diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0723.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0723.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0723.json.gz.jsonl" @@ -0,0 +1,328 @@ +{"url": "http://valaakam.blogspot.com/2010/02/blog-post_12.html", "date_download": "2018-05-24T00:32:34Z", "digest": "sha1:F56YQAKWMMNRBVBTR7H2GQZOCOC35THA", "length": 5249, "nlines": 126, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: நகைச்சுவை (பரிணாமன) வளர்ச்சி...", "raw_content": "\nஇவை பரிணாமன வளர்ச்சி தொடர்பான... நகைச்சுவை படங்கள்...\nஆனால் சிந்திக்க வைப்பவை. ( எனக்கு பிடிச்சிருக்கு உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புறன்...)\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nஆண் , பெண் (காரண) மொழிகள்...\nசுட்ட எண் ஜோதிடம்.03 (பகுதி 07)\nசிவாஜி (ஒரு பக்க வரலாறு)\n3ம் உலக யுத்தமும் நோஸ்ராடாமஸிம்... (பட விளக்கம்)\nகெளதம புத்தர் (ஒரு பக்க வரலாறு)\nசுட்ட எண் ஜோதிடம்.04 (பகுதி 06)\nApple இல் வர இருக்கும் தயாரிப்புகள். ( படங்களுடன்....\nபல்டி சம்பந்தரும்... மல்டி கருணாநிதியும்...\nசுட்ட எண் ஜோதிடம்.05 (பகுதி 05)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_205.html", "date_download": "2018-05-24T00:16:58Z", "digest": "sha1:AQPXVLQMIW4EVPB7NSWATVF3Y5VHVSPH", "length": 8731, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "வடமாகாணசபை தேர்தல் வருட இறுதியில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வடமாகாணசபை தேர்தல் வருட இறுதியில்\nவடமாகாணசபை தேர்தல் வருட இறுதியில்\nடாம்போ April 25, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமாகாணசபைக்கான தேர்தல் இவ்வருட இறுதி அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ஆறு மாகாண சபைகளிற்கான தேர்தல் இவ்வருடம் நிறைவடைவதற்குள் நடாத்த முடியமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தேரிவித்துள்ளார்.\nசப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு ஆகிய மாகாண சபைகள் தற்பொழுது கலைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆட்சிக் காலமும் நிறைவடையவுள்ளது.\nஇதன்படி, இவற்றுக்கான மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்���லைப் பிற்போட்டு வருவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் எனவும், இது தொடர்பில் மக்கள் மத்தியில் கருத்து மாற்றமொன்றை உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்\nமீட்டது 5 ரவைகள்: உடைந்தது வீட்டு மதில்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/16020237/Germanys-football-team-for-the-World-Cup-tournament.vpf", "date_download": "2018-05-24T00:24:36Z", "digest": "sha1:X5UPFNMTBIPVWLCFQ2EQ5I252XZD6UC4", "length": 11820, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Germany's football team for the World Cup tournament was dismissed by Godse || உலக கோப்பை போட்டிக்கான ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து கோட்சே நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை போட்டிக்கான ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து கோட்சே நீக்கம் + \"||\" + Germany's football team for the World Cup tournament was dismissed by Godse\nஉலக கோப்பை போட்டிக்கான ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து கோட்சே நீக்கம்\nஉலக கோப்பை போட்டிக்கான ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து கோட்சே நீக்கப்பட்டுள்ளார்.\nமுந்தைய உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஹீரோவான கோட்சேவுக்கு தற்போதைய ஜெர்மனி அணியில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது.\n32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஜெர்மனி அணியின் 27 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை பயிற்சியாளர் ஜோசிம் லோ நேற்று வெளியிட்டார்.\nஜெர்மனி அணி 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. இதில் கூடுதல் நேரத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்த நடுகள வீரர் 25 வயதான மரியோ கோட்சே இந்த உலக கோப்பைக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார். அவர் போதிய பார்மில் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் ஜோசிம் லோ விளக்கம் அளித்தார்.\nஅதே சமயம் செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் ஆடாமல் சில தினங்களுக்கு முன்பு பயிற்சிக்கு திரும்பிய கோல் கீப்பரும், கேப்டனுமான மானுல் நியர் உத்தேச அணியில் 4 கோல் கீப்பர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். ஆனால் பயிற்சி முகாமில் அவர் தனது உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இறுதி கட்ட அணியில் நீடிப்பார். தாமஸ் முல்லர், மேட்ஸ் ஹம்மல்ஸ், மரியோ கோம்ஸ், சமி கேதிரா, டோனி குரூஸ், மெசூத் ஒஸில் ஆகிய முன்னணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.\nஇதற்கிடையே ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோவின் ஒப்பந்த காலம் 2020-ம் ஆண்டில் இருந்து மேலும் இரண்டு ஆண்டுக்கு (2022-ம் ஆண்டு வரை) நீடிக்கப்பட்டு இருக்கிறது. அதை அவரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.\nபோர்ச்சுகலின் முதற்கட்ட அணியில் பேபியோ கோயன்ட்ராவ், ரெனட்டோ சாஞ்சஸ் ஆகியோருக்கு இடம் இல்லை. அதே சமயம் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ, நானி, பெப்பெ, வில்லியம் கர்வல்ஹோ, ஜோவ் மவ்டினோ உள்ளிட்டோர் அணியில் தொடருகிறார்கள்.\nஇதே போல் அர்ஜென்டினாவின் உத்தேச அணியில் லயோனல் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ, கோன்சலோ ஹிகுவைன், ஏஞ்சல் டி மரியா போன்ற முன்னணி வீரர்கள் இடத்தை தக்கவைத்து இருக்கிறார்கள்.\n5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வு எடுத்து வரும் நம்பிக்கை வீரர் 26 வயதான நெய்மார் அந்த அணிக்கு திரும்பியுள்ளார். கால்முட்டி காயத்தால் விலகிய மூத்த வீரர் டேனி ஆல்வ்சுக்கு பதிலாக டேனிலோ சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-6d-mark-ii-262-mp-black-body-only-price-pquGkz.html", "date_download": "2018-05-24T00:28:44Z", "digest": "sha1:H6W5NHPSDBMZUX73D52FAFF6CYRU6MKB", "length": 20842, "nlines": 408, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி சமீபத்திய விலை Jan 10, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லிபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,26,345))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 26.2 MP\nசென்சார் சைஸ் 35.9 x 24 mm\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் Manual, Automatic\nசுகிறீன் சைஸ் 3 inch\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 3:2, 4:3, 16:9, 1:1\nமெமரி கார்டு டிபே SD Card\nகேனான் ஈரோஸ் ௬ட் மார்க் ஈ 26 2 மேப் பழசக் போதிய ஒன்லி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/09/2-10.html", "date_download": "2018-05-24T00:25:44Z", "digest": "sha1:VY5SS5J7KB44BCTHGOFSCU723V7ZKLK7", "length": 10017, "nlines": 61, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "பிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்.10ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost கல்வி பிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்.10ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்.10ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்.10ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nதனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in அல்லது www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nவரும் அக்டோபரில் நடைபெற உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தாங்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் செப்டம்பர் 1-ம் தேதியோடு பதினாறரை வயது பூர்த்தி செய்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.\nநேரடித் தனித்தேர்வர்கள் மொழிப்பாடங்களைத் தவிர்த்து வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் போன்ற பாடங்களில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.\nதனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in அல்லது www.tndge.in ஆகிய இணையதளங்களில் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். ஆன்-லைனில் முழுமையாக விவரங்களைப் பதிவுசெய்து புகைப்படத்தோடு பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு, புகைப்படத்துடன் பதிவுசெய்த விவரங்களுடன் உள்ள விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய பதிவுச் சீட்டினையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.\nவிண்ணப்பத்தை நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டிய அலுவலகங்கள்:தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது எந்த கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ, அந்த கல்வி மாவட்டத்துக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் மற்றும் பதிவுச் சீட்டினை உரிய இணைப்புகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்த விண்ணப்பங்களை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை (அரசு விடுமுறை நாள்களான செப்டம்பர் 8,9 தவிர்த்து) நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.\nபணமாகச் செலுத்த வேண்டும்:தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வுக் கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம் பதிவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nமறுமுறைத் தேர்வு எழுதுவோர் (எச்- வகை தனித்தேர்வர்கள்) ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35-ஐ செலுத்த வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் (எச்பி- வகை தனித்தேர்வர்கள்) தேர்வுக் கட்டணமாக ரூ.187-ஐச் செலுத்த வேண்டும்.\nமாவட்டக் கல்வி அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு சமர்ப்பிக்க வேண்டிய இதர ஆவணங்கள் விவரம்:\nஎச் வகை தனித்தேர்வர்கள்:தேர்வுக் கட்டணம், சான்றொப்பமிடப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழின் நகல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவர்களாக பதிவு செய்து தேர்வு எழுதாதவர்கள் மட்டும்), செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களைத் தேர்வு எழுதுவோர்) ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஎச்பி வகை தனித்தேர்வர்கள்:தேர்வுக் கட்டணம், பத்தாம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடப்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநில மாணவர்களுக்கு மட்டும்).\nஇந்த ஆவணங்களுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerulakam.blogspot.com/2011/03/gmail.html", "date_download": "2018-05-24T00:50:44Z", "digest": "sha1:WR5KAVSACOMNQIPYGPPAQY2HNS4AHBGB", "length": 10596, "nlines": 111, "source_domain": "computerulakam.blogspot.com", "title": "கொம்பியூட்டர் உலகம்: Gmail இல் கையொப்பம்–குரோம் நீட்சி!", "raw_content": "\nபஞ்சாமிர்தம் - பதிவுகளின் ஓடை ...\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும். உங்கள் இணையத் தொடா்பின் பட...\nதெரிந்து கொள்ளவேண்டிய Google தந்திரங்கள்\nகூகிள்(Google) இணையத்தில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறிவிட்டது. இணையத்தில் அது எடுக்கும், எடுத்து நிற்கும் விஸ்வரூபம் மிகப்பெரியது. கூகிள்...\nGoogle Map இல் ஒரு தந்திரம் (Trick)\nஒரு இணையப் பக்கம் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட பிரச்சனையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதலில் நான் என்ன செய்து கொண்...\n20 வருடத்தில் – நீங்கள்…\nஎல்லோருக்கும் எதிர்காலத்தில் தம் முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆா்வம் இருக்கும் தானே இதோ இவ் இணையத் தளம் நீங்கள் ...\nஇந்தப் பதிவின் நோக்கம் ஒரு இணையத் தளத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதாகும். எழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது ...\nநீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nGmail இல் கையொப்பம்–குரோம் நீட்சி\nஇது தொடா்பாக ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். அந்தப் பதிவில் நீங்கள் நெருப்பு நரி (Firefox) உலாவி பயன்படுத்துபவா் எனில் அதில் இயங்கக்கூடிய WiseStamp நீட்சி (Extension) பற்றி குறிப்பிட்டுள்ளேன். அந்த நீட்சியைப் பயன்படுத்தி கையொப்பத்தை ஜிமெயிலில் இணைக்கமுடியும்.\nஅந்தப் பதிவினை யாரேனும் படிக்க விரும்பினால் அவா்களுக்காக இணைப்பைத் தருகிறேன்.\nGmail இல் உங்கள் கையொப்பம்\nசரி இந்தப் பதிவும் அது தொடா்பானது தான். ஒரே ஒரு வித்தியாசம். அதாவது இந்த நீட்சி Google Chrome உலாவியில் இயங்கக்கூடியது. இந்த நீட்சியை நீங்கள் நிறுவுவதன் மூலம் Google Chrome உலாவியில் இருந்தவாறு ஜிமெயிலில் உங்கள் கையொப்பத்தை இணைக்க முடியும்.\nஉங்களுக்கு பிடித்தவாறு கையொப்பத்தை உருவாக்கி கொள்ளலாம். அதாவது விரும்பிய எழுத்துரு, எழுத்துருவின் அளவு, வண்ணம் மற்றும் படங்களை கொண்டு கையொப்பத்தை வடிவமைக்கலாம்.\nசமூக வலைத்தளங்களை உங்கள் கையொப்பத்தோடு இணைக்க முடியும். உதாரணமாக Twitter ஐ இணைப்பதன் மூலம் நீங்கள் அதில் கடைசியாக எழுதிய செய்தியை உங்கள் கையொப்பத���தோடு இணைக்க முடியும்.\nஒன்றுக்கு மேற்பட்ட கையொப்பங்களை பயன்படுத்தலாம். உதாரணமாக தனிப்பட்ட மின்னஞ்சல்களில் ஒரு வித கையொப்பத்தையும் உத்தியோகபூா்வ மின்னஞ்சல்களில் வேறு மாதிரியான கையொப்பத்தையும் பயன்படுத்தலாம்.\nமற்றும்படி இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் என் அலட்டலைக் குறைத்து முடிக்கிறேன்.\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\nஜிமெயில் காப்பு எடுக்கும் மென்பொருள்\nதிரைவெட்டுகளை எடுத்தல்–கூகிள் குரோம் நீட்சி\nGmail அரட்டையில் Call phone ஐ காணவில்லையெனில்…\nGoogle மூலம் Mediafire இல் தேடல்\nGoogle Map இல் ஒரு தந்திரம் (Trick)\nதானாகவே மென்பொருட்களை நிறுவுதல் - Ninite\nGmail இல் கையொப்பம்–குரோம் நீட்சி\nதெரிந்து கொள்ளவேண்டிய Google தந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/05/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4/", "date_download": "2018-05-24T00:43:40Z", "digest": "sha1:PA4TZLJEQ7Z4EX4BCC2BDJ3NFBUHAHAJ", "length": 21308, "nlines": 126, "source_domain": "lankasee.com", "title": "காணாமல் போனோர் விடயம் இழுத்தடிக்கப்படுமாக இருந்தால்; சர்வதேசத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்! | LankaSee", "raw_content": "\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nஉள்நாக்கு பிரச்சனையை சரி செய்யும் வெள்ளைப்பூண்டு\nமுதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி\nகாணாமல் போனோர் விடயம் இழுத்தடிக்கப்படுமாக இருந்தால்; சர்வதேசத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்\nஇதனூடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தலாம் என்கிறார் ஜஸ்மின் சூக்கா\nஇலங்கை அரசாங்கமானது காணாமல் போனோர் தொடர்பாக தொடர்ச்சியாக தட்டிக் கழிப்புகளை செய்யுமாக இருந்தால் அல்லது அதற்கான பொறுப்புக்கூறலை தவிர்க்குமாக இருந்தா��் இலங்கைக்கு\nஎதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யமுடியும். அவ்வாறு வழக்கு தாக்கல் செய்து காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை முன்னிறுத்தி அதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதன் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான அரசாங்கத்தின் பொறுப்புக்கூலை உறுதிப்படுத்த முடியும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் மே 18 காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட சந்திப்பை அடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.\nஜஸ்மின் சூக்கா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீமூனால் அமைக்கப்பட்ட இலங்கை தொடர்பான விவகாரத்திற்கு பொறுப்பான நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார்.\nஇந்நிலையில் ஜஸ்மின் சூக்கா இதில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர்\nஅலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டறியப்பட வேண்டும்.\n2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி ஒரே நாளில் இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் வேறு வழிகளிலும் காணாமல் போனவர்களின் 280 பேரின் பெயர்களும் அவர்களது புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விவரங்களும் (ITJP) என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் காணாமல் போனோர் அலுவலகமானது தனது விசாரணைகளை ஆரம்பிக்கும் போது இந்த 280 பேரில் இருந்து தனது விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.\nஇது தொடர்பாக காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு நாம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.\nஇதேபோன்று குறித்த மே 18 அன்று இராணுத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகவும் இராணுவம் பதிலளிக்க வேண்டும்.\nகுறிப்பாக அக் காலப்பகுதியில் கட்டளையிடும் பிரிவில் இருந்த 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டியதுடன் காணாமற் போனோர் அலுவலகமானது இவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை கண்டறிய வேண்டும்.\nகாணாமற்போனோருடைய உறவினர்கள் உள்நாடுகளில் மாத்திரமன்றி வெ ளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது விடயங்களையும் பதிவு செய்வதற்கான பொது நிலையான தளம் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.\nகாணாமற்போனார் தொடர்பான விடயத்தில் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.\nகுறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்களே சாட்சியாக உள்ளனர். இவர்கள் காணாமற்போன தமது உறவுகள் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகம் அமைய வேண்டும்.\nஅவ்வாறு இருந்தாலேயே அவர்கள் அச்சம் இன்றி சாட்சியளிக்க முடியும். இது விடயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.\nகேள்வி: யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போதும்கூட இலங்கை அரசாங்கமானது தொடர்ச்சியாக அவ்வாறனதொரு காணமல் போனவர்கள் இல்லை என மறுத்துவரும் சூழலில் எந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் உறுமொழி வழங்குவீர்கள்\nபதில்: காணாமற்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவிக்கின்றமையானது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஆனால் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிறுவனங்களின் ஊடாக மக்கள் காணாமல் போயுள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே தொடர்ச்சியாக அரசாங்கம் இதனை மறுப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடையாது. அவ்வாறு மறுத்தாலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள ஆட்கொணர்வு மனுக்களை கவனத்தில் எடுத்தும் அதேபோன்று ஏற்கனவே அமைக்கப்பட்ட காணாமற் போனோர் தொடர்பான நிறுவனங்களின் பாதிக்கப்பட்டவர்களது சாட்சியங்களையும் விசாரணை செய்தும் நடவடிக்கை எடுக்கலாம்.\nஅதேபோன்று மனித உரிமை ஆணைக்குழுக்களில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை கவனத்தில் எடுத்தும் காணாமற்போனார் தொடர்பாக உண்மையை கண்டறிய வேண்டும்.\nஎனினும் மேற்படி விடயங்களில் இர���ந்து காணாமற் போனோர் அலுவலகமானது தவறுமாக இருந்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து அதில் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை முன்னிறுத்தி அதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதன் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான அரசாங்கத்தின் பொறுப்புக்கூலை உறுதிப்டுத்த முடியும்\nகேள்வி” நீங்கள் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் மே 18 ஆம் திகதியன்று காணாமற்போனோர் தொடர்பாக முழுமையாக எத்தனை பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் \nபதில்: இந்த தருணத்தில் அது தொடர்பான உறுதியான எண்ணிக்கையை என்னால் தர முடியாது. ஏனெனில் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையானது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக கூறப்படுகின்றது.\nகாணாமற்போனோர், இறுதி நேரத்தில் சரணடைந்தவர்கள், இராணுவத்தால் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் காணாமற்போனோர் என்ற அடிப்படையில் வெவ்வோறான எண்ணிக்கைகள் கூறப்படுகின்றது.\nஎனவே இவை அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான தரவுத் தளத்தை நிறுவியதன் பின்னரே முழுமையான எண்ணிக்கையை பெற்றுக்கொள்ள முடியும்.\nகேள்வி: காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதில் கால நீடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் சாட்சிகளாக உள்ளவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறு நீதியை பெற்றுக்கொள்ள முடியும்\nபதில்: இப் பிரச்சினைக்கு எல்லோரும் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதனை உடனடியாக மேற்கொள்ள முடியாது.\nஇக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சாட்சியாக உள்ளவர்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிடமும் நேர்காணல்களை மேற்கொண்டு அவர்களது பதிவுகளை எழுத்து மூலமமாக ஆவணப்படுத்துவதன் ஊடாக எக்காலத்திலும் அவற்றைப் பயன்படுத்தி நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nஇறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பெயர் விவரங்கள் வெளியீடு\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி\nகொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=950&sid=66d4025a604e17a0f2b930b53bb32375", "date_download": "2018-05-24T00:44:15Z", "digest": "sha1:QQQGPE4FZZMYBZAZZCQVVE5EOQGBWVEF", "length": 47179, "nlines": 503, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவா��� செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nby கரூர் கவியன்பன் » மார்ச் 14th, 2014, 11:10 pm\nஇந்தப்பதிவானது நொடி நொடி முக்கியச் செய்திகளை மக்களுக்கும் பூச்சர உறுப்பினர்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பதிவிடப்படுகிறது...\nபதிவில் பூச்சர உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பதிவிடலாம். அவர்கள் அறியும் செய்திகளை, முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை இங்கு பதிவிடலாம்..\nஇந்தப் பதிவின் முக்கியத்துவம் கருதி உறுப்பினர்கள் தங்களின் ஒத்துழைப்பை தர வேண்டுகிறோம்.\nதேவையற்ற பின்னூட்டங்கள்,பதிவுகளைத் தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநல்லது கவி ..... அருமையான பதிவு தொடக்கம் .... உங்களுக்கு நான் ஒரு தள முகவரியை தனிமடலில் அனுப்புகிறேன்..... அதை அவப்போது பார்த்து இங்கு பதியுங்கள். அது ஒரு சர்வதேச செய்தி சேகரிப்பு நிறுவனத்தின் தளம்..... சுட சுட செய்திகள் கிடைக்கும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nby கரூர் கவியன்பன் » மார்ச் 14th, 2014, 11:21 pm\nஅந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5 மேல் பதிவாகியுள்ளது...\nசேதாரம் குறித்து தகவல் இல்லை\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nby கரூர் கவியன்பன் » மார்ச் 14th, 2014, 11:45 pm\nகரூரில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை ..\nகல்லூரிக்கு நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nவருத்தம் மிகுந்த செய்தி கவி மேலும் தகவல் கிடைத்தால் தெரிவியுங்கள்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nby கரூர் கவியன்பன் » மார்ச் 15th, 2014, 11:36 am\nகாணாமல் போன விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வருவதாக விசாரணை அதிகார���கள் தெரிவித்துள்ளனர்.\nஅனுபவமிக்க நபர்கள் கடத்தி இருக்கலாம் எனத் தகவல் ...\nமேலும் விமானம் ஓட்டிகளில் ஒருவர் இதனைச் செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இது குறித்து விரிவான செய்தியை அவர்கள் தரவில்லை..\nமலேசிய பிரதமர் இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nby கரூர் கவியன்பன் » மார்ச் 15th, 2014, 11:38 am\nநேற்று மட்டும் தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் 38 இலட்சம் உரூபாய் பறிமுதல்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nby கரூர் கவியன்பன் » மார்ச் 15th, 2014, 11:48 am\nஇந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு மலேசிய பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து மாயமான விமானம் குறித்து முழுமையான விளக்கம் தர உள்ளார்.\nதகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்க வைக்கப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nby கரூர் கவியன்பன் » மார்ச் 15th, 2014, 11:59 am\nஇந்தியத் தூதர் கோப்ரகடே மீதான வழக்கினை நேற்று அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஇந்நிலையில் மீண்டும் விசா மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளது அமெரிக்க. இந்த வழக்கு தொடர்பாக கைதானையை அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nஅவர் இந்தியாவில் இருப்பதால் கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.\nஅவர் அமெரிக்க வரும்போது கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nமீண்டும் கோப்ரகடே மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nதகவல் தொடர்பை துண்டித்து விமானம் கடத்தப்பட்டதா\nமாயமான மலேசிய விமானத்தின் விமானி தற்கொலை செய்ய நடந்த விபரீதமா\nவிமான பயணம் என்பது பாதுகாப்பை மிக மிக உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். பறக்கும் போது அதன் ஒவ்வொரு அசைவும், வேகமும், திசையும், உயரமும் கம்ப்யூட்டர்களால் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.\nபுறப்���ட்ட இடத்தில் இருந்து போய்ச் சேரும் வரை பறப்பது, இறங்குவது, என அதன் செயல்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விடும். கம்ப்யூட்டர் இடும் கட்டளைப் படி விமானம் செயல்படும். இதில் கடுகளவு கூட தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை.\nகம்ப்யூட்டர் கட்டளைப்படி விமானம் பறக்கிறதா என்பதை கண்காணிப்பது மட்டுமே விமானிகளின் வேலை. விமானிகள் எப்போதும் தரைகட்டுப்பாடு நிலைய நிபுணர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அவ்வப்போது தகவல் தெரிவித்தபடியே இருவரும் தொடர்பில் இருப்பார்கள்.\nஇது போல் விமானத்தில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் தரைக் கட்டுப்பாட்டு ரேடாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். அது விமானம் செல்லும் பாதை மற்றும் தகவல்களை கண்காணிக்கும்.\nகோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சரியாக 8–ந் தேதி அதிகாலை 1.21 மணிக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது எந்திர கோளாறு அல்ல. மனிதனே ஏற்படுத்திய கோளாறு என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஏதாவது கோளாறோ ஆபத்தோ ஏற்பட்டு தானாகவே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் விமானம் உடனே விபத்துக்குள்ளாகி எங்காவது விழுந்து விடும். ஆனால் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் விமானம் பல மணி நேரம் பறந்து இருக்கிறது. இது விமானத்தின் செயல்பாடுகளில் மனிதனின் குறுக்கீடு ஏற்பட்டு இருப்பதையே காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nவிமானம் குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்கான எரிபொருளை விட பல மடங்கு அதில் நிரப்பப்பட்டு இருக்கும். அது ஆபத்து காலங்களில் விமானத்தை வேறு இடத்துக்கு திருப்ப பயன்படுத்தப்படும்.\nஎனவே அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகளில் ஒருவரோ அல்லது பயணிகளில் தொழில் நுட்பம் தெரிந்த யாராவது ஒருவரோ விமானத்தின் தகவல் தொடர்புகளை அனைத்து வைத்து விமானத்தை கடத்த முயற்சி செய்து இருக்கலாம் அல்லது விமானியே தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்காக பயணிகளுடன் விமானத்தை கடலுக்குள் செலுத்தி மூழ்கடித்து விபரீத முடிவை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nகடலுக்குள் முழு வேகத்தில் செலுத்தும் போது அது ஆழ்கடலுக்குள் புகுந்து புதையுண்டு இருக்கலாம் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் அனுபவம் மிக்க ஒருவர��டன் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் விமான கடத்தல் கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்பு���ல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shilppakumar.blogspot.com/2011/10/blog-post_29.html", "date_download": "2018-05-24T00:01:51Z", "digest": "sha1:RZYBNSPQFKSFLEK4WFGO4KVLFAVYJGP2", "length": 91332, "nlines": 896, "source_domain": "shilppakumar.blogspot.com", "title": "ஸ்டார்ட் மியூசிக்!: இது விமர்சனம் அல்ல....", "raw_content": "\nஒரு கிராமத்துல வெட்டியா ஒரு ஹீரோ இருப்பாரு, அவருக்கு ஒரு தங்கச்சி இவங்க ரெண்டு பேரும் இஷ்டத்துக்கு லூட்டி அடிப்பாங்க. ஹீரோ சோத்துக்கு என்ன பண்றார்னு ஆரும் கேட்கப்படாது, அது தமிழ் சினிமா ஹீரோக்களுக்குன்னே உள்ள தனிச்சிறப்பு. அப்புறம் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமான உடனே சென்னைக்கு வருவாரு()... அப்புறம் என்ன அநியாயத்தக் கண்டு பொங்க வேண்டியதுதான்......)... அப்புறம் என்ன அநியாயத்தக் கண்டு பொங்க வேண்டியதுதான்...... என்ன இது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா என்ன இது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா இது நம்ம டாகுடர் கடந்த 10 வருசமா நடிச்சிட்டு இருக்கற பெரும்பாலா�� படங்களோட ஒன்லைன் ஸ்டோரி. டாகுடர் மட்டுமில்ல ஒட்டு மொத்த தமிழ் சினிமாத்துறையும் நம்பி( இது நம்ம டாகுடர் கடந்த 10 வருசமா நடிச்சிட்டு இருக்கற பெரும்பாலான படங்களோட ஒன்லைன் ஸ்டோரி. டாகுடர் மட்டுமில்ல ஒட்டு மொத்த தமிழ் சினிமாத்துறையும் நம்பி() இறங்கும் கதைக் களம் () இறங்கும் கதைக் களம் (\nஅந்த மாதிரி ஒரு ஒன்லைன் வெச்சுக்கிட்டு, ஒரு ஓப்பனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு டூயட் சாங், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...), 4-5 ஃபைட்டு.... அவ்வளவுதாங்க படம்... இதுல பெரிய காமெடி இந்த எழவெடுத்த கதைய ரீமேக் ரைட்ஸ் வேற வாங்கி படம் எடுக்குறாங்க. ஏன் சார் இந்தக் கதையத்தானே இவ்ளோ வருசமா இங்க பலபேரு எடுத்துட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க\nஇதுல ஒவ்வொரு வாட்டியும் இதுவரைக்கும் யாருமே எடுக்காத கதை, நடிக்காத கதைன்னு பில்டப்பு வேற... என்ன பண்றது இதையும் நம்பி ஏமாற நாட்ல நிறையப் பேரு இருக்காங்களே... இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசான்னு..... நமக்கு எல்லாமே மாசுதான்.. (நன்றி: நா. மணிவண்ணன்) அவரு அவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு, இவரு இவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு..... ங்கொய்யால அப்புறம் எதுக்குய்யா தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்றீங்க இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசான்னு..... நமக்கு எல்லாமே மாசுதான்.. (நன்றி: நா. மணிவண்ணன்) அவரு அவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு, இவரு இவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு..... ங்கொய்யால அப்புறம் எதுக்குய்யா தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்றீங்க மொத்தமா உங்க எல்லா ரசிகர்களையும் கூட்டிட்டு போயி அவங்களுக்கு மட்டும் படத்த போட்டுக்காட்ட வேண்டியதுதானே மொத்தமா உங்க எல்லா ரசிகர்களையும் கூட்டிட்டு போயி அவங்களுக்கு மட்டும் படத்த போட்டுக்காட்ட வேண்டியதுதானே சமீபத்துல தல நடிகர் ரசிகர் மன்றங்களையெல்லாம் கலைச்சி ஒரு நல்ல முன்மாதிரியை தொடங்கி வெச்சார். ஆனா எவனும் கண்டுக்கல, வழக்கம் போல கட்டவுட்டுக்கு பால் ஊத்தி தமிழனின் பெருமைய நிலைநாட்டிட்டாங்க. என்ன கொடும சார் இது\nசரி அத விடுங்க, இவங்க பண்ற அலம்பலை பார்த்து நேத்து வந்த நடிகர்லாம் ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்��ு, கேமராவ பார்த்து தத்துவம் பேசுறதுன்னு கொல்றானுங்களே அதுக்காகவாவது இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரனும்யா... கையில கொஞ்சம் காசு (அதுவும் அப்பன் சம்பாரிச்சதா இருக்கும்) இருந்தா உடனே ஹீரோ. அப்புறம் அவருக்கும் ஒரு ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, வெளிநாட்ல டூயட் சாங் வைக்கனும். படம் ஓடுதோ இல்லியோ 50 நாள், 100 நாள்னு அவனுங்களே போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிப்பானுங்க... இதையெல்லாம் சகிச்சுட்டு வாழறதுக்கே ஒரு தனி விருது கொடுக்கனும்யா...\nஉள்ளூர்ல சகிச்சுக்கிறதாவது பரவால்ல, வெளியூர்கள்ல இவனுகளால நம்மாளுக எப்படியெல்லாம் கேவலப்பட வேண்டியதா இருக்கு தெரியுமா கட்டவுட்டுக்குப் பால் ஊத்துற பக்கிகளால ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லி மாளலை. இங்க ஒருத்தன் சொல்றான், உங்க ஊர்ல வரவர ஹீரோக்கள் பவர் கூடிட்டே போகுதுப்பான்னு, ஏன்னு கேட்டா, உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே அத வெச்சி சொன்னேன்கிறான்.... என்னத்த சொல்ல\nசினிமாவுல அர்ஜூன், விஜயகாந்த், சரத்குமார் வளர்த்து வந்த தேசபக்தி வியாபாரம் கொஞ்சம் தணிஞ்சு, இப்போ தமிழுணர்வு வியாபாரம் தொடங்கிடுச்சு. இப்ப கொஞ்ச காலமா எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழுணர்வு பொங்கி வழியுது. நமக்குக் கிடைத்த சினிமாக்காரர்கள்தான் திறமைசாலிகளாச்சே, விடுவாங்களா.... அதையும் காசாக்கிடுவாங்கள்ல.... இதோ முதல் போனி ஆரம்பிச்சிட்டாங்க, இன்னும் இத வெச்சி எத்தனை வரப்போகுதோ\nஅப்புறம் நம்ம பதிவர்கள் மேட்டருக்கு வருவோம், இன்னிக்கு ஒரு ப்ளாக் வெச்சிக்கிட்டு சினிமா விமர்சனம் போடலேன்னா சங்கத்துல இருந்து தள்ளி வெச்சிடுவாங்க போல. இதுல யாரு முதல்ல விமர்சனம் போடுறதுன்னு போட்டி வேற கன்னாபின்னான்னு எகிறிப் போச்சு. கடந்த 4-5 நாளா வெறும் சினிமா விமர்சனமா படிச்சிட்டு இருக்கேன். ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.\nஇந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர். இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவு���் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)\nசரி எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்துடுச்சு. இதுக்கு மேல எழுதுனா அப்புறம் கெடா வெட்டி பொங்க வெச்சுடுவாங்க.... அதுனால நான்அப்படியே அப்பீட் ஆகிக்கிறேன்...\nபடங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்\nPosted by பன்னிக்குட்டி ராம்சாமி at 2:47 PM\nLabels: அனுபவம், சினிமா, நகைச்சுவை\nதங்களின் பொன்னான பணி தொடரட்டும்\n// கையில கொஞ்சம் காசு (அதுவும் அப்பன் சம்பாரிச்சதா இருக்கும்) இருந்தா உடனே ஹீரோ. அப்புறம் அவருக்கும் ஒரு ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, வெளிநாட்ல டூயட் சாங் வைக்கனும். படம் ஓடுதோ இல்லியோ 50 நாள், 100 நாள்னு அவனுங்களே போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிப்பானுங்க... இதையெல்லாம் சகிச்சுட்டு வாழறதுக்கே ஒரு தனி விருது கொடுக்கனும்யா...\nஇது பவர் ஸ்டார் தானே\n//இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர்.//\nஎனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு..\nவடை பஜ்ஜி கமெண்ட்டுகள் மட்டுறுத்தப்படும்.........\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \n// ஏன் சார் இந்தக் கதையத்தானே இவ்ளோ வருசமா இங்க பலபேரு எடுத்துட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க\nஅப்புறம் தமிழ்க் கதைன்னு தெரிஞ்சா யாரும் படம் பார்க்க போக மாட்டாங்களே\n// கையில கொஞ்சம் காசு (அதுவும் அப்பன் சம்பாரிச்சதா இருக்கும்) இருந்தா உடனே ஹீரோ. அப்புறம் அவருக்கும் ஒரு ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, வெளிநாட்ல டூயட் சாங் வைக்கனும். படம் ஓடுதோ இல்லியோ 50 நாள், 100 நாள்னு அவனுங்களே போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிப்பானுங்க... இதையெல்லாம் சகிச்சுட்டு வாழறதுக்கே ஒரு தனி விருது கொடுக்கனும்யா...\nஇது பவர் ஸ்டார் தானே\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஇது மட்டும் மட்டறுத்தப் படாதா\nவடை பஜ்ஜி கமெண்ட்டுகள் மட்டுறுத்தப்படும்.........//\nஹி..ஹி.. முடிஞ்சா நிறுத்திப் பாருங்க..\nநல்ல விமர்சனம் நிச்சயம் படம் பார்த்து விடுகிறேன்\nஇப்பவெல்லாம் அண்ணன் ராம்சாமி சாதா பதிவே போடறதில்லை, எல்லாம் உள் குத்துப்பதிவு தான்..\nநல்ல வேளை நான் படம் பார்த்துட்டேன் ஹி ஹி\n// ஏன் சார் இந்தக் கதையத்தானே இவ்ளோ வருசமா இங்க பலபேரு எடுத்துட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க\nஅப்புறம் தமிழ்க் கதைன்னு தெரிஞ்சா யாரும் படம் பார்க்க போக மாட்டாங்களே\nஇப்படி வேற டெக்னிக் இருக்கா\nஇப்பவெல்லாம் அண்ணன் ராம்சாமி சாதா பதிவே போடறதில்லை, எல்லாம் உள் குத்துப்பதிவு தான்..\nநல்ல வேளை நான் படம் பார்த்துட்டேன் ஹி ஹி////\nஅய்யய்யோ..அண்ணனுக்கு கோவம் வந்திடுச்சு போல...\n//ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.//\nஅதுக்குத் தான் சொல்றேன், நீங்களே படம் பார்த்துட்டுச் சொல்லுங்க.\n//அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//\nஅட இதுக்கு எதுக்கு மணி..\nஅய்யய்யோ..அண்ணனுக்கு கோவம் வந்திடுச்சு போல.../////\nயோவ் படம் பார்க்கனும்னு தோனுச்சுன்னா போய் பாருய்யா... அத விட்டுப்புட்டு.....\nஅய்யய்யோ..அண்ணனுக்கு கோவம் வந்திடுச்சு போல.../////\n//ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.//\nஅதுக்குத் தான் சொல்றேன், நீங்களே படம் பார்த்துட்டுச் சொல்லுங்க.//////\n//அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//\nயோவ் இது வேற இடம்.......\n//ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.//\nஅதுக்குத் தான் சொல்றேன், நீங்களே படம் பார்த்துட்டுச் சொல்லுங்க.//////\nசரிண்ணே, இண்டர்வெல்லோட ஓடி வந்திடுங்க..\n//அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//\nயோவ் இது வேற இடம்.......//\nஅப்படியா..அப்போ என்னைச் சொல்லலியா..ஏண்ணே, நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல���யா..\nநீங்க பட விமர்சனம் பண்ணவில்லைன்னு நன்றாக புரிந்துவிட்டது.\n//ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.//\nஅதுக்குத் தான் சொல்றேன், நீங்களே படம் பார்த்துட்டுச் சொல்லுங்க.//////\nசரிண்ணே, இண்டர்வெல்லோட ஓடி வந்திடுங்க../////////\nஇப்பல்லாம் பாதில வெளில விடமாட்டேங்கிறாங்களாமே\n//அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//\nயோவ் இது வேற இடம்.......//\nஅப்படியா..அப்போ என்னைச் சொல்லலியா..ஏண்ணே, நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லியா..\nயோவ் அது பெரிய இடம்யா....\nடாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...\nநீங்க பட விமர்சனம் பண்ணவில்லைன்னு நன்றாக புரிந்துவிட்டது./////\nஹி..ஹி... படம் பார்த்தா தானே...\nசண்டைல கிழியாத சட்டை வாங்கத்தான் போய்ட்டு இருக்கேன்..... அதெல்லாம் சீக்ரெட்..\nடாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...////\nயோவ் இந்தப் பதிவே அதுதானய்யா....\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nடாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...////\nயோவ் இந்தப் பதிவே அதுதானய்யா...//\nஹா..ஹா...இது எதிர்க்கட்சி பேச வேண்டிய டயலாக்..நீங்களே சொல்லிட்டா எப்படி...\nயோவ், நீர் படம் பாக்காமத்தானே பதிவு போடுறீர்\n#நான் உங்க பதிவுகள படிக்காம, கமண்ட் போடுறதைப் போல்...\n\\\\\\இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும்.\\\\\\ ரொம்ப டெரரான கண்டிஷனா இருக்கே ..\n யூ மீன் ட்ரூ பிஸ்கட்\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nடாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா முதல்ல ச��ப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...////\nயோவ் இந்தப் பதிவே அதுதானய்யா...//\nஹா..ஹா...இது எதிர்க்கட்சி பேச வேண்டிய டயலாக்..நீங்களே சொல்லிட்டா எப்படி...//////\nஎன்னது எதிர்க்கட்சியா.... அந்தளவுக்குலாம் ஒர்த் இல்லீங்கோ......\nபின்னி பெடல் எடுத்து விட்டீர். மக்களுக்கு எப்ப புரியுமோ\nஒவ்வொரு வரியும் உண்மை உண்மை தவிர வேறொன்றும் இல்லை\nஅண்ணே, மறுபடியும் எதுக்கோ தூண்டில் போடறிங்களே\nஆமா இது ஒரு இடுகை, அவ்வளவே...\nஎன்னோட கமெண்டு ஸ்பேம்-ல் போயிடுச்சு\nஇப்பவெல்லாம் அண்ணன் ராம்சாமி சாதா பதிவே போடறதில்லை, எல்லாம் உள் குத்துப்பதிவு தான்..\nநல்ல வேளை நான் படம் பார்த்துட்டேன் ஹி ஹி////\nச்சே, நீங்க ரொம்ப மோசம்ணே\nஅண்ணே, மறுபடியும் எதுக்கோ தூண்டில் போடறிங்களே\nஹீரோ சோத்துக்கு என்ன பண்றார்னு ஆரும் கேட்கப்படாது,//\nஆமா சோத்துக்காக அருவாள சீவுவாரு, அத வச்சே தலையும் சீவுவாரு...\nஓப்பனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு டூயட் சாங், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...),///\nஅண்ணே நம்ம ஹன்சி இருக்கே...\nஅப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க\nஅண்ணே, அது யாவார தருத்திரம் ச்சே..ச்சே.. தந்திரம்...\nஅவங்களுக்கு மஜா மஜா தான்...\nஇதுக்கு மேல எழுதுனா அப்புறம் கெடா வெட்டி பொங்க வெச்சுடுவாங்க.... அதுனால நான்அப்படியே அப்பீட் ஆகிக்கிறேன்...\nஅண்ணே இப்பதான் உண்மைய சொல்றிங்க... இது வரை எல்லாமே டூப்பு...\nபின்னி பெடல் எடுத்து விட்டீர். மக்களுக்கு எப்ப புரியுமோ\nஎல்லா தமிழ் படங்களின் கதைகளில் பெரிய வித்தியாசம் இல்லைத்தான் ஆனா அந்த அந்த நடிகர்களுக்கு வால் பிடிப்போர்தான் ஏதோ தங்கள் தலைவந்தான் சினிமா உலகிலேயே வராத கதையில நடிச்சிட்டார்ன்னு பீத்திகிறத பார்த்தா சிரிப்பா இருக்கு...\nஒரு பெரிய வெட்டி கூட்டமே இருக்கு பன்னி பிளாக்குல கமெண்ட்டு போடுறதுக்கு\nஅப்பற்ம் எப்படி முன்ணேரும் நம்ம தமிழ் நாடு..............\nஒவ்வொரு வரியும் உண்மை உண்மை தவிர வேறொன்றும் இல்லை/////\nஆமா இது ஒரு இடுகை, அவ்வளவே.../////\nநான் பாக்கல நான் பாக்கல\nஇங்கன வெட்டிய கமெண்ட்டு போடுறதுக்கு பதிலா போய் \"ராக்கெட் விடுவது எப்படின்னு நெட்டுல தேடி படிங்கய்யா........\nஎன்னோட கமெண்டு ஸ்பேம்-ல் போயிடுச்சு\nஇதே வேலையா போச்சிய்யா... சீக்க���ரம் வாக்காளர் அடையாள அட்டை, ட்ரைவிங் லைசன்ஸ் காப்பி கொடுத்துட்டு போய்யா சரி பண்றேன்.....\nதமிழ் சினிமா எப்படி போனா என்ன , ரேசன் கடையில் கூட்டம் குறைய போகுதா...\nஇங்கன வெட்டிய கமெண்ட்டு போடுறதுக்கு பதிலா போய் \"ராக்கெட் விடுவது எப்படின்னு நெட்டுல தேடி படிங்கய்யா........\nமொக்க ராக்கட் விடப்போராரு எல்லரும் போய் புடிங்க ....\nஇப்படி எல்லாம் எழுதிட்டா, மாத்தியா சினிமா எடுக்க போறாங்க...\nகிரிக்கெட் replay போடுறாங்க போய் எல்லாரும் பாருங்க.......\nஎச்சுகிசுமீ மே ஐ கமின்....\nஎல்லாரும் படிச்சாச்சா...இப்ப என்ன ஆச்சு...\nஅவனவன் காலையில் இருந்து ஆயி போகலேன்னு கவலையில் இருகாங்க....\nஎத்தனை ஹூரோ வந்தா என்ன .....நீ நீதான் , நான் நான் தான்...\nஇதுக்கு போய் இத்தனை அக்க போற.....\nஎன்ன ஐயா நீங்கள் பூமிக்காவை விட்டு குண்டுப்பீப்பா ரசிகர் மன்றத்தில் இனைந்து விட்டீர்கள் தனிமரம் அங்கிருந்து உங்களுடன் இணைகின்றது .\nஇப்பவெல்லாம் அண்ணன் ராம்சாமி சாதா பதிவே போடறதில்லை, எல்லாம் உள் குத்துப்பதிவு தான்..\nநல்ல வேளை நான் படம் பார்த்துட்டேன் ஹி ஹி////\nச்சே, நீங்க ரொம்ப மோசம்ணே\nஅப்போ அந்த டிக்கட்டும் இருக்கு..... \nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nவிமர்சனம் பேர்டுறவங்களுக்கு எதிரா ஒரு ஒரு விமர்சன பதிவா...\nஇதைச் சொன்னால் ஏன்னடா தெரியும் நீ ஒரு படத்தை இயக்கு என்கிறாங்க பாஸ்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎன்னபண்றது ஜனங்களுக்கு பதிவை தேத்தறதுக்கு மேட்டர் இப்ப குறைஞ்சி போச்சி.. அதான் விமர்சனம் இறங்க வேண்டியிருக்கு...\nசினிமா விமர்சனம் பேர்டுறதுல நம்ம சிபிதான் தலைவரு...\nவிமர்சனம் என்று ஒரே அலுப்பாரை பதிவு உலகிற்கு வரமுடியல அண்ணாச்சி\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎங்க ஊர்ல டிக்கட்டே கிடையாதுங்க... கவுண்டர்ல நின்னு காசு வாங்கின்னு அனுப்புவாங்க...\nமுதல் முணு நாளுக்கு இப்படித்தான் அதன்பிறகு தான் டிக்கட்கதையே...\nதமிழ் சினிமா எப்படி போனா என்ன , ரேசன் கடையில் கூட்டம் குறைய போகுதா...\nவந்ததுல இருந்து கடைக்கு வர்ர கஸ்டமரை தொறத்துறதிலேயே குறியா இருக்கானே\nசூப்பர் மேனுங்க தொல்ல தாங்கல...எத்தன முறை தான் இந்த ரவுடிங்கள ஒழிப்பாங்களோ தெரியல...முதல்ல இவனுங்கள தூக்கி உள்ள போடணும்....இந்த எலித்தொல்ல தாங்க முடியல சாமியோவ்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகதையை மாத்தி சொன்ன ஜனங்க கோவிச்சிப்பாங்க...\nஅத��ன் நம்ம டாகுட்டரு ஒரே கதையை ஓட்டிக்கிட்டு இருக்காரு...\n//// கவிதை வீதி... // சௌந்தர் // said...\nவிமர்சனம் பேர்டுறவங்களுக்கு எதிரா ஒரு ஒரு விமர்சன பதிவா.../////\nஎன்னங்ணா இது... எதிர்பதிவு அது இதுன்னு கோர்த்து விட்டுட்டு போய்டாதீங்க....\nநாட்டில் விளைவாசி வேலையில்லா பிரச்சனையை மறக்க தியேட்டருக்குப் போனால் ஒரே பஞ்சு டயலாக் மக்கள் காதில் புகைபோகுது சில விசில் கூட்டம் புகையில் போதை ஊற்றுவது போல் பால் ஊத்துகின்றனர் எப்படா திருந்துவாங்க இவங்கள்\nஹீரோ சோத்துக்கு என்ன பண்றார்னு ஆரும் கேட்கப்படாது,//\nஆமா சோத்துக்காக அருவாள சீவுவாரு, அத வச்சே தலையும் சீவுவாரு...//////\nஓப்பனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு டூயட் சாங், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...),///\nஅண்ணே நம்ம ஹன்சி இருக்கே...//////\nஅதையாவது விட்டு வைய்யும்யா... செங்கோவி கோச்சுப்பாரு....\nஅப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க\nஅண்ணே, அது யாவார தருத்திரம் ச்சே..ச்சே.. தந்திரம்.../////\nஅவங்களுக்கு மஜா மஜா தான்.../////\nடிகட் கவுண்டர் ஓப்பன் ஆகும் முன்னமே இவங்கள் அலுப்பாரையில் அருகில் இருப்பவன் ஓடிவிடுவான்கள் டாக்குத்தர் பட்டம் போட்டால் எல்லாரும் டாக்குத்தரோ பாஸ்\nஇதுக்கு மேல எழுதுனா அப்புறம் கெடா வெட்டி பொங்க வெச்சுடுவாங்க.... அதுனால நான்அப்படியே அப்பீட் ஆகிக்கிறேன்...\nஅண்ணே இப்பதான் உண்மைய சொல்றிங்க... இது வரை எல்லாமே டூப்பு...///////\nநான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத்தவிர வேறெதுவும்.....\nஎல்லா தமிழ் படங்களின் கதைகளில் பெரிய வித்தியாசம் இல்லைத்தான் ஆனா அந்த அந்த நடிகர்களுக்கு வால் பிடிப்போர்தான் ஏதோ தங்கள் தலைவந்தான் சினிமா உலகிலேயே வராத கதையில நடிச்சிட்டார்ன்னு பீத்திகிறத பார்த்தா சிரிப்பா இருக்கு...\nவாங்கண்ணே.... என்ன பண்றது.. அப்படித்தான் இருக்கு...\nஒரு பெரிய வெட்டி கூட்டமே இருக்கு பன்னி பிளாக்குல கமெண்ட்டு போடுறதுக்கு\nஅப்பற்ம் எப்படி முன்ணேரும் நம்ம தமிழ் நாடு..............\nமொக்கை கடைய காலி பண்றதுலேயே குறியா இருக்கான்யா.....\nநான் பாக்கல நான் பாக்கல////\nஇங்கன வெட்டிய கமெண்ட்டு போடுறதுக்கு பதிலா போய் \"ராக்கெட் விடுவது எப்படின்னு நெட்டுல தேடி படிங்கய்யா........\nபின்னாடி பத்த வெச்சா முடிஞ்சது, இதுக்கு ���ோயி நெட்ல உக்காந்து முதுக சொறிய போறீயாக்கும்\nஎல்லாருகுள்ளேயும் ஹூரோ இருக்கிறான்........அத தட்டி விடுவது இந்த மாதிரி படங்கள் தான் .......\nசோ எல்லாரும் நல்லா பாருங்கோ.....\nஎச்சுகிசுமீ மே ஐ கமின்....\nஅதான் வந்தாச்சில்ல, அப்புறம் என்ன\nஎல்லாரும் படிச்சாச்சா...இப்ப என்ன ஆச்சு...\nஅவனவன் காலையில் இருந்து ஆயி போகலேன்னு கவலையில் இருகாங்க..../////\nஇங்க வந்தாச்சுல்ல இனி நல்லா போயிடும்......\nஎன்ன ஐயா நீங்கள் பூமிக்காவை விட்டு குண்டுப்பீப்பா ரசிகர் மன்றத்தில் இனைந்து விட்டீர்கள் தனிமரம் அங்கிருந்து உங்களுடன் இணைகின்றது .////////\nஅய்யய்யோ என்னதிது புதுக்கதையா இருக்கு விஷயம் தெரிஞ்சா செங்கோவி அண்ணன் கோச்சுப்பாரே\n//எல்லாருகுள்ளேயும் ஹூரோ இருக்கிறான்........அத தட்டி விடுவது இந்த மாதிரி படங்கள் தான் .......\nசோ எல்லாரும் நல்லா பாருங்கோ.....///\nசோ நம்ம மொக்கைகுள்ள யாரு இருக்கா\nயோவ் உனக்கு ஒரு மனுஷன்() கிராமத்துல இருந்து வந்து கொடுமைய பாத்து பொங்குனா புடிக்காதா...உடனே பஞ்சாயத்த கூட்டிடுறதா....\nஇதைச் சொன்னால் ஏன்னடா தெரியும் நீ ஒரு படத்தை இயக்கு என்கிறாங்க பாஸ்\nஅப்போ டீ நல்லா இல்லேன்னு சொல்லனும்னா டீ போடத் தெரியனும்\nஎன்னபண்றது ஜனங்களுக்கு பதிவை தேத்தறதுக்கு மேட்டர் இப்ப குறைஞ்சி போச்சி.. அதான் விமர்சனம் இறங்க வேண்டியிருக்கு...\nசினிமா விமர்சனம் பேர்டுறதுல நம்ம சிபிதான் தலைவரு...///////\nசினிமாவைத் தூக்கி நிறுத்துபவர் இவர்தானாம் அண்ணாச்சி \nவிமர்சனம் என்று ஒரே அலுப்பாரை பதிவு உலகிற்கு வரமுடியல அண்ணாச்சி\nஆமா ஒருவாரமா விமர்சன மழை......\n//// கவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎங்க ஊர்ல டிக்கட்டே கிடையாதுங்க... கவுண்டர்ல நின்னு காசு வாங்கின்னு அனுப்புவாங்க...\nமுதல் முணு நாளுக்கு இப்படித்தான் அதன்பிறகு தான் டிக்கட்கதையே...//////\nகவுண்டரே அருவா ரெடியா வச்சிருக்கேன் கழுத்த நீட்டட்டும் கப்புன்னு போட்டுடுறேன் தீபாவளி ஸ்பெஷல் பிரியாணி போட்டுடலாம்\nசூப்பர் மேனுங்க தொல்ல தாங்கல...எத்தன முறை தான் இந்த ரவுடிங்கள ஒழிப்பாங்களோ தெரியல...முதல்ல இவனுங்கள தூக்கி உள்ள போடணும்....இந்த எலித்தொல்ல தாங்க முடியல சாமியோவ்\nஅது ஒண்ணுமில்ல தக்காளி, திருப்பாச்சில ஒழிச்ச ரவுடிகள்ல கொஞ்சம் பேரு தப்பிச்சிட்டானுக போல அதான் டாகுடரு மறுபடி களத்துல குதிச்சிருக்காரு....\nகதையை மாத்தி சொன்ன ஜனங்க கோவிச்சிப்பாங்க...\nஅதான் நம்ம டாகுட்டரு ஒரே கதையை ஓட்டிக்கிட்டு இருக்காரு...///////\nநாட்டில் விளைவாசி வேலையில்லா பிரச்சனையை மறக்க தியேட்டருக்குப் போனால் ஒரே பஞ்சு டயலாக் மக்கள் காதில் புகைபோகுது சில விசில் கூட்டம் புகையில் போதை ஊற்றுவது போல் பால் ஊத்துகின்றனர் எப்படா திருந்துவாங்க இவங்கள் சில விசில் கூட்டம் புகையில் போதை ஊற்றுவது போல் பால் ஊத்துகின்றனர் எப்படா திருந்துவாங்க இவங்கள்\nடிகட் கவுண்டர் ஓப்பன் ஆகும் முன்னமே இவங்கள் அலுப்பாரையில் அருகில் இருப்பவன் ஓடிவிடுவான்கள் டாக்குத்தர் பட்டம் போட்டால் எல்லாரும் டாக்குத்தரோ பாஸ்\nயோவ் உனக்கு ஒரு மனுஷன்() கிராமத்துல இருந்து வந்து கொடுமைய பாத்து பொங்குனா புடிக்காதா...உடனே பஞ்சாயத்த கூட்டிடுறதா....) கிராமத்துல இருந்து வந்து கொடுமைய பாத்து பொங்குனா புடிக்காதா...உடனே பஞ்சாயத்த கூட்டிடுறதா....\nஅண்ணே ஒரே பொங்கலை எத்தன வாட்டி பொங்குறது\nஒரே வட்டத்துக்குள் நின்று கொண்டு ரீல் விடுகின்றார் சூப்பர் மாஸ் ஹீரோவாம் அப்பா சொன்னாத்தான ஓட்டுக்கூடப் போடும் அவர் பின்னாடி விசில் குஞ்சுகள் தலீவா என்று பீர் ஊத்தினம் இதையே படிக்கும் பிள்ளைக்கு பாடசாலைச் செலவுக்கு கொடுக்கலாமே\nஅண்ணாத்தை உந்த மழை நிற்கட்டும் வேலையில் கவனிக்கனும் பிறகு சந்திப்பம்\nஅருவாளை தீட்டி வையுங்கோ யாராவது இனி கூப்பாடு போட்டால் பஞ்சாயத்து வைப்போம்\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nநம்ம கடைல எப்ப வந்தாலும் வடை கிடைக்கும், கண்டினியூ.....\n) பசங்க தனியா சிலை வேற வச்சி வழி பாடு வேற பண்றாங்களாமே....தீபாவளி முடிஞ்சுமா ஹிஹி\nஒரு பாட்டு சிச்சுவேஷன் வேண்டாமா\n//கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...)//\n//உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே//\nஅதுவும் அந்தரத்துலே குட்டிக்கரணம் போட்டுக்கிட்டில்லே போய் விழுகுறானுக\n//இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம்.//\nசரிவராது. படம் பாக்குறா மாதிரி போட்டோ எடுத்துப் போடணும்.\n//இதோ முதல் போனி ஆரம்பிச்சிட்டாங்க, இன்னும் இத வெச்சி எத்தனை வரப்போகுதோ\nமெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம, விமர்சனம் எழுதலாமா வேணாமான்னு ஒரு பதிவர் சீட்டுக் குலுக்கிப் பார்த்திட்டிருக்காராம். ( நான்தேன்\nஐயோ நாட்டுல பலபேர் இப்படித்தான் கொலைவெறியோட திரியுறாய்ங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநெக்ஸ்ட் ஓட்டிங் ஃப்ரம் கக்கூசா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநெக்ஸ்ட் ஓட்டிங் ஃப்ரம் கக்கூசா\n//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநெக்ஸ்ட் ஓட்டிங் ஃப்ரம் கக்கூசா\nராஸ்கல், ஊர்லயே போட்டோ எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே\nஅப்போ இது என்னவா இருக்க்கும்’னு யோசிச்சுட்டு இருக்கேன்... அடுத்த பதிவுலயாலும் பதில் சொல்லிடுங்க.....\nதல, செம காமெடியா உண்மையைச் சொல்லியிருக்கீங்க இருந்தாலும் நம்ம யூத் இல்லையா இருந்தாலும் நம்ம யூத் இல்லையா\nஹி ஹி ஹி ஹி \n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n////இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர். இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//////\nடாகுதர் படங்களுக்கு குத்து மதிப்பாகவே விமர்சணம் எழுதலாம் தலைவா.....ஹி.ஹி.ஹி.ஹி......\nஎங்க தலைவா இங்க டாகுதரின் ரசிககண்மணிகள் ஓருதரையும் காணாம்.....\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயோவ், அது கேலாங் தானே...\n\\\\இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசான்னு.....\\\\ இங்கனதான் நீங்க வியாபார தந்திரத்தை பார்க்கணும். இது பாகவதர்-சின்னப்பா காலத்திலிருந்து ஆரம்பிச்சு எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அப்புறம் இப்போ தல-தருதளபதி வரைக்கும் தொடருது. ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியா படங்களை எடுக்கிறது, உள்குத்து வசனம் பேசுறது, இதையெல்லாம் பண்ணினாத்தான் இளிச்சவா ரசிகர்களுக்கு படத்துக்குப் படம் ஒரு சுவராஸ்யம் வரும். தியேட்டரில் கூட அடிச்சிக்குவாங்க. ஆனா, இவனுங்க பொது மேடையில கட்டிப் பிடிச்சுகிட்டு போஸ் குடுப்பானுங்க, எங்க ரெண்டு பேரு மாதிரி நண்பர்கள் தமிழ் சினிமா வரலாற்றிலேயே கிடையாது, முடிஞ்சா காட்டும்பானுங்க. எல்லாம் பிசினஸ் டேக்டிக்ஸ். This will continue so long as we remain gullible\nஎன்னா அண்ணே\"ஆங் லெப்ட்ல பூசு, ரய்ட்ல பூசு, ஆங் இங்க கொஞ்சம் பூசு, அங்க கொஞ்சம் பூசு\" ரேஞ்சுல டாக்டர கலாய்ச்சி இருக்கீங்க..\nநேரம் : காலை 9:30\nராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்\nகாலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்\n10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )\n11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்\n12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி\n1 மணி : விருந்து\nஎத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:\nடாக்டர் ஒரே கதைய தான் திரும்ப திரும்ப எடுக்குராறு அது சரி.. ஆனா ஆரம்பத்துல கவுண்டர் கூட்டணி செர்ந்தறு,, அப்புறம் கொஞ்சம் காலம் விவேக்கு, அப்புறம் வடிவேலு, இப்போ நம்ம சந்தானம் ,, சோ படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கு..(துக்ளக் சோ இல்ல)\n\\\\படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கு.\\\\இது நிஜம்தான். ஆரம்பத்துல ஜோசப்பு [அதாங்க டாக்குடரோட பேரு] நடிச்ச பத்து படம் ஊத்திகிச்சு. அவரோட அப்பா தமிழ் நட்டு அரசியல் வாதிங்க ஊழல் எல்லாத்தையும் இவர் எடுக்கும் படத்தில மட்டும் ஒழிச்ச ரொம்ப நேர்மையான ஆபிசராச்சே] நடிச்ச பத்து படம் ஊத்திகிச்சு. அவரோட அப்பா தமிழ் நட்டு அரசியல் வாதிங்க ஊழல் எல்லாத்தையும் இவர் எடுக்கும் படத்தில மட்டும் ஒழிச்ச ரொம்ப நேர்மையான ஆபிசராச்சே பார்த்தாரு, கொஞ்சம் கொழுக் மொழுக்குன்னு இருக்கும் பொம்பிளைங்க பத்து பேத்த புடிச்சிகிட்டு வந்து அரைகுறை ட்ரெஸ்ல, தெரிய வேண்டிய சமாச்சாரம் எல்லாம் தெரியுறா மாதிரி [ங்கொய்யால...இந்தாளு ஜோசப்புக்கு அப்பனா இல்ல மாமாவா பார்த்தாரு, கொஞ்சம் கொழுக் மொழுக்குன்னு இருக்கும் ப���ம்பிளைங்க பத்து பேத்த புடிச்சிகிட்டு வந்து அரைகுறை ட்ரெஸ்ல, தெரிய வேண்டிய சமாச்சாரம் எல்லாம் தெரியுறா மாதிரி [ங்கொய்யால...இந்தாளு ஜோசப்புக்கு அப்பனா இல்ல மாமாவா] மகன் கூட ஆடவிட்டு படத்தை ஓஹோன்னு... ஓட வச்சு மார்க்கெட்டை தூக்கி நிறுத்தினார். அவளுங்க அவிழ்த்து விட்ட சேலை மறைவில ஒளிஞ்சு தப்பி பிழைச்ச வந்த ஜோசப்பு தான் பின்னாளில் கிராமத்தில் இருந்து அருவாள எடுத்துகிட்டு சென்னைக்கு வந்து ரவுடிங்கள அழிச்சு தங்கச்சிய வாழ வச்ச வீரனா மாறினாரு. ஆக, மாற்றம் இருக்கத்தான் செய்யுது.\nஇப்பல்லாம் பாதில வெளில விடமாட்டேங்கிறாங்களாமே\n//டாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...//\nஎன்ன ஒரு கொலை வெறி, அண்ணன் இப்பதான் கொஞ்சம் இயல்புக்கு திரும்பியிருக்காரு, அதுக்குள்ளே மறுபடியும் ரணகளம் பண்ண ப்ளான் பன்னுறாரே, மாட்டிவிடுரதுலையே குறியா இருங்க..\n கட்டவுட்டுக்குப் பால் ஊத்துற பக்கிகளால ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லி மாளலை. இங்க ஒருத்தன் சொல்றான், உங்க ஊர்ல வரவர ஹீரோக்கள் பவர் கூடிட்டே போகுதுப்பான்னு, ஏன்னு கேட்டா, உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே அத வெச்சி சொன்னேன்கிறான்.... என்னத்த சொல்ல\nஉண்மையில் சினிமா மோகத்தில் சீரழியும் இளையோருக்கு சாட்டையடி கொடுக்கும் வண்ணம் உங்களின் இப் பதிவு அமைந்திருக்கிறது.\n\"விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம்....\"\nஆல் அல்லக்கைஸ்... வணக்கம்ங்... ஆங்.. படிங்கங்கோ.......\nஹலோ ஆப்பீசர், வந்தமா மேட்டர படிச்சமா கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்தே பேர எடுத்துடுவேன் ஆமா\n ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ் தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்\nநான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், பூஸ் ரெடியா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப��� போவமா\nநம்ம குருப்பு (அல்லக்கைகளுக்கு அனுமதி இல்லை\nங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...\nகதையின் கதை... (சவால் சிறுகதை 2011)\nசைடுவாங்கிய சிந்தனை உண்டா உங்களிடம்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க\nபலபேரு வந்து போற இடம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nநீ தானே என் பொன் வசந்தம்..\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nநான் உன்ன என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-sex-stories-blog.blogspot.com/2009/12/blog-post_9249.html", "date_download": "2018-05-24T00:13:06Z", "digest": "sha1:WGXGDX47HW75N6I4K7JOPP5JKFWCPHXR", "length": 5239, "nlines": 122, "source_domain": "tamil-sex-stories-blog.blogspot.com", "title": "பிரௌசிங் சென்டரில் நடக்கும் காமக் களியாட்டம் | tamil-sex-stories-story-blog-blogspot-in-pdf-font-fond", "raw_content": "\nபிரௌசிங் சென்டரில் நடக்கும் காமக் களியாட்டம்\nபிரௌசிங் சென்டரில் நடக்கும் காமக் களியாட்டம்\nLabels: களியாட்டம், காமக், சென்டரில், நடக்கும், பிரௌசிங்\nதமிழ் மாமியின் தர்ம தரிசனம்\nT.V நடிகை மேதாவின் ஜட்டி பிரா படங்கள்\nஅழகு தேவதை வாங்கும் ஓல், ஓக்கும் வீடியோ\nஜூஸ் கடையில் ஜூஸ் பிழியலாமா\nஆட்டோவுக்குள் குத்து வாங்கும் மல்லுப் பெண்\nஅழகாக ஊம்பும் மருத்துவ கல்லூரி பெண்\nஅழகான ஆண்ட்டி அவுத்து காட்டுகிறாள் ஜட்டி\nஅழகான ஆண்ட்டி அவுத்து காட்டுகிறாள் ஜட்டி\nசூப்பர் குட்டியும் அம்சமான முலைகளும் - ஒக்கும் வீட...\nகுஜால் ஆண்டியின் கிளுகிளு படங்கள்\nகல்பனா கபடிக் குழு - கல்பனாவின் கப(ட)டி ஆட்டம்\nஜாதகத்தால் அடித்த லக்கி பிரைஸ்\nசிக்கி கொண்டு கதறினாள் சினேகா\nஅம்சமான குட்டியின் அட்டகாசமான தம் போஸ்\nசூப்பர் குட்டி - உங்களுக்காக முலையழகை காண்பிக்கிறா...\nகருத்த குட்டினாலும் கலையான குட்டி\nநான் அழகா என் முலைகள் அழகா \nஒரு மணிநேர ரெகார்ட் டான்ஸ்\nபோட்டா இவள போடணும்டா இல்லாட்டி போட்டவன் சுன்னியை ஊ...\nஓழ் வாங்க நான் ரெடி ஓக்க நீங்க ரெடியா \nஅழகு ஆண்ட்டியின் அற்புத லீலைகள்\nபிரௌசிங் சென்டரில் நடக்கும் காமக் களியாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/comments/user/devarajvittalan/", "date_download": "2018-05-24T00:23:54Z", "digest": "sha1:KZZ2CSUIGNKL4ESN2LPT3JWSYDZNX7MU", "length": 2267, "nlines": 73, "source_domain": "tamilblogs.in", "title": "Comments « devarajvittalan « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/05/blog-post_54.html", "date_download": "2018-05-24T00:38:50Z", "digest": "sha1:HWE7WAZHHDFOI7ZOXZ2BBUMPBRIROXXE", "length": 6749, "nlines": 153, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: யுகங்களின் சந்திப்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமமாலரில் ஓர் இடம் என்னை நெகிழச்செய்தது. அனுமனிடம் பீமன் சொல்கிறான். உன் தலைவன் ராமன். ஆகவே நீ பிரம்மசாரியாக இருக்கமுடியும். நான் கிருஷ்ணனின் அடியவன் என்னால் மாமலரைத்தேடிச்சென்றுதான் ஆகவேண்டும். வேறுவழியே இல்லை. நாம் இருவர் வாழும் யுகங்களும் வேறுவேறு. அந்த இடத்தில்தான் அனுமனும் பீமனும் சந்திப்பது இரு யுகங்களின் சந்திப்பு என்னும் உண்மை எனக்கு உறைத்தது. இன்றுவரை இந்தக்கதைக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டு என்று நினைத்ததே இல்லை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nநீர் கொள்ளும் கோலங்கள் (நீர்க்கோலம் -1)\nநீர்க்கோலம் 3 – பிறிதோன்\nமணத்துரோகத்தில் மனம் கொள்ளும் பெருங்கோபம். (மாமலர்...\nபெண்ணிலுறை தெய்வம் பெற்றிருக்கும் ஆயுதங்கள் (மாமலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39168-topic", "date_download": "2018-05-24T00:34:44Z", "digest": "sha1:L756IHPA7UC664LRNKES5I5JWRU4GWGO", "length": 8938, "nlines": 134, "source_domain": "www.thagaval.net", "title": "'ஏர் - இந்தியா' மேனேஜரை அறைந்த பெண் பயணி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\n'ஏர் - இந்தியா' மேனேஜரை அறைந்த பெண் பயணி\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n'ஏர் - இந்தியா' மேனேஜரை அறைந்த பெண் பயணி\n:டில்லி விமான நிலையத்தில், பெண் பயணிக்கும், 'ஏர் - இந்தியா'\nவிமான நிறுவன, டூட்டி மேனேஜரான பெண்ணுக்கும் இடையே\nஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரும், ஒருவரை ஒருவர்\nகுஜராத் மாநிலம், ஆமதாபாதைச் சேர்ந்த பெண் ஒருவர்,\nஏர் - இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக, நேற்று, டில்லி\nவிமான நிலையத்துக்கு வந்தார். அங்கு பணியிலிருந்த,\nஏர் - இந்தியா ஊழியர்கள், தாமதமாக வந்ததாக கூறி, அந்த\nபெண்ணை, விமானத்தில் ஏற, அனுமதி மறுத்தனர்.\nஇரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nவிமான நிறுவன ஊழியர்கள், இது தொடர்பாக, ஏர் - இந்தியா\nடூட்டி மேனேஜரான பெண்ணிடம் புகார் அளித்தனர். இதையடுத்து,\nமேனேஜருக்கும், பெண் பயணிக்கும் வாக்குவாதம் முற்றி,\nகை கலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெண் பயணி, மேனேஜரை,\nபதிலுக்கு, மேஜேனரும், அந்த பெண்ணை அறைந்தார்.\nஇந்த விவகாரம், போலீசாரின் கவனத்துக்கு சென்றது.\nஇருவரும், பரஸ்பரம் மன்னிப்பு கேட்டதை அடுத்து, பிரச்னை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/saudi-arabia-openly-allows-foreign-employees-as-investors-small-cap-funds-009305.html", "date_download": "2018-05-24T00:10:26Z", "digest": "sha1:F6GZVKRLX5MM433YZ6EARTUOXQI4D3B3", "length": 16470, "nlines": 151, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெளிநாட்டு ஊழியர்கள் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சவுதி அரேபியா அனுமதி..! | Saudi Arabia openly allows foreign employees as investors in Small cap funds - Tamil Goodreturns", "raw_content": "\n» வெளிநாட்டு ஊழியர்கள் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சவுதி அரேபியா அனுமதி..\nவெளிநாட்டு ஊழியர்கள் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சவுதி அரேபியா அனுமதி..\nசவுதி அரேபியா தனது பொருளாதாரத்தின் வளர்ச்சியினை மேலும் அதிகரிக்க வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களைச் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.\nநோமு என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு ஊழியர்கள் 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் முதலீடு செய்யலாம் என்று சவுதி கேப்பிட்டல் சந்தை அதிகாரசபையின் தலைவர் முகம்மது எல்குயிஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.\nவெளிநாட்டு ஊழியர்கள் நோமு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது, வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதற்காக உள்ள தகுதி வரம்புகள் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.\nவெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி ஏன்\nஎண்ணெய் துறை மட்டும் இல்லாமல் பிற துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்கவே சவுதி அரேபியா பங்கு சந்தையில் வெளிநாட்டு ஊழியர்களை முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.\nஎப்போது இந்தத் திட்டம் துவங்கப்பட்டது\nமத்திய கிழக்கு நாடுகளின் மிகப் பெரிய பங்குச் சந்தையை வைத்துள்ள சவுதி அரேபியா சிறு நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்க இந்த நோமு திட்டத்தினை ஒரு வருடம் முன்பு அறிமுகம் செய்தது. இப்போது அதில் முதலீடு செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.\nநோமு திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் லாப கணக்கினை காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிறுவனத்தின் மதிப்பு 10 மில்லியன் ரியாலும், குறைந்தபட்சம் ஒரு வருடமும் வர்த்தகம் செய்து இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நோமுவின் கீழ் பட்டியலிடப்படும்.\nஸ்மால் கேப் பங்குகள் என்றால் என்ன\nஸ்மால் கேப் பங்குகள் என்பது பெயருக்கு ஏற்றார் போலச் சிறு நிறுவனங்களின் பங்குகள் ஆகும். இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க். அதே நேரம் நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் நல்ல வளர்ச்சியை அடைந்தால் லாபமும் அதிகம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஸ்மால் கேப் பங்குகள், வெளிநாட்டு ஊழியர்கள், முதலீடு, அனுமதி, சவுதி அரேபியா, saudi arabia, foreign, employees, investors, small cap funds\nமியூச்சுவல் ஃபண்டுகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..\nமலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nஎஸ்பிஐ சொத்து அடைமான கடன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/7196.html?artfrm=related_article", "date_download": "2018-05-24T00:17:14Z", "digest": "sha1:ED5UV2YT54E25XZ7QZCEW7XIYJIDPSRZ", "length": 22535, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "கூடங்குளம்: உண்ணாவிரதத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை | இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை 6-வது நாளாக தொடர்ந்துள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நேர்மையான குழுவை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகூடங்குளம்: உண்ணாவிரதத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை\nவள்ளியூர்: இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை 6-வது நாளாக தொடர்ந்துள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நேர்மையான குழுவை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.\nகூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அணுமின் நிலையப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் 17 பேர் மற்றும் கூட்டப்புளியைச் சேர்ந்த 165 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகாவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தும், அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என வலியுறுத்தியும், இடிந்தகரையில் போராட்டக்குழுவை வழிநடத்தும் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் கடந்த திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த உண்ணாவிரதம் இன்று 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், திருநெல்வேலி மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர் கே.சி.ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சண்முகசடையப்பன் மற்றும் இரண்டு செவிலியர்கள் வெள்ளிக்கிழமை இடிந்தகரைக்குச் சென்றனர். உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேரிடம் அவர்கள் பரிசோதனைகளைச் செய்தனர்.\nஉதயகுமாரும், புஷ்பராயனும் சோர்வாக இருந்தாலும், அவர்களுக்கு உடல்ரீதியாக இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.\nஅதேவேளையில், உண்ணாவிரதம் இருந்துவரும் 15 பேரில் 5 பெண்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் மருத்துவக் குழு அறிவுறுத்தியது. ஆனால், அவர்கள் மருத்துவமனையில் சேர மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.\nஇடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் 15 பேருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.\nநியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய வழியில் போராட்டம் நடத்திவரும் தங்கள் மீது 150-க்கும் அதிகமான பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த உதயகுமார் முன்வைத்த நிபந்தனைகள்:\n* போராட்டக்குழுவினர் மீதான வழக்குகள் அனைத்தையும் ந���பந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும்.\n* நிலவியல், நீரியல், கடலியல் தொடர்பாக தமிழக மற்றும் இந்திய நிபுணர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவல்களின்படி தங்களால் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய உண்மையான, நேர்மையான குழுவை நியமிக்க வேண்டும்.\n* அணு உலை விபத்து காப்பீடு தொடர்பாக இந்தியா - ரஷியா இடையிலான ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்.\n* அணுக்கழிவை என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை 6-வது நாளாக தொடர்ந்துள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்,நேர்மையான குழுவை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்�� பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\nமாவோயிஸ்டுகளால் ஒடிஷா எம்.எல்.ஏ. கடத்தல்\nஅணு பாதுகாப்பு உச்சி மாநாடு: தென்கொரியா புறப்பட்டார் பிரதமர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahma-kumaris-murli.blogspot.com/2017/07/bk-murli-12-july-2017-tamil.html", "date_download": "2018-05-24T00:26:24Z", "digest": "sha1:N2QJCGH4YBF7N6LSFQ2E3RPOVXO3HB34", "length": 39201, "nlines": 34, "source_domain": "brahma-kumaris-murli.blogspot.com", "title": "BK Murli Today - Today Brahma Kumaris Murli: BK Murli 12 July 2017 Tamil", "raw_content": "\n12.07.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n சதா குஷியில் இருப்பீர்களானால் சொர்க்கத்தின் இராஜ பதவியினுடைய நஷா ஒருபோதும் மறக்காது.