே இதனை நாம் வெறுமனே இதனை விட்டு விட முடியாது.\nமுக்கியமாக தென் பகுதியை சேர்ந்தவர்களே நாட்டை பாதுகாக்க எப்போதும் முன்வந்தவர்கள். இதனால் நாட்டை பாதுகாக்கும் சக்திகளாக நாம் மாறவேண்டும் என்றார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/76913-anchor-keerthi-shares-about-her-new-life-after-marrying-shanthanu.html", "date_download": "2018-04-26T11:38:29Z", "digest": "sha1:BASBVMTM7AJREYTHIOMFX6E5IYU2PPBN", "length": 26755, "nlines": 383, "source_domain": "cinema.vikatan.com", "title": "”என் மாமனார் எனக்கு அப்பா சார்!” - நெகிழும் பாக்யராஜின் மருமகள் கீர்த்தி | Anchor Keerthi shares about her New Life After Marrying Shanthanu", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n”என் மாமனார் எனக்கு அப்பா சார்” - நெகிழும் பாக்யராஜின் மருமகள் கீர்த்தி\nகீர்த்திக்கு அறிமுகம் தேவையில்லை... பல வருடங்களாக டி.வி.யில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் மருமகள் என சொன்னாலே சட்டென்று தெரியும் முகம். ’வீட்ல விசேஷங்க’ டைரக்டரின் மருமகளும் ரொம்பவே விசேஷம்தான். திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே, எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறார் கீர்த்தி. ‘இதெப்படி சாத்தியம்’ என்று அவரிடமே பேசினேன்.\n''நான் என் அம்மா வீட்டில் எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இப்பவும் இருக்கேன். என்னை மாத்திக்கணும்கிற அவசியம் ஏற்படலை. என் மாமனார், மாமியாரும் அதை எதிர்பார்க்கவும் இல்ல. நான் நானா இருக்கேன். அதுக்கு அவங்களுக்கு நன்றி சொல்லணும்''.\n“அப்பா, அம்மானுதான் மாமனார், மாமியாரை கூப்பிடுறீங்களாமே\n''திருமணத்துக்கு முன்னாடியே எங்க ரெண்டு குடும்பங்களும் நல்ல நெருக்கம். என் அம்மா ஜெயந்திகிட்டதான் சாந்தனுவும், அவர் அக்கா சரண்யாவும் டான்ஸ் கத்துக்கிட்டாங்க. சின்ன வயசுப் பழக்கம். அப்போல்லாம் அங்கிள், ஆன்ட்டினுதான் கூப்பிடுவேன். திருமணத்திற்குப் பிறகும் கூட அப்படித்தான் கூப்பிட்டேன். அப்போ என் மாமியார், 'எங்களை அப்பா, அம்மானே கூப்பிடுனு சொல்லிட்டாங்க. நானும் சந்தோஷமா அவங்க சொன்னது போலவே கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். இது என் அம்மா ஜெயந்திக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. அதை அப்படியே ஃபாலோ பண்றேன்''.\n'சாந்தனு நீங்க வந்த பிறகு எவ்வளவு மாறியிருக்கார்\n''பெரிய அளவில் மாற்றம் இல்லைனாலும், டிரஸ் விஷயத்தில் ரொம்பவே மாறியிருக்கார். மாற்றியிருக்கேன். அவருடைய டிரஸ் செலக்‌ஷன் முழுக்க நான் தான் பார்த்துக்கிறேன். என் மாமனாருக்கு எப்பவும் என் மாமியார்தான் செலக்‌ஷன் பண்ணுவாங்க. என் மாமியார் பூர்ணிமாம்மா, ஏதாவது புதுசா டிரஸ் எடுக்கணும்னா என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. ‘இது பிடிச்சிருக்கா, அது பிடிச்சிருக்கா'னு கேட்டு செலக்ட் பண்ணிக் கொடுக்க���் சொல்வார்''.\n''வீட்டில் உங்கள் மாமியார் பூர்ணிமா எப்படி\n''திருமணத்திற்கு முன்னாடி ‘என் மாமனார் ஜாலியான டைப், மாமியார் தான் ஸ்ட்ரிக்டா இருப்பாங்க’னு நினைச்சிருந்தேன். ஆனா, அப்படியே எதிர்மறையா இருந்தது. மாமா அவ்ளோ சாஃப்ட். அவர் உண்டு, அவர் வேலை உண்டுனு இருப்பார். யாரையும் தொந்தரவு பண்ண மாட்டார். வேலை, வேலை, வேலைதான். பெரும்பாலான நேரங்களில் ஆபீஸ்லதான் இருப்பார். சாந்தனுவுக்கும், அவர் அம்மாவுக்கும் அப்படி ஒரு ரிலேஷன்ஷிப். ரெண்டு பேரும் சேர்ந்தா செம ஜாலியாப் பேசிப்பாங்க. எனக்கே பொறாமையா இருக்கும். எல்லா விஷயத்தையும் சாந்தனு மறக்காம அம்மாகிட்ட பகிர்ந்துப்பார். அதே போல என் நாத்தனார் சரண்யா என்கிட்ட அவ்வளவு ஃப்ரண்ட்லியா பழகுவாங்க\n''மாமனார், மருமகள் இணைந்து ஷோ பண்ணும் போது எப்படி இருந்தது\n''அந்த சமயத்தை இப்ப நினைச்சாலும் சிரிப்புதான் வரும். அப்படி பயந்தேன்.' ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சிக்கு என் மாமனார் நடுவர். நான் தொகுப்பாளினி. என்ன தான் என் மாமனாராக இருந்தாலும் அவர் எவ்வளவு பெரிய இயக்குநர், நடிகர், அனுபவசாலி. ‘என்ன நினைப்பாரோ'னு ஒரு பக்கம் பயம் இருந்தாலும், அவரை எப்படி கூப்பிடுறதுனு ஒரு பக்கம் தடுமாறினேன். அப்பானு கூப்பிடவா, சார்னு கூப்பிடவா மாமானு கூப்பிட்டதே இல்ல. கடைசியா முடிவு பண்ணி சார்னு இரண்டு, மூன்று எபிசோட் கூப்பிட்டேன். ஃபேஸ்புக், ட்விட்டர் என சில பேர் 'அப்பா'னு கூப்பிடுங்கனு பதிவுப் பண்ணியிருந்தாங்க. பாக்யராஜ் அவர்கள்கிட்டயும் நிறைய பேர் போன் பண்ணி கீர்த்தியை, 'அப்பா'னு கூப்பிட சொல்லுங்கனு சொல்லியிருக்காங்க. ஒரு நாள் கூப்பிட்டு, 'நீ என்னை அப்பானே கூப்பிடுமா'னு சொன்னார். அதிலிருந்து நிகழ்ச்சியில் அவரை அறிமுகப்படுத்தும் போதும் சரி, கமெண்ட்ஸ் கேட்கும் போதும் சரி 'அப்பா'னு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். எனக்கும் அதுதான் பிடித்திருந்தது மாமானு கூப்பிட்டதே இல்ல. கடைசியா முடிவு பண்ணி சார்னு இரண்டு, மூன்று எபிசோட் கூப்பிட்டேன். ஃபேஸ்புக், ட்விட்டர் என சில பேர் 'அப்பா'னு கூப்பிடுங்கனு பதிவுப் பண்ணியிருந்தாங்க. பாக்யராஜ் அவர்கள்கிட்டயும் நிறைய பேர் போன் பண்ணி கீர்த்தியை, 'அப்பா'னு கூப்பிட சொல்லுங்கனு சொல்லியிருக்காங்க. ஒரு நாள் கூப்பிட்டு, 'நீ என்னை அப்பானே கூப்ப���டுமா'னு சொன்னார். அதிலிருந்து நிகழ்ச்சியில் அவரை அறிமுகப்படுத்தும் போதும் சரி, கமெண்ட்ஸ் கேட்கும் போதும் சரி 'அப்பா'னு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். எனக்கும் அதுதான் பிடித்திருந்தது\n“ நீங்களும் பாக்யராஜும் வீட்டில் இந்த நிகழ்ச்சிக்காக டிஸ்கஸ் பண்ணுவீங்களா\n''நிச்சயமா கிடையாது. வீட்டுக்கு வந்தபிறகும் சரி, ஷூட்டிங் ஸ்பாட்லயும் சரி எதையும் டிஸ்கஸ் பண்ணிக்க மாட்டோம். டைரக்டர் என்ன சொல்றாரோ அதைத் தாண்டி, 'எதையும் பேசிக்கிட்டது கிடையாது. என் வேலையை நானும், அவர் வேலையை அவரும் பார்ப்பார். எந்த தலையீடும் இருக்காது. கீர்த்தி, கீர்த்தியா.. புகுந்த வீட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கேன். என்னைப் பெற்ற அப்பா, அம்மாவைப் போல, இவங்களும் பார்த்துக்கிறாங்க. நான் 'நல்ல மருமகளா இருக்கேனா'னு அவங்ககிட்ட தான் கேட்கணும்''.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபார்த்திபனின் கருப்பு கலர் ஜெயிச்சிடுச்சு...நாமும் ஜெயிப்போம்னுதான் நினைப்பேன் - விஷால்\nநம்ம பாக்யராஜ் இப்போ மிஷ்கின் வில்லன் ..\n‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் டிரெய்லர்..\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் ந��ர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/try-these-easy-tricks-boost-reliance-jio-signal-when-indoors-13006.html", "date_download": "2018-04-26T11:09:05Z", "digest": "sha1:3MZJFX42WZLEYEVM3KUFPIJC65Y2QK62", "length": 8628, "nlines": 124, "source_domain": "tamil.gizbot.com", "title": "Try Out These Easy Tricks To Boost Reliance Jio Signal When Indoors - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ரிலையன்ஸ் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லையா\nரிலையன்ஸ் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லையா\nகிட்டத்தட்ட இந்தியர்கள் அனைவரும் சமீபத்தில் பயன்படுத்திய ஒரு வார்த்தை ரிலையன்ஸ் ஜியோ என்பதுதான். குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான இந்த ஜியோ சிம்-இல் ஒருசில குறைகளும் உள்ளது.\nஅவற்றில் ஒன்று சிக்னல் பிராப்ளம். வெளியில் சிக்னல் கிடைப்பது போன்று வீட்டின் உள்ளே மற்றும் ரிமோட் பகுதிகளில் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை அல்லது சுத்தமாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் பலரிடம் உள்ளது.\nஎந்தவொரு தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரையும் கண்டுப்பிடிப்பது எப்படி.\nஇந்த குறையை போக்க ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் முயற்சி செய்து வரும் நிலையில் ஒருசில எளிய வழிகள் மூலம் நாமே இந்த சிக்னலை சரி செய்யலாம். அது எப்படி என்று தற்போது பார்ப்போம்\nபொதுவாக வீட்டின் உள்ளே சிக்னல் சரியாக கிடைக்க வைஃபை பயன்படுத்தினால் இந்த குறை நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டின் உள்ளேயும், ரிமோட் ஏரியாவிலும் போன் சிக்னல் பிரச்சனை இல்லாமல் இருக்க வைஃபை மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.\nபொதுவாக செல்போன் டவரில் பயன்படுத்தப்படும் ஃபெம்டோசெல், பெரிய வீடுகள் மற்றும் அபார்ட்மெண்ட்களில் பயன்படுத்தும் வகையில் சிறிய அளவிலும் கிடைக்கின்றது. இதை வாங்கி உங்களுடைய வீட்டில் பிக்ஸ் செய்து கொண்டால் சிக்னல் பிராப்ளம் என்பதே இருக்காது.\nசிக்னல் பூஸ்டரும் ஒரு நல்ல தீர்வு\nசிக்னல் குறைவாக உள்ள இடங்களில் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் மற்றொரு டிவைஸ் சிக்னல் பூஸ்டர். ரிலையன்ஸ் ஜியோ மட்டுமின்றி எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிக்னல் சரியில்லை என்றாலும் நீங்கள் இந்த சிக்னல் பூஸ்டரை வாங்கி உங்கள் வீட்டில் பிக்ஸ் செய்து கொண்டால்,ம் சிக்னல் பிரச்சனையை நீங்கள் எளிதாக மறந்துவிடலாம்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் வைஃபை-யை திருட்டுத்தனமான பயன்படுத்துபவர்களை கண்டறிவது எப்படி\nவாட்ஸ்ஆப் க்ரூப்பின் ஒவ்வொரு மெம்பரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 டிப்ஸ்.\nபட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2010/11/1_13.html", "date_download": "2018-04-26T11:11:44Z", "digest": "sha1:ACNJBIFSENABCKHPXHVSTMEGI7M5UV5I", "length": 21398, "nlines": 224, "source_domain": "karundhel.com", "title": "கருந்தேள் டைம்ஸ் – 1 : அனுபந்தம் | Karundhel.com", "raw_content": "\nகருந்தேள் டைம்ஸ் – 1 : அனுபந்தம்\nகருந்தேள் டைம்ஸ் – 1 : அனுபந்தம்\nகருந்தேள் டைம்ஸ் – 1 : அனுபந்தம்\nஜெயமோகன், தனது தளத்தில், தேவையே இல்லாமல் சாருவைத் தாக்கி, அவரே சில வரிகளைச் தானாகச் சேர்த்துக் கொண்டு வெளியிட்ட ஒரு கடிதத்தைத் தொடர்ந்தே, அவரது பித்தலாட்டங்களைப் பற்றி, கருந்தேள் டைம்ஸ் கட்டுரையில் எழுதினேன். அதில் வெளியிட விட்டுப்போன ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், சாருவுடன் அன்று சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தபோது, இவ்விஷயத்தைப் பற்றி அவரது கருத்துக்களைக் கூறினார். அவற்றை எனது பதிவில் சேர்க்கவில்லை. ஏனெனில், ஒரு தனிப்பதிவாக அதனை வெளியிட்டால் தான், அவர் கூறிய விஷயத்தின் முக்கியத்துவம் நமக்குப் புரியும் என்பதால்தான். சாரு கூறியவற்றை, அவரது வார்த்தைகளிலேயே தரப்பார்க்கிறேன். இனி, ஓவர் டு சாரு.\n‘அலெக்ஸா ரேங்கிங், அது இதுன்னு எதாவது சொல்லி, சண்டைக்குக் கூப்பிடுறாங்க.. ஆனால், இந்த எண்ணிக்கை ரீதியிலான பாப்புலாரிட்டி பத்தி என்னோட ஸ்டேன்ஸ் என்னன்னா, அதுக்கும் இலக்கியத்தின் தீவிரத்துக்கும் சம்மந்தமே இல்லைன்றதுதான். காஃப்கா, தாஸ்தாயவ்ஸ்கி பத்தித் தெரிஞ்சிருக்கும். அவர்களுடைய கொடிய வறுமையைப் பத்தியும், அவர்கள் காலத்தில் அவர்களின் புத்தகங்கள் விக்காதது பத்தியும்.. ஆனா இப்ப அவங்களை நாம கொண்டாடுறது இல்லையா இதெல்லாம், சும்மா நம்மளை சண்டைக்கு வர அழைக்கிற வீண் முயற்சி.. இதுக்கெல்லாம் பதில் சொல்லணும்றதே இல்லை.\nஒரு சின்ன உதாரணம் : இப்ப, கேரளால நடக்கிற ‘ஹே’ ஃபெஸ்டிவல்ல, ஒரு எழுத்தாளர் கலந்துக்குறாரு. அவரு பேரு, ஹோர்ஹே வால்பி (Jorge Volpi). மெக்ஸிகோல இருந்து வர்ராரு. அவர், இப்போ அங்க இருக்குற ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளர். வயசு, ரொம்பக் கம்மி. நாற்பது இருந்தால் ஜாஸ்தி. ஆனால், அந்த ஊர் அரசு, அவருக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுத்து, அவரோட எழுத்தைக் கொண்டாடுது. ஆனால், இங்க என்ன நடக்குது பல்ப் பல்ப்பா எழுதிக் குவிப்பவர் தான் இங்கே எழுத்தாளர்; கவிதைகள்னு பார்த்தா, பா விஜய் தான் இங்கே கவிஞர்; இந்த ரீதில இருக்கு.\nமட்டுமல்லாமல், வால்பி எழுதிருக்குற புத்தகங்கள் எண்ணிக்கையும் ரொம்பக் கம்மி தான். இருந்தாலும், அந்த அரசு, அவரைக் கௌரவிக்குது. அவரை, அரசே தூதுவரா அனுப்புது. இலக்கியத்துக்கு இப்படித்தான் மரியாதை குடுக்கணும். ஒரு உதாரணத்துக்கு, இதுவரைக்கும் என்னுடைய நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால், அரசு, எந்த விதமான கௌரவத்தை வழங்குது இலக்கியத்தைக் கௌரவிக்குதா இல்லையே. இந்த மாதிரி அங்கீகாரமும் கௌரவமும்தான் ஒரு எழுத்தாளனுக்கு முக்கியத் தேவைகளே தவிர, இந்த ரேட்டிங் அது இது எல்லாம் இல்லை.\nஸக்கரியா கிட்ட கொஞ்ச நாள் முன்னாடி பேசினேன். என்னோட புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரமுடியுமான்னு கேட்டதுக்கு, அவரு, அந்தத் தேதில நான் எங்கே இருப்பேன்னு எனக்கே தெரியாதுன்னு சொன்னாரு. அது உண்மை தான். அவரு, பல நாடுகள்ல சுற்றும் ஒரு மனிதர். அந்த அனுபவங்களை, சுவையான எழுத்தா மாற்றும் திறமை அவருக்கு உண்டு. ஒரு எழுத்தாளன்னா அப்படித்தான் இருக்கணும். உலக அளவில் இலக்கியவாதிகள் இப்படித்தான் இருக்காங்க; இருப்பாங்க.. இங்க தான் அது எதுவுமே இலக்கியத்துக்கு மறுக்கப்படுது.. எந்த விதமான அங்கீகாரமும் இல்லாமலே இங்க இலக்கியவாதி எழுதுறான். வேற வழியும் இல்ல.\nஇது பத்தி எந்த அவேர்னெஸ்ஸும் இல்லாம, இவங்க இப்புடித்தான் சண்டைக்கு வா வான்னு அவங்க ரேஞ்சுக்குக் கூவிக்கிட்டு இருப்பாங்க. அதையெல்லாம் இக்னோர் பண்ணிட்டு, நம்ம வேலையைப் பார்ப்போம்.’\nஇதுதான் சாரு பேசியதன் சாராம்சம். அவரது கருத்து, ஜெயமோகன் தளத்தில் வேண்டுமென்றே சாருவை வம்புக்கிழுத்து ஜெயமோகனே ஜோடித்து எழுதிய கடிதத்தை, இக்னோர் செய்வதே. போகிறபோக்கில், அவதூறுத் தாக்குதல் செய்யும் ஒரு முயற்சி அது. இதற்குக் காரணம், ஜெயமோகனின் வழக்கமான வயிற்றெரிச்சலும் புகைச்சலும் தான். அதற்கு எவ்வித மரியாதையும் கொடுக்காமல், புறங்கையால் தள்ளிவிட்டுவிட்டு, நமது வேலையைப் பார்ப்போம் என்பது சாருவின் கருத்து. அது உண்மையும் கூட.\nஇருந்தாலும், ஜெயமோகனின் பிக்காளித்தனத்தைப் பற்றிய கட்டுரை ஏன் எழுதினேன் என்றால், அவர் குள்ளநரித்தனமாகச் ��ெய்யும் இந்தப் பித்தலாட்ட வேலைகளைப் பற்றி, நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்கேயாகும். சென்ற பதிவில் நான் கொடுத்துள்ளவை, ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுகள். ஜெயமோகன், தன்னுடைய தரப்பு தான் நியாயம் என்று நிரூபிப்பதற்காக, எந்தப் பித்தலாட்டமும் செய்யத் தயாராக இருப்பதையே அது காட்டுகிறது.\nஎனவே, இப்படிப்பட்ட ஒரு காமெடிபீஸ் விடும் வயிற்றெரிச்சல் பிடித்த அறிக்கைகளை இனி முற்றிலும் இக்னோர் செய்துவிட்டு, நமது வேலையைப் பார்ப்போம்.\nபி.கு – வரும் வாரத்தில், எனக்குப் பிடித்த ஒரு தமிழ்ப்படத்தைப் பற்றி எழுதுவேன். மட்டுமல்லாமல், நண்பர்களுக்கு ஒரு சந்தோஷமான ஆச்சரியமும் வரும் வாரத்தில் உண்டு. அடுத்த பதிவில் அது தெரியவரும். திங்களன்று.\nகருந்தேள் டைம்ஸ் – 4...\nகருந்தேள் டைம்ஸ் – 3...\nகருந்தேள் டைம்ஸ் – 2...\nகருந்தேள் டைம்ஸ் – 1...\nகருந்தேள் டைம்ஸ் 5 – SOPA & PIPA...\nபி.கு – வரும் வாரத்தில், எனக்குப் பிடித்த ஒரு தமிழ்ப்படத்தைப் பற்றி எழுதுவேன். மட்டுமல்லாமல், நண்பர்களுக்கு ஒரு சந்தோஷமான ஆச்சரியமும் வரும் வாரத்தில் உண்டு. அடுத்த பதிவில் அது தெரியவரும். திங்களன்று.\nஉங்களுக்கு ஒரு தமிழ் படம் பிடிச்சிருக்கா. மகிழ்ச்சி மக்கா.. நீங்க உங்க Tag Line @ sub Titleஅ உலக சினிமா.. உள்ளுருக்கு அனிமான்னு மாத்துங்கன்னு சொல்லான்னு வந்தேன்.. அதுக்குள்ள ஒரு தமிழ் படம் பிடிச்சிருக்குன்னு சொல்லி என்னய அதிர்ச்சில ஆழ்திட்டிங்க.. உங்களுக்கே இது நியாயமா .. அப்புறம் இந்த பதிவில நான் மேல காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணினத தவிர எதுவும் எனக்கு புரியல..\nஅலெக்ஸா மூத்திரத்துக்கும் தீவிர இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்னே புரியலை,இவன் சைட்ல புதுசு புதுசா விட்ஜெட் வச்சிருக்கும் போதே இவன் இது போல குறுக்குவழியில் சிண்டுமுடிவான்னு தெரியும்.அடுத்து மணிரத்னம் கூட வேற கூட்டணின்னு பேசிக்கிறாங்க,ஒரு பைத்தியக்காரனுக்கே நம்மால் தாங்க முடியாது\nஅது என்ன நண்பா தமிழ்படம்\nஜெயமோகன் , சாரு என்கின்ற எழுத்தாளர்களை விட, அம் மனிதர்களையே எனக்கு பிடிக்கும், இந்த மாதிரியான கருத்து வேறுபாடுகளை கூட தனி மனித சேஷ்டைகளாகவே ரசிக்க தோன்றுகிறது, ஆனால் சம கால இலக்கியத்தில் சாருவின் பங்கு யாராலும் புறக்கணிக்க முடியாதது… புதிய பகுதிக்கு வாழ்த்துக்கள்…\nஅப்புறம் அது என்ன தமிழ்படம் \n@ இரா���சாமி கண்ணன் – உலக சினிமா.. உள்ளூருக்கு அனிமா… ஆஹா.. என்ன ஒரு அட்டகாசமான டேக்லைன் 🙂 எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு… ஹீ ஹீ… ஆனா, இனி நல்ல தமிழ்ப்படங்களையும் பத்தி அப்பப்ப எழுதப்போறதுனால, அதையெல்லாம் எழுதி முடிச்சிட்ட பின்னால, இதை ரிசர்வ் பண்ணிக்குறேன் 🙂\n@ கீதப்ரியன் – அந்த மணி – மோகன் வதந்திய நானும் கேள்விப்பட்டேன்.. நண்பா… நாமெல்லாம் செத்தோம்.. ஆனா எப்புடியும் படம் வர இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும் 🙂 அதுக்குள்ள எதாவது நாட்டுக்கு ஓடி, எஸ்கேப் ஆயிரலாம் 🙂\n ஹீ ஹீ… நாளை வரை பொறுத்திருக்கவும் 🙂\n@ Shivam – உண்மை.. ஆனால், இந்த வாதங்களெல்லாம், ஆரம்பித்து வைப்பது எப்பொழுதுமே ஜெயமோகனாகவே இருக்கும். எதாவது உளறி வைப்பார்… அதுதான் இதில் காமெடி.. அந்தத் தமிழ்ப்படம், நாளை பார்க்கவும் 🙂 நன்றி\nஅலெக்ஸா விற்காகவே எழுதினா எந்த குப்பை ஆபாச எழுத்தாளனும் ,இலக்கிய வாதி ஆயிடுவானாஅல்லது பாரதி ,திருவள்ளுவர் கூட அலெக்ஸா வைத்துதான் நிரூபிக்க வேண்டுமா…\nஅலெக்ஸா வில் யார் வேண்டுமானாலும் முந்த முடியும்..சுவையாய் எழுதுவதில் முந்த முடியாது..அது ஜெயமோகனுக்கு எப்போதும் வாய்க்காது\n@ ஆர். கே சதீஷ்குமார் – //சுவையாய் எழுதுவதில் முந்த முடியாது..அது ஜெயமோகனுக்கு எப்போதும் வாய்க்காது//\n🙂 கரெக்டா சொன்னீங்க.. ஜெயமோகன் எழுதுவதை, சும்மா படிக்க முயற்சி பண்ணேன்.. ஹாவ்வ்வ்… தூக்கம் வந்தது தான் மிச்சம் பாஸ் 🙂 பாரதி, வள்ளுவர் பற்றி உங்க கமெண்ட் டாப்பு 🙂\nதீபாவளி விடுமுறைக்கு அப்புறம் i am back எலாதையும் படிச்சுட்டு சாவகாசம நைட் வந்து கமெண்ட் போடுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=9&sid=5e3a33aeacc2dc584fd7c847e555cb1d", "date_download": "2018-04-26T11:44:18Z", "digest": "sha1:EXGLECDEN2UIJMRUP2K6LLE2GJS2S3WS", "length": 27715, "nlines": 322, "source_domain": "poocharam.net", "title": "நுட்பவியல் (Technology) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இர��க்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநுட்பியல், கணினி, செல்லிடை, கண்டுபிடிப்புகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரி���ா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவு��ளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-04-26T11:07:31Z", "digest": "sha1:OPB4IPYBJLSPTLCXKX7G3EOBUGK7KXGQ", "length": 7625, "nlines": 93, "source_domain": "tamil.starlivenews.com", "title": "லுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ்! பிரபல நடிகையின் வைரல் வீடியோ – Tamil News", "raw_content": "\nHome / பொழுதுபோக்கு / லுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nசமீபகாலமாக நடிகைகள் தங்களின் டப்ஸ்மாஸ் வீடியோக்கள், டான்ஸ் வீடியோக்களை சமூக வலைதலங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.\nஅந்த வகையில், பிரபல நடிகை ஷ்ரத்தா ஆர்யா என்பவர் டவலைக் கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில், இரண்டு தோழிகளுடன் டவலைக் கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடும் போது, எதிர்பாராத விதமாக, ஷ்ரத்தாவின் கண்களில் அவரது தோழி இடித்து விடுகிறார். அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.\nஇந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபல ஹிந்தி டி.வி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருபவர் ஷ்ரத்தா ஆர்யா. இவர் தற்போது Kundali Bhagya என்ற ஹிந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.\nPrevious திருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nநடிகையை பார்த்து கவலைப்படும் சக கலைஞர்கள்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\nவயாக்ரா தயாரித்த தமிழ் மன்னனை பற்றி அறிவதற்கு முன் அதன் ஆரம்பத்தை தெரிந்து கொள்வோம். எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா (தன் …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/44-214112", "date_download": "2018-04-26T11:21:36Z", "digest": "sha1:SNCDH46D44CSKHMSNTCHF5FHW3B6H6LR", "length": 5757, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சமநிலையில் செல்சி – வெஸ்ட் ஹாம் போட்டி", "raw_content": "\n2018 ஏப்ரல் 26, வியாழக்கிழமை\nசமநிலையில் செல்சி – வெஸ்ட் ஹாம் போட்டி\nஇங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான செல்சியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணிக்கும் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணிக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.\nஇப்போட்டியின் 36ஆவது நிமிடத்தில், தமதணியின் சீஸர் அத்பிலிகெட்டா பெற்ற கோல் மூலம் செல்சி முன்னிலை பெற்றபோதும், 70ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் ஸ்கேவியர் பெர்ணான்டஸ் களமிறங்கிய மூன்றாவது நிமிடத்தில் பெற்ற கோல் காரணமாக 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.\nஇதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற செளதாம்டன் அணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, டனி வெல்பக் இரண்டு கோல்களையும் பியரி எம்ரிக் அபுமெயாங் ஒரு கோலையும் பெற்றதோடு, செளதாம்டன் சார்பாக, ஷேன் லொங், சார்லி ஒஸ்டின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.\nசமநிலைய��ல் செல்சி – வெஸ்ட் ஹாம் போட்டி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/graphics/148/30", "date_download": "2018-04-26T11:23:28Z", "digest": "sha1:K6UHY2UHVZGANDLDW2NESPR7DVWRKEZM", "length": 7545, "nlines": 168, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\n2015 நாடாளுமன்றத் தேர்தல் இன்று\nஐ.தே.க அமைச்சர்களை விஞ்சிய சு.க அமைச்சர்கள்\nசிறுவர் ஊழியத்துக்கு எதிரான தினம்\nநம்மை நாம் பாதுகாப்பது எப்படி\nஇன்புளுவென்ஸா வைரஸ் தொடர்பில் விழிப்பாக இருங்கள்\nகர்ப்ப கால மரணங்களில் வீழ்ச்சி\nஉறுதியளிக்கப்பட்ட 100 நாட்கள் நிறைவடைந்தன\nதமிழ் - சிங்கள புத்தாண்டு மரபுகளும் பாரம்பரியங்களும்\nஇலங்கையில் கணினி அறிவு வளர்ச்சி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்...\n1ஆவது ஜனாதிபதி தேர்தல் 1982\nயாழ்தேவி ரயில் சேவை, யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்பட்டு, இன்று திங்கட்கிழமை (13 ஒக்டோபர்) தனது ...\nஉலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாடு உறுப்புரையானது, புகையிலை பொருட்களின் பொதிய...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு\nசர்வதேச புகையிலை ஒழிப்பு தினம்...\nஇன்று சர்வதேச தொழிலாளர் தினமாகும். உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களின் வரலாற்று முக்கியத்து...\n2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற முக்கியமான சம்பவங்கள் அடங்கிய “சுவடுகள் 2013\" என்ற தலைப்பிலான தகவல்...\nஇலங்கையின் 2ஆவது அதிவேக நெடுஞ்சாலை...\nஇலங்கையின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையான கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஜனாத...\nவடமாகாண சபையின் கன்னி அமர்வு...\nவடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (25) காலை ஆரம்பமாகியது. இந்த கன்னி அமர்வு தொட...\nவட மாகாணத்துக்கான முதலாவது மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடை...\nஐக்கிய நாடுகளிள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ...\nபோர் வெற்றியின் 4ஆம் ஆண்டு நிறைவு...\nகடந்த மூன்று தசாப்தங்களாக நாட��டில் நிலவிய யுத்தம், இராணுவத்தினரால் முடிவுக்கு கொண்டுவரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2018/04/2018.html", "date_download": "2018-04-26T11:38:17Z", "digest": "sha1:RCDL4WJQCSXSCYC5EWFEEKGZ3GL4HOOA", "length": 3473, "nlines": 67, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் - ஏப்ரல் 2018 இதழ் உள்ளடக்கம்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் - ஏப்ரல் 2018 இதழ் உள்ளடக்கம்\nவலம் ஏப்ரல் 2018 இதழ் உள்ளே...\nஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - பி.ஆர். ஹரன்\nஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (1935-2018), ஆங்கில மூலம்: அரவிந்தன் நீலகண்டன், தமிழில்: ஓகை நடராஜன்\nதாய்மதம் திரும்புதலும் சாதியும் - ஜடாயு\nயஷஸ்வீ ஹோங் யா - கோ. எ. பச்சையப்பன்\nநேர்காணல்: இராம. கோபாலன் ஜி, சந்திப்பு: அபாகி\nசில பயணங்கள்... சில பதிவுகள்... | சுப்பு\nஉலகக் கலாசாரங்களில் கடல்கோள் கதைகள் சுமதி ஸ்ரீதர்\nகார்ட்டூன் பக்கம், ஆர் ஜி\nLabels: வலம் ஏப்ரல் 2018 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் - ஏப்ரல் 2018 இதழ் உள்ளடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-duos-explodes-man-s-pocket-company-says-it-s-due-to-third-party-battery-015523.html", "date_download": "2018-04-26T11:27:46Z", "digest": "sha1:FBC2PTSXOCJXUP3ASVY4QEVWSIMUG3BB", "length": 11420, "nlines": 131, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy Duos explodes in man s pocket company says it s due to third party battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பாக்கெட்டில் வெடித்த சாம்சங்; என்ன காரணம். பீதியில் வெளியான சாம்சங் அறிக்கை.\nபாக்கெட்டில் வெடித்த சாம்சங்; என்ன காரணம். பீதியில் வெளியான சாம்சங் அறிக்கை.\nஉங்கள் பேஸ்புக் அல்லது வாட்ஸ்ஆப் க்ரூப் சாட்டை திறந்து பாருங்கள் சமீபத்தில் மிகவும் வைரலான ஒரு வீடியோவை நிச்சயம் காண்பீர்கள். நெடுங்காலமாக ரெட்மீ கருவிகளை கேலி செய்யும் நெட்டிசன்கள் கவனம் தற்போது சாம்சங் பக்கம் திரும்பியுள்ளது.\nஆம். கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று, இந்தோனேசியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவான வீடியோ காட்சியொன்��ு, பயனர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த சாம்சங் போன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை வெளிப்படுத்தியது. வெடிப்பிற்கு உள்ளானது சாம்சங் போன் தான. அப்படியானால் அது என்ன மாடல். அப்படியானால் அது என்ன மாடல். அது ஏன் வெடித்தது என்பதற்கான சாம்சங் நிறுவனத்தின் விளக்கம் என்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகடந்த 2013-ல் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்.\nபதிவாகியுள்ள அந்த வீடியோ யூட்யூப்-பில் வெளியிடப்பட்டு உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் வெளியான தவகவலின்படி வெடிப்பிற்கு உள்ளான கருவி கடந்த 2013-ல் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி டூயோஸ் என்று அறியப்பட்டது.\nஇந்த தொலைபேசி ஒரு பழைய கேலக்ஸி சாதனமாக இருப்பதால் அதன் பேட்டரி பலவீனம் அடைந்திருக்கலாம் அல்லது பாதிப்பிற்கு உள்ளான பயனர் நிறுவனத்தின் சொந்த பேட்டரியை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். அதுதான் வெடிப்பு சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது என்ற கருத்துக்கள் நிலவின.\nஇந்நிலைப்பாட்டில் இந்த சம்பவம் பற்றிய தகவலை அறிந்த சாம்சங் நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. வெடித்து சிதறிய கருவியில் ஒரு மூன்றாம் தரப்பு பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதுதான் இந்த வெடிப்புக்கு காரணம் என்று அறிவித்துள்ளது.f\nநிறுவனத்தால் தயாரிக்கப்படும் அசல் மின்கலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருப்பினும் கூட, பயனர்கள் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து வாங்கிய மின்கலன்களை பயன்படுத்ததான் செய்கின்றன. ஏனெனில் மூன்றாம் தரப்பு பேட்டரிகள் அசல் ஒன்றைக் காட்டிலும் மிகவும் மலிவுடையதாக இருக்கிறது. அத்துடன் இன்னும் எளிதாக கிடைக்கின்றன.\nஇந்த வெடிப்பு சம்பவத்தில் பயனர் காயமடையவில்லை என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் இதுபோன்ற சாம்சங் வெடிப்புகள் ஒன்றும் புதிதல்ல, சமீப காலங்களில் அடிக்கடி நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதன் கேலக்சி எஸ்8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை தொடர்ந்து மிகவும் கவனமாக செயல்பட்ட சாம்சங் நிறுவனம், சிறிது காலமாக எந்த விதமான வெடிப்பு சம்பவங்களிலும் சிக்காமல��� இருந்தது. மேலும் சாம்சங் ஸ்மார்போன்களின் பெயர் எங்கும் அடிபடாத வண்ணம், ரெட்மீ கருவிகளின் மீதான பீதி சற்று ஓங்கியிருந்தது. தற்போது இரண்டு கருவிகளின் மீதான அச்சமும் மேலோங்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.65,000/-னு சொன்னா ஒருத்தனும் வாங்க மாட்டான்; இருந்தாலும் ஏன் இந்த விலை.\nசியோமி மி 6எக்ஸ் விலை மற்றும் அம்சங்கள் வெளீயிடு.\nகார்டனா-வை முடக்குவது அல்லது கட்டுப்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/01/Cinma.html", "date_download": "2018-04-26T11:18:57Z", "digest": "sha1:SZI7RNZBOHYXYFKVN7E6OY2D32ERNYHN", "length": 14789, "nlines": 95, "source_domain": "cinema.newmannar.com", "title": "வீரம்", "raw_content": "\nஅண்ணன், தம்பி கதையை பாசமலர்களாக ரசிகர்களுக்கு சூட்டியிருப்பதே வீரம்.\nமதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜித். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்.\nஇவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜித்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.\nஅதே ஊரில் ரவுடித்தனம் செய்து வரும் வில்லன் பிரதாப் ராவத் மார்கெட்டில் இருக்கும் வியாபாரிகளை ரொம்பவும் கொடுமைப்படுத்துகிறார். அவர்களுக்கு நன்மை செய்யும் விதமாக மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான டெண்டர்களை அஜீத்தே வளைத்துப் போகிறார்.\nஇதனால், அஜித் மீது வில்லனுக்கு பகை உண்டாகிறது. அவரை பலி வாங்க வில்லன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.\nஅஜித்துக்கு காதல் என்றாலே பிடிக்காது. அவருடைய குடும்ப வக்கீலான சந்தானமும் இவருக்காக தன் காதலையும் துறக்கிறார்.\nஇந்நிலையில், அஜித்தின் தம்பிகள் தன்னுடைய அண்ணனுக்கு தெரியாமலேயே காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் சந்தானத்துக்கு தெரிய வருகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக சந்தானத்திடம் கூறும்போது, அவர்களுடைய காதலை சேர்த்து வைப்பதாக சந்தானம் உறுதி கூறுகிறார்.\nதனது அண்ணன் அஜ���த்தை காதலிக்க வைத்துவிட்டால் நம்முடைய காதலுக்கு அவர் பச்சைக்கொடி காட்டி விடுவார் என்ற எண்ணத்தில் அவரை எப்படி காதல் செய்ய வைக்கலாம் என யோசிக்கிறார்கள்.\nஅதற்கு அஜித்தின் பால்ய நண்பரான ரமேஷ் கண்ணாவிடம் சென்று யோசனை கேட்கிறார்கள். ரமேஷ் கண்ணா அதே ஊரில் மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். அவர், அஜித் சிறு வயதில் காதல் செய்ததாகவும், தன்னுடைய குடும்ப ஒற்றுமைக்காக அந்த காதலை உதறி தள்ளிவிட்டதாகவும், மேலும் அந்த பெண் இப்பொழுது வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் கூறுகிறார்.\nஎன்றாலும், அஜித்துக்கு அந்த பெண்ணின் பெயரான கோப்பெருந்தேவி ரொம்பவே பிடிக்கும். அந்த பெயருடைய பெண்ணை அஜித்துக்கு அறிமுகம் செய்து வைத்தால் காதல் வர வாய்ப்புள்ளது என யோசனை கூறுகிறார்.\nஇதற்காக ஒரு தொல்பொருள் துறையில் வேலை செய்யும் தமன்னாவை கோயிலில் சந்தானம் மற்றும் அவனது தம்பிகள் பார்க்கிறார்கள். அவளது பெயர் கோப்பெருந்தேவி என்பதை அறியும் அவர்கள், அவளை எப்படியாவது தங்களது வீட்டுக்கு அருகில் தங்க வைத்தால் அண்ணனை காதல் செய்ய வைத்துவிட்டலாம் என எண்ணுகின்றனர்.\nஇதனால் ரமேஷ் கண்ணாவின் உதவியுடன் அவளை இவர்களுடைய ஊருக்கு மாற்றம் செய்கின்றனர். அவளும், அஜித்தின் வீட்டுக்கு அருகிலேயே தங்குகிறார். அடிக்கடி சந்திக்கும் அஜித்-தமன்னா இருவருக்குள்ளும் நாளடைவில் காதல் வர ஆரம்பிக்கிறது.\nஇந்நிலையில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லி அஜித்தை திருமணம் செய்துகொள்வதற்காக தமன்னா, அஜித் மற்றும் அவரது தம்பிகளை அழைத்துக் கொண்டு அவரது ஊருக்கு ரெயிலில் பயணமாகிறார்.\nஅப்போது, அங்கு வரும் ஒரு ரவுடிக்கும்பல் அஜித்தை மற்றும் அவரது தம்பிகளை தாக்குகிறது. அந்த ரவுடிக்கும்பலை அவர் தனியொரு ஆளாக நின்று அடித்து துவம்சம் செய்கிறார்.\nஅதுவரை சாதுவாக இருந்த அஜித், திடீரென விஸ்வரூபம் எடுத்தது அவரது தம்பிகள், தமன்னா உள்ளிட்ட எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.\nஇறுதியில் அஜித்தை தாக்க வரும் அடியாள் தவறுதலாக தமன்னாவை தாக்கிவிட, தமன்னா மயக்கமடைகிறார். அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறார்.\nமருத்துவமனையில் நினைவு திரும்பும் தமன்னா அஜித்திடம் சொல்லிக்கொள்ளாமல் தனது ஊருக்கு பயணமாகிறாள். இறுதியில் அஜித் தன்னை கொலை செய்ய ஆள் அன���ப்பியவர் யார் என்பதை கண்டறிந்தாரா பிரிந்து சென்ற தனது காதலி தமன்னாவுடன் ஒன்று சேர்ந்தாரா பிரிந்து சென்ற தனது காதலி தமன்னாவுடன் ஒன்று சேர்ந்தாரா\nஅஜித் நரைத்த தலைமுடி, சற்றே வளர்ந்த தாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை என ஒரு கிராமத்து ஆளாக அப்படியே இருக்கிறார்.\nரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடிக்கும் அஜித்தின் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி நடிப்பில் மிளிர்கிறார்.\nஇவர் கெட்டப்புக்கு கிடைக்கும் வரவேற்பைவிட, இவருடைய வசனங்கள் திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது.\nகுறிப்பாக ‘என்ன நான் சொல்றது’, ‘சந்தோஷம்னா மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும், துக்கம்னா நம்மகிட்டவே வச்சிக்கணும்’ என்று இவர் பேசும் வசனங்கள் நான் ஸ்டாப் கைதட்டல்களை வாங்கிச் செல்கிறது. சண்டைக் காட்சிகளிலும் சபாஷ் போட வைக்கிறார்.\nதமன்னாவுக்கும், அஜித்துக்கு நிகரான கதாபாத்திரம்தான். இவரை மையமாக வைத்துதான் கதையே நகர்கிறது என்பதால் வலுவான கதாபாத்திரம் இவருடையது. நடிப்பிலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.\nசந்தானம் முதல் பாதிவரை கொமடியுடன் கதையை நகர்த்திச் செல்ல துணை புரிந்திருக்கிறார். பிற்பாதியில், இவருடன் தம்பி ராமையா இணைந்துவிடுகிறார்.\nஇவர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தை விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.\nவிதார்த், பாலா, சுகைல், முனீஷ் ஆகியோர் அஜித்தின் தம்பிகளாக வருகிறார்கள். அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகளாக எல்லோருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.\nஅமைதியை விரும்பும் அப்பாவாக வரும் நாசரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nபிற்பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் அதுல் குல்கர்னியும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.\nபடம் முழுவதும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிவா.\nதேவி ஸ்ரீபிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. அஜித்தின் அறிமுகப் பாடல் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் என்பது மட்டும் நிச்சயம்.\nமொத்தத்தில் ‘வீரம்’பாசத்துடன் கூடிய மாவீரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanaigal.blogspot.com/2012/05/blog-post_31.html", "date_download": "2018-04-26T11:06:01Z", "digest": "sha1:Z44AJQT22L62HZHJIVBDG26J4BOBMWO3", "length": 13705, "nlines": 211, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: எப்பொழுதும் உன் கற்பனைகள்…", "raw_content": "\nவியாழன், 31 மே, 2012\nநீ எழுவதற்குள் எக்கி அதை அணைத்தேன்\nஎன் கரங்களுக்குள் கட்டுண்டு கிடந்தாய்\nஉலகை மறந்து உறக்கம் கொண்டாய்\nமெல்ல இதழ் பதித்து எழுப்பினேன்…\nபனிக்காலை இதழ் பிரிக்கும் மலர் போல\nமெல்ல இமை விரித்து எமை பார்த்தாய்\nஇதழோடு இதழ் பதித்து சுவை தந்தாய்\nஉடலோடு உடல் இணைத்து சுகம் தந்தாய்…\nநீ குளித்து உடைமாற்றி தயாராக\nநான் காப்பி கலந்து வைத்தேன் சுமாராக…\nகட்டி அணைத்தபடி முத்தம் தந்தாய்\nகடிகார முட்கள் மெதுவாய் நகர்ந்தன\nபார்த்து பார்த்து ஏக்கம் தீர்த்தேன்\nநீ எழுதிய கவி வார்த்தைகள்\nபடித்துக் குடித்துத் தாகம் தீர்த்தேன்\nவேலை முடிந்து வீடு நோக்கினேன்\nபோகும் வழியெல்லாம் உன்னுடன் பேசினேன்\nமகிழுந்து நிறுத்துமிடத்தில் உமது வாகனம்\nகளைப்பு நீங்கி கண்கள் பிரகாசமாயின\nஓட்டமும் நடையுமாக குடியிருப்பை அடைந்தேன்\nமின்தூக்கியின் சில நிமிட தாமதம்\nஅதற்குள் யுகங்கள் வீணாகியது போன்று கலக்கம்\nஏக்கம் அனைத்தும் சொல்லித் தீர்த்தேன்\nவீட்டில் சென்று சமைத்து முடித்தேன்\nஅவன் பசித்தீர்க்க சோறு ஊட்டினேன்…\nசிறு தூறல் போடும் வானம்\nசுகம் அள்ளித் தெளிக்கும் காதல்\n“என் கரத்தில் உன் கரம்\nஅலை ஓசை இரைச்சலிலும் -உன்\nகால் பிடித்து வலி தீர்த்தேன்\nஎன் அணைப்பில் கிடந்த உன்னை\nஉன் சட்டை அணிவித்த என் தலையணை\n‘லவ் யூ அத்தான்’ என்றேன்\nநிழல் போல உன் நினைவுகள்\nஎன்றும் மாறா என் காதல்\nஇனி எப்பொழுதும் உன் கற்பனைகள்\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 1:24\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் த��கதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nஅழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று கருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிர...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/10/blog-post_08.html", "date_download": "2018-04-26T11:13:27Z", "digest": "sha1:UXJGW2BGRCUE2QMG6RIJYWPEMJENGYZW", "length": 4634, "nlines": 100, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: கட்டணமா", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nவியாழன், அக்டோபர் 08, 2009\nஅந்த மாலை நேர மஞ்சள் என்ன\nநீ- நான் மனசுக்குள் பூட்டி வைத்த\nதுள்ளி வரும் கால்கள் என்ன\nஉன் மொழிப்பேசும் விழிகள் என்ன\nஉன் விரித்து வைத்த கூந்தல் என்ன\nஉன் இனிமையான குரல் என்ன\nஉன் மேனி என்ன வாசம் விசும்\nநீ மொத்ததில் பூத்து நிற்கும்\nநித்தம் உன்னைக் காண வேண்டும்\nஉன் நினைவாலே ஆகிப் போனேன்\nகொஞ்ச நேரம் வந்து நில்லு\nஉனக்கு தாலி ஒன்னு கட்டப் போறேன்\nநான் சொன்ன வாக்கு மாறமாட்டேன்\nஇது சட்டென்று கலைந்துப் போக\nஎன்னையே நான் உனக்கு தரப்போறேன்\nஅடி எட்ட நின்று கேள்வி என்ன\nஉன்னை கிட்ட வந்து தொட்டுப் பார்க்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nதாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinema.dinamani.com/", "date_download": "2018-04-26T10:57:05Z", "digest": "sha1:C4WHTXULNZVILRVSVFYXVMPSIUSGW5QV", "length": 36286, "nlines": 413, "source_domain": "www.cinema.dinamani.com", "title": " முகப்பு- Dinamani", "raw_content": "\nஇந்தப் பட்டியலில் பாஜக எம்.பி., எம்.எல்.ஏக்கள் முதலிடம்: ஆனால் பெருமைப்பட முடியுமா\nசமுதாயத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் பாஜக முதலிடம் பெற்றுள்ளது.\nஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்களிடம் இல்லை: அப்பல்லோ\nஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்களிடம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாழ்க்கையில் இதெல்லாம் இயல்பு: குட்கா வழக்கு சிபிஐ விசாரணை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொதுவாழ்க்கையில் இதெல்லாம் இயல்புதான் என்று குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை உத்தரவு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ பரிந்துரை: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கோலி; துரோணாச்சார்யா விருதுக்கு ராகுல் டிராவிட்\nதிருமண பரிசுப் பொருள் வெடித்து மணமகன், பாட்டி மரணம்: பழிக்கு பழி வாங்க வெடிகுண்டு வைத்த ஆசிரியர் கைது\nகேரளாவில் அதிர்ச்சியூட்டும் தொடர் கொலைகள்: குற்றவாளியின் திகிலூட்டும் வாக்குமூலம்\nபவுண்டரிகளை விடவும் அதிக சிக்ஸர்கள்: சென்னை - பெங்களூர் ஆடிய பரபரப்பான ஆட்டத்தின் ஹைலைட்ஸ்\nகுட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசாமியார்களின் குற்றப் பின்னணி: பிரேமானந்தா முதல் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் வரை\nஉ.பி.யில் பள்ளிப் பேருந்து - ரயில் மோதி 13 சிறார்கள் பல��: துயர சம்பவம் நிகழ்ந்தது எப்படி\nசாமியார்களின் குற்றப் பின்னணி: பிரேமானந்தா முதல் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் வரை\nஒழுக்கம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன சொல்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ்\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்தால்.. பிள்ளைகளுக்கு பெண் கிடைக்கவில்லை: மக்களின் கவலைக் குரல்\nபொதுவாழ்க்கையில் இதெல்லாம் இயல்பு: குட்கா வழக்கு சிபிஐ விசாரணை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்\nமகாநதி படத்துக்காக அசல் சாவித்திரியை மிஞ்சினார் நடிகை கீர்த்தி சுரேஷ்\nஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nகமல், ரஜினிகாந்த் பாணியில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் ஆகுமா\n‘ராயல் வெட்டிங்’கில் மணப்பெண் தோழியாகவிருக்கும் நம்மூர் உலக அழகி\nரயில் டிக்கெட்டுகளில் மீண்டும் தமிழ் பயணிகள் வரவேற்பு\nஉத்திரபிரதேசத்தில் பள்ளி பேருந்து-ரயில் மோதல்: 11 குழந்தைகள் உயிரிழப்பு\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 28-ல் தொடக்கம்\nதமிழகத்துக்குள் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கக் கோரி வழக்கு\nகோவையில் ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை ஆணையத்தில் காவல் அதிகாரிகள் விளக்கம்\nகோரக்பூர் சம்பவம்: மருத்துவருக்கு ஜாமீன்\nகருணை இல்ல கல்லறைகளுக்கு அனுமதி பெறவில்லை: ஆட்சியர் நோட்டீசுக்கு தடை\nபாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மகா கூட்டணி: அஜித் சிங் வலியுறுத்தல்\nசிஎஸ்கே வீரர் அம்பட்டி ராயுடு இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா: விராட் கோலி பதில்\nமதவாத அடிப்படையில் இந்தியாவை பாஜக பிளவுபடுத்துகிறது: ப.சிதம்பரம்\nகுட்கா ஊழல் விசாரணை சிபிஐக்கு மாற்றம்: பினாமி எடப்பாடி அரசு விலக வேண்டும்\nபொதுவாழ்க்கையில் இதெல்லாம் இயல்பு: குட்கா வழக்கு சிபிஐ விசாரணை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்களிடம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் கை விரித்த அப்பல்லோ\nதமிழகமே போராட்டக் களமாக உள்ளது: மு.க.ஸ்டாலின்\nகடல் சீற்றம்: தென் தமிழக கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபோலி மருத்துவர்கள் கண்காணிப்புப் பணி தீவிரம்\nதரமற்ற உணவு: புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்\nதமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002\nதமிழ்நாட��� ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007\nபொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சட்டப்படியாக அதற்கு எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுப்பார்கள்\nகாவிரி தீர்ப்பில் கூட்டலில் தவறா கர்நாடக மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நஷ்டத்தை ஏற்பது யார்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள செயல்திட்டம் என்பதே மேலாண்மை வாரியம் தான்: தீர்ப்பின் முழு விவரம்\nமாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-11: அரசர்கள் அமைக்கும் கோட்டைகளும், மற்றவையும் லாபகரமானவையா\nமாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-10: வெறுப்பும், பகைமையும் தவிர்க்கத் தக்கவை\nமாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-9: அரசன் நம்பிக்கைக்குரியவனாக இருக்கும் வழி\nமாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-8: அரசர்களுடைய புகழ்ச்சி, அல்லது இகழ்ச்சிக்குரிய விஷயங்கள்\nமாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-7: அரசனுடைய ராணுவ சம்பந்தமான கடமைகள்\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\n2. உடல் வெப்பநிலையை எப்படி அளப்பது\nகுவியத்தின் எதிரிகள் - 16. வெள்ளையா இருக்கறவன்..\nஉடல் எடையைக் குறைக்க ஆயுர்வேதம் இருக்க கவலை எதற்கு\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\n1. காய்ச்சல்கள் - ஒரு முன்னோட்டம்\nகுவியத்தின் எதிரிகள் - 15. தேர்ச்சியெனும் பொறி\nநீரிழிவு மாத்திரைகளுக்கும் வாய் வறட்சிக்கும் சம்பந்தமா\nரஜினியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது இதுவே முதல்முறை...\n‘ராயல் வெட்டிங்’கில் மணப்பெண் தோழியாகவிருக்கும் நம்மூர் உலக அழகி\nகார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் சந்திரமெளலி பாடல்கள் வெளியீடு\nமகாநதி படத்துக்காக அசல் சாவித்திரியை மிஞ்சினார் நடிகை கீர்த்தி சுரேஷ்\n'சதுரங்க வேட்டை' கதாநாயகிக்குத் திருமணம் நடைபெற்றது\nபழம் பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\nதிரைப்படமாக உருவாகியுள்ள சஞ்சய் தத் வாழ்க்கை: டீசர் வெளியீடு\nசிஎஸ்கே வீரர் அம்பட்டி ராயுடு இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா: விராட் கோலி பதில்\nசென்னை - பெ���்களூர் ஆடிய பரபரப்பான ஆட்டத்தின் ஹைலைட்ஸ்\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கோலியைப் பரிந்துரை செய்த பிசிசிஐ\nதோனி, ராயுடுவின் அதிரடி சிக்ஸர்களால் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை\nசீன கோல்ஃப் ஓபன்: 8 இந்திய வீரர்கள் பங்கேற்பு\nநீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது, என்னவாகப் போகிறீர்கள் என்பது\nகுண்டான பெண்களென்றால் பழகப் பிடிக்கும், ஆனால் கல்யாணத்திற்கு மட்டும் யோசிப்பீர்களா\n காபி குடிப்பதன் 5 நன்மைகள் உங்களுக்காக\nஜாவர் சீதாராமனின் ‘உடல் பொருள் ஆனந்தி’ யைப் புத்தகமாக வாசித்துப் பாருங்கள்\nரயில்வேயில் 90 ஆயிரம் பணியிடங்களுக்கு முதல்முறையாக 2 கோடியே 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்\nபொதுத்துறை வங்கிகளில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்...\nவேலை.. வேலை.. வேலை.. ஆவின் நிறுவனத்தில் வேலை\n பட்டதாரிகளுக்கு தேசிய விதை நிறுவனத்தில் வேலை\n கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் அதிகாரி வேலை\nமருந்துசெய் உடனாளர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nமறந்துடாதீங்க... வயசானவங்களோட மூளை சுறுசுறுப்பா செயல்படனும்னா நிறையத் தண்ணீர் குடிக்கனும்.\nகர்ப்ப காலத்தில் சர்க்கரை: 7 இல் ஒரு குழந்தைக்கு பாதிப்பு\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n சர்வதேச ரத்தம் உறையாமை தினத்தன்று உறைய வைக்கும் சில உண்மைகள் அறிவோம்\nபிறந்த குழந்தைகளின் செவித்திறனை கண்டறிய 162 மையங்களுக்கு கருவி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் 2025-க்கு முன் காசநோய் ஒழிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஒரு நாடக விழாவின் வயது 373\nசெல்போன், இண்டர்நெட், வாட்ஸ் அப் என கணினி மயமாக கிராமங்கள் மாறிவிட்ட நிலையிலும்,\nஇராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல அருமை\nமதுரை மீனாட்சியம்மன் இன்று திக் விஜயம்; நாளை திருக்கல்யாணம்\nநெல்லையப்பர் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nபுத்திர பாக்கியம் அருளும் பசுபதிநாதர் கோவில், கருவூர் ஆநிலை\n95. காரைகள் கூகை முல்லை - பாடல் 1\nஒன்பதாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4\nபிஎம்டபிள்யூ-வின் புதிய எக்ஸ்3 கார் அறிமுகம்\nஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், முற்றிலும் புதிய எக்ஸ்3 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nடாப் 10 பட்டியலில் மாருதி ஆல்டோ மீண்டும் முதலிடம்\nகார்களின் விலையை உயர்த்த டொயோட்டா திட்டம்\nடாடா ஏஸின் புத்தம் புதிய ரகம் அறிமுகம்\nபயணிகள் வாகன விற்பனை 33 லட்சத்தை நெருங்கி சாதனை\nவிரிவாக்க திட்டங்களில் ஹோண்டா ரூ.800 கோடி முதலீடு\nகுமரியில் கடல் சீற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியது: விவேகானந்தர் பாறைக்கு படகுகள் இயக்கம்\nசர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மூன்று நாள்களாக நிலவி\nகன்னிமாரா நூலகத்தில் பழமையான புத்தகங்கள் கண்காட்சி: ஆயிரக்கணக்கில் பார்வையிட்ட புத்தக ஆர்வலர்கள்\nஉலக புத்தக தினத்தையொட்டி, சென்னை கன்னிமாரா நூலகத்தில்\nஅண்ணா உயிரியல் பூங்காவுக்கு புதிய செல்லிடப்பேசி செயலி அறிமுகம்\nவண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா தொடர்பாக பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளும் வகையிலான\n'காவிரி விவகாரத்தில் தீர்வு காண வேண்டுமானால் அரசியலை விலக்கிவிட்டு அணுக வேண்டும் என்ற கருத்து சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... அம்மாவின் கதை\nபட்டுப்புழு வளர்ப்பு - பி.மாரியப்பன்; பக்.264; ரூ.200\nகானலால் நிறையும் காவிரி- ரவிக்குமார்; பக்.104; ரூ.120;\nஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள்; பக்.168; ரூ.150\nதமிழ் இன்று - கேள்வியும் பதிலும்; பக்.182; ரூ.170\nஐந்து பேர் ஐந்து செய்தி\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇந்திய கிவி பழங்களை யாரும் சீந்துவாரில்லை ஏன்\nஇறக்குமதி கிவி பழங்களுக்கு இருக்கும் மதிப்பு உள்ளூர் அருணாச்சலப் பிரதேசத்தில் விளையும் இந்திய கிவி பழங்களுக்கு இருப்பதில்லை.\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்\nதினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் 12 ராசிக்காரர் களுக்குமான இந்த வார (ஏப்ரல் 20 - ஏப்ரல் 26) பலன்களை...\nசித்திரை மாதத்தில் வரும் தசமி திதியையே வாசவி ஜெ���ந்தியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nதாடி சுந்தர ரூபிணி ஹர்னாம் கெளரைத் தெரியுமா உங்களுக்கு\nஒரு பெண்ணாகப் பிறந்து விட்டு எத்தனை முறை தான் தாடி, மீசையை ஷேவ் செய்து மறைக்க நினைப்பது\nஊடகங்களில் உன் முகம் காணும் தோறும் பதை பதைக்கிறது நெஞ்சம்\nகடவுளர்கள் அதிகார வர்க்கத்தின் ஏவல் பூதங்களாக மாறி எத்தனையோ யுகங்களாகின்றன. கடவுளையும், மத துவேஷத்தையும் முன்னிறுத்தி ஒரு குழந்தையைச்\nபாகிஸ்தானில் பிறந்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ரூ.10,000 கோடி சொத்துக்கள்\nபொதுப் போக்குவரத்து வாகனங்களில் இந்த வசதி வர இன்னும் ஒரு ஆண்டு காலம் ஆகும் போல\nஇந்திய கிவி பழங்களை யாரும் சீந்துவாரில்லை, அந்தக் கோபத்தில் உதித்ததே கிவி ஒயின் ஐடியா\nஎன் பையன் கிட்ட இதையெல்லாம் நான் பேசக் கூடாதா\nமெகா சீரியல் ரசனைக்கு புதுப்பாதை வகுத்துக் கொடுப்பாளா இந்தப் பேரழகி\nஅத்தியாயம் 70 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nஅன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி\nகாஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என ஒமர் அப்துல்லா கூறியிருப்பது..\nசெயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து\nநூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/order.html", "date_download": "2018-04-26T10:59:23Z", "digest": "sha1:OAGB7GVDY6DUJKNYMWKD5G5UTKJYPT7G", "length": 6981, "nlines": 65, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - Book / CD Order", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல்/குறுந்தகடு கிடைக்குமிடங்கள் | தொடர்புக்கு | நூல் வெளியிட\nஆன்மிகம் | கட்டுரை | சிறுகதை | குழந்தைகள் | நூலாசிரியர்கள்\nநூல்கள் / குறுந்தகடுகள் வாங்குவதற்கான வழிமுறைகள்\nவணக்கம். எங்களின் நூல் மற்றும் மின்னூல் குறுந்தகடு வெளியீடுகள் அடங்கிய விலைப்பட்டியலைப் பார்வையிட்டுத் தங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகளைக் குறிப்பிட்டு எழுத வேண்டுகிறோம். புத்தக வியாபாரிகள், நூலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உரிய கழிவு அளிக்கப்படும்.\nஎமது நூல் மற்றும் குறுந்தகடுகளை பதிவு அஞ்சல் (Registered Post) அல்லது கொரியர் (Courier) மூலம் பெற விரும்புவோர் புத்தகம் / குறுந்தகட்டின் விலையுடன் அஞ்சல் செலவும் சேர்த்து அனுப்பவும்.\nசென்னை : ரூ. 15\nஇந்தியா : ரூ. 60\nவெளிநாடு : ரூ. 100\n(புத்தகத்தின் பருமன் மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து இக்கட்டணங்கள் மாறுபடும்)\nகுறிப்பு: நூல்கள் / குறுந்தகடுகளை கண்டிப்பாக வி.பி.பி (V.P.P) மூலம் அனுப்ப இயலாது.\n1. இணைய வழி பணப் பரிமாற்றம் (Internet Fund Transfer)\nகீழ்க்கண்ட வங்கியில் உள்ள எங்களின் கணக்கிற்கு நீங்கள் இணையதளம் மூலம் நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யலாம்.\nஉங்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள கீழ்க்கண்ட வங்கியில் உள்ள எங்கள் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தலாம்.\nவெளிநாடுகளில் இருப்போர் தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக எமது ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank) கணக்கிற்கு இணையதளம் மூலம் பணம் அனுப்பலாம்.\nவங்கியில் நேரடியாக பணம் செலுத்த & இணையம் மூலம் (NEFT / IMPS) பணம் செலுத்த\nவெளிநாடுகளில் இருந்து பணம் செலுத்த மட்டும்\nகுறிப்பு: காசோலை (Cheque), வரைவோலை (Demand Draft) மற்றும் பணவிடை (Money Order) ஏற்றுக் கொள்ளப்படாது.\nவரைவோலை எடுக்கவேண்டிய பெயர் / ஊர்:\nபணவிடை மூலம் பணம் அனுப்புவோர் முகவரிப் பகுதியில் தாங்கள் முகவரியையும், வேண்டும் நூல்/குறுந்தகடு குறித்தும் தெளிவாக எழுதி அனுப்பவும். இதனுடன், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணையும் கட்டாயம் எழுதவும். முடிந்தால் பணவிடை அனுப்பியது எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும்.\n1/17, பெரியார் முதல் குறுக்குத் தெரு, சீனிவாசா நகர்,\nபாடி, சென்னை - 600 050.\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - நூல்கள்\n©2015 தரணிஷ்.இன் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharavu.com/2013/04/blog-post_3278.html", "date_download": "2018-04-26T11:44:07Z", "digest": "sha1:4X6EVC2RROOPQ27WAYN2VQZVAPSN652Z", "length": 18722, "nlines": 99, "source_domain": "www.tharavu.com", "title": "குற்றவாளிகள் தண்டிக்கபடாவிடின் மீண்டும் போர் . மிச்சேல் சீசோன் | தரவு", "raw_content": "\nமுகப்பு ஈழம் உலகம் சினிமா விளையாட்டு இலங்கை\nதேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு.யாழ்.யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதி\nஇலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம்\nசிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த\nஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்\nதமிழர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்கள் கனடாவின் மதிப்பு மிக்க சொத்து.அதீத வளர்ச்சி, கலாச்சாரப் பங்களிப்பு மற்றும் புலமை வாய்ந்த தொழில்வாய்ப்பு என்பன கனடாவிற்குப் பெருமை\nஉலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய\nசிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து\nவிக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள்\nபுலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா\nகுற்றவாளிகள் தண்டிக்கபடாவிடின் மீண்டும் போர் . மிச்சேல் சீசோன்\nவிடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இறுதிப் போரில், இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவது தாமதப்படுத்தப்படுமாயின், இலங்கையில் தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்சேல் சீசோன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கொழும்பில் நடத்திய விசேட வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇலங்கையும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்த வரலாறு 1800 ஆம் ஆ��்டு வரையான கால கட்டம் வரை நீண்டு செல்கிறது. அந்த காலத்தில் அமெரிக்காவின் கொனசல் ஜெனரல் காலி கோட்டை விடுதியின் வரபேற்பறையில் இருந்தாராம். அவர் அங்கிருந்து அமெரிக்காவின் கப்பல்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது.\nஎனினும் தற்போது நாம் 21 ஆம் நூற்றாண்டில் உள்ளோம். அப்போதைய காலத்தை விட அமெரிக்க தூதரகத்தின் பணிகள் அதிகரித்துள்ளன. இலங்கையுடனான உறவுகள் அன்றைய காலத்தை விட மிகவும் ஆழமானதாக உள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளையும், சமூக மற்றும் கல்விக்கான உதவிகளையும் அமெரிக்க வழங்கி வருகிறது.\nஇலங்கைக்கு தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமெரிக்கா உதவி வருகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது, அமெரிக்கா உடனடியாக தனது போர் கப்பலை அனுப்பியது. அத்துடன் சுனாமியினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கை மக்களையும் அதில் இருந்து மீட்க பாரிய உதவிகளை செய்ததது.\nஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவைக் கூட கொலை செய்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது. அமெரிக்காவும் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியுள்ள நாடு என்ற வகையில், பயங்கரவாதம் காரணமாக நாட்டில், சமூகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நன்கு அறிந்துள்ளது.\nவிடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தடைசெய்யும் வேலைத்திட்டத்தின் அதிகளவான பங்களை அமெரிக்காவே வகித்தது. இந்த தடைக்காரணமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச ரீதியிலான உதவிகள் கிடைக்கும் வலையமைப்பை முடக்கவும் அதனை முடிவுக்கு கொண்டு வரவும் முடிந்தது. புலிகள் அமைப்பு இன்னும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் சவாலை நாம் அறிந்துள்ளோம். அதேபோல், முக்கியமான விடயமாக சிரமமான சந்தர்ப்பங்களில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் முன்னெடுத்துச் செல்லும் சவாலும் மிகவும் முக்கியமானது.\nஜனநாயகத்தை மதிப்பை பாதுகாப்பதன் ஊடாகவே இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால வலுவான இணைப்பு காணப்பட்டது. அவ்வாறான ஜனநாயக மதிப்பு சவாலுக்கு உட்படும் போது, அதற்கான அமெரிக்கா குரல் கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள��� குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கும் நாடாகும். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்டனர். அதேபோல் சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு லசந்த விக்ரமதுங்க கொலை, 2010 ஹெக்நேலியகொட காணாமல் போனமை, 2011 ஆம் ஆண்டு உயதன் பத்திரிகை ஆசிரிய ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் என்பன இவ்வாறான சம்பவங்களாகும். முழு உலகத்திலும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறத என்பதை எடுத்து கூறுவதற்காகவே இந்த சம்பவங்கள் குறித்து உங்கள கவனத்திற்கு கொண்டு வந்தேன்.\nபிரதிநிதித்துவ ஜனநாயகம் உள்ள நாட்டில் அரசாங்கம் ஒன்று செயற்படும் விதத்தையும் அதன் நிலைமைகளையும் அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. அத்துடன் அந்த உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இது பிரஜைகளின் சட்டரீதியான மனித உரிமை எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.\nLabels: இலங்கை , உலகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு காணொளி இணைப்பு\nஜெனிவா சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- பிரித்தானியாவும் ஆதரவு\nபிரேமலதா விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nசிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி\nஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி\nஐ.நா மனிதவுரிமை உரிமைகள் சபையின் 37 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.\nஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.\nராஜிவ் கொலை குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு\nரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்\nவிடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்\nதமிழீழ மாணவர்களின் இன்றைய அரசியல் தெளிவு.\n1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்\nசடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு) இறந்த பெண்ணொருவரின்\nஇலங்கையில் திருதிமைக்கப்பட்ட ஒரு சில பெரும் சாலைகளின் புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2008/06/blog-post_24.html", "date_download": "2018-04-26T11:08:40Z", "digest": "sha1:LMQGPQG7FNESHXQM6AWSUNQ73XPIK3K6", "length": 12415, "nlines": 238, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: இயற்கையைப் பாடுவேன்!", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nசெவ்வாய், 24 ஜூன், 2008\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 6:47:00 பிற்பகல்\nஒளியவன் வியா. ஜூலை 03, 01:46:00 பிற்பகல் 2008\nயாரிட்டார்கள் பிடிநெருப்பு. நீ எழுதுவதைப் படிக்க நாங்கள் இருக்கையில். இயற்கைப் பாடல் அருமை. ;-)\nஅகரம்.அமுதா வியா. ஜூலை 03, 03:58:00 பிற்பகல் 2008\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crushtheinfosecexams.com/category/cissp-exam-prep/?lang=ta", "date_download": "2018-04-26T11:11:02Z", "digest": "sha1:EUB4MAGOLRSHVU72OEQFR7OZY7WA55NE", "length": 19796, "nlines": 60, "source_domain": "crushtheinfosecexams.com", "title": "மேலும் CISSP தேர்வு தனியார் – இன்ஃபோசெக் தேர்வுகள் நசுக்க", "raw_content": "\nமேலும் CISSP தேர்வு தனியார்\nCISSP, உட்பட கடுமையான நிபந்தனைகளை கொண்டு இது பாதுகாப்பு துறையில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் உள்ளது 75% சரியான கேள்விகள் விகிதம். ஐக்கிய அமெரிக்க நாடு, அதிகாரப்பூர்வ ஏற்புடன். தங்கள் டோட் உள்ள பாதுகாப்பு துறை 8570 சான்றிதழ் மற்றும் ANSI, ISO / IEC அங்கீகாரம், CISSP, பதவி நீங்கள் பெற உதவ அல்லது அது ஒரு வேலை வைத்து அல்லது இருக்க முடியும் என்று ஒரு மதிப்புமிக்க சான்றிதழ் பிரதிபலிக்கிறது.\nமீது 93,000 மக்கள் சான்றிதழ் 149 நாடுகள், CISSP, ஒரு உலக தரமான மற்றும் சில நேரங்களில் ஒரு வேலை நிலை தேவைப்படுகிறது. நீங்கள் உங்கள் CISSP, பதவி சம்பாதித்து கருத்தில் இருந்தால், தொடர்ந்து சான்றிதழ் உங்கள் பாதையில் நீங்கள் உதவ முடியும்.\nமேலும் CISSP சான்றிதழ் அல்லது சான்றளிக்கப்பட்ட தகவல் அமைப்புகள் பாதுகாப்பு வல்லுநர் நீங்கள் அதை ஒரு வரம்பில் வேலைக்கு தகுதியான மற்றும் துறைகள் என்பது தெரிந்ததே சாத்தியமான ஊழியர்கள் சொல்கிறது என்று ஒரு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் உள்ளது, பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட துறைகள் மூலம், ஐ.டி இயக்குனர்கள், ஆய்வாளர்கள், அமைப்பு பொறியியலாளர்கள், மேலும்.\nசோதனை மூலம் 8 களங்கள் மற்றும் 250 கேள்விகள், சோதனை விரிவான மற்றும் ஆய்வு நிறைய தேவைப்படுகிறது. எனினும், அது முதல், ANSI, ISO / IEC அங்கீகாரம் பெற்ற தகவல் பாதுகாப்பு பரீட்சை, இது பல வழிகளில் அது அது மிகவும் விரும்பத்தக்கதாக செய்கிறது மற்றும் வேலைவாய்ப்புகளின் IS, குறிப்பாக, யு.எஸ் க்கான. அரசு, அதன் சான்றிதழ் தரங்கள் ஐந்து CISSP, பயன்படுத்தும்.\nநீங்கள் எப்படி, CISSP சான்றிதழை பெற என்ன என்றால், நீங்கள் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்த முடியும். CISSP, தேவைகள் தொடர்புடைய துறைகளில் பணி அனுபவம் ஐந்து ஆண்டுகள் அல்லது பணி அனுபவம் ந���ன்கு ஆண்டுகள் மற்றும் நான்கு ஆண்டு அல்லது உயர் பட்டம் அடங்கும். நீங்கள் அடித்த வேண்டும் 700 ஒரு அதிகபட்சமாக அல்லது அதிக 1000 மதிப்பெண். உடன் 250 உட்பட கேள்விகள் 20 அல்லாத கோல் புள்ளிவிவர கேள்விகள், பற்றி ஒரு தேவை இந்த சராசரிகள் 75% சரியான பதில்களை.\nநீங்கள் சோதனை தேர்ச்சி முறை, நீங்கள் பயன்பாடு மீதமுள்ள முடிக்க ஒன்பது மாதங்கள் வேண்டும், இது ஒரு இருந்து ஒரு ஒப்புதல் பெறுவது (இருந்தாலும், ISC)², உறுப்பினர், விண்ணப்ப அங்கீகாரம் படிவத்தை பூர்த்தி மற்றும் நெறிமுறைகள் பதிவு. நீங்கள் ஒவ்வொரு மூன்று உங்கள் CISSP, புதுப்பித்துக்கொள்ளவேண்டும் 40 CPE க்கு தொடர்ந்து கல்வி ஆண்டு ஒன்றுக்கு வரவுகளை அல்லது ஒரு மொத்த 120 மூன்று ஆண்டுகளில்.\nCISSP, செலவுகள் $549 நீங்கள் முழு ஆறு மணி நேர பரீட்சை முன்கூட்டியே பதிவு செய்தால். மீண்டும் அட்டவணையில் செலவுகள் $50 மற்றும் செலவுகள் இரத்து $100. நீங்கள் நிதி உதவி பெறுவதற்காக வழங்க CITREP விண்ணப்பிக்க தேர்வு செய்யலாம். நீங்கள் உங்கள் சோதனை எடுத்து எங்கே பொறுத்து, நீங்கள் ஒரு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் $50 செயலாக்க கட்டணம் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது. நீங்கள் ஒரு ஆண்டு செலுத்த வேண்டும் $85 CISSP, பராமரிப்பு கட்டணம். இந்த செலவுகள் படிக்கும் அல்லது CISSP, புத்தகங்கள் செலவு சேர்க்க வேண்டாம், பரீட்சை மூலம் வர வேண்டாம்.\nமேலும் CISSP பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தார்\nஅது, CISSP தேர்வில் படிக்க முக்கியம், நீங்கள் ஏற்கனவே உங்கள் துறையில் அனுபவம்பெற்றவர்கள் கூட. தி (இருந்தாலும், ISC)², சில அவசியமற்ற பயிற்சி பொருட்கள் வழங்குகிறது, ஆனால் விருப்பங்கள் பெரும்பாலான இலவச இல்லை. CISSP, பயிற்சி விருப்பங்கள் பிரசாதத்தை அடங்கும் (இருந்தாலும், ISC)அத்துடன் அங்கீகாரம் பெற்ற மூன்றாம் பயிற்றுனர்கள் மற்றும் தனியார் படிப்புகள் ².\nCISSP, புத்தகங்கள் நடைமுறையில் கேள்விகள் உள்ளன, பயிற்சி தேர்வுகள் பதில் முறிவு. அதிகாரப்பூர்வ (இருந்தாலும், ISC)மேலும் CISSP வேண்டும் ², கையேடு உரையிலே மற்றும் எளிதாக சுய ஆய்வு அணுகல் ஒரு மின்புத்தக கிடைக்கும்,. நீங்கள் ஒரு பயிற்சி சோதனை பயன்பாட்டை பதிவிறக்க முடியும், இவை ஒவ்வொன்றும் குறுகிய பயிற்சி சோதனை குற்றச்சாட்டு 25 கேள்விகள்.\nநீங்கள் சுய ஆய்வு நன்றாக இல்லை என்றால், பின்னர் மூன���றாம் கட்சி, CISSP தனியார் நிச்சயமாக மற்றொரு விருப்பம். இந்த வழக்கமாக, CISSP புத்தகங்களை உள்ளிட்ட, பயிற்சி தேர்வுகள், வினாடி வினா வங்கிகள், மற்றும் சில நேரங்களில் பயிற்றுவிப்பாளராக அல்லது ஆசிரியர் உதவி. தி (இருந்தாலும், ISC)², அத்துடன் பல இ-லேர்னிங் வாய்ப்புகளை வழங்குகிறது, 'மொத்த-கல்வி பாடநெறி உட்பட’ ஐந்து $599 அல்லது, தனிப்பட்ட பாடநெறியின் தொகுதிகள் $99 ஒவ்வொரு, நீங்கள் ஒரு டொமைன் அல்லது அவற்றை அனைவரும் துலக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு இது.\nஉள்ளன 17 அமெரிக்காவில் ஏற்படும் அதிகாரி, CISSP பயிற்சி வழங்குனர்களாகவும். மேலும் ஆழமாக மின் கற்றல் மற்றும் ஆசிரியர் படிப்புகள் அத்துடன் பல மூன்றாம் தரப்பு வழங்குநர்கள். CISSP, நடைமுறையில் கேள்விகள் உத்தியோகபூர்வ இருந்து கிடைக்கும் (இருந்தாலும், ISC)மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை வழியாக ², பயன்பாடு மற்றும் வழிகாட்டு அல்லது. நீங்கள் இருந்து இலவசமாக சில நடைமுறையில் கேள்விகள் மற்றும் தேர்வுகள் பதிவிறக்க முடியும் (இருந்தாலும், ISC)², இணையதளம்.\nசிறந்த CISSP, ஆன்லைன் பயிற்சி பார்க்கவும்.\nமேலும் CISSP தேர்வில் உள்ளடக்குகிறது 250 கேள்விகள் ஒரு அதிகபட்ச எடுத்து 6 மணி. நீங்கள் உட்பட எட்டு களங்கள் சுற்றி அடிப்படையில்:\nபாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மை\nதொடர்பாடல் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு\nஅடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை\nஒவ்வொரு டொமைன் குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறது பல தொகுதிகள் பிரிக்கப்பட்டனர், நீங்கள் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எல்லாம் பதிலளிக்கவும் அனுமதிக்கிறது. பெரும்பாலான கேள்விகளுக்கு பல தேர்வு உள்ளன, ஆனால், நீ பரீட்சை எடுக்க தேர்வு எங்கே பொறுத்து, எழுதப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க கேட்டார். உள்ளன போது 250 கேள்விகள், மட்டும் 230 அவர்கள் தரத்தைப், மற்றும் மீதமுள்ள 20 புள்ளியியல் உள்ளன, ஆனால் நீங்கள் ஒரு சரியான அடைவதற்கு அவர்கள் அனைவரும் சரியான பெற வேண்டும் 1000 மதிப்பெண்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் சோதனை முடிவு புதுப்பித்து போது வழங்கப்படுகின்றன, நீங்கள் தேர்வு முடிக்க உடனடியாக பிறகு. எனினும், உடனடி முடிவு கிடைக்கவில்லை என்றால், பின்னர் நீங்கள் எட்டு வாரங்களுக்கு ஒரு அதிகபட்ச உள்ள மின்னஞ்சல் வழியாக அவர்களை வரவேற்போம���.\nநீங்கள் உங்கள் சோதனை முடிவு பெற்றவுடன், நீங்கள் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆதாரம், CISSP விண்ணப்ப அங்கீகாரம் நிரப்ப முடியும், உங்கள் தேர்வு மதிப்பெண்கள், ஒரு இருந்து ஒரு ஒப்புதல் (இருந்தாலும், ISC)², உறுப்பினர். நீங்கள் தேர்வு செயலிழக்க வேண்டும், நீங்கள் உள்ள மீண்டும் மீண்டும் கைப்பற்றும் கொடுக்க முடியும் 30 நாட்கள், ஒரு ஆண்டு காலத்திற்குள் மூன்று பரிசோதனைகள் அதிகபட்சமாக.\nமேலும் CISSP, வேலை வாய்ப்புகள் மற்றும் வாய்ப்புகள்\nCISSP, நியமிக்கப்பட்ட நபர்கள் பாதுகாப்பு நிபுணர்கள் உட்பட பல விதமான தொழில்களில் தகுதி, பாதுகாப்பு மேலாளர்கள், ஐ.டி இயக்குனர்களும் மேலாளர்களும், பாதுகாப்பு தணிக்கையாளர்கள், பாதுகாப்பு கட்டட, பாதுகாப்பு ஆய்வாளர்கள், பாதுகாப்பு அமைப்பு பொறியியலாளர்கள், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு இயக்குனர்கள், பிணைய கட்டட, மேலும். கிடைக்கும் வேலைகள் பெரிதும் CISSP, சிறப்புக் மாறுபடும் ஏனெனில், சம்பள விகிதம், அதே மிகவும் ஒரு பிட் வேறுபடுகின்றன, ஆனால் பொதுவாக வரை இருந்து $60,000-$120,000 ஆண்டு ஒன்றுக்கு.\nCISSP, ஒரு மரியாதைக்குரிய மற்றும் பரவலாக காணப்படும் சான்றிதழ் மற்றும் ஒரு நீங்கள் அதை உங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவ முடியும் நிலையில் அல்லது, எந்த விஷயத்தை நீங்கள் தொடர்கிறது என்ன நிலையை. படிக்கும் மற்றும் பரீட்சை உங்களை தயார் நீங்கள் அதிக சாத்தியம் ஸ்கோர் கடந்து என்று உறுதி முக்கியம். மேலும், CISSP கிடைக்கும் இங்கே சைபர் பாதுகாப்பு வேலைகள் தகவல்.\nஏப்ரல் 5, 2018 /0 கருத்துரைகள்/மூலம் ஜேம்ஸ் எட்ஜ்\nCISA மைதானங்கள் & சான்றிதழ்\nசிறந்த CISA விமர்சனம் படிப்புகள்\nசிறந்த CISM ஆய்வு பொருட்கள் & விமர்சனம் படிப்புகள்\nபதிப்புரிமை © 2018 CrushTheInfoSecExams.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-04-26T11:10:57Z", "digest": "sha1:6Y6VQ5ZSXPEF4QRV3C3QL7X6ZBB4QKMB", "length": 12404, "nlines": 130, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: புதிய வருடத்தின் தீர்மானங்கள் [RESOLUTIONS]", "raw_content": "\nபுதிய வருடத்தின் தீர்மானங்கள் [RESOLUTIONS]\nசிலர் தங்களிடம் இதுவரையில் நடைமுறையில் இருந்துவந்த தனக்கும் சில சமயங்களில் அடுத்தவர்க்கும் பிரச்சினை அல்லது உபத்திரவத்தை கொடுக்கு��் சில பழக்க வழக்கங்களை புதிய வருடத்தில் தொடராமல் விட்டுவிட முடிவு எடுப்பது, பின்னர் விட முடியாமல் தொடர்ந்து அந்த பழக்கத்திற்கு அடிமையாகி தவிப்பது என்கிற வினோத போக்கு எனக்கு நினைவிற்கு வருகிறது.\nஎந்த நிமிடத்தில் விட்டுவிட வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோமோ அந்த நிமிடத்திலேயே அமலுக்கு கொண்டு வருவது தான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கமுடியும். எந்த ஒரு காரியத்தை செயல் படுத்தவேண்டும் என்று முடிவிற்கு வருகிறோமோ அந்த நிமிடத்திலிருந்து செயல்படுத்தினால் மட்டுமே நாம் நினைத்தபடி நம்மால் செயல்படுத்த முடியும், நினைப்பது ஒரு நாள் செயல்படுத்த வருடத்தின் முதல் நாள் என்று காத்திருந்தால் ஒரு நாளும் நம்மால் நினைத்ததை செயல் படுத்த இயலாமலே போய்விடும் என்பது தான் நிஜம்.\nநம்மை நாம் ஆள்வது என்பது நமது சிந்தனைக்கும் செயல்களுக்கும் ஒற்றுமை இருக்கும்படியாக நம்மை நாமே ஆள பழகி கொள்ளுதல். முடிவுகளை எடுப்பதற்கு முன்னும் புதிய பழக்கவழக்கங்களை தெரிந்தெடுப்பதற்கு முன்னும் அதைப் பற்றி நிதானமாக யோசித்து தெரிந்து கொள்வது விவேகம். பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது என்பதற்கும், ஏற்பட்டுவிடுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எந்த சூழ்நிலையிலும் தன்னைத் தானே நிலையான வரம்புகளுக்கு உட்படுத்தி வாழ்க்கையை வாழ பழகிகொள்வது என்பது தியான அப்பியாசம் போன்றது.\nபுதியவருடத் துவக்கத்திற்க்காக காத்திருந்து முடிவெடுப்பதால் குறிப்பிட்ட பழக்கம் நம்மை விட்டுவிடும் என்று நாம் எதிர்பார்ப்பதற்கு பதில் குறிப்பிட்ட காரியத்தை வெறுத்து ஒதுக்க நம்மை நாம் பழக்கிக் கொள்வதால் மட்டுமே அந்த பழக்கத்தை நம்மால் விட்டுவிட முடியும். முயற்ச்சிகள் என்பது நம்மிடம்தான் உள்ளது என்பதால், முடிவு எப்போது எடுகிறோமோ அப்போதே அதை செயல்படுத்த வேண்டும் என்பது தான் சரியானதாக இருக்க முடியும்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 8:10 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய வருடத்தின் தீர்மானங்கள் [RESOLUTIONS]\nஇந்திய ஒரு வல்லரசு நாடாக ......\nவெயில் + மழை =\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-songs-hits.blogspot.in/2007/05/blog-post_132.html", "date_download": "2018-04-26T11:24:05Z", "digest": "sha1:3OED7OG7UEQH2CHO5YTJ35Y4X4IWHP7W", "length": 10573, "nlines": 203, "source_domain": "tamil-songs-hits.blogspot.in", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: ஓ நெஞ்சே நீதான்", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்\nஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்\nஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்\nராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை\nராகங்கள் சொல்லாதோ க���தல் சந்தத்தை\nசோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை\nசோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்\nஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்\nதென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்\nசங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்\nசெந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்\nஎன் ஆசை மங்கை எந்நாளும் கங்கை\nஎன் ஆசை மங்கை எந்நாளும் கங்கை\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்\nஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்\nராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை\nராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை\nசோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை\nசோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்\nஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்\nஉள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்\nஉள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்\nஅந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்\nஎந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்\nகொத்தான முல்லை பித்தான என்னை\nகொத்தான முல்லை பித்தான என்னை\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்\nஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்\nராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை\nராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை\nசோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை\nசோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை\nஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்\nஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்\nகாதல் பிசாசே காதல் பிசாசே\nநிலாவே வா செல்லாதே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/02/09/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-15-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-04-26T11:32:36Z", "digest": "sha1:LQ47FO5SH64JWZWT4QV5XLUCHO5UYK7U", "length": 3386, "nlines": 66, "source_domain": "mandaitivu-ch.com", "title": "எதிர்வரும் 15 ம் திகதி மண்டைதீவுக்கு மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nஎதிர்வரும் 15 ம் திகதி மண்டைதீவுக்கு மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n« அமரர் திருமதி ஜெயக்குமார் தேவராணி அவர்களின் இறுதிநிகழ்வுகள் 06. 02. 2013. மண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையத்தின் புதிய நிர்வாக தெரிவின் அறிவித்தல்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=27584", "date_download": "2018-04-26T11:42:05Z", "digest": "sha1:IQHVUNTPB266WFDKONQ2PD5MJ3EOM6WP", "length": 18659, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » போதை வஸ்து கடத்திய 52,000 பேர் கைது\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபோதை வஸ்து கடத்திய 52,000 பேர் கைது\nபோதை வஸ்து கடத்திய 52,000 பேர் கைது -..\nஇலங்கையில் இந்த வருடம் போதை வஸ்து கடத்திய குற்�� சாட்டில் 52,000 பேர் கைது\nமகிந்த ஆட்சிக்கு பின்னர் இலங்கையில் போதை வது கடத்தல்\nஅதிகரித்து செல்வது மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டியுள்ளன\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்ற பொழுது இனம் ஜாதி மதம்¸ நிறம் என்பவற்றை பார்க்கக் கூடாது-இராதாகிருஸ்ணன்\nகர்நாடகாவில் மெர்சல் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு சீமான் கடும் கண்டனம்\nபாடசாலைகளுக்கு கழிவறைகள் அமைக்க 23 கோடியே 80 இலட்ச ரூபா நிதியொதுக்கீடு\nசிங்களவர்களால் தாக்கப்பட்ட அனுராதபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த சிவசேனை அணி (படங்கள்)\n100 மாணவிகளை கற்பழித்த காமகொடூரன் பிடிபட்டான்\nகைக்குண்டு தாக்குதலில் 17 பேர் காயம் – பொலிசார் குவிப்பு – விசாரணைகள் தீவிரம் .\nகாவலர்களை புகுந்து சரமாரியாக தாக்கிய ஆண் பெண் மர்ம கும்பல் – மூவர் உயிர் ஊசல்\nலண்டனில் இந்தியா உணவகத்தில் சாப்பாடு வாங்கி சாப்பிட்ட வெள்ளை இன இளம் பெண் பலி – இருவர் கைது\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« வவுனியாவில் ரவுடிகள் அட்டகாசம் – மக்கள் மீது தாக்குதல் – அச்சத்தில் மக்கள்\nஒரு கிலோ தங்கத்தை கடத்த முயன்ற நபர் வான்தளத்தில் மடக்கி பிடிப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikeasrikandhan.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-04-26T11:28:02Z", "digest": "sha1:IAICMWORF56RPVJHVTG363RZQV2DUYAZ", "length": 8357, "nlines": 189, "source_domain": "ikeasrikandhan.blogspot.com", "title": "மறவாதே கண்மணியே..: கடைசியாய்..", "raw_content": "\nநினைவோடு வாழ்தல் தவமென்பர்.. வரமென்கிறேன் நான்..\n\"இந்த குட்டி பட்டிலாம் வேணாம்..\"\nஅதான் நீ குளிக்கலேன்னா குளிப்பாட்டி விடலாமேன்னு பார்த்தேன்.\n\"ஏன் பொம்மைக்கு ஊட்டி விட போறியாக்கும்\n\"அட லூசுபுள்ள.. பொம்மை சாப்ட்டு எங்காச்சும் பாத்திருக்கியா\n\"ஹிஹி .. கொழந்தைங்களுக்கு நான் இதுவரை\nஊட்டி விட்டதே இல்லையடி.. அதான் கேட்டேன்.\"\n\"ஏய்.. இந்த மாதிரில்லாம் பேசாதே..\nஅப்புறம் நான் போய்டுவேன்.. \"\n\"சரி.. சரி.. விடு.. மத்தியானம் தூங்குவியா\n\" அதெல்லாம் இல்ல .. ஏன் கேக்குற\n\"ம்ம்.. பூக்கள் என் மடி சாஞ்சு பார்த்ததே இல்லையடி..\nஅதான் நீ தூங்குனா.. உன்ன மடியில சாய்த்து ... \"\nகடைசியாய் என் இருப்புகளை சரிபார்த்துகொண்டேன்.\nஇறுதி பயணம் என்பதை அறியாமல்\nஅல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது.\nகடைசியாய் என் இருப்புகளை சரிபார்த்துகொண்டேன்.\nஇறுதி பயணம் என்பதை அறியாமல்\nஅல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது.\nகடைசியாய் என் இருப்புகளை சரிபார்த்துகொண்டேன்.\nஇறுதி பயணம் என்பதை அறியாமல்\nஅல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது. //\nஎனக்கும் வலிக்கிறது இந்த வதை..\nஇறுதி பயணம் என்பதை அறியாமல்\nஅல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது.\n\\\\எனக்கும் வலிக்கிறது இந்த வதை..\\\\\nமனசுல ஒரு வித சந்தோசத்தோட இப்பதிவை படித்துக் கொண்டிருந்தேன். திடீர்னு கனவு என்று சொல்லிட்டீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு பாஸ். கவிதை மிக அருமை.\nஅழகான நினைவுகளெல்லாம் கனவாக ஆவது ஏனோ\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_156961/20180415094758.html", "date_download": "2018-04-26T11:08:10Z", "digest": "sha1:DYSVPXGA7TPR63QFQCZSEIUFBHJ5NL6G", "length": 8159, "nlines": 72, "source_domain": "kumarionline.com", "title": "வாக்கு கேட்க பாஜகவினர் வர வேண்ட��ம்: கேரள வீடுகளில் எதிர்ப்பு வாசகம்", "raw_content": "வாக்கு கேட்க பாஜகவினர் வர வேண்டாம்: கேரள வீடுகளில் எதிர்ப்பு வாசகம்\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவாக்கு கேட்க பாஜகவினர் வர வேண்டாம்: கேரள வீடுகளில் எதிர்ப்பு வாசகம்\nவாக்கு கேட்க பாஜகவினர் உள்ளே வர வேண்டாம் என்று கேரள மாநிலம் செங்கனூர் தொகுதிகளில் உள்ள வீடுகளில் எதிர்ப்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் உள்ள வீடுகளில் இடைத்தேர்தலுக்காக வாக்கு கோரி பாஜகவினர் உள்ளே வராதீர் , இந்த வீட்டில் 10 வயதில் சிறுமி இருக்கிறாள் என்று நோட்டீஸ் எழுதி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் காஷ்மீர், உ.