\nபாபா எந்த ஓரு அற்புதமான நாற்று நடுகிறார்\nபதித் மனிதர்களைப் பாவன தேவதைகளாக ஆக்கி விடுவது-இந்த அற்புதமான நாற்றை பாபா தாம் நடுகின்றார். எந்த தர்மம் மறைந்து விட்டுள்ளதோ, அதை ஸ்தாபனை செய்வது ஓர் அற்புதமான விஷயமாகும்.\nபாபாவின் சிறந்த நடைமுறை எது\nசாமர்த்தியமாக குழந்தைகளை சோழியிலிருந்து வைரமாக ஆக்குவது - இதுவே இது பாபாவின் நடைமுறையாகும். ம���்றப்படி கிருஷ்ணருக்கு எந்த ஒரு சரித்திரமும் கிடையாது. அவரோ சிறிய குழந்தை\nஇனிமையிலும் இனிமையான குழந்தைகள் அறிவீர்கள், இந்தப் பாடல் இங்கே இயற்றப் பட்டதல்ல. இந்தப் பாடலை எப்போது கேட்கிறீர்களோ, அப்போது புரிந்து கொள்கிறீர்கள், நிச்சயமாக பாபா நமது கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்கிறார். எப்படி சின்னக் குழந்தைகள் இருக்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள், கையைப் பிடிக்காமல் போனால் கீழே விழந்து விடக் கூடாதே அப்படியே இப்போது நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள், இது பயங்கர இருள்(அஞ்ஞானம்). அடி மேல் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். புத்தியும் சொல்கிறது, ஒரு பாபா தாம் சொர்க்கத்தை, உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்பவர். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் அந்த உண்மையான தந்தை-அவரை மகிமை செய்ய வேண்டியுள்ளது, மற்றவர்களை நிச்சயபுத்தி உள்ளவர்களாக ஆக்குவதற்காக. பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் அல்லது ஹெவன்லி காட்ஃபாதர். அவர் தாம் குழந்தைகளாகிய உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். ஹெவன்லி காட்ஃபாதர் என்றால் ஹெவனை ஸ்தாபனை செய்பவர். நிச்சயமாக ஹெவன் ஸ்தாபனை செய்கிறார். பிறகு அந்த ஹெவனுக்கு மாலிக் ஸ்ரீகிருஷ்ணர். அவர் (சிவபாபா) சொர்க்கத்தைப் படைப்பவராகிறார், இவர் (ஸ்ரீகிருஷ்ணர்) சொர்க்கத்தின் இளவரசர் ஆகிறார். படைப்பவரோ ஒரு பாபா தான். சொர்க்கத்தின் இளவரசராக (ஹெவன்லி பிரின்ஸ்) ஆகவேண்டும். ஒருவர் மட்டும் அதுபோல் இருக்க மாட்டார். 8 ராஜ பரம்பரை என எண்ணிச் சொல்லப்படுகின்றது. இதுவும் நிச்சயம்-பாபாவிடமிருந்து ஆஸ்தியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். பாபா சொர்க்கத்தைப் படைப்பவர். நாம் அந்த பாபாவிடமிருந்து கல்ப-கல்பமாக ஆஸ்தி பெறுகின்றோம். 84 பிறவிகளை முடிக்கின்றோம். அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம். அரைக்கல்பம் இராம ராஜ்யம், அரைக்கல்பம் இராவண ராஜ்யம். இப்போது நாம் மீண்டும் ஸ்ரீமத்படி நடந்து சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். இது மறப்பதற்கான விஷயமல்ல. உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். ஆத்மாவுக்கு உள்ளுக்குள் குஷி இருக்கின்றது. ஆத்மாவின் துக்கம் அல்லது சுகம் முகத்தில் வருகின்றது. தேவதைகளின் முகம் எவ்வளவு மலர்ந்த முகமாக உள்ளது அப்படியே இப்போது நீங்கள் அறிந்து ���ொண்டு விட்டீர்கள், இது பயங்கர இருள்(அஞ்ஞானம்). அடி மேல் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். புத்தியும் சொல்கிறது, ஒரு பாபா தாம் சொர்க்கத்தை, உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்பவர். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் அந்த உண்மையான தந்தை-அவரை மகிமை செய்ய வேண்டியுள்ளது, மற்றவர்களை நிச்சயபுத்தி உள்ளவர்களாக ஆக்குவதற்காக. பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் அல்லது ஹெவன்லி காட்ஃபாதர். அவர் தாம் குழந்தைகளாகிய உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். ஹெவன்லி காட்ஃபாதர் என்றால் ஹெவனை ஸ்தாபனை செய்பவர். நிச்சயமாக ஹெவன் ஸ்தாபனை செய்கிறார். பிறகு அந்த ஹெவனுக்கு மாலிக் ஸ்ரீகிருஷ்ணர். அவர் (சிவபாபா) சொர்க்கத்தைப் படைப்பவராகிறார், இவர் (ஸ்ரீகிருஷ்ணர்) சொர்க்கத்தின் இளவரசர் ஆகிறார். படைப்பவரோ ஒரு பாபா தான். சொர்க்கத்தின் இளவரசராக (ஹெவன்லி பிரின்ஸ்) ஆகவேண்டும். ஒருவர் மட்டும் அதுபோல் இருக்க மாட்டார். 8 ராஜ பரம்பரை என எண்ணிச் சொல்லப்படுகின்றது. இதுவும் நிச்சயம்-பாபாவிடமிருந்து ஆஸ்தியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். பாபா சொர்க்கத்தைப் படைப்பவர். நாம் அந்த பாபாவிடமிருந்து கல்ப-கல்பமாக ஆஸ்தி பெறுகின்றோம். 84 பிறவிகளை முடிக்கின்றோம். அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம். அரைக்கல்பம் இராம ராஜ்யம், அரைக்கல்பம் இராவண ராஜ்யம். இப்போது நாம் மீண்டும் ஸ்ரீமத்படி நடந்து சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். இது மறப்பதற்கான விஷயமல்ல. உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். ஆத்மாவுக்கு உள்ளுக்குள் குஷி இருக்கின்றது. ஆத்மாவின் துக்கம் அல்லது சுகம் முகத்தில் வருகின்றது. தேவதைகளின் முகம் எவ்வளவு மலர்ந்த முகமாக உள்ளது அவர்கள் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். புரிய வைப்பதற்காக பாபா போர்டு முதலியவற்றைத் தயார் செய்வித்துக் கொண்டிருக்கிறார். ஹெவன்லி காட்ஃபாதரின் மகிமையே தனி. மேலும் ஹெவன்லி பிரின்ஸின் மகிமையும் தனி. அவர் படைப்பவர், இவர் படைப்பு. குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைப்பதற்காக பாபா யுக்தியுடன் எழுதிக் கொண்டே இருக்கிறார், மனிதர்களுக்கு நல்லபடியாகப் புரிய வேண்டுமென்ப தற்காக. யாரைப் பரமபிதா பரமாத்மா எனச் சொல்கிறார்களோ, அவர் தாம் பதீதபாவன். அவர் எ���்லையற்ற படைப்பவர். அதுவும் சொர்க்கத்தைத் தான் நிச்சயம் படைப்பார். சத்யுக திரேதாவை மனிதர்கள் சொர்க்கம் எனச் சொல்கின்றனர். சொர்க்கம் மற்றும் நரகம் பாதிப்பாதி உள்ளது. சிருஷ்டியும் கூட நிச்சயமாக பாதிப்பாதி தான்-புதியது மற்றும் பழையது. அந்த ஜட மரத்தின் ஆயுள் தீர்மானிக்கப்பட்டதல்ல. இந்த மரத்தின் ஆயுள் தீர்மானிக்கப்பட்டதாகும். இந்த மனித சிருஷ்டியாகிய மரத்தின் ஆயுள் முழுவதும் மிகச் சரியானதாகும். இதுபோல் வேறெதற்கும் கிடையாது. ஒரு வினாடி கூட வித்தியாசம் இருக்க முடியாது. வெரைட்டி மரமாகும். மிகச் சரியாக உருவானது, உருவாக்கப்பட்ட நாடகமாகும். இந்த விளையாட்டு 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜெகன்னாத்புரியில் அரிசி சமைப்பதற்காக அடுப்பில் ஏற்றுகின்றனர். அதில் 4 பாகங்கள் உள்ளன. இந்த சிருஷ்டியும் கூட நான்கு பாகங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வினாடி கூட கூடவோ குறைவாகவோ இருக்க முடியாது. நீங்கள் அறிவீர்கள், பாபா 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட சொல்லிப் புரிய வைத்திருந்தார். அதுபோலவே இப்போதும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயம் உள்ளது, 5000 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஹெவன்லி காட்ஃபாதர் சொர்க்க ஸ்தாபனை செய்பவர், சொர்க்கத்தின் இராஜபதவி கிடைக்கச் செய்வதற்காகத் தகுதியுள்ளவர்களாக நம்மை ஆக்கிக் கொண்டிருக்கிறார். பாபா லாயக்காக ஆக்குகிறார். இராவணன் லாயக்கில்லாதவர்களாக ஆக்குகிறான். இதன் மூலம் பாரதம் சோழி போல் ஆகிவிடுகின்றது. பாபா அப்படி நம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறார், பாரதம் வைரம் போல் ஆகிவிடுகின்றது. நம்பர்வார் பதவிகளோ இருக்கவே செய்கின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவருடைய கர்ம பந்தனங்களின் கணக்கு-வழக்கு உள்ளது. சிலர் கேட்கின்றனர், நான் வாரிசாவேனா, பிரஜையாவேனா என்று. பாபா சொல்கிறார், உங்களுடைய கர்ம பந்தனங்களைப் பாருங்கள். கர்ம-அகர்ம-விகர்மத்தின் கதியோ பாபா தாம் சொல்லிப் புரிய வைக்கிறார். பாபா எப்போதுமே சொல்கிறார், தனித்தனி அறிவுரை கேளுங்கள், தனக்காக. பாபா சொல்வார், உங்களுடைய கணக்கு வழக்குகள் எந்த விதமாக உள்ளன, நீங்கள் என்ன பதவி பெற முடியும் என்று. முழு ராஜதானியும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஒரு பாபா தாம் ஸ்தாபனை செய்கிறார். மற்ற அனைவரும் அவரவர் தர்மங்களை ஸ்த��பனை செய்கின்றனர். சத்யுகத்தில் லட்சுமி-நாராயணர் ராஜ்யம் இருந்தது இல்லையா அவர்கள் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். புரிய வைப்பதற்காக பாபா போர்டு முதலியவற்றைத் தயார் செய்வித்துக் கொண்டிருக்கிறார். ஹெவன்லி காட்ஃபாதரின் மகிமையே தனி. மேலும் ஹெவன்லி பிரின்ஸின் மகிமையும் தனி. அவர் படைப்பவர், இவர் படைப்பு. குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைப்பதற்காக பாபா யுக்தியுடன் எழுதிக் கொண்டே இருக்கிறார், மனிதர்களுக்கு நல்லபடியாகப் புரிய வேண்டுமென்ப தற்காக. யாரைப் பரமபிதா பரமாத்மா எனச் சொல்கிறார்களோ, அவர் தாம் பதீதபாவன். அவர் எல்லையற்ற படைப்பவர். அதுவும் சொர்க்கத்தைத் தான் நிச்சயம் படைப்பார். சத்யுக திரேதாவை மனிதர்கள் சொர்க்கம் எனச் சொல்கின்றனர். சொர்க்கம் மற்றும் நரகம் பாதிப்பாதி உள்ளது. சிருஷ்டியும் கூட நிச்சயமாக பாதிப்பாதி தான்-புதியது மற்றும் பழையது. அந்த ஜட மரத்தின் ஆயுள் தீர்மானிக்கப்பட்டதல்ல. இந்த மரத்தின் ஆயுள் தீர்மானிக்கப்பட்டதாகும். இந்த மனித சிருஷ்டியாகிய மரத்தின் ஆயுள் முழுவதும் மிகச் சரியானதாகும். இதுபோல் வேறெதற்கும் கிடையாது. ஒரு வினாடி கூட வித்தியாசம் இருக்க முடியாது. வெரைட்டி மரமாகும். மிகச் சரியாக உருவானது, உருவாக்கப்பட்ட நாடகமாகும். இந்த விளையாட்டு 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜெகன்னாத்புரியில் அரிசி சமைப்பதற்காக அடுப்பில் ஏற்றுகின்றனர். அதில் 4 பாகங்கள் உள்ளன. இந்த சிருஷ்டியும் கூட நான்கு பாகங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வினாடி கூட கூடவோ குறைவாகவோ இருக்க முடியாது. நீங்கள் அறிவீர்கள், பாபா 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட சொல்லிப் புரிய வைத்திருந்தார். அதுபோலவே இப்போதும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயம் உள்ளது, 5000 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஹெவன்லி காட்ஃபாதர் சொர்க்க ஸ்தாபனை செய்பவர், சொர்க்கத்தின் இராஜபதவி கிடைக்கச் செய்வதற்காகத் தகுதியுள்ளவர்களாக நம்மை ஆக்கிக் கொண்டிருக்கிறார். பாபா லாயக்காக ஆக்குகிறார். இராவணன் லாயக்கில்லாதவர்களாக ஆக்குகிறான். இதன் மூலம் பாரதம் சோழி போல் ஆகிவிடுகின்றது. பாபா அப்படி நம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறார், பாரதம் வைரம் போல் ஆகிவிடுகின்றது. நம்பர்வார�� பதவிகளோ இருக்கவே செய்கின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவருடைய கர்ம பந்தனங்களின் கணக்கு-வழக்கு உள்ளது. சிலர் கேட்கின்றனர், நான் வாரிசாவேனா, பிரஜையாவேனா என்று. பாபா சொல்கிறார், உங்களுடைய கர்ம பந்தனங்களைப் பாருங்கள். கர்ம-அகர்ம-விகர்மத்தின் கதியோ பாபா தாம் சொல்லிப் புரிய வைக்கிறார். பாபா எப்போதுமே சொல்கிறார், தனித்தனி அறிவுரை கேளுங்கள், தனக்காக. பாபா சொல்வார், உங்களுடைய கணக்கு வழக்குகள் எந்த விதமாக உள்ளன, நீங்கள் என்ன பதவி பெற முடியும் என்று. முழு ராஜதானியும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஒரு பாபா தாம் ஸ்தாபனை செய்கிறார். மற்ற அனைவரும் அவரவர் தர்மங்களை ஸ்தாபனை செய்கின்றனர். சத்யுகத்தில் லட்சுமி-நாராயணர் ராஜ்யம் இருந்தது இல்லையா அது அவர்களின் பிராப்தி அதுவும் நம்பர்வார். அவர்கள் அந்த பிராப்தியை எப்படி அடைந்தனர் அது அவர்களின் பிராப்தி அதுவும் நம்பர்வார். அவர்கள் அந்த பிராப்தியை எப்படி அடைந்தனர் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா பாபா சொல்கிறார், நான் கல்ப-கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். இதுபோன்ற அநேகக் கல்பங்களின் சங்கமங்கள் கழிந்துபோய் விட்டன, இனியும் போய்க்கொண்டே இருக்கும். அதற்கு எந்த ஒரு முடிவும் கிடையாது. புத்தியும் சொல்கிறது, பதீதபாவன் பாபா சங்கமயுகத்தில் தான் வருவார். அப்போது பதீத் ராஜ்யத்தை வினாசம் செய்வித்து பாவன ராஜ்யத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டிய சமயமாக இருக்கும். இந்த சங்கமயுகத்திற்குத் தான் மகிமை. சத்யுக திரேதாவின் சங்கமத்தில் எதுவும் நடைபெறுவதில்லை. அதுவோ வெறுமனே ராஜ்யத்தின் மாற்றம் ஏற்படுகின்றது. லட்சுமி-நாராயணரின் ராஜ்யம் மாறி இராம்-சீதாவின் ராஜ்யம் ஏற்படும். இங்கோ எவ்வளவு தொந்தரவுகள் நடக்கின்றன பாபா சொல்கிறார், நான் கல்ப-கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். இதுபோன்ற அநேகக் கல்பங்களின் சங்கமங்கள் கழிந்துபோய் விட்டன, இனியும் போய்க்கொண்டே இருக்கும். அதற்கு எந்த ஒரு முடிவும் கிடையாது. புத்தியும் சொல்கிறது, பதீதபாவன் பாபா சங்கமயுகத்தில் தான் வருவார். அப்போது பதீத் ராஜ்யத்தை வினாசம் செய்வித்து பாவன ராஜ்யத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டிய சமயமாக இருக்கும். இந்த சங்கமயுகத்திற்குத் தான் மகிமை. சத்யுக திரேதாவின் சங்கமத்தில் எதுவும் நடைபெறுவதில்லை. அதுவோ வெறுமனே ராஜ்யத்தின் மாற்றம் ஏற்படுகின்றது. லட்சுமி-நாராயணரின் ராஜ்யம் மாறி இராம்-சீதாவின் ராஜ்யம் ஏற்படும். இங்கோ எவ்வளவு தொந்தரவுகள் நடக்கின்றன பாபா சொல்கிறார், இப்போது இந்தப் பதீத் உலகம் முழுவதும் அழிந்துவிடப் போகின்றது. அனைவரும் சென்றாக வேண்டும். பாபா சொல்கிறார், நான் அனைவருக்கும் வழிகாட்டி ஆகிறேன். துக்கத்திலிருந்து விடுவித்து சதா காலத்துக்குமாக சுக, சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அறிவீர்கள், நாம் சுகதாம் செல்வோம். மற்ற அனைவரும் சாந்திதாம் செல்வார்கள். இச்சமயம் மனிதர்கள் சொல்லவும் செய்கிறார்கள், மனதுக்கு சாந்தி எப்படிக் கிடைக்கும் என்று. சுகம் எப்படிக் கிடைக்கும் என்று ஒருபோதும் கேட்கவே மாட்டார்கள். சாந்தி வேண்டுமென்று தான் சொல்கிறார்கள். அனைவரும் சாந்தியில் தான் போகப் போகிறவர்கள். பிறகு தத்தமது தர்மங்களில் வருவார்கள். தர்மத்தின் விருத்தியோ ஏற்பட்டேயாக வேண்டும். அரைக்கல்பம் சூரியவம்ச, சந்திரவம்ச இராஜாங்கம்.. பிறகு மற்ற தர்மங்கள் வருகின்றன. இப்போது ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தைச் செர்ந்தவர்கள் யாரும் கிடையாது. தர்மமே மறைந்து விடுகின்றது. மீண்டும் ஸ்தாபனை ஆகின்றது. கன்று இப்போது நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாபா இந்தக் கன்றை நடுகின்றார். அவர்கள் பிறகு இந்த மரங்கள் முதலியவற்றின் கன்றுகளை நடுகின்றனர். இந்தக் கன்று எவ்வளவு அற்புதமாக உள்ளது பாபா சொல்கிறார், இப்போது இந்தப் பதீத் உலகம் முழுவதும் அழிந்துவிடப் போகின்றது. அனைவரும் சென்றாக வேண்டும். பாபா சொல்கிறார், நான் அனைவருக்கும் வழிகாட்டி ஆகிறேன். துக்கத்திலிருந்து விடுவித்து சதா காலத்துக்குமாக சுக, சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அறிவீர்கள், நாம் சுகதாம் செல்வோம். மற்ற அனைவரும் சாந்திதாம் செல்வார்கள். இச்சமயம் மனிதர்கள் சொல்லவும் செய்கிறார்கள், மனதுக்கு சாந்தி எப்படிக் கிடைக்கும் என்று. சுகம் எப்படிக் கிடைக்கும் என்று ஒருபோதும் கேட்கவே மாட்டார்கள். சாந்தி வேண்டுமென்று தான் சொல்கிறார்கள். அனைவரும் சாந்தியில் தான் போகப் போகிறவர்கள். பிறகு தத்தமது தர்மங்களில் வருவார்கள். தர்மத்தின் விருத்தியோ ஏற்பட்டேயாக வேண்டும். அரைக்கல்பம் சூரியவம்ச, சந்திரவம்ச இராஜாங்கம்.. பிறகு மற்ற தர்மங்கள் வருகின்றன. இப்போது ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தைச் செர்ந்தவர்கள் யாரும் கிடையாது. தர்மமே மறைந்து விடுகின்றது. மீண்டும் ஸ்தாபனை ஆகின்றது. கன்று இப்போது நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாபா இந்தக் கன்றை நடுகின்றார். அவர்கள் பிறகு இந்த மரங்கள் முதலியவற்றின் கன்றுகளை நடுகின்றனர். இந்தக் கன்று எவ்வளவு அற்புதமாக உள்ளது இவர்களும் தங்களை தேவி-தேவதா தர்மத்தினர் எனச் சொல்ல மாட்டார்கள். பாபா புரிய வைக்கிறார், எப்போது இத்தகைய நிலைமை ஏற்படுகிறதோ, அப்போது நான் வருகிறேன். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நான் அனைத்து சாஸ்திரங்களின் ரகசியத்தைச் சொல்லிப் புரிய வைக்கிறேன். இப்போது நீங்கள் தீர்மானியுங்கள்-யார் சரி என்பதை. இராவணன் தவறான வழிமுறை தருபவன். அதனால் நேர்மையற்றவன் எனப்படுகிறான். பாபா உண்மையானவர். உண்மையான பாபா உண்மையையே சொல்வார். உண்மையான கண்டத்திற்காக உண்மையான ஞானத்தைச் சொல்கிறார். மற்றபடி இந்த வேத-சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. எவ்வளவு மனிதர்கள் படிக்கிறார்கள் இவர்களும் தங்களை தேவி-தேவதா தர்மத்தினர் எனச் சொல்ல மாட்டார்கள். பாபா புரிய வைக்கிறார், எப்போது இத்தகைய நிலைமை ஏற்படுகிறதோ, அப்போது நான் வருகிறேன். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நான் அனைத்து சாஸ்திரங்களின் ரகசியத்தைச் சொல்லிப் புரிய வைக்கிறேன். இப்போது நீங்கள் தீர்மானியுங்கள்-யார் சரி என்பதை. இராவணன் தவறான வழிமுறை தருபவன். அதனால் நேர்மையற்றவன் எனப்படுகிறான். பாபா உண்மையானவர். உண்மையான பாபா உண்மையையே சொல்வார். உண்மையான கண்டத்திற்காக உண்மையான ஞானத்தைச் சொல்கிறார். மற்றபடி இந்த வேத-சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. எவ்வளவு மனிதர்கள் படிக்கிறார்கள் இலட்சக்கணக்கான கீதாப்பாடசாலைகள அல்லது வேத பாடசாலைகள் இருக்கும். பல பிறவிகளாகப் படித்தே வந்துள்ளனர். கடைசியில் ஏதேனும் நோக்கம் குறிக்கோள் இருக்க வேண்டும். பாடசாலைக்கு நோக்கம் குறிக்கோள் இருக்க வேண்டும். சரீர நிர்வாகத்திற்காகப் படிக்கின்றனர். நோக்கம் குறிக்கோள் உள்ளது. என்னென்ன படிக்கின்றனரோ, சாஸ்திரங்கள���ச் சொல்கின்றனரோ, அதனால் சரீர நிர்வாகம் நடைபெறுகின்றது. மற்றப்படி முக்தி-ஜீவன்முக்தி அடைகின்றனர் என்பது கிடையாது. மனிதர்கள் பக்தி செய்வது பகவானை அடைவதற்காக. பக்தி மார்க்கத்தில் சாட்சாத்காரங்களும் ஆகின்றன, அவ்வளவு தான். உடனே பகவானை அடைந்து விட்டோம் என்று இதிலேயே குஷியாகி இலட்சக்கணக்கான கீதாப்பாடசாலைகள அல்லது வேத பாடசாலைகள் இருக்கும். பல பிறவிகளாகப் படித்தே வந்துள்ளனர். கடைசியில் ஏதேனும் நோக்கம் குறிக்கோள் இருக்க வேண்டும். பாடசாலைக்கு நோக்கம் குறிக்கோள் இருக்க வேண்டும். சரீர நிர்வாகத்திற்காகப் படிக்கின்றனர். நோக்கம் குறிக்கோள் உள்ளது. என்னென்ன படிக்கின்றனரோ, சாஸ்திரங்களைச் சொல்கின்றனரோ, அதனால் சரீர நிர்வாகம் நடைபெறுகின்றது. மற்றப்படி முக்தி-ஜீவன்முக்தி அடைகின்றனர் என்பது கிடையாது. மனிதர்கள் பக்தி செய்வது பகவானை அடைவதற்காக. பக்தி மார்க்கத்தில் சாட்சாத்காரங்களும் ஆகின்றன, அவ்வளவு தான். உடனே பகவானை அடைந்து விட்டோம் என்று இதிலேயே குஷியாகி விடுகின்றனர். பகவானையோ அவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. அனுமான், கணேஷ் அனைவருக்குள்ளும் பகவான் இருப்பதாக நினைக்கின்றனர். சர்வவியாபி என்பது புத்தியில் அமர்ந்துள்ளது இல்லையா விடுகின்றனர். பகவானையோ அவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. அனுமான், கணேஷ் அனைவருக்குள்ளும் பகவான் இருப்பதாக நினைக்கின்றனர். சர்வவியாபி என்பது புத்தியில் அமர்ந்துள்ளது இல்லையா பாபா புரிய வைத்துள்ளார், யார் என்ன பாவனையோடு பக்தி செய்கிறார்களோ, அந்த பாவனையைப் பூர்த்தி செய்வதற்காக நான் சாட்சாத்காரம் செய்விக்கிறேன். அவர்கள் பகவானே கிடைத்து விட்டதாக நினைத்துக் குஷியடைந்து விடுகின்றனர். பக்த மாலையே தனி, மற்றும் ஞான மாலை தனி. இது ருத்ர மாலை எனச் சொல்லப் படுகின்றது. அது பக்த மாலை. யார் அதிகமாக ஞானத்தைப் பெற்றார்களோ, அவர்களுக்கு மாலை உள்ளது. மற்றும் அது அதிக பக்தி செய்பவர்களின் மாலை. பக்தியின் சம்ஸ்காரத்தைத் தான் எடுத்துச் செல்கின்றனர் என்றால் பிறகு பக்தியில் சென்று விடுகின்றனர். அந்த சம்ஸ்காரம் ஒரு பிறவி கூடவே செல்கின்றது. அடுத்த பிறவியிலும் கூட இருக்கும் என்பதில்லை. உங்களுக்கோ இந்த சம்ஸ்காரம் அவினாசியாக ஆகிவிடுகின்றது. இச்சமயம் எந்த சம்ஸ்காரங்கள் செல்கின்றன���ோ, பிறகு சம்ஸ்காரங்களின் அனுசாரம் போய் ராஜா-ராணி ஆவார்கள். பிறகு சிறிது-சிறிதாகக் கலைகள் குறைந்து கொண்டே போகும். இப்போது நீங்கள் நடுவில் இருக்கிறீர்கள். புத்தி அங்கே ஈடுபட்டுள்ளது. நாம் அமர்ந்திருப்பது இங்கே என்றாலும் புத்தியோகம் அங்கே உள்ளது. ஆத்மாவுக்கு ஞானம் உள்ளது, அதாவது இப்போது நாம் சென்று கொண்டிருக்கிறோம். பாபாவைத் தான் நினைவு செய்கிறோம். நாம் ஆத்மா அப்பால் சென்று கொண்டிருக்கிறோம். இந்த சரீரத்தை இந்தப் பக்கமே விட்டு விடுவோம். இந்தக் கரையில் பழைய சரீரம், அந்தக் கரையில் அழகான சரீரம். இது ஹுசேனின் ரதமாகும். ஹுசேன் அகாலமூரத் (அழியாதவர்) எனச் சொல்லப் படுபவரின் ஆசனம் இது. ஆத்மாவோ அகால் (அழியாதது). ஆத்மா தங்கம், வெள்ளியில் வரவேண்டும். ஸ்டேஜஸ் (நிலைகள்) உள்ளன இல்லையா பாபா புரிய வைத்துள்ளார், யார் என்ன பாவனையோடு பக்தி செய்கிறார்களோ, அந்த பாவனையைப் பூர்த்தி செய்வதற்காக நான் சாட்சாத்காரம் செய்விக்கிறேன். அவர்கள் பகவானே கிடைத்து விட்டதாக நினைத்துக் குஷியடைந்து விடுகின்றனர். பக்த மாலையே தனி, மற்றும் ஞான மாலை தனி. இது ருத்ர மாலை எனச் சொல்லப் படுகின்றது. அது பக்த மாலை. யார் அதிகமாக ஞானத்தைப் பெற்றார்களோ, அவர்களுக்கு மாலை உள்ளது. மற்றும் அது அதிக பக்தி செய்பவர்களின் மாலை. பக்தியின் சம்ஸ்காரத்தைத் தான் எடுத்துச் செல்கின்றனர் என்றால் பிறகு பக்தியில் சென்று விடுகின்றனர். அந்த சம்ஸ்காரம் ஒரு பிறவி கூடவே செல்கின்றது. அடுத்த பிறவியிலும் கூட இருக்கும் என்பதில்லை. உங்களுக்கோ இந்த சம்ஸ்காரம் அவினாசியாக ஆகிவிடுகின்றது. இச்சமயம் எந்த சம்ஸ்காரங்கள் செல்கின்றனவோ, பிறகு சம்ஸ்காரங்களின் அனுசாரம் போய் ராஜா-ராணி ஆவார்கள். பிறகு சிறிது-சிறிதாகக் கலைகள் குறைந்து கொண்டே போகும். இப்போது நீங்கள் நடுவில் இருக்கிறீர்கள். புத்தி அங்கே ஈடுபட்டுள்ளது. நாம் அமர்ந்திருப்பது இங்கே என்றாலும் புத்தியோகம் அங்கே உள்ளது. ஆத்மாவுக்கு ஞானம் உள்ளது, அதாவது இப்போது நாம் சென்று கொண்டிருக்கிறோம். பாபாவைத் தான் நினைவு செய்கிறோம். நாம் ஆத்மா அப்பால் சென்று கொண்டிருக்கிறோம். இந்த சரீரத்தை இந்தப் பக்கமே விட்டு விடுவோம். இந்தக் கரையில் பழைய சரீரம், அந்தக் கரையில் அழகான சரீரம். இது ஹுசேனின் ரதமாகும். ஹுசேன் அகாலமூரத் (அழியாதவர்) எனச் சொல்லப் படுபவரின் ஆசனம் இது. ஆத்மாவோ அகால் (அழியாதது). ஆத்மா தங்கம், வெள்ளியில் வரவேண்டும். ஸ்டேஜஸ் (நிலைகள்) உள்ளன இல்லையா பாபாவோ உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். அவர் பல்வேறு நிலைகளில் வருவதில்லை. ஆத்மாக்கள் ஸ்டேஜில் வரும். கோல்டன் ஏஜில் உள்ளவர் பிறகு சில்வரில் வரவேண்டும். இப்போது உங்களை அயர்ன் ஏஜில் (இரும்பு யுகம்) இருந்து கோல்டன் ஏஜிக்கு (தங்க யுகம்) அழைத்துச் செல்கின்றேன். தம்முடைய அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவரை ஹெவன்லி காட்ஃபாதர் எனச் சொல்கின்றனர். அவருடையது அலௌகிக் தெய்வீக ஜென்மம். தாமே சொல்கிறார், நான் எப்படிப் பிரவேசமாகிறேன் என்று. எப்போது சமயம் முடிவடைகின்றதோ, அப்போது பகவானுக்கு சங்கல்பம் எழுகின்றது-நாம் போய்ப் படைப்பைப் படைக்க வேண்டும். டிராமாவில் அவருக்கு பாகம் உள்ளது. பரமபிதா பரமாத்மாவும் கூட டிராமாவுக்கு அடிமை. என்னுடைய பாகமே பக்தியின் பலனை அளிப்பது. பரமபிதா பரமாத்மா சுகம் கொடுப்பவர் என்று தான் சொல்லப்படுகின்றார். நல்ல காரியம் செய்தால் அல்பகாலத்துக்கு அதன் பிரதிபலன் கிடைக்கின்றது. நீங்கள் அனைவரைக் காட்டிலும் மிக நல்ல காரியம் செய்கிறீர்கள். அனைவர்க்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்கிறீர்கள். இப்போது பாருங்கள், ராக்கியின் பண்டிகை வருகின்றது என்றால் இதைப் பற்றியும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். ராக்கி என்பது பதீதர்கள் பாவனமாவதற்கான, அபவித்திரமானவர்களைப் பவித்திரமாக ஆக்குகின்ற ரட்சா பந்தன். நீங்கள் முதலில் பதீதபாவன் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். எதுவரை அவர் வரவில்லையோ, அதுவரை மனிதர்கள் பாவனமாக முடியாது. பாபா தாம் வந்து பவித்திரமாவதற்கான உறுதிமொழி எடுக்க வைக்கிறார். நிச்சயமாக எப்போதோ நடந்திருக்கிறது, அது வழக்கமாக நடந்து வந்துள்ளது. இப்போது நடைமுறையில் பாருங்கள், பிரம்மாகுமார் குமாரிகள் ராக்கி கட்டிக்கொண்டு பவித்திரமாக இருக்கின்றனர். பூணூல், கங்கணம் இதெல்லாம் பவித்திரதாவின் அடையாளங்கள். பதீதபாவன் பாபா சொல்கிறார், காமம் என்பது மகா சத்ரு. இப்போது என்னிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பவித்திரமாக இருப்போம் என்று. மற்றப்படி கங்கணம் முதலிய எதுவும் கட்ட வேண்டியதில்லை. பாபா சொல்கிறார், உறுதிமொழி எடு���்துக் கொள்ளுங்கள், எனக்கு 5 விகாரங்களை தானமாகக் கொடுங்கள். இந்த ராக்கி கட்டுவது 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட நடந்தது. பதீதபாவன் பாபா வந்திருந்தார். வந்து ராக்கி கட்டியிருந்தார்- பவித்திரமாகுங்கள் என்று. ஏனென்றால் பவித்திர உலகத்தின் ஸ்தாபனை ஆகியிருந்தது. இப்போதோ நரகமாகும். நான் மீண்டும் வந்துள்ளேன். இப்போது ஸ்ரீமத்படி உறுதிமொழி எடுங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள். அப்போது நீங்கள் பாவனமாகி விடுவீர்கள். இப்போது பதீத் ஆகாதீர்கள். நீங்களும் கூட சொல்லுங்கள், பிராமணர்கள் நாங்கள் வந்துள்ளோம், உறுதிமொழி எடுக்க வைப்பதற்காக. நாம் உறுதிமொழி எடுக்கிறோம், நாங்கள் ஒருபோதும் பதீத் ஆகமாட்டோம். ஆனால் இப்படியும் எழுதிவிட்டுப் பிறகு அநேகர் முடிந்துபோய் விட்டனர். பதிதபாவன் பாபா வருவதே சங்கமயுகத்தில். பிரம்மா மூலமாக வந்து குழந்தைகளுக்குக் கட்டளையிடுகிறார், பவித்திரமாகுங்கள். இங்கே அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். நீங்களும் தீர்மானியுங்கள், அப்போது தான் பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். நீங்கள் பவித்திர பிராமணரானால் பிறகு தேவதை ஆகிவிடுவீர்கள். பிராமணர்களாகிய நாம் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆல்பத்தையும் காட்ட வேண்டும்-இந்த ராக்கி கட்டுகின்ற வழக்கம் எப்போது ஆரம்பமாயிற்று பாபாவோ உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். அவர் பல்வேறு நிலைகளில் வருவதில்லை. ஆத்மாக்கள் ஸ்டேஜில் வரும். கோல்டன் ஏஜில் உள்ளவர் பிறகு சில்வரில் வரவேண்டும். இப்போது உங்களை அயர்ன் ஏஜில் (இரும்பு யுகம்) இருந்து கோல்டன் ஏஜிக்கு (தங்க யுகம்) அழைத்துச் செல்கின்றேன். தம்முடைய அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவரை ஹெவன்லி காட்ஃபாதர் எனச் சொல்கின்றனர். அவருடையது அலௌகிக் தெய்வீக ஜென்மம். தாமே சொல்கிறார், நான் எப்படிப் பிரவேசமாகிறேன் என்று. எப்போது சமயம் முடிவடைகின்றதோ, அப்போது பகவானுக்கு சங்கல்பம் எழுகின்றது-நாம் போய்ப் படைப்பைப் படைக்க வேண்டும். டிராமாவில் அவருக்கு பாகம் உள்ளது. பரமபிதா பரமாத்மாவும் கூட டிராமாவுக்கு அடிமை. என்னுடைய பாகமே பக்தியின் பலனை அளிப்பது. பரமபிதா பரமாத்மா சுகம் கொடுப்பவர் என்று தான் சொல்லப்படுகின்றார். நல்ல காரியம் செய்தால் அல்பகாலத்துக்கு அதன் பிரதிபலன் கிடைக்கின்றது. நீங்கள் அனைவரைக் காட்டிலும் மிக நல்ல காரியம் செய்கிறீர்கள். அனைவர்க்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்கிறீர்கள். இப்போது பாருங்கள், ராக்கியின் பண்டிகை வருகின்றது என்றால் இதைப் பற்றியும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். ராக்கி என்பது பதீதர்கள் பாவனமாவதற்கான, அபவித்திரமானவர்களைப் பவித்திரமாக ஆக்குகின்ற ரட்சா பந்தன். நீங்கள் முதலில் பதீதபாவன் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். எதுவரை அவர் வரவில்லையோ, அதுவரை மனிதர்கள் பாவனமாக முடியாது. பாபா தாம் வந்து பவித்திரமாவதற்கான உறுதிமொழி எடுக்க வைக்கிறார். நிச்சயமாக எப்போதோ நடந்திருக்கிறது, அது வழக்கமாக நடந்து வந்துள்ளது. இப்போது நடைமுறையில் பாருங்கள், பிரம்மாகுமார் குமாரிகள் ராக்கி கட்டிக்கொண்டு பவித்திரமாக இருக்கின்றனர். பூணூல், கங்கணம் இதெல்லாம் பவித்திரதாவின் அடையாளங்கள். பதீதபாவன் பாபா சொல்கிறார், காமம் என்பது மகா சத்ரு. இப்போது என்னிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பவித்திரமாக இருப்போம் என்று. மற்றப்படி கங்கணம் முதலிய எதுவும் கட்ட வேண்டியதில்லை. பாபா சொல்கிறார், உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு 5 விகாரங்களை தானமாகக் கொடுங்கள். இந்த ராக்கி கட்டுவது 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட நடந்தது. பதீதபாவன் பாபா வந்திருந்தார். வந்து ராக்கி கட்டியிருந்தார்- பவித்திரமாகுங்கள் என்று. ஏனென்றால் பவித்திர உலகத்தின் ஸ்தாபனை ஆகியிருந்தது. இப்போதோ நரகமாகும். நான் மீண்டும் வந்துள்ளேன். இப்போது ஸ்ரீமத்படி உறுதிமொழி எடுங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள். அப்போது நீங்கள் பாவனமாகி விடுவீர்கள். இப்போது பதீத் ஆகாதீர்கள். நீங்களும் கூட சொல்லுங்கள், பிராமணர்கள் நாங்கள் வந்துள்ளோம், உறுதிமொழி எடுக்க வைப்பதற்காக. நாம் உறுதிமொழி எடுக்கிறோம், நாங்கள் ஒருபோதும் பதீத் ஆகமாட்டோம். ஆனால் இப்படியும் எழுதிவிட்டுப் பிறகு அநேகர் முடிந்துபோய் விட்டனர். பதிதபாவன் பாபா வருவதே சங்கமயுகத்தில். பிரம்மா மூலமாக வந்து குழந்தைகளுக்குக் கட்டளையிடுகிறார், பவித்திரமாகுங்கள். இங்கே அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். நீங்களும் தீர்மானியுங்கள், அப்போது தான் பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். நீங்கள் பவித்திர பிராமணரானால் பிறகு தேவதை ஆகிவிடுவீர்கள். பிராமணர்களாகிய நாம் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆல்பத்தையும் காட்ட வேண்டும்-இந்த ராக்கி கட்டுகின்ற வழக்கம் எப்போது ஆரம்பமாயிற்று இப்போது சங்கமயுகத்தில் இந்தப் பவித்திரதாவின் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பிறகு 21 பிறவிகள் வரை பவித்திரமாக இருப்பீர்கள். இப்போது பாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். இதுபோன்ற பாயின்ட்டுகளைத் தயார் செய்து முதலிலேயே சொற்பொழிவைத் தயார் செய்ய வேண்டும். இந்த வழக்கம் எப்போதிருந்து ஆரம்பமாயிற்று இப்போது சங்கமயுகத்தில் இந்தப் பவித்திரதாவின் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பிறகு 21 பிறவிகள் வரை பவித்திரமாக இருப்பீர்கள். இப்போது பாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். இதுபோன்ற பாயின்ட்டுகளைத் தயார் செய்து முதலிலேயே சொற்பொழிவைத் தயார் செய்ய வேண்டும். இந்த வழக்கம் எப்போதிருந்து ஆரம்பமாயிற்று 5000 ஆண்டுகளின் விஷயமாகும். கிருஷ்ண ஜென்மாஷ்டமியும் 5000 ஆண்டுகளின் விஷயம். கிருஷ்ணருக்குச் சரித்திரமோ எதுவும் கிடையாது. அவரோ சிறு குழந்தை. சரித்திரமோ (வழிமுறை) ஒரு தந்தையினுடையது. அவர் தாம் தமது சாமர்த்தியத்தால் குழந்தைகளை சோழியிலிருந்து வைரம் போல் ஆக்குகின்றார். மகிமை அனைத்தும் அந்த ஒருவருக்கே 5000 ஆண்டுகளின் விஷயமாகும். கிருஷ்ண ஜென்மாஷ்டமியும் 5000 ஆண்டுகளின் விஷயம். கிருஷ்ணருக்குச் சரித்திரமோ எதுவும் கிடையாது. அவரோ சிறு குழந்தை. சரித்திரமோ (வழிமுறை) ஒரு தந்தையினுடையது. அவர் தாம் தமது சாமர்த்தியத்தால் குழந்தைகளை சோழியிலிருந்து வைரம் போல் ஆக்குகின்றார். மகிமை அனைத்தும் அந்த ஒருவருக்கே வேறு யாருடைய பிறந்த நாளையும் கொண்டாடுவது எந்தப் பயனும் தராது. ஒரு பரமபிதா பரமாத்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடினால் போதும். மனிதர்களோ எதையும் அறிந்து கொள்ளவில்லை. நல்லது.\nஇனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே\nதாரணைக்கான முக்கிய சாரம் :\n1) வாரிசாக ஆவதற்கு தன்னுடைய கணக்கு-வழக்குகள். கர்ம பந்தனங்கள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும். பாபாவிடமிருந்த��� கிடைத்துள்ள அறிவுரைப்படி மட்டுமே நடக்க வேண்டும்.\n2) அனைவருக்கும் பாபாவின் சத்தியமான அறிமுகத்தை கொடுத்துப் பதீத்ததிலிருந்து பாவனமாக்குவதற்கான உயர்ந்த காரியத்தைச் செய்ய வேண்டும். பவித்திரதாவின் ராக்கியைக் கட்டிக்கொண்டு பவித்திர உலகத்தின் எஜமான் தன்மையின் ஆஸ்தி பெற வேண்டும்.\nஞானத்தை ஒளி மற்றும் சக்தியின் (லைட்-மைட்) ரூபத்தில், சரியான சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்தக் கூடிய ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுக.\nஞானம் என்றால் நாலெட்ஜ். (ஆன்மீக அறிவு) நாலெட்ஜ் தான் ஒளி மற்றும் சக்தி எனச் சொல்லப்படுகின்றது. எப்போது லைட், அதாவது ஒளி உள்ளதோ, அதாவது இது தவறு, இது சரி, இது இருள், இது பிரகாசம், இது வீணானது, இது சக்திசாலியானது என அறிய முடியும் ஆகவே லைட் மற்றும் மைட் மூலம் நிறைவான (சம்பன்ன) ஆத்மா ஒரு போதும் இருளில் இருக்க முடியாது. இருள் எனப் புரிந்து கொண்டும் இருளில் இருந்தால் அவரை ஞானி அல்லது புத்திசாலி எனச் சொல்ல மாட்டார்கள். ஞானம் நிறைந்த ஆத்மா ஒரு போதும் தவறான கர்மங்களின் அல்லது சுபாவ சம்ஸ்காரங்களின் வசமாக ஆக முடியாது.\nஹீரோ பார்ட் (முக்கிய பாத்திரமாக) நடிப்பதற்காக ஜீரோ (புள்ளியாகிய) பாபாவுடன் இணைந்தவராக இருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/02/creativity.html", "date_download": "2018-05-23T23:56:21Z", "digest": "sha1:AWDZ6HBT2IWPRCNZX5HFXECIKUFOA4NC", "length": 14752, "nlines": 212, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: கிரியேட்டிவிட்டி (Creativity)", "raw_content": "\nபோட்டி நிறைந்த இந்த உலகில் ஆளுக்கொரு லட்சியம் இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். வாய்ப்பு என்பது, ரோட்டுக் கடையில் கிடைக்கும் வடையைப்போல எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.\nவாய்ப்புகளை தட்டிப்பறிக்க லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.\nசினிமா தியேட்டர்களில் நீண்ட க்யூவில் மணிக்கணக்கில் நின்று நாம் டிக்கெட் கவுன்டரின் அருகில் செல்லும் போது, 'ஹவுஸ் புல்' போர்டு போட்டு கவுன்டரை மூடினால் எப்படி இருக்கும் இம்மாதிரியான சம்பவங்கள், தோல்விகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.\nஎப்படித்தான் நமக்கான டிக்கெட்டைப் பெறுவது\nபோட்டிகளின் மத்தியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் நமக்கு, இங்கு தான் கிரியேட்டிவிட்டி(Creativity) என்னும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.\nகிரியேட்டிவிட்டி என்பது, முற்றிலும் புதிய யோசனைகளை, திட்டங்களை உருவாக்குவது அல்லது ஏற்கனவே இருக்கும் யோசனைகளை, திட்டங்களை முற்றிலும் புதிதாக மேம்படுத்துவது.\nஅந்த புதிய யோசனை அல்லது திட்டம் முற்றிலும் உங்களுடையதாகவும், வேறு யாரும் இதுவரை யோசித்திராத ஒன்றாகவும் இருக்க வேண்டும், அவ்வளவுதான்.\nநமக்கான லட்சியம் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைவது என்றால், எல்லோரும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் பாதையை தவிர்த்து, மற்றொரு பாதையைக் கண்டுபிடிப்பதுதான் கிரியேட்டிவிட்டி. எல்லோரும் யோசிக்கும் திசையில் யோசிக்காமல், வேறு திசையில் யோசிப்பவனே வாய்ப்புகளை பெறுகிறான்.\nவித்தியாசமாக சிந்திப்பது சிந்தனை அளவில் மட்டுமே இருந்து விடக்கூடாது. அதனைச் செயல்படுத்துவதுதான் முக்கியம்.\nகிரியேட்டிவாகச் சிந்தித்து செயல்படுவது எப்படி\n1. கூட்டத்தில் இருந்து விலகு.\n3. சிந்தனை மட்டும் செய்யாதே. செயல்படு\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 06:35\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகலிலியோ பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் \nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை\nகாவி அணியாத புத்தன். - - குரு\nபுல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nகிரேஸி மோகன் நாடகங்கள்‎ >\nபுத்தகம் 5 மதன்s பார்வையில்\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்...\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nதேசிய கொடி உருவான வரலாறு \nவிலை மிகுந்த பொருள் உண்மையான பாசம் ஆண்டவா\nஅறத்தின் உரு தைரியம் வார்த்தை இயலாமை லட்சியம் சுத...\nஇந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் \nதாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…\nஎனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது.\nசார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் \nவீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.\nஎன்ன வருத்தம் கண்ணே உனக்கு\nப��ினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி\nநான் எப்போது இப்படி ஆவேன் என்னை பற்றிய எனது குரு-க...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , ஏன்\nதமிழில் எழுதியதை படித்து காண்பிக்க\nபத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி \nயாருடைய தொழில் மிகவும் பழமையானது\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nஅறிய வேண்டிய தகவல் 18+ அறிய வேண்டிய தகவல்கள்\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் COMPUTER-இல் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்க...\nபுளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன\nஉலகின் தலைசிறந்த அறிஞர்கள் சொன்ன தத்துவங்கள் :\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம...\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\nவெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன\nசிதறாது பதறாத காரியம் சிதறாது\nஉலக மாமனிதர்களின் வாழ்கை வரலாறு\nவெற்றி நிச்சயம் -சுகி சிவம்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/05/blog-post_02.html", "date_download": "2018-05-24T00:18:53Z", "digest": "sha1:IDN65BNREYSHHTWC2CVOAGYUP6KJF6OB", "length": 12736, "nlines": 151, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: டென்சிங் (ஒரு பக்க வரலாறு )", "raw_content": "\nடென்சிங் (ஒரு பக்க வரலாறு )\nகட்டுமஸ்தான உடம்புடன் இருந்த இளைஞன் டென்சிங், ஒரு கோணிப் பை நிறைய கற்களை அள்ளிப் போட்டுக் கட்டி, தன் தோளில் சுமந்தபடி ஊரைச் சுற்றி வந்தான். பார்த்தவர்கள்எல்லாம் கேலியும் கிண்டலும் செய்தனர்.\nடென்சிங்கின் மனைவிக்கும் அவனது இந்தச் செயல் பிடிக்காததால், அந்த மூட்டையை இரவோடு இரவாக அப்புறப்படுத்த நினைத்தாள். ஆனால், அவளால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. ‘‘இத்தனை கனமான\nசுமையைச் சுமந்துகொண்டு எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது’’ என மறுநாள் தன் கணவனைக் கேட்டாள். ‘‘சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது’’ என மறுநாள் தன் கணவனைக் கேட்டாள். ‘‘சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது’’என்றான் டென்சிங். ‘‘சுமை தெரியவில்லை, சரி... மற்றவர்களின் கேலியும் கிண்டலும் கூடவா உங்களை வேதனைக்குள்ளாக்கவில்லை’’என்றான் டென்சிங். ‘‘சுமை தெரியவில்லை, சரி... மற்ற��ர்களின் கேலியும் கிண்டலும் கூடவா உங்களை வேதனைக்குள்ளாக்கவில்லை’’ என மீண்டும் கேட்டாள். ‘‘அவற்றையும் நான் சந்தோஷமாகவே ஏற்றுக் கொள்கிறேன்’’ என்றான்.\nஇமயமலை அடிவாரத்தில் இருக்கும் கும்ஜிங் கிராமத்தில், ஏழ்மையான\nகுடும்பத்தில் பதினோராவது குழந்தையாக 1914-ம் வருடம் பிறந்தான்\n‘நாம்கியால்’. சுற்றுப்பயணம் வந்திருந்த திபெத்திய மதகுரு லாமா, அந்தக்\nகுழந்தையைப் பார்த்து, ‘‘இவன் உலகப் புகழ் பெறுவான். இவனை இனி ‘டென்சிங் நோர்கே’ எனக் கூப்பிடுங்கள்’’ என்றார்.\nயாக் எருமைகளை மேய்த்துக்கொண்டு இருந்த டென்சிங்குக்கு மலையின் உயரம்கிளர்ச்சி ஊட்டியது. மலை ஏறும் தனது ஆசையைத் தாயிடம் சொன்னான்.\n நம்மைப் போன்றவர்கள் மலை ஏறும் வீரனாக‌ அல்ல; ஒரு சுமை\nதூக்கியாகத்தானப்பா போக‌ முடியும்’’ என்றாள். உடனே, வீட்டைவிட்டு வெளியேறி, நேபாளத்தில் சுமை தூக்கியாக வேலையில் சேர முயன்றான் டென்சிங். ஆனால், அவனால் அதிக சுமையைத் தூக்க முடியவில்லை. எனவே, வேலை கிடைக்காத வருத்தத்துடன் அவன் திரும்பிக்கொண்டு இருந்தபோது, தலாய் லாமாவைச் சந்தித்து தன் ஏக்கத்தைச் சொன்னான். ‘‘சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால் எந்தச் சுமையும் தெரியாது’’ என்றார் அவர். அந்த மந்திரச் சொல்லை மனதில் ஏற்றிக்கொண்டு, தன் உடலை உறுதி செய்யும் விதமாகத்தான் கோணிப் பை நிறையக் கற்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சந்தோஷமாகச் சுமக்கத் தொடங்கினான் டென்சிங். அவனது உடல் இரும்பு போல் உரேமறியது. மலை ஏறும் குழுவில் சுமைதூக்கியாக, 1937-ம் ஆண்டு வேலையும் கிடைத்தது.\nமலையின் மீது குறைவான உணவே கிடைக்கும் என்பதால், பசியுடன் அதிக\nஎடையைச் சுமக்க வேண்டும். குளிரும் பனிக் காற்றும் உடம்பை ஊசி போல்\nகுத்தும். பள்ளத்தாக்குகளைக் கடக்கும்போது, பாலம் கட்ட வேண்டும்.\nமலைச்சரிவில் ஏறும்போது கோடரிகளால் பாறைகளை வெட்டி, படி அமைக்க\nவேண்டும். மிகக் குறைவான நேரமே தூங்க முடியும். பனிப் புயலும், பனிப்\nபாறைகள் விழுவதும் மரண பயம் தரும்.\nஆனால், இத்தனை சிரமங்களையும் மீறி, மலைகளின் மீது சர்வ சாதாரணமாக,\nபுன்னகை மாறாமல் நடைபோட்டான் டென்சிங். உயரம் செல்லச் செல்ல,\nமற்றவர்கள் சோர்வடைந்துவிட, இவன் மட்டும் உற்சாகமாக தனது இலக்கை\nநியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரியுடன் ஏழாவது முயற்சியாக\nஎவெரஸ்ட் நோக்கிக் கிளம்பினான். கடுமையான பயணத்துக்குப் பின் டென்சிங், ஹில்லாரி இருவரும் 1953-ம் வருடம் மே, 29-ம் நாள் பகல் 11.30 மணிக்கு எவெரஸ்ட் சிகரத்தின் உச்சியில் நின்றார்கள். தன் மகள் ஆசையுடன்\nகொடுத்தனுப்பிய சின்னஞ்சிறு பென்சிலை அங்கே நட்டுவைத்தான் டென்சிங்.\nகல்வியறிவில்லாத, வசதியில்லாத, எவ்விதப் பயிற்சியும் இல்லாத குக்கிராமத்தில் பிறந்த டென்சிங்கை உலகப் புகழ் பெறவைத்த அந்த மந்திரம், வெற்றிபெறவிரும்பும் அனைவருக்கும் அற்புத வழிகாட்டி\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nசென்டிமென்ட் + ஃபீலிங்ஸ்ஸு +அட்வைஸ்ஸு... ( தத்துவம...\nஏலியன்ஸ்... பேய்... கடவுள்... (பரிமாணங்கள் - 04)\nநாங்கள் (தமிழர்) ஏன் இப்படி இருக்கம்\nபாப்லோ நெருடா... (ஒரு பக்க வரலாறு)\nஎன்னமா ஃபோட்டோ எடுக்கிறாங்க... (படங்கள்)\nநொஸ்ராடாமஸிம் உலக‌ முடிவும்... (இறுதி)\nஸ்டீபன் ஹாஃக்கின்ஸ் (ஒரு பக்க வரலாறு )\nஐயோ... ஐயோ...( லேட்... சுர்ர்ர்ர்றா...விமர்சனம்)\nஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் (ஒரு பக்க வரலாறு )\nசெவ்வாயும்.. மனிதனும்.. நாமும்.. (பகுதி - 03)\nடென்சிங் (ஒரு பக்க வரலாறு )\nஒப்பற்ற காதல் காவியம்...( :'( )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2011/02/vs-esp.html", "date_download": "2018-05-24T00:21:02Z", "digest": "sha1:67IA6XVDK3V7ZP2FRITRIGRLMLEU4K3F", "length": 14176, "nlines": 139, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: ஹனுமார் vs ESP :) ( மூளையும் அதிசய சக்திகளும். )", "raw_content": "\nஹனுமார் vs ESP :) ( மூளையும் அதிசய சக்திகளும். )\nபோன ESP பதிவில்... பெளதீக விதிகளை மீறி, ESP சக்தியுள்ள மனிதர்களால் நிகழ்த்திக்காட்டப்பட்ட மிக முக்கியமானதும், பிரசித்தமானதுமான சம்பவங்களை எழுதி இருந்தேன்.\nஇந்த பதிவி வாசிப்பவர்கள் ஒரு முறை அந்த பதிவை வாசித்தால்த்தான் தெளிவாக விளங்கும். :)\nஅந்தரத்தில் பறந்த மனிதர் பற்றியும்... பாரிய நிறையை நகர்த்திக்காட்டியதுடன் மட்டுமல்லாது தனது நிறையை கூட்டிக்காட்டிய மனிதர் பற்றியும் பார்த்திருந்தோம். அப்போது.. முடிவில் கூறியிரு���்தேன்... இப்படி நிகழ்த்தப்படுவது இதுவல்ல முதல் முறை என்று...\nஅப்படியானால்... முன்னர் யார் இப்படியான பெளதீக மீறல்களை செய்தார்கள் என்பதை இன்று எழுதுகிறேன். ( இவை எனது ஊகங்கள் தான் ESP யாக இருக்கும் என்று... பிழைகளைச்சுட்டிக்காட்டவும்.. :) )\nஇராமாயணம் பலருக்குத்தெரிந்திருக்கும் ( தெரியாதவர்கள் நண்பர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்..)..\nஅதில் குறிப்பிடப்படும் ஒரு கதாப்பாத்திரம் \"ஹனுமார்\"...\nஹனுமார்... பறக்கக்கூடிய சக்தி கொண்டவாரகவே காட்டப்படுகின்றார்... எனினும் அவர் அந்த சக்தியை முன்னர் உணர்ந்திருக்கவில்லை... ஒருமுறை குறிப்பிட்ட ஒருவரால் ( பெயர் மறந்துவிட்டது ) அந்த சக்தி இருப்பது உணர்த்தப்படுகிறது. அதன் பின்னரே அவர்... இலங்காபுரிக்கு பறந்து செல்வதாக காட்டப்படுகிறது.\nஇன்னொரு சம்பவத்தில்... இராமரின் தம்பி லக்ஷ்மனனைக்காப்பாற்ற \"சஞ்சீவி\" மலையில் போய் குறிப்பிட்ட ஒரு மூலிகையை கொண்டுவருமாறு ஹனுமார் பணிக்கப்படுகிறார். உடனே பறந்து சென்ற ஹனுமார்... அங்கு அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியாமையால்... அந்த மலையை அப்படியே தூக்கிவருவதாக காட்டப்பட்டுள்ளது.\nஇந்த இராமயாணம் என்பது... லெமூரியா கண்டத்தில் நடந்திருக்கத்தக்க உண்மை வரலாறே என்று.. \"லெமூரிய\" பதிவுகளில் பல சான்றுகளுடன் எழுதி இருந்தேன்.\nஎனவே இந்த கதாப்பாத்திரத்தில் குறிப்பிடப்படும்... ஹனுமார், உண்மையிலேயே ஒரு ESP சக்தி கொண்ட மனிதராக அல்லது தனது மூளையிம் பல செல்களை பயண்படுத்தி அபூர்வ ஆற்றல்களை வெளிப்படுத்தத்தக்க மனிதராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ( எல்லாத்தையும் புணைவுகளுடன் மிகைப்படுத்தி எழுதியமையால் வரலாறுகள் கூட பொய்யாகிப்போவதுண்டு. )\nஇங்கு நாம் இன்னொன்றையும் கவணிக்க கூடியதாக இருக்கிறது... என்னதான் மலையை தூக்கிகொண்டு பறக்கும் ஆற்றல் மிக்கவராக இருந்தாலும்... அவரால், அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியவில்லை.\nநவீன உலகத்தில் இனங்காண‌ப்பட்ட ESP மனிதர்களும் அப்படித்தான்... குறிப்பிட்ட ஒரு ஆற்றலையே அவர்களால் திறம்பட வெளிப்படுத்த முடிகிறது. (மூளையின் குறிப்பிட்ட பகுதி செல்களின் ஆற்றலை மட்டுமே இவர்களால் தூண்ட முடிகிறது.)\nஇராமயாண உதாரணத்தை மட்டும் அவைத்துக்கொணு இந்த ESP மனிதர்கள் முன்னர் இருந்தார்கள் என்பதை சிலரு��்கு ஏற்க முடியாதிருக்கும்.\nஎனினும்... எகிப்திய கதைகளில் வரும் தெய்வங்கள், தேவதைகளும் பறக்கும் ஆற்றலைப்பெற்றிருந்ததாக காட்டப்படுகிறது. ( இறக்கை இருந்ததாக சொல்லப்படுவது பின்னர், சாதாரண மனிதர்கள் நம்புவதற்காகவும் லொஜிக்கிற்காகவும் ஏற்படுத்தப்பட்ட‌ புணைவுகளாகவும் இருக்கலாம். )\nஎகிப்திய தெய்வங்களில்... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருப்பது போன்று காட்டப்படிருக்கிறது. அனைத்தும் கொண்டவர் இல்லை என்பதை இதிலிருந்தும் ஊகிக்கலாம்...\nஇவை இன்று அறியப்பட்டுள்ள ESP சக்திகளுடன் திறம்பட ஒத்துப்போகின்றது.\nஇங்கு நான் இப்போது சொன்ன விடையங்களுக்கு... பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கும்... அவற்றை கொமென்ட்ஸில் சொல்லவும்...\nமுன்கூட்டிய நிகழ்வுகளை சொல்லும் ESP பற்றியும்... அவற்றை ஏற்கனவே கூறிய வரலாற்று அல்லது இதிகாச சம்பவங்கள் பற்றியும்...\nஉயிரில்லாமல் தமது ESP சகிதியை வெளிப்படுத்திய சடலங்கள் பற்றியும்... அது எப்படி சாத்தியமானது என்பதியும் பார்ப்போம்...\nபதிவில் விஷயம் இருக்கு என்றால் ஒரு வோட்டும்... இல்லை இன்னும் எழுதனும் என்றால் குறைகளை கொமென்டிலும் போடவும்... :)\nநல்லா இருக்கு நண்பா ..நம்ம ஆளுங்க எல்லாம் எழுதீட்டு விளக்கம் குடுக்காம போயிட்டாங்க ..நல்ல விளக்கம் ... :)\nஹனுமானுக்கு இஎஸ்பி...ம்..புதிய விடயந்தான்..பார்ப்போம் இன்னும் என்னவெல்லாம் இந்தப்பதிவு தரப்போகிறது என்று..\nஹனுமார் மலையை தூக்கினார் என்ரால் அவரால் எப்படி அவ்வலவு பெரிய உருவத்தை எப்படி எடுக்க முடிந்தது\nபதிலை ஆவலுடன் எதிர்பார்கும் மானவன்:)\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nஇதை கிளிக் பண்ணினா... சிரிப்பிங்க... சிரிக்கனும்.....\nஹனுமார் vs ESP :) ( மூளையும் அதிசய சக்திகளும். )\nகாதலர்தினத்தில் சுட்ட கவிதை... :D (+ jokes)\n14 சிம்பிளா ஒரு லவ்...:) ( நிஜம் :P)\nவிகடகவி சம்பவங்கள் :D (ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை....\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nபனி மனிதன்... (மர்ம குரங்கு மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2017/02/blog-post_23.html", "date_download": "2018-05-24T00:02:59Z", "digest": "sha1:RFTT2AD5ZGV2VWQG4LPZZK6W6DJ3H5BN", "length": 43830, "nlines": 556, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: நம்பிக்கை இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nநம்பிக்கை இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் நிலவிய குழப்பநிலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதால் மேலும் சிக்கலடைந்துள்ளது. ஜெயலலிதாவுக்குப் பதிலாக அவசர அவசரமாக பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவரை இறக்கிவிட்டு தான் முதலமைச்சராவதற்கு சசிகலா முயற்சி செய்தார். அதற்கு பன்னீர்செல்வம் முட்டுக்கடை போட்டார்.சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டதால் சசிகலாவின் கனவு தவிடு பொடியாகியது. பன்னீர்செல்வத்தைத் தூக்கி எறிந்துவிட்டு தனக்கு விசுவாசமான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா வியூகம் வகுத்தார். சசிகலாவை முதல்வராக்குவதற்காக கூவத்தூர் சொகுசு ஹோட்டலில் சிறைவைக்கப்பட சட்டசபை உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றியது. தனக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்ட சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவை எடப்பாடி சந்தித்தார். ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரனும் எடப்பாடியுடன் வித்யாசாகர் ராவை சந்தித்தார்.\nசசிகலாவின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக தனி ஒருவனாகப் போராடபோவதாக அறிவித்த பன்னீர்செல்வத்துக்கு 11 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் தமிழக அமைச்சர்களும் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.சசிகலாவின் குடும்பத்தவர்களால் சிறைவைக்கப்பட்டிருக்கும் சட்டசபை உறுப்பினர்களில் பலர் தனக்கு ஆதரவானவர்கள் என பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினர். இரண்டு தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து தமது நியாயங்களைக் கூறினர். வித்யாசாகர் ராவின் முடிவுக்காக தமிழக அரசியல் காத்துக் கிடந்தது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடியா பன்னீரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் தொக்கி நின்றது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரும் பன்னீரை விரும்பினர். சொகுசு ஹோட்டலில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தொகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. சொகுசு ஹோட்டல் இருக்கும் கூவத்தூர் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை இழந்தனர். சசிகலாவின் கிராமமான மன்னர் குடியில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் ஹோட்டலைச் சுற்றி பாதுகாப்பாக நின்றனர். பொற்சிறையில் இருந்தவர்கள் குடியும் கும்மாளமுமாகக் கூத்தடித்தனர். தமக்கு வாக்களித்தவர்களின் மன ஓட்டத்தைப் பற்றிச் சிறிதும் அக்கறை இல்லாது மிச்சமாக உள்ள நான்கு ஆண்டுகளை அனுபவிப்பதற்கு அவர்கள் முடிவு செய்தனர். சொகுசு ஹோட்டலில் இருந்து தப்பி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த சரவணன் என்பவர் அங்கு நடப்பவற்றை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியும் தன்னைக் கடத்தி தடுத்து வைத்ததாகப் பொலிஸில் புகார் செய்தார். அந்தப் புகார் அப்படியே கிடப்பில்போடப்பட்டு விட்டது.\nஊடகங்கள் அனைத்தும் தமிழக அரசியலை மையப்படுத்தியே செய்திகளை வெளியிட்டன. பன்னீரின் பக்கத்தில் உள்ள நியாயங்களும் குறைகளும் அலசி ஆராயப்பட்டன. அதேபோல் எடப்பாடியின் பக்கத்தில் உள்ள குறை நிறைகள் அரங்கத்துக்கு வந்தன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை பதினைந்து நாட்களுக்குள் சட்ட சபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வித்யாசாகர் ராவ் வேண்டுகோள் விடுத்தார்.எடப்பாடி தரப்பு உற்சாகமடைந்தது.சசிகலாவின் கனவு நிறைவேறப்போவதை நினைத்து அவர்கள் சந்தோஷமடைந்தனர். 18 ஆம் திகதி சனிக்கிழமை பரபரபப்பான நிலையில் தமிழக சட்ட மன்றம் கூடியது. எடப்பாடி தரப்பில் இருக்கும் சிலர் பன்னீரின் பக்கம் தாவுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திடீரென‌ திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது.\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகம் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரியது. சபாநாயகர் தனபால் அதற்கு இணங்க மறுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பின் வெற்றியும் தோல்வியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதுவித பயனும் ஏற்படப்போவதில்லை. எம்.ஜி.ஆர் மறைந்தபின்னர் அவருடைய மனைவி ஜானகி தலைமையிலும், எம்.ஜி.ஆரின் சினிமாபடக் கதாநாயகி ஜெயலலிதா தலைமையிலும் கழகம் இரண்டாகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி வெற்றி பெற்று ஜெயலலிதா தோல்வியடைந்தார். 28 வருடங்களின் பின்னர் ஜெயலலிதாவின் மறைவால் கழகம் இரண்டாகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஜெயலலிதாவின் விசுவாசியானபன்னீர்செல்வம் ஒருஅணிக்கு தலைமை தாங்கினார். ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா இன்னொரு அணிக்குத் தலைமைதாங்கினார். .சசிகலா சிறைக்குச்சென்றதால் அவருடைய பிரதிநிதியாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். இப்போதும் ஜெயலலிதா தோல்வியடைந்து விட்டார்.\nமக்கள் மன்றத்தின் சபாநாயகர் நடுநிலையானவராக இருக்க வேண்டும். ஆனால்,பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே சபாநாயகர் செயற்படுகிறார். இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தவர்கள் கோஷமிட்டனர். அவர்களின் கோஷங்களுக்கு சபாநாயகர் மிரளவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடாது திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். எதிர்க்கட்சிகள் கோஷமிட்டால் பொங்கி எழும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அமைதி காத்தனர். முன்னதாக சட்டசபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் வாகனம் அனுமதிக்கப்படவில்லை., சிறை வைக்கப்பட்டிருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டன. சபாநாயகரின் முடிவே இறுதி முடிவு முடிவெடுக்க முடியாத சபாநாயகர் மூன்று முறை சபையை ஒத்தி வைத்தார்.\nதிராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டதால் அவரது ஒலிவாங்கி மேசை என்பன சேதமாக்கப்பட்டன. சபாநாயகர் வெளியேறியதும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் இருவர் அதில் அமர்ந்தனர். சபாநாயகரின் உத்தரவுக்கமைய சபைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் உடை கிழிக்கப்பட்டது. தங்களுக்கு நேர்ந்த கதியை ஸ்டாலினும் மற்றையவர்களும் தொலைக் காட்சிக்குத் தெரிவித்துக்கொண்டிருந்த வே���ை சட்ட சபைக்குள் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். 122 உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவளித்தனர். 11 உறுப்பினர்கள் எடப்பாடியை எதிர்த்தனர்.\nஸ்டாலினும் ஏனைய உறுப்பினர்களும் அலங்கோல உடையுடன் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டனர். அங்கிருந்து மெரீனாவுக்குச் சென்ற அவர்கள் மறியல் செய்தனர். அவர்களைக் கைது செய்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்தனர். முதலமைச்சர் எடப்பபாடியின் தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்துகிறது. தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும்தான் தமிழக அரசுக்கு எதிராகப் போராடுகின்றன.ஏனைய கட்சித் தலைவர்கள் தமது கண்டணங்களைத் தெயவித்து விட்டுப் பேசாமல் இருக்கின்றனர். இப்போது தேர்தல் நடைபெற்றால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கை மற்றைய கட்சித் தலைவர்களுக்கு இல்லாததனால் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.\nதில்லு முல்லுகள், விதி மீறல்களின் மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன. சப் இன்ஸ்பெக்டர் தரத்தில் உள்ளவர்கள் தான் சபை காவலர்களாக மார்சல் உடையில் சபாநாயகரின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். சட்டசபைச்செயலர் ஜமல்டினின் உத்தரவுப்படி கமிஷனர்,துணை கமிஷனர், இணை கமிஷனர் தரத்தில் உள்ளவர்கள் சபைக் காவலர்களாக உள்ளே இருந்ததாகத் தெரிய வருகிறது. வெளியேற்றப்படும் உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். பெயர் சொல்லாமல் எல்லோரையும் வெளியேற்ற உத்தரவிட்டது தவறு சபாநாயகரின் முன்நிலையில் தான் .வெளியேற்றப்பட வேண்டும் சபாநாயகர் தனது அறியில் இருக்கும் போது சபைக் காவலர்கள் சட்ட சபைக்குள் நுழைந்தது தவறு என்கிறார்கள் முன்னாள் சபாநாயகர்கள். சேடப்பட்டி முத்தையா,ஆவுடையப்பன்,வி.பி துரைசாமி ஆகியவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் அட்சியில் இருந்தபோது சபாநாயகர்களாகக் கடமையாற்றியவர்கள். நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சபையில் ஒருமுறைதான் கோரமுடியும். சபாநாயகர் இரண்டு முறை கோரியது சட்டப்படி தவறு என்றும் இவர்கள் கூறுகின்றனர்\nசொகுசு ஹோட்டலில் சிறைவைக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களை சுதந்திரமாக வெளியில் விடாது பத்து நாட்கள் அடைத்து வைத்து நம்பிக்கைக் வாக்கெடுப்பை நடத்தியது தவறு என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கூறுகிறார்கள். வாக்களித்த மக்களின் விருப்பத்தை அறியாமல் எடப்பாடியை முதலமைச்சராக்கியதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பவில்லை. பன்னீரை ஆதரித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு அவர்களது தொகுதிகளில் மாலை மரியாதையுடன் வரவேற்பளிக்கப்படுகிறது. எடப்பாடியை ஆதரித்தவர்கள் இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி இருந்துவிட்டு பொலிஸ் பாதுகாவலுடன் தொகுதிக்குச் சென்றுள்ளனர். நான்கு வருடங்களுக்குப் பின்னர் தமிழக சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் போது இன்று நடந்தவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என எடப்பாடியை ஆதரித்தவர்கள் நினைக்கிறார்கள்.\nநான்கு வருடங்கள் இந்த ஆட்சி நிலைக்குமா என்பது சந்தேகம். சட்ட சபையில் நடைபெறும் கலவரங்கள் பற்றிய விபரங்கள்பற்றி ஆளுநர் உள்துறை அமைச்சுக்கு அறிக்கை அனுப்புவது வழமை. தமிழக சட்ட சபையில் நடந்தவை பற்றிய அறிக்கையை உள்துறை அமைச்சுக்கு அனுப்பிய ஆளுநர் அதனை பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியுள்ளார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சபாநாயகரின் செயலுக்கு எதிராக ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமியும் வைகோவும் எடப்படிக்கு ஆதரவாகக் அக்ருத்துக் கூறியுள்ளனர்.\nதமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கும் தமிழக அரசை அகற்றுவதற்கு சகல வழிகளிலும் ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.எடப்பாடி முதல்வரானதை பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை. பத்து மாதங்களில் மூன்று முதலமைச்சர்களைத் தமிழகம் கண்டுள்ளது.\nஎடப்பாடிக்கு எதிரான அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராக தினகரன் களத்தில் இறங்கி உள்ளார் தினகரனை முதல்வராக வேண்டும் என்ற குரல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒலிக்கத் தொடங்கி விட்டது\nLabels: சசிகலா, தமிழகம், ஜெயலலிதா, ஸ்டாலின்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nநம்பிக்கை இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு\nமுதல்வராக ஆசைப்பட்ட சசிகலா சிறை வைக்கப்பட்டார்\nபொங்கி எழுந்த பன்னீரால் இரண்டாகிறது அ.தி.மு.க\nமல்லுக்கட்டில் முந்திய பன்னீர்ச்செல்வ‌ம் அதிர்ச்ச...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39224-topic", "date_download": "2018-05-24T00:36:28Z", "digest": "sha1:JNSQ76V5ZC6H7J4WCYFWEZS6I7IHHCH2", "length": 8339, "nlines": 116, "source_domain": "www.thagaval.net", "title": "ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்கு கடிதம் எழு���ியுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனுக்கு டிச., 25 வரை 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விசாரணை கமிஷனுக்கு கலச மஹாலில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. திமுகவை சேர்ந்த சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக், டாக்டர் சிவக்குமார், அரசு மருத்துவமனை டாக்டர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2018/05/07/", "date_download": "2018-05-24T00:01:41Z", "digest": "sha1:WH5POSJ6HTAHMEK5TWUMFZAYJ2PGRXKY", "length": 2808, "nlines": 50, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "07 | May | 2018 | பறவையின் தடங்கள்", "raw_content": "\nநபிமொழிக் கவிதைகள் — 02\n04 ஃபாத்திமாவுடன் பிணக்கு ஏற்பட்டு பள்ளிவாசலுக்குச் சென்று படுத்துக்கொண்டார் கணவர் அலீ மகளுடன் பிணங்கிக்கொண்ட மருகரை அழைத்துவர விரைந்தார்கள் பள்ளிக்கு வித்தியாசமான நபி மேலெல்லாம் மண்ணாக மேன்மை அலீ படுத்திருந்தார் தன் கையால் மண்ணையெல்லாம் தட்டி விட்டு தட்டி விட்டு ’மண்ணின் தந்தையே’ எழுந்திருங்கள் என்றுரைத்தார்கள் ’பெண்ணின் தந்தை\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநபிமொழிக் கவிதைகள் – 03 May 15, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 02 May 7, 2018\nநபிமொழிக் கவிதைகள் May 2, 2018\nஇசை ஞானியின் அஞ்ஞானம் April 13, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-05-24T00:22:54Z", "digest": "sha1:GHDEDD422BASVALOELEPUX2RETJMBN4I", "length": 5129, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மெய்நிகராக்கி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமெய்நிகராக்கி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவை உட்கட்டுமானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்சுவல் பொக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவன்பொருள் மெய்நிகராக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18002052/Loan-will-be-given-up-to-Rs-5-crore-with-the-grant.vpf", "date_download": "2018-05-24T00:17:24Z", "digest": "sha1:P4XQB7FQ7XB7Q5B4IY2AUN6YLXPHBU5T", "length": 11380, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Loan will be given up to Rs 5 crore with the grant to start the business Collector info || தொழில் தொடங்க மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படும் கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் வன்முறையாளர்களை கலைக்க கண்ணீர் புகைகுண்டு வீச்சு | தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கல்வீச்சு; போலீசார் தடியடி |\nதொழில் தொடங்க மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படும் கலெக்டர் தகவல்\nதொழில் தொடங்க மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் 25 சதவீத மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 21 முதல் 35 வயது வரையும், சிறப்பு பிரிவினர் (எஸ்.சி., எஸ்.டி., மகளிர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்) வயது வரம்பு 45 வரையும் இருக்கலாம்.\nமேலும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி படித்து முடித்திருக்�� வேண்டும்.\nவிண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால் போதுமானது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சமாகும், அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 கோடி ஆகும். இதில் அரசு மானியமாக 25 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையும் வழங்கப்படும்.\nஇத்திட்டத்தில் அனைத்துவித லாபகரமான உற்பத்தி, சேவை தொழில்கள், சுற்றுப்புற சூழலுக்கு நன்மை பயக்கும் தொழில்கள், திறன் காக்கும் தொழில்கள், ஏற்றுமதி தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் எஸ்.சி.,எஸ்.டி. மகளிர் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nமாவட்டத்தில் நடப்பு ஆண்டில்(2018-19) 37 பேருக்கு ரூ.3 கோடியே 70 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 04146- 226602 என்ற தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n2. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n3. விவாகரத்தை பெண்கள் விரும்புகிறார்களா\n4. சுடச்சுட பலாப்பழ ‘காபி’\n5. பாதி ஆடையுடன் ஒரு நாள் கொண்டாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF.16538/", "date_download": "2018-05-24T00:46:08Z", "digest": "sha1:HL5W6ICL77POA4C2AY4S3FNVFDYZDOMG", "length": 21167, "nlines": 204, "source_domain": "www.penmai.com", "title": "கணவரின் மனதில் இடம் பிடிக்க மனைவி... | Penmai Community Forum", "raw_content": "\nகணவரின் மனதில் இடம் பிடிக���க மனைவி...\n[h=1]கணவரின் மனதில் இடம் பிடிக்க மனைவிக்குச் சில ஆலோசனைகள்[/h] -காயத்ரி வெங்கட்(tamiloviyam)\nஎன்ன தான் சொக்குபொடி போட்டார்களோ தலையணை மந்திரம் போட்டார்களோ தெரியலையே அந்த மனுஷன் இப்படி பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறாரே. எத்தனை பெண்களின் ஆதங்கம்நிறைய பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கைத் துணைவனின் மனதைக் கொள்ளையடிக்கத் தெரிந்திருக்காது. அதற்கு சில ஆலோசனைகள்:\n1. சீக்கிரம் எழுந்து எல்லா வேலைகளும் செய்து முடிக்கும் நேரத்தை நிர்வாகம் செய்யும் திறன் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் கணவரிடம் எரிந்து விழுவது, பதட்டப்படுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.\n2. வேலைக்குச் செல்லும் கணவனுக்கு வேண்டியதைப் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டும். குறிப்பாக சிடு சிடுவென்று முகத்தை வைத்துக் கொண்டும் புலம்பிக் கொண்டும் சமைக்கவோ வேலைகள் செய்யவோ கூடாது.\n3. பிடிக்காத சமையலைத் தான் செய்வேன் என்று அடம் பிடிக்கக் கூடாது. பிடித்ததைப் பார்த்து பார்த்து செய்திட வேண்டும். சமையலில் அசத்திட வேண்டும்.\n4. புலம்பல்கள் கணவன்மார்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதற்குப் பதில் அக்கறையுடனும் அன்புடனும் நேரம் பார்த்து பக்குவமாகப் பேசினால் நினைத்த காரியங்களைச் சாதிக்கலாம்.\n5. சில பெண்கள் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். இதே தங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறுவார்கள். அங்கே தான் தவறு செய்கிறார்கள். வீட்டு வேலைகளை வியர்வை வடிய செய்து விட்டு அழுக்கு மூட்டையாய் அழுக்கு நைட்டியுடன் பக்கத்து வீட்டினருடன் வம்பு பேசிக் கொண்டோ நெடுந்தொடர்கள் பார்த்துக் கொண்டோ குழந்தைகளைத் திட்டிக் கொண்டோ இருக்கும் மனைவியைக் கணவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அதற்குப் பதில் மதியம் கணவர் வேலைக்குப் போயிருக்கும் நேரத்தில் குறட்டை விட்டு தூங்கவோ அரட்டை அடித்துக் கொள்ளவோ செய்து தங்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். மாலையிலும் குளித்து பூ முடித்து திருத்தமாக உடையணிந்து விளக்கேற்றி வைத்து கணவர் வரும் போது புத்துணர்ச்சியுடன் வரவேற்றாலே கணவனின் மனது குதூகலிக்கும். எங்கேயாவது போயிட்டு வரலாமா என்று பார்க்கிற்கும் பீச்சிற்கும் மனைவியை அழைத்துப் போகச் செய்யும்.\n6. கணவரின் வீட்டாரைப் பற்றி அதிகமாக வம்பு பேசக் கூடாது. இப்படி ப���சும் மனைவிமாரைப் பார்த்தாலே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கணவனுக்கு ஓடத் தோன்றும்.\n7. கணவரின் முகக்குறிப்பு, மனக்குறிப்பறிந்து மனைவியின் செயல் இருக்க வேண்டும்.\n8. மாமனார், மாமியாரையும் அன்பாகக் கவனித்தால் கணவருக்கு மனைவியின் பெற்றோரையும் தன் பெற்றோராகப் பாவிக்கும் எண்ணம் வரும்.\n9. பக்கத்து வீட்டு வாழ்க்கையையோ சொந்த பந்தங்களின் சொகுசு வாழ்க்கையையோ பார்த்து பொறாமைப்பட்டு கணவரை நச்சரித்து கடன் வாங்கச் சொல்லவோ துன்புறுத்தவோ கூடாது. கணவன் என்ன விக்ரமன் பட ஹீரோவா என்ன ஒரே இரவில் முன்னேறி பணக்காரர் ஆக. பணத்தை வைத்து அன்பு பாராட்டக் கூடாது. அன்பு மனம் சம்பந்தப்பட்டது. இருக்கும் வாழ்க்கையைத் திருப்தியாக வாழ வேண்டும்.\n10. கணவர் மனைவி பிரச்சினைகளை நாலு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஊரைக் கூட்டி அப்பாவி கணவரை அசிங்கப்படுத்தக் கூடாது.\n11. தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று உலகத்தில் எதுவுமில்லை. பிரச்சினைகளை வளர விடக் கூடாது, பேசி சரி செய்து கொள்ள வேண்டும்.\n12. இப்படித் தான் நடக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் கூடிய அன்பைச் செலுத்தாதீர்கள். அது நடிப்பாகி விடும். கணவர் சொல்வதை சொல்ல வரும் கருத்தினைக் கருத்துடன் கவனிக்க வேண்டும். உங்களின் செயல் அவரை மீறி இருக்காது என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்.\n13. அவ்வப்போது ஐ லவ் யூ அல்லது உங்களுக்கு இந்த உடை நன்றாக இருக்கிறது, இன்று நீங்கள் ரொம்ப அழகா இருக்கேங்களே என்று உண்மையாகப் பாராட்டுங்கள்.\n14. கணவர் வேலைக்குச் சென்றவுடன் ஒழிந்தார் இனி நிம்மதி என்ற ரீதியில் இருக்காமல் அலுவலகம் சென்றாரா சாப்பிட்டாரா எப்பொழுது வருவார் என்பதை அக்கறையுடனும் அன்புடனும் விசாரியுங்கள். அதுவும் அளவுடன் இருக்கட்டும். அதிகமாக அன்பு காட்டி விசாரித்து அவரை வேலை செய்ய விடாமல் இம்சிக்க வேண்டாம்.\n15. கணவரின் பிறந்த நாட்களுக்கு அன்புப் பரிசு வழங்குங்கள்.\n16. உடல் நிலை சரியில்லை என்றால் கணவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்ளுங்கள். எனக்கும் தான் உடம்பு நோகுது என்றோ என்னை எங்காச்சும் கூட்டிகிட்டுப் போகணும்னா சாருக்கு வியாதி வந்துடுமே என்றோ திட்டி திட்டி சேவை செய்யாதீர்கள்.அன்புடன் நீங்கள் கவனிக்கும் கவனிப்பு உங்களைக் கவனிக்க வைக்கும்.\n17. கணவர��ன் மனதிற்குப் பிடித்த வகையில் படுக்கையறையிலே நடந்து கொள்ளுங்கள். ஒரு பார்வை, சில வார்த்தைகள், கண்களில் காதல் என்று செயல்களாலே படுக்கையறையை மகிழ்ச்சியறையாக்குங்கள். அதை விட்டு விட்டு படுக்கையறையில் கண்டதைப் பேசி யுத்த அறையாகாதீர்கள். முடிந்த போது அவரை தொட்டு பேசுங்கள்.\n18. கணவருடன் ஊர் சுற்றினாலோ பீச் பார்க் சுற்றினாலோ தான் சந்தோஷம் என்றில்லை. வீட்டிலேயே ருசியாக சமைத்து அன்புடன் பரிமாறி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியாகப் பாடல்கள் கேளுங்கள். அதுவே சொர்க்கம்.\n19. வேலைக்குச் சென்று சோர்வாக வரும் கணவனிடத்தில் மாமியார், நாத்தனார், மைத்துனன் குற்றப்பட்டியல்களைப் படிக்காதீர்கள். அதே போல் தான் சாப்பிடும் போதும். மனிதன் நிம்மதியாகச் சாப்பிட்டுப் போகட்டுமே.\n20. பிரச்சினைகள் அல்லாத விஷயங்களைப் பெரிதாக்கி நீங்களும் நிம்மதியில்லாமல் கணவனையும் நிம்மதியில்லாமல் ஆக்காதீர்கள்.\n21. கணவரின் நிதி நிலைமையை உணர்ந்து குடும்ப வரவு செலவு விஷயங்களை அறிந்து சிக்கனமாகக் குடித்தனம் நடத்துங்கள். சேமிக்கும் பெண்மணியைத் தான் எந்தக் கணவனுக்கும் பிடிக்கும்.\n22. கல்யாணத்தில் பார்த்தது போல இளமையாக இருக்கிறீர்கள். அதே குறும்பு, அதே சிரிப்பு கொஞ்சம் கூட மாறலையே என்று ஐஸ் வையுங்கள். உருகாதார் உள்ளத்தையும் உருக வைக்கும் இந்தக் குளிர்ச்சிப் பாடல்.கணவர் 'ஜோக்'கடிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக சிரித்து வையுங்கள், கணவரின் மனம் குழந்தை மனம் போல் தான். அன்பிற்கும் பாராட்டிற்கும் ஏங்கும்.அவரைக் குழந்தையாகப் பாவியுங்கள்.\n23. அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பிறந்துருக்குது என்று கணவரைப் பிள்ளைகள் முன்பு விட்டுக் கொடுக்காதீர்கள். அதற்குப் பதில் கணவனின் நல்ல செயல்களைக் கூறி குழந்தைகள் மனதில் கணவரை ஹீரோ ஆக்குங்கள்.\n24. கணவரைப் பற்றி உங்கள் வீட்டில் குறை கூறாதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் கணவரை விட்டுக் கொடுக்காதீர்கள்.\n நீ பெரிதா என்ற ஈகோவை விட்டு விட வேண்டும். அவரே பேசட்டும் என்று மெளனமாக சந்தோஷ நேரங்களை வீணடிக்கக் கூடாது.\nகணவரிடம் எந்த ஈகோவும் பார்க்கத் தேவையில்லை.\nகணவரின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அவர் மனதைப் புரிந்து நடந்து கொண்டாலே மனைவியின் பேச்சையும் கணவர் செவி கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே கணவரின் மனதில் குடிபுக விரும்புவர்கள் மேற்கூறிய ஆலோசனைகளைச் செயல்படுத்தி பாருங்கள். வெற்றி நிச்சயம்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nM மனதில் உறுதி வேண்டும்...