பி. பலாத்கார சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் அந்த தொகுதி மக்கள் பாஜகவுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை கதவின் வெளியே மாட்டிவைத்துள்ளனர். ஒரே இரவில் அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தொங்கவிடப்பட்டுள்ள நோட்டீஸ்களில் உள்ள எழுத்துகளில் வித்தியாசங்கள் உள்ளன. அதாவது, இந்த வீட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுமி இருக்கிறாள், வாக்கு கேட்க பாஜகவினர் உள்ளே வர வேண்டாம். கேட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சி -\nஇது அருமையான எதிர்ப்பு. இது இந்தியா முழுவதும் தொடரவேண்டும்\nகூடிய சீக்கிரம் வடநாட்டுலயும் வைப்பானுங்க..\nஇது கொஞ்சம் ஓவர் ......\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தி பட அதிபர் மகேஷ்பட்டை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு 5 ஆண்டு சிறை\nஆந்திரா முழுவதும் 203 அண்ணா கேன்டீன்கள்: முதல்வர் சந்திரபாப�� நாயுடு தகவல்\nஉத்திரபிரதேசத்தில் பள்ளி பேருந்து-ரயில் மோதல்: 11 குழந்தைகள் உயிரிழப்பு\nமரக்கன்றுகளை நடுவது ஒவ்வொருவரின் புனிதக் கடமை : வெங்கையாநாயுடு பேச்சு\nகர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் வருமான வரிசோதனை: சித்தராமையா கண்டனம்\nசிறுமிகள் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை: ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு\nபலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவிடம் பிரதமர் மோடி ஆசிபெறும் காட்சியை வெளியிட்ட காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikandarajahgangai.blogspot.com/2011/12/blog-post_1183.html", "date_download": "2018-04-26T11:30:16Z", "digest": "sha1:H6RTDM6SPM2SHSACCDIQV2PNQIJ2BTLN", "length": 8619, "nlines": 114, "source_domain": "srikandarajahgangai.blogspot.com", "title": "நிலைக்கண்ணாடி- Gangaimagan: ஆத்மலயம் நூல் அறிமுகவிழா- டென்மார்க்.", "raw_content": "\nவாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம் போன்றது. அதில் எழுதுவதும் கிழிப்பதும் உன்னைப் பொறுத்தது.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். (குறள்) அன்பே சிவம்.\nஅன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனது த...\nதமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.\nமனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில்...\nபேராசிரியர் மணிவண்ணன் கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண...\nஎங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று...\nஎனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்...\nஅகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.\nசங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் \"அகநானூறு\" இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போ...\nஇந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று...\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திண�� கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மரு...\nமிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தே...\nசித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\n, 2012 at 6:43am புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை ...\nஆத்மலயம் நூல் அறிமுகவிழா- டென்மார்க்.\nஆத்மலயம் நூல் அறிமுகவிழா- டென்மார்க்.\n4:09 AM | Labels: ஆத்மலயம், புத்தகம், விழா\nஅனைத்து உறவுகளுக்கும் என் பணிவான வணக்கம். லண்டனில் வெளியீடு செய்யப்பட்ட எனது \"ஆத்மலயம்\" என்ற நூலின் அறிமுகவிழா எதிர்வரும் சனிக்கிழமை அன்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை டென்மார்க்கின் பரடேசியா நகரத்தில் அலே பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதோடு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.\nதகிதா பதிப்பாசிரியர் மணிவண்ணன் அவர்கள் கோவையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் உரையாற்றுகின்றார்.\nசென்னை டிsளகவரி புத்தக நிலையத்தில் எனது நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2018/01/31/news-3699.html", "date_download": "2018-04-26T11:33:43Z", "digest": "sha1:5QZ5N6QYICX4J3RODQN6CI6A3L6WARCV", "length": 7642, "nlines": 69, "source_domain": "vandavasi.in", "title": "திருவண்ணாமலை நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை - Vandavasi", "raw_content": "\nதிருவண்ணாமலை நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை\nதிருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர சலுகைகள்\nதகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: இரவு காவலர் (ஆண்கள் மட்டும்)\nசம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர சலுகைகள்\nதகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு அல்லது தட்டச்சு செய்து பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒரு பணிக்கு ஒரு ���ிண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்யப்பட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.\nஅனைத்து தகவல் பரிமாற்றங்களும் தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு (www.ecourts.gov.in/tn/tiruvannamalai) என்ற இணையத்தில் மட்டுமே தகவல்கள் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் தகவல்கள் அனுப்பப்படமாட்டாது.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேங்கிக்கால், வேலூர் ரோடு, திருவண்ணாமலை – 606 604.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.02.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/OA.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n← 35 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் முழு சந்திர கிரகணம்\n2018-19ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் →\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு – பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை\nவந்தவாசி ரோட்டரி சங்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி\nஅப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு உரையரங்கம்\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் உலகப் புத்தக தின விழா April 23, 2018\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு April 22, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி April 22, 2018\nமே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை April 22, 2018\nதிருவண்ணாமலையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம் April 22, 2018\nவேலைவாய்ப்பு முகாம் April 22, 2018\nமதுக்கடையை மூட கோரி வந்தவாசியில் சாலை மறியல் April 21, 2018\nவந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதயம், மூட்டு தேய்மான சிகிச்சை முகாம் April 20, 2018\nவந்தவாசியில் பேட்மிண்டன் அகாடமி துவக்கம் April 20, 2018\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு April 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/02/blog-post_2319.html", "date_download": "2018-04-26T11:07:02Z", "digest": "sha1:GEEHAKEOYLOVDKX72QYLMTBZWUIKNO2J", "length": 20585, "nlines": 143, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: சமூக‌ இணைய‌த‌ள‌ம் மூல‌ம் தொந்த‌ர‌வு!பெண்க‌ள் புகார் செய்ய‌லாம்!தாசிம்பீவி க‌ல்லூரி நிக‌ழ்ச்சியில் காவ‌ல்துறை அதிகாரி அறிவுரை", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nசமூக‌ இணைய‌த‌ள‌ம் மூல‌ம் தொந்த‌ர‌வுபெண்க‌ள் புகார் செய்ய‌லாம்தாசிம்பீவி க‌ல்லூரி நிக‌ழ்ச்சியில் காவ‌ல்துறை அதிகாரி அறிவுரை\nகீழ‌க்க‌ரை தாசிம் பீவி க‌ல்லூரியில் இணைய‌ பாதுகாப்பு க‌ருத்த‌ர‌ங்க‌ம் ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியில் மாண‌வி பாத்திமா ஜீமானா கிராத் ஒதினார். தாசிம் பீவி க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா த‌லைமை வ‌கித்தார்.பேராசிரியை கெள‌ரி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.\nராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி உமையாள் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கினார்.மேலும் ச‌மூக‌ இணைய‌த‌ள‌ குற்ற‌ம் ம‌ற்றும் தொந்த‌ர‌வுக‌ளுக்கு கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளை சேர்ந்த‌ பெண்க‌ள் umayalsn2009@gmail.com என்ற‌ ஈமெயில் முக‌வ‌ரியிலும் 94432 01233 என்ற‌ எண்ணிலும் தொட‌ர்பு கொள்ள‌லாம் புகார் அளிப்ப‌வ‌ரின் விப‌ர‌ங்க‌ள் வெளியிட‌ப்ப‌ட‌மாட்டாது என்றார்.\nதொட‌ர்ந்து ம‌துரை ம‌ண்ட‌ல‌த்தின் வேலைவாய்ப்பு மற்றும் ப‌யிற்சி உத‌வி இய‌க்குந‌ர் பீர் முக‌ம்ம‌து,பேராசிரிய‌ர் செல்வ‌குமார்,கிரிசில் நிறுவ‌ன‌த்தின் த‌க‌வ‌ல் பாதுகாப்பு துறையின் இணை இய‌க்குநார் அமீத் பிரகாஷ்,பேராசிரிய‌ர் சதீஷ் குமார் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு இணைய பாதுகாப்பு குறித்து இணைய‌ உல‌கில் ஏற்ப‌ட்டுள்ள‌ மாற்ற‌ங்க‌ள் குறித்தும் அவ‌ற்றை எதிர்கொள்வ‌து குறித்தும் த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை எடுத்துரைத்த‌ன‌ர்.உத‌வி பேராசிரியை ஹ‌தீஜ‌த் ஷுல்பா ந‌ன்றி கூறினார்\nஇர‌ண்டு ப‌குதியாக‌ தொட‌ர்ந்து ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சியில் மாண‌வி முபீனா கிராஅத் ஓதினார்.உத‌வி பேராசிரியை தில்லேஸ்வ‌ரி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.துணை முத‌ல்வ‌ர் நாதிரா க‌மால் அறிமுக‌வுரை நிக‌ழ்த்தினார்.தொட‌ர்ச்சியாக‌ ப‌ரிசு அளிப்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.உத‌வி பேராசிரியை அப்ரின் சாரா ந‌ன்றி கூறினார்.\nமங்காத்தாவின் தங்கச்சி மகன் February 25, 2013 at 1:41 PM\nஇத்துடன் கீழக்கரை பி.எஸ்.என்.எல் அலுவலத்திலும் சந்தாதாரர்களுக்கு காலர் ஐடி வசதியையும் செய்வார்களேயானால் சைபர் க���ரைம் குற்றங்களை கண்டு பிடிக்க பேருதவியாக இருக்கும்.\nஇப்போது இந்த வசதியை மனு செய்பவர்களுக்கு கொடுப்பதில்லை. கேட்டால் சம்பந்தபட்ட பொறியாளர் கிடையாது என்கிறார்கள்.\nகாலர் ஐடி வசதி கிடைக்குமானால் நடு இரவில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு வரும் அழைப்புகளை கண்டு பிடிக்க பேருதவியாக இருக்கும்.மானம் கெட்ட ரோமியோக் களுக்கும் எச்சரிகையாக அமையும்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி \nஇது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி வெளியிட்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செ���ல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழ‌க்க‌ரை அருகே ம‌ய‌ங்கி விழுந்த‌ அபூர்வ‌ க‌ழுகு\nதேசிய‌‌ அளவிலான‌ நிக‌ழ்ச்சியில் முத‌ல் ப‌ரிசு வென்...\nந‌க‌ராட்சி கூட்டம் கேபிள் டிவியில் ஒளிப‌ர‌ப்ப‌ ஆல...\nசாலையில் க‌ட்டிட‌ க‌ழிவு,குப்பையால் ப‌ள்ளி செல்லும...\nகீழ‌க்க‌ரையில் அர‌பி எழுத்துக்க‌ள் வ‌டிவ‌மைப்புட‌ன...\nகீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ந‌வீன‌ ம‌ருத்த...\nகீழ‌க்க‌ரையில் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரின் பிற‌ந்த‌நாள் ...\nகீழக்கரை நகராட்சியில் தொடுதிரை கணினி அமைக்க கோரிக்...\nகீழக்கரை வேலை வாய்ப்பு முகாமில் 103 பேர் தேர்வு\nகீழ‌க்க‌ரையில் 65 க‌ல்லூரிக‌ள் ப‌ங்கேற்ற‌ தேசிய க‌...\nசமூக‌ இணைய‌த‌ள‌ம் மூல‌ம் தொந்த‌ர‌வு\nகீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளியில் 32ம் ஆண்டு வ...\nகீழ‌க்க‌ரையில் மின்னணு சாதன கழிவுகள் குறித்த‌ தேசி...\nகீழ‌க்க‌ரையில் ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ ந‌கைக‌ள்...\nதுபாய் - திருச்சி விமான‌ ப‌ய‌ணிக‌ளிட‌ம் உட‌மைக‌ள் ...\nநாளை கீழ‌க்க‌ரையில் (பிப் 23)காலை 9 முத‌ல் மாலை 5ம...\nநாளை(23 பிப்) கீழ‌க்க‌ரையில் வேலை வாய்ப்பு முகாம்\nகீழ‌க்க‌ரை ந‌கை க‌டையில் த‌ங்க‌ம் ம‌ற்றும் வெள்ளி ...\nகீழ‌க்க‌ரை கிழ‌க்குதெரு ஜ‌மாத் நிர்வாகிக‌ள் தேர்வு...\nகீழ‌க்க‌ரை ச‌த‌க் கல்லூரி மாணவ‌ர்க‌ள் மாநில‌ அள‌வி...\nகீழ‌க்க‌ரை மெயின் ரோட்டில் சாலையோர‌ ஆக்கிர‌மிப்பு ...\nமுதலில் விசில் சத்தம் பிற‌கு குப்பை அக‌ற்றி சுத்த‌...\nக‌வுன்சில‌ர் ச‌ஸ்பெண்டுக்கு கோர்ட் இடைக்கால‌ த‌டை\nகீழ‌க்க‌ரை நிர்வாக‌ சீர்குலைவுக்கு க‌மிஷ‌ன‌ரே கார‌...\nகீழக்கரை உப மின்நிலைய டிரான்ஸ்பார்மரில் தீ \nதுபாய் - திருச்சி விமான‌ ப‌ய‌ண‌த்தில் உடைமைக‌ள் கி...\nஹ‌மீதியா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா\nகீழ‌க்க‌ரை கல்லூரியில் கடலோர விழிப்புணர்வு கருத்தர...\nகீழ‌க்க‌ரையில் வேலைவாய்ப்பு முகாம்: 30 பேர் தேர்வு...\nகீழக்கரை பொறியியல் கல்லூரியில் \"சோர்பிங்\" 13 நிக‌...\nகீழ‌க்க‌ரையில் புற‌க்காவ‌ல் நிலைய‌ம் திற‌ப்பு விழா...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் புதிய‌ குப்பை தொட்டிக‌ள���...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியை க‌லைக்க‌ த‌முமுக‌ வ‌லியுறு...\nகீழ‌க்க‌ரையில் ஹைமாஸ் விள‌க்குக‌ள் ப‌ய‌ன்பாட்டுக்க...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் இந்திய தொழில்நுட்பக் கழக உ...\nகீழக்கரை மஹ்தூமியா பள்ளி மாணவி சாதனை\nசைக்கிளில் வ‌ந்த‌ சைலேந்திர‌பாபுவுக்கு(ஏடிஜிபி) கீ...\nகீழ‌க்க‌ரை அருகே ப‌ஸ் விப‌த்துக்குள்ளான‌து\nகீழ‌க்கரையில் அர‌சு விளையாட்டு ப‌யிற்சி மையம் அமைக...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தை சீர்குலைக்க‌ ச‌...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் முறைகேடு த‌டுக்க‌ க‌மிஷ‌...\nகீழ‌க்க‌ரை ம‌ற்றும் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளில் ம‌ழை...\nகீழ‌க்க‌ரையில் க‌டையில் பூட்டை உடைத்து ரூ20 ஆயிர‌ம...\nகீழ‌க்க‌ரையில் 2நாள் மீலாத் நிக‌ழ்ச்சிக‌ள் நிறைவு\nந‌க‌ருக்கு வெளியே ப‌த்திர‌ அலுவல‌க‌ம் மாற்ற‌ம்\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி க‌வுன்சில‌ர் ச‌ஸ்பெண்ட்\nநாளை (பிப் 6) துபாயில் நினைவு இரங்கல் கூட்டம்\nகீழ‌க்க‌ரையில் +2 மாணவ‌,மாண‌விய‌ர்க‌ளுக்கான‌ வ‌ழிக...\nமார்ச் மாதத்திற்குள் துபாய் – மதுரை நேரடி விமானம் ...\nகீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரி மாண‌வியர் மாநில‌ அள‌வில...\nகீழ‌க்க‌ரை அனைத்து ஜ‌மாத் சார்பில் மீலாத் விழா ஏற்...\nரூ5 கோடி 50ல‌ட்ச‌ம் ஒதுக்கீடு\nகீழ‌க்க‌ரையில் நாளை(02பிப்) +2 மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_157024/20180416174459.html", "date_download": "2018-04-26T10:59:54Z", "digest": "sha1:2URQFPUB4ETBCPDA7W22N26GMY6CZBTU", "length": 8297, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "காவிரி விவகாரத்தில் பாஜகவால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாது: முரளிதர் ராவ் பேட்டி", "raw_content": "காவிரி விவகாரத்தில் பாஜகவால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாது: முரளிதர் ராவ் பேட்டி\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாவிரி விவகாரத்தில் பாஜகவால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாது: முரளிதர் ராவ் பேட்டி\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறினார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஆனால், தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாத காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு த���க்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.\nகர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. காய்நகர்த்தி வருவதாகவும், காவிரி பிரச்சினையை இழுத்தடிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.\n‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது. இதுகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம்’ என்றார். இதையடுத்து கர்நாடகாவுக்கு ஆதரவாக முரளிதர ராவ் பேசியது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தி பட அதிபர் மகேஷ்பட்டை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு 5 ஆண்டு சிறை\nஆந்திரா முழுவதும் 203 அண்ணா கேன்டீன்கள்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்\nஉத்திரபிரதேசத்தில் பள்ளி பேருந்து-ரயில் மோதல்: 11 குழந்தைகள் உயிரிழப்பு\nமரக்கன்றுகளை நடுவது ஒவ்வொருவரின் புனிதக் கடமை : வெங்கையாநாயுடு பேச்சு\nகர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் வருமான வரிசோதனை: சித்தராமையா கண்டனம்\nசிறுமிகள் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை: ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு\nபலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவிடம் பிரதமர் மோடி ஆசிபெறும் காட்சியை வெளியிட்ட காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_155589/20180320121012.html", "date_download": "2018-04-26T11:17:14Z", "digest": "sha1:J4JTGS724KRVM4MB24VLFTNFMBSX2Z5V", "length": 6454, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "உடல் எடையை குறைக்க சினேகா தீவிர உடற்பயிற்சி", "raw_content": "உடல் எடையை குறைக்க சினேகா தீவிர உடற்பயிற்சி\nவியாழன் 26, ஏப்ரல் 2018\n» சினிமா » செய்திகள்\nஉடல் எடையை குறைக்க சினேகா தீவிர உடற்பயிற்சி\nதீவிர உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைக்கும் முயற்சியில் சினேகா ஈடுபட்டு வருகிறார்.\nதமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த தம்பதிக்கு விகான் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.\nசமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து இருந்தார். மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். அவரது உடல் எடை கூடி இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உதவியாக கணவர் பிரசன்னாவும் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று ஆலோசனைகள் கூறி வருகிறார். சினேகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபழம்பெரும் பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு : கமல்ஹாசன் இரங்கல்\nதங்கப்பதக்க நாயகனை நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்\nஹாரி பாட்டர் படத்தில் நடித்த வெர்னெ ட்ராயர் திடீர் மரணம்\nகார் விபத்து வழக்கில் சல்மான் கானுக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து\nரஜினியின் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி\nமணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப���பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7493", "date_download": "2018-04-26T11:44:53Z", "digest": "sha1:QBABLARVYNJIHPA5UN5SYH4G7AIIKDOQ", "length": 11763, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்", "raw_content": "\nவிடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்\n19. april 2017 19. maj 2017 admin\tKommentarer lukket til விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்\nவிடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, தமிழர் ஒருங்கிணைப்பு குழு நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nகுற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற வகையில், ஐந்து பேருக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தினால் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆறு மாதங்கள் தொடக்கம் 19 ஆண்டுகள் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\n2003தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்காக நெதர்லாந்தில் நிதி சேகரித்தார்கள் என்று இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nசட்டவிரோத சீட்டிழுப்புகளை நடத்தினார்கள் இவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை சிறிலங்காவுக்கு அனுப்பினார்கள் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.\nதண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் நால்வர் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக நெதர்லாந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.\nஇந்த மேல்முறையீட்டை நிராகரித்துள்ள நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் நால்வருக்குமான தண்டனையை உறுதி செய்துள்ளது என்று டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதமிழ் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nடென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.\n19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர். மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது. இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு […]\nபுலம் பெயர் தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் ஈஎன்டிஎல்எப் ஆதரவு அதிர்வு இணையம்.\nதமிழ் இணையங்களிடையே சுத்துமாத்து இணையம் என பிரபல்யம் அடைந்துள்ள அதிர்வு இணையம் அண்மைய சில நாட்களாக அண்மையில் பாரிசில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ செயற்பாட்டாளர் பரிதி அவர்களின் படுகொலை தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்டுவந்தது அனைவரும் அறிந்த விடயம். இப்பொழுது இந்த படுகொலையுடன் தமிழ் தேசிய விடுதலை அமைப்பாகிய தமிழீழ விடுதலைப்புலிகளை தொடர்புபடுத்தி வருவதுடன் முக்கிய தளபதிகளை சிறிலங்கா அரசிற்கும் அதன் ஒட்டுக்குழுவினருக்கும் காட்டிக்கொடுக்கும் வேலையில் வெளிப்படையாக இறங்கியுள்ளது. ஏற்கனவே சில தளபதிகளின் படங்களையும் பெயர்களை காட்டிக்கொடுத்தமையால் […]\nஅகதி குடும்பம் ஒன்றுக்கு ஆறு வருடத்தின் பின்னர் பிரிட்டனில் கிடைத்த நியாயம்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப் பட்டதால் ஜேர்மனிக்குச் சென்றிருந்த இலங்கை குடும்பம் ஒன்றுக்கு மீண்டும் பிரித்தானியாவில் குடியேறி வாழ்வதற்கான உரிமை உண்டு என பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு லண்டனில் வசித்து வந்த இக்குடும்பம் சட்டத்திற்பு முறணாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமையால் கடந்த 6 வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் தஞ்சம் புகுந்தது. இவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இக்குடும்பத்திற்கு 37ஆயிரம் பவுண்ஸை நட்டஈடாக வழங்கவேண்டும் என பிரித்தானிய உள்நாட்டு செயலாளருக்கு […]\nஉயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்\nபுலிகளின் நிதியை உள்வாங்கவா… பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-04-26T11:49:30Z", "digest": "sha1:LPX6DZJQPVWLXEOSHTJOEFSBQKQ5WPIG", "length": 3930, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடிமானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அடிமானம் யின் அர்த்தம்\nபெருக்கப்பட வேண்டிய தடவைகளை அடுக்காகக் கொண்ட எண்.\n‘10⁴ என்ற அடுக்குக் குறியீட்டில் 10 என்பது அடிமானம் ஆகும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AF%97%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-04-26T11:48:55Z", "digest": "sha1:H4XNVZZHKCAXEEGANPPG3ILE4HYFMKLC", "length": 4051, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சௌக்கியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சௌக்கியம் யின் அர்த்தம்\n(பெரும்பாலும் விசாரிக்கும்போது) ஆரோக்கியம்; நலம்.\n‘அவர் தன் மகனுடன் அமெரிக்காவில் சௌக்கியமாக வாழ்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-26T11:48:54Z", "digest": "sha1:KG4UKSXDPFF7FXPW43DSJ6DJ22MNQ3LW", "length": 3786, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புகுந்த வீடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் புகுந்த வீடு\nதமிழ் புகுந்த வீடு யின் அர்த்தம்\n(திருமண உறவின் காரணமாக ஒரு பெண் வாழும்) கணவனுடைய வீடு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2017/07/spiderman.html", "date_download": "2018-04-26T11:05:44Z", "digest": "sha1:CTISNHGOHPIB63AT3PNG7AO77L523MEN", "length": 10985, "nlines": 76, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்......", "raw_content": "\nகடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் ஸ்பைடர் மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோசுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. அந்த படத்தின் தொடர்ச்சியாக `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' உருவாகியிருக்கிறது.\nஅந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை போலீசில் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார்.\nஇதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சப்ளை செய்வது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததா��், அந்த ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார் பீட்டர் பார்க்கர்.\nஅப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.\nஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு சூட்டை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.\nஸ்பைடர் மேன் சூட் இல்லாமல், கடத்தல் கும்பலை எப்படி முறியடித்தார் அவருக்கு மீண்டும் சூட் கிடைத்ததா அவருக்கு மீண்டும் சூட் கிடைத்ததா அவஞ்சர்ஸ் குழுவில் இடம்பிடித்தாரா\nமுந்தைய பாகங்களில் நடித்திருந்த ஸ்பைடர் மேன் போல, இந்த பாகத்தில் நடித்திருக்கும் டாம் ஹோலண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பள்ளி செல்லும் ஒரு இளைஞனுக்கு உண்டான துடிப்புடனும், காதல், சண்டை, நகைச்சுவை என அனைத்து பரிணாமங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.\nஐயர்ன் மேனாக வரும் ராபர்ட் டவுனி எப்போதும் போல ஒரு சூப்பர் ஹீரோவுக்கு உண்டான கெத்துடன் வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. முன்னாள் பேட்மேனான மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்திருப்பது படத்திற்கு ப்ளஸ். ஜேக்கப் பேட்டலான் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. முக்கியமான காட்சியிலும் காமெடி செய்து சிரிக்க வைக்கும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மற்றபடி ஜான் பேவ்ரியூ, செண்டயா, டொனால்டு க்ளோவர், டைன் டேலி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nசூப்பர் ஹீரோக்கள் படங்களிலேயே ஸ்பைர் மேன் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஹீரோக்களை வைத்து வந்து கொண்டிருக்கும் படங்களில், ஏலிகன்களின் வருகையால் ஏற்பட்ட பிரச்சனையால் கிளம்பும் புதிய பிரச்சனையை ஸ்பைடர் மேன் எப்படி முறியடிக்கிறார் என்பதை திரைக்கதையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். சூப்பர் ஹீரோ படங்கள் பெரும்பாலும் அதிகளில் சீரியசாக இருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்களை பெருமளவில் சிரிக்க வைப்பது சிறப்பு. குறிப்பாக தமிழ் டப்பிங்கும், அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் ரசிக்கும் படி இருக்கிறது.\nமைக்கேல் ஜியேசினோவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். சால்வடோர் டோடினோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.\nமொத்தத்தில் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' காமெடி சீரியஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?cat=11", "date_download": "2018-04-26T11:19:32Z", "digest": "sha1:GMLMBXJI4W6EWPE7DI5RDGEV2XQ3WTU2", "length": 24993, "nlines": 217, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nJanuary 16th, 2018 | சீமான் பேச்சு | Comments Off on தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – சீமான் முழக்கம் – வீடியோ\nJanuary 8th, 2018 | சீமான் பேச்சு | Comments Off on ரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – சீமான் முழக்கம் – வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – வீடியோ\nJanuary 7th, 2018 | சீமான் பேச்சு | Comments Off on ரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nதமிழனின் எழவுக்கு வராத ரஜினி\nJanuary 7th, 2018 | சீமான் பேச்சு | Comments Off on தமிழனின் எழவுக்கு வராத ரஜினி\nதமிழனின் எழவுக்கு வராத ரஜினி\nகிந்தியுடன் ,சிங்களத்தை ஓட வைத்த சீமான் – வீடியோ\nDecember 24th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on கிந்தியுடன் ,சிங்களத்தை ஓட வைத்த சீமான் – வீடியோ\nகிந்தியுடன் ,சிங்களத்தை ஓட வைத்த சீமான் - வீடியோ\nடவுசரோட ஓட விடல சீமான் முழக்கம் – video\nDecember 13th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on டவுசரோட ஓட விடல சீமான் முழக்கம் – video\nடவுசரோட ஓட விடல சீமான் முழக்கம் - video\nமொத்த தமிழனும்பறையன் தான் – லூசனுகளா – சீமான் ஆவேசம் – video\nDecember 8th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on மொத்த தமிழனும்பறையன் தான் – லூசனுகளா – சீமான் ஆவேசம் – video\nமொத்த தமிழனும்பறையன் தான் - லூசனுகளா - சீமான் ஆவேசம் - video\nகத்தி தண்டா பேசுவேன் சீமான் ஆவேசம்\nDecember 8th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on கத்தி தண்டா பேசுவேன் சீமான் ஆவேசம்\nகத்தி தண்டா பேசுவேன் சீமான் ஆவேச��்\nதலைவர் செய்த மாபெரும் தவறு – சீமான் வெளிப்படையான பேச்சு video\nNovember 17th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on தலைவர் செய்த மாபெரும் தவறு – சீமான் வெளிப்படையான பேச்சு video\nதலைவர் செய்த மாபெரும் தவறு - சீமான் வெளிப்படையான பேச்சு\nமுடிந்தால் எங்க மேலே கைவைச்சு பாரு சீமான் சவால் -= video\nOctober 30th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on முடிந்தால் எங்க மேலே கைவைச்சு பாரு சீமான் சவால் -= video\nமுடிந்தால் எங்க மேலே கைவைச்சு பாரு சீமான் சவால் -= video\nசீமான் மனைவி பற்றி தெரியுமா\nOctober 30th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on சீமான் மனைவி பற்றி தெரியுமா\nசீமான் மனைவி பற்றி தெரியுமா\nஜக்கி வாசுதேவ் ஒரு திருட்டுப்பயன் – சீமான் ஆவேசம்\nOctober 30th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on ஜக்கி வாசுதேவ் ஒரு திருட்டுப்பயன் – சீமான் ஆவேசம்\nஜக்கி வாசுதேவ் ஒரு திருட்டுப்பயன் - சீமான் ஆவேசம்\nதமிழிசைக்கு சீமான் சரமாரி கேள்வி video\nOctober 30th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on தமிழிசைக்கு சீமான் சரமாரி கேள்வி video\nதமிழிசைக்கு சீமான் சரமாரி கேள்வி\nராஜாவை கிழித்து தொங்க விடும் சீமான் – video\nOctober 30th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on ராஜாவை கிழித்து தொங்க விடும் சீமான் – video\nராஜாவை கிழித்து தொங்க விடும் சீமான் - video\nஅசர வைத்த தமிழன் – தமிழன்என்றால் யார் ..\nOctober 18th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on அசர வைத்த தமிழன் – தமிழன்என்றால் யார் ..\nஅசர வைத்த தமிழன் - தமிழன்என்றால் யார் ..\nதிருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் video\nOctober 17th, 2017 | இலங்கை செய்தி | Comments Off on திருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் video\nதிருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் video திருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் | நாம் தமிழர் கட்சி திருவொற்றியூர்: சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கப் ...\nசீமான் – தியாகத்தீபம் திலீபன் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் – சென்னை video\nSeptember 26th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on சீமான் – தியாகத்தீபம் திலீபன் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் – சென்னை video\nசீமான் - தியாகத்தீபம் திலீபன் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் - சென்னை\nநீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா -சூடான சீமான் – வீடியோ\nSeptember 6th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா -சூடான சீமான் – வீடியோ\nநீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா -சூடான சீமான் - வீடியோ\nநாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – நன்னிலம் | சீமான் எழுச்சியுரை\nAugust 29th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – நன்னிலம் | சீமான் எழுச்சியுரை\nநாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் - நன்னிலம் | சீமான் எழுச்சியுரை நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ...\nகமல் அரசியலுக்கு வரட்டும் சீமான் – video\nAugust 4th, 2017 | சீமான் பேச்சு | Comments Off on கமல் அரசியலுக்கு வரட்டும் சீமான் – video\nகமல் அரசியலுக்கு வரட்டும் சீமான் - video\nசீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமா பா.ஜ.க – விற்கு சவால் விடும் சீமான்\nAugust 2nd, 2017 | சீமான் பேச்சு | Comments Off on சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமா பா.ஜ.க – விற்கு சவால் விடும் சீமான்\nசீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமா பா.ஜ.க - விற்கு சவால் விடும் சீமான்\nசீமான் சிந்தனை – video\nசீமான் சிந்தனை - video\nஅடங்கா சீமானின் அதிரும் பேச்சு – video\nJuly 2nd, 2017 | சீமான் பேச்சு | Comments Off on அடங்கா சீமானின் அதிரும் பேச்சு – video\nஅடங்கா சீமானின் அதிரும் பேச்சு - video\nவீரப்பனை திருடன் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் – சீமான்video\nJuly 1st, 2017 | சீமான் பேச்சு | Comments Off on வீரப்பனை திருடன் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் – சீமான்video\nவீரப்பனை திருடன் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் - சீமான்\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில��லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/11", "date_download": "2018-04-26T11:03:29Z", "digest": "sha1:GJIRUJ2YB3BUWOZV4Z6BJ7LLW7XYQ5EE", "length": 10458, "nlines": 176, "source_domain": "karundhel.com", "title": "November | 2011 | Karundhel.com", "raw_content": "\nமயக்கம் என்ன . . . .\nஇன்று மாலை ’மயக்கம் என்ன’ பார்க்க நேர்ந்தது. படம் பார்க்கும்போது, ஒரே விஷயம் தோன்றிக்கொண்டே இருந்தது. அது, இதுவரை செல்வராகவனின் படங்களைப் பார்க்கையில் தோன்றிய அதே விஷயம் தான். ரொமான்ஸ் என்பதுதான் செல்வராகவனின் genre. அதில் மனிதர் பட்டையைக் கிளப்புகிறார். காதல் சம்மந்தப்பட்ட மெல்லிய உணர்வுகள், அவருக்குத்...\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 11\nசென்ற கட்டுரையில், சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஆறாவது அத்தியாயமான Endings and Beginnings பற்றிப் பார்த்தோம். இப்போது, ஏழாம் அத்தியாயம் ஆரம்பிக்கிறது. Chapter 7: Setting up the Story ந்யூட்டனின் மூன்றாம் விதியைப் பற்றிப் பேசி, இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார் சிட் ஃபீல்ட். ‘Every action...\nEdgar Allan Poe – இருள்மையின் துன்பியல்\nDeep into that darkness peering, long I stood there, wondering, fearing, doubting, dreaming dreams no mortal ever dared to dream before. இருட்டின் அடியாழத்தினுள் உற்றுநோக்கிக்கொண்டே, நீண்ட நேரம், பயந்துகொண்டும், சந்தேகப்பட்டுக்கொண்டும், இதுவரை எந்த மனிதனும் எண்ணத்துணியாத கனவுகளைக் கண்டுகொண்டும்...\nடிண்டின் காமிக்ஸைப்பற்றியும், திரைப்படம் பற்றியும் ஒரு முன்னோட்டம் – எனது இந்தக் கட்டுரையில் படிக்கலாம். நீண்டகாலம் காத்திருந்தபின், படம் நேற்று வெளியாகிவிட்டது. ஆனால், ‘Immortals‘ படமும் நேற்று வெளியானதால், முதலில் அதை இன்று காலை பார்த்துவிட்டு, மதியம் டிண்டின் பார்த்தோம். ஆக, ஒரே நாளில் இரண்டு 3D...\n(இன்று காலையில், இப்படத்தை 3Dயில் பார்த்தோம். கட்டுரையை எழுதியபின், இதோ TinTin 3D படத்துக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்). கிரேக்க இலக்கியத்தில், Titanomachy (டைடனோமேகி) என்பது பிரபலம். இருவிதமான கடவுளர்களின் படைகளுக்கு இடையே நடந்த பெரும் யுத்தம். இந்த யுத்தம், மனிதன் படைக்கப்படுவதற்கு வெகு காலம் முன்னரே நடந்தேறிவிட்டது. ஓத்ரிஸ்...\nRascar Capac. பெரூ நாட்டின் பண்டையகால இன்கா மக்களில் புகழ்பெற்று விளங்கிய மனிதன். இவனது பழங்கால மம்மி, ஆண்டெஸ் மலையில் புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சில ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ஒரு ஆராய்ச்சியாளரான ப்ரொஃபஸர் டார்ரகான் வீட்டில் வைக்கப்படுகிறது. ப்ரொஃபஸர் டார்ரகானின் வீடு. இறுக்கமான சூழ்நிலை. அவரருகில்...\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள், ஆலன் லீ மற்றும் ஜான் ஹோவ் ஆகிய இரண்டு மனிதர்கள் இல்லையேல், எடுக்கப்பட்டிருக்காது. அப்படி எடுக்கப்பட்டிருந்தாலும், தத்ரூபமாக இருந்திருக்காது. இது, நான் சொன்னதில்லை. பீட்டர் ஜாக்ஸனே சொன்னது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இருவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டாமா\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான ‘The Two Towers’ படத்தின் மைய இழையானது, ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்தில் நடக்கும் பிரம்மாண்டமான போரைப் பற்றியது. ஸாருமானின் உருக்-க்ஹாய்களுக்கும், தியோடன் மன்னர் மற்றும் ��ரகார்னின் படைகளுக்கும் இடையே ஐந்து நாட்கள் நடக்கும் உக்கிரமான போர்...\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஸீரிஸின் இரண்டாம் பாகமான ‘The Two Towers‘ படத்தின் பிரதான பாகம், ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்திலேயே நடக்கிறது. அந்த இடத்தை மையமாக வைத்துத்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட முக்கியமான இடமான இந்த ஹெல்ம்’ஸ்...\nஏழாம் அறிவும் எனது ஆங்கில blogம்\nநேற்று மாலை, ஏழாம் அறிவைப் பார்க்க நேரிட்டது, ஒரு துன்பியல் சம்பவம் என்றே கருதுகிறேன். புதுமைப்பித்தன் சொன்னதாக ஒரு சொலவடை உண்டு. ‘உலகின் முதல் குரங்கே, தமிழ்க்குரங்குதான்’ என்பதுதான் அது. இந்த வாக்கியத்தின் முழு அர்த்தமும், ஏழாம் அறிவைப் பார்க்கும்போது விளங்கியது. ஏழாம் அறிவைப் பற்றிய எனது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-04-26T11:01:58Z", "digest": "sha1:G6BPLR3GVWDDD7YNGYLNIFQQ25QOU6BL", "length": 16843, "nlines": 120, "source_domain": "tamil.starlivenews.com", "title": "பிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி???? – Tamil News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியா / பிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி\nபிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி\n”அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா…\n”நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து அரிசியை உற்பத்திச் செய்யமுடியும். முன்பே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இதைச் செய்துள்ளன.\nபிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது . இந்த ரெஸின் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ‘பிளாஸ்டிக் அரிசி’ என்ற பெயர் அப்போது பிரபலமானது.\nபோலிகளுக்கு பெயர்போன நாடு சீனா:\nசீனாவின் ஷாங்ஷி பகுதியில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாகக் கொரிய மற்றும் மலேசியச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதிகளுக்குள் அயல் நாட்டின���் அனுமதிக்கப்படுவதில்லை\nசீனா தயாரிப்பு அரிசியை எக்காரணம் கொண்டும் வாங்க வேண்டாம்.\nபிளாஸ்டிக் அரிசி தனியாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவை அரிசியுடன் கலக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன.\nசமைத்த பிறகு பிளாஸ்டிக் அரிசி முழுவதும் வேகாமல் முரட்டுத்தன்மையுடன் இருக்கும்.\nபொதுவாக அரிசியை வேகவைத்தால் அதிலிருக்கும் ஸ்டார்ச், மேலே படலமாகப் படியும். பிளாஸ்டிக் அரிசி வேகும்போது கண்ணாடி போன்ற படலம் வரும். இதை வெயிலில் காயவைத்தால் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் போல மாறிவிடும்.\nபிளாஸ்டிக் அரிசியை நெருப்பில் காட்டினால் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மணம் வெளிப்படும். பிளாஸ்டிக் அரிசியால் உண்டான சாதத்தை நசுக்கினால் அது கைகளில் ஒட்டாது.மேலும் பல நாட்கள் அது கெட்டுபோகாமலும் இருக்கும்.\nபிளாஸ்டிக் அரிசி எளிதில் ஜீரணமாகாது. தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியைச் சாப்பிட்டு வந்தால், குடலியக்கச் செயல்பாடு சார்ந்த பிரச்சினைகளில் தொடங்கி மரணம்வரை இது இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.\nஇந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் நடந்திருப்பதை இதுவரை அரசு உறுதிசெய்யவில்லை.\nஅரிசி நூடுல்ஸ் பூஞ்சணம் (அ) பூசணம் பிடித்த, கெட்டுப் போன தானியங்கள் மற்றும், அரிசியைக் கொண்டு இந்த அரிசி நூடுல்ஸ் தயாரிக்கப் படுகிறது. ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதைத் தயாரிக்கின்றன. இவை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு தான் விற்கபடுகிறது.\nகர்நாடகவை மிரட்டும் பிளாஸ்டிக் சர்க்கரை:\nபாலிஸ் பிளாஸ்டிக் வாசனை ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஓருவர் அங்குள்ள ஒரு மளிகை கடையில் ஒரு கிலோ சர்க்கரை வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து கொதிக்கும் பாலில் சர்க்கரையை போட்டுள்ளார். அப்போது பிளாஸ்டிக் உருகி வாசனை வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்தஅந்த பெண் சர்க்கரையை கீழே கொட்டி பார்த்தபோது வெள்ளை மணிபோன்ற பிளாஸ்டிக் சர்க்கரை கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் போலீஸார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் சர்க்கரை மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபிளாஸ்டிக் முட்டை தயாரிப்பு முறை:\nமுட்டையின் ஓடானது சுண்ணாம்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது அதன் உள்ளே இருக்கும் வெள்ளை கருவானது கால்சியம் குளோரைடு, சோடியம் அல்ஜினைட் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் பல வேதிப் பொருட்களுடன் மஞ்சள் கலர் கலந்து முட்டையின் மஞ்சள் கரு தயாரிக்கப்படுகிறது இந்த முட்டையை நாம் உண்ணும் போது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.\nமுட்டையை எப்படி கண்டுப்பிடிப்பது என்பதை பார்ப்போம்:\nமுட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற பகுதியை தனியே பிரித்து வைத்தால், அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு பகுதி கடினத் தன்மை அடைந்துவிடும். முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்றினால், நல்ல முட்டையாக இருப்பின் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.\nஅசல்(Original)முட்டையை நம் காதருகில் வைத்து குலுக்கினால் அதில் எந்தவித சத்தமும் கேக்காது ஆனால் பிளாஸ்ட்டிக் முட்டையை குலுக்கினால் உள்ளே இருக்கும் திரவம் ஆடும் சத்தத்தை கேட்க முடியும்..\nகுலுக்கிய முட்டையை உடைத்து பார்த்தால் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பதை காணலாம். ஆனால் நல்ல முட்டை அப்படி கலக்காது.\nஅசல் முட்டையின் ஓட்டில் மிக மிக நுண்ணிய துளைகள் காணப்படும். ஆனால் பிளாஸ்ட்டிக் முட்டையில் அப்படி எந்த துளைகளும் இருக்காது.. இது சாதாரண முட்டையை விட ருசியாக இருப்பதாய் மக்கள் கூறுகிறார்கள்.\nவயிற்றுப்போக்கு, குடல் புண், ஜீரணக் கோளாறு, பித்தப் பை பாதிப்பு போன்றவை உருவாக்குகிறது.\nஇந்தியாவில் பிளாஸ்டிக் முட்டை கலப்படம் நடந்திருப்பதை இதுவரை அரசு உறுதிசெய்யவில்லை.\nPrevious அட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nNext தினம் ஒரு ஆணுடன் உறக்கம், நூறாவது நாளில் பிடித்தவர் கணவர்.\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே மிக்ஸியில் பாம்பை கவனிக்காமல் சட்டினி அரைத்த தமிழச்சி\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழம், …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\n���ுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/ajith-kamal-join/", "date_download": "2018-04-26T11:21:59Z", "digest": "sha1:HG55RAM27KPVSQOOTR2HPYDFO3QJYF7R", "length": 3940, "nlines": 64, "source_domain": "cinetwitz.com", "title": "அடுத்த படத்தில் இணையும் கமல் அஜித்! ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "\nHome Tamil News அடுத்த படத்தில் இணையும் கமல் அஜித்\nஅடுத்த படத்தில் இணையும் கமல் அஜித்\nகமல் தற்போது மக்கள் நீதி மய்யம் என்னும் புதிய கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் பிஸியாகவுள்ளார்.\nஇந்நிலையில் கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது ஸ்ட்ரைக் முடிந்துவுடன் அடுத்ததாக ராமோஜிராவ் ப்லீம் சிட்டியில் செட் அமைத்து படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.\nஇந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படமும் அங்கு தான் நடக்க செட் அமைத்துள்ளனர். ஸ்ட்ரைக் முடிந்ததும் இரண்டு படங்களும் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதால் கமல் அஜித் சந்திக்க நிறைய வாய்ப்புள்ளது.\nதமிழகத்தை தாக்கப்போகும் “டெமரி” புயல்\nPrevious articleகாலா படத்திற்கு புதிய சிக்கல் வசூலில் மாஸ் காட்ட முடியாதா\nNext articleவிஜய்யின் படங்களில் தளபதியின் ஃபேவரேட் படம் இது தானாம்\nதனுஷின் மாரி-2 படத்தின் புதிய அப்டேட் இதோ..\nவிஜய் 62 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/12", "date_download": "2018-04-26T11:33:25Z", "digest": "sha1:WSGAW5DVFVJBFBJOUJF5FCUFVK2DXRSF", "length": 8364, "nlines": 165, "source_domain": "karundhel.com", "title": "December | 2011 | Karundhel.com", "raw_content": "\n2011 வருடத்தின் சிறந்த பாடல் எது இந்த வலைப்பூ (ஒக்க சந்தேகமண்டி… அதென்ன வலைப்பூ இந்த வலைப்பூ (ஒக்க சந்தேகமண்டி… அதென்ன வலைப்பூ ஏன் வலைப்பழம், வலைக்காய்ன்னு பேர் வெச்சா என்ன கொறைஞ்சா போயிருவ ஏன் வலைப்பழம், வலைக்காய்ன்னு பேர் வெச்சா என்ன கொறைஞ்சா போயிருவ) படித்துவரும் நாற்பத்திரெண்டு லட்சத்து முப்பத்து ரெண்டு பேர், கடந்த 2011 ஜனவரி ஒன்றிலிருந்து நேற்று வரை அனுப்பிய எண்பத்தி நாலு...\nதிரைக்கதை எழுதுவது 'இப்படி' – 12\nChapter 7 – Setting up the Story (contd..) சென்ற கட்டுரையில், ‘Chinatown‘ திரைப்படத்தின் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்கள் படித்தோம் அல்லவா இப்போது, நாம் படித்தவற்றைப் பற்றி அலசிப் பார்க்கலாம். சிட் ஃபீல்ட் எப்படி அலசியிருக்கிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள். முதல் பக்கத்தின்...\nடாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா – பாண்டிச்சேரி\nநண்பர்கள் கவனத்துக்கு. டாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா (The National Documentary Short Film Festival), பாண்டிச்சேரியில் டிசம்பர் பதினைந்திலிருந்து டிசம்பர் பதினெட்டு வரை, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் (உப்பளம் பள்ளியில் அல்ல) நடைபெறுகிறது. இதைப்பற்றிய எந்த செய்தியும் இன்டர்நெட்டில் இல்லை. இதுகுறித்துத் தகவல் அனுப்பிய...\nசென்னை 9th சர்வதேச திரைப்பட விழா – சில குறிப்புகள்\nநாளை முதல் ஒன்பது நாட்கள் (14- 22nd Dec 2011) நடக்கவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 133 வெளிநாட்டுப் படங்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன. இவற்றோடு சேர்த்து, ஒன்பது படங்கள் இந்தியாவின் பிறமொழிகளில் இருந்தும், பனிரண்டு படங்கள் தமிழிலிருந்தும் கலந்துகொள்கின்றன. அவற்றின் அட்டவணை இதோ. நல்ல சினிமா பார்க்கவேண்டும்...\n‘எக்ஸைல்’ நாவலின் முதல் விமர்சனமாக என்னுடைய விமர்சனத்தைத் தன்னுடைய ப்ளாக்கில் வெளியிட்ட நமது சாருவுக்கு நன்றிகள். இன்று வெளியிடப்படும் இந்நாவல் விழா, கட்டாயம் பெருவெற்றியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சாருவின் ப்ளாக்கில் உள்ள விமர்சன சுட்டி இங்கே. எக்ஸைலுக்கு முதல் விமர்சனம்: கருந்தேள் இந்த விமர்சனத்தை...\nDev Anand – அபி ந ஜாவோ சோட் கர் . . .\nEulogy என்ற இரங்கல் கட்டுரைகள் எழுதுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. இதுவரை அப்படி எதையும் எழுதியதில்லை. ஆனால், இப்போது எழுதாமலும் இருக்கமுடியவில்லை. இதை எழுதுவதற்குக் காரணம், தேவ் ஆனந்த் பற்றி எழுதவேண்டும் என்று சென்றவருடமே நினைத்தேன். எனக்கு ஹிந்தியில் பிடித்த ஆளுமைகள், மூன்று பேர். அவர்களில் எப்போதும்...\nமயக்கம் என்ன (2011) – தமிழ்\nசெல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ படத்தைப் பற்றி ஒரு சுருக்கமான கட்டுரை எழுதியிருந்தேன். அதனைப் படித்த நண்பர்கள், இன்னமும் விரிவாக எனது கருத்தை அறிய விரும்பியதால், இந்தக் கட்டுரை. ‘மயக்கம் என்ன’ திரைப்படம் கையாளும் கரு என்ன அப்படத்தின் அடிநாதமாக விளங்குவது என்ன அப்படத்தின் அடிநாதமாக விளங்குவது என்ன எளிய முறையில் சொன்னால், படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loguma.blogspot.com/2016/07/blog-post_26.html", "date_download": "2018-04-26T11:08:08Z", "digest": "sha1:VLBHCTGBYHJR4C2F4IBWUUTGD4OSJOEH", "length": 6198, "nlines": 111, "source_domain": "loguma.blogspot.com", "title": "இளங்கன்று « எழுத்தாணி", "raw_content": "\nமுன்னோர் தடத்தில் ஒரு முடிவிலாப் பயணம்\nசெவ்வாய், 26 ஜூலை, 2016\nஅந்தக் கன்றுக்குட்டி நிச்சயமாக நடிக்கவில்லை\nசுரக்காத காம்பினை முட்டிக் கொள்கிறது\nபசுவின் சிறுநீரில் நனைந்து கொள்கிறது\nவைக்கோலைத் தானும் சாப்பிடுவதுபோல் பாசாங்கு காட்டுகிறது\nதுள்ளிக் குதித்துப் பிறகு திரும்பி விடுகிறது\nகிழவியைக் கெட்ட வார்த்தை பேசவைக்கிறது\nபசுவுடன் நடந்து சென்று வெறித்துப்போய் வீடு வருகிறது\nவாய்க்கூடு போட்டாலும் நாய்ப்பீயை மோந்து பார்க்கிறது\nவாலை ஆட்டியாட்டிக் கிண்டல் புரிகிறது\nகழுவ வைத்திருந்த பாத்திரங்களை உருட்டிச் செல்கிறது\nஅதுவரை நாங்கள் அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம்..\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nசங்கப் பனுவலில் ஒன்றான ஐங்கு...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்���ு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4///%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/&id=41155", "date_download": "2018-04-26T11:20:03Z", "digest": "sha1:ZAOH2TVNKVBHQ6V7X5A7CV2TCAKRCG6L", "length": 13217, "nlines": 141, "source_domain": "tamilkurinji.co.in", "title": "தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த தம்பதி,Elderly Mumbai couple seeks Presidential nod for 'active euthanasia'tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,Elderly Mumbai couple seeks Presidential nod for 'active euthanasia'tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த தம்பதி\nதெற்கு மும்பையில் சார்னி சாலையில் வசித்து வரும் தம்பதி நாராயண் லவாடே (வயது 88) மற்றும் அவரது மனைவி ஐராவதி (வயது 78). லவாடே மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.\nஅவரது மனைவி பள்ளியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nஇந்த நிலையில் குடியரசு தலைவருக்கு லவாடே அனுப்பியுள்ள 2017ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதியிட்ட மனுவில், நான் மற்றும் எனது மனைவி நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். எங்களுக்கு எந்தவித கடுமையான வியாதியும் இல்லை.\nஎங்களுக்கு சில கடுமையான வியாதி வரும் வரை உயிருடன் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியானது அல்ல. நாங்கள் சமூகத்திற்கோ அல்லது எங்களுக்கோ எந்தவித பயனும் இன்றி இருக்கிறோம்.\nஎங்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. எங்களது சகோதர சகோதரிகளும் இறந்து விட்டனர்.\nஎங்களது விருப்பத்திற்கு எதிராக நாங்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்பது நாட்டின் பற்றாக்குறையாக உள்ள வளத்தினை வீணடிக்கும் செயல் ஆகும்.\nஎங்களது மரணத்திற்கு பின்னர் எங்களது உடல்களை நன்கொடையாக அளிப்பதற்கு முன்பே முன்வந்து விட்டோம்.\nஎங்களிடம் உள்ள குறைந்த அளவிலான செல்வத்தினையும் மாநில கருவூலத்திற்கு அளிக்க முன்வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nஅவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குடியரசு தலைவரு���்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டும் அதிகாரம் உள்ளது.\nநாங்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறோம். எங்களது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு அனுமதி அளித்து குடியரசு தலைவர் எங்களுக்கு கருணை காட்ட முடியும் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nகதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nஉடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்\nமும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nகர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்\n5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கணவன்\nஇளம் பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது\nகாமன்வெல்த் குத்துச்சண்டை - இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் பலி\nபோலீஸ் ரெய்டு - மாடியில் இருந்து குதித்து 2 பாலியல் தொழிலாளிகள் பலி\nகாவிரி விவகாரம் - பா.ம.க. சார்பில் தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகாமன்வெல்த் போட்டியில் 3ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nயோகி ஆதித்யநாத் வீட்டின் முன் இளம்பெண் தற்கொலை முயற்சி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tipstoslim.blogspot.com/2012/", "date_download": "2018-04-26T11:09:15Z", "digest": "sha1:S6XPEF6NJXGSSJ6XU43E5SK3WWQZ5PZE", "length": 24299, "nlines": 72, "source_domain": "tipstoslim.blogspot.com", "title": "My Thoughts: 2012", "raw_content": "\nகல்லூரிகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ, பயிற்சி வகுப்புகளுக்கோ செல்கிறபோது\nஅடிக்கடி இந்தக் கேள்வியைக் கேட்பது உண்டு. ரொம்ப எளிதானதுதான். உலகிலேயே அதிகமான மக்கள்தொகைகொண்ட நாடு எது - எல்லாரும் கோரஸாகச் சொல்வார்கள் சீனா என்று.\nஅடுத்த கேள்வி - உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள்தொகைகொண்ட தேசம் எது - உடனே பதில் வரும் 'இந்தியா'.\nமூன்றாவது கேள்வி - இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எது இப்போது பல்வேறு விதமான பதில்கள்.\nரஷ்யா, பிரேசில், பாகிஸ்தான், ஜெர்மனி, இந்தோனேஷியா, அமெரிக்கா. ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வார்கள்.\nநீங்களும் வேண்டுமானால் எங்காவது கேட்டுப்பாருங்கள். 10 பேர் இருக்கும் இடத்தில் அநேகமாக ஒருவரோ, இருவரோதான் சரியாகப் பதில் சொல்வார்கள். 'அமெரிக்கா' என்று பதில் சொல்ல முடியாத அளவுக்கு இது கடினமான கேள்வி ஒன்றும் இல்லை. ஆனாலும், அந்தக் கேள்விக்கான பதிலை நாம் தேடுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கேள்வியையே எழுப்புவது இல்லை.\nஉலகிலேயே அதிக மக்கள் சீனாவில் இருக்கிறார்கள். அடுத்தது நாம் இருக்கிறோம். அப்புறம் என்ன போதும்... போதும் இதற்கு மேல் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று இருந்துவிடுகிறோம். இந்த விஷயம்தான் என்றில்லை, எந்த ஒரு தகவலும் நமக்கென்று எல்லைக் கோடு. அந்தக் கோட்டைத் தாண்டுவதே இல்லை.\nஅறிதலிலும் தேடலிலும் அளவுகோல் எதற்கு தெரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் ஒரு தொடர் பயணம். நான், நீங்கள் என நம்மில் பலரும் இந்தப் பயணத்தில் நம்மால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அதில் பாதி வேகத்தில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 'இது போதும்' என்று மனசுக்குள் எங்கேயோ மணி அடித்துவிடுகிறது.\nஎன் செல்போனில் ஒரு பிரச்னை. எனக்குத் தெரிந்த செல்போன் விற்கும் கடை ஒன்றுக்குப் போனேன். இதைச் சரிசெய்ய சர்வ���ஸ் சென்டருக்குத்தான் போக வேண்டும் என்றார், அந்தக் கடையில் இருந்த நண்பர். அது வெகுதொலைவில் இருந்ததால், அருகில் எங்கேயாவது இதைச் சரிசெய்ய முடியுமா என்று கேட்டேன். இங்கே பக்கத்தில் போன் ரிப்பேர் பண்ணும் கடை எதுவும் இல்லை என்றார்.\nஎன்ன செய்வது என்று தெரியாமல் கடையில் இருந்து வெளியே வந்து, வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நண்பரின் கடையில் இருந்து சில கடைகள் தள்ளி போனைப் பழுதுபார்த்துத் தருகிற கடை இருந்தது. உடனே, நண்பருக்கு போன் செய்து \"என்னங்க, பழுதுபார்க்கும் கடை இந்தப் பகுதியிலேயே இல்லை என்றீர்கள். இங்கே, பக்கத்திலேயே ஒரு கடை இருக்கிறதே\" என்று கேட்டேன்.\nஅவரும் ஆச்சர்யமாக அப்படியா என்றார். ஸாரிங்க, நான் கவனித்ததில்லை என்று விளக்கம் சொன்னார். இத்தனைக்கும் அவர் தினமும் பயணிக்கிற பகுதி அது. 'என் வேலை போன் விற்பது. அவ்வளவுதான்' என்கிற எண்ணமே அது தொடர்பான இன்ன பிற விஷயங்களைத் தேடுகிற தாகத்தைத் தடை செய்துவைத்துஇருக்கிறது. என் துறையோடு தொடர்புடைய ஏனைய தகவல்களைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டியதும், புரிந்துகொள்ள வேண்டியதும் கூடுதல் வேலை என்று நினைப்பதால்தான் அந்த ஆர்வம் இருப்பது இல்லை.\nஇந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்வது சாத்தியம் இல்லாமல் போகலாம். குறைந்தபட்சம் நாம் இருக்கிற அல்லது நம்மை ஈர்க்கிற விஷயத்தோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் தேடுவதுதான் நம்மை உயரத்துக்குக் கொண்டுபோகிறது.\nஅந்தத் தேடல்தான் நமக்குப் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் உங்களைத் தனிச் சிறப்பு பெற்ற மனிதராக அடையாளம் காட்டுகிறது. வாய்ப்புகளை உங்கள் வாசலில் வந்து கொட்டுகிறது. இவை எல்லாவற்றையும் விட, ஆத்ம திருப்தியைக் கொண்டுவந்து சேர்க்கிறது.\nநான் பணி செய்யும் ஊடகத் துறையிலும் அப்படியான மனிதர்களைப் பார்த்து நான் வியந்தது உண்டு. எனது நண்பர் ஒருவர், ஒரு படைப்பு தொடர்பான அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பார். ஒரு நிகழ்ச்சிக்கான களத்தை உருவாக்குவதில் தொடங்கி, தொழில்நுட்பரீதியாக அதைச் செம்மைப்படுத்துவது வரை அத்தனையும் அவருக்கு அத்துப்படி.\nஅவரைப் பார்க்கிறபோது ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கும். அவர் சொல்கிற விஷயத்தைக் கேட்ட��க்கொள்ள வேண்டும் என்று தோன்றும். இங்கு கவனிக்கத்தக்க மாற்றங்களைச் செய்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு முறையும் தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடியவர்கள்தான். அப்படி ஓடுவதற்கான ஆர்வம் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதன் மூலமே கிடைக்கிறது. புதுப்பித்தல் என்பது 'தேடல்' மூலமே நடக்கிறது.\nஇந்தத் தேடல்தான் நம்மை முழுமையான மனிதன் ஆக்குகிறது. முழுமையான மனிதன் பல புதிய படைப்புகளை உலகுக்கு முன்வைக்கிறான். பலருக்கும் முன்னுதாரணமாக நிற்கிறான். நாம் நேசிக்கிற, பழிக்கிற மனிதர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் துறையில் பாண்டித்யம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.\nஎன் வேலை கேஷியர். எனக்குப் பணம் எண்ணத்தான் தெரியும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால், உங்களைவிட வேகமாக பணம் எண்ணத் தெரிந்தவர் வந்தால் உங்கள் இடம் பறி போகும். நீங்கள் வங்கியில் இருந்தால் வங்கிச் சேவைகள், பணிகள் குறித்த தகவல்கள் உங்கள் விரல் நுனியில் இருக்கட்டும்.\nதொடர்புத் தகவல்களைத் தேடுவது நமது பார்வையை விசாலமாக்குகிறது. இதில் புதிதாக என்ன செய்யலாம் என்று தூண்டுகிறது. போதும்... போதும்... என் வேலை எனக்குத் தெரியும் என்ற 'போதும் மனோபாவம்' நமது அறிவின் வேகத்தையும் ஆற்றலையும் முடக்கிப் போடுகிறது.\nதொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தொழிலதிபர் எனது நண்பர். போன வாரம் அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு தகவல் சொன்னார். \"ஒருவர் மிகச் சிறந்த மனிதர் ஆவதைத் தடுப்பது அவருடைய மோசமான செய்கைகள் அல்ல; நான் 'சிறந்தது' என்ற இடத்துக்கு வந்துவிட்டேன், அது போதும் என்ற நினைப்புதான்.\"\nஎட்டாவது மாடிக்கு ஏறிப் போகிற எல்லா வாய்ப்பும் இருந்தும், மூன்றாவது மாடியின் பால்கனியில் காற்று வாங்கியே காலம் கழித்துவிடுகிறோம். இதில் எட்டாவது மாடி என்பது ஒரு துறையின் உச்சத்தைத் தொடுவதற்கான தகவல்களைத் தெரிந்துகொள்வது. மூன்றாவது மாடி என்பது இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலையோடு நேரடித் தொடர்பில் இருக்கும் விஷயத்தை மட்டும் தெரிந்துகொண்டு முடங்கிவிடுவது.\nகடவுளோ, இயற்கையோ, நம்மைப் படைத்தது எதுவாக இருந்தாலும், நமக்கென்று ஒரு சிறப்புத் தகுதியோடுதான் படைக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாய்ப்பை மரியாதை செய்யத் தொடர்ந்து தேட வேண்டியது முக்கியமாகிறது.\nவிஜய் டி.வி. வழங்கும் விருதுகளில், செவாலியே சிவாஜி கணேசன் விருது இந்த முறை ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு நடிகர் திலகத்தின் இல்லத்திலேயே நடந்தது.\nஅங்கு அவரிடம் சில கேள்விகள் கேட்கிற வாய்ப்பும் இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, நடிகர் திலகம் இல்லத்தில் ஓர் அறையில் இருந்த ரஜினிகாந்த் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். 15 நிமிடங்கள் என்னோடு பேசினார். எந்த அலங்காரங்களும் இல்லாத இயல்பான பெருந்தன்மை அதில் இருந்தது.\n\"நீங்க சிவாஜி சார் பற்றிப் பேசியவிதமும் உங்க மொழி நடையும் எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு விஷயத்தைக் கொடுத்திருக்கார்... உங்ககிட்ட ஒரு விஷயம் தந்திருக்கார்... நீங்க அதுக்கு விசுவாசமா இருக்கணும். இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு நீங்க பேசினதைக் கேட்டாலும் எனக்குப் பிரமிப்பா இருக்கணும். அதுக்கு ஏதாச்சும் தேடிக்கிட்டே இருங்க\" என்றார்.\nஇயற்கையும் கடவுளும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றைத் தந்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு முழு மனிதனாக உருவெடுக்க வேண்டியதுதான் நமது வேலை.\nஎன் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று... ரஜினி அவர்கள் என்னை அழைத்துப் பேசியது. நாம் யாருமே மறந்துவிடக் கூடாத ஒரு விஷயம்... அவர் சொன்னது.\n'தேடிக்கொண்டே இருப்போம், திசைகள் எல்லாம்\nசுறுசுறுப்பாக இருங்க உங்களுக்கு சோர்வே ஏற்படாது\nசுறுசுறுப்பாக இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் சட்டென முடித்து விடுவார்களாம். அவர்களுக்கு சோர்வு என்பதே ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன். நீங்களே முடிவெடுங்கள்\nநாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்துகொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள். நம்முடைய உலகத்தில் நாம்தான் கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள். வாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்யமாட்டார்கள்.நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.\nஉங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்கான பயணத்திற���கு எரிபொருள் தேவை.அந்த ‘எனர்ஜி'யை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்வது என்று யோசியுங்கள். சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்\nஉங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள்.உங்கள் செயல்வேகம் ஜிவ்வென்று எகிறும். இலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்\nஉங்களுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள்.அநாவசியமான நேரக்கொல்லிகளை விரட்டியடியுங்கள். எதை யும் அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ, இந்த விநாடிதான்.\nநல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப்போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது. அதேபோல் பிறர் குறை சொன்னால் கோபப்படாதீர்கள். அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, வேகப்படுத்தும்\nநதியைப்போல் ஓடிக்கொண்டிருக்க, நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொள்ளவேண்டும். தேவைதான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். நேர்மை முக்கியம் எந்த சூழ்நிலையிலும் இலக்கை அடையக் குறுக்குவழிகளைப் பின்பற்றாதீர்கள்\nசுறுசுறுப்பாக இருங்க உங்களுக்கு சோர்வே ஏற்படாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t95270-topic", "date_download": "2018-04-26T11:21:15Z", "digest": "sha1:NF5LV2HUBH4KNC3DUR76NT55AXJT4XCL", "length": 22225, "nlines": 229, "source_domain": "www.eegarai.net", "title": "இதப்படிங்க முதல்ல....சினிமா துளிகள்...", "raw_content": "\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநீண்ட இடைவெளிக்கு பின், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் படம், மனிதனாக இரு. இப்படத்துக்காக, இன்றைய புதிய ஸ்டைலில் மொத்தம், 19 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் அவர். மேலும், இப்படத்தில்,\"���லகம் பிறந்தது எனக்காக' என்ற பாடலை, பிரபல பின்னணி பாடகரான, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பாட வைத்துள்ளார்.\nகோலிவுட்டுக்கு வரும் தீஷா சேத்\nராஜபாட்டை படத்தை அதிகமாக எதிர்பார்த்தவர் தீஷாசேத்.ஆனால், படம் தோல்வி அடைந்து, பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதால், இப்போது கோலிவுட் பக்கம் தலைகாட்டவே பயப்படுகிறார்.ஆனால், அப்பட நாயகன் விக்ரமோ, மீண்டும் தமிழுக்கு வருமாறு தீஷாவை அழைத்து வருவதோடு, சிபாரிசு செய்வதாகவும் கூறுகிறார். அதனால், தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் தீஷா சேத், விரைவில் கோலிவுட்டுக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல்\nமணிரத்னத்தின், கடல் படத்தில் நடித்துள்ள கார்த்திக் மகன் கவுதமை வைத்து படம் இயக்க, பல இயக்குனர்கள் சுற்றி வந்தனர். ஆனால், கடல் வெளியான பிறகே, கதை கேட்பேன் என்று தட்டிக்கழித்து வந்த கார்த்திக், இப்போது சத்தமில்லாமல் பிரபு சாலமனிடம் கதை கேட்டு, அவர் படத்தை ஓ.கே., செய்து விட்டார். அதனால், கடல் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், அடுத்த படத்திற்கு தன் பாடி லாங்குவேஜ், ஹேர் ஸ்டைல் ஆகியவற்றை மாற்றிக் கொண்டிருக்கிறார் கவுதம்.\nஅமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் என, பல கான் நடிகர்கள் இருக்கும் இந்தி சினிமாவிற்குள், இன்னொரு கானும் களமிறங்கி உள்ளார். ஆனால், இவர் நடிகர் அல்ல; நடிகை. துபாய்நாட்டை சேர்ந்த சாய்ரா கான் தான் அவர். தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற இந்தி படத்தில் அறிமுகமாகும் இந்த சாய்ரா கானுக்கு, தென்னிந்திய சினிமாவிலும் நடிக்க வேண்டுமென்ற ஆசையும் உள்ளதாம். அதனால், அதற்கான முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளார். ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான்\nபாய்ஸ் சித்தார்த், தற்போது தமிழில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருப்பவர், இந்த இரண்டு படங்களிலுமே, தனக்கு மெச்சூரிட்டியான வேடங்கள் என்கிறார்.\"தமிழைப் பொறுத்தவரை, இன்னமும் சாக்லேட் ஹீரோ இமேஜ்தான் எனக்கு உள்ளது. ஆனால், வர இருக்கிற புதிய படங்கள், அந்த இமேஜை உடைத்து, அடுத்தடுத்து ஆக்ஷன் கதைகளிலுமே நடிப்பதற்கு வழிவகுக்கும்...' என்கிறார்.\nதெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த, கப்பார்சிங் படம் வெற்றி பெற்றதையடுத்து, தன் படக்கூலியை, ஒரு கோடியாக உயர்த்தி விட்டார். ஆனால், 60 லட்சம்ரூபாய் மட்டுமே தருவதாக படாதிபதிகள் பிடிவாதம் செய்ததால், அதே தொகை தருவதாக தனக்கு அழைப்பு விடுத்த இந்தி படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்ட ஸ்ருதிஹாசன், இனி இந்தி படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளார். ஊ என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி\nசுந்தர பாண்டியன் படத்தை தொடர்ந்து, குட்டிப்புலி படத்திலும் சசிகுமாருடன், லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்திருப்பதால், அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஆனால், லட்சுமி மேனனோ அதை பற்றி துளியும் கவலைப்படவில்லை. \"என்னைப் பற்றி கிசுகிசு வருகிறது என்றால், நான் வளர்கிறேன் என்று அர்த்தம். அதனால், இன்னும் கிசுகிசுக்களை நான் எதிர்பார்க்கிறேன்...' என்று தில்லாக சொல்கிறார்.அன்று கண்டதை அடுப்பில் போட்டு, ஆக்கின பானையைத் தோளில் போட்டுத் திரிகிறது போல\nதன் சமீபத்திய பிறந்த நாளின்போது, 200 ஏழைப் பெண்களுக்கு, இலவச சேலை மற்றும் அரிசி வழங்கியுள்ளார் நடிகர் ஜீவா. இது போன்று, தொடர்ந்து சமூக சேவை செய்வதில் தனக்கு ஆர்வம் உள்ளதாக சொல்லும் ஜீவா, காஞ்சிபுரத்தில் இரண்டு ஏழை மாணவியரை தத்தெடுத்து படிக்க வைத்து வருவதாகவும் சொல்கிறார்.\nசந்தானம் இல்லாத கல்யாண வீடும் இல்லை. சந்தானம் இல்லாத தமிழ் சினிமாவும் இல்லை என்கிற அளவுக்கு, அனைத்து காமெடியன்களையும்ஓரங்கட்டி விட்டு, பெரும்பாலான முன்னணி ஹீரோக்களின் படங்களில் இடம் பெற்று வருகிறார் சந்தானம். இந்த நேரத்தில், அவரையும் முழுநேர ஹீரோவாக்கி விட வேண்டும் என்ற முயற்சிகளும் நடக்கிறது. ஆனால், சந்தானமோ, \"கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தது போல், மூன்று ஹீரோ கதையில் என்றால் நடிப்பேன். ஆனால், சோலோ ஹீரோவாக ஒரு நாளும் நடிக்கமாட்டேன்...' என்று தடாலடியாக மறுத்து விட்டார்.\nRe: இதப்படிங்க முதல்ல....சினிமா துளிகள்...\nசந்தானம் இல்லாத கல்யாண வீடும் இல்லை. சந்தானம் இல்லாத தமிழ் சினிமாவும் இல்லை என்கிற அளவுக்கு, அனைத்து காமெடியன்களையும்ஓரங்கட்டி விட்டு, பெரும்பாலான முன்னணி ஹீரோக்களின் படங்களில் இடம் பெற்று வருகிறார் சந்தானம். இந்த நேரத்தில், அவரையும் முழுநேர ஹீரோவாக்கி விட வேண்டும் என்ற முயற்சிகளும் நடக்கிறது. ஆனால், சந்தானமோ, \"கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தது போல், மூன்று ஹீரோ கதையில் என்றால் நடிப்பேன். ஆனால், சோலோ ஹீரோவாக ஒரு நாளும் நடிக்கமாட்டேன்...' என்று தடாலடியாக மறுத்து விட்டார்.\nதன்னுடைய இமேஜை கவனமாக பாதுகாக்கிறார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/5_4.html", "date_download": "2018-04-26T11:35:03Z", "digest": "sha1:S6LWGIUZ565PHOMBYAWW4KTMWPFSTPRU", "length": 12444, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னையில் நாளை (5-ம் தேதி) தொடங்குகிறது.", "raw_content": "\nசித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னையில் நாளை (5-ம் தேதி) தொடங்குகிறது.\nசித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோ படிப்புக்கு கலந்தாய்வு சென்னையில் நாளை (5.11.2016)தொடங்குகிறது\nசித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னையில் நாளை (5-ம் தேதி) தொடங்குகிறது. இது தொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை வெளியிட்ட அறிவிப்பு: இந்த கல்வியாண்டில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக் கான முதல் கட்ட ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. தகுதி யான விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசை எண் 2 ஆயிரத்து 830 வரை, கட்- ஆப் மதிப்பெண் 165.50 வரை தனித்தனியாக கலந்தாய்வு தகவல் குறுஞ்செய்தி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 'www.tnhealth.org' என்ற இணைய தளத்தில் தங்கள் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, தங்களுக்குரிய தகவல், அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும், விண்ணப்ப தாரர்கள் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில், அவர்களுக்குரிய கலந்தாய்வு நாளில், தங்கள் அனைத���து அசல் சான்றிதழ்கள் அல்லது தற்சமயம் படித்துவரும் கல்லூரியில் இருந்து பெற்ற ஆளறி சான்றிதழ்களுடன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து நவம்பர் 1-ம் தேதிக்கு பின்னர் சென்னையில் மாற்றத் தக்க வகையில்,''Director of Indian Medicine and Homoeopathy,Chennai-106'' என்ற பெயரில், ரூ.5 ஆயிரத்துக்கான கேட்பு வரைவோலையுடன் பங்கேற்க வேண்டும். தரவரிசை விவரங்களுக்கு சுகாதாரத்துறை இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம். கலந்தாய்வு 5-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. முதல்நாள் காலை சிறப்பு பிரி வைச் சேர்ந்த 106 பேர் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் 199 முதல் 193.25 வரையும், பிற்பகல் 2 மணிக்கு 193 முதல் 187.50 வரை, தரவரிசையில் 740 பேர் பங்கேற்கலாம். 6-ம் தேதி காலை 187.25 முதல் 183 வரை, பிற்பகல் 182.75 முதல் 178 வரை என தரவரிசையில் 741முதல் ஆயிரத்து 756 வரை பங்கேற்கலாம். 7-ம் தேதி காலை, 177.75 லிருந்து 172 வரையும், பிற்பகல் 171.75 முதல் 165.50 வரை தரவரிசையில் ஆயிரத்து 757 முதல் 2 ஆயிரத்து 830 பேர் வரை பங்கேற்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க காலை 7 லிருந்து 8 மணிக்குள்ளும், பகல் 12 மணி முதல் 1 மணிக்குள்ளும் வந்துவிட வேண்டும். கலந்தாய்வில் பங் கேற்று கல்லூரியை தேர்வு செய்தவர்கள் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணைய வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசை எண் 2,830 வரை, கட்-ஆப் மதிப்பெண் 165.50 வரை தனித்தனியாக கலந்தாய்வு தகவல் குறுஞ்செய்தி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/?display=tube&filtre=views", "date_download": "2018-04-26T11:47:35Z", "digest": "sha1:OUKK3ZYNFZVHKLKM6XWETSEMUCNMMIKI", "length": 3210, "nlines": 82, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B2", "date_download": "2018-04-26T11:50:18Z", "digest": "sha1:H5ILZSGGUTNZFNQ3HUGB47POJTXUIXNW", "length": 3960, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வள்ளல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுத�� வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வள்ளல் யின் அர்த்தம்\n(வறுமை, நோய் போன்றவற்றால் வாடுபவர்களுக்கு) தேவை அறிந்து பொருளோ பணமோ தந்து உதவுபவர்/கேட்டவர்களுக்கு இல்லை என்று கூறாமல் கேட்ட பொருள் தருபவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/tiruvannamalai-girivalam-dates-for-2017-calendar-year/articleshow/56296248.cms", "date_download": "2018-04-26T11:26:27Z", "digest": "sha1:DE5QRR45JLYGWPHU7OHKFWPK2EHLJRDX", "length": 22830, "nlines": 208, "source_domain": "tamil.samayam.com", "title": "tiruvannamalai girivalam dates for 2017 calendar year|2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாலை கிரிவல நாட்கள்! - spiritual news in Tamil - Samayam Tamil", "raw_content": "\nராம் சரணுக்கு பண மாலை, பாலாபிஷேகம..\nவிஜய்யின் துப்பாக்கியை விடாமல் பட..\nஅடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த..\nகரினா கபூரின் அசத்தலான புது லுக்\nWatchVideo: விஜய்யின் ஆளப்போறான் ..\n2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாலை கிரிவல நாட்கள்\n2017ம் ஆண்டில் கிரிவலம் செல்வதற்கான நாட்கள் எவை எவை என்பதை திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\nஇதன்படி கிரிவலம் செல்ல வேண்டிய நாட்கள் விவரம்:\nஜனவரி 11-ந்தேதி இரவு 7.58 முதல் 12-ந்தேதி மாலை 6.11 வரை.\nபிப்ரவரி 10-ந்தேதி காலை 8.02 முதல் 11-ந்தேதி காலை 6.58 வரை.\nமார்ச் 11-ந்தேதி இரவு 8.56 முதல் 12-ந்தேதி இரவு 8.50 வரை.\nஏப்ரல் 10-ந்தேதி காலை 10.53 முதல் 11-ந்தேதி காலை 11.47 வரை.\nமே 10-ந்தேதி அதிகாலை 1.46 முதல் 11-ந்தேதி அதிகாலை 3.27 வரை.\nஜூன் 8-ந்தேதி மாலை 5.24 முதல் 9-ந்தேதி மாலை 7.31 வரை.\nஜூலை 8-ந்தேதி காலை 8.45 முதல் 9-ந்தேதி காலை 10.26 வரை.\nஆகஸ்ட் 6-ந்தேதி இரவு 11.32 முதல் 7-ந்தேதி இரவு 11.55 வரை.\nசெப்டம்பர் 5-ந்தேதி இரவு 1.01 முதல் 6-ந்தேதி இரவு 1.03 வரை.\nஅக்டோபர் 4-ந்தேதி அதிகாலை 1.35 முதல் 5-ந்தேதி அதிகாலை 12.40 வரை.\nநவம்பர் 3-ந்தேதி அதிகாலை 1.20 முதல் 4-ந்தேதி காலை 11.40 வரை.\nடிசம்பர் 2-ந்தேதி காலை 11.45 முதல் 3-ந்தேதி இரவு 10.23 வரை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவ���ம், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகூவாகம் கூத்தாணடவர் கோயில் திருவிழா தொடக்கம்\nதிருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி: கிரிவலத்தில் க...\nமதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொட...\nமருத்துவ சோதனை நிறைவு: ராஜேஷ்வரி யானை கருணைக் கொலை...\nதொழில்நுட்பம்விற்பனைக்கு வந்த புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார்\nஇந்தியாபத்திரிகைச் சுதந்திரம்: இந்தியாவுக்கு 138வது இடம்\nசினிமா செய்திகள்விஜய், அஜீத் பற்றி கருத்து கூறிய நடிகர் விஷால்\nசினிமா செய்திகள்ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி\nஆரோக்கியம்நாக்கில் எந்த நிறத்தில் படிவு இருந்தால் என்ன நோய் என்று தெரியுமா\nஆரோக்கியம்ஹேண்ட் டிரையர்களில் இத்தனை கெடுதல்களா\nசமூகம்பத்திரிகைச் சுதந்திரம்: இந்தியாவுக்கு 138வது இடம்\nசமூகம்இலங்கையில் யானைகளைக் கொல்லும் குப்பைகள்\nசெய்திகள்கோலியோடு விளையாடனும்னா காசு கொடுக்கலன்னா கூட பரவாயில்லை - மோயின் அலி\n12017-ம் ஆண்டிற்கான திருவண்ணாலை கிரிவல நாட்கள்\n2ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்: கண்டு களித்த மயில்\n3சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது...\n4புத்தாண்டு நள்ளிரவு ஆலய தரிசனம் செய்வது சரியா; தவறா\n5இந்து மதத்தில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொட...\n6நவராத்திரியில் இந்த மலர்களை கொண்டே அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும...\n7அறிந்து கொள்வோம் அந்த 7 சக்கரங்கள்\n8நமது பாவங்களுக்கும், பச்சரிசி மாவுக்கும் என்ன சம்பந்தம்\n10குழந்தை, வாலிப வயதினருக்கு திருஷ்டி சுத்தி போடுவது எப்படி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kanaigal.blogspot.com/2013/07/", "date_download": "2018-04-26T11:07:15Z", "digest": "sha1:6YP5VGWSSBR4QZGN4WHPBL6CPXBYWXTJ", "length": 52416, "nlines": 204, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: July 2013", "raw_content": "\nபுழலில் ஒரு நாள் (2)\nமுகாம் உள்ளே இருக்கும் பழக்கடை\nமுகாம் மக்கள் மட்டுமே ஒருங்கிணைந்து நடத்தும் அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் வெளி ஆட்களான எங்களைக் கண்டதும் அம்மக்கள் மகிழ்ச்சியடையவே செய்தனர். தங்களது மனநிலையை அவர்களே எங்களிடம் கொட்டினர். தங்களுக்கு நீதி வேண்டி போராடும் தமிழ்நாட்டு மாணவர்களை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர். சரியாக மாலை 5.30 மணிக்கு அனைவருக்கும் பழரசம் வழங்கப்பட்டு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. காலையிலிருந்து அங்கே கூடியிருந்த சிறார்களும் அப்போதுதான் பழரசம் அருந்தி தங்கள் தொண்டையினை நனைத்துக் கொண்டனர். அங்கே குழுமியிருந்த மக்களைக் கண்ட போது சொல்ல இயலா சோகம் ஒன்று தொண்டையை அடைத்தது.\nஉண்ணாவிரதம் முடிந்து அன���வரும் அவரவர் இல்லம் செல்லத் தொடங்கினர். ஒருசிலரே எங்களைத் தேடி வந்து எங்கள் விபரம் கேட்டனர். இதுதான் சமயம் என்று அவர்களின் வாழ்வியலை அறிந்துக்கொள்ள நானும் சில கேள்விகள் தொடுத்தேன். எனது கேள்விகளுக்கு பலரும் தயங்கியபடி பதில் கூற, ஒரு பெண்மணி மட்டும் மிக தைரியமாக தங்களது முகாம் வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினார். அவரை அக்கா என்று உரிமையோடு அழைத்து, முகாமை சுற்றிப் பார்க்க இயலுமா என்று கேட்டேன். மற்ற பெண்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து தயங்கி நின்றனர். அந்த அக்கா சற்று யோசித்தார். \"சரி, வாங்கோ\" என அழைத்தார். என்னுடன் வந்த மாணவர்களிடம் சற்று நேரத்தில் வந்து விடுவதாகக் கூறி அக்காவைப் பின் தொடர்ந்தேன்.\nஅப்போதுதான் உண்ணாவிரதம் நடந்த பந்தலுக்கு அருகில் பழக்கடை ஒன்று இருப்பதைப் பார்த்தேன். முகாம் மக்கள் தங்களுக்கு வேண்டிய பழ வகைகளை அவ்விடமே வாங்கிக்கொள்வார்கள். முகாமிலிருந்து வெளியில் சென்றால் மற்ற பொருட்களை வாங்க இயலுமாம். பழக்கடையைத் தள்ளி சிறிது தூரம் சென்றவுடன் பாலர் பாடசாலை ஒன்று தென்பட்டது. முகாமில் வாழும் சிறுவர் சிறுமியர் இவ்விடமே தங்கள் பாலர் கல்வியைத் தொடங்கலாம் என்றும், மேற்கொண்டு படிப்பதற்கு வெளியில் செல்ல வேண்டும் என்றும் அக்கா கூறினார்.