\nசவுதி அரேபியாவில் கணவரின் கைப்பேசியை அன& Interesting Facts 0 May 14, 2016\n - கணவரின் கோபத்தை சமாளிப்பது எப்படி My Better half 2 Jan 19, 2015\n - கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக் Married Life 5 Jan 20, 2012\nசவுதி அரேபியாவில் கணவரின் கைப்பேசியை அன&\nEffects of Moola Nakshatra - மூலம் நட்சத்திரப் பெண்ணால் கணவரின்\n - கணவரின் கோபத்தை சமாளிப்பது எப்படி\n - கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chakkarakatti.blogspot.com/2013/04/2.html", "date_download": "2018-05-24T00:14:50Z", "digest": "sha1:TV24LVKGML6FJ3VYO6YBND33WCQCUWK2", "length": 22015, "nlines": 208, "source_domain": "chakkarakatti.blogspot.com", "title": "சக்கரகட்டி : என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.2", "raw_content": "\nஎன்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.2\n'''ஹிட்லர்''' [1905] ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை [வியன்னா]வில் தன் தாயுடன் வாழந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (''Academy of Fine Arts Vienna'') அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. [21 டிசம்பர்], [1909] அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் [மார்பக புற்று நோய்] தாக்கத்தால் மரணமடைந்தார். ஹிட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வருமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. ஹிட்லர் 21 ம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழக்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.\nஹிட்லர் அதன் பின் ஓவிய அட்டை தயார் செய்து பிழைப்பு நடத்தினார். இரவில் கூட மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வ��த்து ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலைக்கு போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக் கூடம் அமைத்தார். அந்த சமயத்தில் தான் சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். அது தோல்வியில் முடிந்தது.\nஅவமானங்களும் தோல்விகளுமே மிக பெரிய சாதனையாளர்களின் இளமை காலத்தை நிரப்புகிறது. தெரு ஒர டீ கடைகளில் நாளிதழ்களை ஒரு வரி விடாமல் படித்தார். அவருக்கு அரசியல் ஈடுபாடு உருவானது. தன வரைந்த ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டினார். அவருக்கு ஒரு நண்பரும் இருந்தது இல்லை. அவர் எப்பொழுதும் இறுக்கமான முகத்துடனே காணப்பட்டார்.\nமுதல் உலக போரில் ஹிட்லர்\nவியன்னாவில் இவர் மட்டுமே யூதவைரியாக (''Anti-Semite'') இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான ''அகஸ்ட் குபிசெக்'' தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதான யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன.\n'''ஹிட்லர்'''யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார். [போல்மிக்] மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும்(''On the Jews and their Lies'') என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.\nஆரியக் கோட்பாட்டுக்கு (''Aryan Race'') தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம் மார்க்சியம்|மார்க்சிசமும், சோசலிசம்|சோசலிசமும்]] அதனை வழிநடத்தும் யூததலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் ஜெர்மனி அதன் உன்னதத்தை இழந்தது என்றார்.\nஹிட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடிபெயர்ந்த்து இன்னுமொரு காரணமும் இருந்த்து. ஆஸ்திரியா இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்டிரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் [[1914]] ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்வேரியா இராணுவப்பிரிவிற்காக மனு செய்தார். அதற்கு அனுமதி கிடைத்து பல்வேரிய இராணுவப்பிரிவில் சேர்ந்தார்.`\nமுதல் பாகம் படிக்காதவர்கள் கிளிக்குங்கள் இங்கே\nLabels: அரசியல், படித்ததில் பிடித்தது, வாழ்க்கை வரலாறு\nநானும் பிரபல பதிவர்தாங்க ஹி ஹி ஹி\nநான் ராஜாவாக போகின்றேன் - திரை விமர்சனம்\nவாலிப வாலி ஒரு தெ‌ள்ளிய நீரோடை\nஎன்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.4\nசந்தானம்- விடிவி கணேஷின் 'இங்கே என்ன சொல்லுது'\nஉதயம் NH4- ஒரு பார்வை\nமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்:\nஎன்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.3\nஒரு கையெழுத்து மாறியது தமிழனின் தலை எழுத்து\nதலைவா படத்தின் காட்சிகள் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிர...\nஎன்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.2\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇறைவி – ஒரு அரைகுறையின் முழுமையான விமர்சனம்\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\nமான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nநான் பள்ளி படிக்கும் நாட்களில் எனக்கு பிடிக்காத நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது அஜித் குமார் தான். ஏன் என்றால் நான் ஒரு விஜய் ரசிகன...\nவிஜய் டாப் 10 மொக்கை படங்கள்\nநான் கடந்த முறை இளைய தளபதியின் டாப் டென் படங்களை பதிவிட்டு இருந்தேன் அந்த பதிவை படிக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்....\nசிந்திக்க தூண்டும் சில வரிகள்\n1. உன் வாழ்வை நீ தீர்மானிப்பதில்லை உன் பாவங்கள் தான் தீர்மானிக்கிறன... 2. உன் பாவங்களுக்கு நீ மட்டுமே பொறுப்பு என்பதை விட உன் வளர்ப்பு...\nதமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்\nதமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அளவுக்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று ...\nதலைவாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிலரின் உண்மையான வீரம் என்ன என்பதையும் அது கோடிட்டு காட்டியிருக...\nஎம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..\nகாவிய தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெரும் தலைவன், பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்படைப்பதனால் என் பேர் இறைவன். நான் மானிட ஜாதியை ஆ...\nம‌ரியானை பார்க்க போகும் முன் இதை தெ‌ரிஞ்சுக்கோங்க\nபரத்பாலா இயக்கியிருக்கும் ம‌ரியான் வரும் வெள்ளிக்கிழமை - ஜூலை 19 - திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழில் சர்வ...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - கிளம்பிட்டான் டா கைப்புள்ள\nஅதிர்ஷ்டம் ஒரு மனுஷனுக்கு வந்தா கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டுமாம் அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம விஜய் சேதுபதிக்கும் சிவ கார்த்தி...\nசூது கவ்வும் திரை விமர்சனம்\nஇன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மூன்று படங்கள் வெளி வந்து உள்ளன. விமர்சனத்திற்கு போகும் முன் சக்கரகட்டி வலை தளம் சார்பாக உலகெங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadikkuelango.blogspot.com/2012/08/blog-post_17.html", "date_download": "2018-05-24T00:09:41Z", "digest": "sha1:DVNFQPUQUBOFS7I7IY4MSA2BEEHKZFZ6", "length": 11131, "nlines": 199, "source_domain": "ippadikkuelango.blogspot.com", "title": "இப்படிக்கு இளங்கோ: ஏமாற்று வியாபாரிகள்", "raw_content": "\nமாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே \nகிழிந்து போனதொரு பத்து ரூபாய்த் தாளை\nபடம்: இணையத்தில் இருந்து - நன்றி\nஒருவரை ஒருவர் ஏமாற்றிவிட்ட திருப்தி\nநிச்சயம் அவர்கள் இருவருக்கும் சந்தோஷத்தைக்\nநமக்கு சந்தோஷம் என்பது கூட\nஅருமை.. பதிவு படித்ததில்லை... நன்றி... (TM 2)\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதான் ஏமாறுவது தெரியாமல் மற்றவரை ஏமாற்றும் புத்திசாலிகள் நம்மில் அதிகம் ...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...\nஏனோ பலருக்கு அடுத்தவரை ஏமாற்றுவதில் ஒரு சந்தோசம். கவிதை அருமை\nமனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்.\nவாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்.\nமழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்.\nவிழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...\nஇனி ஒரு விதி செய்வோம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nசுதந்திர தினம் - விழுதுகள்\nசினிமா:A Separation (எ செபரேசன்) படத்திலிருந்து......\nஅ.முத்துலிங்கம் (3) அகிரா குரசேவா (1) அசடன் (3) அசோகமித்திரன் (3) அம்பை (1) அரசியல் (8) ஆ.மாதவன் (3) ஆவணப் படம் (1) ஆனந்த விகடன் (1) இயற்கை விளைபொருட்கள் (3) இயற்கை வேளாண்மை (3) எதிலும் சேராதவை (14) எம்.ஏ.சுசீலா (4) எனது டைரியிலிருந்து (8) எஸ்.ராமகிருஷ்ணன் (3) ஓவியம் (1) கட்டுரைகள் (23) கதைகள் (19) கதையெனும் நதியில் (3) கல்வி (1) கவிதை (83) காதல் (6) கிளிக்கிய போட்டோஸ் (13) குறும்படம் (12) கே.வி. ஜெயஸ்ரீ (1) கோபிகிருஷ்ணன் (1) சார்லி சாப்ளின் (7) சினிமா (21) சின்னஞ்சிறு துளிகள் (9) சுகா (2) சுந்தர ராமசாமி (3) சொக்கலிங்க பாகவதர் (1) தகழி (1) தமிழ் (2) தமிழ் பாடல் (2) தரு இயற்கை அங்காடி (2) தல்ஸ்தோய் (1) தீராநதி (3) தெளிவத்தை ஜோசப் (2) தேவதேவன் (3) தொடர் பதிவு (2) நமது பூமி (5) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (2) நாணயம் விகடன் (1) நாவல் (2) நான் படித்தவை (39) நிசப்தம் (1) ப.சிங்காரம் (3) பயோடேட்டா (2) பாடல் (2) பாரதி (4) பாரம்பரிய உணவுகள் (1) பாலாஜி (2) பாலு மகேந்திரா (1) பால் சக்காரியா (1) பிரபஞ்சன் (1) புதிய தலைமுறை (3) புதிய பூமி (4) புதுமைப்பித்தன் (1) புயலிலே ஒரு தோணி (3) பூமணி (1) பெருமாள் முருகன் (1) ���ேச்சிலர் சமையல் (1) மகாத்மா காந்தி (1) மகாபாரதம் (1) மசானபு ஃபுகோகா (2) மாடித் தோட்டம் (3) முதலீடு (1) மௌனி (1) ராமச்சந்திர குஹா (1) ரெயினீஸ் ஐயர் தெரு (1) வண்ணநிலவன் (1) வா. மணிகண்டன் (1) விழுதுகள் (11) விஷ்ணுபுரம் விருது விழா (6) வீட்டு தோட்டம் (10) வெண்முரசு (1) ஜி.நாகராஜன் (1) ஜெயமோகன் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2011/03/6-4.html", "date_download": "2018-05-24T00:26:10Z", "digest": "sha1:2ZTTI2HAOS6OJFXNUD5DPBZRD33ZTBLZ", "length": 19404, "nlines": 155, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4)", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4)\nஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 3) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.\nகடுக்காயின் உட்கொட்டையயும் மேற் தோலையும் நீக்கிவிட்டு கடுக்காயின் சதைப்பற்றான பகுதியை மட்டும் எடுத்து இடித்து(மிக்ஸியிலோ, மில்லிலோ கொடுத்து அரைக்கக் கூடாது,சூரணம் சூடானால் அதன் மருந்துத் தன்மை இழந்துவிடும்,கடைகளில் விற்கும் சூரணமொ,பொடிகளோ இது போன்ற பக்குவத்தில் செய்ய மாட்டார்கள்,செய்தால் அவர்களுக்கு கட்டுபடி ஆகாது,மொத்தக் கடுக்காயையும் போட்டு அரைத்தால்தான் கட்டுப்படியாகும்), வஸ்திரகாயஞ் செய்து (துணியில் சலித்து) வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.\nமேற்படி கடுக்காய்ப் பொடியில் முக்கால் விராகனிடை(ஒரு விராகன்= 4.16 கிராம் எனில் முக்கால் விராகனிடை என்பது 3.12 கிராம் ) மேற்கண்ட அனு பான விஷேஷங்களிற் சாப்பிட வேண்டும்.மேற்குறிப்பிட்ட மாத இடைவெளிக் கால அளவு முழுவதும் சாப்பிட்டால் நன்று. குறைந்த பட்சம் 14 நாட்கள் சாப்பிட வேண்டும். அப்படியும் செய்ய இயலாதவர்கள் எவ்வேழு நாட்களாவது சாப்பிட்டு வர வேண்டும்.\nஇப்படிச் செய்வதால் தேக சுகம் நிலைத்திருக்கும், வேறு வியாதிகளுண்டாகா மலங் கிரமப்பட்டு(நாளுக்கிரு முறை), இரைப்பை முதலான இராஜ கருவிகளின் தொழிலுங் கிரமப்பட்டு வரும்.\nஇனி கடுக்காயை காலத்திற்கேற்றார் போல பல வகை அனுப்��ானங்களுடன் ஏன் கலந்து உபயோகிக்க வேண்டுமென்பதை அடுத்த பதிவிலிருந்து பார்க்கலாம்\nஇதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5)'' என்ற பதிவில் தொடரும்.\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nLabels: ஒரு பழம் பெரும் புத்தகம்\nகடுக்காயை மிக்சியில் அரைக்க கூடாதா \nகடுக்காயின் மேல் தோலை மட்டுமே உபயோகிக்க வேண்டு மென்று படித்திருக்கிறேன் ஆனால் இந்த பதிவில் அது எதையும் குறிப்பிடவில்லையே தவறு ஏற்கெனெவே படித்ததிலா அல்லது இந்த பதிவிலா என்பதை பதிவாளர் விவரித்தாரானால் நன்மை. இல்லையானால் உடல் நிலைக்கு கேடாகி விடுமே\nகடுக்காயின் உட்பருப்பையும்,மேற்றோலையும் நீக்கிவிட்டு,சதைப் பகுதியை மட்டும் என்று தெளிவாகக் கொடுத்துள்ளேன் கவனிக்கவில்லையாகடுக்காயின் தோல் மற்றும் சதைப்பற்றான பகுதியும் பொதுவாக மருந்துக்கு உபயோகிப்பார்கள்.கொட்டையை எப்போதும் நீக்கிவிடுவார்கள்.ஆனால் இது வருடம் பூராவும் உபயோகிக்கும் கற்பத்துக்கு என்பதால் சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறது.கடுக்காய்க்கு அக நஞ்சு, இஞ்சிக்கும்,சுக்குக்கும் புற நஞ்சு அதாவது தோலில் நஞ்சு.இது நஞ்சென்றால் அதன் மருந்துத் தன்மையை முறிப்பது என்றுதான் கொள்ள வேண்டுமேயல்லாது இஞ்சித்தோலை சாப்பிட்டால் உயிர் போய்விடுமா என்று கேட்கக்கூடாது. சாதாரணமான உணவுப் பொருட்களின் மருந்துத் தன்மையை அதிகரிக்கவே இந்த நஞ்சுப்பகுதியை நீக்கும் வழிகள்.எனவே வீணாக கற்பனை செய்து உடல் நிலை கேடடைந்து விடுமோ என்றெல்லாம் அஞ்ச வேண்டாம்.ஆங்கில மருந்துகளின் கடுமையான தீய விளைவினால்(முழு விபரங்கள் என்னுடைய முந்தைய பதிவுகளில் காணலாம்) உண்டாகும் கொடுமையெல்லாம் நம் நாட்டு மருந்துகளில் இல்லை.அந்த ஆங்கில மருந்துகளை எவ்வித கேள்வியும் கேட்காமல் வாயில் போட்டுக் கொள்ளும் நமக்கு இது போன்ற சந்தேகங்கள் நாட்டு மருந்தின் மீது வருவதுதான் பெரும் வேடிக்கை. கடுக்காய் , இஞ்சி, சுக்கு இவற்றை நீங்கள் தவறாகவே சாப்பிட்டாலும் நஞ்சாகாது, சாதாரண உணவாக மாறிவிடும். எனவே அஞ்சாதீர்கள்.\nவிராகனிடை ஒரு விராகன்= 4.16 கிராம்\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வரா��ல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(29)அழுகண்ணியும் தொழுக...\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி ...\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிர���ாவ போதினி ...\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி ...\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 7\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/143040-2017-05-16-10-01-18.html", "date_download": "2018-05-24T00:14:39Z", "digest": "sha1:UT3FF6OJMTM6UR4HMOXZP734YOELFGXL", "length": 15677, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிதி முடக்கப்படுவது ஏன்?", "raw_content": "\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nவியாழன், 24 மே 2018\nதாழ்த்தப்பட்டவர்களுக்கான நிதி முடக்கப்படுவது ஏன்\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட பெண் கல்விக்கு ஊக்கத் தொகை அளிக்கின்ற தேசிய அளவிலான திட்டத்தின்படி, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியருக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.370 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை பயன்படுத்தப்படாமல் உள்ள அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.\n2008 மற்றும் 2009ஆம் கல்வியாண்டில் 87,166 மாண வியருக்கு உதவித்தொகையாக ரூ.36.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஒன்பது கல்வியாண்டுகள் கடந்த பின்னரும்கூட, மாணவியருக்கு அறிவிக்கப்பட்ட நிதியானது, ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து இதுநாள்வரையிலும்கூட, மாணவியரின் கணக்கில் சென்றடையவில்லை.\nஇதுகுறித்து தமிழ்நாடு தலித் விடுதலை இயக்க மாநில துணை இணை செயலாளர் எஸ்.கருப்பையா கூறும்போது, திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை மத்திய அரசு ரூ.370 கோடியை தமிழ்நாட்டில் உள்ள பயனாளிகளான தாழ்த்தப்பட்ட மாணவியருக்காக அளித்துள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகை எங்கேயோ முடக்கப்பட்டுள்ளது என்றார்.\nதாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவியர் 12 ஆம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்திட ஊக்கப் படுத்துவதற்காக திட்டம் உருவாக்கப்பட்டது. இத் திட்டத்தின்கீழ் ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும் ஒரு மாணவியின் பெயரில் உள்ள வங்கிக்கணக்கில் ரூ.3,000 தொகையை அரசே செலுத்தவேண்டும். அம்மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்குரிய வட்டியுடன் அத்தொகையினை 18 வயது நிறைவடையும்போது வங்கிக் கணக்கிலிருந்து அம்மாணவி எடுத்துக்கொள்ளலாம்.\nமாநில அரசின் செயல்பாடின்மை காரணமாக வங்கி யுடன் இணைந்து திட்டத்தை நிறைவேற்ற முடியாததை அடுத்து பயனில்லாமல் போய்விட்டது.\nதமிழ்நாடு கல்வித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், “டில்லியில் உள்ள கனரா வங்கி மற்றும் பொது நிதி மேலாண்மை முறையில் ஏற்பட்ட கோளாறினால், மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி ஊக்கத் தொகை நிலுவையிலேயே கிடப்பில் உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இத்திட்டம்குறித்து எந்த விவரமும் இல்லை என்று கூறியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஇருந்தபோதிலும், அத்திட்டம்குறித்து, திட்டம் தொடங்கப்பட்ட காலந்தொட்டு, அத்திட்டம்குறித்த விவரங்களை அனுப்புமாறு மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை அமைச்சகத்திடம் மாநிலக் கல்வித்துறை சார்பில் கேட்கப்பட்டு வந்துள்ள நிலையில், மத்திய அமைச்சகத்திடமிருந்து அத்திட்டம்குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகைக்கான நிதித் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமத்திய பொது நிதி மேலாண்மை முறைக்கும், வங்கிக்கும் இடையில் பயனாளிகளுக்கான நிதித் தொகை செலுத்தப்பட்டதில் தொகை வங்கிக்கணக்க¤ல் போடப்பட்ட தேதி அல்லது நிராகரிக்கப்பட்ட தேதி குறித்து கல்வித் துறை செயலாளர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதன்மூலம், தனிப்பட்ட வகையில் பயனாளி களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி ஊக்கத் தொகை சென்ற டைந்துள்ளதா, அல்லது கோளாறாகி நின்று உள்ளதா என்கிற தகவல் அறியமுடியாத நிலையில் உள்ளது.\nநேரடியாக பயனாளிகளைச் சென்றடைகின்ற திட்டத்தின்படி, பயனாளிகளுக்கு உரிய தொகை சென்ற டைகின்றதா என்பதை கண்டறியும் நிலையிலும் அரசு இல்லை.\n2008- 2009 ஆம் கல்வி ஆண்டைத் தவிர, அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்��டாதது குறித்தது அரசு சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.\nபி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாப்பு அமைச்சர் சொன்னது என்ன தெரியுமா ‘‘தாழ்த்தப்பட்டோருக்காகக் கொடுக்கப்பட்ட நிதியைப் பசுவின் பாதுகாப்பிற்காகச் செலவழிப்பது புண்ணியம் மிகுந்த காரியம்‘’ என்று சொல்லியுள்ளார்.\nபி.ஜே.பி. ஆளும் ம.பி., ராஜஸ்தான் மாநிலங்கள் தாழ்த்தப்பட்டோருக்காக மத்திய அரசால் அளிக்கப்படும் நிதிகள் அப்படியே மத்திய அரசுக்குத் திருப்பி அனுப் பப்பட்டுள்ளன. என்னே கொடுமை\nபொதுவாக தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறு இனங்களுக்குப் பயன்படுத்தப்படுவது - மாநில அரசிலும் சரி, மத்திய அரசிலும் சரி, சர்வ சாதார ணமாகவே இருந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோர் என்றால் அவ்வளவு இளக்காரமா அமைச்சர்கூட முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவது கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஏன் பெரிது படுத்துவதில்லை\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/03/101.html", "date_download": "2018-05-24T00:37:12Z", "digest": "sha1:ZXWHPATLAQ4XHVEH4MB3EHKPUCBHS6TT", "length": 15548, "nlines": 298, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தொழில்முனைவர்கள் 101", "raw_content": "\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nவெள்ளியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தின் தொழில்முனைவர்கள் 101 பேரைப் பற்றிய காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. (புத்தகத்தை மேலே உள்ள படத்தில் காணலாம்.) Confederation of Indian Industry (CII) தமிழகத்தில் கடந்த பல வருடங்களில் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் எப்படி உருவானார்கள் என்ற வரலாற்றை ஒரு புத்தகமாகக் கொண்டுவர விரு���்பியது. அதற்கென சி.ஐ.ஐ ஒரு குழுவை உருவாக்கி, தமிழகம் முழுவதிலுமாக சில தொழில்முனைவர்களைத் தேர்ந்தெடுத்தது.\nஇந்தப் புத்தகத்தை உருவாக்கும் பொறுப்பு நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. சி.ஐ.ஐ குறிப்பிட்டிருந்த 101 பேரையும் நேர்முகம் செய்து, அவர்கள் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்களைப் பற்றி சுமார் 850-1000 வார்த்தைகளுக்குள் எழுதி, அவர்களது வண்ணப்படங்களைச் சேர்த்து, அவற்றைக் கோர்த்து, ஒரு மழமழ தாள் (ஆங்கிலப்) புத்தகமாக மாற்றவேண்டும். இதனை ரெகார்ட் நேரத்தில் செய்துமுடித்தோம். தொழில்முனைவர்கள் அனைவருமே மிகவும் பிசியான ஆசாமிகள். பெரும் நிறுவனங்களின் தலைவர்கள். இவர்களில் ஒரு பகுதியினரைத்தான் நேரில் பார்த்துப் பேச முடிந்தது. பிறருடன் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள முடிந்தது.\nநேர நெருக்கடிதான் பிரதானம். புத்தகத்தை அச்சிட்டு உருவாக்குவதற்கு குறிப்பிட்ட நாள்களாவது தேவைப்படும். ஹார்ட்பவுண்ட் புத்தகம். அனைத்துப் பக்கங்களும் கலர். இவற்றை பிரிண்ட் செய்து, பைண்டிங் செய்ய நேரம் பிடிக்கும் செயல். வேறு பல நெருக்கடிகளும் இருந்தன. இருந்தும் குறித்த நேரத்துக்குள் முடிக்க முடிந்தது.\nஇந்த 101 பேர்களின் வாழ்க்கையுமே சுவாரசியம்தான். என்றாலும் இதில் சிலர் தனித்துத் தெரிகிறார்கள். நான் சற்றும் அறிந்திராத பல தொழில்முனைவர்கள் இதில் தென்பட்டார்கள். தொழில்முனைவர்கள் என்றாலே அம்பானி, நாராயண மூர்த்தி, லக்ஷ்மி மிட்டல், ஜே.ஆர்.டி.டாடா என்றுதான் இருக்கவேண்டும் என்றில்லை. சொல்லப்போனால் எந்தப் பின்னணியும் இல்லாமல் உழைப்பு ஒன்றைமட்டுமே பிரதானமாகக் கொண்டு, ரூ. 5 லட்சத்துக்குள்ளாக மட்டுமே முதலைக் கையில் கொண்டு, இன்று ரூ. 50 கோடிமுதல் ரூ. 2000 கோடிவரை பல தமிழக தொழில்முனைவர்களது தொழில் வளர்ந்துள்ளது.\nஇந்தப் புத்தகம் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கப்போவதில்லை. சி.ஐ.ஐ தன்னுடைய உறுப்பினர்கள், ஸ்பான்சர்கள், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்க குறைவான பிரதிகளே உருவாக்கியுள்ளது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்குக் கொடுக்க என்று கடைசி நேரத்தில் சில பிரதிகளை தமிழில் செய்து கொடுத்திருந்தோம். எனவே அதுவும் வெளியாகப் போவதில��லை.\nஆனால் இதில் பலருடைய கதைகள் மிகவும் சுவாரசியமானவை. இதிலிருந்து சிலவற்றை எனது வலைப்பதிவில் கொடுக்க முயற்சி செய்கிறேன். இதிருந்து சில பகுதிகளையாவது ஒன்றுசேர்த்து, ஒரு பேப்பர்பேக் புத்தகத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா என்று பார்க்கிறேன்.\n//இதில் பலருடைய கதைகள் மிகவும் சுவாரசியமானவை. இதிலிருந்து சிலவற்றை எனது வலைப்பதிவில் கொடுக்க முயற்சி செய்கிறேன்.//\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்\nதிபெத், தி ஹிந்து, தமிழ் பத்திரிகைகள்\nகேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமா\nமாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை\nகிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=619:2018-01-31-10-17-47&catid=10:2013-11-15-19-20-25&Itemid=20", "date_download": "2018-05-24T00:23:19Z", "digest": "sha1:6BJTNL2ADVPQ4VD7C3LQ3YANNTEOOE6U", "length": 6900, "nlines": 140, "source_domain": "www.nakarmanal.com", "title": "அருள்மிகு புல்;அவியோடை நாகதம்பிரான் ஆலய திருவாதிரை வரவு, செலவு விபரம்.", "raw_content": "\nHome புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புல்;அவியோடை நாகதம்பிரான் ஆலய திருவாதிரை வரவு, செலவு விபரம்.\nஅருள்மிகு புல்;அவியோடை நாகதம்பிரான் ஆலய திருவாதிரை வரவு, செலவு விபரம்.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற முடிந்த திருவாதிரை விழாவிற்க்கான வரவுகள் மற்றும் செலவுகள் உள்ளடக்கப்பட்ட அலய வரவுன் செலவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஜெ.விஜயரஞ்சன் லண்டன் 2 000.00\nஆ.சுந்தரலிங்கம் குடும்பம் 1 000.00\nஆலய உண்டியல் வரவு 5 300.00\nஅர்ச்சினை வரவு 1 290.00\nசென்ற கணக்கின் மேலதிக செலவு 1 09 768.00\nபருத்தித்துறை சாமன் கணக்கு 9 700.00\n30 தேங்காய் 2 400.00\nகிணறு இறைத்தகூலி 1 500.00\nபால் கணக்கு 1 040.00\nவெள்ளை கட்டிய கூலி 1 000.00\n6 கிலோ சக்கரை 900.00\nபலகார மாவு அரைத்தகூலி 860.00\n2 கிலோ பயறு 440.00\nவரவு செலவு விபர தொகுப்பு\nமொத்த வரவு 20 490.00\nமொத்த செலவு 1 35 608.00\nதற்போதய மேலதிக செலவு. 1 15 118.00\nஎம்பெருமான் மெய்யடியார்களே ஆலயத்தின் வரவு செலவு அறிக்கையினை நன்கு அவதானிக்கவும் தற்போது ஆலயம் மேலதிக செலவீனமாகவே உள்ளது. இருந்தும் கடந்த வாரம் ஆலயத்தில். நாச்சிமார் ஆலயத்திற்கு ஒரு மண்டபம் அமைப்பதற்காக அட��க்கல் நாட்டப்பட்டது. இத்திருப்பணி அமைக்கவுள்ளதால் எம்பெருமான் அடியார்கள் தங்களாலான உதவியினை வழங்கி இறைவனின் திருவருளினை பெற்றேகுமாறு வேண்டி நிற்கின்றோம்.\nதகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_499.html", "date_download": "2018-05-23T23:59:20Z", "digest": "sha1:EWLJY5YNJPS3WLSHLFIY4VLEOEUTR7KY", "length": 7108, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / புலம்பெயர் வாழ்வு / பிரித்தானியாவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள்\nதமிழ்நாடன் April 22, 2018 சிறப்பு இணைப்புகள், புலம்பெயர் வாழ்வு\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன் தென் கிழக்குப் பகுதியில் இன்று (21.04.18) எழுச்சியுடன் நபைபெற்றது.\nமீட்டது 5 ரவைகள்: உடைந்தது வீட்டு மதில்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடி��ை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anu-rainydrop.blogspot.com/2015/02/2_19.html", "date_download": "2018-05-24T00:01:38Z", "digest": "sha1:FH6NCP2QVWD7UNJVTE4NTGL4CPOVQKJ5", "length": 33192, "nlines": 771, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: சுற்றுலா - கோகர்ணா 2", "raw_content": "அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nசுற்றுலா - கோகர்ணா 2\nநேற்றைய பதிவில் .மஹாபலேஷ்வர் கோயில் பார்த்தோம் ...\n2.ஸ்ரீ மகா கணபதி கோயில் -\nவிநாயகருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இக்கோவில் கட்டப்பட்டது. இங்கு ஐந்து அடி உயரம் உள்ள விநாயகர் சிலை உள்ளது. அதன் தலையில் ஒரு வன்முறை அடி குறி உள்ளது ...அது ராவணனால் உண்டானது என்றும் கூறுவர் . மேலும் இக்கோவில் கிரானைட் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது .\nஇங்கு பக்தர்கள் விநாயகரை தொட அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇந்த திருக்கோவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ளது .\nஇக்கோவிலை பற்றி உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்து உள்ளதால் கோவிலில் சுற்றுலா பயணிகள் யாருமே இல்லை ....மிகவும் அமைதி ....\nகோவில் இருளாக இருந்தால் லக்ஷ்மணரை காண இயலவில்லை ....லக்ஷ்மணரை காண முயலும் அப்பா ...\nஅடுத்த பதிவில் இராமரை காணலாம் ......\nLabels: சுற்றுலா, புகைபடம், புகைப்படம்\nபீச் அருகே கோவில் ராமர் கோவில் அழகாக இருக்கு.மலையும் கூடவே அழகு. மூலவரை படம் எடுக்க அனுமதித்திருக்காங்களா. விநாயகரையும் தரிசித்தாயிற்று பகிர்வின் மூலம். படங்கள் அருமை.நன்றி அனு.\nமூலவர் படம் கூகுள் இருந்து .....முதலில் நாங்கள் அது ஏதோ விடுதி என நினைத்தோம் ...பிறகு ராமர் கோவில் என விசாரித்து தான் சென்றோம் ....\nபார்க்கப் பரவஸம் அள���க்கும் படங்களும் தகவல்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nசுற்றுலா - கோகர்ணா 5\nசுற்றுலா - கோகர்ணா 4\nசுற்றுலா - கோகர்ணா 3\nசுற்றுலா - கோகர்ணா 2\nசுற்றுலா - முருடேஸ்வர் 4\nசுற்றுலா - முருடேஸ்வர் 3\nசுற்றுலா - முருடேஸ்வர் 2\nசுற்றுலா - முருடேஸ்வர் 1\nசுற்றுலா - கர்நாடகா -கொல்லூர் 3\nஆளி விதை(flax seeds) கொள்ளு பொடி\nஉயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா\nஎன் காதல் ஒரு வேள்வி..\nசுற்றுலா - கர்நாடகா -கொல்லூர்\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம் இணைய தளத்தின் பெருமையை....\nதகவல் தொழில்நுட்பம்- புதிய பாடத்திட்டம் - QRC(Quick Response Code) - அனைத்து ஆசிரியர்களும் Smart Phone வைத்திருக்க வேண்டும் - இணைப்பில் வர அறிவுறுத்துதல் சார்பு: நாள்: 22-05-2108\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்\nவரலாற்றின் மிச்சமான எச்சங்கள் - டெல்லி கேட் - மௌன சாட்சிகள்\nகாந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nசொர்கத்துக்கே ஒரு கோவிலாமே.... சீனதேசம் - 14\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nகாளி – திரை விமர்சனம்\nஎன்ன கொடுமை சார் இது\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nகர்நாடக தேர்தலும் அதன் எதிரொலியும்\n63. திவ்யதேச தரிசன அனுபவம் - 42 திருவதரியாச்சிரமம் (101) - பத்ரிநாத்\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nபாபா ஹர்பஜன் சிங் -இந்திய சீன எல்லையில் ஒரு காவல் தெய்வம்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 15\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஇன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொட���மை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\n*கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு*\nவத்தல்குழம்பு பொடி / குழம்பு- vathal kuzhambu/podi\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\nகண்ணன் என்னும் மன்னன் - 4 - இந்திரா சவுந்தரராஜன்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபணமதிப்பிழக்கமும் வங்கிகளும் - இறுதிப் பகுதி\nகண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nமலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nதீபஷ்வினியின் “அழகே நீ என் அழகியடி”10\nஇருளில் என் ஒளிகள் – அத்தியாயம் 2\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\n“உயிரில் உறைந���த நேசம்”- அத்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharemarkett.wordpress.com/2009/01/15/top-industrialists-bat-for-modi-as-the-next-pm/", "date_download": "2018-05-24T00:28:29Z", "digest": "sha1:T75CVMUAMLCA3YE3WMGP4D52CP4ZHL4E", "length": 147314, "nlines": 378, "source_domain": "sharemarkett.wordpress.com", "title": "Top industrialists bat for Modi as the next PM | SHAREMARKET FOR ALL", "raw_content": "\n5 வச்சா பத்து ரூபா... 10 வச்சா 20 ரூபா...: உலக மெகா மோசடி: உலக மெகா மோசடி\nரியோ டின்டோ 14,000 பேரை வேலை நீக்கம் செய்கிறது\nஆகஸ்ட் - அக்டோபரில் இந்தியாவில் 65,500 பேர் வேலை இழப்பு\nபணமே ஓடிவா. சோம. வள்ளியப்பன்-பாகம் 16-24\nசத்யம் : பெயில் அவுட் அவசியமா \nசத்யம் நிறுவனத்தை இந்திய அரசு, அமெரிக்க பாணியில் Bailout செய்யக்கூடும் என்ற தகவலை இந்திய நடுவண் அரசின் வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டிருக்கிறார் . இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும். அமெரிக்காவில் செய்யப்பட்டது போன்ற பெயில் அவுட் சத்யம் நிறுவனத்திற்கு பொருந்தாது. காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே சில நிறுவனங்களின் சரிவு கவிழ்த்து விடும் என்ற அச்சத்தால் தான் AIG போன்ற நிறுவனங்களை அமெரிக்க அரசாங்கம் பெயில் அவுட் செய்தது. லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் சரிவு அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற காரணத்தால் லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய அமெரிக்க அரசு மறுத்து விட்டது. இதனால் தான் லீமேன் திவாலாகியது.\nஇங்கு கூட லீமேன் பிரதர்ஸ், சத்யம் நிறுவனம் போல ஊழல் எதுவும் செய்யவில்லை. லீமேன் பிரதர்ஸ் செய்த மோசமான முதலீடுகள் காரணமாக எழுந்த நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தான் அந் நிறுவனமும், வேறு பல அமெரிக்க நிறுவனங்களும் சரிவை எதிர்கொண்டன. தவிரவும் மிக மோசமான விலையை கொண்டிருந்த CDO (Collateralized debt obligation) பத்திரங்களை கொண்ட நிறுவனங்கள் சரிவது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பல வகையிலும் சரிவை கொடுக்கும் என்ற காரணத்தால் தான் பெயில் அவுட் என்பதையே அமெரிக்க அரசாங்கம் கொண்டு வந்தது. இங்கு நிறுவனங்களிடம் இருக்கும் இந்த CDOக்களை அரசாங்கம் வாங்கிக் கொள்ளும். We need to Bailout Main Street, not Wall Street என்ற கோஷம் இங்கு பலமாக ஒலித்தது.\nஆனால் இந்தியாவில் உள்ள சூழ்நிலை என்ன சத்யம் நிறுவனத்தை ஏன் இந்திய அரசாங்கம் பெயில் அவுட் செய்ய வேண்டும் சத்யம் நிறுவனத்தை ஏன் இந்திய அரசாங்கம் பெயில் அவுட் செய்ய வேண்டும் சத்யம் நிறுவனத்தின் சரிவு இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. அதுவும் தவிர அமெரிக்க நிறுவனங்கள் போல மோசமான முதலீடுகளால் சத்யம் இந்தச் சரிவை அடையவில்லை. மாறாக ராமலிங்க ராஜூ செய்த தில்லுமுல்லுகள் தான் இந் நிறுவனத்தை சரிவுக்குள்ளாக்கியது. அப்படியான சூழ்நிலையில் சத்யம் நிறுவனத்தை ஏன் அரசாங்கம் பணம் கொடுத்து காப்பாற்ற வேண்டும் \nசத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தான் ஒரே காரணம் என்றால், அதற்கு வேறு வழிகள் உள்ளன. இன்போசிஸ், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தினை வாங்குவது போன்றவை தான் தீர்வாக முடியுமே தவிர சத்யம் நிறுவனத்தை அரசாங்கம் பெயில் அவுட் செய்வது அல்ல. அமெரிக்காவில் கூட மோசமான நிலையில் இருந்த Washington Mutual போன்ற நிறுவனங்களை JP Morgan Chase போன்ற நிறுவனங்கள் வாங்கின. இதைத் தான் இந்தியாவிலும் அரசாங்கம் செய்ய வேண்டும்.\nஅவ்வாறு இல்லாமல் மக்களின் வரிப்பணத்தை கொடுத்து சத்யம் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் இந்தியாவில் பல் வேறு இடங்களில் இருந்த பல தொழிற்சாலைகள், ஆலைகள் மூடப்பட்ட பொழுது ஏன் இந்திய அரசுக்கு எந்த ஆலையையும், அதனால் பாதிப்பு அடைந்த தொழிலாளிகளையும் காப்பாற்றும் எண்ணம் ஏற்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டும். என் ஊருக்கு அருகில் இருக்கும் கடலூர் சிப்காட் மற்றும் புதுவையில் பல ஆலைகள் மூடப்பட்டன. அதில் பணியாற்றிய பல தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கையை இழந்தனர். பொருளாதார ரீதியில் நசிந்து போயினர். அவர்களை எந்த அரசாங்கமும் காப்பாற்ற வில்லை. ஆந்திராவிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல விவசாயிகள் தங்களின் விவசாயம் நசிந்து போய் தற்கொலை செய்து கொண்ட பொழுது இந்திய அரசாங்கம் அவர்களை பெயில் அவுட் செய்ததா தேர்தல் நேரம் வந்தால் மட்டும் விவசாய கடன் ரத்து செய்யப்படும்.\nஜெயலலிதா அரசாங்கம் அரசு அரசு ஊழியர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது, அதுவும் 40-45 வயது மதிக்கத்தக்கவர்கள் அரசு வேலை தவிர வேறு வேலைகள் தெரியாத நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது ஊடகங்கள் தொடங்கி, நீதிமன்றம் வரை அதற்கு வக்கலாத்து தான் வாங்கினார்கள். அவ்வாறு வக்காலத்து வாங்கிய என்னுடைய சக ஐடி தோழர்களையும் நான் அறிவேன்.\nஆனால் இப்பொழுது இதே ஊடகங்கள் அலறுகின்றன.\nசமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 800 பணிப்பெண்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். உடனே ஊடகங்களுக்கு எழுந்த கவலையும், அக்கறையும் நெஞ்சை உருக்கியது. ஊடகங்கள் ஓங்கி குரலெழுப்பின. உடனே அவர்கள் அனைவரையும் ஜெட் ஏர்வேஸ் மறுபடியும் பணிக்கு அமர்த்திக் கொண்டது. ஆனால் இந்த கருணை எல்லாம் ஏழை தொழிலாளிகளுக்கோ, விவாசாயிகளுக்கோ கிடையாது.\nசத்யம் – சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை\nசென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள `சத்யம் கம்ப்யூட்டர்ஸ்’ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். தற்போதைய நிதி மோசடி பிரச்சினையால், சத்யம் கம்ப்ïட்டர்ஸ் நிறுவனத்தில் ஆள்குறைப்பு செய்யப்பட்டதில் வெங்கடேசனுக்கும் வேலை பறிபோனது.\nஇதனால் மன உளைச்சலுடன் இருந்த அவர், நேற்று மாலை விஷம் குடித்தார். அவரை சென்னை அரசு பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் பற்றி செம்பியம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட வெங்கடேசன் திருமணம் ஆகாதவர் ஆவார்\n( செய்தி: தினத்தந்தி )\nIT நிறுவனங்கள் தொடங்க தடை விதிக்கும் தமிழ்நாடு\nஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டு கொண்டு IT நிறுவனங்களை தங்களது மாநிலத்தில் தொடங்க வைக்க முயற்ச்சி செய்வது அனைவரும் அறிந்ததே. தொழில் துறை வளர்ச்சியை ஒதுக்கி வந்த மேற்கு வங்காளம் போன்ற பிற்பட்ட மாநிலங்கள் கூட தற்போது IT நிறுவங்களை தங்கள் மாநிலத்தில் இழுக்க முயற்ச்சி செய்து வருகிறது.ஆனால் ஒரே ஒரு மாநிலம் மட்டும் தன் மாநிலத்தில் கம்பெனிகளை தொடங்க வருபவர்களை, இங்கு தொடங்க கூடாது என்று அறிவுறித்தி திரும்பி அனுப்ப முயற்ச்சி செய்கிறது. அந்த மாநிலம் தமிழகம்\nஎன்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nஇனி IT துறையில் தமிழகத்தில் முதலீடு தேவை இல்லை என்றும், தமிழக���்தில் முதலீடு செய்ய விரும்பினால் வேறு துறைகளில் மட்டும் தான் தனியார் கம்பெனிகள் தொழில் தொடங்க\nஅனுமதிக்க படும் என்று வெளிப்படையாக வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காட்டு வீராச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் திறமை சிறிதும்\nஇல்லாத அமைச்சரின் கையில் மின் துறை இருப்பதால், தமிழகத்தில் மின்சார சிக்கல் பல மடங்கு பெருகி, அது மாநில அரசிற்கே மிகப்பெரிய கெட்டப்பெயற் பெற்று கொடுப்பது உலகம்\nஅறிந்தது. இது வரை மின் துறையை மட்டும் கெடுந்து வந்த ஆற்காட்டார் தற்போது தமிழக IT துறையையும் கெடுக்க கிளம்பி விட்டதாக தெரிகிறது.IT துறை முதல்வரின் வசம்\nஇருப்பது குறிப்பிட தக்கது. எனவே இது முதல்வரின் கருத்தா அல்லது முதல்வரின் பெயரை கெடுக்க செய்யப்படும் சதியா என்பது தெரிய வில்லை. சில நாள்களுக்கு முன்னர் கட்சியின்\nபொருளாளர் பதவி ஆற்காட்டாரிடமிருந்து பறிக்க பட்டது நினைவில் இருக்கலாம்.\nதற்போது 50% நிறுவனங்கள் தமிழகத்தில் மூட பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளார். அது உண்மை என்றால் பத்திரிக்கைகளில் எப்போதே செய்திகள் வந்திருக்கும் அனைத்து தொழிற் துறைகளும் தமிழகத்தில் வளர வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. உற்பத்தி துறை வளர்வதன் மூலம் unskilled மற்றும் semiskilled தொழிளாலர்களுக்கு வேலை கிடைக்கும்.படித்த மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறையாக IT துறை உள்ளது .கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் பல நூறு பொறியியல் கல்லூரிகள் தொடங்க பட்டுள்ளன. அறிவியல் கல்லூரிகளிலும் பல கணிணி தொடர்பான பட்ட படிப்புகள் தொடங்க பட்டுள்ளன. இதில் பல லட்ச கணக்கான மாணவர்கள் பல லட்சம் கட்டணம் செலுத்தி படிக்க சேர்வதன் நோக்கமே IT துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தான். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை நடத்துவதும், இந்நாள் மற்றும் முந்நாள் அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பினாமிகளுமே ஆவர்.\nதமிழகத்தில் IT நிறுவனங்கள் தொடங்கினால், இங்கு உள்ள கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.பிற மாநிலத்தில் கம்பெனி தொடங்கினாலும்,தமிழகத்தில்\nபடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், IT நிறுவங்கள்,fesher recruitmentல் அந்தந்த மாநில கல்லூரிகளில் படிப்பவருக்கே முக்கியத்துவம் தருகிறது.மேலும்\nநிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் வாங்கும் திறனினால் மற்ற தொழில்களும் வளர்கிறது.\nதமிழகத்தில் சென்னையை தவிர்த்த மற்ற நகரங்களிளும் IT கம்பெனிகளை தொடங்க கடுமையான முயற்சி செய்து வரும் நிலையில், இது போன்ற அமைச்சர்களின் செயல்பாடு பெரும்\nபாதகங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.IT துறையின் எதிகாலம் பிரகாசமாக இல்லை என்றும், அதனால் அத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க கூடாது என்றும் ஆற்காட்டார் கூறியுள்ளார். முழு விவரங்களுக்கு இங்கு சுட்டவும், தான் தொடங்கும் தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று முடிவு செய்பவர்கள் அந்த தொழிலை தொடங்குபவ்ர்களே அன்றி அரசாங்கம் இல்லை.அப்படி பட்ட நிலையில் ஆற்காட்டார் இவ்வாறு கூறியிருப்பதன் காரணம் விளங்க வில்லை.IT கம்பெனிகளை இழுக்க பல மாநிலங்கள் முயற்ச்சி செய்வதால், அந் நிறுவனங்களை தொடங்க கம்பெனிகள் லஞ்சம் எதுவும் கொடுக்க மறுப்பதுதான் காரணமா என்று தெரியவில்லை.\nதமிழகத்தை சேர்ந்த சில அமைச்சர்கள் நன்றாக செயல்பட்டு தமிழக முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், இது போன்ற மோசமான அமைச்சர்களை தொடர்வதன் மூலம் தி.மு.க மீண்டும் 20 வருட காலம் வெற்றியின்றி வனவாசம் செல்ல வேண்ய நிலை வந்தாலும் வரலாம்\nவிப்ரோ சத்யம் மற்றும் பங்குச் சந்தை\nஉலகவங்கி விப்ரோவை 2011 வரை தடைசெய்திருக்கிறது. முதலில் விப்ரோ conflict of interest என சால்ஜாப்பு சொன்னது. உலக வங்கி தெளிவாக தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு லஞ்சம் (இதையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருந்தார்கள்) கொடுத்ததால்தான் விப்ரோவைத் தடைசெய்ததாய் அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து விப்ரோ டெக்னாலஜிஸின் Co – Chief Executive கிரிஷ் பரஞ்சபே சொல்லியது :\n“நிறுவனத்தின் 2% பங்குகளை எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் சில வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்தோம். அப்படி issue priceல் 72,000 டாலர்களுக்கு உலக வங்கியில் பணிபுரிபவர்களுக்கு தந்தோம். அந்த வங்கியிடம் எங்களுக்குப் பெரிதாக ஒன்றும் வர்த்தகமில்லை, அதிகபட்சம் மொத்தமாக 10 லட்சம் டாலர்கள்கூட இல்லை.”\nஇதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால் வேலை செய்பவர்களுக்குச் ஊக்கத்தொகை, போனஸ் தரலாம். ஆனால், அதையே வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தால்…\nவிப்ரோவே வெளிப்படையாகச் சொல்லியபடி மொத்த வியாபாரத்தில் 7.2% மதிப்பிற்கு பங்குகளைக் கொடுத்திருக்கிறார்கள் (issue priceற்கும் சந்தை விலைக்குமான வித்தியாசத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை\nவிப்ரோ கொடுத்திருப்பது அப்பட்டமான லஞ்சம். இதன் மூலமே பெரிய வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படி வெட்ட வெளிச்சமாகி, விப்ரோ போன்ற நிறுவனங்களின் புனித பிம்பங்கள் கட்டவிழத் துவங்கியது ஒருவிதத்தில் நல்லதுதான்.\nஅரசியல்வாதிகளை sting oprationaகளிலிருந்து பலவற்றையும் செய்து தோலுரிப்பதுபோல் வணிக நிறுவனங்களைச் செய்வதில்லை ஊடகங்கள். அதற்கு விளம்பரம் மட்டுமல்ல, என்ன இருந்தாலும் அவர்கள் நம்மைபோன்ற முதலாளிகள் என்ற பாச உணர்வுதான் காரணமாயிருக்கமுடியும். தொலைக்காட்சி ஊடகங்களின் புனிதபிம்பங்கள் எப்போது உடையுமோ தெரியவில்லை.\nசத்யம் பிரச்சனையில் ராமலிங்க ராஜூவையும் அவரது தம்பி ராம ராஜூவையும் (காலதாமதமாகக்) கைது செய்தது செபி விசாரணையை ஒத்திப் போடத்தான் எனச் சிலர் சொல்கிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள அரசு – இயந்திரத்திற்கும் ராஜூக்களுக்குமுள்ள நெருங்கிய உறவு வெள்ளிடைமலை. உபரி தகவலாக 25 வழக்கறிஞர்கள் கொண்ட ஒரு பெரிய குழு ராஜூவிற்காக வாதாடப் போகிறதாம். இவ்வளவு பெரிய குழுவிற்கு எவ்வளவு செலாவுகுமோ என விசனப்பட்ட என்னிடம், யார் வீட்டுக் காசு என்கிறான் என் நண்பன்\nஇப்போதாவது சில கேள்விகள் கேட்கப்பட்டேயாக வேண்டும்\n1. ஊடகங்கள் ஏன் சத்யத்தில் உழைப்பவர்களின் (யூகமாக இல்லாமல் போகப்போகும்) வேலையைப் பற்றி இவ்வளவு அதிகமாக கவலைப்படுகின்றன. டன்லப் போன்ற தனியார் நிறுவனங்களிலும், தமிழக அரசின் சாலைப் பணியாளர்களும் வேலையிழந்தபோது இந்த அக்கறை வந்ததா\n2. மக்களின் வரிப் பணத்தை எதற்காக சத்யம் போன்ற ஒரு தனிப்பட்ட (அதுவும் ஆரம்பித்தவர்கள் செய்த திருட்டு காரணத்தால் கவிழப்போகும்) நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த செலவு செய்ய வேண்டும்\n3. இப்போது ஆடிட்டர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லும் ICAI, இதே ஆடிட்டர்கள்மீது GTB Bank தொடர்பாகப் பலவருடங்கள்முன் ஆரம்பித்த விசாரணை என்ன ஆனது இம்மாதிரியாகத் தவறு செய்த பல உள்ளூர் ஆடிட்டர்கள் தடைசெய்யப்ப���்டிருக்கிறார்கள் எனச் சொல்லித் தப்பிக்க முடியாது; கேள்வி, பன்னாட்டு முதலாளிகள் என்றால் மட்டும் ஏன் உங்கள் நடவடிக்கைகள் நொண்டியடிக்கின்றன என்பதுதான்.\n4. SBI மேதாஸ் இன்ஃபிராவிற்கு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அதை வராக் கடனாக அறிவிக்க நேரலாம் என இப்போது சொல்லியிருக்கிறது. ஏன் இவ்விஷயத்தில் இத்தனை நாட்கள் மௌனம்\n5. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலங்களை 4 மடங்குகள் குறைந்த விலையில் மேதாஸ் இன்ஃபிராவிற்குக் கொடுத்திருக்கும் ஆந்திர அரசு மேலும் முன் பணமாக 600 கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்காகக் கொடுத்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஒரு scam waiting to happen என dmrc ஸ்ரீதரன் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் (ஸ்ரீதரனுக்குப் பரிவட்டம் கட்டுவது என் நோக்கமல்ல). ஆனாலும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்தது ஏன்\nசுழியம் போன்ற நண்பர்கள் பங்குச் சந்தையில் நிறுவனங்களின் நிலைபார்த்து முதலீடு செய்ய வேண்டுமென்றும், எவ்வளவுக்கெவ்வளவு அபாயம் கூடுதலோ அவ்வளவுக்கவ்வளவு லாபமும் கூடுதல் போன்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.\n அவர்கள் கொடுக்கும் நிதிநிலை அறிக்கையே பொய்யானது எனும்போது எதன் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்யமுடியும் போக, அவர்கள் தொழில் செய்ய நீங்கள் எதற்காகப் பணம் தர வேண்டும் போக, அவர்கள் தொழில் செய்ய நீங்கள் எதற்காகப் பணம் தர வேண்டும் அவர்களுக்கு வேண்டுமானால் கடன் பத்திரங்களை வெளியிட்டு பணம் திரட்டிக் கொள்ளட்டுமே. உதாரணத்திற்கு இப்போது சத்யம் பங்குகளையே எடுத்துக் கொள்வோம்… எவ்வளவு பேர் அதை 550 ரூபாய்க்கு ஒரு பங்கு என்ற வீதத்தில் வாங்கியிருப்பார்கள். ஆனால் சத்யம் 20% டிவிடெண்ட் என்றாலும் அதன் அடக்க விலையான 2 ரூபாய்க்குத்தானே தருகிறார்கள் (அதாவது ஒரு பங்கிற்கு நீங்கள் 550 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் அம்முதலீட்டிற்கு வருடத்திற்கு 80 பைசா டிவிடெண்டாகப் பெறுகிறீர்கள் அவர்களுக்கு வேண்டுமானால் கடன் பத்திரங்களை வெளியிட்டு பணம் திரட்டிக் கொள்ளட்டுமே. உதாரணத்திற்கு இப்போது சத்யம் பங்குகளையே எடுத்துக் கொள்வோம்… எவ்வளவு பேர் அதை 550 ரூபாய்க்கு ஒரு பங்கு என்ற வீதத்தில் வாங்கியிருப்பார்கள். ஆனால் சத்யம் 20% டிவிடெண்ட் என்றாலும் அதன் அடக்க விலையான 2 ரூபாய்க்குத்தானே தருகிறார்கள் (அதாவது ஒரு பங்கி��்கு நீங்கள் 550 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் அம்முதலீட்டிற்கு வருடத்திற்கு 80 பைசா டிவிடெண்டாகப் பெறுகிறீர்கள்\nஅபாயம் கூடுதலாக இருந்தால் லாபம் கூடுதலாக இருக்கும் என்பது அவர்கள் கிளப்பிவிட்ட மாயை\nசென்செக்ஸிலிள்ள 30 கம்பெனிகளின் (மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின்) மொத்த சந்தை மதிப்பீடென்ன, இந்தியாவின் gdp என்ன போன்ற சிக்கலான விஷயங்களுக்குப் போகாமலேயே பங்குச் சந்தை என்பது ஒரு ஏமாற்றுவேலை என்பது புரியும்.\nயோசித்துப் பாருங்கள். கடந்த இருபது வருடங்களில் நடந்த மிகப் பெரிய பொருளாதார ஊழல்கள் பங்குச் சந்தையோடு நேரடித் தொடர்புடையவை (ஹர்ஷத் மேத்தா & பாரேக்). இப்போது சத்யம். நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், இது பங்குச் சந்தை மதிப்பிடலை (stock market valuation) அதிகப்படுத்த தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் பிரச்சனையாகச் சொல்லலாம். இதில் உள்ள பண சுருட்டல்கள் தனிக் கதை\nஇது தொடர்பாக முன்னர் எழுதிய இடுகைகளின் சுட்டிகள் :\nநிதி நெருக்கடி- சில பாடங்கள் 2-கடன் தர சான்றிதழ்(Rating Agency) கொடுக்கும் அமைப்புகளின் செயல்பாடு\nசோவியத் யூனியன் வீழ்ந்த பின் முதலாளித்துவம் உலகம் எங்கும் மிக வேகமாக பரவியது. சோவியத் யூனியன் இடத்தை இனி பிடிக்க போவது யார் என்று நினைத்த போது, பொருளாதார வல்லுனர்கள் கூறியது பான்டுகளை தர வரிசை படுத்தும் அமைப்புகள் என்றனர். அப்போது நகைச்சுவையாக கருதபட்டது தற்போது உண்மையாக மாற தொடங்கியது.\nமுதலில் தரவரிசை படுத்தும் நிறுவனங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு கடனை ஒரு முதலீட்டாளர் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். முதலில் அந்த கடனை வாங்கியவர் யார் என்று பார்க்க வேண்டும். பிறகு வாங்கியவரின் வருமானம் எவ்வளவு என்றும் அந்த வருமானத்தின் மூலம் என்ன என்றும் பார்க்க வேண்டும்.ஒரே ஒரு கடன் என்றால் எளிதில் விசாரித்து விடலாம். பத்து பேர் வீட்டுகடன் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம். வங்கிகள் வீட்டுகடனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விட்டு, அந்த கடன்கள் அனைத்தையும் ஒன்றாக்கி அந்த ஒன்று படுத்தபட்ட கடனை முதலீட்டு வங்கிகளுக்கு(Investment bank) விற்று விடும். அனைத்து கடனையும் இம்முதலீட்டு நிறுவனங்கள் சரி பார்ப்பது மிகவும் கடினமான செயல். பல கடன்களை ஒன்று சேர்த்து ஒரே கடனாக கொடுக்கும் போது எவ்வாறு அ��ை சரி பார்ப்பது என்றும் பார்க்க வேண்டும்.ஒரே ஒரு கடன் என்றால் எளிதில் விசாரித்து விடலாம். பத்து பேர் வீட்டுகடன் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம். வங்கிகள் வீட்டுகடனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விட்டு, அந்த கடன்கள் அனைத்தையும் ஒன்றாக்கி அந்த ஒன்று படுத்தபட்ட கடனை முதலீட்டு வங்கிகளுக்கு(Investment bank) விற்று விடும். அனைத்து கடனையும் இம்முதலீட்டு நிறுவனங்கள் சரி பார்ப்பது மிகவும் கடினமான செயல். பல கடன்களை ஒன்று சேர்த்து ஒரே கடனாக கொடுக்கும் போது எவ்வாறு அதை சரி பார்ப்பது அங்கு தான் தரவரிசை படுத்தும் நிறுவனங்களின் சேவை வருகிறது. இது போன்ற கடனின் தன்மையை அராய்ந்து , அதன் சாதக பாதகங்களை சரிபார்த்து அதற்கு தர சான்றிதழ்களை அளிப்பது இந்த நிறுவனங்களின் வேலை.உதாரணமாக இது போன்ற நிறுவனங்கள் ஒரு கடனுக்கு “AAA” என்று சான்று அளித்தால் அந்த கடன்கள் மிகவும் நம்பகமானவை.அந்த கடனை வாங்கியவர்கள் நிச்சயம் திருப்பி கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.AAA என்று தரவரிசை படுத்த பட்ட எந்த ஒரு கடனையும் முதலீட்டளர்கள் தைரியமாக முதலீடு செய்யலாம். ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதார முதலீட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிறுவன தரச்சான்றிதழ்கள் தான் அஸ்திவாரமாக உள்ளது.பென்சன் நிதி முதலீட்டு நிறுவனங்கள் போன்ற குறைவான் riskல் அதிக அளவு முதலீடு செய்யும் நிறுவங்கள், கடனின் riskஐ இது போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவங்கள் கொடுக்கும் சான்றிதழை கொண்டுதான் நிர்ணயிக்கின்றனர்.கடன் மட்டுமின்றி பத்திரம், கம்பெனி போன்ற பலவற்றிற்கும் இந்த நிறுவனங்கள் தர சான்றிதழ் அளிக்கும்.Moody’s,Standard&Poor மற்றும் Fitch போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணம்.\nஅமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியாக உள்ள இந்த நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் நடந்ததோ வேறு.இந்த நிறுவங்கள் அதிக லாபத்துக்கு ஆசை பட ஆரம்பித்தன.இந்நிறுவங்களின் வாடிக்கையாளர்கள், கடனை தர வரிசை படுத்தி தர கேட்பவர்கள். எனவே வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தினால் தான் மீண்டும் தங்களிடம் வருவார்கள். மேலும் அதிக அளவு கட்டணமும் வசூலிக்க முடியும். அதன் விளைவு, தரசான்றிதழ் கேட்கபடும் கடன்கள் அனைத்தையும் முழுமைய���க ஆராயாமல், AA மற்றும் AAA என சான்றிதழ்களை அடித்து தள்ளி விட்டனர்.இதன் மூலம் தர சான்றிதழ் கொடுக்கும் நிறுவனங்களின் லாபம் பல நூறு மடங்கு பெருகியது.\nதனிபட்டவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும், பணம் திரும்பி கிடைக்க பல ஆண்டு பொருத்திருக்காமல், முதலீட்டு நிறுவங்களுக்கு இந்த கடனை தர சான்றிதழ் காட்டி விற்று(Credit Dedault Swap), மேலும் மேலும் கடன் கொடுக்க தொடங்கியது. இந்த வகை அடமான கடனின் மதிப்பு, சில ட்ரில்லியன் டாலர்களை கடந்தது .அவற்றில் இருந்த பெரும்பாலான subprime கடன்களை வாங்கியவர்களின் நம்பகதன்மை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுக்கு நிலையான வருமானமும் இல்லை.இருந்தாலும் அந்த கடனுக்கு மிகவும் அதிக தரவரிசை கொடுத்தனர். அமெரிக்க real estate வீழ தொடங்கிய போது இதுபோன்ற கடன்களை வாங்கியவர்கள் திருப்பி கொடுக்க முடியாத போது, அதில் முதலீடு செய்த நிறுவங்கள் படு பாதாளத்த்ற்கு விழ ஆரம்பித்தது.அது ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது.இது போன்ற நிறுவனங்களில், உண்மையை கூற முன் வந்த ஊழியர்களும் நீக்க பட்டனர்.நிறுவனங்கள் அதிக பத்திரங்களை கண்காணித்தாலும், குறைந்த அளவே ஊழியர்களை வைத்து லாப நோக்கில் செயல் பட்டனர்.\nஇனியாவது இது போன்ற நிறுவனங்களை அரசாங்கம் கண்கானித்து ஒழுங்கு படுத்துமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nநிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின்\nநேற்று 14.01.2009 அன்று குஜராத்தில் நடைபெற்ற தொழிலதிபர்கள் கருத்தரங்கத்தில் சுவாரஸ்யமான, ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்று பெரும்பாலான தொழிலதிபர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. “நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக்கப்பட வேண்டுமென்பது” தான் அது.\nகுஜராத், ஜனவரி 2001 ன் நிலநடுக்கத்தினாலும் உள் மாநில பிரச்சினைகளினாலும் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள்ளான நிலையில் அக்டோபர் 2001 ல் பொறுப்பேற்ற இவரது ஆட்சியில் தான் குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே அதிக தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவெடுத்தது; அதாவது மோடி பொறுப்பேற்ற முதல் ஆண்டு குஜராத் 10% வளர்ச்சி வீதம் கண்டது. கடந்த ஆண்டில் அது மேலும் உயர்ந்து 11.5% ஆகியுள்ளதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.\nமேற்கு வங்காளம் துரத்தியடித்த டாடாவின் நானோ கார் தொழிற்சாலையையும் இருகரம் கூப்பி வரவேற்ற பெருமையும் மோடிக்கு உண்டு.\nபாரதீய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வருமெனில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் பாராளுமன்ற தாக்குதலில் பிடிபட்டு திஹார் சிறைச்சாலையிலிருக்கும் அஃப்ஸல் குருவை 2004 ன்உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தூக்கிலடவும் தயங்கமாட்டோம் எனவும் சில ஆண்டுகளாகவே பிரச்சாரித்தும் வருகிறார்.\nபிப்ரவரி 2002 ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற கலவரங்களை தடுக்கத் தவறியதில் தேசிய அளவில் பெரும்பாலான கட்சிகளும், மக்களும் இன்றளவும் மோடி மீது தவறான எண்ணம் கொண்டிருப்பினும்; நானாவதி விசாரணை கமிஷனோ, குஜராத் மாநில மக்களோ அவர் குற்றவாளி என தீர்த்துவிடவில்லை. அதனால் தான் 2007 ல் மோடியை மூன்றாவது முறையாக குஜராத் மக்கள் அமோகமாக வாக்களித்து முதல்வராக தெரிந்தெடுத்தனர்.எனினும் தேசிய அளவில் ஆதரவு கேள்விக்குறியே.\nகோத்ரா சம்பவத்தால் உலக அளவில் குறிப்பாக அமெரிக்காவில் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு 2003ல் ஒருமுறையும் ஆகஸ்ட் 2008ல் மறுமுறையுமாக இருமுறை விசா மறுக்கப்பட்டுள்ளார். இச்செயலுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது என கண்டனம் தெரிவித்திருந்தார்.\nநவம்பர் 2008 மும்பை தாக்குதலின் போது; கமாண்டோ படைகள் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அழையா விருந்தாளியாக சம்பவ இடத்திற்கு சென்று பரபரப்பையும்; பொதுமக்களிடையே கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டார் (வேற்று மாநில முதல்வர், பிற மாநிலத்திற்கு செல்ல என்ன அவசியமோ\nபிரதமர் பதவிக்கு கட்சியினாலும் மூத்த தலைவர்களினாலும் அத்வானி முன்னிறுத்தப்பட்டிருக்கையில், மோடியை முன்னிறுத்த வேண்டுமென்று சில அத்வானி அதிருப்தியாளர்களும் (ஜின்னா கருத்திற்கு எதிர்ப்பாளர்களோ என்னமோ) அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் கூறி வருவது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் என்று தான் பரபரப்பு இல்லை என்கிறீர்களோ) அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் கூறி வருவது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் என்று தான் பரபரப்பு இல்லை என்கிறீர்களோ\nஅரசியல��� காய்கள் எவ்விதம் நகர்த்தப்படுமென்று பொருத்திருந்து பார்ப்போம். ஒருவேளை பிரதமராகியாலும் இருமுறை விசா மறுக்கப்பட்ட அமெரிக்க அரசுடன் இவரது உறவு எப்படியிருக்கும் என்பதும் கேள்விக்குறியே. நீங்கள் மோடிக்கு ஆதரவா\nநன்றி ndtv மற்றும் wikipiedia\nபெரு நகரங்களில் எழுந்திருக்கிற செல்போன் வளர்ச்சியும், வாகன போக்குவரத்து வளர்ச்சியும் பார்த்து விட்டு, பலர் இந்தியாவே முன்னேறிவிட்டது என அப்பாவித்தனமாய் நம்புகிறவர்கள் பலர். அவர்கள் அளவுக்கு நம்பிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. என்னிடம் ஒருவர் இதையே ஆதாரமாய் கொண்டு ஆணித்தரமாய் () பேசினார். பின்வருகிற கட்டுரை உண்மை நிலையை விவரிக்கிறது.\n“நம் நாட்டில் 87 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவாக வருமானம் பெற்று உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.”\nஇப்படி செய்தி வெளியான பொழுது, யாரும் நம்ப மறுத்தார்கள்.\nஇந்திய ஏழைகள் பற்றி இந்த அதிர்ச்சிகரமான விபரத்தை வெளிப்படுத்தியவர் டாக்டர் அர்ஜூன் சென்குப்தா எம்.பி.,. தேசிய அமைப்புசாரா தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார்.\nமிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையைக் கொண்ட இந்தியா, உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்து (9.12.2008) நாளிதழில் விவரித்துள்ளார். அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது)\nஇந்திய அரசு அண்மையில் ஏற்று மதியாளர்களுக்குச் சில சலுகைகளை அறிவித்துள்ளது. பணக்கார நாடுகளில் சந்தைகள் தேக்கமடைந்துள்ள நிலை யில் நுகர்வுத் தேவை அதிகரிக்காது. எனவே மத்திய ஆட்சியாளர்களின் இது போன்ற நடவடிக்கைகளால் பொருளா தார நெருக்கடிக்குச் சரியான தீர்வு ஏற்படாது. மாறாக இந்த பொருளாதார நெருக்கடி மேலும் தொடரவே செய்யும்.\nஇந்திய மக்களின் நுகர்வுத் தேவை யை விரிவுபடுத்தி உள்நாட்டுச் சந்தை யை பலப்படுத்த வேண்டும். இந்தியாவில் 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. சுமார் 26 கோடி பேருக்கு இந்த பலன்கள் கிடைத்தபோது பெரும் பான்மையான 87 கோடிப் பேர் புறக் கணிக்கப்பட்டுள்ளனர்.\nபொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்று சொல்லப்படும் இந்த கால கட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.12 மட்டுமே ஈட்டிவந்த மக்களில் கொஞ்சம்பேர் (2004 – 05ல்) நாளொன்றுக்கு ரூ.20 வருமானம் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். இதுதான் ஏழைகள் பெற்ற முன்னேற்றம் வளர்ச்சி யின் பலன் தங்களைப் புறக்கணித்துச் செல்வதை அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த 87 கோடி மக்களில் ஆகப் பெரும்பான்மையானோர் எழுத்தறிவில் லாதவர்களாக அல்லது ஆரம்ப கல்வி மட்டுமே பெற்றவர்களாக இருக்கின்றனர். சத்தான உணவு கிடைக்காமல் நோயில் துன்புறுகின்றனர். பெரும்பாலும் வேலை வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது ஏழை உழைப்பாளிகள், சாலையோர வியாபாரம் போன்ற அமைப்புசாராத சுய வேலை செய்யும் தொழிலாளி வர்க்கத் தினராக இவர்கள் இருக்கின்றனர்.\nவேளாண்மை துறையைச் சேர்ந்த 84 சதவீதம் குடும்பத்தினர் இந்த பொருளா தாரத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின் றனர். அதிகபட்சம் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கக்கூடிய ஏழை விவசாயிகளான இவர்கள் வாழ்வ தற்காக நிலத்தோடு போராட வேண்டி யிருக்கிறது. மேலும் வாழ்க்கைத் தேவைக்கு விவசாயம் இல்லாத இதர உள்ளூர் வேலைகளை எதிர்பார்த்திருக்கின்றனர்.\nதொழில் துறையைப் பொறுத்தவரை 5 கோடியே 80 லட்சம் சிறு, குறு தொழிற் கூடங்களில் 10 கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ரூ.5 லட்சத்துக்குக் குறைவான முதலீடு கொண்ட இந்த சிறிய தொழிற்சாலை களில் மிக துன்பகரமான நிலைமையில் இவர்கள் வேலை செய்கின்றனர். கைத் தறி, கைவினை, கயிறு, தோல், ஆயத்த ஆடை, உணவு பதப்படுத்துதல் மற்றும் உலோகத் தயாரிப்பு தொழில்களில் வேலை செய்யும் இவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 சதவீதம் பங்களிக்கின்றனர். இவர்களது உற்பத்திப் பொருட்களில் ஏறத்தாழ 90 சதவீதம் உள்நாட்டு சந்தைகளில் நுகரப்படுகிறது.\nஅரசு வழங்கும் நிதி தூண்டிவிடல் (ளவiஅரடரள) என்பதன் அர்த்தம் இந்தப் பிரிவினரை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். இதன் மூலம் உள்நாட்டுத் தேவையை விரிவாக்க வேண்டும்.\n5 கோடியே 80 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு நிதி மற்றும் கடன் வசதியை நாம் அதிகரிக்க வேண்டும்.\nநம் நாட்டு வங்கிகள் வழங்கும் நிகரக் கடனில் 5 கோடியே 40 லட்சம் தொழிற்சாலைகள் பெறும் கடன் வசதி வெறும் 2.2 சதவீதம் மட்டுமே. அதிகபட்சம் ரூ.25 லட்சம் முத லீட்டில் இயங்கும் இதர 40 லட்சம் சிறு தொழிற்சாலைகள் பெறும் கடன் வச தியும் மொத்த நிகரக் கடனில் 4 சதவீதம் தான். இந்த தொழிற்சாலைகளுக்கு வழங் கும் கடன் அளவை இன்னும் 1 சதவீதம் அதிகரித்தாலே புதிதாக 1 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர முடியும். உள்நாட்டு மொத்த உற்பத்தியும் பெருகும்.\nஅமைப்பு சாரா துறைக்கு தனி நிதி நிறுவனம்\nவேளாண் துறைக்கு கடன் வழங்க ஏற்படுத்தப்பட்ட நபார்டு வங்கி போல அமைப்புசாரா துறைகளுக்கு கடன் மற்றும் நிதி வசதி ஏற்படுத்த தனி நிதி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும் என்று அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியது. அமைப்புசாரா தொழில்களுக்கு கடன் வசதி மட்டுமின்றி, சந்தை வாய்ப்பு, தொழில்நுட்பம், காப்பீடு வழங்கவும் இந்த நிதியமைப்பு தேவை.\nமத்திய அரசின் குறைந்தபட்சப் பொதுத் திட்டத் திலேயே அமைப்புசாராத் தொழில்களுக்கு வசதி ஏற்படுத்தித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தேவையான நிதி முதலீடு செய்து இந்த பரிந்துரையை உடனடியாக நடைமுறைக் குக் கொண்டு வர வேண்டும்.\nஅரசின் கடன், மானியங்களைப் பெறு வதில் வழக்கமாக பலனடையும் பெரிய விவசாயிகளைத் தவிர்த்து, சிறிய, ஏழை விவசாயிகள், அமைப்புசாராத் துறையை நம்பி இருப்பவர்கள் பலனடையும் வகையில் ரூ.5 ஆயிரம் கோடி அளவில் திட்டத்தை தேசிய ஆணையம் பரிந்துரை செய்தது. இதையும் அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.\nமின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற பொது உள்கட்டமைப்பு களில் நிதி ஒதுக்கி தூண்டிவிடும் நட வடிக்கையை அரசு மேற்கொள்வதன் மூலம் அமைப்புசாரா துறை பொருளாதா ரத்தையும் ஊக்குவிக்க முடியும்.\nகுறிப்பாக கிராமப்புற சாலை, சந்தை, மின்வசதி, சிறிய நீர்ப்பாசன திட்டங் களை அரசு பொது முதலீட்டைச் செலுத்தி மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி பெருமளவு விரிவடையும். இது உள் நாட்டு தேவையை அதிகரிக்கும். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை இன்னும் தீவிரமாக நடை முறைப்படுத்துவதன் மூலமும் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து உள்நாட்டுத் தேவையைப் பெருக்க முடியும்.\nஏழ்மையில் துன்புறும் 87 கோடி மக்களை நோக்கி வருமானத்தை மாற்றி விடுவதற்காக வருத்தப்படத் தேவையில்லை.\nவளர்ச்சியின் இறுதி இலக்கு என்பது சாமானிய மக்களின் நலன்களை மேம்படுத்துவதுதானே மேலும் 36 கோடி அ���ைப்புசாராத் தொழிலாளர் களின் சமூகப் பாதுகாப்புக்கு தேசிய ஆணையம் விரிவான திட்டம் தீட்டியுள் ளது. இதை செயல்படுத்த மொத்த உள் நாட்டு உற்பத்தியில் அரை சதவீதம் ஒதுக்கினாலே போதுமானது. இதை நிறைவேற்றுவதன் மூலம் எதிர்பாராத இழப்பு, விபத்துக்களில் இருந்து அந்த மக்களைக் காக்கலாம். அவர்களின் வாங்கும் சக்தியையும் குறையாமல் பாதுகாக்கலாம். இவர்கள் வாங்கும் சக்தி அதிகரிப்பதால் அத்தியாவசியப் பொருட் கள் நுகர்வு அதிகரிக்கும். நாட்டிலுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருகும்.\nபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மற்ற முதலாளித்துவ நாடு கள் பின்பற்றும் வழிமுறையை நம் நாடும் பின்பற்ற வேண்டியதில்லை. மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தை இருந்தும் இத்தனை காலமாக அது புறக்கணிக்கப்பட்டு வந் துள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற் படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக் கைகளிலும்கூட இந்த சந்தை இதுவரை புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.\nதேவையான கடன் வசதி, சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தராமல் பெரும் பிரச்ச னையை இதுவரை சந்தித்து வந்துள்ளது. இதை நிறைவு செய்யும் வகையில் உள் நாட்டு கொள்கை வகுத்தாலே குறைந்த காலஅளவில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும். இதன் மூலம் தேசியப் பொரு ளாதாரம் நம்பிக்கையோடு நெருக்கடியில் இருந்து மீண்டு வர முடியும்.\nஇந்த கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்ட லைட்லிங்க் பதிவர் அவர்களுக்கு.\nஅமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் போலில்லாமல் மிக மோசமான இறங்குமுக வளர்ச்சியைத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 1,2008 முதல் ஒவ் வொரு நாளும் ஏறத்தாழ 14 ஆயிரம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 90 நாட்களில் ஏறக்குறைய 13 லட்சம் அமெரிக்கர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். 1974 டிசம்பரிலிருந்து இதுவரை கண்டிராத அளவுக்கு, கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 5லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர்.\nஅமெரிக்கப்பொருளாதாரம் பலவீன மடைந்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன் செப்டம்பரில் வேலையிழப்பு 1 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். தொழிலாளர் புள்ளியியல் துறையின் தற்போதைய தகவல்படி இது 4 லட்சத்து 3 ஆயிரம் என்ப தாகும். அக்டோபர் துவக்கத்தில் இது 2 லட்சத்து 40 ஆயிரம், தற்போது 3 லட் சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தேசிய வேலையின்மை விகிதம் 6.7 சதவீதம். ஆனால் இதைக்காட்டிலும் மூன்று மடங்கு இளைஞர் மத்தியில் அதி கரித்துள்ளது. அதாவது 20.4 சதவீத வேலையின்மை நிலவுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திராத அளவிற்கு வேலையின்மை அமெரிக்காவில் அதிக ரித்துள்ளது. நவம்பரில் வேலையிழந்த மக்களின் எண்ணிக்கை 103 லட்சம். இது கடந்த ஓராண்டுக்கு முன்னர்விட 31 லட்சம் அதிகமாகும். மோசமான அதிக அளவிலான வேலைபறிப்பு தொடர்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறைகூட ஆயிரக் கணக்கான வேலைகளை இழந்துள்ளது.\nகுளிர்காலமாதலால் வேளாண்மை, கட்டிடம் ஆகிய இரு பெரிய துறைகளில் அதிகளவில் ஆட்கள் வேலைபெற வாய்ப் பில்லை. வசந்த காலத்தின் வேலை யிழப்பு எண்ணிக்கை பெருகும். கிறிஸ்து மஸ், புத்தாண்டு விடுமுறைக்குப்பின், ஜனவரி 2009ல் சில்லரை வாணிபம் உள் பட பல துறைகளில் இந்த எண்ணிக்கை வித்தியாசமானதாக இருக்கும். சந்தர்ப்பங் கள் அமெரிக்காவை இடதுசாரிப்பாதை யில் செலுத்துகிறது என்றுகூட சொல்லப் படலாம். நிறைய வேலைகளை உருவாக் கும் திட்டங்கள் தேவை. அடுத்த இரண் டாண்டுகளில் 30 லட்சம் வேலைகளை உருவாக்கும் திட்டத்தை பாரக் ஒபாமா செய்தாலும் கடந்த 2 ஆண்டுகளில் இழந் தவற்றை மீட்க முடியாது என்பதுதான் உண்மை.\nபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகி தத்தை 0.25 சதவீத அளவிற்குக் குறைத் துள்ளது. இதனால் காலத்திலான நேரடி விளைவுகள் ஏற்படும் என நம்பப்படு கிறது. ஆனால் இதுமட்டும் கடன் நெருக் கடியைத் தீர்க்க உதவாது. வங்கிகள் பணம் தேவைப்படுபவர்களுக்கு வழங்க விரும்ப வில்லை அல்லது பயப்படுகின்றன. புஷ் மற்றும் ஒபாமாவின் நிர்வாகங்கள் கொண்டு வந்த அல்லது கொண்டுவரக் கூடிய அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்கப் பொருளாதாரத்தை முந்தைய நிலைக்கு கொண்டு செல்லாது. ஒரு கோடி அமெரிக்க மக்களுக்கு வாழ்க்கை முன்புபோல் அமையாது.\nவீட்டு அடமானக் கடன் நெருக்கடி இன்னும் வலுவடைகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் 60 லட்சம் மக்கள் தங்களின் வீடுகளை இழந்து நிற்பார்கள். கடன் அட்டை நெருக்கடியும் இன்னும் சில மாதங்களில் அமெரிக்கப் பொருளா தாரத்தை நுணுக்கமாகப் பாதிக்கும். வீட்டு அடமானக் கடனாளிகள் 11 சதவீதம். ஆனால் கடன் அட்டை மூலம் கடன் பெற்று திரும்பச் செலுத்த முடியாதவர் எண்ணிக்கை 30 சதவீதம். அமெரிக்கா வில் பெரும்பாலும் ஒவ்வொருவரும் கடன் அட்��ை பயன்படுத்துகிறார்கள் என்ற நிலைதான் இதற்குக் காரணம்.\nஇந்நிலையில் வேலையிழப்புகள் தொடர்ந்தால், வேலையிழந்தவர்கள் கடனை திரும்பச் செலுத்த இயலாது. மேலும் அவர்களுக்குத் தேவையான அத் தியாவசியப் பொருட்களை வாங்க முடி யாமல் மீண்டும் கடன் வலையில் சிக்கு வார்கள். 2002ல் கடன் அட்டை மூலம் பெறப்பட்ட கடன் அளவு 21,100 கோடி டாலராக இருந்தது. 2007ன் முடிவில் அது 91,500 கோடி டாலரை எட்டியது. இக் கடன்கள் அதிக வட்டி விகிதத்தில் பெறப் பட்டதால் நிதிநெருக்கடி மேலும் தீவிர மாகும்.\nஅடுத்த பிரச்சனை பெரிய நிதி நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து அவற்றை நெருக்கடியிலிருந்து வெளியே கொண்டுவர அமெரிக்கா முயல்வதாகும். இத்தகைய முயற்சி ஏழ்மையை ஒழிப் பதற்குப் பதிலாக நிதி நெருக்கடியை மேலும் வலுவடையச் செய்யும். தினமும் வால் மார்ட்டில் புதிய ஊழல்கள் வெளி வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.\nபெரிய நிதி நிறுவனங்களுக்கும், வங்கி களுக்கும் பல நூறுகோடி டாலர் நிவா ரணமாக வழங்கப்பட்டிருந்தாலும், இப் பணம் பொதுமக்களின் கடன் மற்றும் அட மானக்கடன் நெருக்கடியை போக்கு வதற்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிய வில்லை. இதற்கிடையில் 5000 கோடி டாலர் அளவுக்கு ஏற்பட்ட பெர்னாட் எல்.மேட் ஆப் முதலீட்டு பங்கு பத்திரங் களின் ஊழல் வெளிவந்துள்ளது. இதில் பலமான டிரஸ்ட்களும், தனி நபர்களும் அதிகளவில் இழந்துள்ளனர். இத்தகைய ஊழல்களை எப்படி நிதிநிறுவனங்கள் அனுமதித்தன இது பல ஊழல்களில் ஒன்றுதான்.\nஒபாமாவால் உருவான செனட் காலிப் பதவியை விற்கக்கூடிய சில்லரைத்தன மான செயலை கவர்னரே செய்திருப்பதும் நடந்துள்ளது. இது பிக்பாக்கெட்டுக்குச் சமமான செயலாகும். பொதுமக்களின் பணத்தைச் சூறையாடுவதாகும்.