\nமுகாமின் ஒரு பகுதியில் இரு கரும்பலகைகள் இருந்தன. அவற்றில்தான் பொது நிகழ்வுகள், முக்கியமான செய்திகள் அனைத்தும் எழுதப்பெற்று முகாம் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அக்கா தெரிவித்தார். அதில் ஒரு பலகையில் அன்றைய உண்ணாவிரத நிகழ்வு குறித்து தகவல் பகிரப்பட்டிருந்தது. மற்றொரு பலகையில், 'ரேஷன்' பொருட்கள் எப்போது வழங்கப்படும் என குறிக்கப்பட்டிருந்தது. அந்தக் குறுகிய சாலையில் பல ஒத்தை சந்துகள் பிரிந்துச் சென்றன. ஒவ்வொரு சந்துக்குள்ளும் தீப்பெட்டிகள் போல் பல சிறு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. \"என்ன அக்கா, வீடுகள் இவ்வளவு சிறியதாக இருக்கிறதே\" எனக் கேட்டேன். முகாம் வாசலை ஒட்டி அமைந்திருப்பதனால் முகாமிலேயே சற்று வசதியான வீடுகளையே நான் பார்ப்பதாக அவர் சொன்னார். சற்று தள்ளி இருக்கும் முகாம் வீடுகள் இன்னும் சிறியதாக, நெருக்கமாக இருக்கும் எனவும் கூறினார். அவ்விடம் செல்ல முடியுமா எனக் கேட்டேன். நேரமாகிவிட்டதால் சந்தேகப்ப���ுவார்கள் என தயங்கியப்படி சொன்னார். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லவும், \"உங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள். நீங்கள் சென்ற பிறகு கேள்வி மேல் கேள்வி கேட்டு எங்களை சித்ரவதை செய்து விடுவார்கள்,\" என்றார். அதற்கு எதுவும் கேட்க எனக்கு மனம் வரவில்லை.\nஅந்த அக்காவிற்கு மிகவும் பழக்கமான ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அந்த வீட்டின் முன்முறம் சற்று விசாலமாக இருந்தது. \"பரவாயில்லையே, வீட்டிற்கு முன்புறம் இவ்வளவு இடம் இருக்கிறதே\" என்றேன். அதற்கு அந்த அக்கா சொன்ன பதில் எனது ஆச்சர்யக்குறியை அதிர்ச்சிக்குறியாக மாற்றியது. அவ்விடம்தான் அந்த வீட்டு ஆட்கள் சமையல் செய்ய வேண்டுமாம். வீட்டின் உள்ளே சமையல் செய்வதற்கான வசதியும் போதிய இடமும் இல்லையாம். அதற்குப் பக்கத்துக் குழாயில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வந்துக்கொண்டிருந்தது. எங்கேயிருந்தோ சில பலகைகளைக் கொண்டும், தெருவோர விளம்பர பதாகைகளைக் கொண்டும் மறைவிடம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதுதான் குளியல் அறையாம்\nஅதிர்ச்சியை மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றேன். எனக்கு மூச்சி முட்டியது. அந்த வீட்டின் வரவேற்பறை இரண்டு அங்குலம், பத்தடி நீளமாக இருக்கும். சரியாக கணக்குத் தெரியவில்லை. பாதி சுவர் மட்டுமே எழுப்பப்பட்டிருந்தது. மீதி அட்டைப்பெட்டிகளைக் கொண்டுச் சுவராக எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு மேல் ஓட்டை ஒடிசலுடன் தகரமும், எர்நேரத்திலும் கலண்டு விழும் தருவாயில் இருக்கும் ஒரு மின்விசிறியும் இருந்தது. வீட்டிற்குள் நுழைந்த சில நொடிகளிலேயே எனக்கு வேர்த்துக்கொட்டத் தொடங்கியது. சில ஓவியச் சுவரொட்டிகளைக் கொண்டு தங்களால் இயன்ற மட்டும் அந்த வீட்டினை அலங்காரம் செய்து வைத்திருத்கனர். ஒரு அலைப்பேசியும் பழைய சிறிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் சிறிய மேசை மீது வைக்கப்பட்டிருந்தது.\nஅதனையொட்டி, இரண்டு சிறு அறைகள் இரண்டு அமைக்கப்பெற்றிருந்தன. ஒற்றைக் கட்டில், இரு நெகிழி நாற்காலிகள்,பழைய மேசையோடு, சிறு சிறு மூட்டைகள் (உடைமைகள்), மடிக்கணினி மற்றும் சில புத்தகங்கள் இருந்தன. இந்த அறையில் சற்று தாரளமாகப் படுக்கலாம் போலும். அடுத்த அறையில் அலமாரிகளும் ஒரு சில மரப்பெட்டிகளும் இருந்தன. மூன்று பேர் ஒரே சமயத்தில் நுழைந்தால் இந்த அறை நி���ைந்துவிடும் போல இருந்தது. இவ்வளவுதான் இவர்கள் உடைமை இதுதான் இவர்கள் வாழ்க்கை மறுபடியும் வரவேற்பறைக்கு வந்தேன். வீட்டுப் பெண்மணியும் என்னை அழைத்து வந்த அக்காவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். வீட்டில் உள்ளவர்களைப் பற்றி விசாரித்தேன்.\nஅந்த அம்மாவின் வீட்டுக்காரர் போரில் உயிரிழந்துவிட்டார். இரண்டு பெண் பிள்ளைகள். அதில் இளையவள் இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாள். பெரியவள் எங்கே என்று கேட்டேன். அந்த அம்மா, அக்காவின் முகத்தைப் பார்த்தார். அவர் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன. \"இவங்ககிட்ட சொல்லுங்க. வெளியில போய் சொன்னாதான் ஏதாவது தகவல் தெரியும்,\" என அக்கா தைரியம் கூறினார். பெரிய பிள்ளையை வெளிநாட்டிற்கு கள்ளத்தனமாக முகவருக்குப் (ஏஜெண்ட்) பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். அனுப்பி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் அவர்களிடமிருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை. முதலாவதாக இந்தோனேசியா கடல் எல்லையில் அவர்கள் சென்ற கப்பல் பிடிபட்டுவிட்டது என்ற செய்தி வந்ததாம். அதன் பின்னர் ஒரு தகவலும் வரவில்லையாம். யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும் ஒரு தகவலும் பிடிபடவில்லையாம். அந்தத் தாய் அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் கதறியழ ஆரம்பித்தார். நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.\nதகர ஓடும், அபாய நிலையில் இருக்கும் மின்விசிறியும்\nஅந்தப் பெண்ணோடு முகாமிலிருந்து மொத்தம் 9 பேர் கள்ளத்தனமாகக் கப்பலில் சென்றுள்ளனர். அவர்களின் நிலையும் இன்று வரையில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர்கள் எந்த நாட்டில் எல்லையிலாவது கைது செய்யப்பட்டார்களா அல்லது கடல் அவர்களைக் காவு வாங்கி விட்டதா என்று யாருக்குமே தெரியவில்லை. அவர்களுக்கு நிச்சயம் தெரிந்த விடயம் ஒன்றுதான். சென்றவர்கள் ஒருவர் கூட செல்ல வேண்டிய இலக்கைச் சென்றடையவில்லை. பெற்ற பிள்ளை எங்கே இருக்கிறாள் அல்லது கடல் அவர்களைக் காவு வாங்கி விட்டதா என்று யாருக்குமே தெரியவில்லை. அவர்களுக்கு நிச்சயம் தெரிந்த விடயம் ஒன்றுதான். சென்றவர்கள் ஒருவர் கூட செல்ல வேண்டிய இலக்கைச் சென்றடையவில்லை. பெற்ற பிள்ளை எங்கே இருக்கிறாள் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமல் அந்தத் தாய் தவித்த தவிப்பு இன்னமும் என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. அவருக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று எனக்கே தெரியவில்லை. முந்தைய காலமாக இருந்தால், ஏதாவது முயற்சி செய்ய வழியிருக்கும். அனைத்திலிருந்தும் விலகி, அனைத்துத் தொடர்புகளையும் அறுத்தெறிந்துவிட்டு வாழும் என்னால் இப்போது என்ன செய்ய இயலும் மனம் வலித்தது. அந்தத் தாய்க்கு என் கண்ணீர் மட்டுமே சமாதானம் சொல்லியது.\nசற்று வசதியாக இருக்கும் முதல் அறை\nஅதற்கு மேலும் அவ்விடம் நிற்க மாட்டாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன். என்னுடன் வந்த சட்டப்பல்கலைக்கழக மாணவர்களுடன் முகாம் இளைஞர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் சலிப்பு, ஆற்றாமை, கோபம் என பல்வகை உணர்வுகளும் கொப்பளித்ததால் விடயம் அறிய அவர்களை நோக்கிச் சென்றேன். \"எங்கட தமிழர்கள் இங்க இருங்காங்கன்னு நம்பி வந்தோம். ஆனா, இங்க வந்த பிறகு அங்கச் சண்டையிலேயெ செத்திருக்கலாமோன்னு தோணுது, \" என ஒரு பையன் கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் கூறினான். அப்படி என்ன தான் நடந்தது என விசாரித்தேன். எனக்கே கோபம் வந்தது\nமிகவும் குறுகலாக இருக்கும் இரண்டாம் அறை\nசுதந்திரத்திற்காக போராடிய இவர்களுடைய சுதந்திரம் இவ்விடம் அடியோடு பறிக்கப்பட்டுவிட்டது. நான்கு பேர் ஒன்றாக அமர்ந்துப் பேச முடிவதில்லை. வெளியில் சென்று தாமதமாக வரமுடிவதில்லை. இரவில் புழுக்கம் தாங்காமல் வீட்டுக்கு வெளியே உலாவ நினைத்தாலும் முடிவதில்லை. காவல் துறையினரின் அதிகப்படியான கெடுபிடி, கேவலமான வார்த்தைகள் என அனைத்தும் இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கிவிட்டது. ஈழத்தமிழர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிதாக இருக்கிறதாம். அப்படியே கிடைத்தாலும் சம்பளம் என்று வரும் போது மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த சம்பளமே இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படியான பலப்பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்தனர்.\nவானம் சற்று இருட்டத் தொடங்கியது. பெரியவர் ஒருவர் வந்து, அந்த இளைஞர்களைக் களைந்துப் போகுமாறு கேட்டுக்கொண்டார். \"உங்ககிட்ட கதைச்சத கண்டிப்பா பொலீஸ் பார்த்திருக்கும். நீங்க போன பிறகு எங்களை விசாரிப்பானுங்க. இங்க இப்படித்தான்,\" என்று சலிப்புடன் கூறிய இளைஞன் ஒருவன் களைந்துச் சென்றான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் களைய ஆரம்பித்தனர். பலவிதமான எண்ணங்கள் ஆட்கொள்ள வேறு எதுவும் பேசாமல் நாங்களும் வீடு நோக்கிப் புறப்பட்டோம். போகும் வழியில் புழல் சிறை. மீண்டும் சொல்கிறேன். புழல் சிறைக்கும் புழல் முகாமிற்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவில்லை.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 2:34 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுழலில் ஒரு நாள் (1)\nவள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதத்தின் போது, தமிழீழ கொடியினை ஆடையாக தரித்து வந்த சிறுவர்கள்\nமார்ச் 2013 தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் எழுச்சிப்பெற்று நடந்துக்கொண்டிருந்தது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது; இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்; ஆசிய நாடுகள் சர்வதேசிய விசாரணைக் குழுவில் இடம்பெறக் கூடாது; இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுத்து லயோலா கல்லூரி மாணவர்கள் சிலர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். லயோலா கல்லூரி மாணவர்கள் சிலரால் மூட்டப்பட்ட இத்தீப்பொறி தமிழகமெங்கும் காட்டுத்தீ போல் பரவிய காலகட்டம். தமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.\nஇம்மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக வாழ் ஈழ அகதிகள் மார்ச் 22-ஆம் திகதி அன்று ஒன்று திரண்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை வள்ளுவர் கோட்டத்தின் அருகே மேற்கொண்டனர். அதே நாளன்று 'புழல்' அகதிகள் முகாமிலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. முதல் நாள் இரவே கேணல் கிட்டுவின் மாமியார் அலைப்பேசியில் தொடர்புக்கொண்டு விபரம் கூறியிருந்தபடியால், அன்று காலையிலேயே வள்ளுவர் கோட்டத்திற்குக் கிளம்பிவிட்டேன். வீட்டைவிட்டு புறப்படும் போதே, \"இன்டைக்கும் உண்ணாவிரதமா\" என அம்மா கவலையுடன் கேட்டார். சிரித்துவிட்டு, \"இரவுக்குள் வந்துவிடுவேன்\" என சமாதானம் கூறினேன். கடந்த சில நாட்களாகவே மாணவர் போராட்டம், உண்ணாவிரதம் என அடிக்கடி வெளியில் சென்று விடுவதால் அந்தத் தாயின் உள்ளம் பதற ஆரம்பித்துவிட்டது. போகும் இடங்களில் கைது நடவடிக்கைகள் இருப்பதாலும் , எ��்னுடைய தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததாலும் அம்மா கொஞ்சம் பயப்படவும் செய்தார். எம்மை சுமந்து பெறா தாயாக இருந்த போதிலும், பெற்றப் பிள்ளைப் போல் எம்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அந்த ஈழத்துத் தாயின் பாசம் எம்மை நெகிழ வைத்தது.\nஅடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழ ஆதரவாள திரையுலக பிரபலங்கள்\nவாடகை வண்டியில் வள்ளுவர் கோட்டம் சென்றடைந்தேன். மிகப்பெரிய கூடாரம் அமைத்து ஈழத்தமிழர்கள் பலர் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இயக்குனர் சேரன், தேனிசைத் தென்றல் செல்லப்பா, மைசூர் அலிகான், இயக்குனர் களஞ்சியம் ஆகியோருடன் இன்னும் சில திரையுலக பிரபலங்களும் அவ்விடம் கூடியிருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக்கொண்டே சென்றது. பிற்பகல் வரை அவர்களுடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தேன். உண்ணாவிரதப் பந்தலில் நெற்பயிரோடு கலந்திருக்கும் களை போல சில துரோகிகளும் கலந்திருக்கக் கண்டேன். \"உங்களை இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஒதுங்கியிருந்தீர்களே\" என ஒருவன் அவனாகவே வந்து கேட்டது எரிச்சலூட்டியது. நெஞ்சம் படபடத்தது. \"அடப்பாவிகளா\" என ஒருவன் அவனாகவே வந்து கேட்டது எரிச்சலூட்டியது. நெஞ்சம் படபடத்தது. \"அடப்பாவிகளா இங்கேயும் கலந்துவிட்டீர்களா\" என மனம் கதறியது. ஒரு புன்னகையோடு விலக முற்பட்டேன். வேண்டுமென்றே போராட்டங்களிலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்ள காரணமாக இருந்த சம்பவங்களை அவனாகவே நினைவூட்டினான்.\nஅதற்கு மேலும் அவ்விடம் இருக்க மனம் விரும்பவில்லை. அதற்குள் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மாணவர்கள் அவ்விடம் வர, அவர்களோடு புழல் நோக்கிச் சென்றேன். தமிழ்நாட்டில் புழல் சிறை பிரபலமானது. அதனை அடுத்து புழல் அகதிகள் முகாம். இவ்விரண்டிற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில், ஈழத்து அகதிகளை இடம் பற்றாக்குறைக் காரணமாக புழல் சிறையின் உள்ளேதான் வைத்திருந்தார்களாம். பின்னர்தான் அதன் அருகாமையிலேயே அகதிகள் முகாம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் என பெரியவர் ஒருவர் கூறி அறியப்பெற்றேன்.\nபுழல் அகதிகள் முகாமில் நடைப்பெற்ற அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழத்தமிழர்கள்\nமிகவும் குறுகலான செம்மண் ச���லை. சிறைக்கதவுகள் போன்று பெரிய வாயிற்கதவுகள் அதனைத் தாண்டிய அடுத்த நொடியே புழல் அகதிகள் முகாமின் எல்லை ஆரம்பமாகிறது. காலையிலேயே உண்ணாவிரதம் தொடங்கிவிட்டதால், முகாமிலுள்ள அனைத்து ஈழத்தமிழர்களும் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இவ்விடம் பெரும்பான்மை பெண்களும் குழந்தைகளுமே கண்ணில் பட்டனர். மிக நீண்ட உண்ணாவிரதப் பந்தலின் கடைசியில் சில ஆண்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஈழத்தமிழர் ஒருவர் உணர்ச்சிப்பொங்க உரையாற்றிக் கொண்டிருந்தார். ஈழத்தில் நடந்த கொடுமைகளை விவரிக்கும் வேளையில் தாங்க மாட்டாமல் அவரது கண்கள் பனித்துவிட்டன. நாம் அறிந்த, அறிந்திராத சில திடுக்கிடும் விடயங்களை அவர் அன்று அனைவர் மத்தியிலும் பகிர்ந்துக்கொண்டார்.\nதமிழ்ப்பெண்களின் மார்பை அறுத்து, \"தமிழச்சிகளின் மார்பு கறி இங்கே கிடைக்கும்\" என்று எழுதிப்போட்ட சிங்கள வெறிநாய்களின் அராஜகத்தைச் சொன்னார். போர் காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச அரிசி வழங்குகிறோம் என்று பொய்யுரைத்து, சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை ஒரே இடத்தில் ஒன்றுகூட வைத்து வெடி வைத்துக் கொன்ற சிங்களவனின் வெறிச்செயலைச் சொன்னார். இன்னும் என்னென்னவோ சொன்னார். நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத விடயங்களைச் சொன்னார். என் பக்கத்தில் அமர்ந்திருந்த சட்டப் பல்கலைக்கழக மாணவியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஊற்றெடுத்தது. அந்தத் தெலுங்கு மாணவி தமிழர்களுக்காக வடிக்கும் கண்ணீர் எம்மையும் உருக்கியது.\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 12:56 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, 26 ஜூலை, 2013\nஅன்புள்ள பாட்டியும் சிடுமூஞ்சி பேத்தியும் (பாகம் 3)\nபாட்டிக்குக் கயல்விழி மீது கோபம் வரும் போதெல்லாம், \"சனியன், அம்மாவைப் போலவே புத்தி,\" என திட்டும் போது கயல் நிஜமாகவே நொறுங்கிவிடுவாள். அவள் தாய் எத்தகைய புத்திக் கொண்டவள் என்று அவளுக்கு எப்படித் தெரியும் என்றாவது ஒருநாள் தன் தாய் தன்னை அவளோடு அழைத்துச் செல்லமாட்டாளா என்று ஏங்க தொடங்கினாள். ஏக்கத்தின் ஊடே வளர்ந்துப் படித்தாள். பல போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை அள்ளிக்குவித்தாள். அவள் கொண்டு வரும் பரிசுகளைப் பாட்டியி���் கண்களில் படுமாறு வரவேற்பறையில் வைத்துவிட்டு அமைதியாக தன் அறைக்குள் சென்றுவிடுவாள். எதற்காக பரிசு கிடைத்தது என்று தெரியாமலேயே பாட்டி அதனைத் தூக்கிக்கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் பெருமை பாராட்டச் சென்றுவிடுவாள். கயல்விழியுடன் ஒரே வகுப்பில் படிக்கும் கல்யாணிதான் பாட்டிக்கு விபரம் சொல்வாள்.\n6-ஆம் ஆண்டுத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்று பள்ளியிலேயே சிறந்த மாணவிக்கான விருதினைத் தட்டிச் சென்றாள். அந்த விருதினை கயல்விழியின் சார்பாக அவளது பாட்டித்தான் பெற்றுக்கொண்டாள். பாட்டிக்குப் பேத்தி மீது அன்புதான். ஆனால், கயல்விழிக்கோ யார் மீதும் பிடிப்பு இல்லை. சொல்லாத சோகத்தை கண்ணோடும் , பாரத்தை நெஞ்சோடும் சுமந்து வந்தாள். யாரோடும் அவள் பிடி கொடுத்தும் பேசுவது இல்லை. அனாவசிய பேச்சுகளை அறவே தவிர்த்தாள். இதனாலேயே அவளுக்குச் 'சிடுமூஞ்சி' என்ற பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயரே அவளுக்குப் பாதுகாப்பாகவும் விளங்கியது. பாட்டிதான் அவளைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள். எந்நேரமும் சிடுசிடுவென இருக்கும் கயல்விழியின் மேல் பாட்டிக்கு எரிச்சல் கூட வந்தது.\nகாலங்கள் உருண்டோடி கயல்விழி பருவம் எய்தினாள். அப்போதுதான் தனது வாழ்நாளில் கொடிய அனுபவங்களை அவள் சந்தித்தாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை;பாட்டி எதையும் விளக்கவில்லை. தாயின் நினைவுகளே அவளைக் கல்லாக மாற்றியது. பாட்டியின் அன்பு புரிந்தாலும் அதனை முழுமையாக அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னைத் தாயிடமிருந்து பிரித்தவள் தானே இவள் என்ற எண்ணம் இதயத்தில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது. அவள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாள். பாட்டிக்கு அதுவும் தெரியவில்லை. தனது சிடுமூஞ்சிப் பேத்தியை அவளால் வெறுக்கவும் முடியவில்லை.\nகயல்விழி படித்து முடித்து வேலைக்குச் செல்ல தொடங்கினாள். பாட்டியை விட்டு நெடுந்தூரம் பிரிந்து, தனியாக வசித்து வந்தாள். இன்று அவளுக்குச் செய்தி வந்தது... பாட்டி ஆபத்தான கட்டத்தில் சுயநினைவு இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். கயலுக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது. தான் எவ்வளவு தான் சிடுசிடுவென இருந்தாலும் அதனைப் பெரிதுபடுத்தாமல் அன்பு செலுத்தும் பாட்டி இப்போது சுயநினைவோடு இல்லை. என��ன செய்வாள் இந்த சிடுமூஞ்சி பேத்தி சென்று அமைதியாக பார்த்தாள்....வழக்கம் போல தனியாகக் கதறுகிறாள்....\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 10:08 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 14 ஜூலை, 2013\nஎம்மை எழுத்தாளராக மட்டும் பாருங்கள்\nபெண் என்பவள் மனிதன் என்று\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் பிற்பகல் 10:32 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nஅழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று கருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிர...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=898%3A2016-04-26-06-44-37&catid=55%3A-2016&Itemid=191", "date_download": "2018-04-26T11:35:15Z", "digest": "sha1:Q72L4JRZ5H5K6MTQU5746COFW7DXXCVW", "length": 10743, "nlines": 78, "source_domain": "kaviyam.in", "title": "c நமது நூலகம்", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nவள்ளலார் பற்றிய புதிய ஆய்வுகள்\nகருத்து மற்றும் சிந்தனை சார்ந்த துறைகளில், உழைப்பை முன்வைத்து உண்மைகளைத் தேடுவது ஆய்வு என்று சொல்லப்படும். கருத்தே இல்லாத பிரதேசங்களில் புதிய கருத்தை உருவாக்குவதும், உருவாக்கப்பட்ட கருத்து தவறு என்று தோன்றினால் புதிய கருத்தை உருவாக்குவதும், இந்த ஆய்வுகளின் நோக்கமாகும்.\nமொழி தத்துவம், இலக்கியம் சார்ந்த அண்மைக்கால ஆய்வுகள் உழைப்பைக் கோராமலும், மேம்போக்காகவும், முன்னர் வேறு ஆய்வாளர்களால் கொடுக்கப்பட்ட தரவுகளைப் பெயர் குறிப்பிடாமல் தமதே போலப் பயன்படுத்திக்கொள்ளும் ‘மாரீச’ ஆய்வுகளாக வெளிவருவதைப் பல உண்மை ஆராய்ச்சியாளர்கள் வருத்தமுடன் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.\nதிரு. டாக்டர் ப. சரவணன் அண்மையில் உருவாகி தமிழுக்கு வந்திருக்கும் மிக முக்கியமான ஆய்வாளர். உண்மை சார்ந்த எழுத்தாளர். தமிழ்ச் சமூகம் பற்றிய ஆவணப்படுத்துதலில் உழைப்பவர். முன்னர், இராமலிங்க வள்ளலார் பற்றி இவர் பதிப்பித்தும் எழுதியதும், வள்ளலார் மேல் கடந்த இருபது ஆண்டுகளில் புதிய ஒளியைப் பாய்ச்சியவை. அருட்பா, மருட்பா பற்றிய பல தவறான புரிதலை அவர் நூல்கள் தகர்த்தன. வள்ளலாரின் பல புதிய பரிமாணங்களை அவரே வெளிப்படுத்தினார்.\nஇப்போது பேசப்புகும் ‘வாழையடி வாழையென’ எனப் பெயரிய இந்த நூல், ஒப்பிலக்கியத் துறைக்கு ஒரு புதுப்பாதை அமைப்பது. இந்த நூலில், திராவிட இயக்கத்துக்கு வள்ளலார் தந்த கருத்துக் கொடை, வள்ளலார் என்ற ஞானிக்கும் நாராயண குரு எனப்படும் கேரள ஞானிக்கும் ஊடே நிலவும் சிந்தனை ஒப்புமை, பாரதி, வள்ளுவர், வைகுண்ட சுவாமிகள் முதலான பேரருளாளர்களுக்கும் வள்ளலார்க்கும் ஊடே நிலவும் சிந்தனை ஒற்றுமைகள், அக்கறைகள், லட்சியங்களைக் கண்டடைதலில் உருவாக்கிய புதிய பாதைகளை ஒப்புநோக்கி மிக நுணுக்கமாக ஆராய்ந்து எழுதி இருக்கிறார் ப. சரவணன்.\n1925 நவம்பரில் காஞ்���ிபுரத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண மாநாட்டில் பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தைத் திரு.வி.க. அனுமதிக்க மறுத்து நிராகரிக்கவும் செய்தார். ஏற்கனவே, காங்கிரஸ் மேல்சாதிக்காரர்களின் சட்டைப்பையில் இருப்பதாகக் கருதி இருந்த பெரியார், மாநாட்டை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கம் தொடங்குகிறார். சுயமரியாதை இயக்கம் பிறகு பல பெயரில் உருமாறித் திராவிட இயக்கமாக உருப்பெற்றது என்பதை அறிவோம். எனினும் திராவிட இயக்கம், வள்ளலாரின் ஒருமைப்பாட்டு மனித நேயச் சித்தாந்தத்துக்குக் கடமைப்பட்டது என்பதை பல ஆதாரத்துடன் ப. சரவணன் நிறுவுகிறார். குடியரசு பத்திரிகையில் பெரியாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nசமயத்துறையில் நாராயணகுரு செய்த பெரும் புரட்சியின் அடிநாதமான சில கூறுகளுக்கும், வள்ளலாரின் ஆறாம் திருமுறைச் சித்தாந்தத்துக்கும் ஊடே நிலவும் சிந்தனைப் பொதுமைக் கூறு மிக முக்கியமான கருதுகோளாகும். இதை ஒரு கட்டுரையாக எழுதி இருக்கிறார் ப. சரவணன்.\nபுதிய விழிப்பின் முன்னோடி என்று வள்ளலாரை வியப்பார் பாரதி. எப்படி, எது புதிய விழிப்பு புதிய விழிப்புக்கும், வள்ளலாருக்கும், புதிய விழிப்பு பாரதிக்குச் சாத்தியப்படும் பிரதேசத்தையும் ஆராய்கிறது ஒரு கட்டுரை.\nகடந்த இரு நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமூகம், சமய, ஆன்மிக, அறிவுத் துறைகளில் பெற்ற அடர்த்திகள், செறிவுகள், புதிய பதிவுகள் என்று நுணுக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட சிறந்த ஆய்வு நூல், ‘வாழையடி வாழையென’ என்று உறுதியாகச் சொல்லலாம்.\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalpirivu.blogspot.com/2010/08/", "date_download": "2018-04-26T11:12:19Z", "digest": "sha1:VX7LO5JFYEUFQAVA63B6MMPRPJ5FRMNJ", "length": 30036, "nlines": 200, "source_domain": "muthalpirivu.blogspot.com", "title": "முதல் பிரிவு: August 2010", "raw_content": "\nநன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன். மொபைல் காட்டுக் கூச்சல் போட்டதில் தூக்கம் கலைந்தேன். காலை 5.34 மணி. எதுவும் பேசமால் போனை காதில் மட்டும் வைத்தேன்.\n\"டேய் நாயே எழுந்திருடா\" இது விக்னேஷ்.\n\"டேய் 6.30க்கு groundல இருக்கணும்டா. இ��்ப எழுந்தா தான் சரியா இருக்கும் நீ கிளம்பி வர\"\n'ஒரு பத்து நிமிஷம் கழிச்சு எழுப்பி விடுடா. ரொம்ப உறக்கம் வருது'\n\"டேய் பன்னி, கடுப்பேத்தாத டா. கெட்ட வார்த்தைல திட்டிடப் போறேன். எழுந்திரு டா\"\n'நான் வரலை மச்சி. நீங்க விளையாடுங்க இன்னைக்கு'\n'இந்த மாதிரி கெட்ட பசங்களோட சேரக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க டா. எங்க அம்மா பேச்சை இனிமேல கேட்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்'\n\"டேய் இது உனக்கே ஓவரா இல்ல. ஹே தமிழ், இசைஅருவில உனக்கு பிடிச்ச பாட்டு ஓடுது டா - உன் பேரை சொல்லும் போதே\" பாடிக் காண்பித்தான்.\n'டேய் உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன், பாடி அந்த பாட்டை கொலை பண்ணிடாத' சொல்லிக்கொண்டே எழுந்து டிவியை போட்டேன்.\n'டேய் எரும, என்ன டா வேற பாட்டு ஓடுது\n\"ஹா ஹா ஹா. எப்படி உன்னை எழுப்பிவிட்டேன் பார்த்தியா உன்னை எழுப்பி விடுற technique எனக்கு மட்டும் தான் டா தெரியும்..\"\n'சூப்பர் டா. ஆஸ்கார்ல உனக்கு ஒரு அவார்ட் கொடுக்க சொல்லிடலாம்.'\n\"ஹா ஹா ஹா. சரி டா கரெக்ட் டைம்க்கு வந்திடு\"\n'டேய் இசைஅருவில போடலேன்னா என்ன இப்ப சன்ல அந்தப் பாட்டு ஓடுதே. ஹா ஹா ஹா'\n டேய் கிளம்பு டா. groundல பாப்போம்\" என்று சொல்லி கட் செய்தான்.\nஎனக்கு பிடித்த பாடலை எழுந்தவுடன் முதலில் பார்த்ததில் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம். இந்த நாள் எனக்கு பிடித்த மாதிரி அமையப் போகிறது போன்ற ஒரு உணர்வு. இன்னைக்கு மேட்ச்ல கண்டிப்பா நாங்க ஜெயிக்கப் போறோம் நானும் நல்லா விளையாடுவேன் என்ற நம்பிக்கை வந்தது.\nபனி விழும் அழகான காலைப் பொழுதில் பெங்களூரு சாலைகளில் பைக்கை செலுத்தினேன். சரியான நேரத்துக்கு ground வந்து சேர்ந்தேன். யாரையும் காணவில்லை. பதினைந்து நிமிடங்கள் பொறுமையாக இருந்தேன். விக்னேஷ்க்கு கால் பண்ணினால் \"வந்துட்டு இருக்கோம் மச்சி. பத்து நிமிஷத்துல இருப்போம்\" என்றான். ஆனால் \"டேய் அவசரம்டா, சீக்கிரம் வெளிய வா\" என்று அருள் கத்தியது என் காதில் விழுந்தது.\nமுன்பெல்லாம் விளையாட வரும் போது மொபைலை எடுத்து வரமாட்டேன். இப்பொழுது கொஞ்ச நாட்களாக தான் எடுத்து வர ஆரம்பித்திருக்கிறேன். மொபைல் இருந்தது காலை நேர தனிமையை ரசிக்க எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டே என் நண்பர்கள் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.\nஅனைவரும் வந்து சேரும் போது மணி 7.30.\n'வர்ற ���ேரமா டா இது' 6.30 ன்னு சொல்லிட்டு 7.30 க்கு எல்லாரும் வர்றீங்க' 6.30 ன்னு சொல்லிட்டு 7.30 க்கு எல்லாரும் வர்றீங்க\n\"டேய் நம்ம நாட்டுல பொறந்துட்டு இப்படி கரெக்ட் டைம்க்கு வந்தா எப்படி 5 மணிக்கு function என்று சொன்னா 6 மணிக்கு மேல தான ஆரம்பிப்பாங்க. இந்த விஷயம் கூட உனக்கு தெரியாதா 5 மணிக்கு function என்று சொன்னா 6 மணிக்கு மேல தான ஆரம்பிப்பாங்க. இந்த விஷயம் கூட உனக்கு தெரியாதா\" என்று கிண்டல் அடித்தான் எங்க டீமின் பெஸ்ட் பவுலர் அருள்.\n'டேய் இனிமேல் இப்படி தான் லேட்டா வருவீங்கன்னா என்னைய எழுப்பி விடாதீங்க. நான் விளையாடவே வரமாட்டேன். ஒரு commitment இருக்கணும் டா விளையாட்டுல. எனக்கு அவ்வளவு கோபம் வருது..' என்றேன். நான் பேசும் போது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முடிந்தவுடன் சிரிக்க ஆரம்பித்தனர். \"டேய் இப்ப நீ கோபமா பேசினியா செம காமெடியா இருந்துச்சு டா\" என்றான் கவின். 'நாம சீரியஸா தானே பேசினோம் காமெடின்னு சொல்றான்' என்று எனக்குள் நொந்து கொண்டேன். இவனுங்க எப்பவும் சீக்கிரம் வரப் போறது இல்ல நானும் என்னைக்கும் கிரிக்கெட் விளையாடுறத நிறுத்தப் போறது இல்ல என்பது மட்டும் எனக்கு தெரியும்.\nமணி இப்பொழுது 8. இன்னும் நாங்கள் stumps கூட நடவில்லை. கதை அடித்துக் கொண்டிருக்க ஒருத்தன் வந்து \"do u guys want to play a match against us\" என்று கேட்டு இவனும் software engineer தான் என்று நிரூபித்தான். பிள்ளைப் பூச்சி சிக்கிடுச்சு என்று அவர்களுடன் மேட்ச் ஆட ஆரம்பித்தோம். நங்கள் பேட்டிங். 15 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்தோம் 4 விக்கெட் இழப்பிற்கு. நான் 4 பௌண்டரிகளுடன் 34 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தேன். அதிகமாக அபி 60 ரன்கள் எடுத்தான். நாங்கள் பவுலிங் போட ஆரம்பித்தோம். நவீனனும் அருளும் அந்த பிள்ளைப் பூச்சிகளை நசுக்கிக் கொண்டிருந்தார்கள். வருசத்துக்கு ஒரு விக்கெட் எடுக்கும் விக்னேஷ் இன்று 3 விக்கெட்டுகள் எடுத்த போது தான் தெரிந்தது இவனுங்க கூட ஆடி நேரத்தை வீணாக்கியது.\n7 ஓவர்களில் இன்னும் 120 ரன்கள் அடிக்க வேண்டி இருந்தது. பந்தை பிடிக்க முயற்சிக்கும் போது தடுமாறி 'ஆ...' என்று கத்திக் கொண்டே கீழே சரிந்தேன். \"என்ன டா ஆச்சு\" என்றான் ராஜா. 'கால் சுளுக்கிடுச்சுடா சுத்தமா ஓட முடியல' என்றேன். \"சரி டா நீ போய் உட்காரு நாங்க பாத்துக்கிறோம்\" என்றான். அவர்கள் விளையாட்டை தொடர்ந்தார்கள். நான் பௌண்டரி���்கு வெளியே சென்று உட்கார்ந்தேன். தென்றலுக்கு கால் செய்தேன். இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நான் ஏன் கொஞ்ச நாளா மொபைல் எடுத்திட்டு வர ஆரம்பிச்சேன் என்று.\n'என்ன டி அதுக்குள்ள முழிச்சுட்ட\n\"ஒரு லூசு கிட்ட பேசணும்னு தோனுச்சு அதான். நீ எங்க groundல இருக்கியா\n நான் அப்புறம் கால் பண்ணவா விளையாட தான groundக்கு வருவாங்க. பாரு லூசு மாதிரி கேள்வி கேட்கிறேன்\" தென்றலின் குரலில் ஒரு சோகம் தெரிந்தது.\n'இல்லடி. நான் விளையாடல. கால் சுளுக்கிடுச்சு'\n டாக்டர் கிட்ட போலாம். நடக்க முடியுதா ரொம்ப வலி இருக்கா நீ அங்கேயே இரு. நான் வர்றேன் hospital போகலாம். எதுக்கும் scan எடுத்து பாப்போம் பா\"\n'ஹே லூசு இருடி. என்ன முழுசா சொல்ல விடு. என்னோட போன் vibrate ஆச்சா அடுத்த நிமிஷம் கால் சுளுக்கிடுசுன்னு பொய் சொல்லிட்டேன். அதனால இப்ப வெளிய உட்கார்ந்து என் செல்லத்தோட பேசிட்டு இருக்கேன்'\n\"அடப்பாவி. இரு இரு. ஷங்கர் அண்ணாட்ட போட்டு கொடுக்கிறேன்\"\n'சரிடி அப்ப கால் சரி ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு விளையாட போயிடவா\n\"வேணாம் பா. என்னோட பேசு. கிரிக்கெட்டா நான் முக்கியமான்னு கேட்க மாட்டேன். உனக்கு எது முக்கியம்னு எனக்கு தெரியுமே\" அவள் குரலில் இப்போது சந்தோஷம்.\n'உண்மையாவே லூசு தான்டி நீ\n\"yes. ஒரு லூசு தான் என்னையும் இப்படி பைத்தியம் ஆக்கிடுச்சு. சரி அது எப்படி நான் தான் கால் பண்றேன்னு கண்டு பிடிச்ச\n'அதெல்லாம் அப்படி தான். உன்னை நல்லா புரிஞ்சுகிட்டதுனால'\n'நீ நினைக்கிறத நான் பேசுறது செய்றது தான்டி காதல்'\n\"டேய் இது நேத்து fmல சொன்னது. copy cat\"\n\"ஹ்ம்ம். சரி இப்ப நான் என்ன மனசுல நினைக்கிறேன்னு சொல்லு\"\n'இந்த weekend டிவி பார்க்காம friends கூட வெளிய சுத்தாம எதிர்த்த வீட்டு பொண்ண சைட் அடிக்காம நல்ல பிள்ளையா வீட்ல உட்கார்ந்து certification க்கு படிக்கணும்'\n. சரி அடுத்து சொல்லு\"\n'தீபாவளிக்கு ஊருக்குப் போறதுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நீ டிக்கெட் எடுத்துட்ட'\n\"என்னால நம்பவே முடியலைடா. அடுத்து\n'அடுத்து என்ன. இன்னைக்கு 11 மணிக்கு நாம ரெண்டு பேரும் மீட் பண்றோம். lunchக்கு அஞ்சப்பர் போறோம். அதனால உன்னை பிக் அப் பண்ண நான் உன் ஹாஸ்டல் வரணும்'\n\"இது தப்பு டா. கார்த்திகா கூட நான் இப்ப வெளிய போறேன். நீ என்னை கொஞ்சம் கம்மியா தான் காதலிக்கிறியா\n'விளையாடாத லூசு. நீ பொய் சொல்றன்னு எனக்கு தெரியும்'\n'நான் நம்ப மாட்��ேன்.' எப்படி பேச்சை மாத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் 'ஹே இங்க ஒருத்தர் ரோஸ் வித்துட்டு போறாருடி. ரொம்ப அழகா இருக்கு. yellow, white, red ன்னு நிறையா கலர்ஸ் இருக்கு' என்றேன்.\n\"அப்ப எல்லா கலர்லயும் ஒன்னு வாங்கிட்டு என்னோட ஹாஸ்டலுக்கு கரெக்டா 11 மணிக்கு வந்திடுற. நாம அஞ்சப்பர் போறோம்\"\n'அப்ப கார்த்திகா கூட வெளிய போல நீ\n\"சும்மா சொன்னேன் டா உன்னை சீண்டிப் பார்க்க\"\n'அதான பார்த்தேன். ஒரு நிமிஷத்துல பதறி போய்டேன் உன்னை நான் கொஞ்சம் கம்மியா தான் லவ் பண்றேனோன்னு'\nகார்த்திகா கூட ஷாப்பிங் போறதை எனக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சொல்லி இருந்தாள். நான் தான் மறந்து தப்பா சொல்லி விட்டேன். இருந்தும் ஒரு சின்ன விசயத்தில் கூட நான் என் காதலில் தோற்று விடக் கூடாது என்று அவள் கார்த்திகாவை கழட்டி விட்டது எனக்கு மட்டும் தான் தெரியும்.\n\"இல்லவே இல்ல டா செல்லம். உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன் சீக்கிரம் வந்திடு டா. மறக்காம ரோஸ் வாங்கிட்டு வந்திடு. வாங்கலைன்னா வராத' என்று சொல்லி கட் செய்தாள்.\n'ரோஸ் ரோஸ்' என்று கூப்பிட்டு பார்த்தேன். அவ்வழியே வந்த பொண்ணு முறைத்துக் கொண்டே சென்றாள். கன்னடம் தெரியாததால் அவரை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. groundல் இருந்து ஓட ஆரம்பிதேன் அவரை நோக்கி...\nதிடீர் என்று ஒரு பத்து பேர் என்னை சுற்றி வளைத்தனர். அவர்கள் கையில் இருந்த கிரிக்கெட் பேட், stumpகளால் தாக்க ஆரம்பித்தனர். 'என்னை இப்ப விட்டுடுங்க அவசரமா போயிட்டு இருக்கேன்' என்று அவர்களிடம் கெஞ்சிப் பார்த்தேன். எடுபடவில்லை. என்னை கும்ம ஆரம்பித்தனர். \"டேய் வேற யாரும் commitment பத்தி பேசிருந்தா கூட நான் ஒன்னும் நினைச்சு இருக்க மாட்டேன். இவன் பேசிட்டான் டா\" என்று அருள் சொல்வது மட்டுமே என் காதில் விழுந்தது. \"விளையாட்டு மைதானத்தை பத்து முறை சுற்றி விட்டுத் தான் நீ வீட்டுக்கு வர வேண்டும்\" என்று நாட்டாமை விஜய் தீர்ப்பு வழங்க ஓட ஆரம்பித்தேன்..\nஉங்க மனசுல இருக்கிற கேள்வி புரியுது. கண்டிப்பா பதில் சொல்லாம போயிட மாட்டேன். மணி இப்ப 10.45. என் தேவதையை தரிசிக்க இதோ ரோஜா பூக்களுடன் சென்று கொண்டிருக்கிறேன். என் தென்றல் ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித் தராம இருப்பேனா என்ன\nவேறொருத்தி வந்து தங்க, என் மனசு சத்திரமா\nஎன் மனதில் பதிந்தவை (9)\nமுதல் e-kavithai நூல்- கா _ _ Comes First. - ஏற்கனவே எழுதிய கவிதைகள் சிலதும், சமீபத்தில் எழுதியதையும், ஒன்றாக சேர்த்து உருவாக்கிய e-kavithai. படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க, மக்கா\n- நான் ஒரு வேடதாரி ஆம் என் பெயர் தமிழன்.... உலகில் உள்ள அனைத்து உயிர்களை நேசிக்க கற்றுத் தரும் காட்டு மிராண்டி... மனிதனை மனிதனாய் பார்க்கும் மனிதம் கொ...\n - மரமாய் நானிருக்க மழையாய் நீயிருப்பாய் வேராய் நான் இருக்க விழுதாய் நீயிருப்பாய் வான்முகிலாய் நானிருக்க வெண்ணிலவாய் நீயிருப்பாய் கரையாய் நானிருக்க அலையாய் ...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nஅதுவரை இது நிகழாதிருக்கட்டும் - வக்கிரம் நிறைந்த மனதின் வெயில்வாட்டுகிறது புறச்சூழலை நாம் நம்அறைகளுக்குத் திரும்புகிறோம் செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாகநம்பப்படுகிற அறை ஓர் அ...\nஎன் காதலே - காலத்தின் வேகத்தோடு ஓடுவது அத்தனை சுலபமில்லை ... மனமும் செயலும் மாறாமல் பயணிப்பதும் எளிதில்லை .... நீ அனைத்திலும் கண்ட...\n ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகடலோரக் கவிதைகள் - பிரியத்தின் பேரழகி இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக் கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நின...\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள். - இப்ப எல்லாம் நான் முந்தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே\nநினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nவழக்கம் போல். - என் இரவுகளுக்கும் உன் நினைவுகளுக்கும் தூக்கமே இல்லை.. நடு இரவின் ஒத்திகைகளை சேமித்த வசனங்களை என்னால் ஒப்புவிக்க முடியவில்லை.., மௌனமாய் சிரி...\nஉண்மை - ஏதோ ஒன்றை பெறும் போது ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறோம் என்பதும் உண்மை\nவிதியின் வினை - நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன் நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி அழிப்பது,... என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/11/blog-post_14.html", "date_download": "2018-04-26T11:06:52Z", "digest": "sha1:CCTCHXAHKKVWG2GBKBRPYTXJGL7EGUSV", "length": 11746, "nlines": 108, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: அந்த தேவதைக்கு பெயர்", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nசனி, நவம்பர் 14, 2009\nஅன்று இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.\nவயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊhசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.\nகுழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.\nகடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்\nகுழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்\nகடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா.\nகுழந்தை : என்னை நீ இங்கு பாhத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.\nகடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.\nகுழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.\nகடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.\nகுழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.\nகடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.\nகுழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.\nகடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.\nகுழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.\nகடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.\nஉலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின\nகுழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்\nகடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.\nகடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.\nகுழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் ஜனித்தது.\nதாயைவிட சிறந்ததொரு கோயில் இல்லை..... வாழ்த்துக்கள்.\n14 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:47\n14 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:26\n14 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:26\n14 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:48\n14 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:48\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி sayed\n15 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:19\n18 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:38\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி chatriyan\n18 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/72-202119", "date_download": "2018-04-26T11:20:38Z", "digest": "sha1:CXU6AB33T3KIOGO3GYSFZIDDO7UY5BBW", "length": 6679, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’நீண்ட வரட்சிக்குப் பின்னர் மழை’", "raw_content": "\n2018 ஏப்ரல் 26, வியாழக்கிழமை\n’நீண்ட வரட்சிக்குப் பின்னர் மழை’\nநீண்ட வரட்சிக்குப் பின்னர் கிளிநொச்சியில் இன்று (09) சுமார் 40 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், கிளிநொச்சிக் குளம் மற்றும் இரணைமடுக் குளத்துக்கு நீர் வர ஆரம்பித்துள்ளது எனவும் கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என். சுதாகரன் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வரட்சி காரணமாக சிறுபோகச்செய்கை ஆபத்தான கட்டத்தை அண்மித்திருந்தது. இருந்தபோதும், குளங்களின் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி சீரான நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கடந்த வாரம் சிறுபோக செய்கை அழிவடையும் நிலையை எதிர்நோக்கியிருந்தது.\nஇந்நிலையிலேயே, கிளிநொச்சியில் ஓரளவு மழை பதிவாகியுள்ளது. இதனால் கிளிநொச்சிக்குளம், இரணைமடுக் குளத்துக்கும் நீர் வர ஆரம்பித்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில், என். சுதாகரன் கருத்துத் தெரிவிக்கையில், \"இன்று (09) பிற்பகல் 1.00 மணிக்குப்பின்னர் 40 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. இதனால் இரணைமடுக்குளத்தினுடைய நீர் மட்டம் ஆறு அங்குலம் வரை உயர்வடைந்துள்ளது.\nஅத்துடன் இரணைமடுக் குளத்தின் நீரைச் சேமித்து, சிறுபோகச் செய்கைக்கு நீரை விநியோகிக்கின்ற கிளநொச்சிக் குளத்தின் நீர்மட்டம் 7 அடியாக உயர்வடைந்துள்ளது. இதனால் வரட்சியில் எதிர்கொண்ட சவாலை முழுமையாகச் சமாளிக்க முடிந்துள்ளது. நேற்று (08) 3.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது\" எனத் தெரிவித்துள்ளார்.\n’நீண்ட வரட்சிக்குப் பின்னர் மழை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanannk.wordpress.com/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-26T11:05:50Z", "digest": "sha1:5L5MX7WBYYDEDJ5RVA6Z5XAUS3KB4GJD", "length": 12151, "nlines": 86, "source_domain": "saravanannk.wordpress.com", "title": "ஏ.ஆர்.ரகுமான் | இந்த ஒரு நொடி", "raw_content": "\nநிறங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன வண்ணங்கள் இல்லாமல் நமக்கு சுவாரசியம் இருப்பதில்லை. திரைப்படமோ அல்லது நிழற்படமோ வண்ணங்கள் இல்லாமல்கறுப்பு வெள்ளையாக இருந்தால் நம்முடைய ஆவல் குறைகிறது. இயற்கையிலேயே வண்ணங்கள் கண்களுக்கு குளிர்ச்சி தருவதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதாகவும் உள்ளன.\nசிலது வண்ணங்களில்லாமல் அடையாளமற்று போய்விடுகின்றன. நீல வானம், பச்சை இலை, வெண்சங்கு, மஞ்சள் போன்றவை இதற்கு உதாரணங்கள்.\nஆமா எதுக்கு இப்போ இத இங்க சொல்லிட்டு இருக்க என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இன்று வண்ணங்களை மையமாக வைத்து வந்த பாடல் தான் எ.பி.பா வரிசையில்.\nஅப்பொழுது நான் 9வது படித்து கொண்டிருந்தேன், இசை பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள ஆரம்பித்த சமயம். ஏ.