\nஒரு நிறுவனத்தின் கதவுகள் அடைக் கப்பட்டதால் 200க்கு மேற்பட்ட தொழிற் சங்கத் தோழர்கள் வேலையிழந்தார்கள். கதவடைப்புக் காலத்திற்கான ஊதியம் கேட்டுப்போராடி சம்பளமும் பெற்றுள் ளனர். இதற்குப் பொதுமக்களும் ஆதரவாய் நின்றுள்ளனர். இந்தநிகழ்வு தேசிய அளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள் ளது. ஒபாமாவும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுள்ளார். இதுவே நிதி நெருக்கடிக்கு முன்னால் எனில், காவல்துறை ‘அத்துமீறியவர்கள்’ எனக் கூறி தொழிலாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியிருக்கும். ஆனால் நிதிநெருக்கடிக்குப் பின்னால், வித்தி யாசமான போக்கு நிலவுவதைப் பார்க்கி றோம். சாதாரண மக்கள் தொழிலாளர் களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங் கியது இன்னும் உற்றுநோக்க வேண்டி யது. இத்தகைய செயல்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தொடரவேண்டும். வலுவான தொழிலாளர் இயக்கம் முன் னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.\nநன்றி : இந்து (27.12.08)\nஇதுவரை 1 கோடியே 3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள். நவம்பரில் மட்டும் 5 லட்சத்து 33 ஆயிரம் பேர்.\nஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தாலே பதட்டமாய் மாறும் அமெரிக்கனின் வாழ்வில் ஜனவரி 2008ல் துவங்கிய இந்த வேலை இழப்பு, தொடர்கதையாகி வருகிறது.\nபொருளாதார நிலை நன்றாக இருக்கும் பொழுதே, தற்கொலைகள் அதிகமாய் நடக்கும் தேசம் அமெரிக்கா இனி கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கும்.\nஇப்படி பொருளாதார சுனாமியில் சிக்கித் தவிக்கிற மக்களை காப்பாற்றாமல், தனது தில்லுமுல்லுகளால் இந்த் சுனாமியை உருவாக்கிய முதலாளிகளை காப்பாற்ற துடிக்கிறது அமெரிக்க நாடாளுமன்றம். ஏனென்றால், செனட்டில் இருப்பவர்கள், மாகாண கவர்னர்களாய் அமர்ந்திருப்பவர்கள் பலர் முன்னாள் சூதாடிகள்.\nதொடந்து வரும் கட்டுரையை படியுங்கள். உண்மை புரியும்.\nஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த ட்கட்டுரையின் 4-ம்பகுதி (பிற 3 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)\nஇக்கேடுகெட்ட கிரிமினல்தனத்தையும், ஒட்டுண்ணித்தனமான சுரண்டலையும் தட்டிக் கேட்க\nவக்கற்ற அமெரிக்க நாடாளுமன்றம், இந்த ஊதாரித்தனத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு இச்சமூக விரோதக் கும்பலிடம் கெஞ்சுகிறது. உலகத்தில் எந்த மூலையில் “”தவறு” நடந்தாலும் சண்டப் பிரசண்டம் செய்யும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ், இச்சூதாடிக் கும்பலிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மர்மம் என்ன\nஅமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றன��். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.\nபால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் “”நன்கொடை” கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.\n“”வால்ஸ்ட்ரீட்” சூதாடிகள் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம், நன்கொடை கொடுப்பது ஒருபுறமிருக்க, அவர்களே தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர், மேயர் பதவிகளைப் பிடித்து விடுகிறார்கள். அரசுப் பதவிகளை விலைக்கு வாங்குவதிலும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்தான் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஅதன் முன்னாள் தலைவர் கோர்ஸைன் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் இருந்து செனட் சபைக்குத்\nதேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தற்பொழுது அம்மாநில ஆளுநராகவும் இருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைவர்களாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃப்ரைடுமேன், ராபர்ட் ருபின், ஜோஸுவா போல்டன் உள்ளிட்ட பலர் கிளிண்டன், புஷ் நிர்வாகங்களில் அதிகாரமிக்க பசையுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்களால், மக்களுக்காக… என நீட்டிமுழக்கப்படும் மக்களாட்சியின் தத்துவம், அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் சூதாடிகளால், சூதாடிகளுக்காக, சூதாடிகளின் ஆட்சியாகவே இருக்கிறது.\nஉண்மை இப்படியிருக்க, அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கூட பாராக் ஒபாமா ஆட்சியைப்\nபிடித்தால், அமெரிக்க மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், ஒபாமாவோ தனது ஆலோசகராக ராபர்ட் ருபினை வைத்துக் கொண்டிருக்கிறார்.\nகோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ருபின், சப்பிரைம் லோன் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்த தளபதிகளுள் ஒருவர்; இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இலாபமடைந்துள்ள “”சிட்டி குரூப்” வங்கியின் தற்போதைய தலைவர். எனவே, அமர்த்யா சென் போன்ற அறிஞர்களின் ஜோசியம், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் முட்டாள்தனத்தைப் போன்றதுதான்\nநன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008\nஇன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை\nஎன்னுடைய பள்ளி பருவ காலத்தில் அம்மாவிடம் ஆசையாய் கேட்டிருக்கிறேன். “அம்மா ஒரு நாய் வளர்க்கலாம்மா\nஎங்களுடைய மொத்த குடும்பமும் உழைப்பில் ஈடுபட்டாலும், வறுமையில் உழல்கிற குடும்பம்.\nஅம்மாவிடம் கேட்டதும், உடனே பதில் வரும்.\n“உங்களுக்கே சோறு போட முடியல இதுல அது வேற\n“எதிர்வீட்டில் இரண்டு நாய் வளர்க்கிறார்களே\n“அது ஊரை கொள்ளையடிச்சு கந்து வட்டி-ல வர்ற பணம்டா. அவங்க இன்னும் இரண்டு நாய் கூட வளர்ப்பாங்க. அவங்க இன்னும் இரண்டு நாய் கூட வளர்ப்பாங்க\nஇன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் மக்களின் நிலை பரிதாபகரமான நிலை.\nதங்களுடைய சேமிப்புகளை தொலைத்து, இருக்கிற வேலை இழந்து நிற்கும் அவர்களால் தங்களுடைய செல்ல வளர்ப்பு பிராணிகளை முன்பை போல ஆரோக்கியமான முறையில் கவனிக்க முடியவில்லை.\nஆகையால், பணம் செலுத்த முடிகிறவர்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளை காப்பகங்களில் ஒப்படைக்கிறார்கள். முடியாதவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று தெருவில் விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுகிறார்கள்.\nஇந்த வளர்ப்பு பிராணிகள் சாப்பிடும் அளவு மற்றும் கலோரியின் அளவு எவ்வளவு தெரியுமா\nஓரளவு வசதிப்படைத்த இந்தியர் சாப்பிடும் உணவை விட மூன்றுமடங்கு அளவும், கலோரியும் கொண்டவை.\nமூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து தங்களுடைய சொந்த நாட்டு மக்களை செல்லப்பிள்ளைகளாக பார்த்துக்கொண்டது. மக்களும் நிறைய செலவு செய்து பகட்டாய் வாழ்ந்தார்கள்.\nஅங்கு கடித்து, இங்கு கடித்து இறுதியில் தன் சொந்த நாட்டு மக்களையே முதலாளித்துவம் கடித்து குதறிவிட்டது.\nஅமெரிக்க, ஐரோப்பிய மக்கள் இனியாவது, ஏகாதிபத்திய நாடுகளான தங்கள் நாடுகள் பல்வேறு நாடுகளை கொள்ளையடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.\nமருத்துவரை சந்திக்க காத்திருந்த வேளையில் என்னருகே நடுத்தர வயதில் ஒருவரும் காத்திருந்தார். நிறைய செய்திதாள்கள், நிறைய சங்கதிகள் கொண்ட தாள்களைப் புரட்டிக்கொண்டேயிருந்தார். பேச்சுக்கொடுத்தேன்.\n‘அமெரிக்கா – மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதே என்ன காரணம் சார்\n‘சப் பிரைம் லோன்’ தான் காரணம். வங்கிகள் கடனைக் கட்ட வசதியில்லாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தது தான் காரணம்’ என்றார்.\n‘இதை பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு இதுதான் உண்மையான காரணமா சார்\n‘நீங்கள் சொல்வது சரி தான். இதையும் மீறி அங்கு என்னவோ நடந்திருக்கு. ஆனால் உண்மையை மறைக்கிறார்கள்” என்றார்.\nஇந்த மாபெரும் நெருக்கடிக்கு திரைமறைவில் நடந்த விவகாரங்களை ஒவ்வொன்றாக அலசிக் கொண்டே வருகிறோம்.\nதிவாலான மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்த நெருக்கடிக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்கள். என்ரான் விசயத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் துணை நிர்வாகிகள் எப்படி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள் என ஏற்கனவே பார்த்தோம்.\nமக்கள் தங்களுடைய சேமிப்பு பணங்களை மிகப்பெரிய நிறுவனங்களில் போட்ட பணம் எல்லாம் செல்லாக்காசுகளாக மாறிப்போய்விட்டன. ஆனால், அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் எப்படி லாபம் சம்பாதித்தார்கள் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது. படியுங்கள்.\nஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. – புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையின் 3ம்பகுதி (2 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)\nநிதி நிறுவன அதிபர்களின் ஒட்டுண்ணித்தனம்\nலேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பியர் ஸ்டெர்ன்ஸ் உள்ளிட்டுப் பல நிதி நிறுவனங்களும்,\nவங்கிகளும் திவாலாகிப் போனதால், அந்நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் போண்டியாகிப் போனார்கள் எனக் கருத முடியாது. இச்சூதாடிகள் எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவதில் கில்லாடிகள் என்பதால், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி நகர நகர, இவர்களின் சம்பளமும் போனசும் எகிறிக் கொண்டே போயின.\nஉலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத்\nதிவாலாகி விட்ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், (படத்தில் இர���ப்பவர்) கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.\nமெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக\nஅதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டுஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.\nஇந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.\nஇத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமில் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை; இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்.\nஎன்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், “”தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது” என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்.\nநன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008\nதங்கமணிகளே உஷார் – தங்கம் + money\nநம் நாட்டில் நாம் வாங்கும் தங்கத்திற்கு கொடுக்கும் விலைக்கும், தோஹா, கத்தாரில் கொடுக்கும் விலைக்கும் எவ்வளவு வித்யாசம் என்று பாருங்கள்.\nஅதனால் எனக்கு பல சந்தேகங்கள் உண்டாகி உள்ளன. அதைக் கடைசியில் கொடுத்துள்ளேன்.\nஇந்த கால்குலேஷன் போடுவதற்கு கீழ் கண்ட காரணிகளை எடுத்துள்ளேன்.\nதங்கத்தின் விலை – 28, ஏப்ரல் 2008 விலை\nவாங்கிய தங்கத்தின் அளவு – 40 கிராம்\nவாங்கிய பொருள் – தங்கச் சங்கிலி\nஒரு கத்தாரி ரியால் – ரூபாய். 11.25 (அன்றைய அதிகபட்ச விலை)\nதங்கத்தின் சேத��ரம் – இந்தியாவில் கணக்கிடப்படுவது – 16% – 18%\nதங்கத்தின் தரம் – 22 காரட்.\nமுதலில் தங்கத்தை தோஹா, கத்தாரில் வாங்கியது –\nமொத்த தங்கம் – 40 கிராம்\nவிலை – 100 ரியால் ஒரு கிராமுக்கு\nசெய்கூலி – 7 ரியால் ஒரு கிராமுக்கு\nமொத்தம் கொடுத்தது – 40 கிராம் x (107 ரியால்) = 4,280 ரியால்\nஇந்திய விலையில் – (4,280 ரியால் x ரூ.11.25) = ரூ. 48,150/-\nஇப்போது சென்னையில் உள்ள நிலவரத்தைப் பார்ப்போம்\nமொத்த தங்கம் – 40 கிராம்\nசேதாரம் – 16% – 6.40 கிராம்\nமொத்த எடை – 46.40 கிராம்\nதங்கத்தின் விலை – ரூ 1,155 ஒரு கிராமுக்கு\nசெய்கூலி – ரூ. 75 ஒரு கிராமுக்கு = (46.40 கி x 75) = ரூ. 3,480.00\nமொத்த விலை கொடுத்தது = ரூ. 57,072.00\nஇதற்கு சேல்ஸ் டாக்ஸ் – 1% (பில் வாங்கினால்) = ரூ. 571.00\nமொத்த விலை – ரூ. 57,643.00\nகத்தாரில் வாங்குவதற்கும், சென்னையில் வாங்குவதற்கும் உள்ள விலை வித்தியாசம் – ரூ. 9,493.00\nகூகுளில் தங்கத்தின் தரத்தை பற்றி கூறியுள்ளது இதுதான்\nநண்பர்களே என்னுடைய சந்தேகங்கள் இவைகள் தான்\nஇரண்டு இடங்களிலுமே ஒரே தங்கம் தான் வாங்கப்பட்டது. ஆனால் கத்தாரில் சேதாரம் போடப்படவில்லை. ஆனால், சென்னையில் மட்டும் ஏன் சேதாரம் போடப்படுகின்றது. தரத்திற்கு இரண்டு கடைகளும் கியாரண்டி.\n24 காரட் தங்கம் என்பது 99.99% சுத்த தங்கம். 22 காரட் தங்கம் என்பது 91.7% சுத்த தங்கம். இரண்டிற்கும் உள்ள வித்யாசம் 8.1% இருக்கும் போது, 16% சேதாரம் போடப்படுவது ஏன் சர்வ சாதாரணமாக நாம் 7.9% சேதாரம் அதிகமாகக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோமா..\nசெய்கூலி இல்லை / சாதா கற்களுக்கு விலை இல்லை என்பதெல்லாம் சும்மா விளம்பரத்திற்கு மட்டும் தானா\nநம்மை மிக அழகாக ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்களா\nநமக்கு ஏன் தங்கம் வாங்கும் போது, பில் போட்டு வாங்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லையே ஏன்\nநண்பர்களே.. இதெல்லாம் என்னுடைய அனுபவ அறிவு மட்டும்தான்… ஏப்ரல் 2008 -ல் இரண்டு இடங்களிலும் தங்கச் சங்கிலி வாங்கியதால் தான் எனக்கு இது புரிந்தது. நீங்களும் சற்று யோசித்து பார்த்து பின்னூட்டம் இடுங்களேன்..\nதோழி ஒருவர் இரண்டு நாள்களுக்கு முன்பு தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.\nஅமெரிக்காவில் ஒரு நிறுவனம். அதில் கணிப்பொறி வல்லுநர்கள் 10 பேர் வேலை செய்தார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பின்பு, 7 வல்லுநர்களை தூக்கி கடாசிவிட்டார்கள். குறைந்த பட்சம் 3 நபர்கள் இருந்தால் தான் நிறுவனம் இயங்கமுடியு��் என்பதால், விட்டு வைத்திருக்கிறார்கள்.\nஅந்த 3 பேரில் ஒருவர் காலையில் வேலைக்கு கிளம்பும் பொழுது, தன் துணைவியாரிடம் “இப்ப வேலை இருக்கு என்ற நம்பிக்கையில் கிளம்புறேன். மாலை வரும்பொழுது வேலையில்லாமல் கூட போகலாம்” என சொல்லி பதட்டத்துடன் தான் தினம் விடை பெற்று போகிறாராம்.\nஇப்படிப்பட்ட கதைகள் இப்பொழுது அமெரிக்காவில் எங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏற்கனவே தற்கொலைகள் நிறைய நிகழ்கிற பூமி. இப்பொழுது, இன்னும் பல நிகழும்.\nபந்தய ஒப்பந்தங்கள் என்றால் என்ன பந்தய ஒப்பந்தங்கள் எதில் போடப்படுகின்றன என ஏற்கனவே பார்த்தோம். சரக்கை பாதிக்கிறதா பந்தய ஒப்பந்தங்கள் எதில் போடப்படுகின்றன என ஏற்கனவே பார்த்தோம். சரக்கை பாதிக்கிறதா\nஅதன் தொடர்ச்சியாக… பந்தய ஒப்பந்தங்களின் தன்மை என பார்க்கலாம்.\n1900 காலத்தில் நிதி மூலதனம் தேசிய அரசுகளின் அடிப்படையில் அமைந்து, அவற்றால் வளர்க்கப்பட்ட ஒன்று.\nவங்கி மூலதனம், தொழில் மூலதனம் இணைந்து உருவாக்கிய ஒருங்கிணைப்பு.\nஇத்துடன், நவீன காலத்தில் பல புதிய மூலதன நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவைகள் காப்பீட்டு கம்பெனிகளின் நிதி, ஓய்வூதிய நிதிகள், நல நிதியங்கள் (Mutual Funds), வேலியிடப்பட்ட நிதியங்கள்.\nஇன்று, நிதி மூலதனமானது, எந்த நாட்டுக்கானது என்ற முத்திரையின்றி, ஒரு சில ஏகாதிபத்திய அரசுகளின் ஆதரவோடு மட்டுமே இயங்குகிறது என்பதோடல்லாமல் ஒரு சர்வதேச தன்மையுடன் விளங்குகிறது.\nஅது உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிதியை தங்குதடையின்றி உறிஞ்சுகிறது. நொடிக்குள் அது உலகின் எந்தப் பகுதிக்கும் செல்கிறது. பிரமாண்டமான அளவுகளில் நடக்கிறது. குறுக்கும் நெடுக்கும் பரந்து விரிந்து அதிகமான ஓட்டமும் சுழற்சி கொண்டதாக, பரபரப்பும் அலைபாயும் தன்மையும் கொண்டதாக, வெள்ளப்பெருக்கு போல எதிர்வருவனற்றையெல்லாம் அடித்துக் கொண்டு போகும் ஆற்றல் கொண்டதாக, திடீர் திடீரென ஏறி இறங்கும் இயல்பு கொண்டதாக (Volatile) இருக்கிறது.\nசில தேசிய அரசுகளின் வருமானத்தை விட் அதிக தொகை கொண்டதாகவும், செயற்கைக் கோள் – கணிப்பொறி போன்ற நவீன சாதனங்களால் உலகளாவிய இணைப்பும் கொண்டதாக இருக்கிறது\nஅமெரிக்க திவால் – இன்றைய அமெரிக்காவின் நிலை\nநிதிமூலதன கும்பல்கள் விளையாடி, தங்களுடைய சேமிப்பை எல்லாம் பங்கு பத்திரங்களாக வாங்கி வைத்திருந்த��.. இப்பொழுது மதிப்பிழந்து குப்பை காகித பத்திரங்களாக மாற்றப்பட்டு ஏமாந்து நிற்கும் அமெரிக்க நடுத்தர வர்க்கம், பல்வேறு தில்லுமுல்லுகளால் செயற்கையாக விலை பன்மடங்கு ஏற்றப்பட்டு, வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் வீட்டை விட்டு துரத்தப்பட்ட அமெரிக்க அடித்தட்டு மக்களின் இன்றைய யதார்த்த நிலை என்ன வென்று தெரியுமா\nஜெயமங்கலம், வெள்ளக்கோவில் பகுதிகளில் நெசவுத் தொழிலை நம்பி இருந்த நெசவாளிகள் வேலையிழந்து வாழ்வதற்காக தன்னுடைய கிட்னியை விற்று பிழைத்தார்களே அதே போல், அமெரிக்கர்கள் தங்களுடைய ரத்த பிளாஸ்மா, தலைமுடி, உடலில் சுரக்கும் சில மருத்துவ திரவங்கள், டிஷ்யூக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nஆண்கள் தங்கள் உயிரணுக்களை விற்கிறார்கள். 100 டாலர் கிடைக்கிறதாம். சியாட்டிலில் உள்ள ஒரு உயிரணு வங்கியில் முன்பெல்லாம் 50 பேர் விண்ணப்பித்த நிலையில், இன்றைக்கு 150 விண்ணப்பங்கள் வருகின்றனாம்.\nபெண்கள் தங்களுடைய கருமுட்டைகளை விற்கிறார்கள். அதற்கும் 100 டாலர் கிடைக்கிறதாம். நன்கு செழிப்பான கருமுட்டை 7000 டாலர்கள் விலை கிடைக்கிறதாம். முன்பு, நாளொன்றுக்கு இரண்டு முதல் ஐந்து பெண்கள் வந்தவர்கள்… இப்பொழுது, இருபது பேர் வருகிறார்களாம்.\n(நன்றி – தினமணி கதிர் – 21.12.2008)\nஆனால் இந்த கொள்ளையை அடித்த கும்பல்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா\nஅமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்\n1930ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் இந்த நெருக்கடியைப் போன்றதொரு வீழ்ச்சியைச் சந்தித்தபொழுது, கிளாஸ்ஸ்டீகல் சட்டம் உருவாக்கப்பட்டு, வர்த்தக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. 1930க்கு முன்பு வங்கிகளே பங்குச் சந்தை தரகு நிறுவனங்களையும் நடத்தி வந்ததால், வர்த்தக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் சேமிப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு நிறுவனமும் அமைக்கப்பட்டது. இச்சட்டம், 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஇதற்கு அடுத்த ஆண்டு, நிதிச் சந்தையில் நடைபெறும் சூதாட்டங்களுள் ஒன்றான “டெரிவேட்டிவ்” (பங்குகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீது நடைபெறும் சூதாட்டத்தின் மீது நடக்க���ம் சூதாட்டம்) மற்றும் வாராக் கடன்களைக் கைமாற்றிக் கொண்டே போகும் சூதாட்ட வர்த்தகம் ஆகிய இரண்டும், பங்கு பரிமாற்றக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.\nஅமெரிக்க முதலீட்டு வங்கிகள், தாங்கள் செய்யும் முதலீடுகள் நட்டமடைந்தால், அதனை ஈடு\nசெய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டில், இந்த விதி நீக்கப்பட்டு, முதலீட்டு வங்கிகள் இருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற சலுகை நடைமுறைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹென்றி ஜெ.பால்சன்தான் இவர்தான் இப்பொழுது அமெரிக்க அரசின் நிதியமைச்சர் இச்சலுகையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“சப்பிரைம் லோன்” சூதாட்டம் ஊதிப் பெருத்ததற்கும் இந்த மூன்று சலுகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேசமயம், இச்சலுகைகள் நடைமுறையில் இல்லாத காலத்தில், அமெரிக்க நிதிச் சந்தை கட்டுப்பாடோடு, நாணயமாக நடந்து கொண்டதாகக் கற்பனை செய்து\nகொள்ளக் கூடாது. குறிப்பாக, இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் இருந்த சமயத்தில்தான் “லாங்டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மெண்ட்” என்ற முதலீட்டு நிறுவனமும், என்ரானும் குப்புறக் கவிழ்ந்தன. நியாயமாகப் பார்த்தால், இந்த நிறுவனங்கள் திவாலான பிறகு, கட்டுப்பாடும், கண்காணிப்பும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிரானது.\nஅமெரிக்காவில் வங்கிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி (Federal Reserve) அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. வங்கி முதலாளிகளின் சங்கம்தான், அதற்குத் தலையாக இருந்து இயக்கி வருகிறது. கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் “எல்லாம் நானே” என உரைத்தது போல, அமெரிக்காவில் பங்குச் சந்தை சூதாடியே வங்கி முதலாளியாக இருக்கிறார்; அவரே போலீசாக (கண்காணிப்பாளராக) இருக்கிறார். அவரே நீதிபதியாகவும் (திவாலான பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பு) இருக்கிறார்.\nஅமெரிக்க அரசு, சூதாடிகளின் மீது இருந்த அற்பமான கண்காணிப்புகளை விலக்கிக் கொண்டதோடு, சூதாட்டம் சூடாக நடைபெறுவதற்குத் தேவையான பணத்தையும் வாரிக் கொடுத்தது. அமெரிக்க பெடரல் வங்கி���ின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான் அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதமாகக் குறைத்ததன் மூலம் டாலர் புழக்கத்தைத் தாராளமாக்கினார்.\nஇதேபொழுதில், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியத்தின் வாராக் கடன்களைக் கண்காணிக்கும் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 100இல் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது; ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து 146 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூதாடிகளுக்கு வழங்கப்பட்ட இச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக, “”அனைவருக்கும் வீடு” என்ற கவர்ச்சி முழக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பணத்தோடு சூதாடிகள்; இன்னொருபுறம் கடன் வாங்கி செலவு செய்யும் நாகரீகத்துக்கு ஆட்பட்டுப் போன மக்கள் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்ட பின்னணி இதுதான்.\nநன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008\nஇந்தியா எப்போது வளர்ந்த நாடாகும் \nஇந்தியா ஒரு வளரும் நாடு என்பது அனைவரும் அறிந்ததே. இது பல வருடங்களாக வளரும் நாடாகவே இருந்து வருவதுதான் கவலை அளிக்கும் விஷயம். சரி, இந்தியா எப்போது வளர்ந்த நாடாகும் இந்தக் கேள்விக்கு பதில் தேடிய போது கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமுதலில் வளர்ந்த நாடு, வளரும் நாடு, பின் தங்கிய நாடு என்றெல்லாம் சொல்கிறார்களே தவிர அதன் ‘டெஃபனிஷன்’ என்ன\nஉலகில் பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு வகையில் வளர்ந்த நாடு, வளரும் நாடு என்று நிர்ணயம் செய்கின்றன. ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகியவற்றுடன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் இந்த நிர்ணயத்தை வழங்குகிறது.\nபொதுவாக ஒரு நாடு வளர்ந்த நாடாக இருக்க கீழ்கண்டவற்றில் பெருமளவு வளர்ச்சியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்திருக்க வேண்டும்.\n3. கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரம் (Free Market Economies)\n4. சமூக நலத் திட்டங்கள் செயல் பாடுகள் (Social Programs)\n5. மனித உரிமை உறுதிப்பாடு (Human Rights Guarantee)\nபெரும்பாலும், யு.எஸ்.ஏ, யு,கே, ஆஸ்திரேலியா, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவை வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. இந்த நாடுகள் மேலே குறிப்பிட்ட அனைத்து குறியீடுகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இஸ்ரேல், சைப்ரஸ், தென் கொரியா ஆகியவையும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ளன.\nஇவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் வளரும் நாடுகள் அல்லது பின் தங்கிய நாடுகள். இப்போது வளரும் நாடுகளில் பல்வேறு உட்பிரிவுகள் வந்து விட்டன.\nபுதிய தொழில் மயமான நாடுகள் (Newly Industrialized Economies), மேலே வரும் நாடு (Emerging Economies) என்று புதிய உட்பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.\nஇந்தியா, சீனா, ப்ரேசில், அர்ஜென்டினா, எகிப்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகள் ‘Bigger Emerging Economies’ என்று வழங்கப் படுகின்றன.\nஇந்த அளவில் இந்தியா வளரும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவும், சீனாவும் 2030ல் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுக்கும் என்று ஐ.எம்.எஃப். அறிக்கை கூறுகிறது.\nஆக பொருளாதாரம் தான் ஒரு நாட்டை வளர்ந்த நாடா, வளரும் நாடா என்று முக்கியமாகத் தீர்மானிக்கிறது. இதில் முக்கியமான அளவுகோல் மொத்த உள் நாட்டு உற்பத்தி (Gross Domestic Product). இதையும் மொத்தமாகப் பார்க்காமல் ஒரு மனிதனுக்கு எவ்வளவு உற்பத்தி என்று பார்க்கும் போதுதான் உண்மையான நிலவரம் தெரியும். இதற்குப் பெயர்தான் Gross Domestic Product – Per Capita Level.\nஇதையும் இரு வகையாகப் பார்க்கலாம். ஒன்று ‘நாமினல்’ அதாவது உள் நாட்டு கரன்சியின் அளவு கோலில் பார்ப்பது. இது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. மற்றொன்று, Purchase Power Parity, வாங்கும் சக்தியின் அடிப்படையில் பார்க்கப் படுகிறது. இது சற்று துல்லியமானது.\nமொத்த உள் நாட்டு உற்பத்தி (க்ராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட்) என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவு கோலாக இருக்கிறது.\nஜி.டி.பி = முதலீடு + அரசு செலவீனம் + (ஏற்றுமதி – இறக்குமதி) + உள் நாட்டு பயனீடு, அதாவது Internal Consumption\nஇதை நாட்டின் சராசரி மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி மனித மொத்த உள் நாட்டு உற்பத்தி. பெர்கேபிடா ஜி.டி.பி.\nஇந்த வகையில் இந்தியாவின் ஜி.டி.பி= 2365 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. சீனா – 5300 டாலர்கள். இது பர்சேஸ் பவர் பேரிடி (Purchase Power Parity)முறையில் கணிக்கப் பட்டது.\nநமது நாட்டின் பிரச்சினைகள் இரண்டு. அதிக அளவிலான இறக்குமதி, அதிக மக்கள் தொகை. இவையிரண்டும் நமது பெர் கேபிடா ஜி.டி.பி-ஐ மேலே வர விடாமல் தடுக்கின்றன.\nசரா சரியாக 10000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் பெர் கேபிடா ஜி.டி.பி இருக்கும் நாடுகள் வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. நமது நாடு 10000 அமெரிக்க டாலர் பெர் கேபிடா அளவை அடைய என்ன செய்ய வேண்டும்\nதற்போதைய பெர் கேபிடா – 2365 அமெரிக்க டாலர்கள்.\nதற்போதைய மக்கள் தொகை – 110 கோடி\nமொத்த ஜி.டி.பி. = 2,60,150 கோடி அமெரிக்க டாலர்கள்\nமக்கள் தொகை இதே நிலையில் இருந்தால், 10000 டாலரைக் கடக்க நமக்குத் தேவையான ஜி.டி.பி. 11 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்.\nஇது இந்திய ரூபாயில் 5,50,00,00,00,00,00,00,000 ரூபாய்கள்.\nஇதுவும் மக்கள் தொகை ஏறாமல் இருந்தால் மட்டுமே.\nஆக நாம் வளர்ந்த நாடாக ஆக வேண்டுமென்றால், ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும், இறக்குமதி குறைய வேண்டும், அரசு செலவீனம் (உள் கட்டமைப்பு சார்ந்து) அதிகரிக்க வேண்டும், உள் நாட்டுப் பயனீடு அதிகரிக்க வேண்டும். முக்கியமாக மக்கள் தொகை குறைய வேண்டும்.\nஎன்னதான் பெரிய ஜன நாயக நாடாக இருந்தாலும், சமூக நலத் திட்டங்கள், தொழில் மயமாக்கல், தனி மனித உரிமைகள் இருந்தாலும், மக்கள் தொகை குறையாத வரையில் நாம் வளரும் நாடாகவே இருப்போம்.\nஇப்போது சொல்லுங்கள் நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோமா இல்லையா இந்த வளர்ச்சி சரியானது இல்லை தானே.\nநெருக்கடியின் பிடியில் அமெரிக்கப் பொருளாதாரம்\n« சத்யம் மெகா மோசடி முழு விவரம் எப்போது தெரியும் இந்திரா நூயிக்கு வர்த்தக அமைச்சர் பதவி கிடைக்குமா இந்திரா நூயிக்கு வர்த்தக அமைச்சர் பதவி கிடைக்குமா\nபணமே ஓடிவா.சோம. வள்ளியப்பன்- பாகம்10-15\nபணமே ஓடிவா. சோம. வள்ளியப்பன்-பாகம் 16-24\nபணமே ஓடிவா : சோம.வள்ளியப்பன்Part-25to30\nபிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது\nநன்கு உயர்ந்தது பங்கு சந்தை\nமார்ச் 23ம் தேதி வெளிவருகிறது டாடாவின் ‘ நானோ ‘ கார்\nஇந்தியா: ஜவுளித்துறையில் 5 லட்சம் வேலை ‘காலி’\nஉயிர் பெறுமா பங்குச் சந்தை\nமற்ற ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க கட்டணம் ரத்து: ஏப்ரலில் அமல்\nஇந்திரா நூயிக்கு வர்த்தக அமைச்சர் பதவி கிடைக்குமா\nசத்யம் மெகா மோசடி முழு விவரம் எப்போது தெரியும்\nU.Muthuraj on ஆகஸ்ட் – அக்டோபரில் இந்த…\nviji on மார்ச் 23ம் தேதி வெளிவருகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-24T00:26:44Z", "digest": "sha1:G2ZN2JKZVDGWNOUBUHW3YWCRVDFYZSJJ", "length": 13668, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஏறுதழுவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஏறுதழுவல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சனவரி 9, 2013 அன்று வெளியானது.\n கட்டுரையை சல்லிக்கட்டு என்ற தலைப்புக்கு நகர்த்தலாம்--ரவி 19:06, 8 மே 2008 (UTC)\nஏறு தழுவல் என்பது சரியான எழுத்துக்கூட்டல்.--சிவகுமார் \\பேச்சு 02:09, 1 ஜூன் 2008 (UTC)\nஆம். ஏறு என்பது தான் சரியானது. அதோடு இந்த இணைப்பையும் பார்க்க: http://muelangovan.blogspot.com/2008/01/blog-post_14.html --இரா.செல்வராசு 02:15, 1 ஜூன் 2008 (UTC)\nஏறுதழுவல் என்பதன் கருத்து என்ன ஏர் என்பதில் இருந்து ஏரு என்று வந்தது என நினைக்கிறேன்.--Kanags \\பேச்சு 02:25, 1 ஜூன் 2008 (UTC)\nஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கிறது (ஆண்). பிற விலங்குகளின் ஆண்பாலையும் ஏறு என்று குறிக்கும் வழக்கம் கூட இருக்கிறது என்று நினைக்கிறேன். பாரதியின் ஒளி படைத்த கண்ணினாய் பாட்டில் கூட,\nஎளிமை கண்டு இரங்குவாய் வா வா வா\nஏறு போல் நடையினாய் வா வா வா\nஎன்று ஏறு வருகிறது. --இரா.செல்வராசு 02:48, 1 ஜூன் 2008 (UTC)\nநன்றி செல்வராசு. தெளிவான விளக்கம். இப்போதே மாற்றி விடுகிறேன்.--Kanags \\பேச்சு 02:52, 1 ஜூன் 2008 (UTC)\nஏறு என்பது ஆண்பால் விலங்குகள் சிலவற்றுக்கான சிறப்புப் பெயர். காளை மாட்டுக்கும், சுறாமீனில் ஆணுக்கும், ஆண் அரிமாவுக்கும் (சிங்கத்திற்கும்) வழக்கமாகக் கூறும் பெயர். ஏறு என்பது உயரம், மிகு வலிமை இவற்றைக் குறிக்கும் பொருள் கொண்டது. சிவபெருமானுக்கு ஏறன் என்னும் ஒரு பெயரும் உண்டு. ஏர் என்பது வேறு, ஏறு என்பது வேறு. ஏருழவன் என்றால் ஏர் கொண்டு நிலத்தை உழும் உழவன். ஆனால் ஏறுழவன் என்றால் படைவீரன். ஏறெடுத்து பார்த்தல் அல்லது ஏறிட்டுப் பார்த்தல் என்றால் உற்றுப் பார்த்தல் மேல் நோக்கி, நிமிர்ந்து பார்த்தல். ஏற்றணை என்றால் \"சிங்காசனம்\" (அரசுகட்டில்). ஏறுதழுவல் என்னும் சொல் தமிழில் சங்கக் காலத்தில் இருந்து வருவது. அண்மையில் ஐராவதம் மகாதேவன் இப்பழக்கம் சிந்துவெளி நாகரீகத்தில் இருந்தது பற்றியும் அது பற்றிய ஒரு சிந்திவெளிச் சின்னம் இருப்பது பற்றியும் உரையாடியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ளார். கீழ்க்காணும் சுட்டிகளைப் பார்க்கவும்:\nஇந்து நாளிதழ் சனவரி 15, 2008\nஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து முத்திரை (M-312) பற்றி க���ேசன்\nகாளையை பிடிப்பது, அடக்குவது என்பன வீரச்செயல்களாக அன்றும் இன்றும் கருதப்படுகின்றது.\nபாவலரேறு என்னும் புகழ் மொழியில் பாவலர்களுள் ஏறு (ஆண் அரிமா, சிங்கம்) போன்றவர் என்பது கருத்து. பெருஞ்சித்திரனாருக்குப் பாவலரேறு என்பது சிறப்புப்பட்டம். மிகு வல்லமை படைத்த ஆணுக்கே ஏறு என்று பெயர். ஏறுநடை என்பது பற்றி திருக்குறளில் வாழ்க்கைத்துணை நலத்தில்\nபுகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\nபடைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்\nகட்டுரையில் ஜல்லிக்கட்டு என்று இருந்த இடங்களில் சல்லிக் கட்டு என்று மாற்றி இருக்கிறேன். ஜல்லி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் இந்த இடத்தில் எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை. ஜல்லி என்பது சல்லியின் பேச்சுத் தமிழ் கொச்சை வழக்காகவே உள்ளது. இல்லை, அண்மைக்கால ஊடகங்களில் உள்ள பெரும்பான்மை வழக்கைத் தான் எழுதவேண்டும் என்றால், 20 ஆண்டுகள் கழித்து தஞ்ஜாவூர் என்று எழுதிக் கொண்டிருந்தால் வியப்பதற்கில்லை :) --இரவி 22:50, 20 சனவரி 2012 (UTC)\nசல்லிக்கட்டு, ஏறு தழுவல், மஞ்சு விரட்டு என்பனவற்றுக்கிடையில் வேறுபாடு உள்ளதள்ளவா இவற்றுக்கு முறையே தனிக்கட்டுரைகள் உருவாக்கினால் என்ன இவற்றுக்கு முறையே தனிக்கட்டுரைகள் உருவாக்கினால் என்ன\n\"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன்றிய அரசு\"[தொகு]\nஇக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை \"ஒன்றியம்\" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு \"ஒன்றிய அரசே\". ஆதலால், \"நடுவண்/மத்திய அரசு\" என வரும் இடங்களை \"ஒன்றிய அரசு\" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2018, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-80-cm-32-inches-32lj616d-hd-ready-led-smart-tv-with-wi-fi-direct-price-prvgkW.html", "date_download": "2018-05-24T00:55:57Z", "digest": "sha1:JAY2WVUFZE6372JXWKXPU5R4RV2D5VOC", "length": 17331, "nlines": 359, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட்\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட்\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட் சமீபத்திய விலை May 17, 2018அன்று பெற்று வந்தது\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட்அமேசான் கிடைக்கிறது.\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 27,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின�� பொறுப்பு அல்ல.\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nமாடல் நமே 32 LJ616D\nடிஸ்பிலே ரெசொலூஷன் 720p HD Ready\nஇந்த தி போஸ் No\nலஃ 80 கிம் 32 இன்ச்ஸ் ௩௨ல்ஜ௬௧௬ட் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வித் வி பி டைரக்ட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.35501/", "date_download": "2018-05-24T00:43:41Z", "digest": "sha1:66SUKHR2XWDRUBHV7NKCRS562X24J37J", "length": 14194, "nlines": 215, "source_domain": "www.penmai.com", "title": "பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்த&# | Penmai Community Forum", "raw_content": "\nபெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்த&#\nபெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்\nஆரோக்கியமான பெண்களால்தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கமுடியும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்தசோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம். குடும்பத்தை பற்றிய சிந்தனையும், பணிச் சூழலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. எனவே பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுகளை குடும்பத்தினர் வாங்கிக்கொடுக்கலாம். இந்த சுதந்திர நாளில் இருந்து ஊட்டச்சத்துள்ள உணவுகளை வாங்கி அவர்களுக்கு உண்ணக்கொடுங்களேன்.\nபெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகளை உட்கொள்வதன் பெண்களு���்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.\nபெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம். மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றிலும் உள்ளது. இதன் மூலம், இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப்புற்றநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.\nஅத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதேபோல் பெண்கள் தினசரி இருவேளை பால் உட்கொள்ளவேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது.\nஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nகீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ளவேண்டும்.\nதக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nஎல��லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\nRe: பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்Ī\nRe: பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்&\nஅவசிய உணவிற்கு, அச்சாரம் இட்டதற்கு நன்றி...\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\nஇருமுடி கட்டுதலும், அதற்கு தேவையான பொருட Festivals & Traditions 0 Nov 24, 2017\nதிருமணத்திற்கு தேவையான முக்கிய பொருத்த&# Astrology, Vastu etc. 2 Oct 22, 2017\nஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான சரிவிக Healthy and Nutritive Foods 0 Mar 7, 2017\nசெடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கொடு&a Gardening 1 Jan 12, 2016\nஇருமுடி கட்டுதலும், அதற்கு தேவையான பொருட\nதிருமணத்திற்கு தேவையான முக்கிய பொருத்த&#\nஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான சரிவிக\nசெடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கொடு&a\nHealthy Food Menu for Women - பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ksuba.blogspot.com/2016/04/92.html", "date_download": "2018-05-24T00:32:05Z", "digest": "sha1:4UBJJFPXCIN56Z6U7VZCL6XBVGDHXEMN", "length": 13289, "nlines": 164, "source_domain": "ksuba.blogspot.com", "title": "Suba's Musings: என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 92", "raw_content": "\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 92\nசிந்தாமணி ஆராய்ச்சி என்பது தொடர்ந்து கொண்டிருந்தது. சென்னைக்கு மாற்றலாகிச் சென்ற இராமசாமி முதலியார் அடிக்கடி உ.வெ.சாவிற்குக் கடிதம் போட்டு சிந்தாமணிப் பதிப்பு காரியத்தை அவர் நிரைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தமை அவருக்கு இப்பணியை மேலும் ஈடுபாட்டுடன் தொடர உந்துசக்தியாக இருந்தது. அந்தச் சமயத்தில் கும்பகோணம் கல்லூரியில் தலைவராக இருந்த திரு.கோபால்ராவ் அவர்களுக்கு சென்னையில் பிரசிடன்ஸி கல்லூரியில் வேலை மாற்றம் கிடைக்க, அவருக்கு மாற்றாக ஸ்டூவர்ட்துரை என்ற ஆங்கிலேயர் அப்பொருப்பை ஏற்றுக் கொண்டார் என்பதையும் காண்கின்றோம்.\nசிந்தாமணி வாசிப்பில் உ.வெ.சாவிற்குத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மிகப்பல உதவிகளைச் செய்திருக்கின்றார். தேசிகர் திருநெல்வேலியிலிருந்து ஏட்டுப் பிரதிகள் சிலவற்றைத் தருவித்துக் கொடுத்து பாட பேதங்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கின்றார். சிந்தாமணி பாட பேதங்களை ஆராய தன்னிடம் வீட்டில் வந்து படிக்கும் ���ாணவர்கள், கல்லூரியில் உ.வெ.சாவிடம் படிக்கும் மாணவர்கள் சிலர் கலந்து கொள்வது என ஆர்வத்துடன் இந்தப் பணி தொடர்ந்திருக்கின்றது. ஒரே சமயத்தில் நான்கைந்து பேராக ஒரு பிரதி சிந்தாமணி சுவடிக்கட்டை வைத்துக் கொண்டு மற்றொன்றோடு ஆராய்ந்திருக்கின்றனர். உ.வெ.சாவோடு இந்தப் பணியில் இந்த மாணவர்கள் சிலரும் இரவு பகலாக ஈடுபட்டனர் என்பதை அவரது சரித்திரப் பதிவில் அத்தியாயம் 90ல் காண்கின்றோம்.\nஇராமசாமிமுதலியார் இவ்வேளையில் தன்னிடமிருந்த பவர்துரை (ஒரு ஆங்கிலேயர்) என்பவர் பதிப்பித்த சிந்தாமணி அச்சுப்பிரதி நூல் ஒன்றை அஞ்சலில் அனுப்பி வைத்தார். அதன் பெயர் சிந்தாமணி நாமகளிலம்பகம். அதே போல தியாகராச செட்டியாரும் தன்னிடமிருந்த ஒரு சிந்தாமணிப்பிரதியை திரு.பட்டாபிராம பிள்ளை என்பவர் வழியாக உ.வெ.சாவிற்குக் கொடுத்தனுப்பினார். இந்தப் பிரதியானது மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் முதலில் எழுதப்பெற்ற சுவடிப்பிரதி.\nஇப்படி வேறு வேறு சிலரால் படியெடுக்கப்பட்ட, எழுதப்பட்ட, அச்சில் வெளியிடப்பட்ட சிந்தாமணியை தாமும் மாணவர்களுமாகப் பாட பேத ஆராய்ச்சியிலும் பொருள் காணும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தப்பணி நடந்து கோண்டிருக்கும் போதே இவருக்கு இன்னொரு பணியும் அமைந்தது.\nதியாகராசச்செட்டியார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் முக்கியமாணவர்களில் முக்கியமான ஒருவர். அவருக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் அச்சில் வெளியிடப்படாத நூல்களை அச்சுப் பதிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்ற பேராவல் இருந்து வந்தது. அந்த வகையில் திருக்குடந்தைப்புராணத்தை அச்சில் கொண்டுவரும் பணியைத் தொடக்கி அதற்கு உ.வெ.சாவின் உதவியை நாடினார். சென்னையில் இருந்த சூளை சோமசுந்தர நாயகர் பதிப்பகத்தில் இந்த நூலை அச்சிடுவதாக ஏற்பாடாகி இருந்தது. அச்சகத்தார் சுவடி நூலை அச்சிடும் பணியைத் தொடங்கிய பின்னர் எழுத்துப்பிழைகளைச் சோதிக்க தியாகராசசெட்டியாருக்குப் புராண நூலின் அச்சு வடிவப் பிரதியை அனுப்பி வைத்தனர். ஆனால் அச்சமயம் கண்பார்வை சற்று பாதிக்கப்பட்டிருந்தமையால் உ.வெ.சாவைப் இப்பணியில் தனக்கு உதவுமாறு தியாகராச செட்டியார் கேட்டுக் கொண்டார். அச்சுப்படியை சரிபார்த்து திருத்தி சென்னைக்கு அனுப்பும் பணி இந்த வகை���ில் உ.வெ.சாவிற்கு வந்து சேர்ந்தது.\nதிருக்குடந்தைப் புராண அச்சுப்பணியில் ஈடுபட்டிருந்த போது அச்சுத்தாள்களைத் திருத்தும் முறைய தாம் அறிந்து கொண்டதாக உ.வெ.சா குறிப்பிடுகின்றார். 1883ம் ஆண்டு ஜூன் மாதம் திருக்குடந்தைப் புராணம் ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவில் புது வடிவம் பெற்றது. அச்சகத்தாரான சோமசுந்தர நாயகரே இந்தப்பதிப்பிற்குச் சிறப்புப் பாயிரமும் அளித்திருக்கின்றார். உ.வெ.சாவும், தியாகராச செட்டியாரும் சேர்ந்து பதிப்பித்த நூல் என்ற செய்தியுடன் இந்த நூல் வெளிவந்தது.\nஇது உ.வெ.சா நேரடியாக ஈடுபட்ட இரண்டாவது அச்சுப் பணி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சமயத்தில் உ.வெ.சாவிற்கு மிக முக்கிய அன்பர் ஒருவருடைய தொடர்பு ஏற்படும் சுழல் நிகழ்ந்தது.\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 93\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 92\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 91\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 90\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/171636?ref=category-feed", "date_download": "2018-05-24T00:09:03Z", "digest": "sha1:ZCJFNHYCXMQVNDIGN5W466MQEN2R6NTA", "length": 7548, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இளவரசர் வில்லியம் மற்றும் ஹரியின் அக்கா: திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்பாரா? - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் வில்லியம் மற்றும் ஹரியின் அக்கா: திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்பாரா\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் திருமணம் இந்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்ததில் இருந்து விழாக்கோலம் பூண்டுள்ளது.\nஇந்நிலையில் பலரும் அறிந்திராதவரான Laura Lopes என்பவர் ஹரி மற்றும் மேகன் திருமணத்தில் பங்கேற்பாரா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n40 வயதாகும் Laura இளவரசி கமிலா மற்றும் ஆன்ரு பவுலர் எனும் பிரிட்டன் ராணுவ அதிகாரிக்கு மகளாக பிறந்தவர்.\nபிரித்தானிய இளவரசர்களின் தாய் டயானா மறைந்த உடன் சார்லஸை இரண்டாம் முறையாக மணந்ததை அடுத்து Laura Lopes வில்லியம்ஸ் மற்றும் ஹரி ஆகியோருக்கு அக்கா உறவு முறை ஆனார்.\nமேலே உள்ள படத்தில் வலது பக்கம் கடைசியாக பச்சை நிற உடையில் இருப்பவர் தான் Laura Lopes.\nLaura Lopes மகள் Eliza சார்லஸ் கையில் இருக்கும் குழந்தை\nராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் Laura Lopes சாதாரண வாழ்க்கை முறையே விரும்பி ஏற்றுக்கொண்டவர்.\nஇவர் 2006 ஆம் ஆண்டு Harry Lopes என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு Eliza எனும் 10 வயது மகள் உள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=0b50a5c0228347c8ac2d8365d832f8fa", "date_download": "2018-05-24T00:47:35Z", "digest": "sha1:LAEEDQA2ZEG3UDNHJHSS6OB3ABE3FQK6", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொட���வும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இ��்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/about-us", "date_download": "2018-05-24T00:27:58Z", "digest": "sha1:BUC53YZRYXZCMMT5ZWV3RNAFISBI3SDZ", "length": 4657, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "About us | Selliyal - செல்லியல்", "raw_content": "\nமகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nகுலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”\nமகாதீரே இனி கல்வி அமைச்சர்\nஅப்துல் அசிஸ்: தாபோங் ஹாஜி தலைவர் பதவியில் இருந்து விலகினார்\nதாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் இல்லங்களில் 5 இலட்சம் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு\nஅமார் சிங்: ஜூன் 6-ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுவாரா\nபுக்கிட் பிந்தாங்கில் கைப்பற்றப்பட்ட பெட்டிகள்: ரொக்கம் 120 மில்லியன் ரிங்கிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/09/", "date_download": "2018-05-24T00:17:31Z", "digest": "sha1:7YVRGROSO7ZCO7VTBGBKYVTSQXWPTJCY", "length": 62111, "nlines": 588, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: September 2010", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nகூட்டணிக்கு விஜயகாந்த் கடைவிரிக்கிறார்தனிவழி போகத் தயாராகின்றார் ராமதாஸ்\nதமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம் போன்றே பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. சிறிய கட்சிகள் தமது இடத்தை உறுதி செய்து கொள்வதற்காக பெரிய கட்சிகளுடன் இணையத் தொடங்கி விட்டன.\nதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள உறவை முறிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கங்கணம் கட்டியுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் வெளிப்படையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வெளிப்படையாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் என்றதொரு நம்பிக்கையை ஊட்டி வருகிறார் ஜெயலலிதா.\nஎந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது என்ற கருத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடையே இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. முதல்வர் கருணாநிதிக்குச் சார்பாகவும் ஜெயலலிதாவுக்குச் சாதகமாகவும் கருத்து முன்வைக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி விடுமோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் பேச்சு தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. இந்தச் சந்தேகங்கள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆஷாத்.\nதமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணிக்குப் பங்கம் ஏற்படும் விதத்தில் யாரும் கருத்துக் கூறக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார் குலாம் நபி ஆஷாத். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எவ்வளவு தான் கூப்பாடு போட்டாலும் கூட்டணி பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரம் சோனியா காந்தியிடம் உள்ளது என்பதை தமிழக முதல்வர் நன்கு அறிவார். காங்கிரஸ் தலைமை முதல்வர் கருணாநிதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஆகையினால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இப்போதைக்கு ஏற்படாது.\nஜெயலலிதா நடத்தும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் வெள்ளம் திராவிட முன்னேற்றக் கழக அரசை தடுமாற வைத்துள்ளது. இது தானாகச் சேர்ந்த கூட்டமல்ல. அழைத்து வரப்பட்ட கூட்டம் என்று தமிழக முதல்வர் கருத்துக் கூறும் வகையில் ஜெயலலிதாவின் உரையை கேட்பதற்கு மக்கள் கூடுகின்றனர். ஜெயலலிதாவின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் விவாதிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார் முதல்வர் கருணாநிதி.\nமக்களுடன்தான் கூட்டணி என்று முழங்கி வந்த விஜயகாந்த் தனது தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத் தேர்தலில் தனி ஒரு கட்சியால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்கு உணர்ந்துள்ளனர். கூட்டணி இல்லாது அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதை காலம் கடந்து விஜயகாந்த் உணர்ந்து கொண்டார். விஜயகாந்தின் கூட்டணி பற்றிய அறிவிப்பு தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் விஜயகாந்துடன் கூட்டணி சேர சிறிய கட்சிகள் எவையும் இதுவரை முன்வரவில்லை.\nதிராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழம் ஆகியவற்றுடன் பேரம் பேசி குழப்பம் ஏற்பட்டால் மட்டுமே விஜயகாந்துடன் சேர்வதற்கு சிறிய கட்சிகள் தயாராக இருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையில் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை சிறிய கட்சிகளிடம் உள்ளது. விஜயகாந்தின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. ஆனால் தம்மை ஒதுக்கிய கட்சிகளைத் தோல்வியடையச் செய்யலாம் என்ற எண்ணம் சிறிய கட்சிகளிடம் உள்ளது. கூட்டணி இல்லை என்று அடித்துக் கூறிவந்த விஜயகாந்த் அரசியல் நிலைமையை உணர்ந்த கூட்டணிக் கடையை விரித்து விட்டார். அவருடன் பேரம் பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.\nகூட்டணிக்காகத் தூது போய் காத்திருந்து அவமானப்பட்ட டாக்டர் ராமதாஸ் தனி வழி போகப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிடக் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் விளங்கியது பட்டாளி மக்கள் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியை வெளியில் விட்டால் தமக்கு தோல்வி என்பதை உணர்ந்த திராவிடக் கட்சிகள் டாக்டர் ராமதாஸின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவர் கேட்கும் தொகுதிகளைக் கொடுத்தன.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி படு தோல்வியடைந்ததன் பின் அதன் நிலை அடியோடு மாறி விட்டது. தோல்வியிலும் துவண்டு போகாத பாட்டாளி மக்கள் கட்சி பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது செல்வாக்கை வெளிப்படுத்தியது. பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது கட்சி பெற்ற வாக்குகள் புதிய பாதையை வகுத்துத் தரும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் எழுச்சியால் முதல்வர் கருணாநிதி மயங்கி விடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து ரோசத்துடன் வெளியேறி, மீண்டும் கூட்டணிக்காக காத்திருந்த டாக்டர் ராமதாஸை முதல்வர் கருணாநிதி கண்டுகொள்��வில்லை. தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே தனி வழி செல்லத் தீர்மானித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.\nவன்னியர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட வன்னியர் சங்கம் 1990 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்து அரசியலில் புகுந்தது. தமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்தினர் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பேராதரவு வழங்கினார்கள். இந்த ஆதரவு தமிழக சட்ட சபையில் இருந்து மத்திய அரசின் அமைச்சரவை வரை பாட்டாளி மக்கள் கட்சியை உயர்த்தியது.\nபாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள 100 தொகுதிகளை இனம் கண்டு அவற்றில் 60 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அவற்றில் குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று இழந்து போன கட்சியின் செல்வாக்கை மீண்டும் பெற்று விடத் துடிக்கிறார் டாக்டர் ராமதாஸ். பெண்ணாகரம் இடைத் தேர்தலில் எப்படிப் பிரசாரம் செய்தோமோ அதேபோல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.\nபெண்ணாகரம் இடைத் தேர்தலில் வேலை செய்தது போன்று 60 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய முடியாது என்பது டாக்டர் ராமதாஸுக்கு நன்கு தெரியும். இலவசங்களும், அன்பளிப்புகளும், பணப் பெட்டிகளும் வாக்காளர்களைத் தேடிச் செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இவற்றின் மத்தியில் வெற்றி என்பது எட்டாக் கனி என்பதை சாதாரண கட்சித் தொண்டனும் தெரிந்து வைத்துள்ளான். தமிழகத்தின் பெரிய கட்சிகள் தன்னை அழைத்துப் பேரம் பேச வேண்டும் என்பதற்காகவே டாக்டர் ராமதாஸ் இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளார்.\nதமிழக அரசியல் களத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் வன்னியர் சமூகம் என்ற போர்வையினால் தன்னை மூடிக்கொண்டுள்ளார்.\nLabels: கருணாநிதி, தமிழகம், ராமதாஸ், விஜயகாந்த், ஜெயலலைதா\nவிஜயகாந்தை எதிர்பார்த்துகாத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி\nவிஜயகாந்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இதுவரை இரகசியமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை தமிழக முதலமைச்சராக்கி அழகுபார்த்த காங்கிரஸ் கட்சி விஜயகாந்தை முதல்வராக்குவதற்கு முயற்சி செய்கிற��ு.\nதமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று அறிக்கை விடுகிறார்கள். ப.சிதம்பரம், தங்கபாலு, வாசன், இளங்கோவன் ஆகிய பலமிக்க தலைவர்கள் தமக்குப் பின்னால் பலரைச் சேர்த்து வைத்துள்ளனர்.இந்தப் பின்னணி எதுவும் இல்லாத தமிழக காங்கிரஸை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. பெரும் கோஷ்டி மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் தேர்தலில் யுவராஜ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதமிழகத்தின் இளைஞர் காங்கிரஸ் பயிற்சிப்பட்டறையின் போது ராகுல் காந்தி விஜயம் செய்து இளைஞர்களை ஊக்குவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஆதிக்கம் இல்லாத இளைஞர் காங்கிரஸ் தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்பினார். அதிலும் தமது செல்வாக்கைக் காட்ட தமிழகத் தலைவர்கள் முயற்சி செய்தனர். இறுதியில் வாசனின் விருப்புக்குரிய யுவராஜ் இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nதமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜ், விஜயகாந்தை இரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கரிஸ் தலைவர்கள் வாய் கிழியப் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கான முயற்சிகள் எதனையும் அவர்கள் செய்யவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி.\nராகுல் காந்தியின் ஆசீர்வாதம் பெற்ற யுவராஜ், விஜயகாந்தைச் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் உத்தரவின்றி இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தை தலையெடுக்க விடக் கூடாது என்று ஜெயலலிதா அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் அதற்குரிய செயற் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தைத் தலையெடுக்க விடக் கூடாது என்ற திட்டங்களுடன் செயற்படுகிறார் ராகுல் காந்தி.\nயுவராஜ், விஜயகாந்த் ஆகியோர் சந்தித்தது பற்றி பத்��ிரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியானபோது இருவரும் இதனை மறுத்து அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸின் ஆதரவில் உள்ள தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கும் விஜயகாந்தை, யுவராஜ் சந்தித்ததற்கான நம்பக் கூடிய காரணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.\nதமிழகத்தை ஆட்சி செய்யக் கூடிய பலம் திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் மட்டுமே உள்ளது. இந்தியத் தேசியக் கட்சியான காங்கிரஸினதும் தமிழகத்தின் சிறிய கட்சிகளின் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்றாக உணர்ந்துள்ளனர். ஆகையினால் காங்கிரஸ் கட்சியைக் கைவிட தமிழக முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. காங்கிரஸுடன் கூட்டுச் சேர்வதற்கு என்று ஜெயலலிதா துடிக்கிறார்.\nஇந்தியத் தேசியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் வலு விழந்த நிலையில் உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்குத் தமிழகத்தின் சிறிய கட்சிகள் கூட விரும்பவில்லை. தமிழகத்தின் சிறிய கட்சிகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதற்கே தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் முண்டியடிக்கின்றன. காங்ககிரஸுடன் விஜயகாந்த் இணைந்தால் தமிழகத்தின் சில கட்சிகள் அந்தக் கூட்டணியில் சேர்வதற்கு முண்டியடிக்கும் நிலை ஏற்படலாம்.\nகாங்கிரஸுடனான விஜயகாந்த் நடத்திய பேச்சுவார்த்தை விஜயகாந்துக்குத் திருப்தியளிக்கவில்லைப் போல் தெரிகிறது. 30, 40 தொகுதிகளுக்கு கூட்டணி சேரத் தயாராக இல்லை என்று விஜயகாந்த் பகிரங்க அறிக்கை விட்டிருப்பது அவர் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாகத் தோன்றுகிறது. காங்கிரஸின் தயவில் ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்தும் விஜயகாந்தின் தயவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் வியூகம் அமைத்துள்ளன.\nவிஜயகாந்தின் பக்கம் ராகுல் காந்தி சாய்ந்திருப்பதை நன்றாக அறிந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸுடனான கூட்டணி உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸின் கூட்டணியைத் தீர்மானிப்பது சோனியா காந்தி தான் என்பது வெளிப்படையானது. சோனியா காந்தி இன்னமு��் விஜயகாந்தின் மீது முழு நம்பிக்கை வைக்கவில்லை. ஆகையினால் கூட்டணிக்குள் இப்போதைக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதை முதல்வர் கருணா\nநிதி தெளிவாகத் தெரிந் துள்ளார். விஜயகாந்தின் பக்கம் காங்கிரஸைக் கொண்டு செல்வதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியை எதிர்பார்த்\nதுக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸைப் பிரிக்க வேண்டும் என நினைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரத் துடிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்வதை விரும்பவில்லை. கூட்டணி பற்றி விஜயகாந்த் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.\nLabels: கருணாநிதி, தமிழகம், ராகுல்காந்தி, விஜயகாந்த், ஜெயலலிதா\nதமிழக அரசியல் தலைவர்களை ஒரே இடத்தில் காண்பது அபூர்வம். தமிழகத்தின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அரசியல் கட்சித்தலைவர்கள் ஒன்றõக அமர்ந்து உரையாடியது சகலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தேசிய முற்போக்கு திராவிடக் கட்சித் தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் தங்கபாலு, வாசன், இளங்கோவன் திருநாவுக்கரசர் ஆகியோர் ஒன்றாக இருந்தமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக எதிர்ப்பவர் இளங்கோவன், மக்களுடன் தான் கூட்டணி என்று கூறி பின்னர் தனது தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறும் விஜயகாந்த், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் எதிராக அரசியல் நடத்துபவர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர். மூப்பனாரின் மகன் வாசன். முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையிலான கூட்டணிக் கட்சியின் பிரதான பங்காளராகிய தொல். திருமாவளவன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உரையாடியமை புதிய கூட்டணியின் ஆரம்பமோ என்று பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.\nதங்கபாலு, திருநாவுக்கரசர், இளங்கோவன், விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோர் மூப்பனாரி���் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்கள். யாருடன் யார் கூட்டணி சேர்வார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் சொல்லி வரும் வேளையில் இவர்களின் சந்திப்பு புதிய ஆரூடத்துக்கு வழி கோலியுள்ளது.\nவிஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது வரவேற்ற திருமாவளவன், கூட்டணிக்குத் தயார் என்று விஜயகாந்த் கூறியபோது, பச்சைக் கொடி காட்டியவர். விஜயகாந்தின் பிறந்த நாளன்று அதிரடியாக விஜயகாந்தைச் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த வயிற்றெரிச்சலைக் கிளப்பியவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியை எதிர்ப்பவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கூட்டணியுடனான கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர் தங்க பாலு, எதிரும் புதிருமாக இந்த அரசியல் தலைவர்கள் ஒன்றாக அஞ்சலி செலுத்தியது. தற்செயலானதா அல்லது திட்டமிட்டு சந்தித்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nமறைந்த அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் தலைவர்கள் தமது அரசியல் எதிரி அங்கு வரும் நேரத்தைத் தவிர்த்தே செல்வது வழமையானது. இரண்டு தலைவர்கள் சந்திக்கும் பேõது அவர்களது ஆதரவாளர்கள் மோதும் சந்தர்ப்பமும் எழுவதுண்டு. ஆனால் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தும் வைபவத்தில் எல்லாம் நேர்மாறாக நடந்துள்ளது.\nரஜினிகாந்தின் வீட்டுத் திருமணத்தை தமிழக ஊடகங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று திருமணப் பத்திரிகையை வழங்கி வருகிறார் ரஜினிகாந்த். சினிமாவில் செல்வாக்கு மிக்க ரஜினிகாந்தின் குரல் அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.\nஇதேபோல பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ரஜினிகாந்தை எதிர்க்கும் கட்சிகள். இக்கட்சிகளின் தொண்டர்களும் ரஜினிகாந்தின் ரசிகர்களும் பலமுறை முட்டி மோதியுள்ளனர். ரஜினிகாந்தின் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இக் கட்சிகளின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள்கட்சியின் நிறுவுனர் டாக்ட��் ராமதாஸ் ஆகியோரின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று திருமணப் பத்திரிகையை வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் வீட்டில் நடைபெறும் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கூட்டணி பற்றிய பரபரப்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது.\nபலமுள்ள கட்சி கூட்டணி சேர்வது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பலமான கூட்டணியில் இணைந்து தமிழக அரசியலில் வளர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி தனது செல்வாக்கினால் மத்திய அரசியலில் பலமான அமைச்சுப் பதவியைக் கேட்டுப் பெறும் வகையில் வளர்ச்சியடைந்தது. தற்போது பாட்டாளி மக்கள் கட்சியை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் புறந்தள்ளியுள்ளனர். காங்கிரஸின் தயவில் மீண்டும் தமிழகத்தில் கூட்டணி சேரலாம் என்ற கனவுடன் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியை காங்கிரஸும் கைவிட்டு விட்டது.\nபலமான கட்சிகளுடன் கூட்டணி சேரத் துடித்த பாட்டாளி மக்கள் கட்சி தனது நிலையை நன்கு உணர்ந்து கொண்டதனால் கூட்டணிக்குத் தலைமையேற்க முயற்சி செய்கிறது. வன்னியர் என்ற சமூகத்தினுள் அடங்கி உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் இணைவதற்கு ஏனைய சாதிக் கட்சிகளும் அமைப்புகளும் தயாராக இல்லை என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கனவில் மிதக்கிறார் டாக்டர் ராமதாஸ்.\nதமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. தமிழக அரசின் கடந்த செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகளை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர்களைப் பாடாய்ப் படுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இப்போது விட்ட தவறுகள் தேர்தலின்போது பூதாகரமாக வெடித்து தோல்வியை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.\nதமிழக சட்ட சபைத் தேர்தலில் பழையவர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. புதியவர்களும் ஆட்சி பீடம் ஏறுவதையே ஸ்டாலினும் விரும்புகிறார். ஸ்டாலினை முதல்வராக்க, கருணாநிதி விரும்புகிறார். முதலமைச்சர் வேட்பாளராக கருணாநிதி போட்டியிடுவதை சோனியா விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். பலரின் விருப்பு வெறுப்புக்களுடன் கூட்டணி சேர கட்சித் தலைவர்கள் ஆவலாக உள்ளனர்.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nகூட்டணிக்கு விஜயகாந்த் கடைவிரிக்கிறார்தனிவழி போகத்...\nவிஜயகாந்தை எதிர்பார்த்துகாத்திருக்கிறது காங்கிரஸ் ...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/12/blog-post_71.html", "date_download": "2018-05-24T00:28:47Z", "digest": "sha1:YLIW4D6DWFAZUET6WN4BZKL2MKWCZPB4", "length": 8470, "nlines": 176, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாரன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநேமி மாரனை எதிர்கொண்டார் என்று வருகிறது. மாரன் பௌத்த கான்ஸெப்ட் இல்லையா\nமாரன் இந்து சமண பௌத்த மதங்களுக்குப் பொதுவானவன். ஆனால் வேறுபாடுகள் உண்டு\nசிவனின் தவத்தை அழித்து அதனால் எரிக்கப்பட்டு உடலில்லாமல் ஆனவன் இந்து மாரன். காமதேவன்.\nஜைனர்களின் மாரன் காமம் அகங்காரம் ஆகியவற்றின் மூர்த்தி. ஆனால் அவ்வளவாக முக்கியம் இல்லை. பாதாள உலகங்களில் உள்ள பலதெய்வங்களில் ஒன்றே\nபௌத்தத்தில் காமம் மட்டுமல்ல அகங்காரம், இச்சை ஆகியவற்றின் மூர்த்தியாக மாரன் பேருருவம் கொள்கிறான்\nசமணத்தில் மாரன் காமத்தை அளிப்பதுடன் சரி. கேவலஞானத்தைத் தடுப்பது அந்த ஆன்மாவின் சுயமேதான். [ஆடிப்பிம்பம்]\nபௌத்ததில் கேவலஞானத்தை தடுப்பவன் மாரன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅங்கிக்குள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7...\nபிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (...\nதசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)\nவிலக்கப்பட்டதலால் கூடும் சுவை (வெய்யோன் -2)\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3\nஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)\nஎட்டு மனைவியரும் எட்டு பாவனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/114315-seven-kollywood-latest-buzz.html", "date_download": "2018-05-24T00:41:14Z", "digest": "sha1:NLB4ITLQSJXSVEBDALJXG6JVAOXYCG5Z", "length": 30175, "nlines": 386, "source_domain": "cinema.vikatan.com", "title": "கமல் தயாரிப்பில் விக்ரம் - அக்‌ஷ்ரா, கீர்த்தி சுரேஷின் கிஃப்ட், விஜய்யின் ஹீரோயின்! #QuickSeven | Seven kollywood latest buzz", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகமல் தயாரிப்பில் விக்ரம் - அக்‌ஷ்ரா, கீர்த்தி சுரேஷின் கிஃப்ட், விஜய்யின் ஹீரோயின்\nபிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு 'நடிகையர் திலகம்' என்ற தலைப்பில் திரைப்படமாக வெளியாக இருக்கிறது. இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். மேலும், பிரகாஷ் ராஜ், நாணி, சமந்தா உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவின் சீனியர் கலைஞர்களுடன் சாவித்திரியைப் பற்றி கலந்துறையாடி பல அறிய தகவல்களைத் தெரிந்துகொண்டார். அந்தவகைய���ல், தான் நடித்த பழைய படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த செட்டில் பணியாற்றிய அனைவருக்கும் சாவித்திரி தங்க நாணயம் பரிசளித்ததை அறிந்த கீர்த்தி சுரேஷ், செட்டில் இருந்த படக்குழுவினருக்குத் தானும் தங்க நாணயத்தைப் பரிசாக அளித்துள்ளார்.\n'பாகுபலி-2' படத்துக்கு பிறகு 'பாகமதி' படத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. இந்தப் படம் வருகிற 26-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ஐதராபாத்தில் இருக்கும் தனது வீட்டில் நவீன ஜிம் ரெடி செய்து, தனது எடையை உடற்பயிற்சிகள் மூலம் கணிசமாகக் குறைத்துள்ளார் அனுஷ்கா. இந்நிலையில், இவரைப் பார்த்த இயக்குநர் கெளதம் மேனன், தனது அடுத்த மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் அனுஷ்காவை இரண்டாம் கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார் கெளதம் மேனன். தற்போது, 'துருவ நட்சத்திரம்' படத்தை அடுத்து, தான் இயக்கவிருக்கும் மல்டி ஸ்டார் படத்தில் அனுஷ்காவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தைக் கொடுக்க இருக்கிறார். இதில் டூயட் பாடல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயகாந்தின் இளைய மகனான சண்முகப்பாண்டியன், 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியதை அடுத்து, தற்போது 'மதுரவீரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், பல முன்னணி ஹீரோக்களின் படம் அந்நாளில் வெளியானதால் 'மதுரவீரன்' படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், விஷாலின் 'இரும்புத்திரை' பட ரிலீஸ் தள்ளிபோனதால், வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதியன்று 'மதுரவீரன்' திரைப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. இந்நாளில், விஜய்சேதுபதி மற்றும் கெளதம் கார்த்திக் நடித்துள்ள 'ஒருநல்ல நாள் பார்த்து சொல்றேன்', மிஷ்கினின் 'சவரக்கத்தி' ஆகிய படங்களும் வெளியாகிறது.\nகமல்ஹாசனின் 'ராஜ்கமல் இன்டர்நேஷனல்' பட நிறுவனம் தொடர்ந்து கமல் நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வந்தது. 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'மகளிர் மட்டும்', 'நளதமயந்தி' போன்ற பிற நடிகர்களின் படத்தையும் அவ்வப்போது தயாரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தது. இந்த வரிசையில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை கமல் தயாரிக்க இருக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்க இருக்கிறார்.\nவிஜய்-62 படத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்துக்கு இரண்டு கதாநாயகிகள் எனும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு இரு வேடங்கள் என்ற செய்தியும் உலா வருகிறது. இந்நிலையில், படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தபடியாக 'வனமகன்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சயீஷா நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.\nவிக்ரம் நடித்துள்ள 'ஸ்கெட்ச்' படம் திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது, மேலும், 'துருவநட்சத்திரம்', 'சாமி-2' ஆகிய படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இவரது மகன் துருவ், தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இதுபற்றிப் பேசிய விக்ரம், \"அர்ஜுன்ரெட்டி கதைக்கு என் மகன் கச்சிதமாகப் பொருந்துவார். ஒரு தந்தையாக எனது மகனின் முதல் படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஒருவேளை துருவ் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றால் நானே கதாநாயகனாக நடிப்பேன்\" என்று கூறியுள்ளார்.\n'திருட்டுப்பயலே-2' படத்திற்குப் பிறகு 'காலக்கூத்து' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் பிரசன்னா. இந்நிலையில், டிவிட்டரிலும் இவர் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் நித்தியானந்தைப் பற்றிய இவரது டிவீட் செம வைரல். \"உண்மையில் இந்துமதத்தைக் கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்தியானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்பட வேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே. சூடிக்கொடுத்த சுடர்கொடியே இவ்வர்ப்ப பதர்களைச் சுட்டெரித்துவிடு\" என்று ட்விட்டியுள்ளார். இவரது இந்த ட்விட்டிற்கு ஒருவர், 'நித்யானந்தவாவைச் சீண்டுவது ஏன்' என்ற தொணியில் ஒரு கேள்விகேட்க,\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“பாதி வெற்றி நம்பிக்கையில்... மீதி வெற்றி நண்பர்கள் கையில்” ‘ஹிப்ஹாப்’ ஆதி சக்சஸ் கதை\nஜெர்மனியில் தன்னுடைய புது ப்ளான் என்ன என்பதை 'மீசைய முறுக்கு' ஆல��பத்தின் வெற்றி விழாவில் தெரிவித்தார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. an article about success meet for meesaya murukku album reaches 150 million streaming\nஅதற்குப் பதிலடியாக, \"நம் இந்துமதம் ஒருபோதும் தரம் தாழப் பழக்கவில்லையே அன்பரே. மனதாரச் சொல்லுங்கள் உங்களுக்கு அவர்கள் செயல் சரியெனப் படுகிறதா சிறுவயதில் உபன்யாசங்கள் மார்கழி மாதம் அதிகாலை பஜனை என்று பக்தி பழகிய எனக்கு ஆண்டாளின் பெருமை யாரோ சொல்ல வேண்டியதில்லை\" என்று கூறியுள்ளார் பிரசன்னா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n``ஆமாங்க... என் பொண்ணு காலேஜ் படிக்கிறா; ஆனா, நான் இளமையா இருக்கக் கூடாதா\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கதையோ, கற்பனையோ.. `டிமான்டி காலனி' கொடுத்த திகில் செம\n\"நிச்சயமா அந்தக் கதாபாத்திரத்தில் என்னை உடனே ஏத்துக்க மாட்டாங்க\" - 'ராஜா ராணி' கீதாஞ்சலி\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் தி��ுடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\n'எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. படம் நல்லா வரணும்' விஜய் - முருகதாஸ் பட அப்டேட்ஸ் #Vijay62\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1750", "date_download": "2018-05-24T00:16:26Z", "digest": "sha1:OHGOVHI46XQLDULOY3HP7Q4BHBBHJPVE", "length": 6679, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1750 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1750 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1750 இறப்புகள்‎ (4 பக்.)