ஆர். ரகுமான் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று மட்டும் தெரியும். இந்த பாடலை கேட்ட பின்பு தான்அவரை பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் எனக்கு ஏற்பட்டது. இந்திய இசையை வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்து சென்றவர். அந்த பாடல் இதோ :\nசகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு\nசகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு\nபச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே\nபுல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே\nபச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே\nஉந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே\nஎனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே\nகிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு\nபுத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடா பிள்ளையின் பாதம்\nஎல்லா சிவப்பும் உந்தன் கோபம் எல்லா சிவப்பும் உந்தன் கோபம்\nஅந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்\nதங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்\nமாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்\nசகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு\nசகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு\nஅலையில்லாத ஆ���ி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்\nமயிலின் கழுத்தில் வாழ் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம் ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்\nஇரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே\nகாக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே\nவெயிலில் பாடும் குயிலின் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே\nசகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு\nசகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு\nவெள்ளை நிறமே வெள்ளை நிறமே…\nமழையில் முளையும் தும்பை நிறமே…\nவெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே\nமழையின் துளியும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே\nஉனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே\nஎனக்கு தான் காதல் வரவில்லை, ஆனால் காதல் பாடல்கள் பிடிக்கும். அதிலும் கவித்துவமான வரிகள் உள்ள பாடலை பிடிக்காமல்போகாதா வண்ணங்களால் எண்ணங்களைகுழைத்து கவி ஓவியம் திட்டியிருப்பார் கவி பேரரசு.\nகாதலை வண்ணங்களால் சொல்ல முடியுமா… காதலில் நடந்த நிகழ்வுகளைகாதலன் சொல்கிறான்.\nஅவன் காதலை ஏற்று கொண்டதை குறிக்க பச்சை நிறம், அவளின் கோபத்தில் முகம் சிவந்ததை குறிக்க ரோஜாவின் ரத்த சிவப்பு, அவள் நீலக்கண்களை குறிக்க வான் மற்றும் கடல். கருங்கூந்தலை குறிக்க கார்காலமும் காக்கையும். இப்படி நாம் மிக சாதரணமாக காண்பவற்றை கவிதையாக சொல்லியிருப்பார். இதற்கு பின் தான் குவளைபூவை தெரிந்துகொண்டேன். இத்தனை சொல்லிவிட்டு அவன் தங்கி இருக்கும் அவளின் மனதை பற்றி சொல்லாமல் இருப்பாரா தூய்மையான மழை நீர் போன்ற வெண்மனம் படைத்தவள், அப்பழுக்கில்லாத தும்பை பூ மனம் (யாராவது பார்த்திருக்கிறீர்களா) கொண்டவள் என்று பெருமிதம்கொள்ளவைக்கிறார் காதலனை.\nஇது காதலின் போது தான் திருமணத்திற்கு பின் என்ன நிறம் இருக்கும்எனக்கு தெரியாது தெரிந்தவர்கள் தங்கள் மேலான கமெண்டுகளை போடவும்.\nவெண்மையும், கருமையும் வண்ணங்கள் அல்ல என்று அறிவியல் சொல்கிறது. வெள்ளை என்பது ஒளி, கருமை ஒளியற்ற வெறுமை. (கவிதைக்கு பொய் அழகுதான்\nBy சரவணன் குமார் • Posted in எனக்குப் பிடித்த பாடல்கள், பொழுதுபோக்கு\t• குறிச்சொல்லிடப்பட்டது அலைப்பாயுதே, ஏ.ஆர்.ரகுமான், பச்சை ��ிறமே, மாதவன்\nகார்கில் வெற்றி தினம் – இன்று\nதோன்றியவைகள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2017 ஜூலை 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கனவுகள் (4) சான்றோர்கள் (6) நிமிர்ந்து நில் (5) பொழுதுபோக்கு (7) எனக்குப் பிடித்த பாடல்கள் (2) கதை (1) திரைப்படங்கள் (2) ரௌத்திரம் பழகு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?cat=14", "date_download": "2018-04-26T11:30:05Z", "digest": "sha1:2VK7OTYKGQYTUSRFBKNTRRFZOAJMQLMU", "length": 12931, "nlines": 124, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்��வருடன் ஓட்டம்\nமோர் குழம்பு செய்வது எப்படி\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nசெய்திகள் ,ஆக்கங்கள் .நிகழ்வுகளை எமக்கு அனுப்பி வைத்தால் உடனே பிரசுரிக்க படும் .தமிழில் அல்லாத பிற மொழி மின் அஞ்சல்களுக்கும் பதில் தர பட மாட்டாது இது ஒரு தமிழ் ஊடகம் . தொடர்புகளுக்கு - வாட்சாப் ,வைபர் -00447536707793 ...\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப��பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalpirivu.blogspot.com/2011/08/", "date_download": "2018-04-26T11:11:09Z", "digest": "sha1:6JD5QPD3OUHHUNYKCFE6YIW7HIH6SWUI", "length": 116431, "nlines": 429, "source_domain": "muthalpirivu.blogspot.com", "title": "முதல் பிரிவு: August 2011", "raw_content": "\nபயணம் 3 : பெங்களூர் - வயநாடு - பெங்களூர்(கிறுக்கல்கள்)\nஏப்ரலில் சேலம் சென்ற பின்பு நெடுதூரப் பயணம் ஏதும் செல்லவில்லை. எங்கேயாவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், அதற்கான சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. விக்னேஷும் இரண்டு மாதத்திற்கு முன்பு தான் புது Unicorn எடுத்து இருந்தான். அவனும் எங்கேயாவது போகலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். 13, 14, 15 விடுமுறை என்பதால் ஒரு ட்ரிப் போடலாம் என்று முடிவெடுத்தோம். எங்கே போகலாம் என்று தான் தெரியவில்லை. விக்னேஷ் வேறு சென்னையில் இருந்து பைக்கில் கிளம்பிவிட்டான் பெங்களூருக்கு. ஷங்கர் மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்து வைத்து இருந்தான் - சிக்மகளூர், கூர்க், வயநாடு. கூர்க் போகலாம் என்று எனக்கு ஒரு யோசனை வந்தது. எனினும் வயநாடு போகலாம் என்று பொதுக்குழு முடிவெடுத்தது இரண்டு பைக்கில் - நான் விக்னேஷ், ஷங்கர், பிரபு. விக்னேஷ் ஷங்கர் வீட்டை அடைந்திருந்தான் இரவு 8 மணிக்கு. நாளை(13.08.2011) காலை 6 மணிக்கு ஷங்கர் வீட்டில் இருந்து புறப்படுவாதாக தீர்மானித்தோம்.\nஎழும் போது மணி 5.45 வீட்டில் இருந்து புறப்பட்டு 6.30 க்கு ஷங்கர் வீட்டை அடைந்தேன். பிரபு வர லேட் ஆகவே 7 மணிக்கு தான் புறப்பட்டோம். Nice ரோட்டைத் தான் அடைந்து இருப்போம் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது அனைவருக்கும். மைசூர் ரோட்டில் Kamat ல் breakfast buffet கிடைக்கும் அதுவும் 80 ரூபாய்க்கு. எனவே அங்கு சாப்பிடலாம் என்று வண்டியை செலுத்தினோம். 50 கி.மீ ல் Kamat வர கூட்டம் அதிகமாக இருந்தது. எங்களைப் போல நிறைய மக்கள்ஸ் பிளான் பண்ணி இருக்காங்கையா வீட்டில் இருந்து புறப்பட்டு 6.30 க்கு ஷங்கர் வீட்டை அடைந்தேன். பிரபு வர லேட் ஆ��வே 7 மணிக்கு தான் புறப்பட்டோம். Nice ரோட்டைத் தான் அடைந்து இருப்போம் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது அனைவருக்கும். மைசூர் ரோட்டில் Kamat ல் breakfast buffet கிடைக்கும் அதுவும் 80 ரூபாய்க்கு. எனவே அங்கு சாப்பிடலாம் என்று வண்டியை செலுத்தினோம். 50 கி.மீ ல் Kamat வர கூட்டம் அதிகமாக இருந்தது. எங்களைப் போல நிறைய மக்கள்ஸ் பிளான் பண்ணி இருக்காங்கையா லேட் ஆகும் என்பதால் வேற இடத்தில் சாப்பிடலாம் என்று தோன்றியது. விக்னேஷ் முகத்தில் ஒரே கவலை ரேகைகள் லேட் ஆகும் என்பதால் வேற இடத்தில் சாப்பிடலாம் என்று தோன்றியது. விக்னேஷ் முகத்தில் ஒரே கவலை ரேகைகள் அதிஹாசில் சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். நானும், ஷங்கரும் அதிஹாசை அடைந்து விக்னேஷிற்கு கால் செய்தால் அவன் அந்த இடத்தை தாண்டி இருந்தான். கேட்டதற்கு இடது பக்கத்தில் வரவே இல்லை என்றான். 'நாங்க எப்ப டா இடது பக்கம் வரும் என்று சொன்னோம்' என்றோம். இங்கே நிறுத்தலாம் அங்கே நிறுத்தலாம் என்று ஒரு வழியாக Mandya வை அடைந்தோம். அங்கே சிற்றுண்டியை முடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.\nமைசூரை அடையும் போது மணி 10.30. அங்கே ஒரு குட்டி பிரேக் - இளநீர். விக்னேஷிற்கு அவன் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. KPN ல் பெங்களூருக்கு 5.30 க்கு வந்து சேர்ந்ததாகவும் விளையாடிவிட்டு ஷங்கர் வீட்டிற்குப் போய்க் கொண்டிருப்பதகாவும் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அடப்பாவி என்று மற்ற மூவரும் வாயைப் பிளந்தோம்.\nஊட்டி செல்லும் ரோட்டை எடுத்தோம். இரு புறமும் டபுள் லேனாக இருந்த ரோடு சிங்கிள் லேன் ஆக மாறியது. நடுவில் divider ம் இல்லை. எனவே, 90 KMPH ஆக இருந்த வேகம் 60 - 70 KMPH ஆக மாறியது. Nanjangudu தாண்டியதும் டிராபிக் கம்மியாக இருக்கவே மீண்டும் வேகமெடுத்தோம். தொடர்ந்து 150 கி.மீ ஓட்டியதால் சற்று அசதியாக இருந்தது. எனவே, மீண்டும் ஒரு ஸ்டாப் Begur ல். பேக்கரி ஒன்றில் அடித்து நொறுக்கினோம். இவங்க ஊர் சுத்தப் போனாங்களா இல்லை சாப்பிடப் போனாங்களான்னு எல்லாம் கேட்கப்புடாது :-)\nஷங்கரை வண்டியை ஓட்ட விட்டு நான் பின்னால் உட்கார்ந்து ஒய்வெடுக்க ஆரம்பித்தேன். ஊட்டி ரோட்டில் இருந்து Gundlupet ல் கட் எடுத்தோம். ரோட்டின் இருபுறமும் சாமந்திப் பூக்கள் தோட்டம் இருந்தது. கொள்ளை அழகாய் கண்ணை மிகவும் கவர்ந்தது. தர்பூசணிப் பழங்களும் விற்றுக் கொண்டிருந்தார்கள். திரும்ப�� வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.\nBandipur காட்டு வழி ஆரம்பித்தது. இந்த வழியைப் பற்றி நான் சொல்வதை விட அவ்வழியே பயணித்துப் பார்த்தால் எனக்குள் ஏற்பட்ட உணர்வை நீங்களும் உணர்வீர்கள். இருபுறமும் காடு. எந்த வண்டியும் நிற்க அனுமதி இல்லை. சத்தம் எழுப்பக் கூடாது காட்டு விலங்குகளுக்கு இடையுறு இல்லாமல் இருக்க. சூரியன் சுட்டெரித்தாலும் அது நம்மேல் விழாத வண்ணம் மரங்களின் நிழல். நானும் ஏதாவது வன விலங்கைப் பார்த்து விட மாட்டேனா என்று சாலையின் இருபுறமும் மிக ஆவலோடு பார்த்துக் கொண்டே வந்தேன். என்னைப் போலவே காரில் பயணித்துக் கொண்டிருந்த பல தலைகள் எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தன. நான்கு எருமைகளைத் தவிர வேறு எந்த விலங்கும் இல்லை. அந்த நான்கு எருமைகளும் பைக்கில் சென்று கொண்டிருந்தன ;-)\nகேரளா பார்டரை அடைந்தோம் 2. மணிக்கு. வண்டியை நான் ஓட்ட ஆரம்பித்தேன். 2.45 மணிக்கு Sultan Bathery. கேரளா வந்தால் டி சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்று விக்னேஷ் கூறினான். டீ குடிக்க இப்படி ஒரு காரணமா டீ சாப்பிட்டுக் கொண்டே பதினைந்து நிமிடங்கள் மொக்கை போட்டுக் கொண்டிருந்தோம். Kalpetta(Wayanad) நோக்கிச் சென்றோம் இருட்டும் முன் falls ஒன்றைப் பார்க்கப் போகலாம் என்று. முன்பு திருவனந்தபுரத்தில் வேலை பார்த்ததால் தனக்கு மலையாளம் தெரியும் என்று விக்னேஷ் மலையாளத்தில் வழி விசாரித்தான் ஒருவரிடம். அவர் பதிலுக்கு ஆங்கிலத்தில் பதில் கூறினார். பின்ன அவன் பேசியதில் ஒரு வார்த்தை கூட மலையாளம் இல்லை. falls போய்விட்டு திரும்பினால் மிகவும் இருட்டி விடும் என்பதால் அந்த திட்டத்தை விட்டுவிட்டோம். என்ன பண்ணலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர் விக்னேஷும் ஷங்கரும். மதியச் சாப்பாடு வேற சாப்பிடாமல் இருந்ததால் பசி எடுக்க ஆரம்பித்து இருந்தது. சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் என்று kalpetta ல் 'Affas' என்றொரு ஓட்டலுக்கு சென்றோம் 4.30 மணிக்கு.\nஅந்த இடத்தைப் பார்த்ததும் எனக்கு இரண்டு வருடங்கள் முன்பு நான் சென்ற மூணாறு ஞாபகம் தான் வந்தது. எந்த Hill Station சென்றாலும் எனக்கு மூணாறு ஞாபகமே வரப் போகிறது. ரொம்ப புதிர் போடுறேனா மூணாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நான் பேசிக் கொண்டே இருப்பேன். எனவே, மூணாரைப் பற்றி அப்புறம் கூறுகிறேன்.\nஎங்கடா தங்கப் போறோம் என்று ஷங்கரிடம் கேட்டேன். அவன் தான் கடந்த முறை வயநாடு வந்த போது தங்கிய Resort ல் தங்கலாம் என்றான். சாப்பிட்டுக் கொண்டே கால் செய்தோம். 15 ஆம் தேதி வரை இடம் காலி இல்லை என்ற பதில் வந்தது. என் மனதில் ஒரு சின்ன பயம் தங்க எங்கேயும் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்று. Pookot Lake அருகில் resorts நிறைய இருக்கும் என்று அந்த lake நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் நிறைய resorts விளம்பரங்கள் இருந்தன. ஒன்று விடாமல் கால் செய்து விசாரித்தால் எல்லா இடங்களிலும் காலி இல்லை என்பதே பதில். தங்கும் இடத்தைப் பற்றி அப்புறம் கவலைப் பட்டுக் கொள்ளலாம் என்று நாங்கள் Pookot Lake உள்ளே சென்றோம்.\nநாங்கள் உள்ளே செல்லும் போது மணி 5.15 என்பதால் Boating செல்ல அனுமதி இல்லை. ஏமாற்றமாக அமைந்தது. இருந்தாலும் அங்கே சிறிது நேரத்தைக் கழித்தோம். கொடைக்கானல், மூணாறு மாதிரி பெரிதாய் இல்லை என்றாலும் மிக அழகாக இருந்தது. இரண்டு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கூட்டம் வேறு. Lake இன்னும் இளமையாய் காட்சி அளித்தது.\nஒரு கல்லூரி - வெறும் மாணவர்கள் கூட்டம் மட்டும். இன்னொரு கல்லூரி மாணவ மாணவியர் இருபாலரும். முதலில் அந்த மாணவர் கல்லூரிப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மாணவியர் கூட்டம் நிற்கவே அவர்களைப் பார்த்து பயங்கரமாக கூச்சலிட்டுக் கொண்டு ஆரவாரம் செய்து கொண்டே சென்றனர். அடுத்தது மற்றொரு கல்லூரிப் பேருந்தும் புறப்பட்டுச்சு சென்று விட்டது. அவர்களும் பேருந்தினுள் ஆட்டம் பாட்டம் என்று இருந்தனர். என் கல்லூரி நாட்கள் - ஹ்ம்ம் திரும்பக் கிடைக்கப் போறது இல்லை....\nபள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பார்ட் டைம் ஆக சுற்றுலாப் பயணிகளுக்கு ரூம் புக் செய்து தரும் வேலை செய்து கொண்டிருந்தான். நல்ல வேலை அவனை அந்த lake ல் பிடித்தனர் ஷங்கரும் விக்னேஷும். அவன் அவனுக்குத் தெரிந்த ஓட்டல்களில் விசாரிக்க ஆரம்பித்தான்.\nநான் வீட்டிற்கு போன் செய்தேன். அவர்கள் போன் செய்து நான் எடுக்காமல் விட்டு விட்டால் போன் மலையாளத்தில் பேசி என்னைக் காட்டிக் கொடுத்து விடுமே இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தேன் யாரும் எடுக்கவில்லை. மனதில் ஒரு சின்ன பயம் மாட்டிக் கொள்வேனோ என்று. இந்தப் பக்கம் ஷங்கர் அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான். Indica வில் வந்ததாகவும் டிரைவர் பொறுமையாகத் தான் ஓட்டுகிறார் என்று. யாருமே வீட்டில் சொல்லவில்லை பைக்கில் வந்ததை.\nஅந்தப் பையன் மூலம் ஒரு ஓட்டலில் ரூம் கிடைத்தது ஒரு வழியாக. Thalipuzha வில் உள்ள Green View. இரண்டு ரூம்கள் இருந்தும் நாங்கள் ஒரு ரூம் மட்டுமே எடுத்துக் கொண்டோம். ரூம் வந்து சேரும் பொழுது மணி 6.30. காலை 7 மணி முதல் மாலை வரை பைக் ஓட்டிக் கொண்டே இருந்தோம். அறையில் இங்கிலாந்திடம் இந்தியா கேவலமாக மூன்றாவது டெஸ்டில் தோற்றத்தைப் பார்த்தோம். பின் 9 மணி அளவில் வெளியே சாப்பிடப் புறப்பட்டோம். வீட்டிற்கு கால் செய்தேன். நல்ல வேளை இந்த முறை அம்மா எடுத்தார்கள். என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு சாப்பிட போய்க் கொண்டிருக்கிறேன் என்று மட்டும் கூறினேன். பிரபுவும் இதையே தான் கூறினான் அவன் வீட்டிலும்.\nபக்கத்தில் ஓட்டல் எங்கே இருக்கிறது என்று விசாரித்தால் 200 மீ தூரத்தில் இருக்கிறது என்று கூறினர். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட தூரத்தில் ஓட்டல் ஏதும் இல்லை. இப்படி200 மீ 200 மீ ஆக நடந்து நடந்து 2 கி.மீ நடந்து இருப்போம். நடந்தது கூட ஒன்றும் தோனவில்லை. இரவு நேரம் சாலை விளக்குகள் இல்லை. மலைப் பாதை வேறு. வாகனங்கள் வேகமாக வருவதும் போவதுமாக இருந்தன. ஓரமாக நடந்தும் செல்ல முடியவில்லை. த்ரில்லிங் ஆக இருந்தது உண்மையாகவே. இன்னைக்கு பட்டினியோட தான் உறங்கப் போகிறோம் என்று நினைத்த போது ஒரு ஓட்டல் வந்தது. கேரளா பரோட்டா சாப்பிட்டேன். என் நண்பர்கள் Fried rice, சப்பாத்தி என்று கட்டினர்.\nஅறை நோக்கி திரும்ப நடக்க ஆரம்பித்தோம். பிரபு மொபைலில் சிக்னல் இல்லை என்று புலம்பிக் கொண்டே வந்தான். விக்னேஷ் 'டேய் யாருட்ட பேச இப்படி துடிச்சிட்டு இருக்க' என்றான் பிரபுவிடம். ஷங்கர் \"மூணாறு ல உன்னை மாதிரி இப்படித் தான் ஒருத்தன் airtel சிக்னலுக்காக ரொம்ப அட்டூழியம் செய்தான்\" என்று சொன்னான் என்னைப் பார்த்துக் கொண்டே. 'அவன் என்ன எல்லாம் பண்ணான் என்று எனக்கும் தெரியுமே' என்றான் விக்னேஷ். அவர்கள் இருவருக்கும் மௌனத்தைத் தவிர வேறு எதையும் பதிலாய்த் தர இயலவில்லை என்னால்.\nஅந்த இருட்டு என் மனதிற்கு ஏதோ ஒரு வித இன்பத்தைத் தந்தது. தனிமையில் சிறிது நேரம் இருக்க வேண்டும் எண்டு இருந்தது. எனவே நான் முன்னாள் தனியாய் நடந்து போக ஆரம்பித்தேன். தூரத்தில் தண்ணீர் ஓடுகின்ற சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களைக் கேட்ட��க் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். அந்த 30 நிமிடத் தனிமை என்னை ஏதோ ஒரு புது உலகத்திற்கே அழைத்துச் சென்றது. வாழ்க்கையில் இந்த மாதிரி உணர்வுகள் எப்பொழுதாவது தான் கிடைக்கின்றது. போகும் போது வெகு தூரம் நடந்தது போல இருந்தது. ஆனால், அத்தனிமையில் வந்த போது அந்த தூரத்தை மிக விரைவில் கடந்து விட்டது போல இருந்தது.\nஅறை வந்து சேர்ந்ததும் அவர்கள் மூவரும் உறங்க ஆரம்பித்தனர். ஆனால், என் மனமோ மூணாறு நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. என் கண்களுக்கு உறங்க விருப்பமில்லை. சிறிது நேரம் யாருமே இல்லாத இருள் நிறைந்த அச் சாலையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து நானும் உறங்கச் சென்றேன்.\nகாலை 6 மணிக்கு அனைவரும் எழுந்தோம். வேகமாக அனைவரும் புறப்பட ஆரம்பித்தோம். 7.30 மணிக்கு மீண்டும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். முதலில் soochipara falls செல்லலாம் என்று முடிவெடுத்தோம். 20 கி.மீ தொலைவில் தான் இருந்தது. ஆனாலும், அங்கே செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. Hills ல் நான் பைக் ஓட்டுவது அதுவே முதல் முறை. மிக வித்தியாசமாகவும் த்ரில்லிங்காகவும் இருந்தது. ஏனென்றால் சாலை நேராக இல்லை. நிறைய வளைவுகள் இருந்தன. அதுவும் அடுத்து வரப் போகும் வளைவு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு திருப்பமும் ஒவ்வொரு திசையில் இருந்தது. தேயிலைத் தோட்டங்கள் மேலும் அழகைச் சேர்த்தது அச்சாலைகளுக்கு. 8.30 மணிக்கு soochipara falls சென்று அடைந்தோம்.\nநான் குளிக்கக் கூடாது என்று தீர்மானித்தேன். பைக்கை பார்க் செய்து விட்டு நுழைவுச் சீட்டு வாங்கினோம். ஒரு கி.மீ நடந்தால் தான் அருவியை அடைய முடியும். காலை நேரம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து சற்று கம்மியாகவே இருந்தது. அருவியைப் பார்த்ததும் என் மனம் முடிவை மாற்றிக் கொண்டது. நான் தான் முதலில் குளிக்கத் தயாராகி இருந்தேன். அதைப் பார்த்ததும் என் நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். நான் தான் அவர்களிடம் தண்ணீரில் இறங்க மாட்டேன் என்று சொல்லி இருந்தேனே\nஎன்ன ஒரு குளிர், நீரில் இறங்கியதும் ஏதோ ஐஸ் கட்டி மேல் இருப்பது போல இருந்தது. ஆனால் ஒரு இரண்டு நிமிடங்களில் அக்குளிரும் போய் விட்டது. அருவியில் குளிக்க இயலவில்லை. அவ்வளவு வேகமாக அருவி பாய்ந்து கொண்டிருந்தது. அருவிக்கு வலப்பக்கம் Swimming Pool போல நீர் தேங்கி இருந்தது. நாங்கள் அதில் தான் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். அதன் பின் ஒரு பாறை மேல் ஏறி அருவியைப் பார்த்து உட்கார்ந்தோம். தண்ணீர் கீழே விழும் வேகத்தில் எங்கள் மீது சாரலைத் தூவியது. மழையில் நனைவதை விட அச்சாரலில் நனைந்து கொண்டிருந்தது மனதுக்கு ஒரு இனம் புரியாத சந்தோசத்தை தந்தது. இன்னும் சிறிது நேரம் இருக்க வேண்டும் போல இருந்தது ஆனால் வேறு இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டி இருந்ததால் பிரிய மனமின்றி soochipara வை விட்டுப் பிரிந்தோம். மோர், noodles, omlette என்று எங்கள் வயிற்றை நிரப்பினோம்.\nஅடுத்து எங்கள் destination meenmutty falls. அங்கு இருந்து 30 கி.மீ செல்ல வேண்டும். மலைப் பாதைகளில் ஓட்டி சிறிது அனுபவம் கிடைத்து விட்டதால் இப்பொழுது கொஞ்சம் வேகமாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். மிக அழகான சாலையில் இருந்து ஒரு திருப்பத்துக்குள் நுழைந்தோம். 2 கி.மீ உள்ளே செல்ல வேண்டும். சிறிது நேரம் சென்றதும் பாதை மறைந்து விட்டது, மிகவும் ஏற்றமான பாதையாக இருந்தது. ஜீப் மட்டுமே அது போன்ற பாதையில் எளிதாக செல்ல முடியும். பைக் ஏறுமோ ஏறாதோ என்று ஒரு சந்தேகம் இருந்தாலும் அந்த கரடு முரடான பாதையில் எங்கள் பைக் கொஞ்சம் எளிதாகவே ஏறியது.\nMeenmutty falls ஐ நெருங்கினோம் 12 மணிக்கு. நுழைவுச் சீட்டு எடுத்தோம். இங்கு Guide இல்லாமல் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். 10 நபர்கள் அடங்கிய குழுக்கு 300 ரூபாய் கட்டணம். அதற்கு மேல் ஒவ்வொரு எக்ஸ்ட்ரா நபருக்கும் 30 ரூபாய். நாங்களோ நான்கு நபர்கள் தான். இருந்தாலும் 300 ரூபாய் கட்டினோம். எங்களைப் போல இன்னொரு தமிழ் நண்பர்கள் கூட்டும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து டிக்கெட் எடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கையில் பிரபு டிக்கெட் உடன் நின்று கொண்டிருந்தான். இதை சொல்லக் காரணம் எங்களைப் போல நீங்களும் ஏமாந்து விடக் கூடாதல்லவா.\nGuide முன்னே செல்ல நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம். எங்களுக்கு எதிரே வந்தவர்கள் தொப்பலாக நனைந்து இருந்தார்கள். சிறிது நேரம் சென்றதுமே அனைவருக்கும் அசதி ஆகி விட்டது. நின்றோம். Guide இன்னும் 1.5 கி.மீ போகணும் என்று சொல்ல அய்யய்யோ என்று நடக்க ஆரம்பித்தோம். நான் இது வரை trekking சென்றதில்லை. இதை trekking என்று சொல்ல முடியாது. Adventure என்று தான் சொல்ல வேண்டும். முழுதும் ஒற்றையடிப் பாதை. சில இடங்களில் கயிறின் உதவி இன்றி கீழே ��றங்க முடியாது. மிகவும் வழுக்கவும் செய்தது. வழுக்கி விழுந்தால் எங்கே சென்று சேருவோம் என்று யாருக்கும் தெரியாது இப்படிப்பட்ட பாதையில் நடந்து தவழ்ந்து உருண்டு ஒரு வழியாக அருவியை அடைந்தோம்.\nஅங்கே சென்றால் யாருக்கும் குளிக்க அனுமதி இல்லை. அருவி அருகே செல்லக் கூட முடியாது. Soochipara வை விட அரக்கத்தனத்துடனும் பயங்கர ஒலி எழுப்பிக் கொண்டும் நீர் வீழ்ந்து கொண்டிருந்தது. புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டோம். திரும்பி ஏற ஆரம்பித்தோம். வரும் போதாவது இறக்கம். இப்பொழுது கொஞ்ச தூரம் ஏறியதுமே மூச்சு வாங்க ஆரம்பித்தது. கயிறைப் பிடித்து தொங்கிக் கொண்டே ஏற ஆரம்பித்தேன். கடைசி ஒரு கி.மீ ல் என் கைகளும் கால்களாக மாறி இருந்தது. நான்கு கால்களைக் கொண்டு விலங்குகளைப் போல ஏற ஆரம்பித்தேன். ஏறி முடிந்தவுடன் நானும் முழுதும் தொப்பலாக நனைந்து இருந்தேன் மற்றவர்களைப் போல வியர்வையில். நாங்கள் அருவியில் குளிக்க வில்லை வியர்வையில் தான் குளித்தோம் என்பது தெரியாமல் அருவியைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் ஆல் தி பெஸ்ட் சொன்னோம். மோர் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் விற்றுக் கொண்டிருந்தனர். தலா இரண்டு லிட்டர் குடித்தோம் ஒவ்வொருவரும்.\n1.30 மணிக்கு பெங்களூர் நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். Kalpetta செல்லாமல் 2.30 மணிக்கு Sultan Bathery யை அடைந்தோம். அங்கே ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். நான் மட்டும் தான் அசைவம் என்பதால் தனியே வெளுத்துக் கட்டினேன். சிப்ஸ், கேக் வாங்கிக் கொண்டு 3 மணிக்கு கிளம்பினோம். எனக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. கேரளா பார்டரைத் தாண்டி Bandipur காட்டுப் பகுதி வந்ததும் ஷங்கரை ஓட்டச் சொல்லிவிட்டு நான் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். வரும் போது பார்த்து ரசித்த எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nBegur தாண்டியதும் வண்டியை நிறுத்தி ஓய்வெடுத்தோம் தர்பூசணி சாப்பிட்டு கொண்டே. நாங்க ஒரு தடவ சாப்பிடனும் ன்னு முடிவு பண்ணிட்டா சாப்பிடாம விட மாட்டோம் ல :-) பெரிய பழம் ஒன்று இருபது ரூபாய் தான். அங்க இருந்து பெங்களூருக்கு கொண்டு வர்றது கஷ்டம் இல்லைன்னா ஒரு பத்து பழங்கள் வாங்கி இருக்கலாம்\nநான் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். Mysore வந்து சேரும் போது மணி 6 சரியாக. ஒர��� குட்டி பிரேக். பயப்படாதீங்க எதுவும் சாப்பிடலை :-) பெங்களூர் ரிங் ரோடு எடுப்பதற்கு பதிலாக தவறான பாதையில் 7 கி.மீ சென்று விட்டோம். திரும்ப 7 கி.மீ பின்னால் வந்து ரிங் ரோடை அடைந்தோம். மணி 7.15. இனி டபுள் லேன் தான் என்றாலும் இருட்டி விட்டது. ரொம்ப வேகத்தில் செல்ல முடியவில்லை. எதிரே வரும் வாகனங்களின் விளக்குகள் கண்ணை மிகவும் உறுத்தின. ரொம்ப நேரம் ஒட்டியது போல இருந்தது இருந்தாலும் 50 கி.மீ தான் கடந்திருந்தோம். 8.30 மணிக்கு Maddur ல் ஒரு சின்ன பிரேக். இளநீர் குடித்து விட்டு இருபது நிமிடங்கள் வெட்டி போட்டோம். இதற்கப்புறம் எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அந்த இருட்டிலும் எதிரே வாரும் வாகனங்களின் ஒளியையும் பொருட்படுத்தாமல் 80 - 90 KMPH காரின் வேகத்திற்கு வண்டியை ஓட்டினேன். இந்த ட்ரிப்பில் நான் ஓட்டியதில் என்னை மிகவும் கவர்ந்தது Maddur ல் இருந்து Nice ரோடு பயணம் தான். 70 கி.மீ தூரம். மனதில் ஒரே எண்ணத்தைத் தவிர வேற எதுவும் இல்லை. நினைவுகள் இனிமையாய் இருக்கும் பொழுது பயணமும் இனிது தானே :-)\nபெங்களூரு Royal Meenakshi Mall ஐ அடைந்தோம் 10.15 மணிக்கு. ஷங்கர் McDonalds சாப்பிட ஏதாவது வாங்கச் சென்றான். நாங்கள் மூவரும் வெளியே நின்று கொண்டு இந்த பயணத்தின் இனிமையான நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இம்முறை ஷங்கர் வீட்டுக்குச் செல்லாமல் நேரே என் வீட்டுக்கு வந்துவிட்டோம். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை பைக்கில் தான் சுற்றி இருக்கிறோம் :-) சாப்பிட்டு விட்டு உறங்க ஆரம்பித்தோம்.\nபின் குறிப்பு : 15 ஆம் தேதி விக்னேஷ் சென்னை புறப்பட்டுச் சென்றான். எனக்கும் சென்னை செல்ல வேண்டும் போல இருந்தது. Missing Chennai a LOT\n\"நம் வாழ்க்கை பயணத்திற்கும் மற்ற பயணங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். வாழ்க்கை பயணத்தில் எப்பொழுது ஏற்றம் இறக்கம் வளைவு நெளிவுகள் வரும் என்று நமக்கு தெரியாது. நாம் அனைவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்கிறோம். சில நேரங்களில் நம் பாதை மற்றவர் பாதையோடு இணைகின்றது. அப்படி இணையும் தருணங்களில் ஒன்றாக பயணிக்கிறோம். இப்படி பயணிப்பது தான் வாழ்க்கை. எப்படி பயணித்தாலும் அனைவரின் பயணமும் இறுதியில் சென்று முடிவது கல்லறையில்.\"\nஇப்படி என் டைரியில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். எப்பொழுது உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை. காலை 5 மணிக்கே முழிப்பு வந்துவ��ட்டது. குளித்து விட்டு வீட்டை விட்டு கிளம்பினேன். ஆதவன் உதிக்கத் தொடங்கி இருந்தான். ஐந்து நிமிடங்கள் நடக்க பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து எண் 34 எனக்காகவே காத்துக் கொண்டு இருப்பது போல இருந்தது. ஏறினேன். எங்க சார் போனும் என்று நடத்துனர் கேட்க 'கல்லறை' என்றேன். டிக்கெட் வாங்கிக் கொன்று ஜன்னலோரம் சென்று அமர்ந்தேன்.\nகாலை நேரம் என்பதால் பேருந்தில் ஒரு சிலர் தான் இருந்தனர். பகலில் இருக்கும் ஆரவாரம் எதுவுமின்றி மிக அமைதியாக இருந்தது அக்கணம். ரசிக்கத் தொடங்கினேன் அமைதியை.\nவாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை அவள் என் வாழ்வில் வரும் வரை நான் நம்பவில்லை. அவளை முதல் முதலில் சந்தித்தது ஒரு பேருந்து பயணத்தில் தான்.\n'சிங்கநல்லூர் சிக்னல் ' என்று நடத்துனர் விசிலடிக்க என் மனம் நினைவுகளோடு வாழத் தொடங்கியது.\nநான் கார்த்திக். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு CHL Technologies இல் Software Engineer ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஎப்பொழுதும் பைக்கில் ஆபீஸ் செல்லும் நான் பைக்கை சர்வீஸ் கொடுத்து இருந்ததால் பேருந்தில் செல்ல வேண்டிய நிலை. என் நண்பன் ஷங்கருக்கு கால் செய்து என்னை பிக் அப் பண்ண சொன்னேன். என் நேரம் அவன் இன்று சீக்கிரமே ஆபீஸ் சென்று விட்டான்.\n'சிக்னல் வந்ததும் சொல்லு வர்றேன். மறக்காம ரெண்டு தம் வாங்கி வச்சுடு' என்றான்.\n'டேய் சிக்னல் ல இருந்து ஷேர் ஆட்டோ ல நம்ம ஆபீஸ் வந்தாலே அஞ்சு ரூபாய் தான் டா' என்றேன்.\n'டேய் இங்க சிக்னல் கம்மியா இருக்கு நீ வந்துட்டு கால் பண்ணு' வைத்து விட்டான்.\n'அடப்பாவி' நானும் போனை வைத்தேன்.\nவெயிலை சமாளிக்க குளிர் சாதனப் பேருந்தில் ஏறினேன். 'அழகிய திமிருடன் இரு விழிப் புயல் எனைத் தாக்குதே' ஒலித்துக் கொண்டிருந்தது. 'மாதவனுக்கு தான் அப்படி எல்லாம் நடக்கும்' ஏதோ ஒரு குரல் கேட்டது என்னுள்ளே. அக்குரலுக்கு பதில் ஏதும் கூறாமல் பாடலை ரசிக்க ஆரம்பித்தேன். திடீரென்று அதே குரல் மீண்டும் ஒலித்தது மச்சி அங்க பாரு என்று. பார்த்தேன். 'நல்ல வேளை மாதவன் கண்ணுல இந்தப் பொண்ணு படலை' அக்குரலுக்கு பதில் அளித்தேன். அவளையே கண்ணிமைக்காமல் பார்க்க ஆரம்பித்தேன். நான் பெண்களை ஏறெடுத்து பார்க்காதவன் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். எந்தப் பெண்ணிலும் ஏற்படாத ஒரு உணர்வு இவளைப் பார்த்ததும் மனதினுள் உருவானது. சிக்னல் வர ஐ���்து நிமிடங்கள் இருக்க ஷங்கருக்கு கால் செய்து அவனை வரச் சொன்னேன். என்னுடைய ஸ்டாப் வந்தது. இறங்கினேன். அவள் என்னை பேருந்தில் இருந்து பார்ப்பாள் என்று நினைக்க மீண்டும் அதே குரல் ஒலித்தது 'படம் பார்த்து ரொம்ப கேட்டுப் போய் இருக்க. ஒழுங்கா ஆபீஸ் கிளம்பு டா' என்று. இருந்தாலும் நான் பேருந்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவளைக் காணவில்லை உள்ளே.\nஎன் பின்னால் நின்று கொண்டிருந்தாள். எங்கள் கம்பெனி ID CARD ஐ போட்டுக் கொண்டாள்.\n இவளை இது வரை பார்த்ததே இல்லையே' என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவள் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியிடம் CHL Technologies எப்படி போகணும் என்று கேட்டுக் கொண்டிருந்தாள். அப்பெண்மணி பதில் ஏதும் கூறவில்லை. இன்னொரு பெண்ணிடம் அவள் கேட்க தெரியாதும்மா என்ற பதில் வந்தது. அவள் அடுத்து யாரிடம் கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் நான் என்னுடைய ID ஐ எடுத்து போட்டுக் கொண்டேன். அவள் என்னருகில் வந்தாள்.\n'இங்க இருந்து ஷேர் ஆட்டோ ல போகணும். நானும் அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்' என்றேன். நாங்கள் எப்பொழுதும் டீ குடிக்கும் பேக்கரி வாசலில் ஷங்கர் Pulsar ஐ நிறுத்திக் கொண்டிருந்தான்\nநான் அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். ஷங்கர் எனக்கு கால் பண்ணினான். போனை silent இல் போட்டேன்.\n\"நீங்க இன்னைக்கு தான் இந்த ஆபீஸ் ல ரிப்போர்ட் பண்றீங்களா\n'ஆமா சார், நான் Fresher' என்றாள்.\n\"ஓ. எந்த காலேஜ் ல படிச்சீங்க\nவேற என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஆட்டோ வந்தது. உள்ளே ஏறினாள். நான் ஏறுவதை ஷங்கர் பார்த்து விட்டான். அந்த டிராபிக்கிலும் என் பெயரை உரக்கச் சொல்லி அழைக்க ஆரம்பித்தான். ஆனால், என் காதில் மட்டும் அது விழவில்லை.\n\"அண்ணா வண்டியை எடுங்க. டைம் ஆச்சு\" என்றேன்.\n'சார், இன்னொரு டிக்கெட் ஏறலாம். ஒரு நிமிஷம் சார்' என்று சொல்லிவிட்டு அவர் டீ குடிக்கச் சென்றார்.\nஎங்கள் கம்பெனி ID உடன் இன்னொருவன் ஏறினான். உள்ளே ஏறியவன் அவளுடன் பேச ஆரம்பித்தான். 'ஹே பூர்ணிமா. நீயும் இந்த ODC தானா\n'ஆமா, ப்ரவீன்' அவள் வேறு ஏதும் பேசவில்லை.\n'என்கிட்ட சொல்லி இருந்தா நாம ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கலாம்ல. எப்படி வழியை கண்டுபிடிச்சு வந்த\n'பஸ் ல சிக்னல் வரை வந்துட்டேன். அப்புறம் தான் வழி தெரியல. இவர் நம்ம ஆபீஸ் தான் டா. இவர் தான் ஹெல்ப் பண்ணாரு' என்று அவள் சொல்ல அவன் என்னைப் பார்த்தன். என் கண்களில் இருந்த அதே கோபத்தை அவன் கண்களிலும் கண்டேன்.\nஅவன் மேலும் அவளிடம் பேச ஆரம்பிக்க எனக்கு கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது எந்த காரணமும் இன்றி. ஆட்டோ டிரைவர் வண்டியை எடுக்க ஆரம்பிக்க நான் இறங்கிக் கொண்டேன்.\n'தம்பி ரொம்ப லேட் பண்ணலைல. உட்காருங்க' என்றார்.\n\"இல்லைன்னா என் பிரண்டை இப்ப தான் பார்த்தேன். எனக்காக வெயிட் பண்றான். அவனோட போறேன்\" என்று பதிலளித்தேன். அவளை ஒரு முறை பார்த்து விட்டு இறங்கினேன்.\n'ஏன்டா நான் கூப்பிட கூப்பிட கண்டுக்காம போயிட்டு இருக்க\n'டேய் என்கிட்டவேவா... யாரு மச்சி அந்த பொண்ணு\n'நடிச்சது போதும்.. சொல்லு டா'\n\"fresher ஆக நம்ம கம்பெனி ல சேருறா டா\"\n'அது ஏன் மச்சி இன்னொரு பையன் ஏறுனதும் இறங்கிட்ட\nஅடப்பாவி அப்ப எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருந்திருக்கான்.\n\"நீ எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்ததை பார்த்தேன் மச்சி. அதான் இறங்கிட்டேன்\"\n'தம்பி நீங்க போனை silent ல போட்டதுல இருந்து உங்களை வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்' என்றான் ஷங்கர்.\nஅவனிடம் மேலும் பொய் சொல்ல விருப்பமில்லை. \"தெரியலை டா அவளை முதல் முறை பார்க்கிற மாதிரி இல்லை. ஏதோ ஒரு பீல் மச்சி. சரியா சொல்ல தெரியலை\"\n'மச்சி இப்ப எல்லாம் ஸ்கூல் லையே பொண்ணுங்களை புக் பண்ணிடுறாங்க. நீ ரொம்ப லேட் டா'\n\"அவளைப் பார்த்தா அப்படி இருக்கும்னு தோனலை டா\"\n'சரி நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்ட. அவா பின்னால சுத்திட்டு உனக்கு இல்லன்னு தெரிஞ்ச பிறகு கம்பெனிக்கு என்னை தண்ணி அடிக்க கூப்பிட கூடாது டா....'\n\"டேய் என் லவ் success ஆனதுக்கு உனக்கு தண்ணி வாங்கித் தர்றேன் டா\"\n'பார்க்கலாம் மச்சி.... எப்படியோ எனக்கு தண்ணி confirmed'\n\"டேய் நம்ம மணி நம்பர் என்ன\n'எதுக்கு டா. திடீர்னு மணி நம்பர்'\n\"பூர்ணிமாவை நம்ம டீம் ல சேர்க்க\"\nமணி - எங்கள் ப்ராஜெக்ட் மேனேஜர்\n'சார் ஜங்ஷன் வந்தா கொஞ்சம் சொல்றீங்களா' என்று ஒரு குரல் கேட்க நினைவுக்கு வந்தேன். குரல் வந்தது என் பக்கத்து இருக்கையில் இருந்து. முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.\n\"சொல்றேன் சார்\" அவரிடம் சொல்லிவிட்டு இது என்ன ஸ்டாப் என்று பார்த்தேன்.\nபூர்ணிமா என் டீமில் சேர்ந்தாள். சேர்ந்தாள் என்பதை விட சேர்க்கப்பட்டாள் என்று சொல்வதே சரி. மணி செய்த இன்னொரு நல்ல காரியம் ��ன்னை அவளுக்கு Mentor ஆக போட்டது. படு புத்திசாலியாக இருந்தாள் பூர்ணிமா. அழகும் அறிவும் ஒரே இடத்துல சேராதுன்னு எப்படி சொல்லலாம் இவளைப் பார்க்காமல் அவள் கேட்கும் doubt களுக்கு பதில் சொல்லவே நானும் நிறைய படிக்க வேண்டி இருந்தது. அவளுக்கு சொல்லிக் கொடுக்கும் நேரங்களில் தான் அவளுடன் தனியாக இருக்க முடிந்தது. அதற்காகவே தினமும் இரண்டு மணி நேரங்கள் அவளுக்கு training எடுத்தேன். அழகில் மட்டுமன்றி புத்தி கூர்மையிலும் என்னை கவர்ந்திருந்தாள். நான் அவள் மேல் காட்டும் கூடுதல் அக்கறை வெட்ட வெளிச்சமாகிப் போனது எங்கள் டீமில் இருந்த அனைவருக்கும். அதற்கு காரணம் எங்கள் டீமில் செயல்படும் உளவுத்துறை.\nஒரு நாள் உளவுத்துறையில் இருந்து எனக்கு தகவல் வந்தது. பூர்ணிமா சூர்யா என்ற பையனுடன் திருவான்சேரியில் இருக்கும் Baskin Robbins க்கு ஏழு மணிக்கு செல்வதாக அதில் குறிப்பிட்டிருந்தது.\nஷங்கரிடம் அதைப் பற்றிக் கூறினேன். அவனோ 'நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல டா இந்தக் காலத்துல எல்லாம்...' என்று ஆரம்பித்தான்.\n\"உன் வாயில இருந்து நல்லது எதுமே வராதா டா\"\n'அப்ப இன்னைக்கு நைட்டே தண்ணியா\n\"உன்னைய. நான் அங்க போயிட்டு வந்து கவனிச்சுக்கிறேன்\" திருவான்சேரி கிளம்பினேன்.\nBaskin Robbins இல் ஆஜர் ஆகி இருந்தேன். பூர்ணிமாவைத் தேடினேன். அவள் தனியாக உட்கார்ந்து இருந்தாள். அவளுக்குத் தெரியாதவாறு நானும் ஒரு டேபிளில் அமர்ந்தேன். யார் அந்த சூர்யா மிக ஆவலாடு அவள் டேபிளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nநான் அவளைப் பார்ப்பதை மறைத்துக் கொண்டிருந்த டேபிள் காலியாக பூர்ணிமா என்னைப் பார்த்து விட்டாள். என்னருகில் வந்தாள்.\n'Mentor சார், இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க தனியாவா வந்தீங்க' என்று கேட்டாள் பூர்ணிமா.\n\"பிரண்ட் ஒருத்தரை திருவான்சேரியில் பார்க்க வந்தேன். அவர் வர இன்னும் 30 நிமிடங்கள் ஆகும். அதான் இங்க உள்ள நுழைஞ்சிட்டேன். நீங்க\n'ஐஸ் கிரீம்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். வாரத்துக்கு நாலு தடவையாவது சாப்டிடுவேன். சூர்யா கூட எப்பவும் வருவேன். உங்களுக்கு தெரியுமா இன்னைக்கு சூர்யா ட்ரீட்'\n'எவன்டா அந்த சூர்யா' மனதினுள் திட்டினேன்.\n'ஐஸ் கிரீம் வாங்க' என்றாள்.\nஇன்னும் பேசிட்டு இருக்க பூர்ணிமா என்று அவள் டேபிளில் இருந்து ஒரு குரல் கேட்டது 'ஐஸ் கிரீம் உருகிடப் போகுது. சாப்பிட வா' என்று.\nஎன்னையும் அழைத்தாள். நான் மறுத்தும் அவள் என்னை விடுவதாய் இல்லை. நானும் அவளுடன் சேர்ந்து கொண்டேன்.\n'இவா தான் என் ரூம்மேட்' என்று எங்கள் டேபிளில் இருந்த ஒரு பெண்ணை அறிமுகம் செய்தாள்.\nஇருவரும் ஹாய் சொல்லி கொண்டோம்.\n'எனக்கு சாக்லேட் flavor ரொம்ப பிடிக்கும். அதனால உங்களுக்கும் சாக்லேட் தான் என்று' Chocolate Fudge ஐ எனக்கு கொடுத்தாள் பூர்ணிமா.\n'யாரை தேடிட்டு இருக்கீங்க சாப்பிடாம' என்று சுவைத்துக் கொண்டே கேட்டாள் பூர்ணிமா.\n\"சூர்யா வந்ததும் சாப்பிடலாம்னு தான்\"\n'இவா தான் சூர்யா. நான் தான் சூர்யா ஐஸ் கிரீம் வாங்க போயிருக்கான்னு சொன்னேன்ல' சிரிக்க ஆரம்பித்தாள்.\nசூர்யாவோ முறைத்துக் கொண்டிருந்தாள் எங்கள் இருவரையும்.\n\"சூர்யா ன்னு சொன்னதும் நான் ஒரு பையனா இருக்கும்னு நினைச்சேன். சாரி சூர்யா\" வளிந்தேன்.\n'பரவா இல்லை. ஆனால், சூர்யா பொண்ணுன்னு தெரிஞ்சதும் உங்க முகத்துல முன்ன இருந்ததை விட சந்தோஷம் நிறைய தெரியுதே' என்று என் காலை வாரினாள் சூர்யா.\n சும்மா இரு டி' என்று அதட்டினாள் பூர்ணிமா.\nஅந்நேரத்தில் எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை....\"கொடுத்த Hands On எல்லாத்தையும் முடிச்சிட்டியா பூர்ணிமா\" என்றேன்.\n'ஆபீஸ்ல தான் ரொம்ப வேலை வாங்குறீங்கன்னு புலம்பினா. ஐஸ் கிரீம் ஷாப்லயுமா\n'நீ ரொம்ப பேசுற டி. முடிச்சிட்டேன் கார்த்திக்' என்றாள் பூர்ணிமா.\nஇன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என் நிலைமை நாறிப் போய் விடும் என்று 'டைம் ஆச்சு பூர்ணிமா. கிளம்புறேன்' என்று விடைபெற்றேன்.\nஉளவுத்துறைக்கு கால் பண்ணினேன். \"சூர்யாங்கிறது ஒரு பொண்ணு\" என்றேன் கோபத்துடன்.\n'Information கலெக்ட் பண்றப்போ எங்கயோ தப்பு நடந்திருக்கு. இனிமேல் இப்படி தப்பு நடக்காம பார்த்துக்கிறோம்'\n\"ஒரு மண்ணும் தேவை இல்லை. இனிமேல் பூர்ணிமா பத்தி உங்ககிட்ட இருந்து எந்த தகவலும் வரக் கூடாது. நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்\" போனை வைத்தேன்.\nஆனால் உள்மனதில் ஒரு இனம் புரியாத ஒரு இன்பம் சூர்யா பெண்ணாகிப் போனதில். ஷங்கருக்கு போன் செய்தேன் நடந்ததை பற்றிச் சொல்ல.\nடீம் மீட்டிங் சென்று கொண்டிருந்தது. வழக்கம் போல மணி மட்டும் பேசிக் கொண்டிருந்தார். இப்படி ஒருத்தர் பேச மற்ற அனைவரும் அதை கவனிக்க ஆரம்பித்தாலே எனக்கு காலேஜ் lecture ஞாபகத்துக்கு வந்துவிடும் நானும் உறங்கிவிடுவேன். அன்றும் அப���படியே நடந்தது. திடீரென்று ஷங்கர் என்னை உலுப்பினான். மீட்டிங் முடிந்து விட்டது என்று நான் எழுந்தேன். மணி என்னிடம் Team outing எங்க போலாம் என்று கேட்டார். ஷங்கர் Team outing பத்தி மணி பேச ஆரம்பிச்சார் டா அதான் உன்னை எழுப்பிவிட்டேன் என்று கிசுகிசுத்தான். Resort ஏதாச்சும் போகலாம் மணி, ஒரு நாள் புல்லா கழிக்க அதான் கரெக்டா இருக்கும் என்றேன். 'என்னது ஒரு நாளா வேலை பார்க்கிற ஐடியா இல்லையா வேலை பார்க்கிற ஐடியா இல்லையா வெள்ளிகிழமை லஞ்ச்க்கு அப்புறமா தான் கிளம்ப முடியும்' என்றார் மணி. \"அப்ப ஏதாச்சும் படத்துக்கு தான் போக முடியும் மணி. படம் முடிச்சிட்டு டின்னர் போகலாம்' என்றேன். பூர்ணிமா குறுக்கிட்டாள் 'எங்க PG ல லேட்டா போனா திட்டு விழும் அந்த வார்டன்ட்ட' என்னைப் பார்த்தாள். 'அப்ப படத்துக்கு மட்டும் போலாம் மணி. வேற என்னைக்காவது ஒரு நாள் வேணா டீம் லஞ்ச் போயிடுவோம்' என்றேன். 'Team outing போறோமா இல்லை நீ Dating போறியா டா' முணு முணுத்தான் ஷங்கர். \"உனக்கும் இப்படி ஒரு நிலைமை வராமலா போயிடப் போகுது\" என்றேன் பதிலுக்கு.\n'சரி என்ன படத்துக்கு போகலாம்' என்றார் மணி. 'கஜினி' இந்த வெள்ளி தான் ரிலீஸ் ஆகுது அதுக்குப் போகலாம் என்றான் ஷங்கர். நான் பூர்ணிமாவைப் பார்த்தேன். அவள் முக பாவனை கஜினி க்கு இஷ்டம் இல்லை எனக் காட்டியது. வேற என்ன படம் இப்ப ஓடிட்டு இருக்கு என்று யோசித்தேன். \"தொட்டி ஜெயா\" போகலாம் என்றேன். அவள் முகம் மலர்ந்தது. அந்த படம் பார்த்தாச்சு கஜினி க்கு போகலாம் என்று சில குரல்கள் எழுந்தன. இன்னொரு டீம் உள்ளே நுழைந்து இந்த மீட்டிங் ரூமை புக் பண்ணியிருப்பதாக சொல்ல 'சரி என்ன படத்துக்கு போறோம் என்று நீங்களே பேசி முடிவு பண்ணி சொல்லுங்க. ஒரு முடிவுக்கு வரலைன்னா இன்னைக்கு எவனிங் vote பண்ணி முடிவெடுப்போம்' என்றார் மணி.