\n► 1750 பிறப்புகள்‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-24T00:28:20Z", "digest": "sha1:MU4XP6GMGYDKS7IXV4G5BRCIOT5FFHRG", "length": 7970, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளாதிமிர் ஆர்னோல்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிளாடிமிர் ஆர்னோல்ட் - 2008\nவிளாடிமர் இகோரெவிசு ஆர்னோல்ட் (Vladimir Igorevich Arnold 12 ஜூன் 1937 – 3 ஜூன் 2010[1]) உருசிய கணிதவியலாளராவர். மாசுகோ மாநில பல்கலைக்கழக மாணவராக இருந்த போதே கணித கோட்பாடுகளை நிறுவிக் காட்டினார். படிப்பை முடித்துக் கொண்டபின் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவர் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். இவர் இறந்த பொழுது உருசிய அதிபர் கூறியது :\nஆர்னோல்டு இறந்தது ஒரு துக்க செய்தியாகும். இவரால் கணிதத் துறை முன்னேறியுள்ளது. நமது நாட்டிற்கே பெருமை சேர்த்த இவரை, இவரது சாதனையை அறிந்த ஒவ்வொருவர் நினைவிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.\nஇவர் பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டுள்ளார்.1982ஆம் ஆண்டு இவருக்கு உலூயிசு நைரன்பர்கு என்பவருடன் சேர்த்து இவர்கள் நேரிலா வகைக்கெழுச் சமன்பாடுகளின் கோட்பாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக கிராஃபோர்டு பரிசு வழங்கப்பட்டது. 1981 இல் இவர் பெயர் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளுக்கு (10031 Vladarnolda) இடப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/top-16-legendary-lost-cities-india-you-should-know-001955.html", "date_download": "2018-05-24T00:36:15Z", "digest": "sha1:OEX3F5TSFVOEDJ34UQU6FE4W6HYXW6F6", "length": 34660, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Top 16 legendary lost cities of India you should know - Tamil Nativeplanet", "raw_content": "\n இந்தியாவிலிருந்தே தொலைந்துபோன 16 மாபெரும் நகரங்கள்\n இந்தியாவிலிருந்தே தொலைந்துபோன 16 மாபெரும் நகரங்கள்\n ஆயில் மசாஜுடன் கொடிவேரியில் குளிக்கலாம் வாங்க...\nஉலகின் முதல் வெள்ளைப் புலியைக் காண செல்வோமா\nஇது புத்த நாடு... புத்த சமயம் விளக்கும் குகைகள்\nசிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா \nமுக்தேஸ்வரர் கோயில் Vs முருதேஷ்வர் கோயில் - இந்த விசயம் தெரியுமா\nஇந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் அந்த மூன்று சிவன் கோவில்கள்..\nஇந்தியாவில் ஒரு காலத்தில் பல்வேறு செல்வங்களுடன், செழித்துக் காணப்பட்ட நகரங்கள் ஒருகட்டத்தில் அழிவைச் சந்தித்தது. போர்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட நகரங்களும் இங்கு உள்ளது. மனிதர்களைப் போலவே, நகரங்களும் மரணமடைகின்றன.\nஅவ்வாறு அழிந்த நகரங்கள் இன்றளவும் மர்மம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இந்த இடிந்த நகரங்கள், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் புதையல் தேடுபவர்களின் ஆர்வத்தையும், கற்பனைகளையும் தூண்டிவிடுகின்றன. பலர் இதுகுறித்து அறிந்துகொள்ள அழிந்த நகரங்களுக்குப் பயணிக்கின்றனர். இறுதியில், சிலர் அழிந்து பல ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்படுகின்றனர்.\nஇந்தியாவில், தொலைந்து போன சில நகரங்களின் பட்டியல் இங்கே:\nவைஷாலி ஒரு பண்டைய வளமான மாநகரமாக இருந்தது. உலகின் முதல் குடியரசு நகரமாகக் கருதப்படும் இது 6-வது நூற்றாண்டில் லிச்சாவிஸ் சக்திவாய்ந்த குடியரசின் தலைநகரமாக இருந்தது. மேலும், வைஷாலி 24-வது ஜெயின் தீர்த்தங்கரா, மகாவீரர் பிறந்த இடமாகும். இந்த இடம் பௌத்த மதத்துடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. புத்தர் பல முறை வைசாலிக்கு பயணம் செய்தார். அங்குள்ள, சரணாலயங்களில் தனது இறுதிநாட்களைக் கழித்தார்.\nபாரம்பரிய முறைப்படி கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நகரம் 3 சுவர்களுடன் வாயில்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. புத்தர் காலத்தில், வைஷாலி மிகப்பெரும் மக்கள்தொகை கொண்ட நகரமாக இருந்தது. 7,707 முக்கியப் பகுதிகளும், தாமரைக் குளங்களும் ஆங்காங்கே அதிகளவில் காணப்படுகின்றன.\nகாவிரிபூம்பட்டிணம் என்று அழைக்கப்படும் ஒரு புராதன துறைமுக நகரமாக பூம்புகார் சில ஆண்டுகளுக்கு முன்னர் சோழ அரசர்களின் தலைநகராக விளங்கியது. தமிழ் இலக்கியத்தின் சங்கம்-சகாப்தங்கள், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவை பூம்புகார் மற்றும் அங்கு வசித்த மக்களுடைய வாழ்க்கை குறித்த விவரங்களை விரிவாகக் கூறுகின்றன. காவேரி நதியின் வாயிலில் அமைந்திருக்கும் இந்த நகரம், ஒரு சக்திவாய்ந்த கடல் புயலால் கி.பி. 500-யில் பாதிக்கப்பட்டு தற்போது சிதிரமடைந்த நிலையில் உள்ளது.\n2016ஆம் ஆண்டு நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓசன் டெக்னாலஜி சார்பில் பூம்புகார் கடல் அடிப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் நகரின் ஒரு பகுதி நீரினடியில் காணப்பட்டது. மேலும், கடற்கரையோரத்தில் புத்தர் சிலைகள், ரோமன் நாணயங்கள் மற்றும் பிற நாட்டினுடைய சில குறிப்புகள், பழங்கால கிணறுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டது. இதனாலேயே பூம்புகார் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\nவிஜயநகர சாம்ராஜ்யத்தின் ஹம்பி என்றழைக்கப்படும் பழங்கால விஜயநகர், விகர்பேஷ் கோவிலின் மத மையமாக 1336 முதல் 1565 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்று இடிபாடுகளுடன் இந்த நகரம் காணப்பட்டாலும் காலத்தால் அழிக்கமுடியாத மிக அழகிய நகரமாகவே காட்சியளிக்கிறது. கிபி. 1500 ஆம் ஆண்டில் விஜயநகரில் 500,000 மக்களே இருந்தனர். இது பிக்கிங்- பெய்ஜிங்க்குப் பின்னர் உலகிலேயே இரண்டாவது பெரிய நகரமாக மாறியது.\nஇது பிக்கிங்- பெய்ஜிங்க்குப் பின்னர் உலகிலேயே இரண்டாவது பெரிய நகரமாக மாறியது. அது பின்னர் முஸ்லிம் படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு பின் கைவிடப்பட்டது. சுமார் 25 கி.மீ. பரப்பளவில் ஹம்பியின் இடிபாடுகள் இப்போது யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகப் பட்டியல் இடம்பெற்றுள்ளது.\nபண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று லோதால். 1954-ஆம் ஆண்டு லோதால் கண்டுபிடிக்கப்பட்டது, 1955 முதல் 1960-ஆம் ஆண்டின் இடையில் இந்திய தொல்லியல் துறையால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. லோத்தல் நீர்த்தேக்கங்கள் உலகின் பழமையான இ��ங்களில் ஒன்றாக உள்ளன. அவை சபர்மதி ஆற்றின் வழித்தடப் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆபரணங்கள், மணிகள் ஆகியவற்றின் வர்த்தகம் நடைபெற்றதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.\nலோதால், அதன் நகர திட்டமிடல், கட்டிடக்கலை, அறிவியல் மற்றும் பொறியியல், உலோகம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றிற்கும் புகழ்பெற்றது. கிணறுகள், சுவர்கள், குளியல் அரை, வடிகால்கள் மற்றும் நடைபாதையுடன் கூடிய மாடிகள் போன்ற கட்டமைப்புகள் இன்னும் இங்கே காணப்பட முடிகிறது.\nஇந்தியாவில் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான கர்நாடகாவில் உள்ள ஒரு நகரம் பட்டடக்கல். வட கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இங்கு கிபி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள், கட்டிடக் கலையுடன் கூடிய சிவன் கோவில், மற்றும் ஜெயின் மதத்தினுடைய அடையாளங்கள் காணப்படுகிறது. யுனெஸ்கோவால் இந்நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நகரில் இந்தியக் கலைநயத்துடன் கூடிய கட்டிடங்கள் இன்றும் காணப்படுகின்றன.\nபட்டடக்கல், தென்னிந்தியாவின் ஒரு பகுதியை ஆட்சிசெய்த சாளுக்கிய வம்சத்தினரின் தலைநகரமாக இருந்தது. நாகரா மற்றும் திராவிட கட்டிடக்கலை வடிவங்களை ஒருங்கிணைத்த பட்டடக்கல், சாளுக்கிய வம்சத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கலைகளின் நுணுக்கங்களைப் பிரதிபலிக்கிறது.\nஇராமாயணத்திலும், மகாபாரதத்திலும், ஸ்ரவஸ்தி கோசல சாம்ராஜ்யத்தில் வளமான நகரமாக திகழ்கிறது. இந்த நகரத்தின் நிறுவனரான வேத கால மன்னர் ஷவஸ்தாவின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டுள்ளது. புத்தர் மற்றும் மஹாவீரர் இணைந்ததன் காரணமாக இந்நகரம் புகழ் பெற்றது. கௌதம புத்தரின் வாழ்ந்த இந்தியாவின் ஆறு பெரிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பண்டைய நகரம் ஜெயின் மதத்தின் ஸ்தாபகர் தீர்த்தநகரின் பிறப்பிடமாகப் புகழ் பெற்றுள்ளது. மேலும், ஸ்ரவஸ்தி நகருக்கு அசோகா பயணம் மேற்கொண்ட போது ஜதேவனா கிழக்கு வாசலில் இரண்டு தூண்களை அமைத்து, அருகில் ஒரு நினைவு ஸ்தூபியையும் கட்டியுள்ளார்.\nசாரநாத்தில் கௌதம புத்தரால் உருவாக்கப்பட்ட மான் சரணாலயம் மிகவும் பிரசிதிபெற்றதாக திகழ்கிறது. மேலும், நான்கு முக்கிய பௌத்த புனித யாத்திரை இடங்களில் ஒன்றான இசைபட்டனா இங்கு உள்ளது. மான் பூங்கா வளாகத்தில் அசோகர் பேரரசரால் கட்டப்பட்ட பெரிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. பெரும்பாலாக கொண்டாடப்படும் இந்த தூண்கள் அசோகரால் சுமார் 250 கி.மு-வில் சிங்க முகம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அசோகரின் சாரநாத் சிங்க முகத் தூண், இந்திய தேசிய முத்திரையாகவும் மற்றும் அதன் அடிப்பகுதியில் \"அசோகா சக்ரா\" இந்திய தேசிய கொடி மையச் சக்கரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமுஜிரிஸ் ஹெரிடேஜ் சைட் எர்ணாகுளத்தில் உள்ள வடக்கு பரவூர் நகராட்சியிலிருந்து திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கலூர் வரை நீடிக்கிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட கேரளாவில் உள்ள முஜிரிஸ் இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக துறைமுகங்களில் ஒன்றாகும். அகநானூற்றின் கூற்றுப்படி, முஜிரிசில் இருந்து தங்கம், மிளகு உள்ளிட்ட பல பொருட்கள் பெரிய கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் மிகப் பெரிய தொல்பொருள் ஆராய்ச்சிகளில் இங்கு நடைபெற்றதும் ஒன்றும். இதில், பல உறுதியான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. எகிப்து, ஏமன், ரோமன் மற்றும் மேற்கு ஆசியா போன்ற நாடுகளுக்குச் சொந்தமான பல்வேறு தொல்பொருட்களை முஜிரிசில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசிந்து சமவெளி நாகரீகத்தின் ஒரு தீர்வு காலிபங்கன் பகுதியில் காணப்படுகிறது. 1969 ஆம் ஆண்டில் காலிபங்கன் பகுதியில் அகழ்வாய்வு தொடங்கியது. ராஜஸ்தானில் கக்கர் ஆற்றின் வறண்ட படுக்கையின் இடது கரையிலுள்ள காலிபங்கன், கருப்பு நிற வளையங்களைக் குறிக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் வெளிப்படுத்திய முந்தைய விவசாய நிலப்பரப்பின் சான்றுகளைத் தவிர, காலிபங்கன் பல நெருப்பு பலிபீடங்களைக் கொண்டுள்ளது. இது ஹரப்பா காலத்திய மக்களின் பழக்கவழக்கங்களை கூறுகிறது.\nஇந்த ஹரப்பா தளத்தில் இருந்து அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் மூலம் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஹரப்பா நாகரீக காலத்தின் முத்திரைகள், வளையல்கள், மண்பாண்டம் பொருள்கள், சிலைகள், செங்கற்கள், அரைப்புள்ளிகள் மற்றும் கல் பந்துகள் ஆகியவை காட்சிப் பொருட்களாக அருங்காட்சியக்தில் உள்ளன.\nகட்ச் தீவில் அமைந்துள்ள டொலவிரா துணைத் தலைநகரில் உள்ள ஐந்து பெரிய ஹரப்பா நகரங்களில் ஒ��்றாகும். இன்று, வலுவான வறண்ட நிலத்தில் அமைந்துள்ள ஒரு வலுவற்ற நகரமாகக் கருதப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்பொருளியல் ஆய்வு மையம் மூலம் இந்த தளம் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் அதிநவீன மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது. நீர்த்தேக்கங்கள், படி மற்றும் முத்திரை, மணிகள், விலங்குகளின் எலும்புகள், தங்கம், வெள்ளி, நகைகள் மற்றும் கப்பல்கள் போன்ற பல்வேறு தொல்பொருட்கள் இங்கே கண்டறியப்பட்டுள்ளன.\n1670 முதல் 1814 வரை சிக்கிமின் முன்னாள் ராஜியத்தின் இரண்டாவது தலைநகராக ரபெண்டெஸ் இருந்தது. 1642 ஆம் ஆண்டில் இந்த பகுதி புனிதம் நிறைந்த தலம் என அறிவிக்கப்பட்ட பின்னர் யூக்சோம் நகரிலிருந்து பிரிக்கப்பட்டு சாடோக் நம்கியால் 1670 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த நகரம் நிறுவப்பட்டது.\nநேபாள இராணுவத்தால் இந்த நகரின் பல கட்டமைப்புகள் சிதைவடைந்தன. சமுபத்தில் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அரண்மனையின் உள்ளே படுக்கையறை, மண்டபம், சமையலறை, சட்டசபை மண்டபம், பொது அரங்கம் மற்றும் காவலர்களின் அறைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இடிபாடுகள் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏஎஸ்ஐ) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் மிகவும் புனிதமான நகரங்களில் ஒன்று குஜராத்தில் அமைந்துள்ள துவார்கா. சமஸ்கிருத இலக்கியங்களின்படி கிருஷ்ணர் துவார்காவின் புனித நகரத்தை நிறுவினார். அது பின்னர் கடலுக்குள் மூழ்கியது. இந்த நகரம் நவீன நுட்பத்துடுன் கட்டப்பட்ட ஏழாவது நகரம் ஆகும். இதில், பெரும்பகுதி கடல் நீரில் மூழ்கிப் போனது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் இரட்டை அடுக்கு மண்டலங்களிலிருந்து குறுக்குவெட்டு, செவ்வக மற்றும் சதுர வடிவில் அமைந்திருக்கும் பல கட்டிடக் கலைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்த ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் கடந்த காலங்களில் அதிகப்படியான வேலைகள் நடைபெற்ற துறைமுகங்களில் துவார்காவும் ஒன்று என தெரியவந்துள்ளது.\nசிந்து சமவெளி நாகரிகத்தின் புகழ்பெற்ற நகரங்களில் மிகவும் பழமையான மிகப் பெரிய குடில்களைக் கொண்டது ரகிகரி. சரஸ்வதி நதிக்கரையின் உலர்ந்த பகுதியில் இது அமைந்துள்ளது. கி.மு. 2000 ஆம் ஆண்டு இந்த நகரம் சிதிலமடைந்திருக்கலாம் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞான அறிக்கைகள் மூலம் ரகிகரி, சிந்து பள்ளத்தாக்கு நாகரீகத்தின் முக்கிய மையமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.\nஇந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றான சஞ்சி, அசோகா தூண் மற்றும் கிரேக்க - பௌத்த பாணியிலான ஸ்தூபிகளுக்குப் புகழ்பெற்றது, இங்குள்ள அடையாளங்கள் எதிர்கால கதைகள் மற்றும் புத்தர் வாழ்க்கையின் கதைகளின் பல்வேறு காட்சிகளை சித்தரிக்கிறது. 1000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு கட்டிட வரலாற்றுடன், சஞ்சி தளம் மூன்றாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. புத்தமதத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், சஞ்சி கைவிடப்பட்டு 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.\nநாகர்ஜுனகொண்டா நகரின் வரலாறு இந்து மற்றும் புத்த மதத்தினரின் பாரம்பரியத்தை குறிப்பிடுகிறது. இது பௌத்த அறிஞரான நாகர்ஜுனாவின் பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகரம் இக்சவகு வம்சத்தின் தலைநகரமாகவும் இருந்துள்ளது. ஆரம்ப காலப்பகுதியில், நாகர்ஜுனகொண்டாவில் 30 பௌத்த குடியிருப்புக்கள் இருந்தன. இந்திய தொல்லியல் ஆய்வு மையத்திலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் விரிவான அகழ்வாராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு கல்வெட்டுகள் மற்றும் கலைப்பொருட்கள் கண்டறியப்பட்டன. கடைசி இக்சவகு மன்னரின் மறைவுக்குப் பின் இந்த நகரமும் அழிவைச் சந்தித்துள்ளது.\nபோர்த்துக்கீசியர்களால் பாக்கைம் என்றும், மராத்தியர்களால் பாஜ்பூர் என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்த நகரத்தினை ஆங்கிலேயர்கள் பஸ்ஸின் என்று பெயரிட்டு அழைத்தனர். இதுவே தற்போது மறுவி வாசை என்றழைக்கப்படுகிறது. போர்த்துக்கீசியர்கள் வருகைக்குப் பிறகு பழமையான துறைமுக நகரமான சோபரா குஜராத்தின் சுல்தானான பஹதுர் ஷா ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க வணிக மையமாக இருந்தது. போர்த்துக்கீசியர்கள் சுல்தானில் இருந்து அதை கைப்பற்றி கோட்டையை விரிவுபடுத்திய பிறகு, அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் கோவாவின் தலைமையகத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/trisha-latest-photos-and-looks/", "date_download": "2018-05-24T00:26:38Z", "digest": "sha1:SVFDK23PY3UWUGAVZAR37QS4I36QEZPR", "length": 7878, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "நிஜமாவே திரிஷாவுக்கு 34 வயதாகிவிட்டதா.? மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்த திரிஷா.! - Cinemapettai", "raw_content": "\nHome News நிஜமாவே திரிஷாவுக்கு 34 வயதாகிவிட்டதா. மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்த திரிஷா.\nநிஜமாவே திரிஷாவுக்கு 34 வயதாகிவிட்டதா. மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்த திரிஷா.\nநடிகை திரிஷா பல வருடமாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார் இவர் சுமார் 15 வருடங்களாக இவர் தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் தற்பொழுது நடித்துவரும் படங்கள் அனைத்தும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nஇவர் தற்பொழுது இரண்டாம் கட்ட ஹீரோவுடன் பட வாய்ப்புகள் வந்தால் நடிக்கும் முடிவுடன் இருக்கிறாராம்,இவர் சில வருடங்களாக கவர்ச்சி காட்டுவதற்கு சில கட்டுபாடுகளை விதித்திருந்தார் தற்பொழுது அந்த கட்டுபாட்டை தளர்த்திக்கொண்டார் தற்பொழுது கவர்ச்சி களத்தில் குதிக்க தயாராகி விட்டார்.\nசமீபத்தில் நடிகை த்ரிஷா நடித்து வெளிவந்த திரைப்படம் ஹே ஜூடு இந்த திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது, இந்த வெற்றிதான் திரிஷாவின் புத்துணர்ச்சிக்கு காரணமாம், இவரை விரைவில் கவர்ச்சி களத்தில் திரையில் காணலாம் , இந்த நிலையில் திரிஷா நடித்த மோகினி படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறக்கத்தில் கிடக்கிறார்கள்.\nஇவருக்கு நிஜமாகவே 34 வயது ஆகிவிட்டதா.. என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு அந்த புகைப்படம் உள்ளது, இதோ புகைப்படம்.\nPrevious articleசென்னையில் ரீ-ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ.\nNext articleமாரி-2 ரிலீஸ் பற்றிய அறிவிப்பை அறிவித்தார் இயக்குனர் பாலாஜி மோகன்.\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nதூத்துக்குடி சம்ப���த்தால் சர்ச்சையில் சிக்கிய திரையுலக பிரபலங்கலள்…\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாவித்ரி மகள்\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nரஜினியின் அடுத்த நாயகி இவர்தானாம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nதப்பான நேரத்தில் ஷங்கரின் ட்வீட்டால் கடுப்பில் தமிழ் மக்கள்.\nஇருட்டு அறையில் படத்தை பார்த்து பல குடும்பங்கள் என்னை பாராட்டியது: யாஷிகா ஆனந்த்\nசெக்க சிவந்த வானம் படத்தின் மாஸ் அப்டேட்.\nசென்னையெல்லாம் இல்லை..நான் மும்பை இந்தியன் ரசிகன் : நயனின் நாயகன்\nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \nஓரமாய் பொய் விளையாடுங்கப்பா தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம். இந்த தீபாவளி தல தீபாவளிதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/03/blog-post_7021.html", "date_download": "2018-05-24T00:17:11Z", "digest": "sha1:XG653MO6L62NBDG7VMQD3B4UY6QXXMA5", "length": 27083, "nlines": 295, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: நமது நோக்கம்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\n''எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில் கடந்தகாலம் குறித்த பெருமிதம், நிகழ்காலம் குறித்த வேதனை, எதிர்காலம் குறித்த பொற்கனவுகள் நிறைந்துள்ளதோ, அந்த தேசம் தான் முன்னேற்றமடையும்'' என்று கூறுவார் மகரிஷி அரவிந்தர். தனது வாழ்வையே நாட்டு விடுதலைக்காக அர்ப்பணம் செய்த அந்த மகான் சொன்னது இன்றும் அசரீரியாக ஒலிக்கிறது.\nநமது நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனால், நாம் சுகம் பெற்றுவிட்டோமா எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான நிலையை நமது மக்கள் அடைந்துவிட்டார்களா எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான நிலையை நமது மக்கள் அடைந்துவிட்டார்களா ''இரவில் வாங்கினோம் சுதந்திரம், அதனால் தான் இன்னும் விடியவே இல்லை'' என்று வெதும்பும் நிலையில் தானே நமது நாடு இன்னமும் தத்தளிக்கிறது\n'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே' என்று உலக மக்களை அறைகூவி அழைத்த சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட பாரதத்தை நாம் சமைத்திருக்கிறோமா 'எனது வாழ்வே எனது செய்தி' என்று சொன்ன மகாத்மா காந்தியின் இந்தியாவை நாம் அமைத்திருக்கிறோமா\nநாடு அந்நியனிடமிருந்து விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும், நாட்டைக் குலைக்கும் பிரிவினைவாதமும், நடுங்கச் செய்யும் பயங்கரவாதமும், நாசம் விளைக்கும் உட்பகையும், நலியச் செய்யும் ஏழ்மையும், பஞ்சமும் நோயும் அதன் காரணம் அறியாத அறியாமையும், நாட்டை அச்சுறுத்துகின்றன. மேலைக் கலாச்சார மோகத்தில் நமது இளைய தலைமுறை தடுமாறுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம்; வேலை செய்ய ஆளில்லாமல் அழியும் விவசாயம் மறுபுறம்\nநாட்டைப் பற்றிக் கவலையின்றி ஊழலில் ஈடுபடும் அதிகார வர்க்கம்; நாட்டை யாருக்கும் விற்க அஞ்சாத சுயநல அரசியல் வியாபாரிகள்; நாணயம் இழந்த தனவந்தர்கள்; நாட்டைக் கூறுபோடும் ஜாதி, மத, மொழி, இன அடிப்படையிலான இயக்கங்கள்; அவர்களுக்கு சோறு போடும் அயல்நாட்டு பிணைப்புகள்; எதையும் கண்டுகொள்ளாத அரசாங்கங்கள்... வாழவே கதியற்றுத் தவிக்கும் அபலைகளுக்கு இதை எல்லாம் சிந்திக்க ஏது நேரம்\nஇந்தச் சீரழிவிற்குக் காரணம் என்ன நமது முன்னோரின் பெருமைகளும், நமது பழமையான பாரம்பரியமும், விடுதலைக்கு நாம் கொடுத்த விலையும் , நமது மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய சமுதாயக் கடமையும் பள்ளியில் கற்பிக்கப்படுவத��ல்லை. அதுதான் நமது வீழ்ச்சிக்குக் காரணம்.\n''...முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்\nபின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்...''\n- என்று நூறு ஆண்டுகளுக்கு முன் அடிமைப்பட்ட தாயகத்தில் மகாகவி பாரதி பாடிய அதே நிலை இன்றும் தொடர்வதுதான் நமது தாழ்வின் அடிப்படைக் காரணம். நோய் தெரிந்துவிட்டது. இதற்கு மருந்தென்ன\nஎல்லாவற்றுக்கும் அரசையே சார்ந்திருக்கும் அற்ப எண்ணம் மாற வேண்டும் என்று கருதும் நாம், தாழ்வு நோய்க்கான மருந்தை சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற அளவில் புகட்டுவோம் என்ற எண்ணத்தில் தான் இந்த வலைப்பூ இயங்குகிறது. லட்சிய தீபங்களாக ஒளிவீசும் நமது ஆன்றோரும் சான்றோரும் நமக்கு என்றும் வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையே நம் ஆதாரம். இந்த வலைப்பூ இயன்ற வரை அவர்களை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும்.\nநாடு நலிவுற்றிருக்கிறதே என்று புலம்பிக்கொண்டு சோர்ந்திருப்பதைவிட, அனுமன் தேடிச் சென்ற சஞ்சீவினி மூலிகை மலை போல நம்மிடமுள்ள அவதார புருஷர்களை நினைவுபடுத்துவோம். நல்ல விதைகளை இதயங்களில் விதைப்போம்; நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் ஒருநாள்.\n-தேசிய சிந்தனைக் கழகம் - மாநிலக் குழு.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 11:03 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னுடைய நோக்கமும் இதுதான், ஆனால் இன்றைய இழிநிலைக்கு முக்கிய காரணம் நமது கல்வித்திட்டம் இந்த கல்வித்திட்டம் நமது நாட்டை அடிமைப்படுத்துவதற்காக ஏற்ப்படுத்தப்பட்டது. ஆதாலால் எங்களதுபணி அனைத்து பள்ளிகளுக்கு சென்று நமது தேசத்தின் பெருமையையும், நமது கலாச்சாரத்தின் தொன்மையையும், நாம் நமது தேசத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையையும், பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது என்று தீர்மானித்துள்ளோம்.\nதங்களை தொடர்புக் கொள்ள விரும்புகிறேன் நான் சென்னையை சேர்ந்தவன்\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று ��ாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதமிழக காங்கிரஸ் இயக்கத்தின் முன்னோடி\nஅரசியலிலிருந்து விடைபெறும் ஆன்மிகத் துறவி\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவ�� (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2010/08/5.html", "date_download": "2018-05-24T00:41:50Z", "digest": "sha1:YO4RDLX3UGOHOHY4QRXIQ3XXCC7ZPXTK", "length": 26447, "nlines": 199, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)5", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nநான் திருச்சியில் மலைக்கோட்டை அருகே தெப்பக்குளம் பக்கத்தில் நடந்து கொண்டு இருந்தபோது எனது நண்பர் ஒருவர் திடீரென்று இந்தக் கடையில்\nஞானப் புத்தகங்கள் கிடைக்கும் என்றார்.\nஅந்தக் கடையோ வெளிநாட்டுப் பொருள்கள் விற்கும் கடை போல் இருந்தது.இங்கேயா புத்தகங்கள் கிடைக்கும் என்றேன்.பிறகு அந்தக் கடையில் (நம்பிக்கையில்லாமல்தான்) புத்தகங்கள் கிடைக்குமா என்று கேட்டேன்.\nஅந்தப் புத்தகங்களை வாங்கிப் பார்த்தால் அத்தனையும் ஞானப் புத்தகங்கள்.\nஅதை எனக்குக் கொடுத்தவர் நல்ல தம்பி என்பவர்.தற்போது அதில் சில புத்தகங்களே உள்ளன.அந்தப் புத்தகங்களை எழுதியவர் வீர உலக நாதன் என்ற\nமஹா ஞானி(மேலே உள்ள படத்தில் இருப்பவர்).மிக அரிய ஞான விஷயங்களை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்தி இருந்தார்.அந்த புத்தகங்களை படித்துவிட்டு தருகிறேன் என்று வாங்கிய நண்பர்கள் திருப்பித் தரவேயில்லை.\nஅவரை எனது வாழ்நாளில் சந்திக்க இயலாமல் போனது எனது துரதிருஷ்டமே.\nஅவரது புத்தகங்களை மீண்டும் பார்த்துப் படிக்க இயலுமா என்பது தெரியவில்லை.எனெனில் நமது ஆன்ம நிலை உயர,உயர படித்த அதே விஷயங்களை மீண்டும் படிக்கும்போது ,அவ்வப்போதுள்ள ஆன்ம நிலைகளுக்குத் தகுந்தவாறு வேறு வகையாக பொருள் விளங்குகிறது.\nஇதில் வேறொரு விஷயமும் குறிப்பிட விரும்புகிறேன்.இந்த மஹா ஞானி வீர உலக நாதன் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.அவரது மனைவி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலத்தில் இந்தப் புத்தகங்களை விற்று வரும் பணத்தில் தனது வாழ்நாளை ஓட்டி வந்தார். திருவண்ணாமலையில் இருந்து\nவந்திருப்பதாகக் கூறிய ஒருவர் அவரது புத்தகங்களை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு அதற்கான பதிப்புரிமையையும் எழுதி வாங்கிக் கொண்டு\nபோனவர் போனவர்தான். திருமதி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலம்\nவரை அந்த நபர் அதற்கான பணம் கொண்டு வருவார் எனக் காத்திருந்து மரணத்தைத் தழுவினார்.\n'இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களுக்கா ஞானம் கிட்டும்'\nஇயற்கையில் பஞ்ச பூதங்களான நிலம், நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் (பிருதிவி,அப்பு,தேயு,வாயு, ஆகாயம்) எப்படி அமைந்துள்ளனவோ அதற்கு நேர் தலைகீழாக நம் உடலில் அமைந்துள்ளன.\nஇயற்கையில் ஆகாயம் பெரிய அளவில் இந்த உலகம் மற்ற கோள்கள், எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு பெரிய அளவில் உள்ளது. அதற்கடுத்ததாக காற்றும்,அதற்கடுத்ததாக நெருப்பும், அதற்கடுத்ததாக நீரும்,\nஆனால் உடலில் பெரிய அளவில் நீர் அதிகம், அதற்கடுத்ததாக மண்ணும்,அதற்கடுத்ததாக நெருப்பும், அதற்கடுத்ததாக காற்றும், அதற்கடுத்ததாக ஆகாயமும் உள்ளன.\nஇயற்கையில் உள்ளது போல்,நமது உடலில் உள்ள பஞ்ச பூதங்களை அளவீடுகளை ஆக்க முடியுமானால் நமதுடலும் இயற்கையைப் போல் அழிவில்லாமல் அழியாமல் இருக்கும்.\nஅதாவது நமது வழக்குச் சொல்லில் 'அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் பண்ண வேண்டும் 'என்பார்கள். உயிர் உடலைவிட்டு பிரியும்போது ஆகாயம் உயிருடனே ஓடிப்போகும்,துருத்தியில் வாசித்து (ஊதிக்) கொண்டிருக்கும் மூச்சுக்காற்றானது அதன் பின்னோடிப் போகும்,அதன்பின் காற்றுள்ள வரையிருந்த நெருப்பு அணைந்து போகும்.மண்ணும், நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல்தான் இயற்கையிலேயே இருக்கிறது.பழுதுள்ளவை மூன்றும் ஒடிவிடுவதால் மண்ணும் நீரும் பிணம் என்னும் பேர் பெற்றுக் கிடக்கின்றன்.\n( எனவேதான் உடலை திருப்பூந்துருத்தி என்பார்கள்,திருவையாறு அருகே இந்தப் பெயருள்ள ஒரு திருத்தலம் உள்ளது .அங்கே ஒரு ஞ���னியின் ஜீவ சமாதி உள்ளது.அவர்தான்.பாடகர் உயர்திரு ஜேசுதாஸ் அவர்களுக்கு அருள் புரிந்தவர்.இவரது கிருஷ்ண தரங்கினி பாடல்களை ஞானியின் ஜீவ சமாதியில் பாடிய பின்னரே அவரது புகழ் உலகளாவிப் பரந்தது என்று அவரது ஜீவ சமாதியைப் பராமரிப்பவர்கள் கூறினார்கள்).\nமேற்குறிப்பிடப்பட்டுள்ள கருத்தமைந்த பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.\n'நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே\nயுலவை யிரண்டொன்று விண்.(அவ்வைக் குறள் 5)\nவன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்\nகன்னிக்கு பிள்ளைகள் ஐவர்மு னாளில்லை\nகன்னியை கன்னியே காதலித் தாரே(திருமந்திரம்2152)\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nநெறிநின்றார் நீடுவாழ் வார்(திருக்குறள் 6)\nஓதலும் வேண்டாம் உயிர்குயி ருள்ளாற்\nகாதலும் வேண்டாமெய்க் காய மிடங்கண்டாற்\nசாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினால்\nபோத்லும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே(திருமந்திரம் 1633)\nமண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்\nவிண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்\nபண்ணகத்(து) இன்னிசை பாடலுற் றானுக்கே\nகண்ணகத்தே நின்று காதலித் தேனே(திருமந்திரம்31)\nஇது பற்றிய மற்றைய ஞான ரகசியங்களை வரும் மடல்களில் காண்போம்\nஇந்த மஹா ஞானி வீர உலக நாதன் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.அவரது மனைவி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலத்தில் இந்தப் புத்தகங்களை விற்று வரும் பணத்தில் தனது வாழ்நாளை ஓட்டி வந்தார். திருவண்ணாமலையில் இருந்து\nவந்திருப்பதாகக் கூறிய ஒருவர் அவரது புத்தகங்களை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு அதற்கான பதிப்புரிமையையும் எழுதி வாங்கிக் கொண்டு\nபோனவர் போனவர்தான். திருமதி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலம்\nவரை அந்த நபர் அதற்கான பணம் கொண்டு வருவார் எனக் காத்திருந்து மரணத்தைத் தழுவினார்.\n- மிகக் கொடுமை. பெரும் பாவம்.\n\" இந்த மஹா ஞானி வீர உலக நாதன் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.அவரது மனைவி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலத்தில் இந்தப் புத்தகங்களை விற்று வரும் பணத்தில் தனது வாழ்நாளை ஓட்டி வந்தார். திருவண்ணாமலையில் இருந்து\nவந்திருப்பதாகக் கூறிய ஒருவர் அவரது புத்தகங்களை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு அதற்கான பதிப்புரிமையையும் எழுதி வாங்கிக் கொண்டு\nபோனவர் போனவர்தான். திருமதி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலம்\nவரை அந���த நபர் அதற்கான பணம் கொண்டு வருவார் எனக் காத்திருந்து மரணத்தைத் தழுவினார். \"\n- மிகக் கொடுமை. பெரும் பாவம்.\n\"இயற்கையில் பஞ்ச பூதங்களான நிலம், நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் (பிருதிவி,அப்பு,தேயு,வாயு, ஆகாயம்) எப்படி அமைந்துள்ளனவோ அதற்கு நேர் தலைகீழாக நம் உடலில் அமைந்துள்ளன.\" - பல நாட்களாய் இது எனக்கு பெருத்த சந்தேகம். எப்படி, ஓர் அணுவே அளவுள்ள ஆகாசம் என்ற பகுதி ( நெற்றிக்கண் ), இந்த பேரூடலை காக்கும் என \n\"இயற்கையில் உள்ளது போல்,நமது உடலில் உள்ள பஞ்ச பூதங்களை அளவீடுகளை ஆக்க முடியுமானால் நமதுடலும் இயற்கையைப் போல் அழிவில்லாமல் அழியாமல் இருக்கும்.\"\nஎனது நீண்ட நாள் சந்தேகம் முடிவுக்கு வந்தது.\nஆனால், இதை எப்படி நடைமுறைக்கு என் வாழ்வில் கொண்டு வருவது ..\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்ப...\nஇயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும...\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக்...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2011/07/39_31.html", "date_download": "2018-05-24T00:39:46Z", "digest": "sha1:Q7IB5LFHP2JWZEGUSBLVSQYFLN3PADXS", "length": 21621, "nlines": 191, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 40)", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஆடி அமாவாசைச் சிறப்புப் பதிவு\nநேற்று ஆடி அமாவாசைச் சிறப்புப் பதிவு நமது வாசகர்களுக்காக தர இருக்கிறேன்.எனது நண்பர் திரு கண்ணன் அவர்கள் பழங்குடியினர் மற்றும் மலையிலுள்ள ஆதி வாசிகள் ஆகியோருக்கு நல்வாழ்வு அளிக்கும் முகமாக அவர்களை வைத்து சதுரகிர�� மலையில் வளரும் மூலிகைகளினால் மருந்துகள் தயாரித்து சதுரகிரி ஹெர்பல்ஸ் என்ற பெயரில் சேவை மனப்பான்மையுடன் செய்து, பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்.\nஅவர் தயாரித்தளிக்கும் மருந்துகளில் சில கீழே கொடுத்துள்ளேன்.\nவழுக்கைத் தலையில் 30 நாட்களில் முடி வளரவும்,பெண்களுக்கு முடி கொட்டாமல் பாதுகாக்கவும் சில மூலிகைகளைக் கலந்து(முதியார் கூந்தல்,அழுகண்ணி,தொழுகண்ணி,திரிபலாதி{கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய்},கரிசலாங்கண்ணி}) ஜெல் வடிவில் தயாரித்தளிக்கிறார்.இதனால் அடைபட்ட தலைமுடியின் வேர்க் கால்கள் திறந்து மீண்டும் முடி வளர துவங்குகிறது.\nஇதனால் ஏற்கெனவே காப்பி,டீ அருந்தியதால் பித்தம் அதிகரித்து தலையில் ஏற்பட்டுள்ள கடும் உஷ்ணமும் தணிக்கப்படுகிறது.இத்துடன் அயப்ருங்க ராஜ கற்பம்,தேனுடன் உண்ண நன்று.இது கரிசலாங்கண்ணி சேர்ந்தது.கரிசாலை லேகியமும் பாலுடன் உண்ணலாம்.கரிசலாங்கண்ணி பற்றி தனிப் பதிவு உண்டு.அதில் அது பற்றிய சிறப்புகளைக் காணலாம்.\nமுடி வளருவதற்கு தைலங்களும் பல சிறந்த மூலிகைகளைக் கொண்டு தயாரித்து அளிக்கிறார்.\nமேலும் ஆண்மைக் குறைவுள்ளவர்களுக்கும்,விந்தணு குறைபாடு உள்ளவர்கள்,குறி விறைப்புத் தன்மை இல்லாதிருப்பவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ள ஒரு தாது விருத்தி லேகியமும் தயாரித்துக் கொடுக்கிறார்.அதை பலருக்கு நான் சிபாரிசு செய்துள்ளேன்.அதில் அஸ்வகந்தா,ஒரிதழ்த் தாமரை,நாட்டத்தி விதை,சதாவரிக் கிழங்கு,பூமிச் சக்கரைக் கிழங்கு,நிலப் பனங்கிழங்கு,பூனைக் காலி விதை,சாதிக்காய்,நீர்முள்ளி விதை,பாதாம் பருப்பு,பிஸ்தா பருப்பு,சாலாமீசரி,பேரீச்சை,கடுக்காய், நெல்லிவற்றல் , தான்றிக்காய்,விஷ்ணு கிராந்தியும் சேர்க்கிறார்.\nதிறந்திட்ட விஷ்ணுகிராந்தி தனைக் கொணர்ந்து\nமண்டலந்தான் பாக்களவு பாலில் அரைத்துண்ணு\nமாசற்ற எலும்புக்குள் சுரந்தான் போகும்\nகரைந்திட்ட தேகமது கருத்து மின்னும்\nஏற்றமாஞ் சுழி முனையும் திறந்து போமே\nவிஷ்ணு கிராந்தி என்னும் மூலிகையை எடுத்து வந்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்திட்ட அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் பழம் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்��ை ஒரு யோசனை தூரத்திற்கு தெரியும்.\nமெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கருத்து மின்னும்.இதுவரை கழிந்து போன சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.அவ்வளவு சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.\nமூட்டு வலித்தைலமும் தயாரித்து கொடுக்கிறார், அனைவரும் பயன்பெறுக\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nமுடி உதிர்வதை பற்றி தங்களிடம் கேட்க வேண்டும்\nஎன்று நினைத்திருந்தேன் அதற்குள் பதிவா\nஉங்களை நான் என்னவென்று சொல்வது\nஅன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி\nஅன்புமிக்க திரு விக்ராஜ் அவர்களே,\nகோரக்கநாத்ர் என்ப்வரோ,கோரக்கர் என்பவரோ சொன்ன விடயங்களை ஆராய்ந்து கேள்விகள் உதித்து உங்கள் சிந்தையில் ஏற்றம் பெற்றால் நல்லது.நல்லது கேள்விக்கு வருவோம் கோரக்க நாதர் நவ நாத சித்தர்களில் ஒருவராகவும்,கோரக்கர் பதிணென் சித்தர்களில் ஒருவராகவும் கூறப்பட்டுள்ளனர். இருவரது கருத்துக்களும் ஒன்றாக இருந்தாலும், சொல்லும் விதம் வேறுவேறு விதமாக இருப்பதை வைத்தும் பாடல்களின் கால பேதங்களை வைத்து இருவரும் வேறு வேறு என்று கூறுவார்கள்.பெயரை வைத்து இருவரும் ஒருவரே என்று கூறுபவர்களும் உண்டு.அவர்கள் சொன்ன கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவர்களை விட்டுவிடுவோம்.\nவிஷ்ணு கிராந்தி செடியை எந்த பாலில் அரைக்க வேண்டும் பசும் பாலிலா அல்லது எருமை பாலிலா அல்லது தேங்காய் பாலிலா\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவ���ல் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு\nஎன் குருநாதர்களில் ஒருவர்(பாகம் 1)\nமதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறு...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/page/31/", "date_download": "2018-05-24T00:08:50Z", "digest": "sha1:INATLUXMYVSD7HNRUIPYOWV3YW5TOZ2Z", "length": 4677, "nlines": 75, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 31", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇளைஞர் எழுச்சி மாநாடு(பொன்னேரி) – தமிழர் தலைவர் கி.வீரமணி\nவிஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் – தமிழர் தலைவர் கி. வீரமணி\nசட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் – ஆசிரியர் கி.வீரமணி\nசட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nசட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் – எழுத்தாளர் பழ. கருப்பையா\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – கவிஞர் கலி. பூங்குன்றன்\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-2)\n2ஜி வழக்கும் சில கணக்கும் – சுப.வீரபாண்டியன்\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – அருள்மொழி\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-2) – முகம் மாமணி\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-1) – முகம் மாமணி\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nஇராமாயணம் இராமன் – இராமராஜ்யம் ஆய்வுச் சொற்பொழிவு- 5 தமிழர் தலைவர் கி.வீரமணி | நாள்: 21.05.2018\nஇராமாயனம் இராமன் – இராமராஜ்யம் ஓர் ஆய்வு சொற்பொழிவு-4 | தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனரின் ஆட்சியில் பார்ப்பனரே தலைமறைவு – தமிழர் தலைவர் கி.வீரமணி\nநீதியரசர் ராஜிந்தர் சச்சார் நினைவேந்தல் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nமணியம்மையார் நூல் வெளியீடு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/07/blog-post_76.html", "date_download": "2018-05-24T00:26:22Z", "digest": "sha1:CZ6MHW7KMWELD7F3YE3NE655GAHLHX7C", "length": 6092, "nlines": 140, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பருவங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய பகுதி ஒரு விழி விருந்து. ராதை, ஜாம்பவதி , ருக்மணி, பாமை என ஒவ்வொருவரும் ஆண்டின் ஒவ்வொரு பருவத்திற்குரியவர்கள்.\nராதை உதிர்காலம், ஜாம்பவதி குளிர்காலம், பாமை வேனிற்காலம், ருக்மணியே வசந்தகாலம்.\nஇன்னொரு நோக்கில் இந்த ஒவ்வொருவரும் பெண்ணின் ஒவ்வொரு பருவத்திற்கும் உரியவர்கள். ராதை பதின்மம், ஜாம்பவதி முன்னிளமை, பாமை இளமை, ருக்மணி பின்���ிளமை.\nகிருஷ்ணன் அணைத்து பருவங்களையும் உறையவைத்து ஒவ்வொரு பருவமாக ஒளிரும் ஒரு நீலக்கல்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்\nகுலக் குழுக்களில் குறுகும் அறம்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/24_12.html", "date_download": "2018-05-24T00:00:39Z", "digest": "sha1:JAH75GTB66Z6NHJEVFGCTAAOUJTH4IWB", "length": 7777, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "தலைமன்னார் கடலில் 24 கிலோ தங்கத்துடன் சிக்கியது படகு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தலைமன்னார் கடலில் 24 கிலோ தங்கத்துடன் சிக்கியது படகு\nதலைமன்னார் கடலில் 24 கிலோ தங்கத்துடன் சிக்கியது படகு\nகாவியா ஜெகதீஸ்வரன் April 12, 2018 இலங்கை\nதலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் நேற்று மாலை 5.30 மணியளவில் 24 கிலோ தங்கக்கட்டிகளுடன் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 24 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை 170 மில்லியன் ரூபா பெறுமதி வாய்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது\nமீட்டது 5 ரவைகள்: உடைந்தது வீட்டு மதில்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_354.html", "date_download": "2018-05-24T00:00:20Z", "digest": "sha1:ADIW6CULT7TT4RUHMAJDQZGL3QJYVKHA", "length": 8154, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "வல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\nவல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\nதமிழ்நாடன் April 05, 2018 இலங்கை\nவடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று (04) மாலை மீட்கப்பட்டதுள்ளதாக வல்வெட்டித்துறைப் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைசிங்கம் அருந்தவம் என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவீட்டில் அவரும் மகளும் பேரப்பிள்ளைகளுமே இருந்தனர். நேற்று (04) காலை 9 மணியளவில் மகள் வெளியில் சென்று வீடு திரும்பிய போது, தாயாரைக் காணவில்லை என தேடிவந்தனர்.\nஇந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமீட்டது 5 ரவைகள்: உடைந்தது வீட்டு மதில்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39249-topic", "date_download": "2018-05-24T00:37:24Z", "digest": "sha1:6SRCF24C27MOEXF6PBTBDUGZOCIKO34C", "length": 9091, "nlines": 132, "source_domain": "www.thagaval.net", "title": "உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஉடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஉடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு\nடிஸ்ப்ளே உடைந்தால், எளிதாக நாமே சரி செய்து கொள்ளக்\nகூடிய வகையில் ஒரு டிஸ்ப்ளேவை ஜப்பான் ஆய்வாளர்கள்\nஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர்\nடாகுசோ ஐடா தலைமையில் உடைந்தால் ஒட்டிக்கொள்ளும்\nஎடை குறைந்த பொருள் மூலம் இந்த டிஸ்ப்ளே கண்டு\nபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை டிஸ்ப்ளே உடைந்தால��,\nவிரிசல் விழுந்தாலோ, மிக எளிதாக நமது இரு விரல்கள்\nமூலம் அழுத்துவதன் மூலமே ஒட்டி விடலாம்.\nபொதுவாக உடைந்த டிஸ்ப்ளேவை ஒட்டவைக்க, அதிக அளவு\nவெப்ப நிலைக்கு சூடாக்க வேண்டும். பின்னர்தான் ஒட்ட\nமுடியும். ஆனால், பாலிஈதர்-தியோரியஸால் உருவாக்கப்படும்\nடிஸ்ப்ளேக்களை மிக எளிதாக ஒட்ட வைத்து விடலாம்.\nஇங்கிலாந்தில் 21 சதவீதத்தினர் உடைந்த டிஸ்ப்ளேவுடனே\nஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு\nபுள்ளிவிவரம். பாலிஈதர்-தியோரியஸ் வகை டிஸ்ப்ளேக்கள்\nசந்தைக்கு வந்தால், அனைவரும் நிம்மதி அடைவர்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/cricket_10.html", "date_download": "2018-05-24T00:10:18Z", "digest": "sha1:SNS2ODVZO5RXBVJVZ3RJIJ5UARB2TR2N", "length": 48063, "nlines": 126, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "கோலி திணறுகிறார் - தோனி பதுங்குகிறார் - முஜீப் நிகழ்த்தும் மாயாஜாலம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோலி திணறுகிறார் - தோனி பதுங்குகிறார் - முஜீப் நிகழ்த்தும் மாயாஜாலம்\nஆப்கானிஸ்தானில் இருந்து வந்து ஒருவன் இந்தியாவுக்கு சுழற்பந்து சொல்லிக்கொடுப்பான் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பெயருக்குத்தான் லெக் ஸ்பின்னர். கூக்ளி, கேரம் பால், ஆஃப் ஸ்பின் என சுழற்பந்தின் 360 டிகிரியிலும் பந்துவீசுகிறான் இந்த 17 வயது பொடியன் முஜீப் உர் ரஹ்மான்\nமூன்று ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் தொடரின் ஆகச்சிறந்த பௌலர்களாக, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவர் இருப்பார்கள் என யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருப்போமா ரஷித் கானும், முஜீப் உர் ரஹ்மானும் அப்படித்தான் இருக்கிறார்கள் என ட்வீட் செய்திருந்தார் ஹர்ஷா போக்ளே.\nஉண்மையில் யாருமே கணிக்காத ஒரு விஷயம் இது. 2018 ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்சேஷன் இந்த முஜீப் உர் ரஹ்மான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் இவர், இதுவரையிலான 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். பெரும்பாலானோர் மணிக்கட்டைப் பயன்படுத்திதான் கூக்ளி வீசுவார்கள். ஆனால், முஜீப் விரல்களில் பவர் கொடுத்து கூக்ளி வீசுகிறார்.\nலெக் ஸ்பின் என்பது (வலது கை பேட்ஸ்மேனுக்கு) ஸ்டம்புகளுக்கு நேராக பிட்ச்சாகி வெளியே செல்வது. ஆனால், ஸ்டம்புகளுக்கு நேராக பிட்ச்சாகி வெளியேபோவது போல இருந்து, அது ஸ்டம்ப்பை நோக்கி திரும்பினால் அது கூக்ளி. 17 ஆயிரம் ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலியால் கூட முஜீப்பின் கூக்ளியை கணிக்க முடியவில்லை. பிட்ச்சில் பட்டு ஸ்டம்ப்பைவிட்டு வெளியேபோகும் என கோலி நினைக்க, நேராக உள்ளே வந்து மிடில் ஸ்டம்ப்பை வீழ்த்தியது அந்த பந்து. முஜீப் நிகழ்த்திய மேஜிக் அது.\nயூடியூப் கற்றுத்தந்த சுழல் வித்தை\n5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் முஜீப் கிரிக்கெட்டே ஆட ஆரம்பித்தார் என்றால் நம்ப முடியுமா `யூடியூப்பில் அஷ்வின், சுனில் நரேன், அஜந்தா மென்டீஸ் பெளலிங்கைப் பார்த்துதான் கேரம் பால் போடக்கற்றுக்கொண்டேன்’ என்கிறார் முஜீப். விரல்களால் கிரிக்கெட் பந்தை ஃப்ளிக் செய்யவேண்டுமென்றால் அதற்கு விரல்களில் அதீத பவர் வேண்டும். பல மணி நேர இடைவிடா பயிற்சி வேண்டும். இரண்டையும் கச்சிதமாக செய்ததால்தான் உலக அரங்கில் வந்து மிரட்டலாக நிற்கிறார் முஜீப்\nமுஜீப் மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவர். ஆனால், செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் வறுமைக்கும் முஜீப்புக்கும் சம்பந்தம் இல்லை. ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரத்தில் பல நூறு ஏக்கர் நிலம் முஜிபின் தாய்க்கு சொந்தமானது. இந்த இடத்தில்தான் முஜீப்பின் மாமா மகன் நூர் அலி ஸ்ர்தான் கிரிக்கெட் விளையாடப் பயிற்சி எடுக்கிறார்.\nஇவர்தான் இப்போது ஆப்கானிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். முஜீபைவிட 12 வயது மூத்தவரான ஸர்தானோடு சேர்ந்து முஜீப்பும் வீட்டுக்குள்ளேயே விளையாட ஆரம்பிக்கிறார். அப்படித்தான் முஜீபுக்கு கிரிக்கெட் அறிமுகமாகிறது.\nடேப் பாலில்தான் பயிற்சி. டேப் பால் என்பது டென்னிஸ் பாலில் எலெக்ட்ரிக்கல் டேப்பை சுற்றி விளையாடுவது. இப்படி டேப்பை சுற்றுவதால் டென்னிஸ் பாலின் எடை அதிகமாகும். இதனால் பந்தில் வேரியேஷன்ஸ் அதிகரிக்கும். பந்து வேகமாகப் பறக்கும். இந்தப் பந்தில் விளையாடி உருவானவர்கள்தான் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள். அப்படித்தான் டேப் பாலில் விளையாட ஆரம்பிக்கிறார் முஜீப்.\nஇனிமேலாவது படி... இனிமேல்தான் கிரிக்கெட்\nஆப்கானிஸ்தானில் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணித் தேர்��ு நடக்கிறது. 13 வயதான முஜீப் கலந்துகொள்கிறார். விளையாட ஆரம்பித்து ஓராண்டே ஆன முஜீப்புக்கு இடம்கிடைக்கவில்லை. ''இனிமேலாவது படிப்பில் கவனம் செலுத்து'' என்கிறார் முஜீப்பின் அம்மா. `இனிமேல்தான் கிரிக்கெட்டில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்’ என்று முடிவெடுக்கிறார் முஜீப்.\nஆப்கானிஸ்தானின் தேசிய அணிக்குப் பயிற்சி ஆட்டத்தில் பந்துவீச முஜீப்புக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் நாட்டின் சீனியர் வீரர்கள் 6 பேரின் விக்கெட்டை சாய்க்கிறார் முஜீப். அவரின் ஸ்பின் வேரியன்ஷன்களை ரீட் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். இப்படித்தான் சீனியர் வீரர்களின் கவனம் ஈர்க்கிறார். ஆப்கானிஸ்தானின் அண்டர் - 19 அணியில் இடம்பிடிக்கிறார்.\nஅண்டர் 19 அணி வங்கதேசம் செல்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைகிறது ஆப்கானிஸ்தான். ''எல்லா போட்டிகளிலுமே ஆப்கானிஸ்தான் எங்களிடம் தோல்வியடையும். இது வாஷ் அவுட் சீரிஸாக இருக்கும்'' என முதல் வெற்றி தந்த மிதப்பில் பேசுகிறார் வங்கதேச அணியின் கேப்டன். ஆனால், ஒரு போட்டி மழையால் ரத்தாக மூன்று போட்டிகளிலுமே ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைகிறது வங்கதேசம். 3-1 என கோப்பையை வெல்கிறது ஆப்கானிஸ்தான். 4 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைப் பறிக்கிறார் முஜீப். அடுத்ததாக ஆசிய கோப்பை அண்டர் -19 போட்டியில் விளையாடுகிறது ஆப்கானிஸ்தான். 20 விக்கெட்டுகள் எடுக்கிறார் முஜீப். இங்கேயும் ஆப்கானிஸ்தான்தான் சாம்பியன்\nஆப்கானிஸ்தானின் தேசிய அணியில் இடம்பிடிக்கிறார் முஜீப். அயர்லாந்துக்கு எதிராக ஆடும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி. முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து `ப்ளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது வெல்கிறார் முஜீப். எந்தப் பதற்றமும் பரபரப்பும் அவரிடம் இல்லை. பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு வேரியஷனுடன் வந்துவிழுகிறது. வங்கதேச 20/20 கிரிக்கெட்டில் விளையாடுகிறார். ஐபிஎல் வாய்ப்பு காத்திருக்கிறது\n50 லட்சம் டு 4 கோடி\nஐபிஎல் ஏலத்தில் முஜீப் உர் ரஹ்மானுக்கு 50 லட்சம் ரூபாயை அடிப்படை விலையாக அறிவிக்கிறார் ஏலத்தை நடத்திய ரிச்சர்ட். டெல்லியும், பஞ்சாபும் மாறிமாறி முஜீப்பை தங்கள் அணியில் எடுக்க விலையை ஏற்றிக்கொண்டே போகிறார்கள். விட்டுக்கொடுக்கவே இல்லை ப்ரீத்தி ஜிந்தா. 8 மடங்கு விலை உயர்ந்து 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார் ப்ரீத்தி ஜிந்தா.\nஇதுவரை 10 போட்டிகளில் விளையாடியிருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அணியின் கேப்டனும் இந்தியாவின் முன்னணி ஸ்பின்னருமான அஷ்வினே, சுழற்பந்தில் முஜீப்பைதான் நம்பிக்கொண்டிருக்கிறார். இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் முழுமையாக நான்கு ஓவர்கள் வீசியிருக்கிறார் முஜீப். சராசரியாக ஒரு போட்டியில், தான் வீசும் 24 பந்துகளில் 10 டாட் பால்கள் வீசுகிறார் முஜீப். எக்ஸ்ட்ராக்கள் குறைவு. பஞ்சாப் இறுதிப்போட்டிவரை விளையாடினால் முஜீப்தான் இந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருப்பார்.\nஆங்கிலம் தெரியாது. இந்தி, உருதும் தெரியாது. தெரிந்த ஒரே மொழி பாஷ்டோ (Pashto) மட்டுமே. அதனால் விமானப் பயணங்களில் காதில் ஹெட்போனை மாட்டுக்கொண்டு அமைதியாகப் பயணிக்கிறார். இவரின் ரோல் மாடல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் ஆப்கானிஸ்தானின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.\nடெல்லி டேர்டெவில்ஸ் உடன் இரண்டாவது ஆட்டத்தில் ஆடுகிறது பஞ்சாப். வெற்றிபெற்றேயாக வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறது டெல்லி. பஞ்சாப் கேப்டன் அஷ்வின் தன்னுடைய 4 ஓவர்களையும் முதலில் முடித்துவிட்டு டெத் ஓவர்களில் முஜீப்பை இறக்குகிறார். கடைசி ஓவர். ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்கிறார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவை. பந்துவீச வருகிறார் முஜீப். முதல் பந்து டாட் பால். அடுத்தப் பந்தில் சிக்ஸர் விளாசுகிறார் ஷ்ரேயாஸ்.\nமுஜீபின் முகத்தில் எந்த பதற்றமும் இல்லை. மூன்றாவது பால் மீண்டும் டாட் பால். ஒரு ரன் ஓடியிருக்கலாம். ஆனால், இந்த ஓவரில் இன்னும் மூன்று பந்துகளில் 11 ரன்கள் அடித்துவிடுவேன் என நம்பிக்கையுடன் நிற்கிறார் ஐயர். அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன், ஒரு பவுண்டரி அடிக்கிறார் ஷ்ரேயாஸ். கடைசி பந்தில் கேட்சாகி ஷ்ரேயாஸ் ஐயர் அவுட். பஞ்சாபை வெற்றிபெறவைக்கிறார் முஜீப்.\nசென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாபின் எல்லா பவுலர்களையுமே வெளுத்தார் தோனி. ஆனால், முஜீபின் ஓவர்களில் சிங்கிள எடுக்க முயன்றாரே தவிர அடித்து ஆடவில்லை.qqö தன்னுடைய அனுபவத்தால் முஜீபின் பந்துகளை ரீட் செய்வது கடினம் என பதுங்கி ஆடினார் தோனி. அடித்து ஆட முயற்சி செய்த கோலி அவுட் ஆனார்.\n`21-ம் நூற்றாண்டின் முதல் கிரிக்கெட்டர்’ என முஜீப்பை கொண்டாடுகிறது கிரிக்கெட் உலகம். ஆமாம், இவன் ஜென் ஸீ தலைமுறையின் வீரன். பயம், பதற்றம், தடுமாற்றம் என எதுவுமே இந்த இளைஞனிடம் இல்லை. கோலியாக இருந்தாலும் சரி, அது தோனியாக இருந்தாலும் சரி... இந்த இளைஞன் யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்கிறான்... வீழ்த்துகிறான்... இனி கிரிக்கெட் முஜீப்களால் முன்னேறும்\nகோலி திணறுகிறார் - தோனி பதுங்குகிறார் - முஜீப் நிகழ்த்தும் மாயாஜாலம் Reviewed by Vanni Express News on 5/10/2018 02:02:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஜாம்பவான் சங்கக்கார \nசமகால அரசியல் தற்போது அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை எதிர் நோக்கி நகரும் பரபரபரப்பான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ...\nதடை நீக்கம் இல்லை - 7 பெண்கள் சவூதியில் கைது\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரி...\nஜம்மியத்துல் உலமா சபைக்கு கோத்தபாய விஜயம் - நடந்தது என்ன \n-எஸ். ஹமீத் கடந்த திங்கட்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்...\nகையடக்க தொலைபேசியில் பேசியவாறு வானம் ஓட்டுவது குற்றம் அல்ல - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபோக்குவரத்து விதி மீறல்களால் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் கையடக்க தொலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் நிகழும் ...\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 வது தொடர் கடந்த மாதம் 7 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சு...\nமுந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா\n-எஸ். ஹமீத் முந���தாநாள் (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்...\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2017/06/06/", "date_download": "2018-05-23T23:57:52Z", "digest": "sha1:J6POHIN3KR52HZWBYG3R3QGBPURKJOY7", "length": 2924, "nlines": 50, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "06 | June | 2017 | பறவையின் தடங்கள்", "raw_content": "\nபுனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான்\nகவிக்கோ அண்ணனோடு எனக்கு பல ஆண்டுகளாகப் பழக்கம். என்மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டவர். அவரது ”பால்வீதி” என்ற புதுக்கவிதை நூல் எங்களையெல்லாம் புரட்டிப் போட்ட நூலாகும். நாங்கள் அப்போது முதுகலை மாணவர்கள். நான், இயக்குனர் அகத்தியன் போன்றவர்கள். புதுக்கவிதை எழுதுவது எப்படி என்று கற்றுக்கொண்டிருந்த காலமது. பால்வீதி ஒரு புதிய உலகத்தை எங்களுக்குக் காட்டியது. அடடா, … Continue reading →\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநபிமொழிக் கவிதைகள் – 03 May 15, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 02 May 7, 2018\nநபிமொழிக் கவிதைகள் May 2, 2018\nஇசை ஞானியின் அஞ்ஞானம் April 13, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/26/homeless-hyderabad-can-find-train-coaches-shelter-009306.html", "date_download": "2018-05-24T00:15:27Z", "digest": "sha1:XZW3UX5TCMBGLP6LZRYM3K4UWT2LZHLR", "length": 15341, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வீடு இல்லாதவர்களுக்காக வருகின்றது ரயில் வீடு திட்டம்! | Homeless in Hyderabad can find train coaches for shelter - Tamil Goodreturns", "raw_content": "\n» வீடு இல்லாதவர்களுக்காக வருகின்றது ரயில் வீடு திட்டம்\nவீடு இல்லாதவர்களுக்காக வருகின்றது ரயில் வீடு திட்டம்\nஇந்தியன் ரயில்வே நிர்வாகம் வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்காகப் பழுதடைந்து உள்ள ரயில் பெட்டிகளை வீடுகளாக மாற்றி அளிக்கும் திட்டத்தினைக் குளிர் காலத்திற்குள் நடைமுறை படுத்த திட்டமிட்டுள்ளது.\nநகர்ப்புற பகுதிகளில் வறுமை ஒழிப்புக்கான தெலுங்கானா மிஷன் பழுதடைந்து கிடப்பில் போடப்பட்டுள்ள, ரயில் சேவையில் பயன்படுத்த முடியாத பெட்டிகளை வீடு இல்லாதவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்ட��� வருகின்றது.\nபழைய ரயில் பெட்டிகளை ரயில் வீடுகளாக அளிக்கும் முன்பு முறையான தண்ணீர் வசதி, கழிவு நீர் செல்ல வசதிகளைச் செய்து முடிக்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.\nபழைய ரயில்வே பெட்டிகளைக் கிடப்பில் போடாமல் மாநில அரசு உதவியுடன் வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தர வீடாகவும் அளிக்க முடியும். நகரங்களில் ஏழை மக்களுக்குத் தேவையான குடியுறுப்பு வசதிகளை ஏற்படுத்தி அளிக்கும் வரை இதுபோன்ற திட்டங்களைச் செய்வது சிறந்த முடிவாகவும் இருக்கும்.\nஎங்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது\nநமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி ஹைதராபாத், அதலாபாத், கமரேடி, கரிமநகர், மனெச்சிரியல், மெட்சல், பீன்ஸ்சா, நிர்மல், ஆர்மூர், நிசாமாபாத், வெமாலவாடா, சாட்நகர், ஹுஸ்நகர், கொடட், யெல்லாண்டு மற்றும் பாங்கிர் நகரங்களில் 21 வீடுகள் முதற்கட்டமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகார், பைக் வாங்கின காலம் எல்லாம் பேச்சு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு\nஉலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..\nஎஸ்பிஐ சொத்து அடைமான கடன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-shankar-not-satisfied-in-title/", "date_download": "2018-05-24T00:41:53Z", "digest": "sha1:Y6EXKSS7JHZE72AMKRULAO6A6XZH3ECK", "length": 5653, "nlines": 67, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஷங்கரை வருத்தப்பட வைத்த தலைப்பு - Cinemapettai", "raw_content": "\nஷங்கரை வருத்தப்பட வைத்த தலைப்பு\nஇந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் அடுத்து 2.O என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.ஆனால், இப்படத்திற்கு முதலில் எந்திரன்-2 என்று தான் தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு முறைப்படி இப்படத்தின் முதல் பாகத்தை தயாரித்த நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.அவர்கள் அதை மறுக்கவே, 2.Oவாக தலைப்பு மாறியுள்ளது, இருப்பினும் அந்த தலைப்பை வைக்க முடியாமல் போனது ஷங்கருக்கு கொஞ்சம் வருத்தம் தானாம்.\nPrevious articleரஜினி முருகன் ரிலிஸிற்காக பண உதவி செய்தாரா சிவகார்த்திகேயன்\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nதூத்துக்குடி சம்பவத்தால் சர்ச்சையில் சிக்கிய திரையுலக பிரபலங்கலள்…\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாவித்ரி மகள்\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் இரண்டு நிமிட காட்சியை வெளியிட்ட ஆர்யா .\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nரஜினியின் அடுத்த நாயகி இவர்தானாம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nதப்பான நேரத்தில் ஷங்கரின் ட்வீட்டால் கடுப்பில் தமிழ் மக்கள்.\nஇருட்டு அறையில் படத்தை பார்த்து பல குடும்பங்கள் என்னை பாராட்டியது: யாஷிகா ஆனந்த்\nசென்னையெல்லாம் இல்லை..நான் மும்பை இந்தியன் ரசிகன் : நயனின் நாயகன்\nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \nஓரமாய் பொய் விளையாடுங்கப்பா தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம். இந்த தீபாவளி தல தீபாவளிதான்.\nமெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா – ஹர்பஜன் சிங் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-two-vijay-only-mersal-update/", "date_download": "2018-05-24T00:28:12Z", "digest": "sha1:RCATUXJ4P3XR3GLIPNXWVSRECJUTGK3H", "length": 11968, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யின் மெர்சலில் மூன்று விஜய் கிடையாது வெளிவந்த மெர்சல் அப்டேட். - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய்யின் மெர்சலில் மூன்று விஜய் கிடையாது வெளிவந்த மெர்சல் அப்டேட்.\nவிஜய்யின் மெர்சலில் மூன்று விஜய் கிடையாது வெளிவந்த மெர்சல் அப்டேட்.\nவிஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\n’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.\n’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர். சில தினங்களுக்கு முன்னர் தான் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு பார்சிலோ கிளம்பி சென்றார் விஜய். இப்படத்தின் டீசர் அட்லீயின் பிறந்தநாளையொட்டி (செப்., 21) மாலை சரியாக 6மணிக்கு வெளியிடப்பட்டது.\n“நீ பற்றி வைத்த நெருப்பு ஒன்று பற்றி எறிய உன்னை கேட்கும். நீ விதை வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்…” என்ற வசனத்துடன் விஜய்யின் மெர்சல் டீசர் தொடங்குகிறது. சுமார் 1.15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில், கிராமத்து விஜய், காளையுடன் விஜய் இருப்பது, மேஜிக்மேன் விஜய் என டீசர் முழுக்க முழுக்க அவர் தான் தோன்றுகிறார்கள்.\nகூடவே விஜய்யின் அதிரடி சண்டைக்காட்சிகள், நடனங்கள் இடம் பெற்றுள்ளன.டீசர் வெளியிடப்பட்ட அரை மணிநேரத்தில் மெர்சல் டீசருக்கு 5 லட்சம் லைக்குகளும், 96 ஆயிரம் டிஸ்லைக்குகளும் பெற்று சாதனை படைத்தது. குறுகிய காலத்தில் இவ்வளவு லட்சம் லைக்குகள் பெற்ற டீசர் விஜய்யின் மெர்சல் தான்.\nசமீபத்தில் அஜித்தின் விவேகம் டீசர் அதிக லைக்குகள் பெற்று உலக சாதனை படைத்தது. அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற முனைப்போடு விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு இவ்வளவு லைக்குகளையும், பார்வைகளையும் அள்ளி தெளித்து வந்தனர். இதன்காரணமாக மெர்சல் டீசர் இந்திய அளவில் டிரென்ட்டிங்கில் உள்ளது.\nவிஜய் நடித்துள்ள மெர்சல் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக இப்படம் வரவுள்ளது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் காமெடியனாக வடிவேலு இறங்கியுள்ளார்.\nவைகைப்புயலாக இவர் இருந்தாலும் பெரும்பாலும் படம் முழுக்க வருவார். ஆனால் இப்படத்தில் இவருக்கு சில காட்சிகள் தானாம். அதோடு ஒரு குணச்சித்திர நடிகராகவும் ���ோன்றுவாராம்.\nஏற்கனவே விஜய்யுடன் காவலன், சுறா, வில்லு, போக்கிரி என இவர் செய்த காமெடிகள் செமயாக ஒர்க்கவுட் ஆனது. இருந்த போதிலும் மெர்சல் படத்தில் மேஜிக் மேன் விஜய்யுடன் சில காமெடி காட்சிகள் மட்டும் தானாம்.\nமுன்னதாக, விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வந்தன. ஆனால், இரண்டு விஜய் மட்டும் தான் என்று தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. கிராமத்து விஜய், மேஜிக் மேனாக இருப்பதும் மெர்சல் அரசனாக இருப்பதும் ஒரே விஜய் தானாம்.\nPrevious article“மேடை நாகரிகம்” தன்ஷிகாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரபலங்கள்.\nNext articlebiggboss-ல் ஆரவ்வை 100 நாள் வைத்துகொண்டது இதற்க்குத்தானா..\nமெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா – ஹர்பஜன் சிங் \nகாஜல் அகர்வாலின் திடீர் மனமாற்றம்… இனி அவர் வழி நயன் வழி தான்\nசெக்க சிவந்த வானம் படத்தின் மாஸ் அப்டேட்.\nகுட்ட குட்ட குனியறதுக்கு நாங்க கோழைகள் அல்ல தமிழன் மறவாதீர். ஸ்டெர்லைட் ஆதரவாக டிவிட்டரில் பதிவு.\nஸ்டெர்லைட் க்கு எதிராக உயிரை காப்பற்றிக்கொள்ள போராடியவர்கள் சுட்டுகொள்ளபட்டனர்.\nரஜினி படத்தில் நடிக்க நாயகி தேடுதல் வேட்டை நடத்தும் கார்த்திக் சுப்புராஜ்.\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nவிஜய் அவார்ட்ஸ் விருது விழாவை தொகுத்து வழங்கபோவது யார் தெரியுமா.\nரஜினிகாந்தின் 2.ஓ படத்தின் ட்ரைலர் வெளியீடு எங்கு தெரியுமா\nநான் அதுக்கு தயார் ஆனால் இந்த நடிகருடன் மட்டும்தான். இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை பகீர்.\nதளபதி 62 லேட்டஸ்ட் அப்டேட் \nசெக்க சிவந்த வானம் படத்தின் மாஸ் அப்டேட்.\n சுவாதி கொலையின் சர்ச்சை நுங்கம்பாக்கம் படத்தின் ட்ரைலர்.\nகல்யாண வயசு பாடலுக்கு தளபதியின் ரியாக்‌ஷன்… யோகியிடம் என்ன சொன்னார் தெரியுமா\nஏ.ஆர்.ரஹ்மான் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தலைப்பு இதுவா\nஸ்டெர்லைட் க்கு எதிராக உயிரை காப்பற்றிக்கொள்ள போராடியவர்கள் சுட்டுகொள்ளபட்டனர்.\nகுட்ட குட்ட குனியறதுக்கு நாங்க கோழைகள் அல்ல தமிழன் மறவாதீர். ஸ்டெர்லைட் ஆதரவாக டிவிட்டரில் பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ishtadevata.com/blog/tag/thirumurai", "date_download": "2018-05-24T00:03:35Z", "digest": "sha1:LMWAX2RCEWTIFN62FJR426CTGWOU64KX", "length": 6738, "nlines": 75, "source_domain": "www.ishtadevata.com", "title": "Thirumurai Archives - Ishta Devata Blog", "raw_content": "\nசர்ப்ப தோஷத்தால் தடைபடும் திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம். (To avoid postponement of…\nவிஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம் (cure for poison, snake bite etc)….\nநவக்கிரகம் போன்ற கோள்களால் ஏற்படும் சகல கிரக பீடைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய…\nகடன் தொல்லைகளிலிருந்து நீங்கி நிம்மதியாக வாழவும், பிறரிடத்து ஏதும் கடன் பெறாமலே வாழவும் பாராயணம் செய்ய வேண்டிய…\nவிஷக்காய்ச்சல், விஷக்கடி, செய்வினை – பில்லி – சூனியம் கோளாறு நீங்கவும், குரல் வளம் பெறவும், இளைய…\nவாழ்நாள் முழுவதும் எந்தவிதக் குறையுமின்றி வாழ பாட வேண்டிய பதிகம். (To lead a prosperous life.)…\nவேலை இல்லா பிரச்சினை நீங்கவும், பாராட்டுக்குரிய செயல்கள் செய்யவும், இறைவழிபாடு, புண்ணியக் காரியங்கள் முதலியவற்றில் நாட்டம் கூடுவதற்கும்…\nபக்கவாதம், இளம்பிள்ளை வாதம் மற்றும் எழும்பு முறிவு ஆகியனவற்றிலிருந்து குணம்பெற பாட வேண்டிய பதிகம். (For cure…\nமக்கட் செல்வம் வாய்க்க, பட்டிமன்றம் முதலியனவற்றில் வாதத் திறமை பெறவும், எழுத்தாற்றல், தத்துவஞான தெளிவுபெற பாராயணம் செய்ய…\nதாமதமாகும் திருமணம் விரைவில் கூடி வருவதற்கு பாராயணம் செய்ய வேண்டிய பதிகம். (For sooner marriage, when…\nதாயாரின் உடல்நிலை குணமாகவும், சுகப்பிரசவம் அமைவதற்கும், உறவினர் – நண்பர்கள் நட்பு நன்கு அமையவும், மனை முதலியன…\nதொழில் நிரந்தரம் பெற பாராயணம் செய்ய வேண்டிய பதிகம். (For sustainment/confirmation of the profession.) …\nஇரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூர்ச்சைநோய், போதைப்பொருள் அடிமை முதலிய கொடிய நோய்களிலிருந்து மீள ஓத வேண்டிய…\nதம்பதியர்கள் பிணக்குத் தீர்ந்து சிறப்பான தாம்பத்திய வாழ்க்கை வாழ்வதற்கு பாராயணம் செய்ய வேண்டிய பதிகம். (For good…\nவறுமை நீங்கி பொருளாதார நிலை மேம்பட ஓத வேண்டிய பதிகம். For the betterment of financial…\nஇழந்த பொருளை மீண்டும் பெற ஓத வேண்டிய திருப்பதிகம். (For getting back the lost Things/wealth.)…\nஅவமானங்கள், வீண்பழி மற்றும் எந்தக் காரியத்திலும் ஒரு தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம். (For…\nFive Types Of Namaskar – ஐந்து வகை நமஸ்காரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/happy-mothers-day.22773/", "date_download": "2018-05-24T00:40:22Z", "digest": "sha1:5ZQXXUSQBQLOH3HQMJTQYGHQJ7SQHKG6", "length": 15066, "nlines": 506, "source_domain": "www.penmai.com", "title": "Happy Mother's day ! | Penmai Community Forum", "raw_content": "\nஎன்னுள்ளே ஏதோ (கதை பகுதி) - Ennullae\nவயிற்றில் சு��ந்த வலியை விட\n* கருவறையில் எனை வைத்து\nநன்றி : லக்கி[/FONT]ஷாஜஹான்[/FONT](கவிதை )\nவயிற்றில் சுமந்த வலியை விட\n* கருவறையில் எனை வைத்து\nவயிற்றில் சுமந்த வலியை விட\n* கருவறையில் எனை வைத்து\nநன்றி : லக்கி[/FONT]ஷாஜஹான்[/FONT](கவிதை )\nவயிற்றில் சுமந்த வலியை விட\n* கருவறையில் எனை வைத்து\nநன்றி : லக்கி[/FONT]ஷாஜஹான்[/FONT](கவிதை )\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/03/blog-post_9819.html", "date_download": "2018-05-24T00:41:30Z", "digest": "sha1:LMWRK5TOU4YJ3IDHZJV3KWZIFFQYQYHR", "length": 29669, "nlines": 251, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மலையக பெண்களும் அரசியலும் - பொ. லோகேஸ்வரி", "raw_content": "\nமலையக பெண்களும் அரசியலும் - பொ. லோகேஸ்வரி\nஇம் மாதம் மார்ச் 8ம் திகதியானது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட தினமாக உலகம் முழுவதும் பெண்கள் தமது விடுதலைக்காகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய தினமாகும் இப்போராட்டத்திற்கான வெற்றிகள் மிகக்குறைவாகவே கிடைத்துள்ளது.\nஏனெனில் வளர்ந்த நாடுகளும் சரி வளர்முக நாடுகளும் சரி பெண்கள் தீர்மானம் எடுக்கும் இடத்திற்கு வருவதை அச்சமூகங்கள் தடுக்கின்றனர் அல்லது தடையாக இருக்கின்றனர் என்றே கூறவேண்டும். இது இவ்வாறாக இருக்க எமது நாட்டுப் பெண்களை சற்று நோக்குவோம்.\nஇன்றும் பெண் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அரசியலில் 30மூ இட ஓதுக்கீடு தேவை என்று அல்லது சட்டமாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்மைய நாடுகளான இந்தியா, நேபாலம் வங்காளதேசம், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஓப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்பகின்றன. ஆனால் அங்கு பெண்களுக்கான சமத்துவம், அங்கீகாரம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டு பெண்கள் தமக்கு அரசியலில் 50மூ ஒதுக்கீடு தேவையென குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇலங்கை கல்வியறிவில் 93மூ காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசில் பிரதிநிதித்துவத்துக்கான ஓதுக்கிடு இன்று வரையுமே எட்டாக்கணியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அல்லது மொத்த வரவு செலவு திட்டத்திற்கு வருமானத்த��� இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டத் தொழிலாள பெண்களும், புலம் பெயர் தொழிலாள பெண்களுமே 50மூற்கும் அதிகமான உழைப்பினை அல்லது வருமானத்தினை வழங்குகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா இல்லையா\nஇவ்வாறான பிரச்சினைகள் இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுப்படுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடக்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியிலும் வழங்கப்படவில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனபாங்கும், பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுப்படுவதற்கான, தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக தொடர்கின்றன.\nஇனி நமது பார்வையை மலையக பக்கம் திருப்பினால் தேசிய அரசியலிலும் சரி பிரதேச அரசியலிலும் சரி 'இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன' என்ற போக்கோடு மக்கள் காணப்படுகின்றனர். மலையகத்தில் அரசியல் தொழிற்சங்களில் பெண் தலைமைத்துவமோ அல்லது அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவமோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அல்லது தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அவர்கள் வாழும் சூழல், கலாசாரம், ஆணாதிக்கம், வாழ்வாதாரம் போன்ற அனைத்துமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு மட்டுமன்றி அதைப்பற்றி சிந்திப்பதற்கு சுதந்திரமோ உரிமையோ அற்று காணப்படுகின்றனர்.