\n\"எந்த படத்துக்கு போலாம்னு எல்லாரும் சொல்றாங்க உளவுத்துறை என்னடா சொல்லுது\" என்றேன் ஷங்கரிடம்.\n'உன்னையும் பூர்ணிமாவையும் தவிர எல்லாருமே கஜினி டா. இதான் உளவுத்துறை அறிக்கை'\n'நீ பூர்ணிமாக்காக தொட்டி ஜெயா ன்னு சொல்ற. நான் என் அசினுக்காக கஜினி டா'\n\"சரி இப்ப என்ன பண்ணா இந்த முடிவு மாறும்\n'எங்களை கொஞ்சம் கவனிச்சா போதும் டா'\n\"நான் பூர்ணிமாவை மட்டும் தனியா கூட்டிட்டு தொட்டி ஜெயா பார்த்துட்டு வந்தா கூட 200 ரூபாய் தான் டா ஆகும். உங்களை கவனிச்சா 2000 த்தை தாண்டிடுமே\n'அப்படியா ராசா. சரி நீ அவளை தனியா கூட்டிட்டு அந்த படத்துக்கு போ. இப்ப நாம எல்லாரும் கஜினி போவோம்'\n\"டேய் எப்படி டா என் கூட தனியா வருவா\n'தெரியுதுல்ல. சரி முடிவா என்ன சொல்ற\n\"உங்களை கவனிக்கிறதை தவிர வேற என்ன வழி இருக்கு\n'அப்படி வா டா வழிக்கு'\nமணியிடம் கடன் வாங்கி அவருக்கும் சேர்த்தே கவனித்தேன். கமல் தியேட்டரில் தொட்டி ஜெயா புக் செய்தோம். நான் எதிர்பார்த்த வெள்ளியும் வந்தது.\nகிளம்பும் நேரத்தில் உளவுத்துறையிடம் இருந்து ஒரு செய்தி 'பூர்ணிமாவிற்கு அடுத்த சீட்டை எனக்கு ரிசர்வ் செய்து தருவதாக'. 'ஒரு விளக்கெண்ணையும் தேவை இல்லை' என்றேன்.\nபூர்ணிமாவிற்கு இரண்டு சீட் தள்ளியே அமர்ந்தேன். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை நான் ஒரு காட்சி கூட பார்க்கவில்லை. என் தேவதை படத்தை ரசிக்கும் அழகை நான் என் கண்களால் ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தேன். சிரிப்பது, ஹீரோ ஹீரோயினுக்கு கஷ்டம் என்றால் கோபப்படுவது, அவளுக்கு பிடித்த பாடல் வரும் பொழுது மென்மையான குரலில் பாடுவது, சென்டிமென்ட் காட்சிகளில் கண்களில் நீர் தேங்குவது என்று அவள் செய்யும் ஒவ்வொன்றையும் ரசித்தேன். எல்லாரும் இப்படித் தான் படம் பார்ப்பார்கள் என்றாலும் அவள் என்ன செய்தாலும் எனக்கு புதிதாகவே இருந்தது.\nமுருகன் கோவில் ஸ்டாப் :\nஒரு வியாழக்கிழமை. அம்மாவிடம் இருந்து போன் வந்தது. 'டேய் கார்த்திக் இன்னைக்கு உன்னோட ராசிக்கு தக்ஷனா மூர்த்தியா கும்பிட்டா ரொம்ப நல்லது. மறக்காம கோவிலுக்குப் போடா'\n\"இங்க தக்ஷனா மூர்த்தி கோவில் எங்க இருக்குன்னு தெரியலம்மா\"\n'போன டைம் நான் வந்தப்ப என்னைய முருகன் கோவிலுக்கு கூட்டிட்டு போனல்ல அந்த கோவில்ல இருக்காரு. கண்டிப்பா போகணும் டா'\nஅடுத்த டைம் வரும் போது எந்த கோவிலுக்கும் கூட்டிட்டு போயிடக் கூடாது மனதினுள் நினைத்துக் கொண்டேன். \"சரிம்மா இன்னைக்கு சாயந்திரம் போறேன்\" என்றேன்.\n'சாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிடு டா' என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.\nமாலை 6 மணிக்கு முருகன் கோவில் சென்றேன். விநாயகரை வழிபட்டு விட்டு என் எதிரில் பார்த்தால் பூர்ணிமா நின்று கொண்டிருந்தாள். முதல் முறை அவளை சேலையில் பார்த்தேன். இப்ப தான் பசங்க ஏன் கோவில் குளமா சுத்துறாங்க என்று எனக்கு அர்த்தம் புரிந்தது.\nஅவள் இன்னும் ���ுணு முணு என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். 'எல்லாமே நீ அழகாய் தான் பண்ணுவியா இல்ல நீ பண்றதுனால எல்லாமே அழகா இருக்கா ஏன் டி என்னை இப்படி கொல்ற' அவள் அருகில் சென்றேன்.\n\"உங்க அம்மாவும் உங்களை தக்ஷனா மூர்த்தியை கும்பிட்டு வரச் சொன்னாங்களா\n'நான் வாரா வாரம் கண்டிப்பா கோவில் வந்திடுவேன் கார்த்திக்' என்றாள்.\nசொல்ல மறந்துவிட்டேன் mentor sir கார்த்திக்காக மாறிவிட்டது இரண்டு மாதங்களுக்கு முன்பு.\n\"நிறைய நல்ல பழக்கம் உங்ககிட்ட இருக்கும் போலையே\"\nஅதற்கும் சிரிப்பே பதிலாய் வந்தது முதலில்.\n\"என்ன பூர்ணிமா நீ மட்டும் தனியாவா வந்த. எங்க சூர்யாவைக் காணோம்\n'அவளுக்கு ஆபீஸ் ல நிறைய வேலை இருக்கு. அதனால அவளால வர முடியலை. நீங்க தனியாவா வந்தீங்க'\n\"நான் கோவிலுக்குத் தனியா வர்றதா சான்ஸே இல்லை. என் காலேஜ் பிரண்ட் கவிதா கூட வந்தேன். நீயும் எங்களோட join பண்ணிக்கிறியா சான்ஸே இல்லை. என் காலேஜ் பிரண்ட் கவிதா கூட வந்தேன். நீயும் எங்களோட join பண்ணிக்கிறியா\" கண்டிப்பா ஒத்துக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் கேட்டேன்.\nஅய்யய்யோ என மனதில் நினைத்துக் கொண்டு மொபைலை எடுத்து புதிய மெசேஜ் வந்திருப்பது போல காட்டிக் கொண்டேன்.\n\"கவிதா டிராபிக் ல மாட்டிக்கிட்டாளாம்\"\n'நான் வெயிட் பண்றேன் கார்த்திக்'\n\"அவா வர லேட் ஆகும் போல. நீ சாமி கும்பிட்டு கிளம்பு இல்லைன்னா உனக்கு லேட் ஆகிடும். PG க்கு எப்படி போற அந்த ரோடு safe தான அந்த ரோடு safe தான\n'ஒன்னும் பயம் இல்லை கார்த்திக். பிரவீன் தெரியும் ல அவன் என்னை ட்ராப் பண்றேன்னு சொல்லிருக்கான்' என்றாள்.\n\"நான் பொய் தான் டி சொன்னேன்\" மனதுக்குள் மட்டும் தான் சொல்ல முடிந்தது. \"டேய் பிரவீன் நீ மட்டும் என கையில மாட்டின\" மனதில் நினைத்துக் கொண்டேன்.\n\"நான் கவி வர்ற வரை வெயிட் பண்றேன். பூர்ணிமா, நீ சாமி கும்பிட்டு சீக்கிரம் கிளம்பு. நாளைக்கு ஆபீஸ் ல பார்க்கலாம்\" என்றேன்.\nஅவள் ஒவ்வொரு தெய்வமாய் சுற்றி வழிபட என மனம் அவளை சுற்ற ஆரம்பித்தது.\n\"அம்மா தக்ஷனா மூர்த்தியை தான் கும்பிடனுமா நான் மகாலக்ஷ்மியை கும்பிட்டேன்\" என்றேன்.\n'என்னைக்கும் இல்லாத அதிசயமா இன்னைக்கு நீ கோவிலுக்குப் போனதே உன் ராசிக்கு ரொம்ப நல்லது' என்றார்.\nசிரித்தேன் மகாலக்ஷ்மியைப் பார்த்துக் கொண்டே.\nஆபீசில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பூர்ணிமா வந்தாள்.\n'கார்த்திக் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசவேண்டி இருக்கு'\n\"மீட்டிங் ரூம் புக் பண்றேன். 4 மணிக்கு நாம பேசலாம்\"\n'கார்த்திக் வெளிய எங்கயாச்சும் மீட் பண்ணலாமா ஒருத்தரை உனக்கு intro தர வேண்டி இருக்கு'\n'எவனிங் வரை பொறு. நேர்லயே பார்க்கப் போறியே'\nமனதினுள் ஒரு கலக்கம். யாரா இருக்கும் சரி நேரிலேயே போய் பார்த்திடலாம் என்று தோன்றியது.\n\"ஜெயாநகர் - Coffee Day ஓகே வா\n'ஓகே. 7 மணிக்கு வந்திடு'\nமாலை ஏழு மணிக்கு ஆஜர் ஆனேன். அவள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன். 'A lot can happen over coffee' எப்பொழுதும் இதை வாசிக்கும் போது ரொமான்டிக்காக தோன்றும் எனக்கு இன்னைக்கு ஏதோ வித்தியாசமாக இருந்தது மனதினுள் உள்ள பதற்றத்தால். வரப்போறது யாரா இருக்கும்\nபூர்ணிமா வந்து கொண்டிருந்தாள். வெள்ளை நிறச் சுடிதார் அணிந்து இருந்தாள். Coffee Day மிக அழகாய் மாறியது அவள் வருகைக்கு பின்பு. அங்கே இருந்த எல்லா ஆண்களின் பார்வையும் பூர்ணிமா மீது விழுந்தது. \"அதான் எல்லாரும் உங்க ஆளு கூட தான் டா வந்திருக்கீங்க. அப்புறம் என்ன டா இங்க பார்வை\" மனதிற்குள் திட்டிக்கொண்டேன் சரமாரியாக.\n'வந்து ரொம்ப நேரம் ஆச்சா\n\"இல்லை அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால தான் வந்தேன். யாரோ வருவாங்கன்னு சொன்ன எங்க\n'டிராபிக் ல மாட்டிட்டாங்க. வருவாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல'\n'என்ன இவ்வளவு மரியாதை கொடுத்து பேசுறா' மனதிற்குள் ஒரு சின்ன பயம்.\n'நாம ஏதாச்சும் சாப்பிடலாமா கார்த்திக்\n'நான் coffee day வர்றது இதான் முதல் முறை. எனக்கு எதுவும் தெரியாது. அதனால நீயே ஆர்டர் பண்ணு'\nஇரண்டு Mochachillo ஆர்டர் செய்தேன்.\n\"சொல்லு பூர்ணிமா\" ஆரம்பித்தேன் நான்.\n'கார்த்திக் எங்க வீட்டுல ஒரு பையன் பார்த்து இருக்காங்க' என்னை பார்த்துக் கொண்டே சொன்னாள்.\n'அவரு பெங்களூருல வேலை பார்க்கிறாரு' அவள் முடிப்பதற்குள் குறுக்கிட்டேன்.\n\"உனக்கு பெங்களூருக்கு transfer வேணுமா\" என்றேன். என் குரலில் இருந்த கோபத்தை அவள் கண்டிப்பாக உணர்ந்திருப்பாள்.\n'உளவுத்துறைல இருந்து நிறைய கேள்விப்பட்டேன் கார்த்திக். என்னைய ஒரு பையன் உயிருக்கு உயிரா நேசிக்கிறானாம்'\n\"அவன் நேசிச்சு என்ன பண்ண இப்ப தான் எல்லாமே முடிஞ்சு போச்சே\" என் குரல் தளுதளுத்தது.\n'என்ன முடிஞ்சு போச்சு இப்ப\nநான் பதில் ஏதும் சொல்லவில்லை.\n'அவனை வேற எவளோ ஒருத்திக்கு விட்டுத் தர மனசில்ல. அதனால தான் அவன்கிட���ட ஒரு பொய் சொன்னேன் வீட்ல பையன் பார்த்திருக்கிறதா. அப்படியாது எல்லார்கிட்டயும் சொன்ன என் காதலை என்கிட்ட சொல்லுவான்னு'\nஎன் கண்களில் இருந்த அதே காதலை பார்த்தேன் அவள் கண்களிலும்.\nஇதுக்கு மேலையும் சொல்லலைன்னா என்னை திட்ட ஆரம்பிச்சுடுவா...\n\"எப்ப பூர்ணிமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்\n'ஒரு காதலியா உன்னை இம்சை பண்ண வேண்டியது ரொம்ப இருக்கு டா. அதுக்கப்புறம் தான் உன் மனைவியா. ஓகே வா\n\"சரி யாரோ வருவாங்கன்னு சொன்ன எங்க ஆளைக் காணோம்\n'நான் என்ன உன்னைய மாதிரி பொய் சொல்லுவேன்னு நினைச்சியா வேற யாரு சூர்யா தான் வர்றா. சரி அன்னைக்கு ஏன் பொய் சொன்ன வேற யாரு சூர்யா தான் வர்றா. சரி அன்னைக்கு ஏன் பொய் சொன்ன\n'அதுவும். கவிதாவை கவின்னு கூப்பிடுற என்ன தைரியம் உனக்கு\n'இனிமேல் எவா பேரையாச்சும் சொல்லு. கவனிச்சுக்கிறேன்' அவள் சொல்லி முடிக்க சூர்யா வந்தாள்.\n'நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல டி.. இவரு உன்னை பார்க்க தான் ஐஸ் கிரீம் ஷாப் வந்தாருன்னு' என்றாள் சூர்யா.\n\"உங்க பிரண்ட் மட்டும் என்னவாம். என்னைப் பார்க்கிறதுக்கு கோவிலுக்கு வரலை அன்னைக்கு உங்களுக்கு ஆபீஸ் ல வேலை அதிகம்னு இவா மட்டும் தனியா வந்தா\"\n நான் 5 மணிக்கெல்லாம் ஹாஸ்டல் வந்திடுவேன். எப்படி இது நடந்துச்சு\n\"அன்னைக்கு அண்ணனைப் பார்க்கப் போறேன்னு சொன்னேன்ல\"\n'ஏன்டி பொய் சொன்ன என்கிட்ட\n'நான் எங்க டி பொய் சொன்னேன். உங்க அண்ணன் கார்த்திக்கைத் தான் பார்க்கப் போனேன்'\n'ரெண்டு தடவ பார்த்து பேசுனதுக்கு எனக்கு அண்ணன் ஆக்கிட்டியா கார்த்திக் நீங்க ரொம்ப பாவம். ஒருத்திய பார்க்க விட மாட்டா. ஆனாலும், நான் ஒரு லூசு டி. அண்ணனைப் பார்க்க எதுக்கு சேலை கட்டிட்டுப் போறான்னு எனக்கு தோனவே இல்லை பார்த்தியா கார்த்திக் நீங்க ரொம்ப பாவம். ஒருத்திய பார்க்க விட மாட்டா. ஆனாலும், நான் ஒரு லூசு டி. அண்ணனைப் பார்க்க எதுக்கு சேலை கட்டிட்டுப் போறான்னு எனக்கு தோனவே இல்லை பார்த்தியா\n'A lot can happen over coffee' அர்த்தம் புரிந்தது அவளால்.\nCluny Convent ஐ பார்த்தாலே ஏழு வருடங்களுக்கு முன்பு நான் தங்கி இருந்த வீட்டின் பக்கத்தில் இருந்த 'Johnathan(Johny)' ஞாபகம் தான் வரும்.\nபூர்ணிமாவுடன் போன் பேசிக் கொண்டிருந்தேன். ஜானி எங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.\n'என்ன டா குழந்தை சத்தம் கேட்குது\n\"ஹே லூசு பக்கத்து வீட்டு பையன் டி. weekend இங்க வந்து விளையாடிட்டு இருப்பான்\"\n\"Johny say Hi to aunty\" ஜானியிடம் போனை கொடுத்தேன்.\n\"Johny You talk to aunty later\" அவனிடம் இருந்து போனை வாங்கினேன்.\nஅவள் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.\n\"என்ன டி ஏதும் பேச மாட்டேன்கிற\n'போடா எனக்கு வெட்க வெட்கமா வருது'\n'எப்படி டா பண்றது எல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிற\n'அடப்பாவி இன்னுமா. ச்சி போ எனக்கு ரொம்ப வெட்கமா வருது' என்றாள்.போனில் கூட வெட்கப்பட முடியுமா அழகியே\n\"எனக்கு ஒன்னும் புரியலை டி. என்னன்னு சொல்லு\"\n'குழந்தையை முத்தம் கொடுக்க சொல்லிட்டு நீ தான கொடுத்த. உன்னோட முதல் முத்தம்... போடா நான் அப்புறம் கால் பண்றேன்' வெட்கத்துடனே வைத்து விட்டாள்.\nஒவ்வொரு முதல் முத்தத்திற்கும் ஒரு வரலாறு இருக்குமோ\nதோகா பீச் ஸ்டாப் :\nநாங்கள் இருவரும் கடல் அலையை வெறித்து பார்த்த படி உட்கார்ந்து இருந்தோம். இரண்டு வருடங்கள் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்று கொண்டிருந்தது எங்கள் காதல். எதிர்பார்த்த ரூபத்தில் பூகம்பம் வெடித்தது.\nநானும் பூர்ணிமாவும் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள். எங்கள் இருவரின் பெற்றோருமே எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஎத்தனையோ போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இருந்தும் எங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தன. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை இருவருக்கும்.\n\"நல்லா யோயசிச்சு தான் சொல்றியா பூர்ணிமா நான் இல்லாத உன்னை என்னால நினைச்சு பார்க்க முடியலை\"\n'யோசிச்சு இருந்தா நான் இப்படி ஒரு முடிவை சொல்லி இருக்க மாட்டேன் கார்த்திக். நான் இனிமேல் எதுமே யோசிக்கப் போறது இல்லை. யோசிச்சு எதாச்சும் பேசுனா படிச்ச திமிருல பேசுறான்னு வீட்ல சொல்றாங்க' அழுதாள்.\nநான் எதுவும் பேசவில்லை. அவளை சமாதானப் படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன்.\nஅதற்கு மேலும் என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை.\n\"பூர்ணிமா இன்னைக்கு தான் என்னோடைய கடைசி நாள் நம்ம ஆபீஸ் ல. பெங்களூருல ஒரு வேலை பார்த்திருக்கேன். இன்னைக்கு நைட் இந்த ஊரை விட்டு போயிடுவேன்\"\n' அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள்.\n\"நீ சொன்ன மாதிரி நாம பிரிஞ்சிடலாம் பூர்ணிமா. என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது. எனக்கு வேற வழி தெரியலை இந்த ஊரை விட்டு போறதைத் தவிர\"\n\"கடைசியா எதாச்சும் ப��சு பூர்ணிமா உன்னோட குரலை கேட்கணும் போல இருக்கு\"\nஅவள் அப்படி கேட்ட போது கூட அவள் மேல் கோபப்பட முடியவில்லை. மூன்று வார்த்தையாவது பேசினாளே என்று சந்தோஷப் படவே தெரிந்தது.\nஜங்ஷனுக்கு இரண்டு டிக்கெட்டுகள் எடுத்தேன். பூர்ணிமாவும் வந்தாள் என்னை இறுதியாக வழி அனுப்ப. என் தேவதையைப் பார்ப்பது இன்றே கடைசி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே வந்தோம். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 'இன்னும் ஒரு மணி நேரம் தான் என் தேவதை என்னுடன் இருப்பாள்' இதை யோசிக்க யோசிக்க என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.\n'கார்த்திக் என்னால சுத்தமா முடியலை. நீ என்னை விட்டுட்டு போறதை என்னால பார்க்க முடியாது. நான் இங்கயே இறங்கிக்கிறேன். Miss You Karthik' அழுதுகொண்டே இறங்கிவிட்டாள் அசோக் நகர் சிக்னலில்.\n\"இந்தப் பேருந்து பயணத்தில் கூட அவள் என்னுடன் முழுதும் இருக்க என் விதியில் இல்லை\" என் விதியை நொந்து கொண்டேன்.\n\"என் பக்கத்தில் இருந்த பெரியவர் சற்று கண் அயர்ந்து இருந்தார். அய்யா ஜங்ஷன் வந்திடுச்சு. இறங்கி ரோட்டை கிராஸ் பண்ணிக்கோங்க\"\n'ரொம்ப நன்றி தம்பி' இறங்கினார் பெரியவர்.\nஜங்ஷன் என்னை கடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nகண்ணீரும காதலுமாய் ஜங்ஷனை அடைந்தேன்.\nPlatform 4 இல் பெங்களூர் வண்டி நின்று கொண்டிருந்தது. என்னுடைய இருக்கையில் யாரோ அமர்ந்திருக்க \"excuse me, இது என்னோட சீட்\" என்றேன்.\n'எவ்வளவு தைரியம் டா உனக்கு என்னைய தனியா விட்டுட்டு போயிடலாம்ன்னு எப்படி உனக்கு தோனுச்சு என்னைய தனியா விட்டுட்டு போயிடலாம்ன்னு எப்படி உனக்கு தோனுச்சு\n'என்னையும் உன்கூட கூட்டிட்டு போ டா\"\n'நீ இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு பார்க்க முடியலை கார்த்திக். நீ, நான், நம்ம காதல் போதும் கார்த்திக்'\nஅவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\n'ரொம்ப சுயநலமா இருக்கேன் ல கார்த்திக். அம்மா அப்பா ஒரு நாள் நம்மள புரிஞ்சுப்பாங்க'\nபச்சை விளக்கு எரிய எங்கள் இருவரின் பயணமும் தொடங்கியது.\n'கல்லறை வந்திடுச்சு.. இறங்குங்க இதான் கடைசி ஸ்டாப்' என்றார் நடத்துனர்.\n\"ஒவ்வொரு மனிதனின் பயணமும் இறுதியில் சென்று முடிவது கல்லறையில். நாம் இருவரும் ஒன்றாகத் தான் வாழ்க்கை என்னும் பயணத்தை தொடங்கினோம். ஆனால், நீ மட்டும் ஏன் வேறு பாதையில் சென்றாய் பாதியில்\nஎன்னையும் அறியாமல் கண்ணீர் வர ஆரம்பித்தது. வீட்டிலிருந்து அழைப்பு வர கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.\n'கார்த்திக் எங்க போன என்னைத் தனியா விட்டுட்டு, சீக்கிரமா வா கார்த்திக்' என்றாள் வைஷ்ணவி.\n\"இன்னும் 30 நிமிஷத்துல வந்திடுவேன். சரியா\n'ஓகே கார்த்திக். I am waiting for you. Come soon' முத்தம் கொடுத்து விட்டு போனை வைத்தாள் வைஷ்ணவி.\nஇருவரும் ஒன்றாகத் தான் பயணத்தை ஆரம்பித்தோம். ஆனால், அவள் சேரும் இடம் மட்டும் சீக்கிரம் வந்துவிட்டது. நான் பாதைகளை தொலைத்துவிட்டு நின்று கொண்டிருந்தேன். என் பயணம் நின்று விடக் கூடாது என எனக்கான பாதையை காண்பித்து விட்டுத் தான் சென்றாள். வைஷ்ணவி உடன் இப்பொழுது பயணித்துக் கொண்டிருக்கிறேன்.\nவைஷ்ணவி - எங்கள் இருவரின் நான்கு வயது குட்டி தேவதை.\nஎனக்கான பயணம் முடியும் வரை அவள் எனக்காக காத்துக் கொண்டிருக்கின்றாள் கல்லறையில்.\nவேறொருத்தி வந்து தங்க, என் மனசு சத்திரமா\nஎன் மனதில் பதிந்தவை (9)\nபயணம் 3 : பெங்களூர் - வயநாடு - பெங்களூர்(கிறுக்கல்...\nமுதல் e-kavithai நூல்- கா _ _ Comes First. - ஏற்கனவே எழுதிய கவிதைகள் சிலதும், சமீபத்தில் எழுதியதையும், ஒன்றாக சேர்த்து உருவாக்கிய e-kavithai. படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க, மக்கா\n- நான் ஒரு வேடதாரி ஆம் என் பெயர் தமிழன்.... உலகில் உள்ள அனைத்து உயிர்களை நேசிக்க கற்றுத் தரும் காட்டு மிராண்டி... மனிதனை மனிதனாய் பார்க்கும் மனிதம் கொ...\n - மரமாய் நானிருக்க மழையாய் நீயிருப்பாய் வேராய் நான் இருக்க விழுதாய் நீயிருப்பாய் வான்முகிலாய் நானிருக்க வெண்ணிலவாய் நீயிருப்பாய் கரையாய் நானிருக்க அலையாய் ...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nஅதுவரை இது நிகழாதிருக்கட்டும் - வக்கிரம் நிறைந்த மனதின் வெயில்வாட்டுகிறது புறச்சூழலை நாம் நம்அறைகளுக்குத் திரும்புகிறோம் செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாகநம்பப்படுகிற அறை ஓர் அ...\nஎன் காதலே - காலத்தின் வேகத்தோடு ஓடுவது அத்தனை சுலபமில்லை ... மனமும் செயலும் மாறாமல் பயணிப்பதும் எளிதில்லை .... நீ அனைத்திலும் கண்ட...\n ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகடலோரக் கவிதைகள் - பிரியத்தின் பேரழகி இன்று கோவளம் கடற்கரை��்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக் கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நின...\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள். - இப்ப எல்லாம் நான் முந்தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே\nநினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nவழக்கம் போல். - என் இரவுகளுக்கும் உன் நினைவுகளுக்கும் தூக்கமே இல்லை.. நடு இரவின் ஒத்திகைகளை சேமித்த வசனங்களை என்னால் ஒப்புவிக்க முடியவில்லை.., மௌனமாய் சிரி...\nஉண்மை - ஏதோ ஒன்றை பெறும் போது ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறோம் என்பதும் உண்மை\nவிதியின் வினை - நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன் நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி அழிப்பது,... என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/country-language/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-pitcairn-islands.html", "date_download": "2018-04-26T11:22:06Z", "digest": "sha1:OC6BGV3KXZCJDYO6HWGQPYZGU3AEPDN4", "length": 7389, "nlines": 66, "source_domain": "oorodi.com", "title": "பிற்கேன் தீவுகள் (Pitcairn islands)", "raw_content": "\nபிற்கேன் தீவுகள் (Pitcairn islands)\nஇந்த சின்னஞ்சிறிய நாடு பற்றிய குறிப்புகள் முழுவதும் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.\nபிற்கேன், கென்டர்சன், டியூசி மற்றும் ஒயினோ தீவுகள் (Pitcairn, Henderson, Ducie and Oeno Islands) என்று உத்தியோக பூர்வமாக அழைக்கப்படும் பிற்கேன் தீவுகள் தென் பசுபிக் சமுத்திரத்திலுள்ள நான்கு தீவுகளை கொண்ட தீவுக் கூட்டமாகும். பசுபிக் பிராந்தியத்தில் இன்னமும் மீதமிருக்கும் பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட பிரதேசமும் இதுதான். இத்தீவுகளில் இரண்டாவது பெரியதான பிற்கேன் மட்டுமே மனிதர் வாழுகின்ற இடமாகும். தன்னாட்சியற்ற ஆளுகைப்பிரதேசமாக ஐக்கியநாடுகள் சபை இதனை அடையாளப்படுத்தியுள்ளது.\nபரப்பளவு : 5 சதுர கிலோமீற்றர் (பிற்கேன் தீவு மட்டும்)\nமக்கள் தொகை : 67 (2005) பிற்கேன் கல்வி மைய இணையத்தில் 2003 க்கு பின்னரான கணக்கெடுப்பு இல்லை.\nவரலாறு : இத்தீவின் உண்மையான மக்கள் பொலிநீசியன்கள் ஆவார்கள். இத்தீவு 1838ம் ஆண்டு பிரித்தானிய ஆளுகையின் கீழ் வந்தது. 1859 இல் இத்தீவின் முழு குடித்தொகையும் (193 பேர்) நோவாக் தீவிற்கு குடிபோனார்கள். ஆனால் 18 மாதங்கள் கழித்���ு அவர்களில் 17 பேரும் பின் 5 வருடங்களின் பின் 27 பேரும் தம் சொந்த இடத்திற்கு திரும்பினார்கள். 1937 இன் பின் இத்தீவு மக்கள் ஒரு ஐம்பது பேரைத்தவிர வேறு நாடுகளுக்கு குடிபோய்விட்டார்கள் (முக்கிமாக நியூசிலாந்துக்கு ). இத்தீவின் ஆளுனராக நியூசிலாந்தின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செயற்பட்டு வருகின்றார்.\nபொருளாதாரம் : மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி மற்றும் விவசாயத்தில் தங்கியிருப்பதோடு பிரதான பொருளாதார வழியாக முத்திரை சேகரிப்போருக்கு முத்திரை விற்றல், தேன் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை என்பன காணப்படுகின்றன.\nமதம் : இங்குள்ள மக்கள் அனைவரும் ஏழாம் நாள் திருச்சபையினை சேர்ந்தவர்கள்\nமொழி : இவர்கள் 18ம் நூற்றாண்டு ஆங்கிலத்தினை ஒத்த ஒரு மொழியினை பேசுகின்றார்கள்.\nஇங்கு அரச செலவிலான செய்மதி இணைய இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\n3 ஐப்பசி, 2006 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/10/blog-post_12.html", "date_download": "2018-04-26T11:13:50Z", "digest": "sha1:PUBA47SP2DK5FHP2Y3SMGKJZFNPZMIKA", "length": 11431, "nlines": 104, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: ஒரு கல்லிரலின் கடிதம்", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nதிங்கள், அக்டோபர் 12, 2009\nஅன்பு மனிதர்களே நான் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் உங்களுக்காக நான் செய்யும் பணிகள் என்ன என்ன என்பதை உங்கள் பார்வைக்குத் தருகிறேன் பார்த்துவிட்டு நீஙகளும் என் மீது அன்பு செலுத்தினால் நாம் இருவரும் நலமாக இருக்கலாம்.\n1. உங்களுக்கு தேவையான இரும்பு சத்துகளை சேமித்து வைக்கிறேன் அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துகளையும் சேமித்து வைக்கிறேன்\nநான் இல்லாமல் உங்களால் சக்தியாக இயங்க முடியாது\n2. உங்கள் உணவு செரிப்பதற்கான திரவத்தை நானே சுரக்கிறேன்\nநான் இல்லையேல் உங்கள் உணவு செரிமானமாகமல் உடலுக்கு தேவையான சத்துகளாக மாற்றப் படாது.\n3. நச்சுத் தன்மை மிகுந்த இரசாயனங்கள் மது, போதைப் பொருட்கள் detoxify poisonous chemical போன்றவைகளை என்னுள் செலுத்துகிறீர்கள்.\nநான் இல்லாவிட்டால் தவறான பழகங்கள் உங்களை கொன்று விடும்\n4. தேவையான சக்தியை ஒரு battery cell போல் நான் சேமித்து வைத்துக் கொள்கிறேன் (carbo hydrates glucose and fat) உங்களுக்கு தேவையான அளவு இரத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறேன்.\nநான் இல்லையேல் இரத்தில் சர்கரையின் அளவு கூடி நிங்கள் coma நிலைக்கு சென்று விடுவீர்கள்\n5. நிஙகள் கருவாயிருக்கும் காலந்தொட்டு உங்கள் இரத்ததை உற்பத்தி செய்பவன் நான் தான்.\nநான் இல்லையேல் நீங்கள் இல்லை.\n6. உங்கள் உடம்பு நலமாக வளர்வதற்கு நானே புதிய protein களை உற்பத்தி செய்கிறேன்.\nநான் இல்லையேல் நீங்கள் ஆரோக்கிய வளர்ச்சி பெற முடியாது.\n7. நீங்கள் சுவாசிக்கும் காற்று மற்றும் நச்சு புகை போன்றவற்றால் ஏற்படும் நச்சு தன்மை உங்களை பாதிக்காமல் நானே உங்களை பாதுகாக்கிறேன்.\nநான் இல்லையேல் நச்சு தன்மையால் உங்கள் மற்ற உறுப்புகள் பாதிக்கப் படும்\n8. உங்கள் உடம்புகளில் ஏற்படும் வெட்டு காயங்களிலிருந்து வரும் ரத்தத்தை உறைய வைத்து நானே முழுவதும் வெளியேறாமல் நிறுத்துகிறேன்.இல்லையேல் ரத்தம் முழுதும் வெளியேறி இறக்க நேரிடும்\n9. உங்கள் உடம்பில் செல்லும் வைரஸ்களை தாக்கி அழிக்கிறேன் cold gems and flu gems போன்றவற்றை நானே கொள்கிறேன்\nநான் இல்லையேல் பல தொற்று நோய்களுக்கு ஆளாகி படுக்கையில் கிடக்க வேண்டி வரும்.\nநான் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் பார்த்தீர்களா என் மீது அன்பு செழுத்தவும் என்னை பாதுகாக்கவும் நான் சில வழிகளை சொல்கிறேன்.\n1. நீங்கள் மது, போதை உட்கொள்வதால் நான் cirrhosis என்ற நோய்க்கு ஆளாகிறேன்\n2. Arosel spray (like painting smell)என்னை பாதிக்கும் அதை சுவாசிக்க வேண்டி வந்தால் மாஸ்க் அணிந்துக் கொள்ளுங்கள் ஜன்னல்களை திறந்து வையுங்கள்\n3. அளவுக்கு அதிகமாக கொழுப்புள்ள பொருட்களை உண்ணாதீர்கள், நான் அதை சரியான அளவு வைத்துக் கொள்ள முயற்ச்சிக்கிறேன்.\n4. தொடர்சியாக உண்ணாதீர்கள் எனக்கு இடைவேளை கொடுங்கள் அதுவே நான் சிறப்பாக பணியாற்ற உதவும்\n5. நான் எந்நிலையிலும் பாதிக்கப் பட்டுள்ளேன் என்று தெரிவிக்க மாட்டேன் தெரிவிக்க முடியாது.\n6. நான் எந்நிலையிலும் புகார் கூறாதவன் என்னை என் சக்திக்கு மேல் நிர்பந்திக்காதீர்கள்\n7. இறுதியாக ஒரு வேண்டுகோள் என்னை மருத்துவரிடம் சோதித்துக் கொள்ளுங்கள் இரத்தப் பரிசோதனையில் என்னை தெரிந்துக் கொள்ளலாம்.\n8. நான் மென்மையாக இருந்தால் நல்ல நிலைமையில் இருக்கிறேன், கடினமாகவோ வீங்கியோ இருந்தால் நான் பாதிக்கப் பட்டுள்ளேன் என்று அர்த்தம்\n9. மருத்துவர் ultra sound and ct scan மூலம் என்னை அறிந்து கொள்வார்\n10. என் வாழ்கையும் உங்கள் வாழ்கையும் உங்கள் கையில் உள்ளது நான் எவ்வளவு பாதுகாக்கிறேன் என்று அறிந்திருப்பீர்கள் அது போல் என்னையும் பாதுகாக்க வேண்டுகிறேன்\nஅருமையான பதிவு. ஒவ்வொரு அவையத்திற்கும் வாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\n12 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:01\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி sethil\n13 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nதாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t10385-topic", "date_download": "2018-04-26T11:13:30Z", "digest": "sha1:GKRKDNHM362LWDXFTIE3KYMZD5P6247J", "length": 12499, "nlines": 182, "source_domain": "www.eegarai.net", "title": "ஒருபக்கம் தள்ளுபடி, மறுபக்கம் செல்லுபடி", "raw_content": "\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண��டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஒருபக்கம் தள்ளுபடி, மறுபக்கம் செல்லுபடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஒருபக்கம் தள்ளுபடி, மறுபக்கம் செல்லுபடி\nதிரையுலகத்தினர் மீது பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கைத் தகுந்த ஆதாரம் இல்லையென்று தள்ளுபடி செய்திருக்கிறது சென்னை நீதிமன்றம். கிட்டத்தட்டப் பத்து வழக்குகள் தள்ளுபடி ஆகியிருக்கின்றன.\nஇது ஒருபுறம் திரையுலகத்தினருக்குச் சாதகமாக இருந்தாலும், மறுபுறம் இன்னொரு தலைவலி. இதே திரையுலகத்தினரின் மீது உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இன்னொரு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இங்கே கவுண்டமணி உள்ளிட்ட 20 திரையுலகத்தினரைக் குற்றவாளிகளாக சேர்த்திருக்கிறாராம் மனுதாரர். இவர்தான் வாயையே திறக்கவில்லையே பின் எதற்கு கவுண்டமணியின் பெயர் லிஸ்டில் சேர்க்கப்பட்டது பின் எதற்கு கவுண்டமணியின் பெயர் லிஸ்டில் சேர்க்கப்பட்டது வேறொன்றுமில்லை, சத்யராஜ் பேசும்போது \"இங்கிருக்கிற எல்லார் மேலேயும் கூட கேஸ் போடுறா... உன்னால என்ன புடுங்க முடியுதுன்னு பார்ப்போம்\" என்று சொன்னாரல்லவா வேறொன்றுமில்லை, சத்யராஜ் பேசும்போது \"இங்கிருக்கிற எல்லார் மேலேயும் கூட கேஸ் போடுறா... உன்னால என்ன புடுங்க முடியுதுன்னு பார்ப்போம்\" என்று சொன்னாரல்லவா அதனால் வந்த கேடு இது.\nவிஷயத்தைக் கேள்விப்பட்ட கவுண்டமணி, \"நான் இவங்களுக்கு சாதகமாக பேசிகிட்டு இருக்கேன். என்னைய லிஸ்ட்டுல சேர்த்திட்டாய்ங்களே\" என்று புலம்பினாராம். பார்த்து மறு பரிசீலனை பண்ணுங்கப்பா...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t6252-topic", "date_download": "2018-04-26T11:11:40Z", "digest": "sha1:ETDD5X7TDSXYS344BLOHQAI7N67C3A5L", "length": 14656, "nlines": 245, "source_domain": "www.eegarai.net", "title": "மீண்டும் மீனா", "raw_content": "\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள��.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nகாங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\nராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)\nஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதிருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் மறுபடியும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் மீனா.\nசின்னத்திரையில் சமீபகாலமாக வந்து பெண்களின் கண்களை கசக்க வைத்த மீனா, திருமணம் முடிந்து தேனிலவு கொண்டாடப் போனார். போனவர் வந்த வேகத்தில் நடிக்க வருவார் என்று யார் நினைத்தது.\nடி.பி. கஜேந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள காமெடி படத்தில் இவர் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘விடாதே பிடி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சின்னத்திரைகளில் இருந்த மீனா இந்தப் படத்தின் மூலம் ரீ என்ட்��ி ஆகிறார். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா என்ன\nஎல்லோரும் திருமணம் செய்கிறார்கள் நானும் செய்துக்கொண்டேன் என்பது போலதானே இவர்கள் வாழ்க்கை....\nஅப்படி இல்லை தமிழன் அண்ணா..அவர்கள் திருமணமும் செய்து கொண்டு மீண்டும் நடிக்கிறாங்க.. இதனால் நீங்க ரொம்ப தலயை முட்டிக்காதீங்க.. பார்த்து ப்லட் வர போவுது..\nஅவரின் திருமண வாழ்கை அவரின் முடிவு\nஅவர் வாழ்கை அவர் கையில்\nநாம் ஏன் முட்டிக்கொள்ள வேண்டும்\nநடிப்பு என்பது எங்களுக்கு கலையாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அதுதான் உழைப்பு அதனால் இதில் என்ன தவறு இருக்கிறது சித்தப்பு நின்கல்தானே சொன்னிர்கள் சினிமாவில் நிறையப்பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் பாவம் நடிகைகள் என்று இப்பொழுது இப்படி குருகிரிர்கள் சித்தப்பு எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகனும் சொல்லுங்க சித்தப்பு சொல்லுங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/75198-sometimes-my-friends-will-share-memes-about-my-uncle-ops--says-actor-singampuli.html", "date_download": "2018-04-26T11:33:50Z", "digest": "sha1:KSOFISL7ZDEMDFFK36FYYFRUQW46KDW4", "length": 24532, "nlines": 377, "source_domain": "cinema.vikatan.com", "title": "’என் மாமா ஓ.பன்னீர்செல்வம் மீம்ஸ் எனக்கே வரும்!’’ - நடிகரின் ரியல் லைஃப் காமெடி | 'Sometimes my friends will share Memes about my uncle Ops' , says actor SingamPuli", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’என் மாமா ஓ.பன்னீர்செல்வம் மீம்ஸ் எனக்கே வரும்’’ - நடிகரின் ரியல் லைஃப் காமெடி\n''தற்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் எனக்கு மாமா முறை. அவரை மாதிரி சிம்பிளான ஒரு ஆளை நீங்க பார்க்கவே முடியாது. நல்ல மனிதர்..' என தனது மாமா ஒ.பி.எஸ் பற்றி விரிவாகப் பேசுகிறார் இயக்குநர், நடிகர் சிங்கம் புலி,\n''மிகச்சாதாரண இடத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். மாமா ரொம்ப நல்ல மனிதர். அவருக்கு பண்ணை, மாடுகள், விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. அவருக்கு தண்ணீர் ராசி. நீங்கள் கவனித்திருந்தால் தெரியும், அவர் ஆட்சியில் உட்காரும் பொழுதெல்லாம் தமிழகத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது பூஜை அறையில் உட்கார்ந்திருப்பது வழக்கம். உறவினர்கள் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். எந்த இடமாக இருந்தாலும் சரி, சாதாரணமாக தரையில் உட்கார்ந்து சாப்பிடுவார். சிம்பிளானவர்.\nவெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் அவருடைய தொகுதியான போடிநாயக்கனூர் மக்களிடம் குறை தீர்க்கும் முயற்சியில் இருப்பார். மாமாவின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா அவர்கள் பேசிய போது, 'ராமர் வனவாசம் சென்றபோது அவருடைய செருப்பை அரியணையில் வைத்து ஆட்சி செய்தார் பரதன். இது இதிகாசத்தில் நடந்தது. ஆனால், இந்த கலிகாலத்தில் நான் என் முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி வந்தபோது திருப்பிக் கொடுத்தார். நான் பதவியை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பப் பெறும்போது, 'உங்களுக்குக் கொடுக்கத்தான் அம்மா காத்திருக்கிறேன்' என சொன்னார். உலக அரசியலில் இப்படி ஒரு நிகழ்வை உங்களால் பார்க்க முடியாது எனப் புகழ்ந்தார் ஜெயலலிதா. அப்படி எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர் ஓ.பி.எஸ் மாமா. பொதுவாக மந்திரியாக இருந்தாலே தொகுதி மக்கள் முதல் தமிழக மக்கள் வரை உதவி கேட்டு வருவார்கள். யாருக்கும் இதுவரை முகம் சுளித்து அவர் மறுத்ததே இல்லை\nஅவரிடம், 'தேசிங்கு ராஜா' படத்தில் 'பாயாசம் எங்கடா' என நீங்கள் கேட்கும் காட்சி மீம்ஸ் ஆக கலாய்க்கப்பட்டு வருகிறதே\n'வடிவேல் சாருடைய நிறைய டயலாக் படங்களைத்தான் கலாய்க்கப் பயன்படுத்துறாங்க. அது எவ்வளவு பெரிய விஷயம். நானும் அந்த வரிசையில் வந்திருப்பது சந்தோஷம். ’ம.தி.மு.க-வுல வேற யாருடா போனது’, அம்மாவுக்கு நினைவு வந்ததும், தரைதளத்தில் இருந்த ஓ.பி.எஸ் ஐ கேட்பது போல், 'ஓ.பி.எஸ் எங்கப்பா’, அம்மாவுக்கு நினைவு வந்ததும், தரைதளத்தில் இருந்த ஓ.பி.எஸ் ஐ கேட்பது போல், 'ஓ.பி.எஸ் எங்கப்பா' என என் போட்டோ வைத்து பல மீம்ஸ் எனக்கே வந்துருக்கு. அதையெல்லாம் ஜாலியா ரசிப்பேன். இப்போ நடிக்கிற 'மன்னர் வகையறா, 'யாக்கை' படங்கள்ல இருந்தும் அப்படி மீம்ஸ் வந்தா சந்தோஷம்' என என் போட்டோ வைத்து பல மீம்ஸ் எனக்கே வந்துருக்கு. அதையெல்லாம் ஜாலியா ரசிப்பேன். இப்போ நடிக்கிற 'மன்னர் வகையறா, 'யாக்கை' படங்கள்ல இருந்தும் அப்படி மீம்ஸ் வந்தா சந்தோஷம்’’ எனச் சிரிக்கிறார் சிங்கம் புலி.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n20 வருஷமா மீடியாவில் இருக்கேன். செய்தி வாசிப்பு, திரை விமர்சனம் என தொடர்ந்து தொய்வில்லாமல் இப்போது வரைக்கும் என்னோட வேலை நகர்கிறது. 2004-ம் ஆண்டு சென்னையை தாக்கிய சுனாமி பற்றிய செய்தியை பயத்துடன் வாசித்தேன். சுனாமி வந்த போது நான் வீட்டிலிருந்தேன். என் வீட்டருகே இருந்தவர் ‘தண்ணீர் வந்திடுச்சு சார்'னு சொன்னார். அந்த வருடங்களில் தண்ணீர் பஞ்சம் என்பதால தண்ணீர் லாரிதான் வந்திருக்கும் என நினைத்தேன். அதற்கு பிறகுதான் சுனாமி வந்ததாகச் சொன்னார். உடனே நியூஸ் டெஸ்குக்கு போன் செய்து விசாரித்ததும் உடனே கிளம்பி வாங்கணு உத்தரவு. அவரசர அவசரமாக கிளம்பிப் போனேன். இன்னும் கூட நினைவில் பத்திரமாய் இருக்கிறது. News anchors who became emotional on liveNews anchors who became emotional on live | செய்தி வாசித்த போது கலங்கிய செய்தியாளர்களைத் தெரியுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nசந்தானம், சிங்கம்புலி, சூரி... தொகுர்கிறார் தேன்ன்ன்னடை\n``சிவகார்த்திகேயன் பங்கமா கலாய்ப்பார்... மா.கா.பா எவ்வளவு கலாய்ச்சாலும் வாங்கிப்பார்..’’ - அத்தியாயம் 13\n\"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்\n``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு\" - விஜி சந்திரசேகர்\n\" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்\n\"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்'' - திருமாவளவன் காட்டம்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/03/dinamalar-cinema-news_10.html", "date_download": "2018-04-26T11:24:53Z", "digest": "sha1:VZF7SM5H6NHGTDXETT3CFSOJMPJGGWFY", "length": 24021, "nlines": 108, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamalar Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nலோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு - ரஜினி சொன்ன பதில்\nமீண்டும் சிம்புவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா\n4 ஹீரோக்களுடன் ரேணிகுண்டா சனுஷா\nசீனுராமசாமி - மனீஷா மோதல் நடிகர் சங்கத்திற்���ு சென்றது பஞ்சாயத்து\nதேர்தல் களத்தில் தமிழ் நடிகர் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி\nரஜினியுடன் மோதுகிறார் நான் ஈ சுதீப்\nபாலாவின் பரதேசி கெட்டப்பில் ஆதிவாசி படம்\nஅஜீத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோனே-சன்னி லியோன்\nரிலீசான நாளிலிருந்து வரிவிலக்கு வேண்டும்: உதயநிதி புதிய மனு\nபோதையில் மிதக்கும் மலையாள சினிமா: போலீஸ் அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு\nஒக்கேனக்கல்: சினிமாவானது உண்மை கதை\nமான் கராத்தே பாடல் காட்சி மீண்டும் படமாக்க ஏ.ஆர்.முருகதாஸ் உத்தரவு\nகின்னஸ் சாதனைக்காக உருவாகும் படம்\nநடிகர் ராஜாவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்\nவிஷால் படத்தில் அஞ்சான் சூர்யா\nஎன் தந்தை அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை\nபிந்து மாதவியின் காக்டெயில் நடிப்பு\nலோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு - ரஜினி சொன்ன பதில்\nசினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரானதில் இருந்தே ரஜினிக்கு அரசியலில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றுதான் ஜோதிடர்கள் கணித்து சொல்லி வந்தனர். அதனால் ரஜினியும் எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற தோனியில்தான் செயல்பட்டு வந்தார். தோடு, சில கட்சிகளுக்கு தனது ஆதரவை வெளிப்படையாகவும் தெரிவித்து வந்தவர், தனக்கு ...\nமீண்டும் சிம்புவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா\nசிம்புவும், த்ரிஷாவும் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக ஜோடி சேருகிறார்கள். பெரிய பட்ஜெட்டில் எடுத்த இரண்டாம் உலகம் பெரிய தோல்வியை அடைந்ததால் சின்ன பட்ஜெட்டில் சிறப்பான படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் செல்வராகவன். இதில் சிம்பு ...\nவிஜய்யின் கேரியரில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி மிக முக்கியமான படம். ஒரு ராணுவ வீரன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இடத்தில், வெடிகுண்டு வைத்து நாட்டை சீர்குலைக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் கதாபாத்திரம். அது விஜய்க்கு அற்புதமாகவும் பொருந்தியிருந்ததோடு, படமும் மெகா ஹிட்டாக அமைந்தது.\n4 ஹீரோக்களுடன் ரேணிகுண்டா சனுஷா\nரேணிகுண்டா படத்தில் அறிமுகமானவர் சனுஷா. அதற்கு பிறகு பெரிதாக அவருக்கு தமிழில் வாய்ப்பில்லை. மலையாளம், மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது கொட்டாங்குச்சி என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். தமிழ், தெலுங்கு மொழியில் தயாராகும் இந்தப் படத்தில் குணசித்திர நடிகர் ஜெயபிரகாசின் மகன் ...\nசீனுராமசாமி - மனீஷா மோதல் நடிகர் சங்கத்திற்கு சென்றது பஞ்சாயத்து\nபாலாஜி சக்திவேலின், ''வழக்கு எண் 18/9'' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனீஷா யாதவ். தொடர்ந்து கரு.பழனியப்பனின், ''ஜன்னல் ஓரம்'', சுசீந்திரனின், ''ஆதலால் காதல் செய்வீர்'' போன்ற படங்களில் நடித்தார். இவர், தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் ''இடம் பொருள் ஏவல்'' படத்தில், விஜய் சேதுபதியாக நடிக்க ...\nதேர்தல் களத்தில் தமிழ் நடிகர் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி\nதமிழக அரசியலும், சினிமாவும் நகமும் சதையும் மாதிரி ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. தமிழக முதல்வர் ஜெயலிதாவும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும், தி.மு.க தலைவர் கருணாநிதியும் திரைத்துறையை சார்ந்தவர்களே. வருகிற லோக்சபா தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.\nதந்தை பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் மனோஜ். அதன்பிறகு சமுத்திரம், கடல்பூக்கள், அல்லி அர்ஜூனா, வருசமெல்லாம் வசந்தம் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்தபடி அவரால் மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. அதனால், ஒரு கட்டத்தில், கமலை வைத்து பாரதிராஜா ஏற்கனவே இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தை ...\nரஜினியுடன் மோதுகிறார் நான் ஈ சுதீப்\nராணா படத்தின் பூஜை அன்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய ரஜினியை இரண்டு ஆண்டுகள் வரை கடினமான கதைகளில் நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்காரணமாகவே இந்த இடைவெளியில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்தார். இப்போது அப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவும் ...\nபாலாவின் பரதேசி கெட்டப்பில் ஆதிவாசி படம்\nவெங்காயம் என்ற படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். பெரியாரிச கொள்கை அடிப்படையில் உருவான அப்படம் கோலிவுட்டின் பெரும்பாலான படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்தது. முதலில் படம் வெளியானபோது சரியானபடி படம் மக்களை சென்றடையவில்லை. பின்னர் அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். அதையடுத்து, ஒன் என்ற பெயரில் ஒரு படத்தை தொடங்கினார் சங்ககிரி ...