\nஒரு நாட்டில் மக்களுக்கான அடிப்படை உரிமை அரசியல் உரிமையாகும். அதில் பிரதானமானது வாக்குரிமையாகும். ஆனால் மலையக மக்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவ்வுரிமையை அனுபவிக்ககூடிய சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். தோட்டத் தலைவர்கள் யாருக்கு வாக்களிக் சொல்கின்றார்களோ அவர்களுக்கே பெண்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் தாம் விரும்பும் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அல்லது வாக்களிப்பதற்கு ஆணாதிக்க அரசியல் கலாசார கட்டமைப்பு தடைவிதிக்கின்றது. மலையக பெண்கள், அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்ற மரபு வழி மனபாங்குடனேயே இன்றும் காணப்படுகின்றனர். மற்றும் அடிப்படை ஆவணங்கள் பிரச்சினையால் வாக்குபதிவு, தேர்தல் நடக்கும் போது தம்மை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை அல்லது வேறு ஆவணங்கள் இன்மையும் அவர்கள் வாக்களிப்பதற்கும் அல்லது அவர்களது வாக்குரிமை மீறப்படுவதற்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றது. இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிளோ, தொழிற்சங்கவாதிகளோ அக்கறைக் காட்டவதாக தென்ப்படவில்லை.\nமலையக தோட்டத் தொழிலாளர்களிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். வாக்காளர் தொகையிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களே. மேலதிகமான பெண்களின் வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த பெண்களின் அபிவிருத்திபற்றியோ உரிமைகள் பற்றியோ எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை.\nபெற்றோர்களேஇ மலையகப் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தடையாக விளங்குகின்றனர். பெற்றோர்கள் தமது குழந்தைகளை வளர்க்கும் போது ஆண் குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரங்களை பெண்களுக்கு வழங்குவதில்லை. மரபுகள், மூடநம்பிக்கைகள் என்பவற்றை காரணம் காட்டி ஒரு பெட்டிப்பாம்மபாகவே வளர்த்தெடுக்கின்றனர். காலங்காலமாக திருமணமான பெண்கள் தனது கணவனுக்கு அடிபணிபவர்களாக இருப்பதற்கு பழக்கியுள்ளனர். இத்தகைய நிலையில் இருந்து விடுப்பட்டு மலையக பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை பெற வேண்டும் எனில் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறு வயதுமுதற்கொண்டு தமது பெண்குழந்தைகளை நல்ல தலைமத்துவப்பண்புடையவர்களாக, கல்வியறிவுடையவர்களாக, துணிவுடையவர்களாக ��ற்றும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக வளர்க்க வேண்டும்.\nமலையக் பெண்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தது போதும். மூடநம்பிக்கைகளை தாழ்வு மனபான்மையை தகர்த்தெரிந்து மலையகத்தில் ஆற்றல் உள்ள பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஏனைய சமூகத்திற்கும் மலையக அரசியல்வாதிகளுக்கம் உணர்த்த வேண்டும். நமது உழைப்பில் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்க அரசியல் போக்கை முறியடிக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை ஏற்படுத்துவதற்கும் மலையக தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் அவர்களின் சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு சக்தியும், ஆற்றலும், அறிவும், ஆர்வமும் நல்ல தலைமைத்துவ பண்புகளும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.\nஏனெனில் மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்.\nபெண்கள் அரசியலில் தலைமைத்துவத்தினை பெறுவதென்பது இலகுவான ஒரு விடயயம் அல்ல. அதனைப் படிபடியாயகவே ஏற்படுத்த வேண்டும். முதலில் குடும்பத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். தான் சார்ந்த சமூகத்தில் தலைமைத்துவ பண்புடையயவர்களாக மாற வேண்டும். பின்னர் நாட்டின் அரசியலில் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மலையகப் பெண்கள் பல கடமைப்பொறுப்புக்களளை செய்ய வேண்டியுள்ளது. அவையாவன,\nபெண்கள் பல்வேறு துறைசார் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும்.\nசுயமாகவே தலைமைத்துவப்பண்பை, ஆளுமையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nபெண்களுக்கு ஒரு விடயத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதை பல்வேறு துறைகளிலும் நிரூப���த்துக் காட்ட வேண்டும்.\nதீர்மானம் எடுக்கும் சக்தியை வளர்க்க வேண்டும்.\nஎதிர்காலத்தில் மலையகப் பெண்கள் யாருடைய தலையீட்டினையும் கவனத்திற் கொள்ளாது சுயயமாக சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.\nவாக்களிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிடுவதற்கு முன்வரவேண்டும்.\nதேர்தல் களத்தில் தமது கொள்கை பிரசாரங்களை அச்சமின்றி வெளியிடுவதற்கு முன்வர வேண்டும்.\nஇவ்வாறு மலையகப் பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் வழிசமைத்துக் கொடுக்க வெண்டும். அதற்கு ஆண்கள் சமூதாயம் சரியான அங்கிகாரத்தினை வழங்க வேண்டும்.\nபொ. லோகேஸ்வரி - பெண்கள் ஒத்துழைப்பு ஒன்றியம்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டு...\nயுத்தத்தின் பின் அதிகரித்துள்ள பாலியல் வல்லுறவு சம...\nதமிழ் பெண்களின் அடையாள பிரச்சினை - முன்னாள் பெண் ப...\nரொறொன்ரோப் பெண் - அ.முத்துலிங்கம்\nஉழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மதங்கள்\nஜில்லெட்டின் படை வீரர்கள் -\nபெண்கள் எதையும் சாதிக்கத் துணிந்தவர்கள் - பிருந்தா...\nகாதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள் - ஜோதிர்...\nவீட்டுவேலை தொழிலாளர்களுக்கான சங்கங்கள் - கவின்மலர்...\nதிரைக்கதைகளில் பெண்கள் - கேஷாயினி எட்மண்ட்\nமைய நீரோட்டத்தை திசைதிருப்பும் 'மாபியாக்கள்' - எம்...\nமலையக பெண்களும் அரசியலும் - பொ. லோகேஸ்வரி\n���ொல்லும் சாதி - கவின்மலர்\nஅருந்ததியரை மணந்த பறையர் பெண்ணை பெற்றோரே கொன்ற சாத...\nகருவறை போன்று - ச. விசயலட்சுமி\n - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா\nசாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி பெண்: விரு...\nடெல்லியில் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொல்லப்பட்ட ப...\nதிரைப்படத் துறையில் பெண்கள் பற்றி\nமாற்றத்துக்கான பெண்கள்-வங்காரி மாத்தாய் - நூல் வெள...\nசெருப்பால் அடிப்பேன்… - சவுக்கு\nபெண்ணெழுத்து: களமும் அரசியலும் - கி.பார்த்திபராஜா\nஅமெரிக்க திரைப்பட இயக்குனர் சேன்டி ஹிக்கின்ஸ் ஆசிர...\nதிருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றி சில குறிப்பு...\n'வன்முறைக்கலாசார' மனப்பாங்கின் நீட்சி ஆண் பெண் உறவ...\nபெண்ணும் பயணியுமாயிருத்தல் - நிவேதா\nஎங்குதான் செல்லும் இந்தக் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/11/18/kavithai_rain/", "date_download": "2018-05-23T23:57:36Z", "digest": "sha1:EBSYZYGDMYDLLBUXE6WKCWGMP572UJSS", "length": 25277, "nlines": 384, "source_domain": "xavi.wordpress.com", "title": "மழைக் கவிதைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் \nகவிதை : வாடகை அலைகள் →\nஒவ்வோர் முதல் மழை தரிசனத்திலும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள்\t• Tagged இயற்கை, இலக்கியம், கவிதை, பாடல், மழை, kavithai, poem, rain\n← ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் \nகவிதை : வாடகை அலைகள் →\n13 comments on “மழைக் கவிதைகள்”\nரசிக்க வைக்கும் எல்லா மழையும்.//\nமழை என்றால் எனக்குக் கொள்ளை ஆசை…. மிக மிக ரசிப்பேன்…\nஆனால் உங்கள் இந்தப் பதிவு, என் நெஞ்சத்தினோரத்தில் வலியையும் நெருடலையும் ஏற்படுத்தியது….\nஏழைகளின் வாழ்க்கையில் அவர்களால் ரசிக்கப்படுவது “கனவுகளும், கற்பனைகளும்” மட்டுமே என நினைக்கும் போது வலிக்கிறது\nஎல்லோர் மனங்களையும் படம்பிடிக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்\nசோர்வின் வடுக்களைச் அழுத்தித் துடைக்க\nமேகப் பருத்தி நெய்து இறக்கும் மழைத் துணி \nஆஹா….எப்படி, இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது உங்களுக்கு\nநன்றி சகோதரி. உங்கள் விரிவான பின்னூட்டங்கள் ரொம்பவே மனதுக்கு இதமாய் இருக்கின்றன 🙂\nமழையினைப் பற்றிய பல கவிதைகளில் – கற்பனை வளம் மிக்க இக்கவிதை என்னைக் கவர்ந்தது.\nஇணையாத தமபதியினரையும் இணைக்கும் மழைக்குடை\nமழையை இரசிக்க இயலாத ஏழ்மை\nமழைத்துளி கிளப்பும் மண்ணின் வாசத்தினை நுகர விடாமல் தடுக்கும் கூவ���்தின் ந்றுமணம்\nபன்றிக்காய்ச்சலா – டிரைனேஜ் பயமா -சிக்னலோ சீரியலோ கிடைக்காதோ – இளமைக்கால மழையில் கிடைத்த மகிழ்ச்சி இப்பொழுது எங்கே – எப்படி இருப்பினும் மேகம் நெய்த மழைத்துளி சோர்வினைத் துடைக்காதோ – சில் விவசாயிகளை அழ வைத்தாலும் பலரைத் தொழ வைக்கிறதே – மேகத்தைப் பிரியும் மழை மோகத்தைப் பிழிகிறதே –\nஅடடா அடடா அருமையான் கற்பனையில் எழுந்த சிறந்த சொற்கள் நிறைந்த மனதை மகிழ்விக்கும் மழைக் கவிதை\nநன்று நன்று நல்வாழ்த்துகள் சேவியர்\n//அடடா அடடா அருமையான் கற்பனையில் எழுந்த சிறந்த சொற்கள் நிறைந்த மனதை மகிழ்விக்கும் மழைக் கவிதை//\nரொம்ப ரொம்ப நன்றிகள் ஐயா…\nஎனது உள்ளங்களில் நிறைந்து.. நதியானது….\nவிவிலிய விழாக்கள் 7 கூடாரப் பெருவிழா\nவிவிலிய விழாக்கள் 6. பாவக்கழுவாய் பண்டிகை \nவிவிலிய விழாக்கள் 5. எக்காளத் திருவிழா\nவிவிலிய விழாக்கள் 4. பெந்தேகோஸ்தே விழா \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nவியக்க வைக்கும் பச்சைத் தேநீர் \nகவிதை : என் மகள்\nமனசுக்கு டானிக் : கைகளில்லை + கால்களில்லை = கவலைகள் இல்லை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nவிவிலிய விழாக்கள் 7 கூடாரப் பெருவிழா\nஇறைவன் இஸ்ரயேல் மக்களிடம் பின்பற்றுமாறு சொன்ன மாபெரும் விழாக்கள் ஏழு. அந்த ஏழு விழாக்களின் கடைசி விழா இந்த கூடாரப்பெருவிழா. இது இஸ்ரயேலர்களின் ஏழாம் மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாளில் தொடங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படும் . “விழாவின் முதல் நாள் ‘திருப்பேரவை கூடும் நாள்’. அந்த நாளில் எந்த வேலையும் செய்யாமல் எல்லோரும் ஓய்வாய் இருக்கவேண்டும். எட்டாம் நாள் மீண்ட […]\nவிவிலிய விழாக்கள் 6. பாவக்கழுவாய் பண்டிகை \nமக்களுடைய பாவங்களுக்கு பரிகாரம் செலுத்துகின்ற விழா தான் பாவக் கழுவாய் விழா என என அழைக்கப்படுகிறது. ” ஆண்டவர் மோசேயிடம் ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடு���் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். அந்த நாளை ஓய்வு நாளாய் அனுசரிக்க வேண்டும்.” என கட்டளை கொடுத்தார். அது மிகவும் முக்கியமான நாளாக […]\nஒரு வீடியோ எடிட்டிங் செய்யவேண்டியிருந்தது. ஏதாவது நற்செய்தி அறிவித்தல் பணிக்குச் சென்றால் அது குறித்த ஒரு பதிவை உருவாக்குவது எங்கள் ஆலயத்திலுள்ள வழக்கம். இந்த முறை தியாகத் திருவிழா தியாகத் திருவிழா என்பது இறைமகன் இயேசுவின் பாடு, மரணம், உயிர்ப்பு குறித்து ஏதோ ஒரு கிராமத்தில் நடத்தப்படும் ஒரு ஆன்மீக ஊர்வலம். அந்த ஊர்வலத்தின் மூலம் கிராம மக்களுக்கு இயேசு […]\nவிவிலிய விழாக்கள் 5. எக்காளத் திருவிழா\nவிவிலிய விழாக்களில் நான்காவதாக வருகின்ற விழா எக்காளத் திருவிழா என அழைக்கப்படுகிறது. எக்காளம் என்பது ஒரு கருவி அது விலங்கின் கொம்பினாலோ, அல்லது வெள்ளி போன்ற உலோகங்களினாலோ உருவாக்கப்படக் கூடிய ஒரு கருவி. விவிலியத்தில் எக்காளம் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. வலிமையின் அடையாளமாகவும், இறைசெய்தியின் அடையாளமாகவும் எக்காளம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. எக […]\nவிவிலிய விழாக்கள் 4. பெந்தேகோஸ்தே விழா \n பெந்தேகோஸ்தே விழா அறுவடைப் பெருவிழா என்றும், வாரங்களின் விழா என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிசான் மாதத்தின் 14ம் நாள் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. அடுத்த நாளிலில் இருந்து புளிக்காத அப்பத் திருவிழா ஆரம்பமானது. நிசான் மாதத்தின் 16ம் நாள் முதற்பலன் விழா கொண்டாடப்பட்டது. இப்போது முதல் பலன் விழாவிலிருந்து ஐம்பதாவது நாள் இந்த பெந்த […]\nTamil Us on தோற்றுப்போகாதே.\nதமிழ் திரட்டி on நீ.. நான்… அவன்…\nநீ.. நான்… அவன்…… on நீ.. நான்… அவன்…\nஆர்வம் அபூர்வம்… on ஆர்வம் அபூர்வம்\nragu on இன்னும் கொஞ்சம்\nஇன்னும் கொஞ்சம்… on இன்னும் கொஞ்சம்\nமானிடச் சட்டங்கள்… on மானிடச் சட்டங்கள்\nவிழுந்தால் எழு… on விழுந்தால் எழு\nYohan on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nநண்பர்கள் – Ta… on நண்பர்கள்\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/08/blog-post_8646.html", "date_download": "2018-05-24T00:23:17Z", "digest": "sha1:N325TJWO4GJUNBHPFQVKWOTUS573BEZR", "length": 2376, "nlines": 48, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு - நாளை ஜனாஸா தொழுகை | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost பெரியார்தாசன் பெரியார்தாசன்(அப்துல்லாஹ்) அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு - நாளை ஜனாஸா தொழுகை\nஅப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு - நாளை ஜனாஸா தொழுகை\nDr. அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்கள் ஆகஸ்ட் 19ம் தேதி அதிகாலை மரணம் அடைந்தார்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை (ஆகஸ்டு 20) சென்னை, அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் காலை 9.00 மணியளவில் நடைபெறும். இன்ஷா அல்லாஹ்.\nஅனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் மறுமை வெற்றிக்கு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadikkuelango.blogspot.com/2010/12/blog-post_20.html", "date_download": "2018-05-24T00:08:56Z", "digest": "sha1:BJHOZTB7SEBWNEUK32USWJJO2233R767", "length": 16269, "nlines": 277, "source_domain": "ippadikkuelango.blogspot.com", "title": "இப்படிக்கு இளங்கோ: உலரும் குருதி", "raw_content": "\nமாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே \nஅடிக்க முயற்சித்தும் தப்பி விட\nஇம்முறை தவற விடக் கூடாதென\nபடம்: இணையத்தில் இருந்து. நன்றி.\nபின்குறிப்பு: கவனிக்க, இதை நான் கவிதை லேபிளில் அடைக்கவில்லை \nபின்குறிப்பு இல்லைனாலும் அது எந்த கேடகரில வரும்னு எல்லோருக்கும் தெரியும் :)\nஅனால் நியத்தை விளங்கிக் கொண்டேன் சகோதரா...\nஎங்கே நம்ம ஓடைப்பக்கம் காணல..\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.\nஹை..இது நல்லா இருக்கே...'கவிதைன்னு நான் சொல்லல' அப்புடின்னு சொன்னா..நாங்க விட்டுடுவோமா\n(தலைப்பு நல்லா இருக்கேன்னு நம்பி வந்தா....)\nஇறுதி வரிகளால் கவிதை என்ற வரம்புக்குள் வருகிறது.\nஓ, எங்க வாயால கவிதை-னு சொல்லனுமா\nதலைப்பு நல்லா இருக்குங்க.. கவிதையும் தான்.. :)\nகொசுவும் குருதியும் ...... ஒரு சொட்டு ரத்தம் வீணாப் போயிடுச்சு... நல்லா இருக்கு எதிலும் சேராதவை... ;-)\nஅன்பு நண்பரே, தங்கள் ஓடைக்கு நான் வந்து கொண்டேதான் இருக்கிறேன். :)\nவரிகளை ரசித்தமைக்கு என் நன்றிகள்.\nநீங்களும் கோவை தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். :)\nஉங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகொசுவும் குருதியும் ...... ஒரு சொட��டு ரத்தம் வீணாப் போயிடுச்சு... நல்லா இருக்கு எதிலும் சேராதவை... ;-)\nஆமாங்க அண்ணா, ரத்தம் வீணாப் போயிருச்சு. :) அந்தக் கொசுவ அடிச்சா அப்புறம்தான் யோசிச்சேன்.\nபத்திய நீயும் கொளுத்தி வெச்சா\nஇந்த நாட்டில் கொசுவையும் அரசியல்வாதிகளையும் ஒழிக்கவே முடியாது...\nகவிதை நல்லா இருக்குங்க இளங்கோ.. (உணர்ச்சி வசப் பட்டுட்டனோ..)\nஇத சொன்னதினால கொசுவால என்னோட உயிர்க்கு ஒன்னும் ஆபத்தில்லையே...\nஆஹா, சாமக்கோடாங்கி கவிஞரா மாறிட்டார். :)\n//இந்த நாட்டில் கொசுவையும் அரசியல்வாதிகளையும் ஒழிக்கவே முடியாது...//\nஅதிலும் இந்த வரிகள் அருமை பிரகாஷ்.\nஉயிருக்கு ஒன்னும் ஆபத்தில்ல, அப்பப்போ கடிச்சு வெச்சு காய்ச்சல், உடல் வலி அப்படின்னு சின்ன சின்னதா வரும். :)\nமனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்.\nவாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்.\nமழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்.\nவிழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...\nஇனி ஒரு விதி செய்வோம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nதி சர்க்கஸ் (The Circus)\nஅ.முத்துலிங்கம் (3) அகிரா குரசேவா (1) அசடன் (3) அசோகமித்திரன் (3) அம்பை (1) அரசியல் (8) ஆ.மாதவன் (3) ஆவணப் படம் (1) ஆனந்த விகடன் (1) இயற்கை விளைபொருட்கள் (3) இயற்கை வேளாண்மை (3) எதிலும் சேராதவை (14) எம்.ஏ.சுசீலா (4) எனது டைரியிலிருந்து (8) எஸ்.ராமகிருஷ்ணன் (3) ஓவியம் (1) கட்டுரைகள் (23) கதைகள் (19) கதையெனும் நதியில் (3) கல்வி (1) கவிதை (83) காதல் (6) கிளிக்கிய போட்டோஸ் (13) குறும்படம் (12) கே.வி. ஜெயஸ்ரீ (1) கோபிகிருஷ்ணன் (1) சார்லி சாப்ளின் (7) சினிமா (21) சின்னஞ்சிறு துளிகள் (9) சுகா (2) சுந்தர ராமசாமி (3) சொக்கலிங்க பாகவதர் (1) தகழி (1) தமிழ் (2) தமிழ் பாடல் (2) தரு இயற்கை அங்காடி (2) தல்ஸ்தோய் (1) தீராநதி (3) தெளிவத்தை ஜோசப் (2) தேவதேவன் (3) தொடர் பதிவு (2) நமது பூமி (5) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (2) நாணயம் விகடன் (1) நாவல் (2) நான் படித்தவை (39) நிசப்தம் (1) ப.சிங்காரம் (3) ப��ோடேட்டா (2) பாடல் (2) பாரதி (4) பாரம்பரிய உணவுகள் (1) பாலாஜி (2) பாலு மகேந்திரா (1) பால் சக்காரியா (1) பிரபஞ்சன் (1) புதிய தலைமுறை (3) புதிய பூமி (4) புதுமைப்பித்தன் (1) புயலிலே ஒரு தோணி (3) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பேச்சிலர் சமையல் (1) மகாத்மா காந்தி (1) மகாபாரதம் (1) மசானபு ஃபுகோகா (2) மாடித் தோட்டம் (3) முதலீடு (1) மௌனி (1) ராமச்சந்திர குஹா (1) ரெயினீஸ் ஐயர் தெரு (1) வண்ணநிலவன் (1) வா. மணிகண்டன் (1) விழுதுகள் (11) விஷ்ணுபுரம் விருது விழா (6) வீட்டு தோட்டம் (10) வெண்முரசு (1) ஜி.நாகராஜன் (1) ஜெயமோகன் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksuba.blogspot.com/2015/03/blog-post_14.html", "date_download": "2018-05-24T00:26:58Z", "digest": "sha1:K2NBUIYFXGHCGAJCXUOX4SGAEXEYU34Y", "length": 6716, "nlines": 168, "source_domain": "ksuba.blogspot.com", "title": "Suba's Musings: என் வீட்டுத் தோட்டத்தில்..!", "raw_content": "\nமலர்களில் ஆர்க்கிட் செடிகள் என் கவனத்தைப் பெறுபவை. ஆர்க்கிட் மலர்களின் பல வகைகளை மலேசிய வனங்களில் பார்த்திருக்கின்றேன். தற்சமயம் என் வீட்டிலும் இங்கு ஏறக்குறைய் 7 வகை ஆர்க்கிட் மலர்செடிகள் இருக்கின்றன.\nசில தினங்களுக்கு முன்னர் கடைக்குச் சென்றிருந்த போது நீல நிறத்தில் ஆர்க்கிட் செடி பூத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வாங்கி வந்து விட்டேன். ஆனால் வாங்கிய பின்னர்தான் தெரிந்தது இது அடிப்படையில் வெள்ளை நிறத்தில் தான் பூக்கும் என்றும் அதனை நீல மலர்களாக்க விரும்பினால் அதற்கென்று பிரத்தியேகமாக விற்கப்படும் ஒரு ரசாயனப் பொருளை செடியின் வேறில் நீரோடு சேர்ந்து ஊற்றி வர வேண்டும் என்றும்.\nஎனக்கு இப்படி செய்ய உடன்பாடில்லை. ஆக செடியை அப்படியே வைத்திருக்கின்றேன். இந்த பூக்கள் மலர்ந்து உதிர்ந்ததும் வெள்ளை நிறத்திலேயே வந்தாலும் பரவாயில்லை. இயற்கையாக அதன் இயல்புபடி இருக்கட்டும் இந்த ஆர்க்கிட் என்று தான் மனதிற்கு தோன்றுகின்றது\nஜொஅன்னா ஆகிய போப்பாண்டவர் ஜோன்\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 79\nமகளிர் தினம் - 2015\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. இன்று\nஜெர்மனியில் உயர்கல்வித் தரம் வாய்ந்தோருக்கு வேலை வ...\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2009/04/blog-post_03.html", "date_download": "2018-05-24T00:13:41Z", "digest": "sha1:JPTE5S3CNJZ577KTLKXE4I2K4UD45LK5", "length": 11781, "nlines": 228, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: யாருக்கு யார்", "raw_content": "\nயாருக்கு யார் சொந்தம் என்பது\nஎன்னை நேருக்கு நேர் கேட்டால்\nயாருக்கு யார் சொந்தம் என்பது\nஎன்னை நேருக்கு நேர் கேட்டால்\nயாருக்கு யார் சொந்தம் என்பது\nயாருக்கு யார் சொந்தம் என்பது\nஎன்னை நேருக்கு நேர் கேட்டால்\nயாருக்கு யார் சொந்தம் என்பது\nஎன்னை நேருக்கு நேர் கேட்டால்\nயாருக்கு யார் சொந்தம் என்பது\nபார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்\nபார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்\nநீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம்\nநீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம்\nஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி\nஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி\nநாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற\nநாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற\nமனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு\nயாருக்கு யார் சொந்தம் என்பது\nஎன்னை நேருக்கு நேர் கேட்டால்\nயாருக்கு யார் சொந்தம் என்பது\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக���கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-24T00:11:03Z", "digest": "sha1:KZI3YISNW5EMD5RXNJR5WJZMCBYGAA4F", "length": 3184, "nlines": 98, "source_domain": "tamilblogs.in", "title": "சும்மா சொல்லக் கூடாது! « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஅக்கம், பக்கம், முன், பின்,\nகடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்,\nநேர் எண்ணம், எதிர் எண்ணம்,\nநேர் மறை எண்ணம், எதிர் மறை எண்ணம் என\nஎல்லா வழியிலும் கிட்டும் விளைவுகளை\nநல்லா எண்ணிப் பார்த்தே முடிவு எடுக்க வேணும்\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_568.html", "date_download": "2018-05-24T00:24:43Z", "digest": "sha1:7IX3YSJ2MOED7EM7YK3YXTROA4AJMPSY", "length": 37426, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரவிக்கும், லக்‌ஷ்மனுக்கு காத்திருந்த அதிர்ச்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரவிக்கும், லக்‌ஷ்மனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nநல்லாட்சி அரசாங்கத்தின் இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை.\nரவி கருணாநாயக்க அமைச்சராக நியமிக்கப்படுவது பொருத்தமானது என ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்திருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் இடம்பெறவில்லை.\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவின் பெயர் பேசப்பட்டதன் காரணமாக, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக பின்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ரவி மீது நேரடியாக குற்றம் சுமத்தப்படவில்லை.\nரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்படாமை மற்றும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்படாத நிலையில், அமைச்சராக நியமிக்கப்படாதது அநீதியானது என ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரிடம் கூறியுள்ளனர்.\nஅமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவுக்கு அமைச்சரவை மாற்றத்தின் மூலம் கிடைத்த அதிர்ச்சிக்கு மேல் இன்னுமொரு அதிர்ச்சி காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.\nபெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்த லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சரவை மாற்றத்தின் போது அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த அமைச்சுப் பதவியை இதுவரை அமைச்சர் கபீர் ஹாசிம் வகித்து வந்த காலத்தில் அரசாங்கத்தின் வங்கிகள் அனைத்தும் அவரின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன.\nஎனினும் இன்றைய அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து அரச வங்கிகள் மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைக்கு அமைச்சுக்களின் பொறுப்புகள் மற்றும் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தில் தயாராகி வரும் நிலையில், அரச வங்கிகள் நிதியமைச்சின் விடயதானத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர�� நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_11.html", "date_download": "2018-05-24T00:24:26Z", "digest": "sha1:3RSQX5FENJSCJ4XK4LBYXLW473CLPGFH", "length": 37996, "nlines": 130, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"அம்பாறை தாக்குதல் தொடர்புடையவர்களை நான் காப்பாற்ற முயற்சிக்கவில்லை\" - ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"அம்பாறை தாக்குதல் தொடர்புடையவர்களை நான் காப்பாற்ற முயற்சிக்கவில்லை\" -\n(முக்கிய குறிப்பு - அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர்களை காப்பாற்ற விமலவீர திஸாநாயக்க Mp முயன்றார். இதனை முஸ்லிம் சட்டத்தரணி jaffna muslim இணையத்திற்கு குறிப்பிட்டதுடன், குறித்த அந்த சட்டத்தரணியுடன், விமலவீர திஸாநாயக்க இதுபற்றி தொலைபேசியில் உரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது)\nஅம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக கூற முற்படுவது முட்டாள்தனமானது என திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் கருத்து வெளிட்ட அவர்,\nஅம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைவர்களை தான் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தழில் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.கடந்த சில நாட்களுக்க�� முன்னர் ஏற்பட்ட சிறு மோதல் சம்பவம் மத ஸ்தானம் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது.இது மேலும் பரவாமல் நாம் தடுக்க வேண்டும்.அதனை விட்டு விட்டு எரியும் நெருப்பில் என்னை ஊற்ற முயற்சிக்க கூடாது.அம்பாறையில் சமாதானம் மலரவே நாம் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளோம். அதை விடுத்து எவரையும் பாதுகாக்கும் காப்பாற்றும் நோக்கில் அல்ல.இந்த சம்பவத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் பொருப்புகளில் இருக்கும் எவறும் தொடர்புபடவும் இல்லை அதனால் எவரையும் காப்பற்ற எந்த ஒரு தேவையும் எமக்கு இல்லை.\nகுறித்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது குறித்த ஹோட்டலுக்குள் பொலிஸார் இருந்தனர்.அதேபோல தாக்கபட்ட மத ஸ்தானத்திற்கு மிக அண்மையில் பொலிஸ் நிலையம் உள்ளது.தாக்குதலை தடுத்து நிறுத்துவது பொலிஸாரின் கடமை.அதனை விடுத்து இந்த சம்பவத்தை அரசியலுடன் , கட்சிகளுடன் முடிச்சு போடுவது முட்டாள்த்தனம்.\nஅது தவிர நான் இந்த அரசாங்கத்தின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. எமது தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும் இந்த அரசாங்கத்தில் இல்லை. அவ்வாறு இருக்க நாம் எவ்வாறு சட்டம் ஒழுங்கு விடயத்தில் மூக்கை நுழைக்க முடியும்.\nகடந்த காலங்களைப் போல இந்த விடயத்தையும் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் மேல் வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சியாகவே நாம் இதனை பார்க்க வேண்டியுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல முழு நாட்டிலும் அனைத்து இண மக்களும் மிகவும் நல்லுறவுடன் வாழ் வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகூ எ கட்சி ஊடகப் பிரிவு..\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்���ொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த��தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/01/23/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-24T00:07:43Z", "digest": "sha1:56HKBL2QAVXEIN5I2ZSKDXXIRYXAL3YX", "length": 27393, "nlines": 322, "source_domain": "nanjilnadan.com", "title": "யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nயானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்\nஏக்நாத் எனும் இளைய நண்பனை ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் அறிவேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதினாற்போன்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வாசித்தேன்.\nமேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கெடை காடு’ என்ற அவர் நாவல், எம் புருவத்தை மேலேற்றியது.\nவாசிப்பு சுவாரசியத்துடனும் நாட்டு மருந்து மணத்துடனும், மக்கள் மொழியின் நுட்பங்களுடனும், காட்டின் ஈரத்துடனும், இருட்டுடனும் இருந்தது அந்த நாவல்.\n‘ஆங்காரம்’ எனும் அவர் எழுதிய புதிய நாவல் கைக்குக் கிடைத்து நான்கு கிழமைகள் ஆகிவிட்ட பிறகு, தீபாவளி தினங்களில் கிடைத்த ஓய்வின் போது வாசித்து முடித்தேன்.\nநாவல் என்பது கைலாய மலையையும் பேசலாம்,\nஊரை அடுத்து ஆடு மேய்க்கும் சிறு குன்றையும் பேசலாம்.\nஆனால் பாடுபொருள் எத்தனை நேர்மை யுடன் ஆளப்பட்டிருக்கிறது என்பது முக்கியம்.\nஏதானாலும் அடிப் படையாக அறிக ஒன்று, அது வாசிப்பு ஈர்ப்பு.\nஇதுவரை நான் வாசித்த ஏக்நாத்தின் எல்���ா புத்தகங்களிலும் நானுணர்ந்த ஒன்று, வாசிப்பு சுகம்.\nபேசும் பிரதேசம் சார்ந்த மக்களின் மொழி, அதி நுட்பத்துடன் கூடி வருகிறது அவருக்கு.\nபொத்தாம் பொதுவாக்க, கருப்பாக இருப்பதெல்லாம் காரக்குழம்பு என்பது போல, திருநெல்வேலி வட்டார மொழி என அவர் மொழியைக் கடந்து போக இயலாது.\n‘தொங்குகிற புடுக்குக்குத் துணைப்புடுக்கு’ என எளிமையான இளக்கார பிரயோகங்கள் கூட இயல்பாகக் கையா ளப்பட்டுள்ளன.\nபுடுக்கு எனும் சொல் பற்றி இரண்டு பத்திகள் ஆராய எனக்கு விருப்பம் இல்லை.\nஎழுத்து நடையில் எந்தப் பாசாங்கும் இன்றி, தனது மண்ணில் கால் பதிய நின்று தன்னம்பிக்கையுடன் எழுதிச் செல்கிறார்.\nஎங்கிருந்தும் எதையும் இரவல் பெற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இல்லை.\nகையணியை வளையல் என்றால் என்ன, வளை என்றால் என்ன, வளவி எனால் என்ன, காப்பு என்றால் என்ன, கடயம் என்றால் என்ன, கடகம் என்றால் என்ன, கங்கணம் என்றால் என்ன இல்லை ஆண்டாள் பேசும் காசு, பிறப்பு, என்றால்தான் என்ன\nஅவற்றுள் எது வட்டாரச் சொல், எது இலக்கணச் சொல் என்று தீர்மானிப்பவர் எவர்\nமக்கள் புழங்கும் சொல் தானே பிறிதோர் சந்தர்ப்பத்தில் இலக்கண அங்கீகாரம் பெற்று அகராதிச் சொல் லாகவும் ஆகிறது\nஇந்த அங்கீகாரம் வழங்குகிறவர், எந்த அமிலத்தில், எந்த காரத்தில் கழுவிச் சுத்தம் செய்கிறார் சொல்லை\nஉண்மையில், சொல்லின் வட்டாரத் தன்மை என்று அவர் கருதும் அழுக்கை நீக்குகிறாரா அல்லது சொல்லின் இயல்பான நிறத்தை, வாசத்தைக் கழுவி எடுக்கிறாரா\nஈதென்ன கைக்கிடையில் டியோடரண்ட் தெளிக்கும் காரியமா வெங்காயத்தில் இருந்து முள்ளங்கியில் இருந்து அவற்றின் காரத்தை, வாசத்தை நீக்குதல் நியாயமா\nநூறு குப்பி வாசனைப் பன்னீர் ஊற்றி வளர்த்தாலும் பூண்டின் வாசனையை அகற்ற இயலுமா\n‘ஆங்காரம்’ நாவல் நடக்கும் காலம் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அவரது முன்னுரையில் இருந்து கணிக்கலாம்.\nஅந்தச் சூழல், மரபு, ஆசாபாசங்கள் இன்று ஓரளவு காணாமலும் போயி ருக்கலாம். காலம் எதையும் புதுக்கி எடுக்கிறது, பழக்கியும் தள்ளி விடுகிறது\nசின்னஞ்சிறு கிராமம் ஒன்றின் ஒரு சிறு குழுவின் மாந்தரை உயிர் பெய்து கண்முன் காட்டுகிறார் ஏக்நாத்.\nஅந்த மனிதர்கள் வித்தகர்கள் இல்லை.\nகிராமத்தில் பிறந்து வளர்ந்த எவருக்கும், வேற்று மனிதரும் இல்லை. அவர��கள் படைக்கப்பட்டவர்களா, வாழ்ந்து மறைந்த வர்களின் சுவடுகளா எனும் மயக்கமும் நமக்கு உண்டு.\nஆனால், பாம்பை அஞ்சுவதற்குக்கூட பாம்பை அறிந்திருக்க வேண்டும். ஊர்ந்து போகும் எதற்கும் அஞ்சும் நகரத்து மனிதன், பாம்பை அறிய மாட்டான்.\nஅறியாதவனுக்கு அதன் அழகும் தெரியாது, அபாயமும் பயங்கரமானது.\nகாமத்தை கூறுகட்டி நடை பாதையில் விற்றுக்கொண்டிருக்கும் காலத்தில், ஏக்நாத் உணர்த்தும் காமம், கிராமத்தின் எழிலுடனும் இயல்புடனும் ஏக்கத்துடனும் காட்சிப்படுகிறது.\nஇன்று சில பதிப் பாளர்கள், அச்சுக்குத் தரப்படும் சிறுகதையில், நாவலில் காமத்தை இன்னும் செறிவாக்கச் சொல்கிறார்கள் என்றும் அறிகிறோம். அஃதோர் வணிக உத்தி. வணிக உத்தி கையாள்பவர்களே மானுட வாழ்வின் அறம் பற்றியும் பேசுகிறார்கள் என்பதோர் இலக்கிய சோகம். காட்சிப்படுகிறது என்று சொன்னேன்.\n‘கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப்பழகிக் கிடப்பேனை’ என்பாள் ஆண்டாள்.\nகாட்சிப் பழகிக் கிடப்பது என்பது சிறப்பான சொல்லாட்சி.\nஏக்நாத்தின் இந்நாவலில் நாம் பல காட்சிகளைப் பழகிக் கிடக்கிறோம்.\nமொழி என்றும் உத்தி என்றும் பின்னை அதி தீவிர நவீனத்துவம் என்றும் வாசகனை வெருட்டி அலைக்கழிக்கும் காலகட்டத்தில் ‘ஆங்காரம்’ எளிமையானதோர் மொழிதல்.\nஅந்தப் பாணி செத்துவிட்டது, இந்தப் பாணி ஈரேழு கால் கொண்ட புரவியாய் பாய் கிறது என்றெல்லாம் சொன்னார்கள் பேராசிரியர் திறனாய்வு அறி ஞர்கள்.\nபடைப்பு என்பது எந்த அறிஞரின் கட்கத்துக் கைப்பை யினுள் கிடக்கும் குறிப்புகளுக்குள் அடங்கி ஒடுங்குவதல்ல.\nகோட்பாடுகளுக்குள் அடங்க மறுக்கும் படைப்பு, இந்த நாவல்.\nஒரு சிறு கிராமத்தில் மூன்றாண்டுகள் வாழ்ந்து திரும்பிய அனுபவம், இந்த நாவலை வாசிக்கும்போது மீக்குறுகிறது.\nஇதுபோன்ற நாவல் முயற்சிகள், வாசிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கும் இளைய சமுதா யத்தைத் திரும்ப வாசிப்பிற்குள் கொணர்ந்து சேர்க்கும் எனும் நம்பிக்கை வருகிறது.\nஏக்நாத்துக்கு அனுபவம் இருக்கிறது, வயது இருக்கிறது\nஇன்னும், ஆற்றல் இருக்கிறது, கதை சொல்லும் நேர்த்தி இருக்கிறது,\nஆடம் பரம், இல்லாத எளிமையானதோர் மொழி கைவசம் பெற்றிருக்கிறார். தொடர்ந்து தீவிரமான முயற்சிகளை எதிர்பார்க்கிறோம்.\nதிருக்குறள் ஒன்று சொல்கிறது, கானகத்தின் முயலைக் குறிபார்த்து எய்து வீழ்த்திய கணையை விடவும்,\nயானையை எறியக் குறிபார்த்து, குறி பிழைத்துப் போன வேல் மிகவும் சிறப்பானது என்று. மேலும் சொல்கிறது,\n‘கை வேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய் வேல் பறியா நகும்’ என்றும்.\nஏக்நாத்திடம் காலம் மேலும் எதிர்பார்த்துக் காத்து நிற்கிறது.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged ஆங்காரம், நாஞ்சில் நாடன், யானை பிழைத்த வேல், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n3 Responses to யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்\nதங்களின் பதிவு புத்தகத்தை படிக்கத் துாண்டுகிறது. நன்றி\nஅருமையான பதிவு. அடுத்த புத்தக கண்காட்சியில் வாங்கி விட வேண்டும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\n���ோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-05-24T00:39:22Z", "digest": "sha1:YV2BG3WUWIXRCTSF5YQTZN5J2GSBBGCL", "length": 20880, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதிருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\nமாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென் திருப்பேரி (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், சுகந்தலை, அங்கமங்கலம், புறையூர், மூக்குப்பொறி, கச்சனாவிளை, நாலுமாவடி, நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், வீரமாணிக்கம், வீரபாண்டியன்பட்டணம், பள்ளிப்பத்து, காயாமொழி, மேல திருச்செந்தூர், பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெய்ஞானபுரம், மானாடுதண்டுபத்து, லெட்சுமிபுரம்,வாகைவிள்ளை, செட்டியாபத்து, வெங்கடராமானுஜபுரம், ஆதியாக்குறிச்சி, உடன்குடி, குலசேகரப்பட்டனம், மாதவன்குறிச்சி மற்றும் மணப்பாடு கிராமங்கள்.\nதென் திருப்பேரி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி), காயல்பட்டணம் (பேரூராட்சி), ஆறுமுகநேரி (பேரூராட்சி), கானம் (பேரூராட்சி), நாசரேத் (பேரூராட்சி), திருச்செந்தூர் (பேரூராட்சி) மற்றும் உடன்குடி (பேரூராட்சி).[1]\n2016 அனிதா ரா. ராதாகிருஷ்ணன் திமுக\n2011 அனிதா ரா. ராதாகிருஷ்ணன்[2] திமுக 47.04\n2010 இடைத்தேர்தல் அனிதா ரா. ராதாகிருஷ்ணன் திமுக 70.52\n2006 அனிதா ரா. ராதாகிருஷ்ணன் அதிமுக 52.52\n2001 அனிதா ரா. ராதாகிருஷ்ணன் அதிமுக 53.01\n1996 S.ஜெனிஃபர் சந்திரன் திமுக 59.22\n1991 A.செல்லதுரை அதிமுக 58.63\n1989 K.P.கந்தசாமி திமுக 42.48\n1984 சுப்பிரமணிய ஆதித்தன் (எ) சுப்பிரமணியன் அதிமுக 50.70\n1980 S.கேசவ ஆதித்தன் அதிமுக 49.49\n1977 R.அமிர்தராஜ் அதிமுக 29.13\nஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலின��்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ \"AC wise Electorate as on 29/04/2016\". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 21 மே 2016.\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2016, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=16&cat=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&page=20", "date_download": "2018-05-24T00:13:03Z", "digest": "sha1:JHXAWKCRT2I5UDG3NZWAINEWMHGH4ZCA", "length": 5356, "nlines": 97, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபூக்களை எப்படி, எப்போது சூடவேண்டும்\nபல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்\n‘சாக்லெட் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது’ ஆய்வில் புதிய தகவல்\nபதப்படுத்தாத அல்லது சமைக்காத அசைவ உணவு எச்சரிக்கை\nசருமம், முடி, தேகம்... வலிமையாக்கும் ஏலக்காய்\nஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்\nஉங்களால் உடல் எடையை குறைக்க முடியாததற்கான காரணங்கள்\nநீரிழிவு நோயின் அறிகுறிகளை ஆரம்பகட்டத்திலேயே அறிந்து கொள்வது எப்படி\nதரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nவெர்டிகோ தலைசுற்றல்... தடுக்கும் 5 எளிய யோகா பயிற்சிகள்\nஅடுப்பில்லை, எண்ணெயில்லை... ஆரோக்யத்துக்கு அடித்தளமிடும் இயற்கை சமையல் முறை\nஇயற்கை வழி வைத்தியம்... மலச்சிக்கல் போக்கும் உணவுப் பழக்கங்கள்\nமுகப் பொலிவுக்கு உதவும், பருக்கள் நீக்கும்... மாம்பழ ஃபேஸ் மாஸ்க்\nசர்க்கரை நோயாளிகளே... சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடலாம் வாருங்கள்..\nமுகப்பரு, வியர்க்குரு விரட்டும்... கோடைக்கேற்ற கீரைகள்\nஉடலை வலுவாக்கும், புற்றுநோயைத் தடுக்கும்... எக்கச்சக்க பலன்கள் தரும் 10 மூலிகை தோசைகள்\nசிரிப்பு, தூக்கம், பேச்சு, கோபம்... இவற்றை அதிகம் செய்பவரா நீங்கள்\nஉடல்நலத்துக்கு மருந்தாகும் உப்புமா... ஓரம்கட்ட வேண்டாமே\nஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது \\'பானகம்\\'..\nஉங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா\nமன பதற்றத்தை தணிக்கும் எண்ணெய் குளியல்\nகண்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்\nவலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு\nசர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingofnature.blogspot.com/2010/01/blog-post_9696.html", "date_download": "2018-05-23T23:55:13Z", "digest": "sha1:T2UQT2PVGGAZULKVJLO6AJHJ35GG6QWQ", "length": 6115, "nlines": 104, "source_domain": "kingofnature.blogspot.com", "title": "!! மனிதன் - எதை நோக்கி !!: ஞானி பற்றி - சாக்��டீஸ் கூற்று!", "raw_content": "தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..\nஞானி பற்றி - சாக்ரடீஸ் கூற்று\nஞானமடைந்தவன் ஒவ்வொருவனும் உடலை விட்டுப் போகவே விரும்புவான். ஆனால் பலவந்தமாய் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பமாட்டான். நாம் அனைவரும் கடவுளின் பாதுகாப்பிலிருக்கிறோம். நாம் நம்மை நாம் வதைத்துக்கொள்ள நமக்கு உரிமையில்லை. கடவுள் நமக்கு விடுதலையளிக்கும் வரையிலும் நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.\nஞானியினுடைய ஆத்மா, தன்னைச் சிறைப்படுத்தியுள்ள உடலைவிட்டுத் தனியாகிவிடவே. எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கும்.\nஎன்னை எல்லோரும் ஞானி என்கிறார்கள். ஆனால் எனக்கு மாத்திரமே தெரியும். எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது.\nயார் தன் வாழ்நாளில் ஐம்புலன்களை அடக்கி, உடல் வழியாய் வரும் இன்ப துன்பங்களை நீக்கி ஆத்மஞானம், நிடுநிலை, தர்மம், அச்சமின்மை, அவாவின்மை, வாய்மை ஆகியவற்றை வளர்த்து வருகிறானோ, அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. தன் ஆத்மா நற்கதியடையும் என்று அவன் நம்பிக்கையுடனிருக்கலாம்.\nதவறான பேச்சுக்களால், பேச்சுமாத்திரம் கெட்டுப்போவதில்லை. ஆத்ம ஞானமும் கெட்டுப் போய்த் துன்பம் உண்டாகிறது.\n| 1 Comments | பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\n.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசத்தம் போடாதே - பேசுகிறேன், பேசுகிறேன் என்...\nதமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வாங்க என்னை அழுத்தவும்\nதங்களுக்கு தேவையான அனைத்து விதமான வெப்சைட்டுகளும் சிறந்த முறையில், குறைந்த செலவில் டிசைன் செய்து தரப்படும். மேலும், பழைய வெப்சைட்டுகளை புதியதாக மாற்றித்தரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-05-24T00:28:18Z", "digest": "sha1:HBIR6NTNXWGDCWPXSOWTTS2HC2BYQSNV", "length": 8576, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்ட்…. | LankaSee", "raw_content": "\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேல��யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nஉள்நாக்கு பிரச்சனையை சரி செய்யும் வெள்ளைப்பூண்டு\nமுதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி\nயாழ். மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்ட்….\nயாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில், 16 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட்டைத் தெரிவு செய்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடந்த கூட்டத்திலேயே ஆர்னோல்ட், யாழ். மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் முன்னிலையில் இந்தத் தெரிவு இடம்பெற்றது.\nயாழ். மாநகரசபைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் இந்தக் கூட்டத்தில், பங்கேற்றனர் என்றும், இதில், ஆர்னோல்ட் மாநகர முதல்வர் பதவிக்கு ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.\nஅதேவேளை, யாழ். மாநகர பிரதி முதல்வராக ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.\nஎனினும், 45 பேர் கொண்ட யாழ்ப்பாண மாநகரசபையில், ஆர்னோல்ட் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமைத்திரியின் கோட்டையை வென்ற மகிழ்சியை கேக் வெட்டி கொண்டாடிய மஹிந்த\nகரு ஜெயசூரியவும், சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை நிராகரிப்பு…..\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\nயாழ். சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் மின்னல் தாக்கம்\nயாழில் தந்தையும் மகனும் பரிதாபமாக பலி\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க ��ுடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyarankam.blogspot.com/2013/10/blog-post_23.html", "date_download": "2018-05-24T00:43:55Z", "digest": "sha1:AYTFGXXLYGIPKA4YXNEL2KORCLSMYZZC", "length": 11094, "nlines": 167, "source_domain": "kaviyarankam.blogspot.com", "title": "கவியரங்கம் உங்களை வரவேற்கிறது...: பழுத்த இலைகள்!", "raw_content": "\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\nஎன்னோடு பல கதைகள் பேசி\nநெஞ்சிற்குள் கவிதை விதை தூவி\nகண்முன்னே கொண்டு வந்த என்\nகற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளித் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே எ...\nமுகப் புத்தகத்தில் சேமிப்பு (Save) பொத்தான் - முகப் புத்தகத்தில் நீங்கள் காணும் எல்லாவற்றையும் படித்து விட அல்லது பார்த்து விட நேரம் கிடைக்காது. ஆகவே பின் அவற்றை சேமித்து வைத்து பார்ப்பதற்கு ஏதுவாக ச...\nகவி விகடம் உங்களை வரவேற்கிறது...\n - ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர் அப்போது தோன்றியது இப்படி…\nகவி ரூபனின்(Kavi Ruban) வெளி\nகாதலர் தின சிறப்புக் கவிதைகள்\nஇனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்க...\n…புதுப்பிக்கப்பட்ட திகதி : 28 ஆனி 2014 பிரிய சிநேகிதி... பாவம் காற்று... சிவன் வந்தான் நான் அரசியல்வாதி\nவணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்...\nஎந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக...\nகாதலர் தினத்தில் எழுதிய கவிதை...\nபெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்\nநீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம் நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் ...\nஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...\n----- வடிவமைப்பு : சுசி நடா\nபுதிதாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்\nஉதிர்ந்து கிடக்கும் பழுத்த இலைகள் வீதியெங்கும். இவைகளின் சோகம் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். முடியவில்லை… சில சொற்களைச் சேர்த்துச் சும்மா விசிறியிருக்கிறேன். யாருக்கேனும் இந்த இலைகளின் விசும்பல் கேட்கிறதா\nபாதை எங்கும் பரவிக் கிடக்கின்றன\nஇளகிய சிந்தை உள்ள எவரேனும்\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே 19:58\nஅனுபவித்து அழுத்தி எழுதிய பழுத்த இலைகள் படிக்க வாழ்க்கைச்சுமையை சிந்திக்கத் தூண்டுகின்றது ஐயா. வாழ்த்துக்கள்\nவாருங்கள் தனிமரம். இலைகளின் சோகம் மரத்திற்கு புரிந்திருப்பதில் விந்தை எதுவும் இல்லை ;-)\nஇயற்கையைப் போல சிறந்த அனுபவத்தை அல்லது பாடத்தை வேறு யாரால் தந்துவிட முடியும் தனபால்\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-24T00:31:56Z", "digest": "sha1:3RZTX5S4XFLZIYUFQGEQ3JU7LSRK6ZTF", "length": 4244, "nlines": 97, "source_domain": "tamilblogs.in", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : கிரௌஞ்ச வதம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nசில நேரங்களில் சில கருத்துக்கள் : கிரௌஞ்ச வதம்\nநாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து இரண்டு நாட்களாக வேதனை விரக்தி கோபத்தின் உச்சத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது\nஇப்படி ஒரு மத்திய அரசு நிறுவனம் ஏழை ஜனங்களை மாணவர் செல்வங்களை பாடாய்ப் படுத்துமா என்றே புரியவில்லை... எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா..\nதமிழர்கள் என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மை என்று ஏற்கனவே புலம்பும் ஒரு பிரிவின் வாதத்தை சரி என்று அரசே ஆக்க நினைக்கிறது என்று ஆகாதா ...\nபழி வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு அவலத்தை அரசு நிறுவனம் கட்டவிழ்த்து விடுமா ...\nNEET விவகாரத்தில் இந்த வருடம் CBSE மற்றும் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் ஒரு\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச��சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/articles/chances-of-buying-car-bike/", "date_download": "2018-05-23T23:59:55Z", "digest": "sha1:YZGIBLYF6ETHYEPLX2XOV5RY5W33IUAP", "length": 14454, "nlines": 68, "source_domain": "www.megatamil.in", "title": "வண்டி வாகன யோகம்", "raw_content": "\nHome » Articles » வண்டி வாகன யோகம்\nஇன்றைய பரபரப்பான சூழ்நிலையில் வண்டி வாகனங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை. ஏனென்றால் வண்டி, வாகன நெரிசல்களில் நடப்பதற்கு பாதைகளும் இல்லை, நடந்து செல்வதை யாரும் விரும்புவதும் இல்லை. எங்கு சென்றாலும் காரிலோ, இரு சக்கர வாகனங்களிலோ சென்று இறங்குவதைத்தான் கௌரவமாக நினைக்கிறார்கள். அதிலும் சொந்தமான வாகனங்கள் இல்லை என்றாலும் கால் டாக்ஸி, ஆட்டோ என கட்டண வாகனங்களும் தாராளமாகவே கிடைக்கிறது. பஸ்ஸில் செல்பவர்களும் ரயிலில் பயணம் செய்பவர்களும் ஒரு புறம் ஷேர் ஆட்டோக்களும் பெருகிவிட்டதால், ஏதாவது ஒரு வாகனங்களில் பயணம் செய்யாதவர்களே இல்லை என கூறலாம். பள்ளிகளில் கூட இன்று இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதால் எல்லோருக்குமே வாகன யோகமானது இருக்கத்தான் செய்கிறது என்றாலும் சொந்தமாக சம்பாதித்து அந்த வருமானத்தில் வண்டி வாகனம் வாங்க கூடியயோகம் இருந்தால்தானே மகிழ்ச்சி அந்த யோகம் யாருக்கு அமையும் என பார்ப்போமா\nஒருவரின் ஜாதகத்தில் 4ம் வீடு வண்டி வாகன யோகத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். வண்டி வாகனங்களுக்கு காரகன் சுக்கிரனாவார். 4ம் அதிபதியும் சுக்கிரனும் பலமாக இருந்து விட்டால் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும். அதை அனுபவிக்கும் அதிர்ஷ்டமும் உண்டாகும். சுக்கிரனும் 4ம் அதிபதியும் சுபகிரக பார்வை, சுபகிரக சேர்க்கையுடன் இருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் சொகுசான ஆடம்பரமிக்க வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும்.\nசந்திரன் பயணங்களுக்கு காரகன் என்பதால், சந்திரன் சுக்கிரன் 10ம் அதிபதியுடன் இருந்தால் வண்டி வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், உடன் சனியின் சம்மந்தமும் இருந்தால் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் யோகம், ப��ண தொடர்புடையவைகளுக்காக சொகுசு வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.\nசனி இரும்புக்கு காரகன் என்பதால் சனி சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 4ம் வீட்டதிபதியுடன் சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் பழைய வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், கனரக வாகனங்கள் வாங்கக் கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.\nநடைமுறை வாழ்க்கையே மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் எல்லாமே அவசர கதியில் நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் நடந்து செல்வதற்கு யாரும் விரும்புவதில்லை. இருசக்கர வாகனங்களையோ, நான்கு சக்கர வாகனங்களையோதான் பயன்படுத்துகிறார்கள். நடந்து செல்வதற்கு பாதைகள் இல்லை என்பது வேறு விஷயம் என்றாலும் வண்டி, வாகனங்களை பயன்படுத்துவதை பேஷனாகவும், பெருமையாகவும் நினைக்கிறார்கள். செல்ல வேண்டிய இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கும் பணிகளை எளிதாக முடிப்பதற்கும், அலைச்சலைக் குறைப்பதற்கும் சொந்தமாக வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது எளிய முறையாக உள்ளது. இப்படி சொந்தமாக வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது என்பது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. அதற்கு ஜோதிட ரீதியாக 4ம் பாவம் பலம் பெற்றிருக்க வேண்டும். எந்தெந்த கிரகங்களின் சேர்க்கையால் சொந்த வண்டி, வாகன யோகம் உண்டாகும் என்று பார்ப்போமா\nநவகிரகங்களில் வண்டி, வாகன காரகன் சுக்கிரனாவார். ஒருவரது ஜாதகத்தில் 4 பாவமும், சுக்கிரனும் பலம் பெற்றால் வண்டி, வாகன யோகம் சிறப்பாக அமையும்.\n4ம் அதிபதி லக்னாதிபதி சந்திரன் இணைந்து கேந்திர திரிகோணங்களில் இருந்தால் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇத்துடன் சுக்கிரனும் இணைந்து பலமாக அமையப் பெற்றால் சொகுசான நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\n4,9 க்கு அதிபதிகள் இணைந்து உடன் குரு, சுக்கிரன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலம் பெற்றிருந்தால் நான்கு சக்கரம் வாங்கும் யோகம், மதிப்பு மிக்க உயர்பதவிகளால் அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் யோகம் உண்டாகும்.\nஅது போல 4ம் அதிபதி 9,10 க்கு அதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்று குரு பார்வைப் பெற்றால் உயர்ரக வாகன யோகம் உண்டாகும். 4,9 க்கு அதிபதிகள் இணைந்து கேந்திர திரிகோணங்களில் நட்பு வீட்டில் அமைந்து சுபர் பார்வையுடன் இருந்தால் ஜாதகருக்கு வலிமையான வ���கன யோகம் உண்டாவது மட்டுமின்றி செல்வம், செல்வாக்கு உயரும்.\n4ம் அதிபதியும் சுக்கிரனும் சுபர் பார்வையுடன் வலுவாக இருந்தால் வலிமையான வண்டி, வாகன யோகம் உண்டாகும். அதுவே பாவிகள் பார்வையுடனிருந்தால் வாகனங்கள் அமைந்தாலும் அனுபவிக்கமுடியாத அளவிற்கு இடையூறுகள், நாளடைவில் பழுதடையக்கூடிய நிலை உண்டாகும்.\n4 ம் அதிபதி சந்திரன் அல்லது சுக்கிரனுடன் இருந்து கேந்திர, திரிகோணங்களிலோ அல்லது 2,11 லிலோ இருந்தால் பலவகையில் வாகன யோகம் உண்டாகும்.\n4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் வாகன யோகம் உண்டாகும்.\nஜென்ம லக்னத்தில் 4ம் அதிபதி அமையப் பெற்று குருபார்வைப் பெற்றால் வலிமையான வாகன யோகம் உண்டாகும்.\n4 ம் அதிபதி பகை பெற்றாலோ, நீசம் பெற்றாலோ 6,8,12 ல் மறைந்திருந்தாலோ ஜாதகருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் வாகனங்கள் வாங்க இடையூறுகள் உண்டாகும்.\nஅது மட்டுமின்றி வாகனங்களை அனுபவிக்கவும் தடைகள் ஏற்படும். அது போல சுக்கிரன் நீசம் பெற்றாலும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையில்லாமலிருந்தால் வாகனங்கள் அமைய இடையூறுகள், அப்படி அமைந்தாலும் அதன் மூலம் விபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.\n4 ம் அதிபதி வலுவாக அமையப்பெற்று உடன் புதன் பலமாக இருந்தால் வாகன யோகம் உண்டாகும்.\n4ம் அதிபதிக்கும் சுக்கிரனுக்கும் சனியின் சம்மந்தமிருந்தால் புதிய வாகனத்தை வாங்குவதைவிட பழைய வாகனங்களை வாங்கி புதுப்பித்து அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.\nஅதுபோல 4ம் இடம் சனியின் வீடாக இருந்தாலும். சனியின் ராசியில் பிறந்தவர்களுக்கும், சனி திசை நடைபெறுவபவர்களுக்கும் பழைய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nபொதுவாக 4ம் அதிபதியின் திசை அல்லது புத்தியிலோ, சந்திரன், சுக்கிரனின் திசை அல்லது புத்தியிலோ 4ல் அமையக்கூடிய கிரகங்களின் திசை அல்லது புத்தியிலோ பலமான வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஅது போல 4ம் அதிபதியும், சுக்கிரனும் அமைந்துள்ள வீட்டிற்கு திரிகோணத்தில் குரு கோட்சாரத்தில் வரும் போது வாகன யோகம் உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/09/blog-post_9461.html", "date_download": "2018-05-24T00:04:31Z", "digest": "sha1:RSWZBBG2VPVCAH67WPCBLB6DOFQEDK2T", "length": 34558, "nlines": 517, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெள்ளைவேன் வாக்கு மோசடி தொடர்பில் புலன்விசாரணை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம்- 3\n'மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக...\nமூன்று வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசி...\nஎதிர் கட்சி தலைவர் துரைரெட்ணத்திற்கே வழங்கப்பட வேண...\nவீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு பிரசன்னா தப்பி ஓட்ட...\nதமீம் இலங்கையில் காய்கறி வியாபாரம் செய்பவர்; தீவிர...\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற...\nமண்முனை மேற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு அடிக்கல் ந...\nஇஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது\nநோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்ட...\nகி.மா. முதலமைச்சர் நஜீப் இன்று கடமைகளை பொறுப்பேற்ப...\nதொலைக்காட்சி 'பரீட்சை'யில் சிக்கிய கேமரன்\nவன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09...\nகிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு\nஅண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் வலுக்க...\nதேசிய மின் வலையமைப்பு மூலம் யாழ் குடாவுக்கு மின்சா...\nஅபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.ம...\nசீன அரசின் தியாவ்யூ தீவு பற்றிய வெள்ளையறிக்கை\nசீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல்\nஐஸ்வார்யா ராய்---ஐ.நாவின் நல்லெண்ணத் தூதர்\nசுழற்சிமுறை முதலமைச்சர் பதவிக்கு அரசியலமைப்பில் இட...\nகிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் தெரிவின...\nஉரிமைக்காக வாக்களிக்கசொல்லி கூட்டமைப்பினர் தமிழ் ம...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்\nசப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற...\n25ஆம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்...\nஅரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நி...\nகிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத...\nமு.கா. தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற...\nகாணி அதிகாரம் வழங்கப் பட வேண்டும் என்பதே எனது நிலை...\nஇலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும...\nநபிகளாரை அவமதிக்கும் திரைப்பட வெளியீட்டை நல்லாட்சி...\nசண்டே லீடர் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்\nசீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவுக்கு ஏற்படும் ப...\nசீன-ஐரோப்பிய தலைவர்களின் 15வது சந்திப்பு\nஜப்பானிய உதவியை கரையோர பாதுகாப்புப் படை கோருகிறது\nபோலி இலக்கத் தகடுகளுடனான வாகனங்களை கண்டறிய நடவடிக்...\nகிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக-----...\nராஜபக்ஷ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும்...\nஇந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியே...\nபிரிட்டனில் தஞ்சம் கோரிய இலங்கையர் 60பேர் நாடு கடத...\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள...\nநல்லிணக்கம், மீள்கட்டுமான விடயங்களில் முன்னேற்றம் ...\nசுவர்கள், மதில்கள் மீது சைக்கிளை செலுத்தும் வீரர்\nவிமானத்தின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இய...\nயானையால் வரையப்பட்ட ஓவியம் 1,000 ஸ்ரேலிங் பவுண்களு...\nஎஜமானரை காப்பாற்றியபின் ரயில் மோதி பலியான நாய்\nஒரே சூலில் பிறந்த சிறுவர்களை இனங்காண்பதற்காக தலைமய...\nகடற்படைத் தளபதி ஓய்வு பெறுகிறார்\nஅரியநேந்திரனின் அ,ஆ,இ,ஈ,உ விற்கான விளக்கம்\nபிரான்ஸ் பத்திரிகையிலும் முஹம்மத் நபியை இழிவுபடுத்...\nசகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவ...\nஒரு தமிழரும் இல்லாத மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தியத...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nவளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்: புதிய முதலமைச்ச...\nஇலங்கையுடன் சீன ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்...\nகிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்\nகிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு\nகிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு தெர...\nமட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண...\nரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்\nநெல் கொள்வனவுக்கு அரசு 20000 இலட்சம் ரூபா வழங்கியு...\nசீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியு...\nசம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை...\nகிழக்கில்தேசிய அரசாங்கமாம்..அரசியல் வார்த்தைகள் கூ...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு...\nகணவன் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்\n2,250 ஆண்டு முன்பு உயிரை பறித்த கேன்சர்: ‘மம்மி’ ச...\nஅதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும் – ஆய்வி...\nசெம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது;கொழுப்பு கரைய...\nநினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல்\n20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வ...\nகொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்...\nசெவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிப்பு...\nSkype மற்றும் Google Talk-கை பயன்படுத்தினால் 15 ஆண...\nரஷ்யாவில் ஸ்டீவ் ஜாப்சிற்கு நினைவுச்சிலை\nஎலும்பு வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்\nலிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனு...\nசர்ச்சைக்குரிய தீவில் உளவு கப்பல்கள்\nமகனின் உயிரை காப்பாற்ற நுரையீரலை தானம் செய்த பெற்ற...\nKerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு...\nமூன்று மணி நேரம் காக்க வைத்தது அனாகரிகமென்றால் ---...\nயாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த...\nகிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவி...\n.கம்பி நீட்டினார் ஜனா.வைக்கோல் பட்டரை நாயாக சம்பந்...\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்...\nகிழக்கில் எங்கள் ஆட்சி தான் அமையும்: அரசாங்கம்\nதமது உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கூட்டமைப்பு...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெள்ளைவேன் வாக்கு மோசடி தொடர்பில் புலன்விசாரணை\nநடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெள்ளைவேன் கோஷ்டியினர் வாக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிப்போர் மற்றும் ஏழைகளின் வாக்குகளை விலைக்கும் இலவசமாகவும் பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கல்முனைப்பிரதேசத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் மற்றும் சில இளைஞர்களை வெள்ளை வேன்களில் ஏற்றிக்கொண்டு பல வாக்குச்சாவடிகளிலும் கள்ள வாக்கு போடும் மோசடியில் ஈடுபட்டதாக அறியக்கிடைக்கின்றது.\nஇவ்வாறு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடிக்கு கள்ளவாக்கு போடச்சென்ற வான் ஒன்றை பிரதேச இளைஞர்கள் மறித்துள்ளனர். இது பொலிஸாருக்கு தெரியப்படுத்தியபோது வானில் வந்தவர்கள் ஒடித்தப்பிவிட்டுதாகவும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் புலன்விசாரணைகள் இடம்பெறலாம் எனவும் தெரியவருகின்றது.\n60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம்- 3\n'மாற்றிடம் வழங்காமல் இராணுவத்த���க்காக காணி சுவீகரிக...\nமூன்று வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசி...\nஎதிர் கட்சி தலைவர் துரைரெட்ணத்திற்கே வழங்கப்பட வேண...\nவீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு பிரசன்னா தப்பி ஓட்ட...\nதமீம் இலங்கையில் காய்கறி வியாபாரம் செய்பவர்; தீவிர...\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற...\nமண்முனை மேற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு அடிக்கல் ந...\nஇஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது\nநோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்ட...\nகி.மா. முதலமைச்சர் நஜீப் இன்று கடமைகளை பொறுப்பேற்ப...\nதொலைக்காட்சி 'பரீட்சை'யில் சிக்கிய கேமரன்\nவன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09...\nகிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு\nஅண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் வலுக்க...\nதேசிய மின் வலையமைப்பு மூலம் யாழ் குடாவுக்கு மின்சா...\nஅபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.ம...\nசீன அரசின் தியாவ்யூ தீவு பற்றிய வெள்ளையறிக்கை\nசீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல்\nஐஸ்வார்யா ராய்---ஐ.நாவின் நல்லெண்ணத் தூதர்\nசுழற்சிமுறை முதலமைச்சர் பதவிக்கு அரசியலமைப்பில் இட...\nகிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் தெரிவின...\nஉரிமைக்காக வாக்களிக்கசொல்லி கூட்டமைப்பினர் தமிழ் ம...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்\nசப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற...\n25ஆம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்...\nஅரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நி...\nகிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத...\nமு.கா. தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற...\nகாணி அதிகாரம் வழங்கப் பட வேண்டும் என்பதே எனது நிலை...\nஇலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும...\nநபிகளாரை அவமதிக்கும் திரைப்பட வெளியீட்டை நல்லாட்சி...\nசண்டே லீடர் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்\nசீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவுக்கு ஏற்படும் ப...\nசீன-ஐரோப்பிய தலைவர்களின் 15வது சந்திப்பு\nஜப்பானிய உதவியை கரையோர பாதுகாப்புப் படை கோருகிறது\nபோலி இலக்கத் தகடுகளுடனான வாகனங்களை கண்டறிய நடவடிக்...\nகிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக-----...\nராஜபக்ஷ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும்...\nஇந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியே...\nபிரிட்டனில் தஞ்சம் கோரிய இலங்கையர் 60பேர் நாடு கடத...\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள...\nநல்லிணக்கம், மீள்கட்டுமான விடயங்களில் முன்னேற்றம் ...\nசுவர்கள், மதில்கள் மீது சைக்கிளை செலுத்தும் வீரர்\nவிமானத்தின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இய...\nயானையால் வரையப்பட்ட ஓவியம் 1,000 ஸ்ரேலிங் பவுண்களு...\nஎஜமானரை காப்பாற்றியபின் ரயில் மோதி பலியான நாய்\nஒரே சூலில் பிறந்த சிறுவர்களை இனங்காண்பதற்காக தலைமய...\nகடற்படைத் தளபதி ஓய்வு பெறுகிறார்\nஅரியநேந்திரனின் அ,ஆ,இ,ஈ,உ விற்கான விளக்கம்\nபிரான்ஸ் பத்திரிகையிலும் முஹம்மத் நபியை இழிவுபடுத்...\nசகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவ...\nஒரு தமிழரும் இல்லாத மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தியத...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nவளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்: புதிய முதலமைச்ச...\nஇலங்கையுடன் சீன ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்...\nகிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்\nகிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு\nகிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு தெர...\nமட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண...\nரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்\nநெல் கொள்வனவுக்கு அரசு 20000 இலட்சம் ரூபா வழங்கியு...\nசீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியு...\nசம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை...\nகிழக்கில்தேசிய அரசாங்கமாம்..அரசியல் வார்த்தைகள் கூ...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு...\nகணவன் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்\n2,250 ஆண்டு முன்பு உயிரை பறித்த கேன்சர்: ‘மம்மி’ ச...\nஅதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும் – ஆய்வி...\nசெம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது;கொழுப்பு கரைய...\nநினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல்\n20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வ...\nகொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்...\nசெவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிப்பு...\nSkype மற்றும் Google Talk-கை பயன்படுத்தினால் 15 ஆண...\nரஷ்யாவில் ஸ்டீவ் ஜாப்சிற்கு நினைவுச்சிலை\nஎலும்பு வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்\nலிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனு...\nசர்ச்சைக்குரிய தீவில் உளவு கப்பல்கள்\nமகனின் உயிரை காப்பாற்ற நுரையீரலை தானம் செய்த பெற்ற...\nKerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு...\nமூன்று மணி நேரம் காக்க வைத்தது அனாகரிகமென்றால் ---...\nயாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த...\nகிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவி...\n.கம்பி நீட்டினார் ஜனா.வைக்கோல் பட்டரை நாயாக சம்பந்...\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்...\nகிழக்கில் எங்கள் ஆட்சி தான் அமையும்: அரசாங்கம்\nதமது உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கூட்டமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/04/article_34.html", "date_download": "2018-05-24T00:03:19Z", "digest": "sha1:QENHEV76J3DKY4NDZQMMRIQYGE3CKIEZ", "length": 34867, "nlines": 111, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது !! - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது \nதமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமைக்கு இழுக்கை ஏறபடுத்தி இனவாத காய்களை சரியாக நகர்த்தி நாட்டின் ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சியில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிப்பதன் மூலம் தனது நிகழ்ச்சி நிரலில் திருப்தியை அடைய எத்தனிக்கும் சக்திகளின் சதிவலையில் நாம் சிக்காமல் தப்பிக்க வேண்டும்.\nஅண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் திருமலை இந்து கல்லூரி ஆசிரியைகள் சம்பந்தப்பட்ட சம்பவம் என்பன தீய ஒருசில சக்திகளின் திட்டமிட்ட செயலே. முஸ்லீம் ஆசிரியைகள் தமிழ் பாடசாலைகளிளலும், தமிழ் ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளிலும் ஆண்டாண்டு காலமாக தமது மத,கலாச்சார விலுமியங்களுடன் தமது சேவைகளை செய்து வந்துள்ளார்.\nஇந்த நாட்டில் பௌத்த- ஹிந்து, தமிழ்- முஸ்லிம் உறவுகளை பகையாக்கி நாட்டின் வளங்களை சூரையாடி தமது இருப்புக்களை தக்கவைக்க மேட்கொள்ளும் பாரிய சதிவலையே இது. ஆண்டாண்டு காலமாக எந்த சிக்கல்களும் இல்லாமல் கடமை செய்யப்பட்டு வந்த பாடசாலைகளிலும் தமது அரசியலை செய்ய ஆரம்ப���த்திருப்பது பாரியாளவிலான பயத்தை தோற்றுவித்துள்ளது.\nமுஸ்லீம் சகோதரர்கள் தமிழ் சகோதரிகளினது ஆடை கலாச்சாரத்தையும், தமிழ் கலாசார சிட்பங்களையும்,ஏனைய ஹிந்து மரவுகளையும் தற்போது பொதுவெளியில் விமர்சிக்க ஆரம்பித்திருப்பது இலங்கையில் சிறிய அளவில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இன்னல்களை தோற்றுவிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே போன்று தமிழ் இன சகோதரர்கள் முஸ்லிம் சகோதரர்களை உசுப்பி விடும் கருத்துக்களை பொதுவெளியில் பேசவருவது ஒரே மொழி பேசினாலும் இரு சமூகம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தவறினால் பாரியாளவிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.\nஎந்த முஸ்லிம் பாடசாலை அதிபரும் தொப்புள் தெரியாமல்,மார்பக அழகை மாணவர்களுக்கு காட்டாமல் மூடி ஹாபாயா அல்லது ஹிஜாப் அணியுங்கள் என கூறவில்லை. உள்ளாடையின் பட்டி தெரியும் அளவுக்கு ஜாக்கட்டில் ஜன்னலை வைத்து பட்டுப்பிடவை அணிந்து ஒரு ஆசிரியை பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதுக்கும், உடம்பை முழுதாக மூடி ஒரு ஆசிரியை மாணவர்கள் முன்னிலையில் படிப்பிப்பதுக்கும் நிறையவே வேற்றுமைகள் உண்டு.\nஒழுக்கமிக்க மாணவர் சமூகத்தை உருவாக்க இனம்,மதம்,மொழி கடந்த ஆசிரிய ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இவ்வேளையில் நாட்டில் குழப்பத்தை உண்டாக்க விளையும் சர்சைக்குரிய திருமலை பாடசாலை அதிபரிடம் கல்வி திணைக்கள உரிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படல் வேண்டும்.\nஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஜாம்பவான் சங்கக்கார \nசமகால அரசியல் தற்போது அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை எதிர் நோக்கி நகரும் பரபரபரப்பான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ...\nதடை நீக்கம�� இல்லை - 7 பெண்கள் சவூதியில் கைது\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரி...\nஜம்மியத்துல் உலமா சபைக்கு கோத்தபாய விஜயம் - நடந்தது என்ன \n-எஸ். ஹமீத் கடந்த திங்கட்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்...