\nஅஜீத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோனே-சன்னி லியோன்\nவீரம் படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கும் அஜீத் படத்தில், கதாநாயகியாக அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அது மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, வடகறி படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்துள்ள ...\nரிலீசான நாளிலிருந்து வரிவிலக்கு வேண்டும்: உதயநிதி புதிய மனு\nஇது கதிர்வேலன் காதல் படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. ஆனால் வரிவிலக்கு கமிட்டி வரிவிலக்கு கொடுக்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது,\nபோதையில் மிதக்கும் மலையாள சினிமா: போலீஸ் அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு\nகொச்சியில் நடந்த விழா ஒன்றில் கொச்சி மரடு பகுதி போலீஸ் அதிகாரி ஏ.பி.விபின் பேசும்போது மலையாள சினிமா போதையில் மிதப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது: சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் படைப்பாளிகள் போதையில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக இது அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இளம் ...\nஒக்கேனக்கல்: சினிமாவானது உண்மை கதை\nபுதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒக்கேனக்கல். பாபு பிருத்வி, ஜோதி தத்தா, ஸ்ராவியா என்ற புதுமுகங்கள் நடிக்க புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி இயக்கி உள்ளார். படத்தை பற்றி அவர் அளிக்கும் விளக்கம். ஒக்கேனக்கல் என்ற படத்திற்கு டைட்டில் வைத்திருப்பதால் இது தண்ணீர் பிரச்னை படம், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னை பற்றிய ...\nமான் கராத்தே பாடல் காட்சி மீண்டும் படமாக்க ஏ.ஆர்.முருகதாஸ் உத்தரவு\nசிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் படம் மான் கராத்தே. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரிக்கிறார். அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் முழுவதும் எடு��்கப்பட்டு ஏ.ஆர்.முருகதாசிடம் காட்டப்பட்டது. அதைப் பார்த்த முருகதாஸ் சில காட்சிகளை நீக்கச் சொன்னதோடு சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆடிப் ...\nகின்னஸ் சாதனைக்காக உருவாகும் படம்\nகின்னஸ் சாதனைக்காக அவ்வப்போது படங்கள் எடுப்பார்கள். ஆனால் அந்த படங்கள் வெறும் சாதனை படங்களாகத்தான் இருக்குமே தவிர மக்கள் ரசிக்க மாட்டார்கள். சமீபத்தில் அகடம் என்ற படம் ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது கின்னஸ் சான்றிதழ் பெற்றது. ஆனால் தியேட்டரில் ஒரு நாள்கூட ஓடவில்லை.\nஇப்போது 48 மணி நேரத்துக்குள் ஒரு படம் எடுக்க போகிறார்கள். கதை ...\nநடிகர் ராஜாவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்\nதமிழில் கண்ணா, ஜகன்மோகினி படங்களில் நடித்தவர் ராஜா. தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராஜாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பிரெடெரிக் வின்செண்ட் மகள் அமிர்தாவுக்கும் திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ந் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.\nமணமகளின் தந்தையான பிரெடெரில் சூப்பர் ஸ்டாரின் ...\nவிஷால் படத்தில் அஞ்சான் சூர்யா\nசிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள். படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் ...\nஎன் தந்தை அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை\nஒரு காலத்தில் ரஜினி தமிழக அரசியலில் இறங்கி பெரும் கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அவர் நடித்த படங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எதிரான அதிரடி பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றன. அதோடு, சில கட்சிகளுக்கு ஆதரவாகவும் சின்னத்திரைகளில் தோன்றி அவர் பிரசாரமும் செய்து வந்தார். அதனால் ரஜினி விரைவில் எம்ஜிஆர் பாணியில் ...\nகாமெடியை செய்தோமா காசு பார்த்தோமா என்பதில்லாமல், அரசியல்வாதிகளுடன் மோதி ஆடடம் கண்டு போனார் வடிவேலு. அதன்காரணமாக இரண்டு ஆண்டுகள் வனவாசம் போயிருந்தவர், மறுபடியும் வந்து ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற சரித்திர காமெடி படத்தில் நடித்திருக்கிறார். படம் தொடங்கியபோது படப்பிடிப்பி���் சில சலசலப்புகள் ஏற்பட்டபோதும் பின்னர், ...\nபிந்து மாதவியின் காக்டெயில் நடிப்பு\nகேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா படங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பிந்து மாதவி நடித்த படங்கள் வராததால் அவரது அபிமானத்திற்குரிய ரசிகர்கள் ரொம்பவே மனசொடிந்து விட்டார்களாம். இப்படியெல்லாம் இடைவெளி கொடுக்கக்கூடாது. வருடத்திற்கு 4 படங்களிலாவது நடித்து எங்களைப்போன்ற ரசிகர்களை உங்களது காக்டெயில் நடிப்பினால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/11/blog-post_3842.html", "date_download": "2018-04-26T11:12:57Z", "digest": "sha1:QS6WWF4YFBV5YFKMLXV43JN5QQK6XNQD", "length": 16560, "nlines": 132, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழ‌க்க‌ரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளியின் ஜ‌மாத் த‌லைவ‌ராக‌ துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன் தேர்வு!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழ‌க்க‌ரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளியின் ஜ‌மாத் த‌லைவ‌ராக‌ துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன் தேர்வு\nகீழ‌க்க‌ரை ப‌ழ‌ம் பெருமை மிக்க‌ ஜமாத்க‌ளில் ஒன்றான‌ பழைய‌ குத்பா ப‌ள்ளியின் பொதுக்குழு கூட்ட‌ம் ம‌ற்றும் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு ஜமாத்தார்க‌ள் முன்னிலையில் ந‌டைபெற்ற‌து.இப்திகார் ஹ‌ச‌ன் ம‌ற்றும் மேற்பார்வையாள‌ராக‌ ராம‌நாத‌புர‌ம் வ‌க்பு போர்டு அதிகாரி உள்ளிட்டோரும் ப‌ங்கேற்ற‌ன‌ர்.\nகூட்டத்தில் ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளியின்\nபுதிய‌ ஜ‌மாத் த‌லைவ‌ராக‌ ,ஹாஜா முகைதீன்(ந‌க‌ராட்சி துணை சேர்ம‌ன்),\nதுணை தலைவ‌ராக கிதுர் முக‌ம்ம‌து,\nதுணை செய‌லாள‌ராக‌ சீனி சுல்தான் முகைதீன்,\nதுணை பொருளாள‌ராக‌ லுக்மான் ஹ‌க்கீம், ம‌ற்றும் நிர்வாக‌ குழு உறுப்பின‌ர்க‌ள் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.\nமேலும் இது குறித்து ஜமாத் த‌லைவ‌ராக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன் கூறியதாவ‌து,\nந‌ம‌து முன்னோர்க‌ளான‌ ஆன்றோர்க‌ளும்,சான்றோர்க‌ளும் அல‌ங்க‌ரித்த‌ பொறுப்பு மிகுந்த‌ இந்த‌ ஜ‌மாத் த‌லைவ‌ர் பொறுப்புக்கு என்னை தேர்வு செய்த‌ அனைவ‌ருக்கும் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி இன்ஷா அல்லாஹ் உங்க‌ளின் அனைவ‌ரின் ஒத்துழைப்புட‌ன் சிற‌ப்பான‌ முறையில் செய‌ல்ப‌டுவேன் என‌ உறுதி கூறுகிறேன் என்றார்\nசெய்தி தொகுப்பு: முகைதீன் இப்ராகிம்,கீழ‌க்க‌ரை\nசெய்தி��ள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி \nஇது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி வெளியிட்...\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பில்லை என குற்றச்சாட்டு\nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .\nகீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்ன...\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nபடங்கள்: பரக்கத் அலி 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துப...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்\nத‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌க...\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்\nகீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகொசும‌ருந்து இய‌ந்திர‌ங்க‌ள் முறையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் காட்சிபொருளாக‌ கொசும‌��ுந...\nதேசிய கராத்தே போட்டியில் மாண‌வ‌ர் ஜ‌மாலுதீன் சாத‌ன...\nராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் கால்ந‌டைக‌ள் மூல‌ம் ...\n100க்கும் மேற்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாண‌வ‌ர்க...\nபொள்ளாச்சி போலி ம‌ந்திர‌வாதியை குண்ட‌ர் த‌டுப்பு ச...\nகீழ‌க்க‌ரை ம‌ற்றும் சுற்றுப‌குதிக‌ளில் குவியும் வெ...\nகீழ‌க்க‌ரையில் நாளை(28 ந‌வ)காலை 9முத‌ல் மாலை 5 வ‌ர...\nஏர்வாடியில் ம‌ர‌த்த‌டியில் க‌ல்வி க‌ற்கும் மாண‌வ‌ர...\nராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் புதிய‌ தொழில் தொட‌ங்க...\nசில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அந்நிய‌ முத‌லீட்டை எதிர்...\nகீழ‌க்க‌ரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளியின் ஜ‌மாத் த‌லைவ‌ர...\nசாய்ந்து நிற்கும் மின்கம்பம் மாற்றித்தர மக்கள் கோர...\nகீழ‌க்க‌ரையில் பிளாஸ்டிக் பைக‌ள் ப‌றிமுத‌ல்\nகீழக்கரை ச‌தக் கல்லூரி மாணவி முத‌...\nத‌னியார் டிர‌ஸ்ட் வ‌ழ‌ங்கிய‌‌ வாக‌ன‌ம் மூல‌ம் சுகா...\nகீழ‌க்க‌ரையில் க‌ர‌ண்ட் வ‌ந்தாலும் பிர‌ச்ச‌னை\nகீழ‌க்க‌ரை ப‌ள்ளி மாண‌வி மாநில‌ அள‌வில...\nகீழ‌க்கரையில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ பிளாஸ்டிக் பைக‌ள...\nபெரும் சுகாதார‌கேட்டில் பேருந்து நிலைய‌ம்\nமாநில‌ அள‌வில் த‌குதி பெற்ற‌ கீழ‌க்க‌ரை ப‌ள்ளி மாண...\nகீழ‌க்க‌ரை அருகே ஊர‌ணியில் முத‌லை\nஇஸ்லாமிய‌ புதுவ‌ருட‌ பிற‌ப்பு (ஹிஜ்ரி 1434)\nகீழ‌க்கரையில் பொள்ளாச்சி போலி ம‌ந்திர‌வாதி கைது\n ந‌கராட்சி த‌லைவ‌ர் உள்ளிட்டோர் ...\nகீழ‌க்க‌ரையில் மின் க‌ம்பிக‌ளை திருடியதாக‌ 3 பேர் ...\nகீழ‌க்க‌ரையில் இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி குழ‌ந்தைக...\nஓட்டல்களில் குடிக்க வெந்நீர் வழங்க வேண்டும் \nகீழ‌க்க‌ரை \"பேர்ல் மாண்டிசோரி\" மாண...\nவ‌ட‌க்குதெரு த‌னியார் அற‌க்க‌ட்ட‌ளை சார்பாக‌ சுகாத...\nஇஸ்லாமியா ப‌ள்ளியில் மாண‌வ‌,மாண‌வியர் 4 பேர் மாநில...\nடெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரி ந‌க‌ராட்சியில...\nகாய்ச்சலில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை சிறுவன் உய...\nகீழக்கரை ஓட்டல்க‌ளில் க‌மிஷ‌ன‌ர் சோத‌னை ந‌ட‌த்தி எ...\nகீழ‌க்க‌ரையில் பூட்டை உடைத்து க‌டையில் ரூ 1 ல‌ட்ச‌...\nகீழ‌க்க‌ரை -ராம‌நாத‌புர‌ம் சாலை விப‌த்தில் கீழ‌க்க...\nகீழ‌க்க‌ரை,ஏர்வாடி ப‌குதிக‌ளில் பொன்னிக்குருவி வேட...\nகீழக்கரை 18 வாலிபர் தர்ஹாவில் கந்தூரி விழா \nகீழ‌க்க‌ரை வ‌ட‌க்குதெரு ப‌குதியில் சேர்ம‌னை முற்று...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் வாயில் க‌ருப்பு...\nகீழ‌க்க‌ரை ப‌குதியில் குவிந்த‌ பொன்னிக்குருவி உள்ள...\nகீழ‌க்க‌ரையின் புதிய‌ இன்ஸ்பெக்ட‌ர் ம‌ற்றும் ஓய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/scripture/Tamil/597/shivanandalahari-stotram", "date_download": "2018-04-26T11:21:03Z", "digest": "sha1:JG6QUJRARXLGZ7PPSYAOX5MRHBMJIMY6", "length": 47924, "nlines": 520, "source_domain": "shaivam.org", "title": "Shaivam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nபுரே பௌராந்பச்யந்நரயுவதிநாமாக்ருதிமயான் ஸுவேசாந் ஸ்வர்ணாலங்கரணகலிதாஞ்சித்ரஸத்ருசான் |\nஸ்வயம் ஸாக்ஷீ த்ரஷ்டேத்யபி ச கலயம்ஸ்தை: ஸஹ ரமன் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧||\nவநே வ்ருக்ஷாந்பச்யன் தலபலபரான்னம்ரமுசிகாந்கநச்சாயாசந்நாந் பஹுலகலகூஜத்விஜகணான் |\nபக்ஷந் கஸ்ரே ராத்ராவவநிதலதல்பைகசயநோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௨||\nகதாசித்ப்ராஸாதே க்வசிதபி து ஸௌதே ச தவளே கதாகாலே சைலே க்வசிதபி ச கூலே ச ஸரிதாம் |\nகுடீரே தாந்தாநாம் முநிஜநவராணாமபி வஸன் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௩||\nக்வசித்வாலை: ஸார்தே கரதலஜதாலைச்ச ஹஸிதை: க்வசித்வை தாருண்யாங்கிதசதுரநார்யா ஸஹ ரமன் |\nக்வசித்வ்ரைத்தச்சிந்தாம் க்வசிதபி ததந்யைச்ச விலபன் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௪||\nகதாசித்வித்வத்பிர்விவிதஸுபுராநந்தரஸிகை: கதாசித்காவ்யாலங்க்ருதரஸரஸாலை: கவிவரை: |\nவதந்வாதாம்ஸ்தர்கைரநுமிதிபரைஸ்தார்கிகவரைர்முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா || ௫||\nகதா த்யாநாப்யாஸை: க்வசிதபி ஸபர்யா விகஸிதை: ஸுகந்தை ஸத்புஷ்பை: க்வசிதபி தலைரேவ விமலை: |\nப்ரகுர்வந்தேவஸ்ய ப்ரமுதிதமநா: ஸம்ஸ்துதிபரோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௬||\nசிவாயா: சம்போர்வா க்வசிதபி ச விஷ்ணோரபி கதா கணாத்யக்ஷஸ்யாபி ப்ரகடதபநஸ்யாபி ச கதா |\nபடந்வை நாமாலிம் நயநரசிதானந்தஸலிலோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௭||\nகதா கங்காம்போபி: க்வசிதபி ச கூபோத்திதஜலை: க்வசித்காஸாரோத்தை: க்வசிதபி ஸதுஷ்ணைச்ச சிசிரை: |\nபஜந்ஸ்நாநைர்பூத்யா க்வசிதபி ச கர்பூரநிபயா முனிர்ன வ்யாமோஹம��� பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௮||\nகதாசிஜ்ஜாக்ருத்யாம் விஷயகரணை: ஸம்வ்யவஹரன் கதாசித்ஸ்வநஸ்தாநபி ச விஷயாநேவ ச பஜன் |\nகதாசித்ஸௌஷுப்தம் ஸுகமநுபவந்நேவ ஸததம் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௯||\nகதாப்யாசாவாஸா: க்வசிதபி ச திவ்யாம்பரதர: க்வசித்பஞ்சாஸ்யோத்தாம் த்வசமபி ததாந: கடிதடே |\nமனஸ்வீ நி:சங்க: ஸ்வஜநஹ்ருதயாநந்தஜனகோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧0||\nகதாசித்ஸத்த்வஸ்த: க்வசிதபி ரஜோவ்ருத்தியுகதஸ்தமோவ்ரூத்தி: க்வாபி த்ரிதயரஹித: க்வாபி ச புந: |\nகதாசித்ஸம்ஸாரீ ச்ருதிபதவிஹாரீ க்வசிதபி முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௧||\nகதாசிந்மௌனஸ்த: க்வசிதபி ச வ்யாக்யானநிரத: கதாசித்ஸாநந்தம் ஹஸதி ரபஸத்யக்தவசஸா |\nகதாசில்லோகாநாம் வ்யவஹ்ருதிஸமாலோகநபரோ முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௨||\nகதாசிச்சக்தீநாம் விகசமுகபத்மேஷு கவலாந்க்ஷிபம்ஸ்தாஸாம் க்வாபி ஸ்வயமபி ச க்ருஹ்வந்ஸ்வமுகத: |\nமஹாத்வைதம் ரூபம் நிஜபரவிஹீநம் ப்ரகடயந் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௩||\nக்வசிச்சைவை: ஸார்தம் க்வசிதபி ச சாக்தை: ஸஹ வஸன் கதா விஷ்ணோர்பக்தை: க்வசிதபி ச ஸௌரை: ஸஹ வஸன் |\nகதாகாணாபத்யைர்கத ஸகலபேதோ(அ)த்வயதயா முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௪||\nநிராகாரம் க்வாபி க்வசிதபி ச ஸாகாரமமலம் நிஜம் சைவம் ரூபம் விவிதகுணபேதேந பஹுதா |\nகதாச்சர்யம் பச்யந்கிமிதமிதி ஹ்ரூஷ்யந்நபி கதா முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௫||\nகதா த்வைதம் பச்யந்நகிலமபி ஸத்யம் சிவமயம் மஹாவாக்யார்தாநாமவகதஸமப்யாஸவசத: |\nகதத்வைதாபாவ: சிவ சிவ சிவேத்யேவ விலபன் முனிர்ன வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷாக்ஷததமா ||௧௬||\nஇமாம் முக்தாவஸ்தாம் பரமசிவஸம்ஸ்தாம் குருக்ருபாஸுதாபாங்காவாப்யாம் ஸஹஜஸுகவாப்யாமநுதிநம் |\nமுஹுர்மஜ்ஜந்மஜ்ஜந் பஜதி ஸுக்ருதீ சேந்நரவரஸ்ததா யோகீ த்யாகீ கவிரிதி வதந்தீஹ கவய: ||௧௭||\nமௌனே மௌனீ குணினி குணவான் பண்டிதே பண்டிதச்ச தீநே தீந: ஸுகிநி ஸுகவாந் போகிநி ப்ராப்தபோக: |\nமூர்கே மூர்கோ யுவதிஷு யுவா வாக்மிநி ப்ரௌடவாக்மீ தந்ய: கோ(அ)பி த்ரிபுவனஜயீ யோ(அ) வதூதே(அ)வதூத: ||௧௮||\nஇதி ஸ்ரீமச்சங்கராசார்யவிரசிதம் ஸ்ரீசிவானந்தலஹரீஸ்தொத்ரம் ஸம்பூர்ணம்||\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் ���ிருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார்)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nக��க்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ர���்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுத���றை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அர��ளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/tag/rbi-governer/", "date_download": "2018-04-26T11:36:33Z", "digest": "sha1:CWOZFILLMA267UBO33CK4IYM367TX2RV", "length": 6164, "nlines": 91, "source_domain": "tamilnadumandram.com", "title": "rbi governer | Tamilnadu Mandram", "raw_content": "\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பொதுத்துறை வங்கிகளில் பெரிய அளவிற்கு கடன் …\nகுட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை.. அமைச்சர் விஜயபாஸ்கரை ... - Oneindia Tamil\nதினகரன் முதல் அமைச்சராக ஆசைப்பட்டதால் தான் அ.தி.மு.க.வுக்கு ... - தினத் தந்தி\nஜெ. மகள் விவகாரம்.. ரத்த மாதிரி இல்லை என்கிறத��� அப்பல்லோ ... - Oneindia Tamil\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா-நேருவா - நக்கீரன் nakkheeran publications\nகருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன்: அழகிரி ... - Oneindia Tamil\nதமிழகத்தில் இருப்பது 154 கட்சிகள்; அங்கீகரிக்கப்பட்டவை 3 கட்சிகளே ... - விகடன்\nசென்னை சென்ட்ரலில் 40 கிலோ கஞ்சாவுடன் திண்டுக்கல் செல்வி ... - Oneindia Tamil\nதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவுக்குத்தானே பலன் தரும் ... - Oneindia Tamil\nஉ.பி.யில் பள்ளிப் பேருந்து - ரயில் மோதி 13 சிறார்கள் பலி: துயர ... - தினமணி\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/meelaathum-moulithum/", "date_download": "2018-04-26T11:08:32Z", "digest": "sha1:ZUJNOGJQNGQGTYPBDISEBSZQ2LTHG765", "length": 6562, "nlines": 105, "source_domain": "www.ismailsalafi.com", "title": "மீலாதும் மௌலிலும் ஓர் இஸ்லாமியப் பார்வை. (Ebook) – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nமீலாதும் மௌலிலும் ஓர் இஸ்லாமியப் பார்வை. (Ebook)\nமீலாதும் மௌலிதும் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள புத்தகம்.\nஎழுதியவர் – அஷ்ஷையக் இஸ்மாயில் ஸலபி.\nபுத்தகத்தை பார்க்க கீழுள்ள புத்தகத்தின் பெயரை க்ளிக் செய்யவும்.\nClick here மீலாதும் மௌலிலும் ஓர் இஸ்லாமியப் பார்வை. (Ebook)\nPrevious ஜமாஅத்துத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-31]\nNext சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் ���ூறும் கதைகள்-7]\nதாலூதும் ஜாலூதும் | சிறுவர் பகுதி 19.\nஇலங்கை முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் பங்கு | Sainthamaruthu | VEDIO.\nவேதனையை உணரும் தோல் | ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (18).\nதாலூதும் ஜாலூதும் | சிறுவர் பகுதி 19.\nஇலங்கை முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் பங்கு | Sainthamaruthu | VEDIO.\nவேதனையை உணரும் தோல் | ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (18).\nஇஸ்லாமிய குடும்பவியல் | இஸ்லாமிய விளக்க மாநாடு.\nமுதல் குத்பா : “கணவன் – மனைவி பிரச்சினைகளும் தீர்வுகளும்” | இரண்டாவது குத்பா: “அமெரிக்க, இஸ்ரேல் கண்டன உரை”.\nஜமாஅத் அணியில் எப்படி நிற்க வேண்டும். | ஜமாஅத்துத் தொழுகை | பிக்ஹுல் இஸ்லாம் – 36.\n | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17\nசம கால பிரச்சினைகளும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளும் | Jumua.\nசிரியா – ஒரு போராட்ட பூமி.\nகலிமா தையிபா | ஐ. ஹுர்ரதுன்னிஸா.\nமுஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலுக்கு ஓமல்பே சோபித்த தேரர்; கற்பிக்கும் காரணங்கள்.\nadmin on யூதர்களின் சூழ்ச்சிகள் | Video.\nAbu Sahla Ansar on யூதர்களின் சூழ்ச்சிகள் | Video.\nMifthah on ஸலபியின் செய்தி\nRaheema Fathi on அல் குர்ஆன் விளக்கம்-09: முறியடிக்கப்பட்ட யூதர்களின் சதி┇கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bharath256.wordpress.com/2009/02/23/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-04-26T11:03:52Z", "digest": "sha1:Z7V753GQVKIPVRADL37B6USNMO6W75OU", "length": 12649, "nlines": 116, "source_domain": "bharath256.wordpress.com", "title": "எங்கள் ஏற்காடு பயணம் ( 21.பிப்ரவரி.2009 ) – நடந்தது என்ன ? | Bharath's Blog - Knowledge lives here", "raw_content": "\nவிடுதலைப்புலிகளின் எழுச்சியும்- வீழ்ச்சியும்: 37 ஆண்டு கால போராட்ட வரலாறு\nஎங்கள் ஏற்காடு பயணம் ( 21.பிப்ரவரி.2009 ) – நடந்தது என்ன \nஎங்கள் ஏற்காடு பயணம் ( 21.பிப்ரவரி.2009 ) – நடந்தது என்ன \nஎங்கள் அலுவலகத்திலிருந்து நாங்கள் அனைவரும் ஏற்காடு செல்வதற்கு திட்டம் வகுத்து, அதனை 21 ஆம் தேதி செயல்படுத்துவதென முடிவெடுத்தோம். நாங்கள் மொத்தம் 19 பேர் சென்றோம். எங்கள் மொத்த டீம் :\n1. திரு. உதய் – எங்க தல\n2. திருமதி. சவிதா – எங்க தலையோட பாதி\n3. பேபி. சுருதி – தலயோட முதல் பொண்ணு\n4. பேபி. சம்ருதி – தலயோட ரெண்டாவது பொண்ணு\n5. திரு. ஜெயந்தா சௌத்திரி – இவர் எங்க சென்னை டீம் தல\n6. திரு. சுதர்சனம் – இவர் எங்க புராடக்டுக்கே தல (மெய்ன் ஒர்க் பஞ்சர் ஒட்ரது)\n7. திரு. கிஷோர் – இவரு எங்க டோட்டல் போகஸ்க்கே தல\n8. திரு. பிரபு – இவருதான் எங்க புராடக்டுக்கு புது துணி கரெக்டா செட் ஆகுதானு பாக்ரவரு (R&D)\n9. திரு. கோபி – இவரு ரோல் எங்களுக்கு தண்ணி காட்ற ரோல் – குவாலிட்டி கண்ட்ரேல்\n10. திரு. கிருஷ்ணன் – இவருக்கும் “தண்ணி” காட்ற வேலை தான்.\n11. திரு. துரைபாபு – இவரு நம்ம கிஷோருக்கு ரைட்ஹேண்டு\n12. திரு. சுதர்சணம் – இவரு எங்க தருமபுரி டீம்க்கு பெரிய சீனியர் – வழிகாட்டி கைகாட்டி என்னவானாலும் வைச்சுக்கலாம்\n13. அப்பால நான் – திரு. ஜான் கிறிஸ்டோhர் – நம்ம வேலை இப்பதைக்கு ஸ்பானிஷ்கு பஞ்சர் ஒட்றது.\n14. திரு. கார்த்தி – ஆரக்கிளுக்கு ராசா இவரு\n15. திரு. ரவிசங்கர் – நம்ம கை. புது மாப்பிள்ளை வேற.\n16. திரு. வினோத் – இவரும் நம்ம கை தான்.\n17. திரு. பரத் – இவரு ஜாவாவுக்கு பெருங்கை\n18. திரு. சந்தோஷ் – இவரு பெரும் புராஜக்ட் பி.அஜ்.பி க்கு பெருங்கை\nஇம்புட்டு பேரும் 4 கார் எடுத்துகினு கிளம்புனோம். (எங்க தலையோட கார் மட்டும் தனியா சேலம் வரைக்கும் வந்துச்சு அப்பால நாங்க ஒன்னாகிட்டோம்). எங்க பிளான் காலைல 7 மணிக்கு கிளம்பறது. போட்ட பிளான்படியே கரெக்ட்டா 8 மணிக்கு (ஹி….ஹி….) கிளம்பிட்டோம்.\nகாலைல நம்ம வண்டிக்கெல்லாம் பெட்ரோல் டீசல் எல்லாம் போட்டுகினு மொத்த தொகைக்கும் நம்ம சுதரோட கிரெடிட்கார்ட தேய்ச்சுகினோம்.\nஅப்பால நேரா சேலத்துல காலை சாப்பாடு நம்ம சுதரோட (சென்னை) புண்ணியத்துல கிடைச்சுது. இந்த கேப்புல நம்ம தருமபுரி சுதர்சணத்த பிக்கப் பண்ணாம அப்டியே வந்துட்டோம். அப்பால அவரு பஸ்ஸ புடிச்சு ஹோட்டலுக்கு வந்து சேந்தாரு.\nஒரு வழியா நாங்க ஏற்காடு வந்து சேர்ந்தோம். இந்த சைக்கிள் கேப்ல நான் புக் பண்ண ஹோட்டல் பேரு, அந்த ஹோட்டல் போன் நம்பர் எல்லாம் காணோம். உடனே எங்க ஆபீஸ்ல இருக்கற எங்க மேனேஜர்கிட்ட சொல்லி இன்டெர்நெட்ல தேடி….. ஒன்னும் வேலைக்காகல. ஏற்காடு எறின உடனே, எங்க தலையோட லேப்டாப்ல நானே குதிச்சு நீந்தி ஒரு வழியா ஒரு 5 ஹோட்டல் பேர தேர்ந்தெடுத்து அதுல இருந்து நாங்க புக் பண்ண ஹோட்டல கண்டுபிடிச்சோம். ( அப்பாடா……….)\nஅதுக்கு பின்னால நாங்க லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட், ரோஸ்கார்டன்னு ஒரே சுத்துதான். அந்த ரோஸ் கார்டன்ல எங்க சுதர் கிங்காங் மாதிரி தொங்கினே ஒரு போஸ் குடுத்தாரு பாருங்க… நானே கிங்காங் பார்ட்-3 எடுக்கறாங்களோனு நினைச்சேன். – இதுல அவருக்க��பின்னாடியே ஒரு குட்டி குரங்கு வேற (இத வேறயாரும் இல்ல நம்ம துரைபாபு தான்).\nஒரு வழியா நாங்க இந்த இடத்தையெல்லாம் பாத்துட்டு நாங்க புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு போய், அந்த வீட்டை பார்த்தோம். இங்க தான் சனி எங்களை கொஞ்சமா முறைச்சிருக்கான். நாங்க சுவாரஸ்யத்துல கவனிக்காம மதிய சாப்பாடுக்கு அதே ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிட்டோம்….(இது நடந்தது ஒரு 2:30 மணியளவில் இருக்கும்). அப்பால நாங்க பக்கோடா பயிண்ட் பாக்க போய்ட்டு ஒரு 3:45 மணிவாக்குல அந்த ஹோட்டலுக்கு வந்தா…. அந்த கொடுமையை என் பிளாக்கால எப்படிங்க சொல்றது, இன்னுமே சாப்பாடு ரெடியாகலயாம். நாங்க வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், அதான் சொல்றேனே நாங்க வெயிட் பண்ணோம்… திரும்ப திரும்ப வெயிட் பண்ணோம்…. அடடா அப்டியேதாங்க நாங்க எல்லாருமே வெயிட் பண்ணோம். ஒரு வழியா 5 மணிக்கு எல்லாருக்கும் சாப்பாடு ரெடியாகி சாப்பிட்டு முடிச்சோம். இந்த முறை எங்க சென்னை தல ஜெயந்தா தான் ட்ரீட்.\nஅதுக்கு பிறகு என்ன…. நாங்க எற்காடு லேக்குக்கு வந்து ஒரு போட்டிங் போய்ட்டு முடிச்சு டைம் பாத்தா 6:30. அப்பால எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வுட்டோம் ஒரு ஜீட்….. நேரா தருமபுரி வந்தப்போ டைம் சரியா 8:45. அங்க ஒரு 10 பேர் தங்கிட்டு அடுத்த நாள் கிளம்பி தருமபுரி வழியா சென்னைக்கு போனார்கள்…..\nஏற்காடு டூர் வந்த எங்க டீம் மெம்பர்ஸ் :\nஇது எங்க செக்ட்ரானிக்ஸ் டீம்:\nஇது எங்க தருமபுரி டீம்:\nஇது எங்க ஸ்பானிஷ் டீம்:\nவிடுதலைப்புலிகளின் எழுச்சியும்- வீழ்ச்சியும்: 37 ஆண்டு கால போராட்ட வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinetwitz.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-26T11:15:39Z", "digest": "sha1:ANNOTMB3MLKLC2ZVVRYI3APMG5M5K47D", "length": 2750, "nlines": 58, "source_domain": "cinetwitz.com", "title": "அகதாவை மணக்கப்போகும் ஆர்யா ஆதாரம் இதோ | enga veetu mapillai | 02/04/2018 | agatha@arya", "raw_content": "\nViswasam poster by Fan Made | விஸ்வாசம் படத்தின் ஃபேன்மேடு போஸ்டர்\nSakka Podu Podu Raja Audio Launch Photos – ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nNext articleஇறுதி நேரத்திலும் அபர்ணதியை அசிங்கப்படுத்திய நவீனா | enga veetu mapillai | 02/04/2018\nநமக்காக IPLஐ எதிர்த்து போராடிய இயக்குநர் பாரதிராஜா தங்கர்பச்சான் கவுதமன் கைது | Tamil Thozha\nseeman | சீமான் அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கில் குவி���ும் இளைஞர்கள் | Tamil Thozha\nபுரியாமல் பேசும் சிம்புவுக்கு யார் பதில் கூறுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-26T11:48:30Z", "digest": "sha1:PQKSDCXYY52NWA2VTJ47WLNKGX4P6PL4", "length": 11889, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மொத்த உள்நாட்டு உற்பத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமயூரநாதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி தவறாக கட்டுரை வடித்துள்ளதாக எனக்குப்படுகின்றது.இங்கு கூறப்பட்ட சமன்பாடு மொத்த தேசிய செலவு பற்றியே குறிப்பிடுகின்றது,அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைக்(national income) கணிப்பதற்காக 3 வழிகள் பயன்படுத்தப்படுகின்றது.அவையாவன் 1.உற்பத்திவழி 2. வருமான வழி 3.செலவு வழி இவற்றை பற்றி குழப்பமாக கட்டுரை வரையப்பட்டுள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது கைத்தொழில்+ விவசாயம் + சேவைகள் என்பவற்றின் மொத்த பணப்பெறுமதியை மட்டுமே குறிக்கும்,என நினைக்கிறேன்.எனினும் மயூரநாதன் கட்டுரையை சரியான புரிதலுடந்தான் எழுதப்பட்டதா என verify செய்யவும்.சில term களில் குழப்பம்வருவது உண்டுதான் சரியான ஆங்கில் சொல்லையும் மற்றும் கட்டுரை தருக எனக்கும் சில புரிதலின்மை உண்டு. --kalanithe\nகலாநிதி, இக்கட்டுரை ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள en:Gross Domestic Product கட்டுரையின் பகுதி மொழிபெயர்ப்பு. இங்கே தரப்பட்டுள்ள சமன்பாடு மொத்த உள்நாட்டுச் செலவைக் குறிக்கிறது (நீங்கள் குறிப்பிட்டது போல் மொத்தத் தேசிய செலவை அல்ல). தரப்பட்ட சமன்பாடு செலவு வழியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணிப்பதற்கான முறையாகும். உள்நாட்டில் செய்யப்பட்ட மொத்தச்செலவு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், சேவைகளின் மீதான செலவையும் உள்ளடக்கியுள்ளது. அதேவேளை, உள்நாட்டில் செய்யப்பட்ட மொத்தச்செலவு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பெறுமதியை உள்ளடக்காது. எனவே,\nமொத்த உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டுச் செலவு + ஏற்றுமதி - இறக்குமதி ஆகும்.\nமொத்த உள்நாட்டுச் செலவு = நுகர்வு (Consumption) + முதலீடு (Investment) + பொதுத்துற���ச் செலவினம் (Public expenditure)\nமொ.உ.உ = நுகர்வு + முதலீடு + பொதுத்துறைச் செலவினம் + ஏற்றுமதி - இறக்குமதி என்னும் சமன்பாடு கிடைக்கிறது.\nகட்டுரை இன்னும் முழுமையாகவில்லை, ஆனால் பிழை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஇங்கேயும் பார்க்கவும். Mayooranathan 20:35, 3 ஆகஸ்ட் 2006 (UTC)\nமயூரநாதன் தவறை விளங்கிக் கொண்டேன், குழப்பதின் காரணங்கள்\nமொத்த தேசிய உ/தி (gross national product ) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross domestic product) இவை இரண்டும் ஒன்றல்ல எனினும் பொதுவாக ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.கட்டுரை இரண்டில் எதைப்பற்றியது என்ற ஐயம்\nஇலங்கையில் உற்பத்திவழியிலேதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிக்கப்படுகின்றது.அது தொடர்பான சமன்பாட்டினை மாத்திரமே அறிந்திருந்ததால் இச்சமன்பாடு பிழை என நினைத்தேன்.மேலும் ஆராய்ந்தபோது,மொத்த உள்நாட்டு உற்பத்தி செலவீனமுறையிலும் கணிக்கலாம் என தற்போதே அறிந்தேன்.\nஆகவே பிழை உணர்ந்தேன் வார்ப்புருவையும் நீக்கிவிட்டேன்.பேரினப்பொருளியலின் முக்கிய விடயமான இவ்விடயத்தை பற்றி பிழையாக கட்டுரை தொகுக்கப்படகூடாது என்ற உந்துதலின் அடிப்படையிலே அவ்விதம் நடந்துகொண்டேன்.--கலாநிதி 16:51, 6 நவம்பர் 2006 (UTC)\nகலாநிதி, இங்கே எழுதப்படுகின்ற விடயங்களை ஆர்வமுள்ள மற்றப் பயனர்கள் கவனித்துக் கேள்வி எழுப்புவதுதான் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு நல்லது. பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளில் உங்களுடைய ஈடுபாடு வரவேற்கத் தக்கது. நன்றி. Mayooranathan 17:15, 6 நவம்பர் 2006 (UTC)\nGNP மற்றும் GDP ஒன்றல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஏற்றுமதி - இறக்குமதி) சேர்ந்தால்தான் மொத்த தேசிய உற்பத்தி. மொத்த தேசிய உற்பத்திக்கு தனிப் பக்கம் உருவாக்க நினைக்கிறேன். --நீச்சல்காரன் 02:02, 21 சனவரி 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2012, 02:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=ded4297864c12b39423dfefa24ba9e53", "date_download": "2018-04-26T11:24:06Z", "digest": "sha1:KYC26GTX6CYANPW3P3253EALC2NG5O5F", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சர��்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அ���ிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த��தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்ப��கள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7392/", "date_download": "2018-04-26T11:11:12Z", "digest": "sha1:7HCNNNTXY4ECWAIMRSKDMP5OCE7B4BVU", "length": 19657, "nlines": 114, "source_domain": "tamilthamarai.com", "title": "நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா? | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nநாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா\n\"நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா நடுநிலையாளர்களே கூறுங்கள்..\" 18.6.2014 அன்று படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத்தலைவர் பாடிசுரேஷ், இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் கொல்லப்பட்டுள்ளார். அதே சாலையில் காவல் துறை கண்காணிப்பு நிலையம் இருக்கிறது. எது பாதுகாப்பான இடம்\n* அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு கண் காணிப்பு கேமராக்களிலும் இந்தக்கொலை சம்பவமோ, கொலைகாரர்களின் படங்களோ பதிவாகவில்லை என பத்திரிகைசெய்தி தெரிவிக்கிறது. இதனை பத்திரிகைக்குத் தெரிவித்த உண்மை விளம்பியின் நோக்கம் என்ன உண்மையில் இந்தசாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மட்டும் பழுதா உண்மையில் இந்தசாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மட்டும் பழுதா அல்லது சாலைகளில் வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் குழந்தைகளின் விளையாட்டு பொருளா\n* கொலைசெய்யப்பட்ட பாடிசுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்துசெய்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்\n* பாடிசுரேஷ் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்ல அனுமதித்த (மெயின் ரோடுகளில் மசூதி இருப்பதை காரணம் காட்டி) வழியை திடீர் திடீரென்று மாற்றி மாற்றி, வன்முறையை தூண்டியது அதிகாரிகளா\n* மசூதி இருக்கிறது என்பதை காரணம் காட்டி வண்டியில் சென்ற சவ ஊர்வலத்தைக் கூட விடமாட்டேன் என்று மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது ஜனநாயக செயலா வருங்காலத்தில் இந்துக்களும் இது போல் எதிர்ப்பு தெரிவித்தால் காவல் துறை என்ன செய்யும்\n* பல இடங்களில் இந்துமுன்னணி தொண்டர்கள் மீது காவல் துறை அத்துமீறி தடியடி நடத்தியதும், கைதுசெய்து பதட்டத்தை ஏற்படுத்தியதும் யாரை திருப்திப்படுத்த\n* கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி எந்தத்தகவலும் தராதது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமில்லையா காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு தகவல் கொடுக்கக் கூட அனுமதிக்கவில்லை என்பது காவல் துறை அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் தானே\n* தடியடியின்போது காவல் துறையினர் உடன் வந்த இயக்க வண்டிகளை அடித்து நொறுக்கியதும், எவ்வித அசம்பாவிதத்தில் ஈடுபடாதமக்கள் மீது பலம்கொண்ட மட்டும் பலப்பிரயோகம் செய்தது. (இது குறித்த விடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. தக்கசமயத்தில் தகுந்த நபர்களிடம் அவை சமர்ப்பிக்கப்படும்.)\n* இந்து முன்னணியின் பல மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கு வந்த கொலைமிரட்டல் கடிதங்களை காவல் துறையிடம் கொடுக்கப்பட்டும், அதனை அலட்சியம்செய்து, அவை போலி மிரட்டல்கள் என்ற சொன்ன அதிகாரிகள், பாடி சுரேஷ் கொலைக்கு பொறுப்புதானே\n* இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை எடுத்துவிட்டோம் என்று பத்திரிகைகளில் பகிரங்கமா அறிவிப்பு கொடுத்த அதிகாரிசெயல், கொலை காரர்களுக்கு உடந்தை இல்லையா\n1* பாடி சுரேஷ் கொலையை பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்வதாக பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பது, மக்களை திசைத்திருப்பவோ என சந்தேகம் க��ள்கிறோம். முன்னர் பக்கம் பக்கமாக பொய் அறிக்களை வெளியிட்ட உயர் காவல் அதிகாரியின் அதே கோணத்தில் காவல்துறை பயணிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\n* 21 ஆண்டுகளாக தேடப்பட்ட முஸ்லீம் பயங்கரவாதி ஹைதர் அலி, கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வந்த சில நாட்களில் நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க காவல்துறை ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன் அவனிடம் காவல்துறையின் முழுமையான விசாரணை முடிந்துவிட்டதா அவனிடம் காவல்துறையின் முழுமையான விசாரணை முடிந்துவிட்டதா\n* சிறுபான்மையினர் ஓட்டுக்காக, இந்துக்களைக் கேவலப்படுத்திய, அலட்சியப்படுத்திய அரசியல்வாதிகள் என்னவானார்கள் என்பது சென்ற தேர்தலில் பார்த்தோம், இனி வருகின்ற தேர்தலிலும் பார்ப்போம்..\n* பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. சட்டத்தின் படி செயலாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால், அது தமிழகத்திற்கு நல்லதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.\n* சாலை விபத்தில் பலியானவர்களுக்கும், அந்நிய நாட்டில் நடக்கும் படுகொலைகளுக்கும் துடிக்கும் அரசியல்வாதிகள், தமிழக முதல்வர் முதலானோர் இதயங்கள் – சமுதாயத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பாடி சுரேஷ் படுகொலைக்கு துடிக்கவில்லையே ஏன் அவர் செய்த குற்றம் தான் என்ன\n*மனிதாபிமானம், ஜனநாயக சிந்தனை, மனசாட்சி உள்ள அரசியல், சமுதாய தலைவர்கள் இந்தப் படுகொலையை கண்டிக்க முன் வரவேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்\n* பாடி சுரேஷ் குடும்பத்திற்கு முதல்வர் அவர்கள் 10 லட்சம் நிவாரண உதவி வழங்குவதுடன், அவரது மனைவிக்கு அரசு பணி அளிக்க மனமுவந்து முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\n* இதற்கு முன் நடந்த இந்து முன்னணி, பா.ஜ.க. பொறுப்பாளர்கள் படுகொலைகளில் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளும், இந்தக் கொலையை செய்த கொலையாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் தமிழக அரசு தனி கவனம் கொடுத்து உடன் புலானாய்வு செய்து கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் காவல்துறை நுண்ணறிவு பிரிவு முடிக்கிவிடப்பட்டு, செயலாக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது\nஇந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்\nதமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றது September 24, 2016\nஇந்துஇயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது October 6, 2016\nசர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறை September 28, 2016\nஇந்து அமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம் October 6, 2016\nராஜ்நாத் சிங்கை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். October 21, 2016\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை September 23, 2016\nபிரதமர் மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித்த திருமுருகன் கைது October 30, 2017\nவழக்கு விசாரணை ஆமை வேகத்தில் செல்வதற்கு காரணம் என்ன\n‘போலீஸ் அஜாக்கிரதை யினாலேயே உண்மைத் தொண்டரை பறிகொடுத்துள்ளோம் September 24, 2016\nகொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது November 7, 2016\nஇந்து முன்னணி, ராம கோபாலன்\nஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வ ...\nஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்.. ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை ...\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://watrapgauthaman.blogspot.com/2012/02/blog-post_07.html?showComment=1339584687525", "date_download": "2018-04-26T11:14:26Z", "digest": "sha1:PWGI6VRRQI4GF2A4WW6U3OPHQDZ2LYPU", "length": 5681, "nlines": 130, "source_domain": "watrapgauthaman.blogspot.com", "title": "கரிசல்குளத்தானின் வயக்காடு!: தரை வீழ்ந்த இலை", "raw_content": "\nPosted by வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் at 5:17 AM\nLabels: இலை, கவிதை, கவிதைகள்\nஆனால் மனதைக் குத்தும் கவிதை\nவத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...\nதரை வீழ்ந்த இலை// arumai\nவத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்\nவிவசாயத்தை விளைநிலத்திலேயே விட்டுவிட்டு மிகையான வருமானம் தேடி சென்னைக்கு வந்தவன் தான் நான். என் கவனத்தைப் பாதித்த, மனதைத் தைத்த அனைத்தையும் எனக்குத் தெரிந்த தமிழில் கவிதையாக்க நினைப்பவன் நான். கவிதையில் பொக்கு விதை இருந்தாலும், உங்கள் விமர்சனத்தால் பண்படுத்துங்கள். சமீபத்தில் எனது இரண்டாவது கவிதை நூல் \"நான் பச்சை விளக்குக்காரி\" வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-04-26T11:47:03Z", "digest": "sha1:UCUC2G2K2EQKI4PQG2N6O6JEPVP2RXFQ", "length": 5780, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கேவலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கேவலம் யின் அர்த்தம்\n‘வரதட்சணை கேட்பதை இளைஞர்கள் கேவலமாகக் கருதினால்தான் அந்தப் பழக்கம் நிற்கும்’\n‘குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால் பல கேவலங்களுக்கு உள்ளாக வேண்டியதுதான்’\n(கீழ் நிலையில் உள்ளதைக் காட்டிலும்) கீழ்த்தரம்; மட்டம்; மோசம்.\n‘மாட்டுத் தொழுவத்தைவிடக் கேவலமான நிலைமையில் இந்த நகர்ப் பகுதி இருக்கிறது’\nமிகவும் மோசமான நிலைமை என்று ஒருவர் கருதுவதை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்.\n‘இவ்வளவு பெரிய ஊரில், கேவலம் தெருவுக்கு ஒரு குப்பைத் தொட்டியாவது இருக்க வேண்டாமா\n‘தந்திதான் கொடுக்கவில்லை. கேவலம், ஒரு தபாலாவது போடக் கூடாதா\n‘கேவலம், மூவாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்குகிறவன் என்னை எதிர்த்துப் பேசிவிட்டான்’\n‘கேவலம், பிழைப்புக்காக என்ன வேஷமெல்லாம் போட வேண்டியிருக்கிறது’\nவட்டார வழக்கு (உடலின்) மோசமான நிலை.\n‘உடம்பு என்ன இவ்வளவு கேவலமாகப் போய்விட்டது\nஉங்கள் புதிய இலவச கணக��கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948126.97/wet/CC-MAIN-20180426105552-20180426125552-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}