\nகையடக்க தொலைபேசியில் பேசியவாறு வானம் ஓட்டுவது குற்றம் அல்ல - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபோக்குவரத்து விதி மீறல்களால் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் கையடக்க தொலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் நிகழும் ...\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 வது தொடர் கடந்த மாதம் 7 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சு...\nமுந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா\n-எஸ். ஹமீத் முந்தாநாள் (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்...\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/02/whatsup-missing-safety.html", "date_download": "2018-05-24T00:40:02Z", "digest": "sha1:UP6PPJVRNFJOCBTVTAOO3LJJ73QHXBBK", "length": 3711, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "வாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome safety whatsup வாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு\nவாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு\nஉலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிய மென்பொருள் மூலம் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை திருட கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nடட்ச் பல்கலைகழகத்தை சேர்ந்த மைக்கேல் ஸ்வீரின்க் உருவாக்கியிருக்கும் வாட்ஸ்ஆப்பி எனப்படும் டூலை கொண்டு அனைத்து வாட்ஸ்ஆப் பயன��ளிகளையும் கன்கானிக்க முடியும். இது குறித்து இதை கண்டறிந்த மைக்கேல் கூறும் போது இந்த செயலி வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் கவனமின்மையை நிரூபிக்கும் நோக்கில் கண்டறியப்பட்டுள்ளது.\nவெப் ப்ரவுஸரை செட் செய்து அதன் மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் புகைப்படங்கள், ப்ரைவசி செட்டிங்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் மெசேஜ் ஆகியவற்றை நோட்டமிட முடியும். மேலும் இந்த டூலை பயன்படுத்தி பயனாளி ஆன்லைநில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பதை தெளிவாக பார்க்க முடியும்.\nஇந்த டூலை பயன்படுத்த உங்களுக்கு செகன்டரி வாட்ஸ்ஆப் அக்கவுன்ட், ரூட் செய்யப்பட்ட ஆன்டிராய்டு போன், PHP கோடிங் அறிவு மற்றும் வெப் சர்வர் தேவைப்படும்.\nவாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு Reviewed by அன்பை தேடி அன்பு on 7:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/04/2740.html", "date_download": "2018-05-24T00:31:51Z", "digest": "sha1:I333P7XZRKADIHIVZOCO3KIW22Z2A2HK", "length": 17144, "nlines": 152, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்\nதமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் | தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:- தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகஅளவில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இந்திய அளவில் தமிழகத்தில்தான் எம்.பில் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. பொறியியல் கல்வியில் இந்திய அளவில் 8-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் அரசு கலைக்கல்லூரி கல்வியில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. 2018-19-ம் நிதிஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டை விட ரூ.940 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்கள் தமிழகத்தில் கல்லூரிகளுக்கு 862 வகுப்பறைகள் மற்றும் 178 ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது ரூ.210 கோடி கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது முதல்கட்டமாக 1,863 கவுரவ பேராசிரியர்களும், இரண்டாம் கட்டமாக 1,661 கவுரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உயர்கல்வித்துறையில் 2,740 உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புத��ய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்வ��ச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/tag/parents/", "date_download": "2018-05-24T00:11:08Z", "digest": "sha1:KMFCRMTUFVXOG27AZMLQM3D6KUWQRLQZ", "length": 3135, "nlines": 77, "source_domain": "eyam.co.in", "title": "parents Archives | இயம்", "raw_content": "\nடீனேஜ் பருவத்தினரை சமாளிப்பது எப்படி\nதமிழில் ராஜசங்கீதன்·October 31, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·October 15, 2015\nஉங்க வீட்டு குட்டீஸ் இனி என்ன சொன்னாலும்…\nதமிழில் ஜெயஸ்ரீ ரமேஷ்·September 15, 2015\nதமிழில் ஜெயஸ்ரீ ரமேஷ்·September 8, 2015\nபெற்றோர் – பதின்வயதினர் உறவு மேம்பட\nதமிழில் ராஜசங்கீதன்·July 24, 2015\nஐ.ஐ.டி JEE- ஐக் கடந்த இரு தலைமுறைகள்\nசங்கர் கணபதி·July 21, 2015\nஷாபின் ஜான். வி·July 8, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·July 3, 2015\nஎன் குழந்தைக்கு எப்படி படைப்பாற்றலைப்…\nதமிழில் ராஜசங்கீதன்·June 1, 2015\nபாலுறவை பற்றி குழந்தைகள், பெற்றோர்கள்…\nதமிழில் ராஜசங்கீதன்·May 23, 2015\nபாலின பேதமின்றி நட்பு வளர்க்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2011/04/7.html", "date_download": "2018-05-24T00:38:27Z", "digest": "sha1:VOWX5HA5Y4DRNRUQQT5GOG2HUDDQYMRF", "length": 16746, "nlines": 169, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 7(ஒரு இரங்கல் பதிவு)", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 7(ஒரு இரங்கல் பதிவு)\nஒரு கண்ணீர் அஞ்சலியுடன் கூடிய இரங்கல்\nதிரு. மூ. ஆ. அப்பன் அவர்களின், மனைவி சென்ற வாரம் இயற்கை எய்தினார்கள். அன்னாரின் பிரிவால் வாடும் திரு. மூ. ஆ. அப்பன் அவர்களின் குடும்பத்தாருக்கு, நமது வலைப்பூவின் சார்பாகவும், நமது வலைப்பூ வாசகர்களின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்று ஞாயிற்றுக் கிழமை(03-04-2011)அன்னாரின் எட்டாம் நாள் இரங்கல் காரியங்கள் நடைபெற உள்ளது. நமது வலைப்பூ அன்பர்கள் அவருடன் பேசி ஆறுதல் படுத்த வேண்டுகிறேன்.அவரின் அலை பேசி எண்கள் 9944042986, 9380873645.\nஊருக்கு உழைப்பவர்கள் என்றும் உறங்குவதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அவர் இயற்கை நல வாழ்வு முகாம் முடிவு செய்திருந்ததை மாற்றவில்லை. எனவே கீழ்க்கண்டவாறு இயற்கை நலவாழ்வு முகாம் நடை பெறும்.\nதிரு. மூ .ஆ . அப்பன் அவர்களின் அலை பேசி தகவல��ன் பேரில் இயற்கை நல வாழ்வு முகாம் மே மாதம் 5 முதல் 11 ம் தேதி முடிய என்றிருந்த இயற்கை நல வாழ்வு முகாம் மாற்றப்பட்டு மே மாதம் 1 முதல் 7 ம் தேதி முடிய, ஆகிய 7 நாட்களில் நடை பெற இருக்கிறது, குலசேகரபட்டணம் சென்று பயனடையவும்.\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nமூ.ஆ. அப்பன் அவர்களின் துணைவியார் ஆன்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறையிடம் வேண்டுகிறேன்.\nஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்\nஅவர்களின் ஆன்மா மகரிஷிகளின் அருள் ஒளியால் ஒளி நிலை பெறட்டும்.\nமனைவியை இழந்து வாடும் திரு. மு.ஆ. அப்பன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். துன்பத்திலும் தாம் ஏற்றுக்கொண்ட கடமையை மறவாத அந்த மாமனிதருக்கு தலைவணங்குகிறேன்.\nதிரு மூ.ஆ.அப்பன் அவர்களின் துணைவியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.இதற்கு முன் இதே தேதியில் மற்றொரு பதிவு இட்டிருக்கிறேன்.அனைவரும் பார்த்தீர்களா.கருத்துரையிடவும்.\nஎல்லாம் வல்ல இறை அருட்கருணை இடந்தரவில்லை. அது இடந் தந்தால் அடுத்த பதிவுக்கும் இடம் உண்டு. மக்களின் விருப்பமே மஹேசன் விருப்பம்.அதிக மக்கள் விரும்பி இருந்தால் மஹேசனும் விரும்பி இருப்பான்.அதிக மக்கள் விரும்பவில்லை. எனவே மஹேசனும் விரும்பவில்லை. எனவே அதற்கான சூழல் எனக்கு உருவாகவில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே\nஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 7(ஒரு இரங்கல் பதிவ...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooligaisamayal.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-05-24T00:04:38Z", "digest": "sha1:CS7GPPZWW74KMIALNIS5GIMBSBNKCHW5", "length": 6508, "nlines": 93, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "தினை அரிசி சாதம் - ம��லிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nதினை சாதம் செய்வது எப்படி\nதினை - ஒன்றரை கப்,\nஎள் - 150 கிராம்\nஉளுத்தம் பருப்பு - 50 கிராம்,\nகாய்ந்த மிளகாய் - 6,\nவேர்க்கடலை - 50 கிராம்,\nநல்லெண்ணெய் - தேவையான அளவு,\nகடுகு - அரை டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,\nகடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,\nபெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்.\nதினையை, ஒரு கப்புக்கு இரண்டரைப் பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும். ஒரு தட்டில் பரப்பி ஆறவிட வேண்டும். நல்லெண்ணெயில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மிக்ஸி\nயில் பொடிக்க வேண்டும். ஒரு கடாயில், நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை போட்டு தாளித்த பின் மஞ்சள் தூளைச் சேர்க்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.\nதினையும் எள்ளும் கால்சியம் நிறைந்த உணவுகள். எலும்புகளை உறுதி பெறவைக்கும். தேவையான புரதம் கிடைக்கும். உடனடி ஆற்றலைத் தரும்.\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nவரகரிசி சாதம் செய்முறை தேவையானவை : வரகரிசி- 250 கிராம் முந்திரிப்பருப்பு - 50 கிராம் பாசிப்பருப்பு - 50 கிராம் மிளகு - 10 கிரா...\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இரு...\nscroll கஞ்சி காரவகைகள் சட்னி சாதம் சாலட் சூப் டிபன் டிப்ஸ் பிரியாணி பொடி பொரியல் ரசம்\nரசப்பொடி செய்முறை - Rasap podi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/02/blog-post_4.html", "date_download": "2018-05-24T00:14:37Z", "digest": "sha1:N2YTFXV2XXIHVD3RIKRBQP3MRIW36YMO", "length": 20504, "nlines": 207, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: எக்ஸெல் குறிப்புக்கள்!!!", "raw_content": "\nஎக்ஸெல் – எழுத்துவகையை நிலையாக மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத்துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்ல��ு உங்களுக்குப் பிடித்த வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்களில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம். அப்போது ஒவ்வொரு முறையும் பாண்ட் விண்டோ சென்று தமிழ் எழுத்தினை செட் செய்வது சிக்கலாக இருக்கலாம்.\nஇதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையினை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.\n1. “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.\n2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.\n3. இப்போது கிடைக்கும் விண்டோவில் “Standard font” என்பதற்கு நேர் எதிராக பாண்ட் மற்றும் சைஸ் விண்டோ இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மற்றும் அதற்கான அளவினையும் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோக் களை மூடவும். இனி எப்போது எக்ஸெல் ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும் காலி இடத்தில் இந்த பாண்ட் தான் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும்.\nஎக்ஸெல் : வரிசைகளைத் தேர்ந்தெடுக்க எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை (Column, Row) முழுமையாகத் தேர்ந்தெடுக்க அந்த வரிசையில் கர்சரை வைத்து கீழாகவோ அல்லது பக்க வாட்டிலோ கர்சரை இழுத்து ஹைலைட் செய்கிறீர்கள் அல்லவா இந்த இழுபறி வேலையை இரண்டு கீகள் எளிதாக்குகின்றன. எந்த நெட்டுவரிசையினை (இணிடூதட்ண) ஹைலைட் செய்திட வேண்டுமோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதில் உள்ள செல்கள் ஒன்றில் கர்சரை வைத்துப் பின் கண்ட்ரோல் கீயுடன் ஸ்பேஸ் பாரினை Ctrl + Spacebar அழுத்தவும். இப்போது அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்படும். இதே போல படுக்கை வரிசையில் ஹைலைட் செய்திட Shift + Spacebar அழுத்தவும்.\nஅதிக ஒர்க் ஷீட்டுடன் எக்ஸெல் திறக்க:எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றினைத் திறக்கையில் அது மூன்று ஒர்க் ஷீட்கள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். பலர் இதுவே போதும் என்று பயன்படுத்துவார்கள். சிலர் ஒரு ஒர்க்ஷீட்டிலேயே தங்கள் பணியை முடித்துக் கொள்வார்கள். சிலருக்கு அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட் தேவையாய் இருக்கும். இன்ஸெர்ட் மெனு சென்று ஒர்க் ஷீட் எண்ணிக்கையை ஒவ்வொரு முறையும் கூட்டிக் கொள்வார்கள். இதற்குப் பதிலாக அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட்களுடன் ஒர்க் புக் திறக்கும்படி அமைத்திடலாம். இதற்கு Tools மெனு சென்று அதில் Options பிரிவில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபினைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவினைப் பார்க்கவும்.\nஇதில் இரண்டாவது பிரிவில் முதலாவதாக Sheets in New Workbook என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் 3 என்ற எண் இருக்கும். இதன் மீது கர்சரைக் கொண்டு சென்று உங்களுக்குத் தேவையான ஒர்க் ஷீட் எண்ணிக்கை எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்திடலாம். அல்லது அருகே உள்ள சிறிய அம்புக் குறிகளை மேல் கீழாக அழுத்தி எண்ணிக்கையை அதிகப் படுத்தலாம்; அல்லது குறைக் கலாம். செய்து முடித்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை ஒர்க் ஷீட் வேண்டு மென்று செட் செய்தீர்களோ அத்தனை ஒர்க் ஷீட்களுடன் புதிய ஒர்க் புக் திறக்கப்படும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், புதிய ஒர்க் புக் தான் இந்த மாற்றங்களோடு கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வைத்திருக்கும் ஒர்க் புக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படாது.\nசெல்களை நகர்த்த: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றை நகர்த்துவது மிக எளிது. அப்படியே இழுத்துச் சென்று விடும் வசதி இங்கு தரப்பட்டுள்ளது. எந்த செல்லை அப்படியே அதன் மதிப்புடன் மாற்றி இன்னொரு இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த செல்லின் பார்டரில் எங்காவது கிளிக் செய்திடவும். இதில் அந்த செல்லின் கீழாக வலது மூலையில் கிடைக்கும் Fill Handlez தவிர்க்கவும். கிளிக் செய்த பின் மவுஸின் இடது பக்கத்தை அழுத்தியவாறே செல்லை இழுத்துச் செல்லவும். இவ்வாறு இழுத்துச் செல்கையில் பாய்ண்ட்டர் எந்த செல்லின் மீது செல்கிறதோ அந்த செல்லின் முகவரி, எந்த ரோ மற்றும் காலம் என்ற தகவல், சிறிய செய்தியாக மிதக்கும் பெட்டியில் காட்டப்படும். ஒர்க் ஷீட் முழுவதும் கூட நீங்கள் இதனை இழுத்துச் செல்லலாம். பின் எங்கு இதனை அமைக்க வேண்டுமோ அந்த செல் இடம் கிடைத்தவுடன் மவுஸை விட்டுவிட்டால் புதிய இடத்தில் செல் அமைந்துவிடும்.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 08:20\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவ��ரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகலிலியோ பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் \nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை\nகாவி அணியாத புத்தன். - - குரு\nபுல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nகிரேஸி மோகன் நாடகங்கள்‎ >\nபுத்தகம் 5 மதன்s பார்வையில்\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்...\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nதேசிய கொடி உருவான வரலாறு \nவிலை மிகுந்த பொருள் உண்மையான பாசம் ஆண்டவா\nஅறத்தின் உரு தைரியம் வார்த்தை இயலாமை லட்சியம் சுத...\nஇந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் \nதாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…\nஎனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது.\nசார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் \nவீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.\nஎன்ன வருத்தம் கண்ணே உனக்கு\nபதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி\nநான் எப்போது இப்படி ஆவேன் என்னை பற்றிய எனது குரு-க...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , ஏன்\nதமிழில் எழுதியதை படித்து காண்பிக்க\nபத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி \nயாருடைய தொழில் மிகவும் பழமையானது\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nஅறிய வேண்டிய தகவல் 18+ அறிய வேண்டிய தகவல்கள்\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் COMPUTER-இல் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்க...\nபுளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன\nஉலகின் தலைசிறந்த அறிஞர்கள் சொன்ன தத்துவங்கள் :\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம...\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\nவெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன\nசிதறாது பதறாத காரியம் சிதறாது\nஉலக மாமனிதர்களின் வாழ்கை வரலாறு\nவெற்றி நிச்சயம் -சுகி சிவம்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/08/blog-post_20.html", "date_download": "2018-05-24T00:39:10Z", "digest": "sha1:HQHHFX2XG3LLWBG3O2Z3MDLVMTEEIGAZ", "length": 41455, "nlines": 219, "source_domain": "www.padalay.com", "title": "படலை: நாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி", "raw_content": "\nநாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி\nதன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி, தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை இழுத்து, தன் தோளில் போட்டபடி, அடர்ந்த காட்டினூடே மௌனமாக திரும்பி நடக்கத்தொடங்கினான்.\nசற்றுநேரத்தில் தோளில் தொங்கிய வேதாளம் பேசத்தொடங்கியது.\n“மன்னனே … உன்னைப்பார்த்தால் திறமைசாலி போல இருக்கிறாய். ஆனால் யாருடனோ விவாதம் செய்து தோற்றுப்போய், இந்த தேவையில்லாத வேலையை செய்துகொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது. அப்படியே நீ என்னைக் கூட்டிக்கொண்டு போய்விட்டாலும், அவர்கள் கதையை மாற்றி மீண்டும் உன்னை தோற்கடிக்கவே பார்ப்பார்கள். சுதந்திரபுரம் என்ற ஊரில் வாழ்ந்த சகுந்தலா போன்று விவாதம் செய்திருந்தாயானால் உனக்கு இந்த நிலை வந்திருக்காது. … அவளின் கதையைக் கேள் சொல்கிறேன்..”\nஎன்று வேதாளம் தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.\nசுதந்திரபுரம் என்ற ஊரில் முருகன் என்ற ஏழை குடியானவன், தன் மனைவி, இரண்டு குழந்தைகளோடு வசித்துவந்தான். முருகனுக்கு நிரந்தரமான சம்பாத்தியம் என்று ஒன்று கிடையாது. ஊரின் நடுவே அமைந்திருக்கும் அம்மன் கோயில் பிரகாரத்தை கூட்டித் துப்புரவாக்குவது, திருவிழாவுக்கு பந்தல் கட்டுவது, கோயில் அன்னதானங்களில் பந்தி பரிமாறுவது, ஊர்ப்பெரியவர் வீடுகளில் ஏதும் கொண்டாட்டம் என்றால் எடுபிடி வேலைகள் செய்வது என, கிடைக்கும் தினப்படி வேலைகளை அவன் செய்துவந்தான். முருகனின் வருமானம் அவனொருவனுக்கே போதுமானதாக இருக்காது.\nமுருகனின் மனைவி சகுந்தலா அப்படியல்ல. கெட்டிக்காரி. அறிவாளி. சிறுவயது முதலே திருவிழாக்களில் கதாப்பிரசங்கங்கள் கேட்டு வளர்ந்தவள். அந்தக்கதைகளை குளிப்பதற்கு குளத்தடிக்கு வரும் ஊர்ப் பெண்களுக்குச் சொல்லுவாள். ஆரம்பத்தில் பகடியாக ஆரம்பித்தது, நாளடைவில் இவள் கதைகளை கேட்கவென்றே குளத்தடிக்கு பெண்கள் கூட்டம் கூடத்தொடங்கியது. கதைகள் பெரும்பாலும் கண்ணகி, தாரை, ஆனையை அடக்கிய அரியாத்தை போன்ற வீரமும் அறிவும் செறிந்த பெண்களைப்பற்றியே இருக்கும். சகுந்தலா அந்த ஊர்ப்பெண்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டாள். சிறுமிக��் முதல் பாட்டிகள் வரைக்கும் சகுந்தலாவின் கதைகள் என்றால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக சகுந்தலாவின் கதைகளுக்கு காணிக்கையாக, அந்த ஊர்ப் பெண்கள் தத்தம் தகுதிக்கேற்ற வெகுமதிகளை கொடுக்கத் தொடங்கினார்கள். அவை அறுசுவை தின்பண்டங்களாகவோ, பணமாகவே, பொருளாகவோ, பெரும் மாளிகை வீடு என்றால் முத்துமாலையாகவோ, எதுவாகவும் இருக்கும். இதனால் முருகன் சகுந்தலா குடும்பத்தின் வண்டி ஒரளவுக்கு பிரச்சனை இல்லாமல் ஒடிக்கொண்டிருந்தது.\nஒருநாள் முருகன் கோயில் விக்கிரகத்தின் மணி ஆரத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஊர் மக்களால் பிடிக்கப்பட்டான்.\nஅன்றைக்கு விசாரணை. அம்பாள் கோயில் முன்றலில் நின்ற ஆலமரத்தில் முருகனை கட்டி வைத்திருக்கிறார்கள். முகம் தொங்கிப்போய், கண்கள் சொருகி, அவனைப்பார்த்தாலே பாவமாக இருந்தது. விசாரணையை வேடிக்கை பார்க்கவென்று ஒட்டுமொத்த சுதந்திரபுரமும் கூடி நிற்கிறது. திருவிழாவுக்கு செல்வதுபோன்று பெண்கள் எல்லோரும் அலங்காரம் செய்து வந்திருந்தனர். இனிப்பு கடைகளும், கச்சான் கடைகளும், மணிக் கடைகளும் திடீரென முளைத்திருந்தன. ஆண்கள் ஆலமரத்தின் கிழக்குப்புறமும், பெண்கள் மேற்குப்புறமும் நின்றார்கள். மரத்தடி மண் குந்தில் ஊர்ப்பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முன்னே சகுந்தலா நிற்கிறாள். கொஞ்சம் தைரியம். கொஞ்சம் கலக்கம். கொஞ்சம் குழப்பம்.\nவந்திருந்தவர்கள் முகங்களில் குழப்பத்தோடு கூடவே ஆர்வமும் இருந்தது. “முருகனா எடுத்திருப்பான்” என்ற குழப்பம். சகுந்தலா எப்படி வாதாடப்போகிறாள்” என்ற குழப்பம். சகுந்தலா எப்படி வாதாடப்போகிறாள் என்கின்ற ஆர்வம். அங்கிருந்த அனைவருக்குமே சகுந்தலாவைப் பற்றி நன்றாகவே தெரியும். பெண்கள் அனைவருமே அவளிடம் கதை கேட்டவர்கள். ஆண்கள் அனைவருமே அந்தப் பெண்களிடம் கதை கேட்டவர்கள். தனக்கு ஒரு அநீதி இழைக்க சகுந்தலா நிச்சயம் விடமாட்டாள் என்று பெண்கள் பலர் நினைத்துக்கொண்டார்கள். சகுந்தலாவிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று ஆண்கள் சிலர் நினைத்துக்கொண்டார்கள்.\nமுதலில் சாட்சி சொல்ல வந்தவன் ஊர்க்கோடியில் மது வியாபாரம் செய்யும் சாந்தன். முருகன் தன்னிடம் அம்மன் ஆரத்தை விற்று, மது வாங்கவென்று, கடையை பூட்டும் சமயத்தில் தேடிவந்ததாக அவன் சாட்சி ச��ன்னான். தான் அவனிடம் எப்படி உனக்கு இந்த ஆரம் என்று கேட்டதற்கு, மனைவிக்கு அவளுடைய கதாபிரசங்கத்தின்போது யாரோ பரிசாக கொடுத்தார்கள் என்று முருகன் தன்னிடம் சொன்னதாகச் சொன்னான். ஆனாலும் ஆரத்தைப் பார்க்கையில் கோயில் சிலை ஆரம் போல தோன்றியதால், உடனடியாகவே தர்மகர்த்தாவிடம் முறைப்பாடு செய்ய, அவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்ததாக சாந்தன் சாட்சியமளித்தான்.\n“சாந்தன் அண்ணரே, அன்றைக்கு மட்டும்தானா முருகன் உங்களிடம் அப்படி நகைகளை விற்க வந்தார்\n“இல்லை முன்னமும் வந்திருக்கிறான், மோதிரம், முத்துமாலை என்றெல்லாம் கொண்டுவந்து விற்றிருக்கிறான். ஒருமுறை வெள்ளி செம்புகூட கொண்டுவந்தான்”\nசகுந்தலா இப்போது ஊர்ப்பெரியவர்களை நோக்கித் திரும்புகிறாள்.\n“அவருக்கு ஒரு கெட்ட பழக்கம், கோவலனுக்கு மாதவி பலவீனம் என்றால், முருகனுக்கு மது. நான் கஷ்டப்பட்டு கதை சொல்லி சம்பாதித்ததையெல்லாம் குடித்தே கெடுத்தவர். ஆனாலும் நல்லவர் என்பதால்தான் நானே இவ்வளவு காலமும் அவரோடு குடும்பம் நடத்துகிறேன். அவர் கோயில் நகையை திருடியிருந்தால் நானே அவருக்கெதிராக சாட்சியாக வந்திருப்பேன். ஆனால் அவர் திருடவில்லை. அவர் எப்போதும் வீட்டிலிருக்கும் பொருட்களை விற்று காசாக்குவார். எல்லாமே எனக்கு கிடைத்த வெகுமதிகள். என்னை நம்புங்கள். நம்பாவிட்டால் இங்கிருக்கும் பெண்களை கேட்டுப்பாருங்கள்”\n“அப்படி என்றால் முருகனிடம் எப்படி கோயில் ஆரம் வந்தது\n“இது ஒரு பெரும்சதி என்கிறேன். சென்றமுறை கோயிலில் களவினை வேற்றூர்காரர்களே புரிந்தார்கள். அவர்களை ஊர்க்காவல்காரர்கள் தேடிப்போக உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன். சாந்தன் அண்ணரின் பேச்சை நம்ப முடியாது. மதுவியாபாரம் செய்து இந்த ஊர்ப் பெண்களின் வாழ்க்கைக்கு உலை வைப்பவர். பெண்களிடம் கணவன்மார்கள் குடித்துவிட்டு வந்தால் வீட்டுக்குள் எடுக்கவேண்டாம், குடி குடியைக் கெடுக்கும் என்று நான் அறிவுரை சொல்லுவதால் பல ஆண்கள் இந்த ஊரில் திருந்திவிட்டார்கள். அது பிடிக்காமல் சாந்தன் அண்ணர் செய்த சதிச்செயலே இது”\nஇப்போது பெண்கள் பக்கமிருந்து சகுந்தலாவை ஆமோதித்து குரல் எழுந்தது.\n“அம்பாள் ஆணையாக இவன் முருகனே மணி ஆரத்தை கொண்டு வந்தான். அம்பாள் உள்வீதி வலம் வந்தபின்னர் கோயிலை சுத்தப்படுத்தியவனும�� அவனே. அவனை அடித்து விசாரியுங்கள். சகுந்தலா சொல்லுவதை நம்பாதீர்கள். அவள் குளத்தடியில் அமர்ந்து நம்மூர் பெண்களை குட்டிச்சுவராக்கிக்கொண்டு இருக்கிறாள். என் மனைவி கூட இவள் பேச்சுக்கு வசப்பட்டு என்னுடைய சொல்லை கேட்பதேயில்லை. இவள் வீட்டை சரியாக கவனிப்பதேயில்லை .. இவளுடைய மூத்த ..”\n“வார்த்தையை அளந்து பேசு சாந்தன்”\nசாந்தன் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஊர்ப்பெரியவர் அவனை கோபத்துடன் அடக்கினார். சாந்தன் அமைதியானான். பெரியவர் சகுந்தலாவை நோக்கினார்.\n“சகுந்தலா, நீ ஊர்ப் பெண்களுக்கெல்லாம் அறிவுரை செய்கிறாய். ஆனால் உன் கணவனை கண்டிப்பாக வைத்திருக்க தெரியவில்லை. முருகன் மாத்திரம் குடிகாரனாக இல்லாமல் போயிருந்தால் இந்த சிக்கலே வந்திருக்காதே”\n“தவறுதான் ஐயா, எவ்வளவு எடுத்துச்சொல்லியும் அவர் திருந்துவதாக இல்லை. முன்னரெல்லாம் பகலிலும் குடித்தவர். இப்போது குடிப்பதில்லை. மாலையில்தான் சமயங்களில் குடித்துவிட்டுவருகிறார். அதையும் அவர் நிறுத்தவேண்டும். அதை ஊர்ப்பெரியவர்கள் நீங்களே அவருக்கு ஆணையிடவேண்டும். அதே சமயம் சாந்தன் மது காய்ச்சி விற்பதனால் நம் ஊர் ஆண்கள் அனைவரும் கெட்டுப்போகிறார்கள். அதற்குத் தடையாக இருந்த என்னையும் என் குடும்பத்தையும் அவன் கெடுகுடியாக்கவே இவ்வகை களவுவேலையை செய்தான். சாந்தனை தீவிரமாக விசாரித்து தக்க தண்டனை வழங்கவேண்டும். தகாத வார்த்தைகளை பிரயோகித்தமைக்கு என்னிடம் அவன் மன்னிப்பும் கேட்கவேண்டும்”\n“அடீ .. பாதகி … கொஞ்சம் மரியாதை குடுத்தால் தலைக்கு மேலே போகிறாயா\nசாந்தன் கோபமாக சகுந்தலாவை பாய்ந்துவர, பெண்கள் கூட்டம் சகுந்தலாவுக்கு பின்னே கூட, ஆண்களில் சிலரும் சகுந்தலாவுக்கு சார்பாக வந்தார்கள். சகுந்தலா நிமிர்ந்து அவனைப்பார்த்தாள்.\nநிலைமை மோசமாவதை அவதானித்த ஊர்ப்பெரியவர் எல்லோரையும் அமைதியாகும்படி சைகை காட்டிவிட்டு தீர்ப்பினை வழங்க ஆயத்தமாகிறார்.\nவேதாளம் கதையை நிறுத்திவிட்டது. விக்கிரமாதித்தனின் தோளில் தட்டியது.\n“விக்கிரமாதித்தா, இந்தக்கதையிலுள்ள வழக்கின் நியாயமான தீர்ப்பு எதுவென்று நீ சொல்லு. சரியான பதிலை அறிந்திருந்தும், சொல்லாமல் நீ மௌனமாக இருந்தால், உன் தலை வெடித்துச் சுக்கல் நூறாகிவிடும்”\nசிறுதுநேரம் யோசித்த விக்கிரமாதித்தன் பதில் சொல��லத் தொடங்கினான்.\nஒரு மல்யுத்தவீரனை வெல்லவேண்டும். ஆனால் அவனோ பலவான். அவனை நேரடியாக எதிர்கொண்டு வெல்லமுடியாது. என்ன செய்யலாம் அவனைப்போன்றே ஒரு பொம்மையை உருவாக்கி அதனோடு யுத்தம் செய்து வெல்லலாம். அடித்து கும்மலாம். பொம்மை ஒன்றுமே செய்யாது அல்லவா அவனைப்போன்றே ஒரு பொம்மையை உருவாக்கி அதனோடு யுத்தம் செய்து வெல்லலாம். அடித்து கும்மலாம். பொம்மை ஒன்றுமே செய்யாது அல்லவா இறுதியில் கீழே விழுத்திவிட்டு வெற்றி வெற்றி என்று கூவலாம். இதைக்கேட்பதற்கு எமக்கு பகடியாக இருக்கிறது. ஏனென்றால் அது பொம்மை என்று நமக்கு தெரிகிறது.\nஆங்கில மொழியில் “The Straw Man Fallacy” என்று ஒன்றிருக்கிறது. இதே மல்யுத்தவீரன் விஷயம்தான். ஒருவனோடு மோதிட திராணி இல்லை என்றால் அவனைப்போன்ற வைக்கோல் பொம்மை வெருளியை முன்னிறுத்தி அதனோடு மோதி வெல்லுவது. இங்கே முக்கியம் என்னவென்றால் அது பொம்மை இல்லை, நிஜம்தான் என்பதை எல்லோரையும் நம்ப வைக்கவேண்டும். அப்போது அவனுக்கு “அய்யய்யோ அது வெறும் பொம்மை, நான்தான் உண்மை” என்று நிரூபிப்பதிலேயே நேரம் கழிந்துவிடும். விவாதப்புள்ளி தடம் புரண்டு மற்றவனிடம் வசப்பட்டுவிடும். பிறகென்ன, அவன் அடித்து ஆடுவான்.\nஇந்தக்கதையிலே சகுந்தலா ஊர் மக்கள் அறியாதவண்ணம் ஒருவித வைக்கோல் பொம்மை வெருளியை தயார் செய்து மோதுகிறாள். “முருகன் மணி ஆரத்தை சாந்தனிடம் கொண்டுவந்து விற்க முயற்சிக்கிறான், அந்த மணி ஆரம் கோயில் மணி ஆரம் என்பதும் உண்மை”. இதுவே விசாரணையின் அடிப்படை. ஆனால் சகுந்தலா புத்திசாலித்தனமாக அந்த வாதத்தை திசை திருப்புகிறாள். “முருகன் முன்னரெல்லாம் நகை கொண்டுவந்து விற்றான் அல்லவா, அதெல்லாம் கோயில் நகைகளா இல்லையே. இது மட்டும் எப்படி கோயில் நகையாகும் இல்லையே. இது மட்டும் எப்படி கோயில் நகையாகும் இதுவும் அதுபோலத்தான்” என்பது அவளது வாதம். ஆனால் அந்த நகை கோயில் நகை என்பதுதான் ஏற்கனவே நிரூபணமாகிவிட்டதே.\nசகுந்தலா யோசிக்க இடமே கொடுக்கவில்லை.\nஅடுத்த வாதத்தை வைக்கிறாள். குடி. முருகனிடம் இருந்த பலவீனம் குடி. அதனாலேயே அவன் சாந்தனிடம் போகவேண்டிவந்திருக்கிறது. கோவலனுக்கு மாதவி போல, முருகனுக்கு குடி ஒரு பலவீனம் என்கிறாள். அதன்மூலம் தன்னை கண்ணகியாக காட்டிக்கொள்கிறாள். முருகன் கோவலனாகிறான். கோவலனுக்கு அநீதி செ��்து பாண்டியன் வரலாற்று தவறு செய்தான் அல்லவா. இதெல்லாம் தானாகவே ஊரார் மனதில் தோன்றச்செய்கிறாள். அதே தவறை மீண்டும் செய்துவிடக்கூடாதே என்று ஊராரின் உள்ளுணர்வு உறுத்தும்.\nஇது ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர் இருக்கிறது. மொத்தமாக சேர்த்து Cognitive Bias என்று சொல்லலாம். உள்ளுணர்வு உருவாக்கும் சார்புத்தன்மை.\nஇன்னொருவிஷயம், முருகன் வீட்டுப்பொருட்களை கொண்டுவந்து முன்னரெல்லாம் விற்றிருக்கிறான் என்று சகுந்தலாவே சொல்லுகிறாள் அல்லவா. அவன் எப்படி கொண்டு வந்திருப்பான் திருடித்தானே சகுந்தலா, “இந்தாப்பா, கொண்டுபோய் விற்றுக்குடி” என்று சொல்லியிருப்பாளா என்ன ஆக ஏலவே முருகன் ஒரு திருடன்தான். அதனை சகுந்தலா சாதுரியமாக மறைத்துவிட்டாள்.\n என்று சுட்டிக்காட்டாதவரை முருகன் மீதே பழி இருக்கும் என்பதால், இல்லாத வெளியூர்க்காரர்களை சகுந்தலா இழுக்கிறாள். கோயிலில் முன்னமும் வெளியூர்க்காரர்கள்தான் திருடியிருக்கிறார்கள். இம்முறையும் அவர்களே திருடியிருக்க வாய்ப்பு உண்டு என்கிறாள். இந்த உத்தியை Redherring என்று சொல்லுவார்கள். விசயத்தை திசைமாற்றுவது. அதற்கு நம்பகத்தன்மை வேண்டுமென்பதற்காக சாந்தனையும் குற்றம் சுமத்துகிறாள்.\nசகுந்தலாவின் அடுத்த வாதம் மக்களுடைய உணர்ச்சியை அடிப்படையாக கொண்டது. Emotional Bias. சாந்தன் மது விற்பனை செய்பவன். அவனால் அத்தனை குடும்பங்களும் சீரழிகின்றன. அதனை நான் தடுக்க விழைகிறேன். இதனை பொறுக்கமாட்டாமல் சாந்தன் என் குடும்பத்தின்மீது பழி போடுகிறான் என்கின்ற வாதம். இது ஒருவித Appeal to Poverty யும் கூட. இலகுவில் சனங்களுக்கு எடுபடக்கூடிய வாதம். இப்போது சகுந்தலாவுக்கு தனக்கு வசதியாக குடியை மையப்படுத்தி விவாதத்தை திசைதிருப்பிவிட்டாள். ஊர்ப்பெரியவரும் அவள் போக்கிற்கே எடுபடத் தொடங்குகிறார்.\nசாந்தனோ, சகுந்தலாவின் வாதங்களுக்கு தீனி போடும் விதமாக அவசரமாக வார்த்தைகளை கொட்டுகிறான். அவனுக்கு சகுந்தலாவை பிடிக்காது. எப்படியாவது அவள் குடும்பத்தை அவமானப்படுத்தவேண்டும் என்கின்ற எண்ணம். அந்த அவசரத்தில் விசாரணைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை மிகக் கேவலமாக எடுத்துவைக்க, அதுவே சகுந்தலாவுக்கு வாய்ப்பாகிவிடுகிறது.\nஎன்று பதில் சொல்லிக்கொண்டிருந்த விக்கிரமாதித்தன் இப்போது கொஞ்சம் தயங்கினான்.\n“இல்லை .. இ��்னொருவரிலும் தவறு இருக்கிறது”\n“அது நீயேதான். வேதாளம். நீ ஒரு நம்பகத்தன்மையற்ற கதைசொல்லி. Unreliable Narrator. கதையின் ஆரம்பத்திலேயே, முருகனை அறிமுகப்படுத்தும்போது அவன் ஒரு குடிகாரன் என்ற விசயத்தைச் நீ சொல்லவில்லை. பகல் முழுதும் அவன் என்ன வேலை செய்பவன் என்பதைச் சொன்ன நீ, வேண்டுமென்றே அவன் குடிக்கும் விசயத்தை மறைத்துவிட்டாய். தவிரவும் சகுந்தலா பற்றிய அறிமுகத்தில் அவளைப்பற்றி நல்லபிப்பிராயத்தையும், நன் மதிப்பையும் கேட்பவர் மத்தியில் ஏற்படுத்திவிட்டாய். ஆக விசாரணைக்கு முன்னமேயே கதை கேட்பவர்கள் முருகனையோ சகுந்தலாவையோ சந்தேகப்படாமல், அவர்கள் நிரபராதிகள் என்றே நினைக்க முனைவார்கள். முன்முடிவு செய்திருப்பார்கள். அந்த முடிவை சார்ந்தே விசாரணையை அணுகுவார்கள். அதனால் விசாரணையின் கேள்வி பதில்களை அந்த முன்முடிபு கொண்டே அணுகுவார்கள். அதனை Confirmation Bias என்கிறார்கள். அது என்னைக் குழப்புவதற்காக நீ பயன்படுத்திய உத்தி”\n“அப்போ யார் தான் குற்றவாளி முருகனா\n“சொல்லமுடியாது. ஏனெனில் முதல் குற்றவாளி நீ. பக்கச்சார்பாக கதையை சொன்னாய். ஆகவே கதையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. ஆகவே இந்தக் கதையை வைத்துக்கொண்டு குற்றவாளியை நான் முடிவுசெய்தால், அதுவும் ஒரு வைக்கோல் வெருளியோடு மோதின கதையாக போய்விடும் … நிஜக்கதையை கூறு .. குற்றவாளியை கூறுகிறேன்”\nவிக்கிரமன் சரியான பதிலை கூறினாலும், அவனுடைய மௌனம் கலைந்துவிட்டதால், வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.\nஇந்தக்கதையில் பயன்படுத்தப்பட்ட தப்பான வாதங்கள் (fallacies) மற்றும் உபாயங்கள்.\nநாவலோ நாவல் : ஏழு நாட்கள், ஏழு கதைகள்\nநாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்\nநாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்\nநாவலோ நாவல் : கந்தரோடை கலகம்\nநாவலோ நாவல் : குண்டர் கூட்டம்\nநாவலோ நாவல் : கோட்டைப்பிரச்சனை\nநாவலோ நாவல் : பைனரி பிரைவேட் லிமிடட்\nமீண்டும் ஒருமுறை பாலியத்துக்கு அளைத்துப்போய் அம்புலிமாமா படித்த & பார்த்த [சித்திரங்கள் அருமை] உணர்வை தந்ததற்கு நன்றி.\nஎப்போது 'முப்பது நாட்கள் முப்பது கதைகள்' வருமென ஆவலாயிருக்கின்றேன் [ திசைதிருபுகிறேன் என்று நினைக்கவேண்டாம்\nஏழு கதைகளுக்கே நாக்கு தள்ளிவிட்டது. தவிரவும் வாசகருக்கும் இந்த வ���ை தொடர்கள் எப்படி போய்ச்சேருகின்றன என்று தெரியவில்லை. பார்ப்போம்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nநாவலோ நாவல் - ஏழு நாட்கள் ஏழு கதைகள்\nநாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்\nநாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்\nநாவலோ நாவல் : கந்தரோடை கலகம்\nநாவலோ நாவல் : குண்டர் கூட்டம்\nநாவலோ நாவல் : கோட்டைப் பிரச்சனை\nநாவலோ நாவல் : பைனரி பிரைவேட் லிமிடட்\nநாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி\nநாவலோ நாவல் - சுட்ட பழமா\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T00:37:53Z", "digest": "sha1:B4FFPPCSHVRGPGFTYHOAVZMYZOG3FTZP", "length": 5549, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் ஃபிராம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜான் ஃபிராம் ( John Frame, பிறப்பு: 1733, இறப்பு: அக்டோபர் 11 1796), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1772-1774 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் ஃபிராம் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 10 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2013, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅ��ைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2018-05-24T00:10:43Z", "digest": "sha1:XQWQPXTP4S67JWEZ7XT3TNSP4UBHC67O", "length": 2844, "nlines": 91, "source_domain": "tamilblogs.in", "title": "இணைய திண்ணை : தங்க மழை பாரீர்! « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=582377", "date_download": "2018-05-24T00:38:45Z", "digest": "sha1:YBGCXXD7KEG47EDEGLZNCLI7ZFQZCRRT", "length": 25993, "nlines": 337, "source_domain": "www.dinamalar.com", "title": "Youth comes in a special police force, vinara? Top doubt | சிறப்பு காவல் இளைஞர் படையில் அ.தி.மு.க.,வினரா?கருணாநிதி சந்தேகம்| Dinamalar", "raw_content": "\nசிறப்பு காவல் இளைஞர் படையில் அ.தி.மு.க.,வினரா\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 529\n'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல ... 58\nஎடியூரப்பா ராஜினாமா செய்தார் 339\nசென்னை:\"அ.தி.மு.க.,வினரை போலீஸ் துறையில் நுழைப்பதற்காக, சிறப்பு காவல் இளைஞர் படை உருவாக்கப்பட்டுள்ளதா' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவரது அறிக்கை:பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு,போனஸ் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் எனும்போது, அதை தாமதப்படுத்தாமல், முன் கூட்டியே அர” வழங்கியிருக்கலாம்.\n\"முதல்வர் வருவதாகக் கூறி, செலவுக்கு பணம் கேட்டு, நீலகிரியில் வசூல் வேட்டை கொடி கட்டிப் பறக்குதுபா...' என்று, \"தினமலர்' டீக்கடை பெஞ்சில் செய்தி வந்துள்ளது.\nஅது உண்மையா, பொய்யா என்றெல்லாம், நமக்குத் தெரியாது. பொய்யாக இருந்தால், அ.தி.மு.க., அரசு, அந்தப் பத்திரிகை மீது, அவதூறு வழக்கு தொடுக்கும்; உண்மையா இருந்தால், வாயை மூடிக் கொண்டிருக��கும்.செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், திறக்கப்படாமல் உள்ளது. அது இன்னும் திறக்கப்படாமல் இருக்க, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரு காரணம் போதாதாபோலீஸ் துறைக்கு துணையாக, சிறப்புக் காவல் இளைஞர் படை ஒன்றை அமைக்கப் போவதாக, முதல்வர் அறிவித்துள்ளார். கட்சிக்காரர்களுக்குப் பணி வழங்க வேண்டும், அவர்களை போலீஸ் துறையில் நுழைக்க வேண்டும்.\nமுறைப்படி அவர்களை, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்ந்தெடுத்தால், தாங்கள் நினைத்தவர்களை எல்லாம், பணியிலே சேர்க்க முடியாது என்பதற்காக, இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளதா அ.தி.மு.க., அரசு அறிவித்துள்ள, மற்றொரு தவறான திட்டம் இது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஎரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்\nதி.மு.க.,வினரின் 8 கார்கள் சேதம், தீவைப்பு; ... மே 24,2018 11\nமுதல்வராக குமாரசாமி பதவியேற்பு: நாளை நம்பிக்கை ... மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்; நிரந்தர தீர்வு காண அரசு ... மே 23,2018\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஏன் தனது குடும்பத்தினருக்கும் ஏதேனும் பதவி எதிர் பார்கிரறா முத்தமிழை வித்தவருக்கு அனுபவம் போலிருக்கிறது முத்தமிழை வித்தவருக்கு அனுபவம் போலிருக்கிறது காசு எதில் சம்பாதிப்பது என்ற கலையை தமிழகத்தில் ஆரம்பித்தவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.\nதன்னை மாதிரியே அனைவரும் இருப்பர் என்று எண்ணுவதில் தப்பில்லை. இது அவரது குணம். ஒவ்வொரு முறையும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வரும்போதெல்லாம் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்பதை கவனித்தீர்களா\nஅ.தி.மு.க.,வினரை போலீஸ் துறையில் நுழைப்பதற்காக, சிறப்பு காவல் இளைஞர் படை உருவாக்கப்பட்டுள்ளதா என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். என்ன தாத்தா அனுபவம் பேசுதா என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். என்ன தாத்தா அனுபவம் பேசுதா அப்படியென்றால் , இவரது ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் என்று உதாவத நியமனங்கள் அனைத்தும் தி மு க வினர் தான் பெற்றனர் என்று ஒப்புக் கொள்கிறாரா \nநடத்தாத, அதாவது விழுப்புரத்தில் நடத்தாத டெசோ கூட்டத்திற்கு விழுப்புரத்தில் அமோக அறுவடை நடந்ததே. அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்\nசாலை பணியாளர்கள் தி மு க . அது போல் இதுவும் . இந்த இரண்டு காட்சிகளுக்காக தான் தமிழ் நாடு இருக்கிறது\nஆரூர் ரங - chennai,இந்தியா\nமுன்பு அரசு செலவில் திமுக ஆட்களைக் ( ரவுடிகளைக் ) கொண்டு சீரணிப் படை என ஒன்று அமைத்த அனுபவத்தில் மற்றவர்களும் தன்னைப்போல்தான் என நினைக்கிறார். தன்னைப் போல பிறரை நினை என்பது தாத்தாவின் புது மொழி\nஅப்ப இதுக்கு முன்னால உங்க ஆட்சிய திமுக வினருக்கு தான் வேலை கொடுத்திங்களா தாத்தா ஸ்டாலினிக்கு பாராட்டுவிழா 11 ம தேதியாம்ல, இலங்கை பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதா\nஇந்த விசயத்தில் பெரியவர் சந்தேகப்படுவது அரசியல் காரணங்களுக்காக என்று ஒதுக்கி தள்ளிவிட்டாலும், சில நடைமுறை கோளாறுகளும் இந்த திட்டத்திற்கு தேர்ந்தேடுக்கப்படுபவர்களால் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இவ்வாறு துணைப்படையில் சேர்க்கப்படக்கூடியவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்பதற்கு கடந்த காலத்தில் - எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட S P O [ஸ்பெஷல் போலீஸ் ஆபீசர்] என்று அழைக்கப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் குற்றப்பிரிவு போலீசாருடன் சென்னை நகரத்தில் இரவு ரோந்து அனுப்பப்பட்டனர். பலவித முறைகேடான செயல்களில் போலீஸ் போர்வையில் அவர்கள் ஈடுபட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் வந்தது FOP [ பிரண்ட்ஸ் ஆப போலீஸ் ] போலீஸ் நண்பர்கள் என்ற அமைப்பு. இவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபாட்ட செய்திகள் ஊடகங்களில் நிறைய வந்தன. தற்போது அந்த அமைப்பும் காணாமல் போனது. காவல்துறைக்கு உதவ கொண்டு வந்த திட்டங்களிலேயே சிறப்பு வாய்ந்து செயல்பட்டுவரும் ஒரே அமைப்பு ஊர்க்காவல் படைதான். காவல்துரையில கூட புதிகாத பணிக்கு வருபவர்களில் ஒரு சிலர்தான் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள Sannad என்ற அதிகார அட்டையைக்கொண்டு துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.[ பஸ் -ரயில் ஒசிப்பயனங்கள் உட்பட ]. எனவே அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக கண்ணோட்டத்துடன் இந்த பிரச்சினையை பாருங்கள்.\nநீங்க நியமிக்காத \"பணியாளர்களா\" சும்மா வயித்தெரிச்சல் படாதீங்க..வயசாச்சு..\nதலைவன் எவ்வழியோ தலைவியும் அவ்வழியே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங��கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-05-24T00:38:09Z", "digest": "sha1:3MM3A4KEY7XL3MECLIRQE2GGJKBWV7AW", "length": 15400, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "உமாபதி இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉமாபதி இற்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள் | முறைகேடுகள் பதிவேடு)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n08:59, 26 அக்டோபர் 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+2,154)‎ . . பு ரிசிக்ளோன் ‎ (\"'''ரிசிக்ளோன்''' (சூறாவளி என...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n14:20, 20 அக்டோபர் 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+2,748)‎ . . குளொனொஸ் ‎\n13:32, 20 அக்டோபர் 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+1,422)‎ . . பு குளொனொஸ் ‎ (\"'''குளொனொஸ்''' (உருசிய மொழிய...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n13:20, 10 பெப்ரவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (-6)‎ . . சி கூமாங்குளம் ‎ (→‎மக்கள்)\n13:04, 10 பெப்ரவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+1,034)‎ . . கூமாங்குளம் ‎ (→‎பொதுவசதிகள்)\n12:57, 10 பெப்ரவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+1,882)‎ . . கூமாங்குளம் ‎ (→‎பொதுவசதிகள்)\n12:43, 10 பெப்ரவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+2,326)‎ . . கூமாங்குளம் ‎\n12:33, 10 பெப்ரவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+2,436)‎ . . பு கூமாங்குளம் ‎ (\"{{இலங்கை நகரங்களுக்கான த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:27, 8 சனவரி 2016 (வேறுபாடு | வரலாறு) . . (+520)‎ . . பயனர் பேச்சு:மதனாஹரன் ‎ (→‎வாழ்த்துக்கள்)\n16:41, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-14)‎ . . சி சிங்களம் ‎ (→‎அவவாதய - அறிவுறுத்தல்)\n16:08, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+192)‎ . . சிங்களம் ‎ (→‎அறிவுறுத்தல்,செய்தி, ஆலோசனை, கட்டளை, பிராத்தனை)\n16:02, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+1,146)‎ . . சிங்களம் ‎ (→‎செயப்படுபொருள் எழுவாய்)\n02:06, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+1,206)‎ . . சி சிங்களம் ‎ (→‎இறந்தகாலம்)\n01:54, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+237)‎ . . சி சிங்களம் ‎ (→‎நிகழ்காலம்)\n01:51, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+233)‎ . . சிங்களம் ‎ (→‎நிகழ்காலம்)\n01:48, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+145)‎ . . சிங்களம் ‎ (→‎இலக்கணம்)\n01:44, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+169)‎ . . சிங்களம் ‎ (→‎இலக்கணம்)\n01:41, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+408)‎ . . சிங்களம் ‎ (→‎இறந்தகாலம்)\n01:25, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+501)‎ . . சிங்களம் ‎ (→‎இறந்தகாலம்)\n01:23, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+1,294)‎ . . சிங்களம் ‎ (→‎நிகழ்காலம்)\n01:12, 16 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+148)‎ . . சி சிங்களம் ‎ (→‎நிகழ்காலம்)\n04:08, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+14)‎ . . சி சிங்களம் ‎\n04:05, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . சிங்களம் ‎ (→‎செயப்படுபொருள் எழுவாய்)\n04:04, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+979)‎ . . சிங்களம் ‎ (→‎இலக்கணம்)\n03:57, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+921)‎ . . சிங்களம் ‎ (→‎எழுவாய் செயப்படுபொருள்)\n03:51, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+2,305)‎ . . சிங்களம் ‎ (→‎எழுவாய் செயப்படுபொருள்)\n03:24, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+1,478)‎ . . சிங்களம் ‎ (→‎எழுவாய் செயப்படுபொருள்)\n02:24, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-9)‎ . . சி சிங்களம் ‎ (→‎இலக்கணம்)\n02:11, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-14)‎ . . சிங்களம் ‎ (→‎பேச்சுச் சிங்களம்)\n02:05, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+433)‎ . . சி சிங்களம் ‎ (→‎எழுவாய் செயற்படுபொருள்)\n02:00, 15 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+1,540)‎ . . சிங்களம் ‎ (→‎இலக்கணம்)\n10:24, 14 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+417)‎ . . சிங்களம் ‎ (→‎மரங்களின் பெயர்)\n09:58, 14 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-6)‎ . . சிங்களம் ‎ (→‎இலக்கணம்)\n09:57, 14 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+591)‎ . . சிங்களம் ‎ (→‎இலக்கணம்)\n09:49, 14 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+402)‎ . . சிங்களம் ‎ (→‎மரங்களின் பெயர்)\n09:07, 14 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+408)‎ . . சிங்களம் ‎ (→‎பேச்சுச் சிங்களம்)\n08:59, 14 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+556)‎ . . சிங்களம் ‎ (→‎பேச்சுச் சிங்களம்)\n08:45, 14 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+3)‎ . . சிங்களம் ‎ (→‎பேச்சுச் சிங்களம்)\n08:41, 14 திசம்பர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+65)‎ . . சிங்களம் ‎ (→‎பேச்சுச் சிங்களம்)\n01:14, 15 அக்டோபர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+4,587)‎ . . பு ஒயார்சின்னக்குளம் ‎ (\"{{இலங்கை நகரங்களுக்கான த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (தற்போதைய)\n00:22, 15 அக்டோபர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+334)‎ . . பத்தினியார் மகிலங்குளம் ‎ (→‎பொது வசதிகள்) (தற்போதைய)\n00:05, 15 அக்டோபர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+5,189)‎ . . பு பத்தினியார் மகிலங்குளம் ‎ (\"{{இலங்கை நகரங்களுக்கான த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:20, 9 அக்டோபர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . திருநாவற்குளம் ‎ (தற்போதைய)\n00:22, 9 அக்டோபர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . திருநாவற்குளம் ‎\n00:19, 9 அக்டோபர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+271)‎ . . திருநாவற்குளம் ‎\n09:58, 8 அக்டோபர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+623)‎ . . சேட் ‎ (தற்போதைய)\n09:52, 8 அக்டோபர் 2015 (வேறுபாடு | வரலாறு) . . (-358)‎ . . சேட் ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉமாபதி: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.12709/", "date_download": "2018-05-24T00:52:54Z", "digest": "sha1:DS57VVH7Y537JKB6AULG5FXZCVQMOJTQ", "length": 10330, "nlines": 329, "source_domain": "www.penmai.com", "title": "தினசரி ஒரு முட்டை உடல் ‘ஸ்லிம்’ ஆகும் | Penmai Community Forum", "raw_content": "\nதினசரி ஒரு முட்டை உடல் ‘ஸ்லிம்’ ஆகும்\nதினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ‘ஸ்லிம்’ ஆகலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இதுபற்றி இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக உடலியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வெளியான தகவல் வருமாறு: காலை எழுந்ததும் காலியான வயிற்றில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சாப்பிடக்கூடிய உணவுகளின் அதிக கலோரிகளை கட்டுப்படுத்தலாம்.\nகலோரிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் முட்டையில் இருக்கிறது. எனவே, காலை உணவுடன் முட்டை சேர்த்துக் கொண்டால் மதிய உணவு, இரவு டின்னர் மற்றும் இடையே சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகியவற்றால் சேரும் கலோர���கள் தடுக்கப்படும். காலை உணவில் முட்டை சேர்ப்பவர்களுக்கு மதிய உணவை அதிகம் சாப்பிடும் உணர்வு ஏற்படாது. இதனால், எடை மற்றும் தொப்பை கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது ஆராய்ச்சி முடிவு.\nதினசரி கடைபிடிக்கப்படும் பொதுவான விரதங&# Spiritual Queries 0 Jun 2, 2017\nஅலுவலகப் பெண்களுக்கான தினசரி மேக்கப் Beauty 1 Dec 15, 2016\nதினசரி கடைபிடிக்கப்படும் பொதுவான விரதங&#\nஅலுவலகப் பெண்களுக்கான தினசரி மேக்கப்\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://kaviyarankam.blogspot.com/p/blog-page.html", "date_download": "2018-05-24T00:38:07Z", "digest": "sha1:EUXOIZKMYIQQZSZL6CXBM4SVUXE7PTY2", "length": 10675, "nlines": 148, "source_domain": "kaviyarankam.blogspot.com", "title": "கவியரங்கம் உங்களை வரவேற்கிறது...: கவிதையும் கானமும்!", "raw_content": "\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\nஎன்னோடு பல கதைகள் பேசி\nநெஞ்சிற்குள் கவிதை விதை தூவி\nகண்முன்னே கொண்டு வந்த என்\nகற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளித் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே எ...\nமுகப் புத்தகத்தில் சேமிப்பு (Save) பொத்தான் - முகப் புத்தகத்தில் நீங்கள் காணும் எல்லாவற்றையும் படித்து விட அல்லது பார்த்து விட நேரம் கிடைக்காது. ஆகவே பின் அவற்றை சேமித்து வைத்து பார்ப்பதற்கு ஏதுவாக ச...\nகவி விகடம் உங்களை வரவேற்கிறது...\n - ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர் அப்போது தோன்றியது இப்படி…\nகவி ரூபனின்(Kavi Ruban) வெளி\nகாதலர் தின சிறப்புக் கவிதைகள்\nஇனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்க...\n…புதுப்பிக்கப்பட்ட திகதி : 28 ஆனி 2014 பிரிய சிநேகிதி... பாவம் காற்று... சிவன் வந்தான் நான் அரசியல்வாதி\nவணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்...\nஎந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக...\nகாதலர் தினத்தில் எழுதிய கவிதை...\nபெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்\nநீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம் நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் ...\nஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...\n----- வடிவமைப்பு : சுசி நடா\nபுதிதாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்\nETR ஐரோப்பிய தமிழ் வானொலியில் நான் தொகுத்து வழங்கிய(அட பாவி நீயுமா) கவிதையும் கானமும் என்ற நிகழ்ச்சியின் ஒலிக் கோப்புக்களை இந்தப் பக்கத்தில் இணைக்கிறேன்.\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் கவிதை எழுதக் கூடியவா் எனில் நீங்களும் உங்கள் பங்களிப்பை நல்கமுடியும். உங்களுக்குப் பிடித்த பாடல்கள் சிலவற்றை தெரிவு செய்து (6-8 பாடல்கள்) அவற்றிற்கு ஏற்ற மாதிரி உங்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிடுங்கள். (கவனம் எங்காவது குதிரை ஓடி விடும் ) நிகழ்ச்சி ஏறத்தாள 50 நிமிடங்கள். உங்கள் குரலில் கவிதைகள் ஒலிபரப்பாக விரும்பினால் நீங்களே கவிதைகளை ஒலிப்பதிவு செய்து அனுப்பலாம். தெளிவாக இருந்தால் சரி. ஏதேனும் சந்தேகம்/விளக்கம் தேவைப்படின் என்னோடு மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளுங்கள்.\nஎனது மின்னஞ்சல் என்னைப் பற்றிய பக்கத்தில் உள்ளது.\nஇதுவரை நான் தொகுத்து வழங்கியவை…\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2011/01/8.html", "date_download": "2018-05-24T00:34:51Z", "digest": "sha1:CKRNU4F62D5GZVE6O74LVBWR5MRTURX7", "length": 30898, "nlines": 231, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம்8", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு பஞ்சரைப் (PRACTICAL ACUPUNCTURE) பார்ப்பதில் உள்ளது. அவற்றையே இங்கு நான் விளக்கி ��ருகிறேன்.\nஅக்கு பஞ்சர் என்றால் ஊசியைக் குத்தி வைத்தியம் பார்ப்பது மட்டுமல்ல.வியாதியின் அடிப்படையை களையும், அவற்றைக் களையும் பழக்க வழக்கங்கள், உணவுகள் இவற்றையும் நம் சித்தர்களின் சித்த வைத்தியம் போலவே கூறுகிறது.(போகர்தான் இந்தியாவிலிருந்து சீனாவிற்குப் போய் இது போன்ற விடயங்களை அங்கே கற்றுக் கொடுத்தார் என்று கூறுகிறது சரித்திரம் எனவே இதுவும் சித்தர் விஞ்ஞானமே.)\nஅந்தக் காரணங்களை சித்த வைத்தியத்திலும், பழந்தமிழர் வாழ்வியலிலும் சரியாக விளக்கிக் கூறாறததால் பலவற்றை நானே மூட நம்பிக்கை என்று ஒரு காலத்தில் நினைத்திருக்கிறேன்.\nபிறகு காரணங்கள் விளங்க விளங்க, பின் எந்த பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.\nநீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை வாத நோய்கள் என்பார்கள்.\nபழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.\nஅக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக\nஅறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.\nபொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.\nஅப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.\nசிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.\nஇதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.\nவிளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.\nமூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.\nஇவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇப்போதுதான் பதிவிடப்பட்டுள்ள சித்தர் விஞ்ஞானம் ���ாகம் 4 ன் இணைப்பு இதோ.அது வெகு காலமாக கோழி முட்டையை அடைகாப்பது போல் காத்து இன்று வெளி வந்திருக்கிறது.அது பழந்தமிழரின் கால அளவைகள்.பார்த்து இன்புறுங்கள்.தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.எனென்றால் இது நான் மிகவும் யோசித்து இட்ட பதிவு.\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nLabels: அக்கு பஞ்சர் அறிவோமா\nசாமி ஜி மிக அருமை\nஇனி ஜன்னல் திறந்து தூங்குகிறேன்\nகருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே, காற்றோட்டமான இடத்தில் தூங்கியதால்தான் நம் முன்னோர்கள் நல்ல பலசாலியாகவும்,நல்ல உடல் நலத்துடனும் திகழ்ந்தார்கள்.\nஅருமையான பதிவு அன்பரே ,\nசடத்திலுள்ள வேகமெல்லாந் தணிந்து போகும்\nஎப்படி என்ன சிந்த்திருந்தேன் ., தங்களின் பதிவுகண்டு மகிழ்தேன் ..\nபுலிப்பாணி சித்தர் அடிமை ,\nகருத்துரைக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே,\nஓதுற்ற மலக்கட்டை ஒழிய வைத்தால் என்றிருக்க வேண்டும்.மலக்கட்டு ஒழிப்பதும்,பெருங்குடல் பற்றியும் பல விடயங்களையும் அடுத்தடுத்துக் காண்போம்.\nநகர வாழ்க்கையில் திருட்டு பயத்தால் ஜன்னல் திறந்து தூங்க முடியவில்லை. தங்கள் பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருந்தது. மிக்க நன்றி.\nகருத்துரைக்கு மிக்க நன்றி திரு மணிகண்டன் அவர்களே,\nதகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளான கம்பி வலை,க்ரில் கம்பி என்பவற்றை ஏற்படுத்தி கொசுக்களிடம் இருந்தும் திருடர்களிடமிருந்தும் நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.காற்று மிகமிக முக்கியம்.அது நம் உயிர் காக்கும் கடவுளல்லவா\nஉண்மையை அன்பர் மணி அவர்கள் வெளிப்படையாக தனது கருத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nகாற்றின் மகத்துவத்தை நான் உணர்ந்திருக்கிறேன் ஐயா,\nகருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,\nகொடுக்கிற காலம் வந்துவிட்டதால் இனி எடுக்கிற அவசியம் இருக்காது,என்ற பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் என்று உண்மையாகிறதோ அன்றே உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஆகும்.சித்தர்களின் விருப்பமும் அதுதான்.சுயநலமில்லாத சமுதாயம் உருவாக பாடுபடுவோம்.இது பற்றி மாஸ்லோவின் தேவைகளின் தத்துவம் பற்றி ஒரு பதிவு உண்டு.\nதெளிவான விளக்கம் ஐயா, மிக்க நன்றி\nகருத்துரைக்கு மிக்க நன்றி திரு JAIMANIKA அவர்களே, வெகுநாட்களாக உங்களை இந்தப் பக்கம் காணோ���் என்று எண்ணினேன்.வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறீர்களாஎன்னால் மறக்க முடியாத நபர் நீங்கள் அடிக்கடி கருத்துரை எழுதுங்கள்.\nநான் இதுநாள் வரை வீட்டின் சன்னல்களை மூடிவைத்துதான் தூங்குகிறேன். எவ்வளவு பெரிய தவறை செய்துகொண்டிருக்கிறேன் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டேன். இனி திருத்திகொள்கிறேன்.\nஇதுபோல் தெளிவாக விளக்கி சொல்வதற்கு யாரும் இல்லாதால்தான் இன்று பல வீடுகளில் பெரியவர்களின் அறிவுரைகளை செவிமடுப்போர் யாரும் இல்லை.\nஎல்லாம் வல்ல இறையருளால் இது நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை வருகிறது.\nமிக்க நன்றி நல்ல கருத்துரை\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த ��டலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(24)(மனையடி சாஸ்திரம் ...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(22)(மனையடி சாஸ்திரம் ...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(21)(மனையடி சாஸ்திரம் ...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் ...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி சாஸ்திரம் ...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vishals-new-plan-ajith-vijay/", "date_download": "2018-05-24T00:34:22Z", "digest": "sha1:X2G4Q62QXH37CJOQLWBSDGC2UBIZ727X", "length": 6981, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Vishal's New Plan With Ajith And Vijay. - New Tamil Cinema", "raw_content": "\nவட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்\n‘ தல ’ வெயிட்டா இருக்கக் கூடாது அவார்டு விழாவில் அஜீத்தை சீண்டிய விஜய்\nதமிழக அரசின் விருதும், மானியமும்\n திட்டமிட்டபடி வருமா அஜீத் விஜய் படங்கள்\nகுஷ்பு வரட்டும்… அப்புறம் பாருங்க\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குத��ன் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/ooviya-speech/", "date_download": "2018-05-24T00:13:07Z", "digest": "sha1:VZIQIFPWERNTHX6FTWCIA6GMTGIKI7RT", "length": 3761, "nlines": 55, "source_domain": "periyar.tv", "title": "திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு\nநீதியரசர் ராஜிந்தர் சச்சார் நினைவேந்தல் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு- (பொழிவு-7) – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-6)- எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு – எழுத்தாளர் ஓவியா (பொழிவு-5)\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-4)-எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-3) – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-2) – எழுத்தாளர் ஓவியா\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=652910", "date_download": "2018-05-24T00:33:10Z", "digest": "sha1:PIOYIMRBAAKWAMDEQBIRT3OFIXSWGTH5", "length": 17104, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Cash for vote scam: CBI raids residences of 5 Jharkhand MLAs | 5 எம்.எல்.ஏ.க்கள் வீட்டில்சி.பி.ஐ.ரெய்டு ; எம்.பி.‌க்கு ஓட்டுபோட பணம் கொடுத்த வழக்கு| Dinamalar", "raw_content": "\n5 எம்.எல்.ஏ.க்கள் வீட்டில்சி.பி.ஐ.ரெய்டு ; எம்.பி.‌க்கு ஓட்டுபோட பணம் கொடுத்த வழக்கு\nராஞ்சி: ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கு தேவையான எம்.பி.,யை தேர்வு செய்ய ஓட்டு போடுவதற்கு பணம் கொடுத்த ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் தற்போது சூடு பிடித்துள்ளது. இம் மாநிலத்தில் 5எம்.எல்.ஏ.க்கள் வீட்டில் சி.பி.ஐ.அதிகாரிகள் ‌சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜார்க்கண்ட் மாநிலத்திற்கு காலியாக உள்ள 2 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் கடந்த 2010-ம் ஆண்டு நடந்தது. இதில் போட்டியிட்ட ‌தொழிலதிபர் ஒருவருக்கு சாதகமாக ஓட்டளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சி.பி.ஐ .விசாரித்துவருகிறது.\nஇதையடுத்துஅம்மாநிலத்தில் மூன்று காங். கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஒரு பா.ஜ. எம்.எல்.ஏ. மற்றும் ஒரு ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்.எல்.ஏ.என ஐந்து எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் மே 24,2018\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும்: சிதம்பரம் மே 24,2018 5\nஅமைதி ஏற்படுத்தும் பொறுப்பு: 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ... மே 24,2018 2\nவாய் பேசா பெண் கீதாவை திருமணம் செய்ய 50 பேர் போட்டா ... மே 24,2018 5\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n3 காங்கிரஸ் MLA க்கள் இருக்கிறார்கள் அகவே நிச்சயம் இதையும் மூடி மறைத்து விடுவார்கள்\nஇந்த லஞ்ச ஊழல் முற்றிலும் உண்மை என்றால் 5 பேருக்கும் தூக்கு தண்டை கொடுத்தால் நாடு திருந்தும். நாட்டு மக்கள் வளம் பெறுவார்கள். நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்\nமதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ\n// மூன்று காங். கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஒரு பா.ஜ. எம்.எல்.ஏ. மற்றும் ஒரு ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்.எல்.ஏ // - எல்லாக் கட்சியும் ஊழலில் மட்டும் கை கோர்த்துக் கொண்டுள்ளன.. அதனாலே, நீங்க சொன்ன, அந்த \"ஊழலுக்கு தூக்கு\" எல்லாம் எடுபடாது.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக���கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/yoga/", "date_download": "2018-05-24T00:13:36Z", "digest": "sha1:FJ56MJV2OHH3XEQBNPUQYUMMOLC7LCMA", "length": 19377, "nlines": 193, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi.com : Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் செய்திகள்: yoga", "raw_content": "\nநினைவுத்திறன் அதிகரிக்க ஹாகினி முத்திரை | Hagni seal to increase memory \nசெய்முறை : விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் உட்கார்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். இரண்டு கைகளின் விரல் நுனிய...\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்க | Reduce thigh and rear flesh \nதொடை மற்றும் பின்பக்க சதையை குறை க்கும் ஸ்டேட்டிக் லங்கீஸ் பயிற்சி செய்வது. தற்போ துள்ள இளம் தலை முறையி னருக்கு உடல் உழைப்பு இல்லாத தால் உ...\nஇடுப்பு சதையை குறைக்க பயிற்சி | Practice to reduce hip flesh \nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக் கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, ...\nஉயரம் அதிகரிக்க பயிற்சிகள் | Exercises to increase height \nநீச்சல் பயிற்சி யில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால...\nவயிறு குறைய அப்டாமினல் க்ரன்சஸ் | Stomach upset Abdominal Crunches \nபெரும் பாலான பெண்கள் 30 வயதை நெருங்கு வதற்குள் வயிறு, இடுப்புப் பகுதி களில் அதிகத் தசை களும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடி விடுகின்றன...\n தெரிந்து கொள்ள | Are you fitt\nரொம்ப காலமாவே குண்டா இருக்குற வங்களாம் அன் ஃபிட்டு, ஒல்லியா இருக்குற வங்க தான் ஃபிட் அப்படின்னு ஒரு விஷயம் பேசப்படுது. நீங்கள் ஃபிட்டா, அன...\nமுதுகு வலி ஏற்படாமல் தடுக்க - வயிற்றுப் பகுதிக்கான பயிற்சி | Prevent back pain - abdominal training \n1. நேராகப் படுத்துக்கொள்ளவும். வலது காலை மட்டும் 45 டிகிரி அளவுக்கு உயர்த்தவும். 15 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும். பிறகு, பழைய ...\nஇடுப்பு வலியை குறைக்கும் தண்டாசனா | Reducing Hip Pain Thandasana \nஇந்த கால கட்டங்களில், ஒவ்வொரு பாகத்திற்கும் புதிது புதிதாக நோய்கள் வருகிறது. இதனால் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சிறப்பு மருத்துவர் தோன்றுகிற...\nஆஸ்துமாவை கட்டுப்படுத்த பாசாசனா | Pasasana Control Asthma \nஆஸ்துமா குணப்படுத்த முடியாத நோயாகும். இது நுரையீரலில் உள்ள சுவாசப் பாதையில் உண்டாகும் அலர்ஜி தொடர்ந்து கவனிக்கப்படாமல் இருந்தால் சுவாச அழற...\nஜாகிங் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம் | Changes in the Body to Jogging \nஜாக்கிங் செய்வதால் நம்முடைய உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த மாற்றங்களில் மிகவும் முக்கியமான சில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது இதை படி...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங்: கால்களை நன்றாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு கை விரல்களால் கால் விரல்களை தொடவும். இந்த நிலையில் கா...\nஉடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மை | The benefit of exercise \nஉடற் பயிற்சியின் போது நம் உறுப்புகள் நம் கட்டுப் பாட்டிற்குள் இயங்கு கின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டு கின்றன....\nஸ்பைன் எக்ஸ்டென்ஷன் பயிற்சி.. முதுகு வலி வராமல் இருக்க \n1. குப்புறப் படுத்தபடி, வலது காலை 45 டிகிரி அளவுக்கு, முட்டியை மடக்காமல் நேராக உயர்த்தவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும். திரு...\nகழுத்து வலிக்கு மத்யாசனம் பயிற்சி | Matyasanam neck pain \nகழுத்துவலி என்பது இப்போது தவிர்க்க முடியாததொன்று. நெடு நேரம் கணிப்பொறிக்கு முன்னாடியே அமர்ந்து இருப்பதால் பெரும்பாலோனோர் கழுத்து மற்றும் தோள...\nஇடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்கான பயிற்சி \nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்ப...\nமூட்டு வலிக்கு சந்தி முத்திரை | The junction seal joint pain \nஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னா் உடலுக்கு வந்து செல்லும் எத்தனையோ பிரச்னைகளில், மூட்டு வலியும் ஒன்று. இது சில வேளைகளில் மட்டும் நிரந்தர...\nபேலன்ஸ் பயிற்சிக்கு போசு பால் பயிற்சி | Bose Ball Balance training \nகை, கால், இடுப்பு, கழுத்து என ஒவ்வொன்று க்கும் தனித் தனிப் பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கி யமாக வைத்துக் கொள்கிறோம். ...\nஏக பாத சிரசானம் பயிற்சி | Ekabatha Sirasanam \nசெய்முறை : 1. காலை நீட்டி உட்காரவும். 2. இடது காலைத் தூக்கி தலைக்குப் பின்னால் வைக்கவும். 3. வலது காலை நேராக நீட்டி இருக்கவும்....\nதண்டாசனம் பயிற்சி | Tandasanam \nசெய்முறை: 1. விரிப்பில் கால்களை நீட்டி உட்காரவும். 2. உள்ளங்கைகளை இடுப்பினருகில் வைத்து விரல்கள் முன்னோக்கி யிருக்குமாறு தரையில் ஊ...\nசெய்முறை: 1. தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் மடக்கி உள்பாதம் ஒன்றோ டொன்று சேருமாறு வைக்கவும். 2. இரண்டு கைகளாலும் பாதங் களைப...\nவயிற்றை சுத்தம் செய்வோம் வாருங்கள் | Let's come clean belly \nவழக்ககமாக நாம் ஏதாவது நோய்க்காக மருத்துவரிடம் செல்லும்போது எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்,எவற்றை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் ஆல...\nமார்பக சலவை சடங்கு செய்யும் இங்கிலாந்து பெண்கள் \nபிரித்தானிய பெண்கள் மார்பங்கள் மீது சூடு வைத்துக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பி Jake Berry...\nமுதலிரவில் நடந்ததை விளக்கும் பெண் ஆடியோ கசிவு \nமுதலிரவின் போது தனது கணவர் தன்னிடம் நடந்து கொண்டதை ஒரு பெண் தனது ஆண் நண்பரிடம் விளக்கும் ஆடியோ ஒலிப்பதிவு வெளியாகி தமிழகத்தை பரபரப்புக்கு...\nபெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு | Beet has water in front of the beauty of women \nதண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம், 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தி...\nஇன்றைய பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று ஞாபக சக்தி குறைபாடு. நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடே இதற்கு மு...\nவாக்களித்த பிறகு ஜெயலலிதா சொன்ன ஒரு வரி....என்ன அர்த்தம்\nஇன்னும் 2 நாட்களில் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என்ற ஒற்றை வார்த்தையை முதல்வர் ஜெயலலிதா கூறினாலும், கூறினார், அவரது வார்த்த...\nஅஜித்தை எதிர்த்த விஜயசேதுபதி | Ajith Vijay Sethupathi opposed \nஅஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் அருண்விஜய் வில்லனாக நடித்த பின்னரே அவர் பிரபல நடிகராக மாறிவிட்டார் என்பதை பார்த்தோம். இந்நில...\nபல ஆண்களு டன் உறவு வைத்தி ருந்தார் எனக்கூறி, ஒரு பெண்ணின் முடியை வெட்டி, அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத் த...\n'எங்கேயும் எப்போதும்', ‘ பறவை' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள பின்னணி பாடகி ஷான், சென்னை யில் உள்ள தனது வீட்டில் மர்மம...\nபாலியல் தொழில் செய்யும் இந்திய சமுதாயத்தினர் \nஇந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயல். ஆனால், இது சில பகுதி மற்றும் சமுதாயத்தினருக்கு மட்டும் தானா என்ற கேள்வி பலரது மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/", "date_download": "2018-05-24T00:30:38Z", "digest": "sha1:MSWMSUWD7ZGSNOR4W7TNF6CKL5IUGSW5", "length": 193539, "nlines": 479, "source_domain": "www.padalay.com", "title": "படலை: 2012", "raw_content": "\nநான்கு வருடங்களாக இப்படி பிடித்ததையும் பிடிக்காததையும் தொகுப்பது தொடர்கிறது. இப்போது பழையதை வாசித்துப்பார்க்க ஒரு வித சுவாரசியம்; 2008 இன் சிறந்த படமாகவும், இசை அல்பமாகவும் கருபழனியப்பனின் “பிரிவோம் சந்திப்போம்” படத்தை குறிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு எனக்கு “பிரிவோம��� சந்திப்போம்” தமிழில் ஹேராமுக்கு பின்னர் வந்த சிறந்த படம் என்று தோன்றுகிறது. Best emerging application என்று 2009 இல் Google Wave ஐ சொல்லியிருந்தாலும் அது பின்னர் டிஸ்கன்டினியூ ஆகிவிட்டது. 2010 இல் man of the year விருது அசாஞ்னேக்கு குடுத்திருந்தேன். தல ஈகுவடோர் எம்பசிக்குள் படுத்து கிடக்கிறார். சென்ற வருடம் Yarl IT Hub ஒரு சிறந்த தொழில்நுட்ப முயற்சி என்று சொல்ல, நினைத்ததற்கு மேலாக அது யாழ்ப்பாணத்தில் பல செயற்பாடுகளையும் நெட்வோர்க்கிங்கையும் உருவாக்கியது. இதை யார் யார் வாசிக்கிறார்களோ இல்லையோ, எனக்கொரு பெர்சனல் தொகுப்பு தான். 2012 எனக்கும் மிகவும் அமைதியாக சிம்பிளாக எந்த சிக்கலுமில்லாமல் கடந்து போன வருடம். ஒருவேளை சிக்கல்களை சிம்பிளாக எடுக்க பழகிவிட்டேனோ தெரியாது. All is well.\n“முதலிரவில் அறைக்குள் நுழைந்தவுடன் அவசர அவசரமாக படுக்கையில் போய் வியாபித்து கிடந்தபடி ஏக்கத்துடன் பார்க்கும் மனைவியிடம் ஒரு ஐரிஷ் கணவன் என்ன சொல்லியிருப்பான்\nஆனையிறவை அண்டிய ஒரு ஒலைக்குடிசை அது. கரைவலை போட்டு மீன்பிடிக்கும் ஏழை மீனவகுடும்பத்தின் வாடிவீடு. ஒரே அறை, நடுவிலே ஒரு பாய் தொங்கும். அந்தப்பக்கம் படுக்கை, இந்தப்பக்கம் சமையல், குழந்தைகள் படுக்க என்று இடம். சமையலறை வேறும்பேச்சுக்கே ஒழிய அங்கே இருந்தது என்னவோ இரண்டு சாப்பாட்டு தட்டங்கள்,நெளிந்த அலுமினிய டம்ளர்கள். இரண்டு பானைகள். ஒரு பானையில் குடி தண்ணீர். மற்றய பானையில் தான் சோறு காய்ச்சுவது. சண்டை நடக்காத பின்னேர் வேளைகளில் அந்த மீனவன் பயத்தோடு கரைவலை போட்டு பிடிக்கும் குட்டி குட்டி மீன்களில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொரிக்கவோ, குழம்பு வைக்கவோ வசதியில்லை. இது போதாது என்று இருந்த ஒரே ஒரு ஆட்டைக்கூட சீக்கிய இந்தியன் ஆர்மிக்காரன் பறித்துக்கொண்டு போய்விட்டான், இறைச்சிக்கு.\nஆனையிறவை அண்டிய ஒரு ஒலைக்குடிசை அது. கரைவலை போட்டு மீன்பிடிக்கும் ஏழை மீனவகுடும்பத்தின் வாடிவீடு. ஒரே அறை, நடுவிலே ஒரு பாய் தொங்கும். அந்தப்பக்கம் படுக்கை, இந்தப்பக்கம் சமையல், குழந்தைகள் படுக்க என்று இடம். சமையலறை வேறும்பேச்சுக்கே ஒழிய அங்கே இருந்தது என்னவோ இரண்டு சாப்பாட்டு தட்டங்கள்,நெளிந்த அலுமினிய டம்ளர்கள். இரண்டு பானைகள். ஒரு பானையில் குடி தண்ணீர். மற்றய பானையில் தான் சோறு காய்ச்சுவது. சண்���ை நடக்காத பின்னேர் வேளைகளில் அந்த மீனவன் பயத்தோடு கரைவலை போட்டு பிடிக்கும் குட்டி குட்டி மீன்களில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொரிக்கவோ, குழம்பு வைக்கவோ வசதியில்லை. இது போதாது என்று இருந்த ஒரே ஒரு ஆட்டைக்கூட சீக்கிய இந்தியன் ஆர்மிக்காரன் பறித்துக்கொண்டு போய்விட்டான், இறைச்சிக்கு.\nவியாழமாற்றம் 20-12-2012 : தண்ணியோ கிணற்றினிலே\nவெண்ணை போல் உடல் உனக்கு.\nவெளி உலகு துயில் கிடக்கு.\nதனிமையிடை போய்த் துயின்றால், போகுமோ\nகொஞ்சம் சறுக்கினால் கூசிழிவாக போய்விடக்கூடிய கவிதை. கவிதையின் அடுத்தபக்கம் சறுக்கியே விட்டது\nவியாழமாற்றம் 13-12-2012 : யாழ்ப்பாண கம்பஸும் அரசியலும்\nநவம்பர் இருபத்தேழு, யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி, விளக்கீடு எல்லாமே முடிந்து மூன்று வாரங்கள் ஆகி எங்கள் கவனமும் பாரதி, சூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு திரும்பிவிட்டது. நடந்த களேபரத்தில் பலர் கைது செய்யபட்டு இன்னமும் நான்கு மாணவர்கள் உள்ளே இருக்கிறார்கள். மாணவர்கள் இவ்வாறு அரசியலில் இறங்குவது தேவையில்லாத விளைவுகளை உருவாக்கும் என்றும் படிக்க வந்தவர்கள் படிப்பை மாத்திரமே பார்க்கவேண்டும், போராட்டங்களில் இறங்க கூடாது என்றும் ஒரு கோஷ்டி சொல்லிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு புறம் சாதாரணமாக மாவீரரை நினைவுகூர்ந்து மெழுகுதிரி ஏற்றியதை புரட்சியின் முதல் வெளிச்சம் என்று கதை கட்டி துலாவி தொங்கலாமா என்று நுங்கெடுப்பவர்கள் முயன்றுகொண்டிருக்கிறார்கள். கலங்கிய குட்டையில் ஏதாவது மீன் அகப்படுமா என்ற ஆர்வம் தான்.\nஅப்பிள் நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்னியாக்கின் சுயசரிதம். இங்கே அவுஸ்திரேலிய நூலகம் ஒன்றில் வெட்டியா நேரம் போக்காட்டாலாம் என்று நுழைந்த நேரத்தில் கண்ணில் பட்டது. இரண்டு மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசிக்கவைத்த புத்தகம்.\nஅசோகவனம், சோலையாய், விதம் விதமான மரங்களும் பூக்களும் என அழகை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தது. சுற்றிவர நீலலில்லி பூக்கள். நுவரேலியா குளிர். தூரத்திலே மலைச்சாரல். வெயில் குறைந்த வானம், மலைகளில் பட்டு தெறித்தோ என்னவோ, மெல்லிய நீல வண்ணத்தில் தூரத்தில் மலைத்தொடர்களை பார்க்கும்போதே கண்ணுக்கு இதமாக, குளிர் பதினெட்டு பத்தொன்பது டிகிரி இருக்கலாம்.\nமரத்தடியில் முழங்கால்களுக்குள் ம���கம்புதைத்து தன் சிலம்புகளை பார்த்தபடியே கண்ணகி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். மரத்தின் மேலே உச்சியில் இருந்து விதம் விதமான பறவைகளின் சத்தங்கள். அவ்வப்போது உஸ் உஸ் என்ற சத்தம். இது எதுவுமே கண்ணகி காதில் எட்டவில்லை. அவளுக்கு ஊர் ஞாபகம். பூம்புகார் வெயில் அவ்வப்போது நினைவுக்கு வந்து வந்து மிரட்டிக்கொண்டிருந்தது. கோவலன் வந்து தன்னை மீட்டபின்னர் அப்படியே இங்கேயே ஒரு கடை வைத்து செட்டிலாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். மாதவியிடம் இருந்தும் கடல் தாண்டி தொலை தூரத்தில் இருந்துவிடலாம். இவனும் அங்காலே இங்காலே அசையமாட்டான். கோவலன் நினைவில் கண்ணகிக்கு இரண்டு செல்சியல் குளிர் இன்னமும் கூடியது. சாக்கு போன்ற ஒரு போர்வையை நேற்று தான் மண்டோதரி கொடுத்துவிட்டு போயிருந்தாள். எடுத்து போர்த்திக்கொண்டாள். யாரோ மரத்தில் மேலிருந்து அழைப்பது போல தோன்றியது. அண்ணாந்து பார்த்தாள். ஒன்றுமேயில்லை.ப்ச்.. பிரமை.\nமண்டோதரி. அவளை நினைக்கும்போதே கண்ணகிக்கு ஆச்சர்யமாயிருந்தது. அழகி. தவறு. தவறு. பேரழகி. அவள் இடையை பார்த்தபோது பெண் தனக்கே பொறாமையாய் இருக்கிறதே, இந்த விசரன் இராவணனுக்கு ஏன் இப்படி மதி கெட்டுப்போயிற்று என்று நினைத்துக்கொண்டாள். உள்ளூர இன்னொரு கலக்கமும் சேர்ந்துகொண்டது. மீட்கிறேன் பேர்வழி என்று வரும் கோவலன் மண்டோதரி பின்னாலே போய்விடமாட்டான் என்று என்ன உத்தரவாதம் மாதவி வீடே கதி என்று கிடப்பவன் அவன். பெண் என்று பேப்பரில் எழுதி கொடுத்தால் கூட பேப்பரை சின்னவீடாக வைத்துகொள்வானே என் கணவன். அடடா .. இப்போது கண்ணகிக்கு மண்டோதரியை நினைக்க நினைக்க கோபம் தான் வந்தது. என்ன மாதிரி பெண் இவள் மாதவி வீடே கதி என்று கிடப்பவன் அவன். பெண் என்று பேப்பரில் எழுதி கொடுத்தால் கூட பேப்பரை சின்னவீடாக வைத்துகொள்வானே என் கணவன். அடடா .. இப்போது கண்ணகிக்கு மண்டோதரியை நினைக்க நினைக்க கோபம் தான் வந்தது. என்ன மாதிரி பெண் இவள் இவளுக்கு இருக்கும் அழகுக்கும் அறிவுக்கும் வேறு யாருமாயிருந்தால் போடா நாயே என்று இராவணனை தூக்கி எறிந்துவிட்டு போயே போயிருப்பாளே. இவளோ எனக்கு குளிருக்கு போர்க்க போர்வை தருகிறாள். பதிவிரதை என்று வரலாறு சொல்லவேண்டும் என்பதற்காக ஒரு அளவு கணக்கு இல்லையா இவளுக்கு இருக்கும் அழகுக்கும் அறிவுக்கும் வேறு யாருமாயிருந்தால் போடா நாயே என்று இராவணனை தூக்கி எறிந்துவிட்டு போயே போயிருப்பாளே. இவளோ எனக்கு குளிருக்கு போர்க்க போர்வை தருகிறாள். பதிவிரதை என்று வரலாறு சொல்லவேண்டும் என்பதற்காக ஒரு அளவு கணக்கு இல்லையா ம்ம்ம். மரத்தின் மேலே இருந்து மீண்டும் அந்த உஸ் உஸ் சத்தம். எட்டிப்பார்த்தாள். ம்ஹூம். ஒன்றுமேயில்லை. நத்திங் என்று நினைத்தவாறே மீண்டும் சிலம்புகளை வெறிக்க ஆரம்பித்த தருணத்தில் தான்,\nபூணும் வடம் நீ எனக்கு,\nதூரத்தில் பாட்டுச்சத்தம். பாரதி பாடல். கூடவே வீணை இசை. இராவணன் தான். கருமாந்திரம் பிடித்தவன். பாரதி பாட்டை இந்த மாபாதக செயலுக்கு பயன்படுத்துகிறான். நிமிர்ந்து பார்த்தால் தூரத்தில் இராவணன் ஆடி அசைந்தபடி … கையில் வீணை. வரட்டும். கண்ணகி உடனேயே மரத்தடியில் இருந்த கதிரையில் ஏறி அமர்ந்தாள். அசோகவனத்தில் காவலுக்கிருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்து அவனுக்கு கார்ட் ஒப் ஒனர் கொடுத்துக்கொண்டு பூ தூவினார்கள். அவன் அவளிருந்த பகுதிக்கு நெருங்க நெருங்க, கண்ணகி கால் மேல் கால் போட்டு அவனை கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். சின்ன ஏளன சிரிப்பும் கூட சேர்ந்துகொண்டது. இராவணனுக்கோ இவளைப்பார்த்ததும் சுருதி ஏறி இருக்கவேண்டும். பாட்டு சத்தம் பலமாக வந்தது. பாட்டும் வீணையும் சுருதி சேரவில்லை. “புது வயிரம்” கீழ் நோட்டு எட்டவே இல்லை. இதைவிட ஜேசுதாஸ் எவ்வளவு நன்றாக பாடியிருப்பார் என்று கண்ணகி நினைத்துக்கொண்டாள். இலங்கையர்கள் பாட்டுவிஷயத்தில் இன்னமும் முன்னேறவேண்டி இருக்கிறது போல. இவன் பாட்டுக்கு போய் சிவன் மயங்கினானாமே அக மகிழ்ந்து வரம் வேறு குடுத்தானாம். கை நரம்புகளால் சாமகானம் … சுத்தம். சுடலை கூத்தனுக்கு சுருதி தெரியுமா அக மகிழ்ந்து வரம் வேறு குடுத்தானாம். கை நரம்புகளால் சாமகானம் … சுத்தம். சுடலை கூத்தனுக்கு சுருதி தெரியுமா\nபோதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே\nஇராவணன் இவள் எண்ண ஓட்டங்களை தவறாக நினைத்திருக்கவேண்டும். கண்ணம்மா என்று உச்சஸ்தாயியில் அரட்ட தொடங்கினான். அட நாதாறிப்பயலே. கண்ணமாவை எங்கே பாவிப்பது என்று ஒரு விவஸ்தை இல்லையா. கண்ணகிக்கு கோபம் வந்தது. வாடா வா .. “நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சா இயல்பும் ஞானச்செருக்கும்” புத���மைப்பெண்ணின் இலக்கணம் என்று இதே பாரதி தாண்டா சொன்னான். கிட்ட வந்து பாரேன். ஓட்ட அறுக்கிறேன். வாடா மல்லி. கருணாகர எண்டகோ\nஇராவணன் மேலும் நெருங்கினான். நெருங்கியவன் அப்படியே ஸ்டைலாக பத்தாவது தலையை மரத்தில் சாய்த்து ஒய்யாரமாய் நின்றான். கைகளில் இரண்டு வீணையில் பின்னணி இசை வேறு கொடுத்துக்கொண்டிருந்தது. ரோஜா படத்து பெண் பார்க்கும் சீனில் வரும் பின்னணி இசை. சுடுவதிலும் ஒரு விவஸ்தை இல்லையா என்று கண்ணகி தனக்குள்ளேயே சிரித்துக்கொள்ள, இராவணன் மீண்டும் தப்பாக அதை அர்த்தப்படுத்திக்கொண்டான்.\n“ஹாச்…சும்” என்று தும்மினாள் கண்ணகி. நுவரெலியா குளிர், வந்து இரண்டு மூன்று நாளில் மதுரைக்காரிக்கு ஒத்துவரவில்லை. மண்டோதரியிடம் எலெக்ட்ரிக் ஹீட்டர் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். “ஹாச்…சும்”.\n“பாத்தியா .. தடிமன் பிடிச்சிட்டுது .. யாரங்கே .. கண்ணகிக்கு சித்தாலெப்பை கொண்டுவாருங்கள்”\n“ஒண்டுமே வேண்டாம் .. நீ எனக்கு அலுப்படிக்காம போனி எண்டால் அதுவே மெத்த பெரிய உபகாரம்”\n வந்து இரண்டு நாளில் இலங்கை தமிழ் வேறு பழகி விட்டாய் கண்ணகி.. “\n“டேய் .. நீங்க எல்லாம் சகட்டு மேனிக்கு இந்திய தமிழ் பேசுவீங்க .. நாங்க இலங்கை தமிழ் பேச கூடாதா\n“எதுக்கு கோபம் பெண்ணே .. நீ கோபப்பட்டால் என் மனம் தாங்காது”\n“கொஞ்ச நாள் தான் .. என்னை தேடி கோவலன் எப்படியும் இலங்கை வருவான் .. வந்தவன் உங்களை எல்லாம் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு தான் என்னை மீட்பான் தெரியுமா\n“நான் எல்லாம் இராமனிடமே வதம் வாங்கியவன் .. உன் கோவலன் எம்மட்டுக்கு\n“உனக்கு அவனைப்பற்றி சரியாக தெரியாது”\n கட்டிய கணவனை அவன் இவன் என்று பேசுகிறாய் .. இதுவே சீதையாயிருந்தால் இராமன் பெயரே சொல்ல மாட்டாள் தெரியுமா .. இதுவே சீதையாயிருந்தால் இராமன் பெயரே சொல்ல மாட்டாள் தெரியுமா அஞ்சி ஒடுங்கி … என்னை கண்டாலே பயத்தில் வேர்த்துவிடுவாள் …”\n சீதை இலேசுபட்டவள் இல்லை இராவணா .. அவள் ஒரு அமுசடக்கி கள்ளி. மாயமான் வேண்டும் அதுவும் இராமனே கொன்று வென்று வரவேண்டும் என்றதுக்காக என்னா ஆட்டம் ஆடினாள் தெரியுமா அது பாவம் பெடி இலக்குவன் .. அவன் மீது அபாண்டமாக பழி சொல்லி .. சீதைக்கு நான் எவ்வளவோ மேல் .. வெரி ஓபின் டைப்”\n“நீ ஒரு வாயாடி .. சீதையாய் இருந்தால் இரண்டு வார்த்தை பேசியிருக்கமாட்டாள் .. தா��் உண்டு தன் பாடுண்டு என்று இருப்பாள். இராமன் வந்து தன்னை மீட்பான் என்று சதா அதே சிந்தனை தான் .. அவளையே சந்தேகித்து தீக்குளிக்க சொன்னான் இராமன் .. உண்ட சேட்டை கதைக்கு கோவலன் என்னென்ன டெஸ்ட் எல்லாம் வைப்பானோ\n“ஹ ஹ ஹ ..டெஸ்ட்டா எனக்கா … சான்ஸே இல்ல … யாரு யாருக்கு டெஸ்ட் வைப்பது என்று கொஞ்சமாவது அருகதை வேணாம்\nஇராவணன் குழம்பிப்போனான். இவள் எப்படிப்பட்ட பெண் எங்கிருந்து இவளுக்கு இவ்வளவு துணிச்சல் வந்தது எங்கிருந்து இவளுக்கு இவ்வளவு துணிச்சல் வந்தது நான் இல்லாதபோது நன்றாக பேசி பழகுவதாக தான் மண்டோதரி சொல்கிறாள். ஆனால் என்னை கண்டவுடன் எள்ளும் கொள்ளுமாக .. கூடவே மதுரை குசும்பும் சேர்ந்து. ச்சே ஊருலகத்தில் மாதவி, அகலிகை, சகுந்தலை என்று ஆயிரம் பெண்கள் இருக்க கண்ணகியை என்ன மண்ணுக்கு இங்கே தூக்கிவந்தோம் என்று தன் மேலேயே கோபப்பட்டான்.\n ஏண்டா என்னை தூக்கி வந்தோம் என்றா அதை தான் நானும் சொல்கிறேன். பேசாமல் மரியாதையாக அதே புஷ்பக விமானத்தில் என்னை கொண்டுபோய் பூம்புகாரில் இறக்கி விடு. இல்லையா.. ஆள் அனுப்பி கோவலனை இங்கே வர வை. சும்மா அவ்வப்போது வந்து ‘பிடிச்சிருக்கா அதை தான் நானும் சொல்கிறேன். பேசாமல் மரியாதையாக அதே புஷ்பக விமானத்தில் என்னை கொண்டுபோய் பூம்புகாரில் இறக்கி விடு. இல்லையா.. ஆள் அனுப்பி கோவலனை இங்கே வர வை. சும்மா அவ்வப்போது வந்து ‘பிடிச்சிருக்கா’ ‘நீ ரொம்ப அழகாயிருக்கே’ என மணிரத்னம் வசனம் பேசிக்கொண்டு பீலா விட்டாயானால் இந்த அசோகவனத்தையே எரித்துவிடுவேன் தெரியுமா\nநீ … அசோகவனத்தை .. எரிக்க போகிறாயா\nநம்பாட்டி மதுரைப்பக்கம் நம்மளை பற்றி விசாரிச்சு பாரு தம்பி\nஇராவணன் தலைகள் குழப்பத்தில் சுற்ற தொடங்கியது. என்னடா சில நேரங்களில் பக்கா லோக்கலாக பேசுகிறாள். சில நேரங்களில் நல்ல தமிழில் பேசுகிறாள். எது நல்ல தமிழ் எது லோக்கல் தமிழ் என்பதே இப்போது குழம்பி விட்டதே. இளங்கோ அடிகள் இவளை பற்றி இலக்கியத்தனமாக விளித்திருந்தாரே. தவறான ஆளை கொண்டுவந்துவிட்டோமோ என்ற குழப்பத்தில் அங்கிருந்து தயக்கத்துடன் நகர தொடங்கினான்.\n“நீ நல்ல மூடில் இல்லை போல இருக்கிறது .. நாளை வருகிறேன்.”\n“நாளை வந்தாலும் இதே நிலை தான் அற்பனே .. போய் வேலையை பாரு”\nஇராவணன் போக போக ஒருவித வெற்றிப்பெருமிதத்துடன் கண்ணகி கதிரையில் இ���ுந்து எழும்பி பாத்ரூம் போக என்று டோய்லட் இருக்கும் காட்டுப்பாதை வழியாய் நகர்ந்தாள். ஒரு பத்தடி தான் வைத்திருப்பாள், ஏதோ ஒரு சத்தம். சர சர என்று அடர்ந்த மரங்களுக்கிடையே யாரோ நகர்ந்து வருவது போல சத்தம் கேட்டது. விக்கித்துப்போனாள் கண்ணகி. பாத்ரூம் பக்கம் எவன் எட்டிப்பார்க்க வருவது இது நிச்சயம் இராவணன் இல்லை. அவன் கீழ்த்தரமானவன் தான். ஆனால் இவ்வளவு சீப்பாக இறங்க மாட்டான். யார் இந்த இடத்தில் களவாக வரக்கூடும் இது நிச்சயம் இராவணன் இல்லை. அவன் கீழ்த்தரமானவன் தான். ஆனால் இவ்வளவு சீப்பாக இறங்க மாட்டான். யார் இந்த இடத்தில் களவாக வரக்கூடும் விபிஷனணாக தான் இருக்கும். நல்லவன் வேஷம் போடும் சந்தர்ப்பவாதி. அன்றைக்கு அவன் பார்வையே சரியில்லை. கண்ணகி மரத்தடி ஒன்றை முறித்து தயாராக வைத்துக்கொள்ள சத்தம் துல்லியமாக கேட்டது.\n“ஸ்ரீ கோவலா .. ஸ்ரீ கோவலா.. ஜெய் ஸ்ரீ கோவலன்”\nயாரப்பா இது ஸ்ரீ கோவலன் என்று சொல்லிக்கொண்டு வருவது என்று உற்று பார்த்தால் அட, ஒரு குரங்கு … கோவலன் பெயரை சொல்லிக்கொண்டு. அட இப்படி தானே அனுமனும் சீதையிடம் தூது போனான். பாதை தெரிந்தவன் என்பதற்காக கோவலன் அனுமனை பிடித்து இங்கே அனுப்பியிருக்கிறானோ இருக்கலாம். காரியக்காரன். அனுமன் இப்போது கிட்ட நெருங்கினான்.\n“கண்ணகி தாயே .. உங்களை கண்டுவிட்டேன் கடைசியில் …நானே அனுமன் .. கோவலன் உங்கள் காவலன் என்னை உங்களிடம் தூது அனுப்பியிருக்கிறான்”\nகண்ணகிக்கு சந்தேகம். சீதைக்கு வந்த அதே சந்தேகம். கோவலன் புத்தி இவன் முகத்தில் அப்படியே இருந்தாலும் இது இராவணன் சூழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம். அவன் தான குரங்கு வேடத்தில் யாரையாவது அனுப்பியிருக்கிறானோ\n“நீ கோவலன் தூதுவன் தான் என்பதற்கு என்ன ஆதாரம்\n“தாயே .. ஆதாரம் என்று காட்டுவதற்கு கொடுத்துவிட அண்ணலிடம் சல்லிக்காசு கூட இல்லை. அண்ணல் வியாபாரத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டார். எனக்கு கூட சம்பளம் இரண்டு வாழைக்குலைகள் தான்”\nகேட்ட கண்ணகி அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள். இவன் அனுமன் தான். கோவலன் தூதுவன் தான். கோவலன் ஒரு வங்குரோத்து கேஸ் என்பது இராவணனுக்கு தெரிந்திருக்க சாத்தியமில்லை. அவன் வல்லவன், நல்லவன், நாலும் கொண்டவன் என்று இராவணனுக்கு ஏற்கனவே கதை அளந்தாயீற்று. ஆக உண்மையை இவன் புட��டு புட்டு வைப்பதால் இவன் தூதனாக தான் இருக்கவேண்டும். அடடா நாம் தப்பாக கோவலனை இத்தனை நாளாய் எடை போட்டு வைத்திருந்தோமே. மாதவியே கதியென்று கிடந்தாலும் எனக்கொரு தீங்கென்ற போது துடித்து போய் தூது அனுப்பியிருக்கிறானே. ஆகா கோவலனல்லோ உண்மையான புருஷன் என்று அகமகிழ்ந்தாள்.\nநல்லது அனுமனே .. என்னவர் என்ன சொல்லி அனுப்பினார் என்னை இந்த அரக்கனிடம் இருந்து மீட்க படையோடு வருகிறாரா என்னை இந்த அரக்கனிடம் இருந்து மீட்க படையோடு வருகிறாரா தனியாளாக வருகிறாரா தன் தந்திரத்தால் இந்த இராவணனை வென்றுவிடுவாரா இல்லை என்னை உன்னோடு அழைத்து வர ஆணை சொல்லி அனுப்பினாரா\nஅனுமன் தயங்கினான். இராமனுக்கெல்லாம் தூது போனவன். சஞ்சீவி மலையை காவியவன். வாயு புத்திரன். கேவலம் அந்த கோவலன் என்னை இன்றைக்கு இந்த இடத்தில் தயங்க வைத்துவிட்டானே என்று அனுமன் கோவலன் மீது கோபப்பட்டான். ஆனாலும் எடுத்த காரியம் முடிக்கவேண்டும் அல்லவோ. அட்லீஸ்ட் வாழைக்குலையாவது கிடைக்கிறதே.\nஇல்லை தேவி .. அது வந்து ..\nதயங்காமல் சொல்லு ஆஞ்சநேயா.. உன் மதிநுட்பத்தால் இராவணனை வென்று என்னை மீட்டு போக போகிறாயா\nஅனுமன் சன்னமான குரலில் தயங்கி தயங்கி சொல்ல தொடங்கினான்.\nதேவி … கோவலன் நிதி நிலைமை சரி இல்லை .. வந்து … உங்களிடம் இரண்டு காற்சிலம்புகள் இருக்கிறதாமே\nஅதை மீட்டுக்கொண்டு வந்தால் தான் மீண்டும் பிஸ்னஸ் செய்யலாம் எண்டு ...\nபடீரென்று அனுமனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் கண்ணகி.\nசகியே நீ தான் துணையே\nபாடல்கள் தரும் அனுபவங்கள் தனித்துவமானது. மேலும் மேலும் தேடல்களை உருவாக்கி அதற்குள் எம்மை தொலைத்துவிடும் அபாயங்களை ஏற்படுத்திவிடக்கூடியது. நேற்று அந்த தொலையும் அனுபவம் மீண்டும். இரவு ஒன்பது மணி இருக்கலாம். மேல்பேர்னின் கோடைக்காலத்து முதல் நாள். வெளிச்சம் இன்னமும் பரவலாக பல நிறங்களில் வியாபித்து, மெல்லிய சூட்டுடன் கொஞ்சமே தென்றலும் கூட சேர, நடை போவதற்கு அதைவிட சிறந்த நேரமோ காலமே கிடைக்காது. சகட்டு மேனிக்கு எங்கேயெல்லாம் போகப்போகிறோம் என்ற கவலையே இல்லாமல் பாட்டை கேட்டுக்கொண்டு நடக்கவேண்டும். பெயர் கூட கேள்விப்படாத பறவைகள் வற்றிப்போய்க்கொண்டிருக்கும் நீர்மண்டுகளில் தண்ணீர் தேடும், சேற்றில் சிறகடிக்கும். விளையாட்டு காட்டும். அவ்வப்போது பெண��கள் கூட்டம். கோடையின் வரவை பறைசாற்றிக்கொண்டு போட்டும் போடாமலும் ஓடும். பின்னாலே நாய்க்குட்டியும் ஓடும். எல்லாமே மனதுக்குள் ஒரு இதத்தை கொடுக்கவேண்டும். ஆனால் கொடுக்காது. பாரத்தை தான் கொடுக்கும். அந்த பாரம் நம்மை இன்னும் வேகமாக நடக்க செய்யும். இந்த முன்னிரவு அனுபவம் கொடுக்கும் துன்பம் கொஞ்சம் நஞ்சமில்லை. அதோடு இந்த பாட்டும் சேர்ந்துவிட்டால் கதை கந்தல்.\nஇந்த பாட்டை தேஷ் ராகத்தில் அமைந்தது என்கிறார்கள். பாரதிதாசன் பாடல். மெட்டுப்போட இரண்டு வருடங்கள் எடுத்ததாக தண்டபாணி தேசிகர் கூறுகிறார். வேறு எந்த ராகமும் அந்த வரிகளுக்கு பொருந்தவில்லையாம். “பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க வரமாட்டாயா” என்ற ஆண்டாள் ஏக்கம் … ஆணிடம் இருந்து இம்முறை. இதை சாதாரணமாக பாடிவிடமுடியுமா” என்ற ஆண்டாள் ஏக்கம் … ஆணிடம் இருந்து இம்முறை. இதை சாதாரணமாக பாடிவிடமுடியுமா என்ன ராகம் என்றெல்லாம் யோசித்து கடைசியில் தேஷிடம் போய் சேர்ந்திருக்கிறார் தேசிகர். அவரே விளக்குகிறார் இங்கே.\nகேட்டு முடித்தபின் அடுத்த பாட்டுக்கு தாவமுடியவில்லை. பாட்டை நிறுத்திவிட்டு என் பாட்டுக்கு நடக்கதொடங்கினேன். “அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா” பாட பாட அப்படியே “பூமியை கேட்டா வான்முகில் கூவும்” பாட பாட அப்படியே “பூமியை கேட்டா வான்முகில் கூவும் பூக்களை கேட்டா வண்டுகள் பாடும் பூக்களை கேட்டா வண்டுகள் பாடும் வீதியை கேட்டா தென்றலும் வீசும் வீதியை கேட்டா தென்றலும் வீசும் சாதியை கேட்டா காதலும் தோன்றும் சாதியை கேட்டா காதலும் தோன்றும்” என்ற தலைவர் பாட்டு சரக்கென்று நுழைந்தது. என்னடா இது என்று ப்ளேயரில் அந்த பாட்டை தேடி கேட்டுப்பார்க்க அட .. அதே உணர்வு. அதே எண்ணங்கள். அதே வரிகள். ஆண் ஆண்டாளாகும் இடம் மீண்டும் அந்தி மந்தாரையில். இம்முறை அடித்து ஆடுபவர்கள் ரகுமானும் வைரமுத்துவும். உன்னிகிருஷ்ணன் குரல் … ராகம் தேஷ் தானா” என்ற தலைவர் பாட்டு சரக்கென்று நுழைந்தது. என்னடா இது என்று ப்ளேயரில் அந்த பாட்டை தேடி கேட்டுப்பார்க்க அட .. அதே உணர்வு. அதே எண்ணங்கள். அதே வரிகள். ஆண் ஆண்டாளாகும் இடம் மீண்டும் அந்தி மந்தாரையில். இம்முறை அடித்து ஆடுபவர்கள் ரகுமானும் வைரமுத்துவும். உன்னிகிருஷ்ணன் குரல�� … ராகம் தேஷ் தானா என்று இசை படித்தவர்கள் சொல்லுங்கள்.\nஇந்த பாட்டில் இருக்கும் ஒருவித crying, ஏக்கம் தலைவரின் பாட்டு ஒன்றிலும் இருக்கிறது. எது என்று உடனே கண்டுபிடிக்கமுடியவில்லை. தலைவர் ராகத்தை அதன் ஆதார தாளத்தில் இருந்து விலக்கி வேகம் சேர்த்து வயலின் கிட்டார் என்று ஒர்கஸ்ட்ரா சேர்த்து வேறு தளத்துக்கு கொண்டு செல்வார். ஆனாலும் அந்த சாஸவதம் குலையாமல் உணர்வு அப்படியே எம்முடன் சேர்ந்து என்னவோ செய்யும். என்னடா அந்த பாட்டு என்று குழம்பி குழம்பி … திடுக்கென்று ஒரு சரணம் தட்டுப்பட்டது. “அங்கிங்கெனாது எங்கும் உன் எண்ணங்கள் என்னை விடாது” என்ற வரிகளின் மெட்டு … கொஞ்சம் ஸ்லோவாக பாடினால் “பூமியை கேட்டா வான் முகில் கூவும்” மெட்டு வரும். இன்னும் ஸ்லோவாக்கினால் “அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி” வந்து இணையும். அட. விழியில் புது கவிதை படித்தேன் .. எங்கள் ராஜா தேஷில் பண்ணின ஒரு அதிசயம்.\nசித்ரா குரலிலேயே ஒரு தேஷ் இருக்கிறது. பெண்ணுக்கே உரிய ஏக்கம், அல்லது பெண்ணின் ஏக்கம் என்று எமக்கு சொல்லப்பட்ட ஏக்கம் அவர் “கண்ணன் வராது கல்யாண பெண் என்ற இன்பம் வராது” என்று பாடும்போது அந்த இடம் …. கடவுளே … அது காதல் ரோஜாவே ஹம்மிங் ஆயிற்றே. தேஷ் தான். ஏக்கத்துக்கு தேஷை விட்டால் வேறு வழி ஏது\nரகுமானின் பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் ராஜா சொன்னது. இசையமைப்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தான் பேசவேண்டும் என்பதில்லை. அவர்கள் சப்தஸ்வரங்களாலேயே பேசிக்கொள்வார்கள். தேசிகரும் ராஜாவும் ரகுமானும் அதை தான் இங்கே செய்திருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொள்வதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவ்வப்போது அவர்கள் பேசுவது எங்களுக்கும் புரியும். அல்லது புரிகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். அவ்வளவே\nஜே ஜே: சில குறிப்புகள்\n“ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ம் திகதி, தனது 39வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறு நாள் இறந்தான்”\nஅங்கே ஆரம்பித்தது “சனியன்”. இப்போது அல்பர் காம்யு யார் என்று அறியவேண்டும். அவரை ஏன் நாவலின் ஆரம்பத்திலேயே கொழுவினார் அல்பர் காம்யு ஒரு பிரெஞ்சிய எழுத்தாளர். நோபல் பரிசுபெற்றவர் என்ற அளவுக்கு மேல் அவரை வாசித்தேன் என்று கெத்தாக எழுதுவதற்கு அட்லீஸ்ட் அவர் நாவலின் முன் அட்டைப்படமாவது நான் பார்த்திருக்��வேண்டும். ஆனால் இந்த நாவல் ஒரு எழுத்தாளரை பற்றி தான் என்பது அந்த வரிகளில் புரிந்துவிட, கொஞ்சம் கவனமாகவே ஜே ஜே சில குறிப்புகளை புரட்ட தொடங்கினேன்.\nஇதை நாவல் என்பதா, குறிப்புகள் என்பதா … என்ன வடிவம் என்றே சொல்லமுடியாத ஒரு வடிவம். பாலு ஒரு வளர்ந்து வரும்தமிழ் எழுத்தாளன். அவனுக்கு ஜேஜே என்ற மலையாள எழுத்தாளன் கம் சிந்தனைவாதி (இதை கேட்டால் ஜேஜே விழுந்து விழுந்து சிரிப்பான் இல்லை என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுவான்) ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஜேஜேயை இவன் தூர இருந்தே காதலிக்கிறான். எதை செய்யும்போதும் ஜேஜே எப்படி இதை அணுகியிருப்பான் என்று சிந்திக்கிறான். ஜேஜே பின்னால் திரிகிறான். ஜேஜே என்பவன் பற்றி ஒரு கோட்டை கட்டி அங்கே ஜேஜேயை சக்கரவர்த்தியாக நியமித்து, பகிடி என்னவென்றால் கோட்டைக்கு கொத்தனாரும் ஜேஜே தான். ஜேஜே அழகாக தச்சு வேலை செய்வான். அவன் அப்பாவிடம் இருந்து பழகிய பழக்கம். அதிலும் நேர்த்தி, தத்துவம் தேடி செதுக்குவான். ராணிக்கு சரிக்கட்டிய கட்டில் பிடியில் ராணியின் நிலை பற்றி செதுக்கியவன், அதை யாருக்கும் சொல்லவில்லை. உதைபந்தாட்டக்காரன். ஓவியன் … இந்த விவரங்களை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. எனிவே\n“நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு செய்யவேண்டும், இல்லையேல் இறந்துவிடவேண்டும், இரண்டுமே என்னால் முடிவதில்லை, அது தான் என் பிரச்சனை” என்கிறான் ஜேஜே. ஓமனக்குட்டியை காதலித்து கரம்பிடித்து இரண்டுபேரும் ரயிலில் தேனிலவுக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். விஷயம் தெரியாத ஓமணக்குட்டி ஜேஜேயிடம் தான் எழுதிய கவிதைத்தொகுப்பை நீட்டுகிறாள். ஜேஜே வாசித்துவிட்டு சிரிக்கிறான். கவிதைத்தொகுப்பை பெட்டிக்குள் கவனமாக வை என்கிறான். அவள் அத்தோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. “என் கவிதை எப்பிடி இருக்கு, சொல்லு” என்று அவனை தொணதொணக்க, “அந்த கவிதைகளை பேசாமல் யன்னல் வழியாக தூர எறிந்துவிடு” என்கிறான். சண்டை. அடுத்த ஸ்டேஷனிலேயே பிரிகிறார்கள்.\nபாலுவும் ஜேஜேயும் இந்த நூலில் ஒரே ஒரு இடத்தில் தான் சந்திக்கிறார்கள். ஒரே ஒரு வார்த்தை. “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டாரா” என்று ஜேஜே கல்கியை ஒரு கடி கடிக்கிறாரன். இவ்வளவு தான். மற்றும்படி சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் பாலு ஜேஜேவை தூர இருந்தே ரசிக்கிறான். ஜேஜே பற்றி அவனோடு நெருங்கி பழகியவர்களிடம் குறிப்பெடுக்கிறான். மும்பை கூட போகிறான். இறுதியில் ஜேஜே சில குறிப்புகள் என்று ஒரு தொடர் டயரி குறிப்புகளை எழுதுகிறான். இது தான் நாவல்.\nஒரு கட்டத்தில் பாலு தன் தந்தையிடம் இருந்தே ஜேஜே பற்றி கேட்டறிகிறான். மீண்டும் மீண்டும் ஒரே கதையை அவரும் விரும்பி விரும்பி சொல்லுவார். அப்போது தான் நம் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக புலர தொடங்கும். பாலு தான் அந்த ஜேஜே. இன்னும் கொஞ்சம் மேலே போனால், நாவலின் எழுத்தாளர் சுந்தர ராமசாமியே தான் அந்த ஜேஜே. ஒரு எழுத்தாளனின் சிந்தனை ஒட்டங்கள், தத்துவ விசாரங்கள், விண்டாவாதங்கள், craziness, ஒருவரையும் கணக்கெடுக்காத குணம், தன்னை ஒருவருமே கணக்கெடுக்கிறார்கள் இல்லையே என்ற ஏக்கம் எல்லாமே சேர்ந்த ஒரு நிழல் பிரதியாக தன்னையே வடித்து சுரா எழுதிய நாவல் தான் ஜேஜே சில குறிப்புகள்.\nஇந்த நாவல் கொஞ்சம் மிரட்டலான நடை. மலையாள நெடி அதிகம் உள்ள நாவல். அதுவும் என் போன்ற தமிழறிவு டைப்படிக்கும் வாசகர்களுக்கு வாசித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டிவிடும். அதைவிட சொல்லும்விஷயம் இன்னமும் மண்டை காயவைக்கும். திரும்ப திரும்ப வாசித்தால் மாத்திரமே இந்த மக்கு மண்டைக்கு புரியக்கூடிய பக்கங்கள் தான் ஏராளம். எடுத்தவுடனேயே புரிந்த ஒரே ஒரு பகுதி முன்னுரை மாத்திரமே. நான் முதலில் எல்லோரும் அட்வைஸ் பண்ணுவது போல, தமிழ் படிக்கவேண்டும்.\nஜே ஜே சிலகுறிப்புகள், வாசித்தால் வாசிப்பவர்களை எழுத்தாளர் ஆக்கிவிடும் அபாயங்கள் நிறைந்த புத்தகம். சிந்தனாவாதிகளை தற்கொலை செய்ய தூண்டும். Bluffs கூட வாசிக்கலாம். அட்லீஸ்ட் நான்கு வாரங்களுக்கு facebook இல் புரியுதோ இல்லையே ஸ்டேடஸ் போட்டு கலக்குவதற்கு புத்தகம் நிறைய கிளிஷே வசனங்கள் குவிந்துகிடக்கின்றன. உதாரணத்துக்கு.\n“மாட்டுக்கு சொறிந்து கொடு, அது நல்ல காரியம். மனிதனுக்கு ஒரு போதும் சொறிந்து கொடுக்காதே, சக மனிதனை ஏமாற்றாதே”\nஇந்த நாவலை ஒரு கிளாசிக் என்று ஜேஜே தவிர்ந்த மீதி எல்லோருமே சொல்வார்கள்.\nநீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இரண்டு நாள் நடந்தால் அடைந்துவிடலாம். முதலில் குளிக்கவேண்டும். உடல் முழுதும் உள்ள கீறல்கள், அதில் உள்ள ரத்த திட்டுகள், அழுக்குகள், பச்சை இலை வாசனை எல��லாமே போகும்வரை தேய்த்து குளிக்கவேண்டும். அவசரமாக போகலாம் என்றால் போகும் பாதை அத்தனை அழகு. மிரட்டும் அழகு. எங்கேயும் பூக்கள். எல்லாமே பூக்கள். பார்த்தால் அன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல .. அவ்வளவு அழகு.\nஅபேர்ச்சர் நன்றாக குறைத்து மஞ்சளும் சிவப்பும் கலந்த அந்த காட்டுப்பூவை நெருங்கி போஃகஸ் பண்ண கை தடுமாறிக்கொண்டிருந்த நேரம் தான் அந்த குரல். பரிச்சயமான குரல். இந்த காட்டில் .. நானே வழி தடுமாறி அலைந்துகொண்டிருப்பவன். இந்த இடத்தில் எவரும் இருக்கும் சிலமனே இல்லை. அதுவும் என்ன மாதிரி குரல் இது ஆண் குரலா எங்கேயோ கேட்டிருக்கிறேன் இதை. எங்கே தவிப்பில் படமெடுப்பதை நிறுத்திவிட்டு எல்லாத்திக்கிலும் பார்த்தேன். காடு. காடென்றால் அப்படி ஒரு காடு. இப்படி ஒரு காட்டில் தன்னந்தனியனாக என்ன துணிச்சல் எனக்கு தவிப்பில் படமெடுப்பதை நிறுத்திவிட்டு எல்லாத்திக்கிலும் பார்த்தேன். காடு. காடென்றால் அப்படி ஒரு காடு. இப்படி ஒரு காட்டில் தன்னந்தனியனாக என்ன துணிச்சல் எனக்கு சரி, வழி தவறியவன், சரியான வழியை தேடுவதை விடுத்து பாதையில் நின்ற பூவில் என்ன அப்படி ஒரு காதல் சரி, வழி தவறியவன், சரியான வழியை தேடுவதை விடுத்து பாதையில் நின்ற பூவில் என்ன அப்படி ஒரு காதல் பூ கிடக்கட்டும் .. காடு முழுக்க கலர் கலராய்… முதலில் பாதையை வெட்டு. அடர்ந்து இருள் மண்டிக்கிடக்கும் புதர்களை வெட்டிகொண்டு முன்னேறு. சில மணிநேரங்களில் சூரியன் மறைந்துவிடும். அல்லது ஏற்கனவே மறைந்தும் விட்டிருக்கலாம். யார் கண்டார் பூ கிடக்கட்டும் .. காடு முழுக்க கலர் கலராய்… முதலில் பாதையை வெட்டு. அடர்ந்து இருள் மண்டிக்கிடக்கும் புதர்களை வெட்டிகொண்டு முன்னேறு. சில மணிநேரங்களில் சூரியன் மறைந்துவிடும். அல்லது ஏற்கனவே மறைந்தும் விட்டிருக்கலாம். யார் கண்டார் இந்த கருங்காட்டில் இரவேது இருக்கும் கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் கண்ணே உருவாக்கிய வெளிச்சம். அடச்சீ வெளிச்சம் போதாத நேரத்தில் அபேர்ச்சர் குறைத்தால் படம் நன்றாக வராதே. அந்த அழகான பூ என்னை பாவமாய் பார்த்தது. “உனக்கென்ன அவசரம் கொஞ்ச நாள் பொறுத்திரேன். ப்ளீஸ்”. கெஞ்சியது. கோடை வரும். மீண்டும் இந்த காடு எரியும். பற்றி எரியும் காடு. அப்போது வெளிச்சம் வரும். படம் எடு. அதுவரைக்கும் பொறுத்திரு என்றது அந்த பூ. நிமிர்ந்து பார்த்தேன். மிரட்டும் தொனியில் ஆங்காங்கே காட்டுத்தீயில் சிக்கி கரிக்கட்டைகளான மரங்கள். அதில் கூட சிலிர்த்துக்கொண்டு வளர்வேன் என்று அடம்பிடிக்கும் ஒட்டுண்ணி தாவரங்கள். எரிந்தாலும் மீண்டும் துளிர்வேன் என்று வீராய்ப்பாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள். குருவிகள். ரீங்காரிக்கும் தேனிக்கள். தூரத்தில் ஏதோ மிருகங்கள் தாவியோடும் சல சலப்புகள். கங்காருவாக இருக்கலாம். நான் இருக்கிறேன் என்ற பயத்தில் பாய்ந்து ஓடலாம். ஓடவேண்டாம் என்று சொல்லவேண்டும். எப்படி சொல்வது கொஞ்ச நாள் பொறுத்திரேன். ப்ளீஸ்”. கெஞ்சியது. கோடை வரும். மீண்டும் இந்த காடு எரியும். பற்றி எரியும் காடு. அப்போது வெளிச்சம் வரும். படம் எடு. அதுவரைக்கும் பொறுத்திரு என்றது அந்த பூ. நிமிர்ந்து பார்த்தேன். மிரட்டும் தொனியில் ஆங்காங்கே காட்டுத்தீயில் சிக்கி கரிக்கட்டைகளான மரங்கள். அதில் கூட சிலிர்த்துக்கொண்டு வளர்வேன் என்று அடம்பிடிக்கும் ஒட்டுண்ணி தாவரங்கள். எரிந்தாலும் மீண்டும் துளிர்வேன் என்று வீராய்ப்பாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள். குருவிகள். ரீங்காரிக்கும் தேனிக்கள். தூரத்தில் ஏதோ மிருகங்கள் தாவியோடும் சல சலப்புகள். கங்காருவாக இருக்கலாம். நான் இருக்கிறேன் என்ற பயத்தில் பாய்ந்து ஓடலாம். ஓடவேண்டாம் என்று சொல்லவேண்டும். எப்படி சொல்வது கங்காருகளின் மொழி தான் என்ன கங்காருகளின் மொழி தான் என்ன தமிழ் புரியுமா அதற்கு தெரிவது இருக்கட்டும். எனக்கு தெரியுமா தெரிந்து பேசினாலும் கூட கங்காரு என்ன நான் சொல்வதை கேட்கவா போகிறது தெரிந்து பேசினாலும் கூட கங்காரு என்ன நான் சொல்வதை கேட்கவா போகிறது ஓடட்டும். எங்கே ஓடிவிட முடியும் ஓடட்டும். எங்கே ஓடிவிட முடியும் கோடைக்கு இன்னமும் கொஞ்ச நாள் தானே. காட்டுத்தீயில் எல்லாமே தீய்ந்து .. ஐயோ .. நான் விசரன் .. இன்னும் ஏன் நேரத்தை வீணடித்துக்கொண்டு .. ஓடவேண்டும். ஓடு .. ஓ..\nமீண்டும் அந்த குரல். இம்முறை குரல் வந்த திசை புரிகிறது. மேற்குத்திசையில் தான் யாரோ. அது எதிரொலியா அப்படி என்றால் கிழக்கு திசையில் இருந்து தான் வரவேண்டும். அது சரி கிழக்கு எது அப்படி என்றால் கிழக்கு திசையில் இருந்து தான் வரவேண்டும். அது சரி கிழக்கு எது இந்த காட்டில் எப்படி கிழக்கை கண்டுபிடிப்பது இ���்த காட்டில் எப்படி கிழக்கை கண்டுபிடிப்பது சரி ஒலி வந்த திசை கிழக்கு. அந்த குரல் .. கேட்டு கேட்டு வெறுத்து வெறுத்து மீண்டும் கேட்டு எனக்கு பரிச்சயமான குரல். ஆண் குரல் தான். பெண்மை நிறைந்திருக்கும் குரல். அல்லது ஆண்மை நிறைந்திருக்கும் பெண் குரல். அது முக்கியமல்ல. யார் அது சரி ஒலி வந்த திசை கிழக்கு. அந்த குரல் .. கேட்டு கேட்டு வெறுத்து வெறுத்து மீண்டும் கேட்டு எனக்கு பரிச்சயமான குரல். ஆண் குரல் தான். பெண்மை நிறைந்திருக்கும் குரல். அல்லது ஆண்மை நிறைந்திருக்கும் பெண் குரல். அது முக்கியமல்ல. யார் அது அறிமுகம் கூட கொடுக்காமல், அருகில் கூட வராமல், காதலித்திருக்கிறாயா அறிமுகம் கூட கொடுக்காமல், அருகில் கூட வராமல், காதலித்திருக்கிறாயா என்றால் என்னத்தை சொல்ல பக்கத்தில் இருப்பவரையே நம்பாதவன் நான். பக்கத்தில் இருப்பவரை தான் நம்பவே கூடாதாமே என்ன ஒரு விதண்டாவாதம். மிகவும் பக்கத்தில் யார் இருப்பான் என்ன ஒரு விதண்டாவாதம். மிகவும் பக்கத்தில் யார் இருப்பான் நானா என்னை விட எனக்கு மிகவும் பக்கத்தில் எவர் இருக்க முடியும் உண்மை தான். பக்கத்தில் இருப்பவரை நம்பக்கூடாது தான்.\nமுதலில் “நீயார்” என்று கேட்கவேண்டும் போல் தான் இருந்தது. ஆனால் கேட்டுத்தான் என்ன பிரயோசனம் நான் இதுவரைக்கும் தெரிந்துகொண்டவற்றில் எந்த பயனும் இருக்கவில்லை. இனியும் தெரிந்து எதையும் பயன்படுத்தப்போவதுமில்லை. ஆனாலும் தெரிந்துகொள்வதில் ஒரு ஆர்வம். அதை தேடல் என்று சொல்லவா நான் இதுவரைக்கும் தெரிந்துகொண்டவற்றில் எந்த பயனும் இருக்கவில்லை. இனியும் தெரிந்து எதையும் பயன்படுத்தப்போவதுமில்லை. ஆனாலும் தெரிந்துகொள்வதில் ஒரு ஆர்வம். அதை தேடல் என்று சொல்லவா என்ன மண்ணாங்கட்டி தேடல் பயனற்ற தேடல். பயன் முக்கியமா தேடல் முக்கியா எதை தேடுகிறேன் என்று கூட தெரியாத தேடல். ஒவ்வொருமுறையும் என்னிலேயே வந்துமுடியும் தேடல். திரும்பவும் தேடல். ஏதாவது ஒன்றை தேடவேண்டும். என் தேவை எல்லாம் யாராவது என் எதிரே நின்று துணிந்து கேள்வி கேட்டு துளைக்கவேண்டும். நீ யார் என்று கேட்கவேண்டும். நான் என்பேன். அது நான் இல்லை என்று சொல்லவேண்டும். மறுப்பேன். நிறுத்தாமல் மீண்டும் கேட்டு கேட்டு .. நானில்லை அது என்று சொல்லி நான் மறுத்து அது மறுத்து யார் எதை மறுத்தார் என்ற நிலை அறுத்து .. என்ன இது நட்ட நடு காட்டில் தன்னந்தனியனாக, உளறிக்கொண்டிருக்கிறேன். கவிதை வேறு வருகிறது. உளறுவதெல்லாம் இப்போது கவிதையாகிறது. கவிதைகள் எழுதியபோதெல்லாம் உளறினேன் என்றனர் ஒரு மக்கட் கூட்டம். அது வேண்டாம். அந்த மக்கட் கூட்டம் வேண்டாம் என்று தானே காடேகினேன். ராமன் போல. ராமன் ஏன் காடேகினான் விரும்பியா அவன் மக்கட் கூட்டம் வேண்டாம் என்றானா இல்லையே. “மன்னவன் பணி என்றாகிலும் நும்பணி மறுப்பனோ” என்றானே இல்லையே. “மன்னவன் பணி என்றாகிலும் நும்பணி மறுப்பனோ” என்றானே நக்கல் தானே. பட்டும் திருந்தவில்லை ராமன். கைகேயி தலைவிரி கோலமாய் இருக்கும்போதும் நக்கல். மந்தரை மீதும் நக்கல். சீதையை அரும்பாடு பட்டு மீட்டபோதும் அவள் மீது நக்கல். “ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,மாண்டிலை” என்றானே அந்தச்சனியன். என்ன திமிர். ராமன் காதலித்திருக்கிறானா\nமீண்டும் அமைதியை கிழித்துக்கொண்டு அதே குரல். பொறுமை கெட்டுவிட்டது. கேட்டுவிட்டேன்.\nபதில் இல்லை, மயான அமைதி. குருவிகள் சத்தம், தேனீக்கள் ரீங்காரம், மிருகங்களின் சலசலப்பு இது எல்லாமே சேர்ந்து காட்டின் அமைதி இன்னமும் வியாபித்தபடி இருந்தது. சத்தங்கள் சேர்த்த அமைதி சத்தமில்லாத அமைதியை விட இன்னமும் மிரட்டக்கூடியது. அது பயந்திருக்கவேண்டும், பதில் இல்லை.\n“சொல்லு … யார் நீ.. உனக்கென்ன வேண்டும்\n“சொல்லு நாயே …. என்னை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாயே .. யார் நீ”\nஅமைதி மீண்டும் .. இம்முறை அதை மௌனம் என்று சொல்லலாமா மௌனம் என்றால் எது அமைதி வேறு மௌனம் வேறா அமைதியில்லாத மௌனமும் இருக்கிறதே அமைதியின் பேரில் கொண்டாட்டங்களும் இருக்கிறதே. இரண்டும் வேறு வேறு தான் போல. இது எந்த வகை. மௌனமா அமைதியா\n“யாரென்று கேட்டாயே … நான் தான் .. காடு .. சொல்லு .. நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா\nகாடு பேசுகிறது. காடு ஏன் என்னிடம் பேசவேண்டும. அது பேசா மடந்தை அல்லவா. அப்படி பேசவேண்டும் என்றாலும் நான் எதற்கு. அது பேசா மடந்தை அல்லவா. அப்படி பேசவேண்டும் என்றாலும் நான் எதற்கு காட்டில் கிடைக்காத துணையா\n … காட்டுக்கெதுக்கு நாட்டிலிருந்து நட்பு… காட்டில் கிடைக்காததா பூக்கள் பூக்களாய் திரிகிறது பார் .. தறி கெட்ட கழுதை .. அந்த தேனியிடம் பேசு .. கருகிய மரங்களை விட்டுவிட்டு வசந்தகால குருத��துகள் மத்தியில் கூடு கட்டி கொண்டாடுகிறதே குருவிகள். அதனுடன் பேசு. நீ எரியும்போது நாட்டுக்குள் ஓடிவிட்டு துளிர்த்த பின் அடைக்கலம் தேடிய மிருகங்களிடம் பேசு. இதை தானே துணை என்று நினைத்து தனித்து கிடக்கிறாய். தற்குறி. பேசு .. அதை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னோடு என்ன வீண் பேச்சு நான் யார் உனக்கு நான் யார் எனக்கென்றே தெரியாதவன் நான். என்னை ஏன் வீணாக வம்புக்கிழுக்கிறாய்\nகோபமாய் கேட்டாலும் குரலில் ஒரு ஏக்கத்தை காட்டிவிட்டேனோ தரித்திரம் பிடித்தவன் நான். இதை ஏன் வெளியே காட்டிக்கொள்ளவேண்டும் தரித்திரம் பிடித்தவன் நான். இதை ஏன் வெளியே காட்டிக்கொள்ளவேண்டும் போயும் போயும் ஒரு காடு .. அது போய் என்னோடு பேசுகிறேன் என்கிறது. விட்டு எறியவேண்டாம் போயும் போயும் ஒரு காடு .. அது போய் என்னோடு பேசுகிறேன் என்கிறது. விட்டு எறியவேண்டாம் ச்சே விவஸ்தை கெட்டவன் நான். காடு சிரித்தது.\n“நாட்டிலிருந்து நீ என்னைத்தேடி வந்தாயே நான் கேட்டேனா இது நியதி. அதை ஏன் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாய் இங்கே நானும் நீயும் தான். இருவருமே தனித்திருக்கும் பனித்திருக்கும் பரம ஏழைகள். காடாய் இருந்து ஒருமுறை பார். எல்லாமே சுத்தி சத்தம்போடும்போது கிறீச்சிட்டுகொண்டு ஒரு மௌனம் கிழிக்கும். அது என்னை கொல்கிறது. நல்ல காலம் நீ வந்துவிட்டாய் .. “\nகாடு சொல்வது சரியென்றே பட்டது. காடு தானே. யாருமே இல்லாத காடு. இங்கே நானும் காடும் தானே. மனம் திறந்துவிடுவோம். போகும் வழியில் ஒரு துணை. அதுவும் காடளவு துணை. காடேகும் மன்னவனுக்கு காடே துணை இருக்கிறேன் என்கிறது. இதை தான் காடு வா வா என்கிறது என்றானா அவன். எனக்குள் சிரித்துக்கொண்டே முன்னாலே மூடியிருந்த பற்றையை மீண்டும் வெட்ட ஆரம்பித்தேன். அட .. மூடிக்கிடக்கிறது ஒரு ஒற்றையடிப்பாதை. இந்த அடர் காட்டில் என்ன இது ஒற்றையடிப்பாதை\n“எப்படி இது .. என்ன இது ..எனக்கு முன்னாலே இங்கே யார் வந்தது. யார் போட்ட பாதை இது\n“நீ போட்ட பாதை தான் .. தடம் மாறினாலும் பாதை ஓன்று தான்”\n இது புது வழி .. புது காடு .. இன்றைக்கு தான் இந்த காட்டுக்கே நான் வந்திருக்கிறேனே.. உனக்கு தெரியாததா\n“இன்றுகள் சேர்ந்தது தானே வாழ்க்கை. இன்றைய நேற்றைகள் தானே நேற்றைய இன்றுகள். பாதையா முக்கியம் எங்கே போகிறாய் என்பது தானே முக்கியம்”\n“ஆனால் பாதை மாறினால் பயணங்கள் மாறிவிடும் இல்லையா\n“புத்திசாலித்தனமாக பேசுகிறாய் நீ .. பிடித்திருக்கிறது”\n“அவசரப்படாதே .. புத்திசாலித்தனமாக பேசுபவன் முட்டாளாகவே இருப்பான். புத்திசாலி முட்டாள்தனமாகவே பேசுவான். நான் பாவம். அவசரகுடுக்கை. ஏமாளி. என்னை ஏமாற்றுவது எருவுக்கு வைக்கோல் போடுவது போல. எளிது. மாயவித்தை காட்டுபவனின் நிகழ்ச்சியில் முன் வரிசையில் இருந்து கைகொட்டி சிரிக்கும் சிறுவன் நான். என்னே அதிர்ஷ்டம். நான் காண்பவன் எல்லாம் எனக்கு வித்தை காட்டுகிறான்”\nகாடு அமைதியாக இருந்தது. ஏதோ செய்தது. பேசும்போது தொல்லையாய் இருந்த அதே காடு. நிறுத்தியபோது கொலைசெய்தது.\n“பேசேன் .. வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்\nகாடு சிரித்தது போல ஒரு சலசலப்பு. செருமிக்கொண்டே கேட்டது.\n“அப்படி என்றால் நானும் உன்னை ஏமாற்றுகிறேன் என்று நினைக்கிறாயா\nகாடு அப்படி ஒரு கேள்வி கேட்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. காடு ஏன் என்னை ஏமாற்றவேண்டும் நானோ வழிப்போக்கன். எங்கே போவது என்று தெரியாமல், தெரியும் ஒற்றையடி பாதையில் செல்லும் வழிப்போக்கன். என்னை ஏமாற்றி என்ன வரப்போகிறது நானோ வழிப்போக்கன். எங்கே போவது என்று தெரியாமல், தெரியும் ஒற்றையடி பாதையில் செல்லும் வழிப்போக்கன். என்னை ஏமாற்றி என்ன வரப்போகிறது ம்கூம் நம்பாதே. என்னைக்கண்டாலே சீண்டவேண்டும் என்று எல்லோருக்குமே தோன்றும். காடு என்ன விதிவிலக்கா ம்கூம் நம்பாதே. என்னைக்கண்டாலே சீண்டவேண்டும் என்று எல்லோருக்குமே தோன்றும். காடு என்ன விதிவிலக்கா இப்போது காட்டுக்கு என்ன பதில் சொல்ல\n“நீ ஏமாற்றுகிறாய் என்று நான் நினைத்தால் அப்புறம் நான் ஏமாளியாக இருக்கமுடியாது. ஏமாற்றவில்லை என்று நினைத்தால் நான் இந்த பதிலை சொல்லமுடியாது. என்னை விட்டுவிடேன் ப்ளீஸ்”\n“நீர் வீழ்ச்சிக்கு … “\n“நீர் வீழ்ச்சியா .. அது எங்கே இருக்கிறது யார் சொன்னார்கள்\n“யாரும் சொல்லவில்லை. எனக்கு நீர் வீழ்ச்சிக்கு போய் அதனோடு சேர்ந்து அழவேண்டும் போல இருக்கிறது. அதன் கண்ணீரில் நனையவேண்டும் போல … அதனோடு சேர்ந்து நானும் குதித்து தற்கொலை செய்யவேண்டும் போல … ஒவ்வொரு பாறைகளிலும் மோதி சிதறி .. ஆங்காங்கே கரையோரங்களில் இருக்கும் மரங்களுக்கு நீர் பாய்ச்சி .. மீன் வளர்த்து, சுழியோடி.. ஆறுகளுடன் சங்கமித்து .. நீர்வீழ்ச்சியோடு வாழ்வதை விட சாவது சுகம் தெரியுமா\nகாடு என்னை எப்படியும் விடப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. என் காதலில் உனக்கென்ன அத்தனை அக்கறை என்னோடு பேசு .. என்னோடு பாடு .. என் படங்களை பார் .. வேண்டுமானால் தீயில் கருகியிருக்கும் யூகலிப்டஸ் மரங்களில் சாய்ந்து ஆசுவாசம் கூட கொடுக்கிறேன். ஆனால் காடேயானாலும் சுதந்திரம் மூக்கு நுனி வரைதான். சொல்லமாட்டேன் ..போ.\n“சொல்லு .. நீ என்ன மனதில் நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும் .. சொல்லு .. நீ எப்போதாவாது காதலித்திருக்கிறாயா\nகண்களில் நீர் முட்டிவிட்டது. “ஆண் பிள்ளை அழக்கூடாது”, ஐந்து வயதில் அம்மாவிடம் அடிவாங்கி, அழுதுகொண்டு போனால் பாட்டி இதை சொல்லி சொல்லியே மடியில் வைத்து கொஞ்சும். வாய்விட்டு அழுதால் வெற்றிலை காம்பை உடைத்து வாயில் போடும். அது ஒரு வாழ்க்கை. இப்போது பாட்டியும் இல்லை. அம்மாவும் இல்லை. வெற்றிலை காம்பும் இல்லை. ஆனால் அடி மட்டும் மாறி மாறி விழுந்துகொண்டே இருக்கிறது.\n“சொல்லு .. எப்போதாவது காதலித்திருக்கிறாயா\n“என்றெல்லாம் நினைத்த தருணங்களில் ஏமாந்திருக்கிறேன் … முன் வரிசையில் இருந்து கைகொட்டி சந்தோஷமாக கண்கட்டி வித்தை அது … காதல்”\n அப்புறம் என்ன நீர்வீழ்ச்சி வேண்டிக்கிடக்கிறது நீர் வீழ்சசியை பற்றி உனக்கென்ன தெரியும் நீர் வீழ்சசியை பற்றி உனக்கென்ன தெரியும் எங்கே ஆரம்பித்தது என்று தெரியுமா எங்கே ஆரம்பித்தது என்று தெரியுமா எங்கே போய் சேரும் என்று தெரியுமா எங்கே போய் சேரும் என்று தெரியுமா கடலில் போய் சேர்ந்தால் பிறகு அது சுவை மாறிவிடும். உப்பு கரிக்கும் கடலில் போய் சேர்ந்தால் பிறகு அது சுவை மாறிவிடும். உப்பு கரிக்கும் நீ என்ன செய்யபோகிறாய் அந்த கடலில் நீ யார் யோசித்தாயா\nஅட, உண்மை தானே. அவ்வளவு குன்றுகள் மலைகள் எல்லாம் வழுக்கி விழுந்து காயப்பட்டு குற்றியுரும் குலையுயிருமாய் கீழே விழுந்து இறுதியில் அது கடலில் சேர்ந்துவிடும். நான் ச்சே .. ஏன் நான் மீண்டும் மீண்டும் ஏமாறிக்கொண்டே இருக்கிறேன் ச்சே .. ஏன் நான் மீண்டும் மீண்டும் ஏமாறிக்கொண்டே இருக்கிறேன் நல்ல காலம் எனக்கென்று இந்த காடு வந்தமைந்தது. காடு வந்து தடுத்தாட்கொண்டதா என்னை நல்ல காலம் எனக்கென்று இந்த காடு வந்தமைந்தது. காடு வந்து தடுத்தாட்கொண்டதா என்னை எம்பெருமானே. பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தால் …\n“அப்படி என்றால் நீ என்னோடு இறுதிவரை கூட வருவியா\nஇம்முறை காதல் ஒரே எம்பு தான். காட்டிடம் தாவிவிட்டது. காதல் என்றால் அப்படி ஒரு காதல். ஆண்டாள் காதல். பாரதியின் கண்ணமா காதல். பாவை விளக்கு உமா …மேகலா என்று அத்தனை காதலும் சேர்த்து வைத்து ஒரே இடத்தில் .. காட்டுக்காதல்.\n“முதலில் நீ எங்கே போகிறாய்\n“அட அது தானே வேண்டாம் என்று ஆகிவிட்டது.. திரும்பவுமா\n“ஓ … நீர் வீழ்ச்சி வேண்டாம் ..எத்தனை அழுக்கேறினாலும் ஆகட்டும் .. வீழ்ச்சியே இருக்ககூடாது ..\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பலசெயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவ மெய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத் தாயோ\n“கவிதை .. மகா கவிதை\n கவிஞர்கள் உலகில் தவறிப்பிறந்த கவிப்பொருள் நான். மற்றவர்கள் எழுத முதுகும் கொடுத்து பொருளும் கொடுக்கும் அதிசய சடையப்பன்”\n“அதிலும் ஒரு அங்கதம் .. உன் பிழைப்புக்கு தான் “நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்” என்றாளே அவள்”\n“அட .. அவ்வையும் அறிந்தவன் ஏன் இந்த காட்டில் திக்கித்திணருகிறாய் பேசாமல் வீடு போய் சேர் பேசாமல் வீடு போய் சேர்\nஅதுவும் சரிதான். காடு சொன்னால் எதுவுமே சரியாக தான் இருக்கும். வீடு போகவேண்டும். எப்படி போக முன்னே உள்ள வழி நீர்வீழ்ச்சிக்கு போகும் போல. யாரோ முதலில் போன பாதை. பின்னே உள்ள வழி வந்த வழி. வந்த வழி மறக்ககூடாது. எதற்கு முன்னே உள்ள வழி நீர்வீழ்ச்சிக்கு போகும் போல. யாரோ முதலில் போன பாதை. பின்னே உள்ள வழி வந்த வழி. வந்த வழி மறக்ககூடாது. எதற்கு அந்த வழி போகாமல் இருக்க தானே அந்த வழி போகாமல் இருக்க தானே வேண்டாம். இப்போது எந்த வழி போக வேண்டாம். இப்போது எந்த வழி போக\n சொந்த வழி எந்த வழி என்று சொல்லு சொல்லும் வழி வீடு போய் சேரும் வழியாய் சொல்லு சொல்லும் வழி வீடு போய் சேரும் வழியாய் சொல்லு\n“ஹ ஹ ஹா …”\nகாடு சிரித்தது. எனக்கு கோபம். காடு கூட என்னைப்பார்த்து சிரிக்கிறது. இன்னமும் கோபம்.\n வீடேகும் வழி தானே கேட்டேன் நான் முட்டாள். காட்டிடம் போய் வீடு பற்றி கேட்கிறேன்.. ச்சே”\n வீடேகு என்றவுடன் புறப்பட்டவனுக்கு வீடு எதென்று தெரியவேண்டாமா\nஅட .. திரும்ப திரும்ப அடி வாங்கும் சூட்சும���் இப்போது தான் புரிகிறது. முதலில் வீடு எது என்று அறியவேண்டும். பின் பாதை சமைக்கவேண்டும். எது வீடு வேறு வழியில்லை. காட்டிடமே கேட்கலாம்.\n“என் அருமைக்காடே ..என் வீடு எது சொல்லேன் பார்க்கலாம் .. ”\n“உன் வீடு .. மூடனே .. அது தெரிந்தால் வழி தவறியிருப்பாயா வீடு எது என்று தெரிந்து என்ன பிரயோசனம் வீடு எது என்று தெரிந்து என்ன பிரயோசனம் வழி தெரியவேண்டாமா வழியை அறிந்தால் அது முடியும் இடம் தானே வீடு. புரிகிறதா முட்டாளே\nஅம்மாடி. இந்த விஷயம் எனக்கு புரியவே இல்லையே. காடு எத்தனை புத்திசாலி. என்னையும் அறியாமல் கைகொட்டி ஆரவாரமாய் சீட்டி அடித்தேன். எப்படிப்பட்ட ஒரு காடு இது. இது வரை ஏமாளியாய் இருந்தவனை அடக்கி ஆட்கொள்ளவந்த பெருங்காடு. என்காடு.\n“அப்படி என்றால் அந்த வழியையாவது சொல்லேன்”\n“அப்படி வா வழிக்கு … கண்டுபிடி .. உன் வழியை கண்டு பிடி. வழியில் எதையும் கண்டு மயங்காமல் .. யார் பேச்சையும் கேட்காமல் உன் வழியை கண்டுபிடி. உன்னை பின்பற்றி செல்லு. ஒருநாள் இல்லை ஒருநாள். வீடு வரும். அந்த வீடு இருக்கும் நாடு வரும். எல்லாமே .. முதலில் பாதையை சமை.. வீட்டை பற்றி இப்போது கவலைப்படாதே”\nவெட்டினேன். புதிதாக ஒரு பாதை. முன்னே இருந்த பாதையும் வேண்டாம். வந்த பாதையும் வேண்டாம். என் பாதை. இதுவரை யாருமே வெட்டாத, நான் வந்து வெட்டுவேன் என்று எனக்காக காத்திருக்கும் பாதை. புதர்களுக்குள் அமுங்கிக்கிடக்கும் பாதை. என்னை வீடு கொண்டு போய் சேர்க்கவே இன்னமும் பிறக்காமல் கருவுற்றிருக்கும் பாதை. காடு அவள் தாய். சொல்லிவிட்டாள். வெட்டு. பாதையை வெட்டு. பயணத்தை முடி. சடக். சடக். சடக் .. தூரத்தில் ரம்மியமான சத்தங்கள். அருவி ஓசை. தேனீக்களின் ரீங்காரம். நெருங்க நெருங்க .. சடக். சடக். சடக். அருவி ஓசை சல சல சல .. எங்கேயோ கேட்ட சத்தம் இது. ஆ.\nநீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இன்னமும் இரண்டு நாள் நடந்தால் போய்விடலாம். முதலில் குளிக்கவேண்டும். உடல் முழுதும் உள்ள கீறல்கள், அதில் உள்ள ரத்த திட்டுகள், அழுக்குகள், பச்சை இலை வாசனை எல்லாமே போகும்வரை தேய்த்து குளிக்கவேண்டும். அவசரமாக போகலாம் என்றால் போகும் பாதை அத்தனை அழகு. மிரட்டும் அழகு. எங்கேயும் பூக்கள். எல்லாமே பூக்கள். பார்த்தால் அன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல .. அவ்வளவு அழகு.\nமுதலில் இருந்த தலைப்பு “ஒரு காடு பாலைவனமாகிறது”. நீண்ட யோசனைக்கு பின், ஒரு நாள் கழித்து, உதயா மற்றும் வீணாவோடு நடந்த தர்க்கத்தின் பின், படிமம் சொல்லவரும் சேதிக்கு தலைப்பு இடறுகிறது என்று பட்டதால் “காடு திறந்து கிடக்கிறது” என்று மாற்றிவிட்டேன்.\nஅலை அலையா வரு நேரம்\nமலர் படர தேர் கொடுக்கும்\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் - பாகம் 1\nஇன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது. தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு…. சேவல் கூவும் சத்தம். எழும்பிப்பார்த்தால் இன்னமும் விடியவில்லை. காலை நாலு மணி. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் ஆரம்பித்துவிடும். வடக்கின் பெரும்போர் என்று அழைக்கப்படும் சென்றல் சென்ஜோன்ஸ் பிக் மேட்ச். நித்திரை அதற்கு பிறகு வரவில்லை.\n“கடவுளே காண்டீபன் அண்ணா எப்பிடியும் செஞ்சரி அடித்து அஞ்சு விக்கட்டும் விழுத்தோணும்.”\n1992ம் ஆண்டு. மாசி மாதத்து இறுதி வெள்ளிக்கிழமை. அம்மா நேற்றே சுட்டு வைத்திருந்த ரோல்ஸ் ஐந்தாறை வாழை இலைக்குள் சுற்றி, அதற்கு மேல் உதயன் பேப்பரை சுற்றி ஒரு பாக்கினுள் போட்டுத்தர தயக்கத்தோடு வாங்கினேன். “பெடியள் பார்த்தால் நக்கலடிப்பாங்கள்” என்று தெரியும். அக்காவின் பேர்த்டேக்கு செய்த ரோல்ஸ். அருமையாய் கிடைப்பது, பின்னேரம் வீடு திரும்பும் போது ஒன்று கூட மிச்சம் இருக்காது என்று தெரியும். வெட்கத்தை பார்த்தால் வேலைக்காகாது என்று வாங்கி அதை ஸ்டைலாக ஒரு PP பாக்கிற்குள் வைத்துக்கொண்டு, அப்பா என்றைக்கோ சவுதியில் இருந்து கொண்டுவந்த கீறல் விழுந்த கூலிங் ���ிளாஸை எடுத்து மாட்டிப்பார்த்தால், எல்லாமே மங்கலாக தெரிந்தது. இருக்கட்டும் லஞ்ச் பிரேக்கின் போதாவது போட்டுக்கொண்டு திரியலாம் என்று அதுவும் PPக்குள். ட்ரிங்க்ஸ் போத்தலுக்குள் தேசிக்காய் தண்ணி, சென்ஜோன்ஸ் இலச்சினை பொறித்த தொப்பி, சிவப்பு டீசேர்ட் எல்லாமே அணிந்து, அம்மாவிடம் திரும்பிவந்தேன்.\n“… ஒரு இருபது ரூவா தாறீங்களா கச்சானும் ஐஸ் கிரீமும் வாங்கிறதுக்கு”\nகேட்டதும் தான் தாமதம் அம்மா தொணதொணக்க ஆரம்பித்தார்.\n“அதான் தேசிக்காய்த்தண்ணி .. ரோல்ஸ் எல்லாம் தந்திருக்கிறனல்லோ .. உண்ட அப்பர் இங்க உழைச்சு கொட்டிக்கொண்டு தானே இருக்கிறார் .. ஐஸ் கிரீமுக்கும் கச்சானுக்கும் காசு தர…. இந்த தரித்திரம் பிடித்த “ஊனா” கார்ட்டால வேற ஐஞ்சியத்துக்கும் பிரயோசனமில்ல. நாலு பெடியள வெளிநாட்டுக்கு அனுப்பீட்டு அவனவன் சங்கக்கடையில அவ்வளவு நிவாரணத்தையும் அள்ளிக்கொண்டு போறான் .. எங்களுக்கு அதுவும் கிடைக்காது .. அரைக்கிலோ சீனி .. ஆருக்கு காணும்\nஅம்மா ஏன் விடியக்காலமை எனக்கு இதை சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை. அப்பா அனுராதபுரத்தில் உள்ள நொச்சியாகம காட்டுக்குள் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் நில அளவையாளராக பணி புரிந்துகொண்டிருந்த காலம். அரசாங்க உத்தியோகம் என்று பெயர், ஆனால் சம்பளம் என்னவோ ஐயாயிரம் ரூபாய் தான். போதாக்குறைக்கு உத்தியோகத்தர் என்று சங்கக்கடையில் எங்களுக்கு உலர் உணவு நிவாரணமும் குறையத்தான் கிடைக்கும். பாதை எப்போதாவது திறந்தால் மட்டுமே யாரிடமாவது சம்பளத்தையும், வேறு ஏதாவது குட்டி சாமான்களையும் அனுப்பிவைப்பார். கொஞ்ச காலமாகவே தாண்டிக்குளம் பக்கம் அடிபாடு. பாதை மூடிக்கிடந்த கடுப்பு அம்மாவுக்கு. எனக்கும் காசு அனுப்பாத அப்பா மீது அர்த்தமில்லாமல் கோபமும் வந்தது.\n“என்னட்ட ரெண்டு ரூவா இருக்கு .. ஒரு எட்டு ரூவா தந்தீங்கள் எண்டா கோன் வாங்கி குடிக்கலாம் .. ஐஸ் சொக் கூட பத்து ரூவா .. ப்ளீஸ் .. சிநேகிதங்கள் எல்லாம் இண்டைக்கு காசு கொண்டு வருவாங்கள்”\n“சின்னப்பெடியனுக்கு காசைக்குடுத்து பழுதாக்காதீங்க நீங்க” என்ற அக்காவின் முறைப்பாட்டையும் மீறி அம்மாவுக்கு என்னை பார்க்க இரக்கம் வந்திருக்கவேண்டும். பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்ட மேசையில் இருந்து படிக்கும் அக்காவின் முகத்தை திரும்பிப்பார்க்காமலேயே சைக்கிளுக்கு போனேன். “பத்துரூபாய் சுளையாக வாங்கிவிட்டேன்; எப்படியும் தாங்கமாட்டாள். சென்ஜோன்ஸ் தோற்கவேண்டும் என்று நேர்த்தி வைத்தாலும் வைத்திருப்பாள். சொல்ல முடியாது”\nவீட்டுக்குள் நிறுத்திவைத்திருந்த சைக்கிளை சன்ஹூடுக்குள் இறக்கும்போது தான் வாசலில் கீர்த்திராஜ். ஆளையும் தோரணையையும் பார்க்க சிரிப்பாக இருந்தது. பிரேமதாசா தந்த அந்தக்காலத்து ஒருவித காக்கி நீலத்து துணியில் தைத்த காற்சட்டை, அது பாட்டுக்கு பொங்கிப்போய் பாவாடையாட்டம், சம்பந்தமேயில்லாமல் மேலுக்கு ஒரு சிவப்பு டீஷர்ட், அவன் மூன்றாவது பிறந்தநாளுக்கு வாங்கியதாக இருக்கவேண்டும், உடம்பை இறுக்கிப்பிடித்துக்கொண்டு, கட்டை டீஷர்ட் மேலெழும்பி வயிறு வேறு தெரிந்தது. முகத்தில் கூலிங்கிளாஸ், சென்ஜோன்ஸ் தொப்பி, லுமாலா சைக்கிளில் சிவப்பு கறுப்பு கொடி என்று ஆள் இன்றைக்கு ஒரு முடிவோடு தான் வந்திருந்தான். பிக்மட்ச் என்றால் சும்மாவா அதுவும் நாங்கள் சென்ஜோன்சில் இணைந்தபின் நடக்கும் முதல் பிக் மட்ச். ஏதோ இந்தியா பாகிஸ்தான் மட்ச் ஆட்டம் போன்ற பீலிங்கை கொடுத்தது\n“டேய் … நல்லதா காஞ்ச ரெண்டு தடியும் ஒரு எண்ணை பரல் கேனும் தேடோணும் .. இண்டைக்கு கிரவுண்டடில அதுகள காணக்கிடைக்காது”\nகீர்த்தி கேற்றடியில் இருந்து கத்த, நான் கள்ளமாக பத்தியடிக்கு போய், சத்தம் போடாமல் அம்மா எண்ணை வைத்திருக்க பாவிக்கும், இந்தியன் ஆர்மி விட்டுச்சென்ற தகர கேனை எடுத்தேன். கால்வாசிக்கு பொரித்த எண்ணை கிடந்தது. அதை எடுத்து ஒரு சட்டிக்குள் ஊற்றிவிட்டு தேங்காய் பொச்சை சன்லைட்டில் தேய்த்து எண்ணை கேனை கிணற்றடியில் வைத்து கழுவினேன்.\n“என்னடா வெள்ளனயே பெரிய கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கபோறவன் மாதிரி நேரம் போயிட்டு எண்டு துள்ளிக்கொண்டிருந்த .. இப்ப கிணத்தடில என்ன செய்து கொண்டிருக்கிற\n“ஒண்டுமில்லை சிலிப்பர் முழுக்க சேறு .. கழுவிக்கொண்டிருக்கிறன்”\nசத்தம்போடாமால் குசினி யன்னலுக்கு கீழாக பதுங்கி கேட்டடிக்கு போக, கீர்த்தி, ஏற்கனவே பழைய தும்புத்தடியை ரெண்டாக உடைத்து தயாராக வைத்திருக்க, டபிள்ஸ் ஆரம்பமாகியது. நான் சைக்கிள் உழக்க, அவன் பார்த்தடியில் இருந்துகொண்டு, தகர டின்னை வைத்து தாளம் போட தொடங்கினான். சைக்கிள் சவாரி பிரஷாந், குகன், மக்கர் சுட்டா என்று ஒவ்வொருவர் வீடுகளுக்கும் போய், நல்லூரடியில் “சென்ஜோன்ஸ் வெல்லவேண்டும், காண்டீபன் அண்ணே சென்சரி போடோணும்” என்று தேங்காய் உடைச்சு, சொட்டை எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே ஆரிய குளத்தடிக்கு போகும்போது பிரியா, குணாலதாஸ் குரூப்பும் இணைந்துகொள்ள, இப்போது பதினைந்து பேர், பத்து சைக்கிள், பத்து சிவப்பு கறுப்பு கொடிகள், நாலைந்து தகர டின்கள் என தாளம் அந்த ஏரியாவையே அதகள படுத்தியது.\n“கொலிஜ் கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்”\n“எங்கட கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்”\n“அப்பே கொலிஜ்.. சென்ஜோன்ஸ் கொலிஜ்”\n“ஹூ இஸ் த கப்டின்\n“தீபன் தீபன் .. காண்டீபன்”\n“எங்கட தீபன் … காண்டீபன்”\n“செஞ்சரி தீபன் … காண்டீபன்”\n“அடியுங்கோ அண்ணா பவுண்டரி சிக்ஸர்”\n“போடுங்கோ அண்ணா .. பொல்லுப்பறக்க”\nதகர சத்தமும் கூச்சலும் சிவப்பு கறுப்பு கொடியுமாக போகும்சமயத்தில் தூரத்தில் “தமிழீழ காவல் துறை” வேதாளர் கொமிக்ஸில் வரும் படையினரின் யூனிபோர்மில் நிற்பதை கண்டவுடன் கப்சிப். பலாலி ரோட்டையே மறித்தபடி சைக்கிளில் பரலளாக வந்துகொண்டிருந்தவர்கள், திடீரென்று ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் வீதியோரமாக போக ஆரம்பித்தோம். வேம்படி சந்தியில் ஒரு காவல்துறை அண்ணா தெரியாத்தனமாக எம்மைப்பார்த்து சிரித்துவைக்க, தாளம் மீண்டும் ஆரம்பித்தது.\n“எங்கட துறை காவல் துறை”\n“மக்களின் துறை காவல் துறை”\n“எங்கட துறை காதல் துறை”\nபதிலுக்கு அவர் ஏதோ சொல்லி எங்களை அழைக்க போகும்முன்னரேயே நெக் காட்டிவிட்டு திரும்பிப்பார்க்காமல் வேகம் பிடிக்க, மைதானத்தருகில் தாளச்சத்தமும் விசிலும், கூச்சலும் விண்ணை கிழித்துக்கொண்டிருந்தது.\nகொல்லைப்புறத்து காதலிகளில் கிரிக்கட்டை பற்றி எழுதுவது என்று தீர்மானித்தபோது, எந்த எல்லைக்குள் எழுதுவது என்று குழப்பம். மீட்டும்போது சும்மா ஜிவ்வென்று எனக்கு சுருதி ஏறும் கிரிக்கட் எது என்றால், அது தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கிரிக்கட் தான். வெறும் ஆறு மணித்தியாலம் டிவி முன் இருந்து பார்த்துவிட்டு நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணும் ஆட்டங்கள் அல்ல அவை. அது ஒரு வாழ்க்கை. அந்த ஆட்டங்கள், இடம்பெற்ற மைதானங்கள், அந்த காலப்பகுதி, அரசியல் நிலை எல்லாமே கூடிக்கலந்த வாழ்க்கை. அதை எழுதலாம் என்று ஒரு ஐடியா. ஒரு சிறுவ��ாக அந்த கிரிக்கட் ஏற்படுத்திய ஆர்வம். அதை எப்படி பார்த்தோம் என்று பகிரலாம். அதுவும் தொண்ணூறுகளின் முதற் பாதி. இந்திய இராணுவம் திருப்பி அனுப்பப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் வந்து, மக்கள் புதிய ஒரு சூழ்நிலைக்கு தயாராகிக்கொண்டிருந்த சமயம். ஊருக்கு வந்துகொண்டிருந்த லக்ஸபான மின்சாரம் பிரேமதாசா-புலிகள் தேனிலவு முடிந்து கொஞ்சநாளில் கட் ஆகி, கூடவே பொருளாதார தடைகளும் வந்து சேர டிவியில் பார்க்கும் கிரிக்கட்டையும், நரேந்திர கிர்வாணியையும், சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ், இம்ரான், மியன்டாட் போன்ற பெயர்களையும் மறந்து யாழ்ப்பாணம் தன்னுடைய சொந்த ஹீரோக்களை கொண்டாட தயாராகிக்கொண்டிருந்தது.\nயாழ் மத்திய கல்லூரி மைதானத்தின் மூலை முடுக்கெங்கும் சிவப்பு கறுப்பு நீலம் பிரவுண் என கொடிகள். செவிப்பறை வெடிக்கும் அளவுக்கு மண்ணெண்ணெய் பரல்களில் போடும் தாளச்சத்தம். ஆங்காங்கே டோலக்குகள். கூலிங் கிளாசஸ். அந்த வெயிலிலும் சப்பாத்து போட்டு, ஸ்டைலாக திரியும் மாணவர்கள். மைதானத்தின் வடக்கு பக்கம் மணிக்கூண்டு கோபுரம், இயங்காத கடிகாரம், அதன் உச்சியில் ஒரு சேவல் சிலை இருந்ததாகவும் சுரேன்குமார் அண்ணா அடித்த சிக்ஸரால் தான் அது உடைந்தது என்றும் அவசர அவசரமாக மைதானத்திலே ஒரு ஐதீகம் பரவியது இதையே சென்றல் மாணவர்களிடம் கேட்டால் வேறு ஒருவரின் சிக்ஸ் என்பார்கள்\nகிழக்குப்பக்கம் யாழ் மத்திய கல்லூரி. மைதானத்தை பார்த்துக்கொண்டே இரண்டு வகுப்பறை கட்டடங்கள். ஒன்றில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் நின்றுகொண்டு, மத்திய கல்லூரி அணிக்கு சப்போர்ட் பண்ண மற்றயதில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பெண்கள், எங்களுக்கு.. சென்ஜோன்சுக்கு சப்போர்ட் பண்ண வந்திருப்பார்கள் ஆட்டத்தின் சியர் கேர்ள்ஸ் அதிகமாக கூலிங் கிளாஸ் போடுவதாலோ அல்லது இயற்கையாகவே தானோ தெரியாது. சுண்டுக்குளி பெண்கள் இருக்கும் பக்கம் கொஞ்சம் குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில், சைக்கிளில் எதிர்பட்டால் அட்லீஸ்ட் ஒரு சிரிப்பாவது சிரித்துவிட்டு போகும் பெண்கள் இந்த பெண்கள் தான். அழகும் திமிரும் அதிகம் இருக்கும், எங்கள் ரேஞ்சோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கு ஷேக்ஸ்பியர் லெவலுக்கு இங்கிலீஷ் தெரியும். சும்மா வெட்டி ஆடுவார்கள், ந���ங்கள் எங்களுக்கு தெரிந்த இங்கிலீஷ் புத்தகத்தில் இருந்த “Me and my TV” ஐ வைத்து சமாளிப்போம். ஆனால் வேம்படி அப்படியல்ல. பார்த்தால் தலை குனிவார்கள். குவிஸ் போட்டி என்றால் சிக்ஸர் பவுண்டரி அடிப்பார்கள். படிப்பில் சுட்டிகள். அதில் கவனம் அதிகரித்ததால் கண்ணாடியை பல நாட்களில் பார்த்து டச்சப் பண்ண மறந்து விடுவதால் சின்ன வயதில் பெரிதாக அவர்கள் என்னை டச் பண்ணவில்லை. ஆனால் பதினெட்டு வயதில் டச்சப் பட்ச்அப் பாக்கப் எல்லாமே பண்ணியது வேம்படி நண்பிகள் தான் என்று இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் Facebook இல் இருக்கும் என் வேம்படி மகளிர் கல்லூரி நண்பிகள் அடிக்கவருவார்கள்\nகிரிக்கட்டை பற்றி எழுத வந்து சியர் கேர்ல்ஸ் பக்கம் போயிட்டன் போல. தெற்காலே போனால் பாழடைந்த சுப்பிரமணிய பூங்கா. நின்ற ஓரிரு மரங்களிலும் மாணவர்கள் ஏறி இருந்து வசதியாக ஆட்டத்தை பார்க்க ரெடியாக இருக்க ஆங்காங்கே ஐஸ் கிரீம் வான், சுண்டல் கச்சான் கடை என்று பரப்பப்பட்டு .. மேற்கே திரும்பினால் யாழ் நூலகம். அப்போது எரிந்த நிலையில் இருந்த கம்பீரம், சந்திரிகா பின்னாளில் மீண்டும் திருத்தி தந்தபின் தொலைந்துபோய் இருந்தது. அவனே எரித்து அவனே கட்டி தருகிறான். மீண்டும் அவனே எரிப்பான் .. உன்னால் என்ன செய்யமுடியும் என்று அது என்னை பார்த்து பல தடவை கேட்டிருக்கிறது. “நீங்கின் அரிதால் புணர்வு” என்று வள்ளுவன் காமத்துக்கு சொன்னது சம்பந்தமில்லாமல் எனக்கு இந்த இடத்தில் மனதில் வந்துபோகும். வேண்டாம்.\n92ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு இடம்பெயர்வு வரை யாழ்ப்பாணத்து கிரிக்கட்டுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. ஏககாலத்தில் எல்லா பாடசாலைகளிலும் திறமையான வீரர்கள் அப்போது இருந்தார்கள். முதலில் ஞாபகத்துக்கு வருபவர் காண்டீபன் அண்ணா. சென்ஜோன்ஸ் கப்டின். ஆறரை அடி உயரம், நடக்கும் போது ஒரு பக்கம் சரிந்து அவருக்கென்றே ஒரு ஸ்டைல். ஓபன் பவுலிங், லோங் ரன் அப் எடுத்துக்கொண்டு வந்தாரே என்றால் விக்கட் கீப்பர் பீஷ்மன் அண்ணா வழமையான தூரத்துக்கு இரண்டு மீட்டர் பின்னாடி போய் நிற்பார். பந்தை வீசிவிட்டு அரை பிட்ச் தாண்டியும் பலோ அப் இருக்கும். நெருக்கமாக போய் பட்ஸ்மனை சாய்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் நடப்பார். அதே காண்டீபன் அண்ணா தான் சென்ஜோன்சின் டூ டவுண் பட்ஸ்மன். சச்சின் போல. ஒரே சீசனில் மூன்று செஞ்சரிகள் அடித்ததாக ஞாபகம். அதிலும் ஒன்று 151 ரன்ஸ். அத்தோடு பீஷ்மன், கேர்ஷன், யோகதாஸ் என்று சென்ஜோன்சின் தூண்கள். இங்கே கதை இப்படி என்றால் சென்றல் பக்கம் மணிவண்ணன், பிரபாகரன், ரகுதாஸ், ஆகாஷ், சுரேஷ்(கோழி சுரேஷ்), லட்டு என்றும் யாழ் இந்துவில் சின்ன வரதன், நரேஷ், கொக்குவில் இந்துவில் பண்டா, யாழ்ப்பாணக்கல்லூரி சிவசுதன் என்று யாழ்ப்பாணத்தில் பாடசாலை கிரிக்கட் உச்சத்தில் இருந்த சமயம். வில்ஸ் கிரிக்கட் ரேட்டிங் போல உதயனிலும் அப்போது ரேட்டிங் போகும். சிறந்த துடுப்பாட்டவீரர், பந்துவீச்சாளர், சகலதுறை ஆட்டக்காரர் என்று, அதற்கு ஒரு போட்டியும் நடக்கும், எழுதிப்போடலாம். காண்டீபன், சிவசுதன், ரகுதாஸ் நரேஷ் பெயர்கள் எல்லாம் அப்போது முன்னிலையில் இருந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.\nயாழ் இந்துக்கல்லூரி மைதானம், யாழ் நகரின் சென்டர் பீஸ். அந்த நேரங்களில் கோட்டை அடிபாடு முடிந்திருந்தாலும் ஆர்மி பண்ணைப்பாலத்துக்கு அப்பால் நிலை கொண்டிருந்ததால் முத்தவெளி, துரையப்பா அரங்கு, மத்தியகல்லூரி திடல்கள் பெரும்பாலும் பிரபலமாக இருக்கவில்லை. அதே நேரம், சின்ன கிரவுண்டாக இருந்தாலும் யாழ் இந்துக்கல்லூரி மைதானம் தான் எங்களுக்கு ரோமானிய கொலோசியம். மணி ரியூஷனில் வில்வரின் கொமேர்ஸ் வகுப்புக்கு பீஸ் கட்டுவதே கட் பண்ணுவதுக்கு தான். காலையிலேயே உதயனில் “இன்றைய ஆட்டங்கள்” பார்த்துவிடுவேன். வகுப்பை கட்பண்ணி யாழ் இந்து மைதானத்துக்கு போய், அப்பிடியே கஸ்தூரியார் ரோட்டில் சைக்கிளை மதிலோரமாக சரித்துவிட்டு சீட்டில் இருந்தவாறே மேட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் மதிலில் ஒட்டியிருக்கும் முள்ளு முள்ளு கல்லுகள் குத்தும். சுவரில் தேய்த்திருக்கும் சுண்ணாம்பு கையில் படும். வெயில் கொளுத்தும், ஆட்டத்தில் கண் இருக்கும் போது வீதியிலும் கண் இருக்கவேண்டும். அந்தநேரம் யாராவது பெண்கள் கூட்டம் சைக்கிளில் வந்தால், எவனாவது சிக்ஸ் அடித்து மண்டையில் வந்து பந்து பட்டாலும் எங்களுக்கு தெரியாது. அப்போது பதினாலு வயசு தான். எங்கட மக்ஸிமம் லொள்ளு என்றால், இவ்வளவு தான்.\n“அக்கா .. பின் சில்லுக்கு காத்து போயிட்டுது”\n“மஞ்சள் சட்டை .. .. பாக் காரியரில சரியுது”\n“கொண்டையில் தாழம்பூ கூடையில் வாழ��ப்பூ நெஞ்சிலே என்ன பூ\n“டேய் .. நடுவில போற ஏசியா சைக்கிள் .. எண்ட ஆள்டா”\n“என்ன நடை, சின்ன இடை, கையில் என்ன குடை சிங்கார குடை, சிங்க மார்க் குடை சிங்கார குடை, சிங்க மார்க் குடை\nஅனேகமாக கணக்கெடுக்கமாட்டார்கள். எப்போதாவது அதிஷ்டம் அடித்தால் பார்த்து முறைப்பார்கள். அவ்வளவு தான். இதுவே தனியாக நின்று மேட்ச் பார்த்தால், வாலைச்சுருட்டிக்கொண்டு நல்ல பெடியன் போல, அவர்கள் கவனித்தாலும் கவனிக்காதது போல, மட்ச்சை கவனமாக பார்ப்போம். சில நேரங்களில் சொந்தக்காரர் யாராவது அந்த பாதையால் போனால், வீட்டில் போய் போட்டுக்கொடுத்துவிடுவினம். அப்புறம் என்ன, வீடு போனதும் போகாததுமாக காவல்துறை விசாரணை ஆரம்பமாகும்.\nபாடசாலை கிரிக்கட் எல்லாம் வெள்ளி மதியம் ஆரம்பித்து சனியும் நடைபெறும். சென்றல்- சென்ஜோன்ஸ் அணிகளின் வடக்கின் பெரும்போரும், சென்பற்றிக்ஸ்-யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு இடையில் நடைபெறும் பொன் அணிகள் போரும் வெள்ளி சனி என இரண்டு நாட்களும் திருவிழா போல நடைபெறும். பொதுவாகவே சென்றல் அணி தரமான அணியாக மிளிர்வதுண்டு. வெல்லவேண்டும் என்ற வெறி உள்ள ஆஸ்திரேலியா போன்ற அணி தான் சென்றல். சென்ஜோன்ஸ் பல நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தாலும் பிக் மட்ச் என்று வரும்போது தடுமாறிவிடும். இந்திய அணி போல. யாழ் இந்து, கொக்குவில் இந்து இரண்டும் ஏனைய இரு முக்கிய பாடசாலை அணிகள். இதைவிட ஸ்கந்தா, ஸ்டான்லி என்றும் அணிகள் இருந்தாலும் அவைகள் எல்லாம் பிரபல அணிகள் வெளுத்துவாங்குவதற்கு களம் அமைத்து கொடுக்கும் சிம்பாப்வே, பங்களாதேஷ் ரக அணிகள். இந்த அணிகளுள் டார்க் ஹோர்ஸ் என்றால் அது பற்றிக்ஸ் தான். சத்தம்போடாமல் சில நேரங்களில் பெரும் ஜாம்பவான்களை சாத்தி அனுப்பும். அதில் பலதடவை அடிவாங்கி செத்தது நம்மட சென்ஜோன்ஸ் அணி தான்\nஅப்போதெல்லாம் பல கிண்ணங்களுக்கு போட்டி நடக்கும். KCCC கிண்ணம், உதயன்-ஷப்ரா கிண்ணம், ஜோலிஸ்டார்ஸ் கிண்ணம் என பல. போட்டிகள் மத்திய கல்லூரி, இந்து கல்லூரி, கொக்குவில் இந்து, யாழ் பல்கலைக்கழக மைதானங்களில் நடைபெறும். சென்றலைட்ஸ், ஜோனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஜோலிஸ்டார்ஸ், KCCC, ஷப்ரா, அரியாலை சனசமூக நிலையம், வட்டுக்கோட்டை, ஸ்டான்லி என பல கிளப் அணிகள். சென்றலைட்ஸ் என்றால் சண்முகலிங்கம்(இரும்பன்), ஜோனியன்ஸ் என்றால் சூரியகுமார்(சூ���ி), ஜொலிஸ்டார்ஸ் என்றால் தயாளன் என ஐம்பது வயதுக்காரர்கள்( தயாளன் கொஞ்சம் இளமை) தான் அணியில் முக்கிய ஆட்டக்காரர்கள். இரும்பன் ரன்அப் எடுத்து பவுலிங் போட்டால் பந்து எகிறிக்கொண்டு போகும். அதுவே யாழ் இந்து மைதானம் என்றால், கீப்பர் விடுவதெல்லாம் பின் மதிலில் பட்டு மதிலுக்கு மேலால் எம்பி விழும். அத்தனை வேகம் அந்த வயதிலும்.\nகொக்குவில் இந்து இன்னொரு முக்கிய மைதானம். அதை மைதானம் என்று சொல்லுவதை விட வளவு என்று சொல்வதே பொருத்தம். இரண்டு பக்கங்களும் முப்பது மீட்டர் கூட வராது என்று நினைக்கிறேன். மதில் சுவர் தான் பவுண்டரி லைன். சுவரில் புல்லாக போய் பட்டாலும் பவுண்டரி தான். சிக்ஸுக்கு மதில் தாண்டவேண்டும். அப்படி ஒரு ரூல் அங்கே. ஒரு முறை மட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யாழ் பல்கலைகழகத்துக்கும் ஜொலிஸ்டார்ஸ் அணிக்கும் மட்ச். ஓபன் பட்டிங் திலக் என்று நினைக்கிறேன். நான் நேரே கீப்பருக்கு பின்னால் பவுண்டரி லைனில், சுடுமணலில் செருப்பை போட்டு அதற்கு மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நரேன் பந்து வீசுகிறார். சீறிக்கொண்டு வந்து பந்து விக்கட்டில் பட்டு தெறிக்க, பெயில்ஸ் அப்பிடியே ஆகாயத்தில் சரக்கென்று பறந்து வந்து என் காலடியில் விழுந்தது. அவ்வளவு சைஸ் அந்த மைதானம்\nஒருமுறை ஆறுபேர் அணிகொண்ட ஐந்து ஓவர் சுற்றுப்போட்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. யாழ் செயலக-கச்சேரி அணி என்று ஒரு கனவு அணி உருவாகியது. அந்த அணியில் ரகுதாஸ், காண்டீபன், பிரஷாந்தன் என எல்லோருமே அதிரடி ஆட்டக்காரர்கள். சென்றல், சென்ஜோன்சில் எதிரும் புதிருமாக மோதியவர்கள் ஒரே அணியில். ஒரு ஆட்டத்தில் ரகுதாஸ் அண்ணா ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். போட்டதெல்லாம் கஸ்தூரியார் ரோட்டில் இருந்த பஸ் ஸ்டொப்புக்கு மேலால் பறந்து ஒவ்வொரு வீடுகளிலும் விழுந்துகொண்டிருந்தது. கூடவே காண்டீபனும் சேர்ந்து பந்தை அக்கம் பக்கத்து வளவுகளுக்குள் அனுப்பிக்கொண்டிருக்க… அப்போது ஒரு நிறைவேறாத ஆசை. எமக்கென்று ஒரு அணி, அதிலே காண்டி, ரகுதாஸ், பீஷ்மன், சுரேஷ், லட்டு, நரேஷ், பிரபா, கிருபா, சின்ன வரதன், பெரிய வரதன் எல்லோரும் சேர்ந்து ஒரு அணி. உலக கிண்ணத்தில், பாகிஸ்தான் இங்கிலாந்து ஆஸ்திரேலியா, இலங்கை என எல்லோரையும் துவம்சம் செய்து இறுதிப்போ��்டி இந்தியாவுடன். அந்த பக்கம் சச்சின், காம்பிளி, இந்தப்பக்கம் பௌலிங் போடுவது காண்டீபன். எப்படி இருந்திருக்கும் ப்ச் ..எல்லாமே .. பெருமூச்சு தான்.\nஎங்கள் வீடு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்ததால் அதிகமான கம்பஸ் ஆட்டங்கள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அப்போது கம்பஸ் அணியில், சின்ன/பெரிய வரதன், திலக், சுதேசன் தொட்டு பின்னாளில் பீஷ்மன் என முக்கிய பலர் விளையாடினார்கள். அருமையான அணி. இப்போது பூங்காவாக மாற்றப்பட்டிருக்கும் பரமேஸ்வரா கோயிலின் முன் மைதானத்தில் பல ஆட்டங்கள் நடக்கும். அந்த மரங்களுக்கு கீழே இருக்கும் பெஞ்சுகளில் இருந்து மட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் முதல் வருட அக்காமாரை சீனியர்கள் கூட்டிக்கொண்டுவந்து செய்யும் ராக்கிங் கூட ப்ரீ ஷோவாக பார்க்கலாம். அந்த “என்ன கலர் என்ன கலர்” என்று வெறும் ஈர்க்கை வைத்து ஒரு அக்காவை ஒரு சீனியர் நாதாறி மிரட்டி கேட்ட ராக்கிங் இன்னமும் நினைவு இருக்கிறது. விளங்கப்படுத்தினால் இன்னொரு மெக்சிகன் சலவைக்காரி ஜோக்காக போய்விடும். வேண்டாம்\nமீண்டும் வடக்கின் பெரும்போருக்கு வருவோம். 1992 ஆட்டம் நான் பார்த்த மிகச்சிறந்த பிக் மட்ச் என்று நினைக்கிறேன். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி முன்னூறுக்கு மேல் அடித்துவிட்டு மாலையில் டிக்ளேர் பண்ணியது. சென்ஜோன்ஸ் அணியில் யோகதாஸ் அண்ணா ஐந்து விக்கட்டும் காண்டீபன் அண்ணா நான்கு விக்கட்டும் நூற்றுச்சொச்ச ரன் கொடுத்து கைப்பற்றினார்கள். ஆகாஷ் அண்ணே கூட எழுபது ரன் அடித்திருக்கவேண்டும். அந்த ஆட்டத்தில் தான் லட்டு என்கின்ற லட்சுமிகரன் எட்டு விக்கட் எடுத்து சென்ஜோன்சை சரித்ததாக ஞாபகம். காண்டீபன் அண்ணா சமாளித்து ஆடி 74 ரன் அடித்து ஸ்லிப் கட்சில் அவுட் ஆனார். கேர்ஷன் அண்ணா வந்த வேகத்தில் கவர், பாயிண்ட் என்று எல்லா இடமும் சராமாரியாக அடித்து முப்பத்து சொச்ச ரன்னில் ஆட்டமிழக்க, பின்னுக்கு வந்த பிரதீபன் அண்ணா, எப்படிப்போட்டாலும் வழிச்சு துடைக்கும் பட்ஸ்மன். இரண்டு சிக்ஸர் இறக்கிவிட்டு அவரும் ஆட்டமிழக்க சென்ஜோன்ஸ் 230 சொச்ச ரன்களில் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்க்ஸ் சோபை இழந்து போரிங்காக டிரோவில் முடிந்தது வருத்தமே.\n1992ம் ஆண்டு. மத்திய கல்லூரியில் under 15 ஆட்டம் ஒன்று. பாடசாலை முடிந்து வீடு போகு��் வழியில் பார்த்துவிட்டு போகலாம் என்று நானும், கீர்த்தி, ரங்கன் என்ற எங்கள் வழமையான திருநெல்வேலி/கொக்குவில் குரூப் மைதானப்பக்கம் சைக்கிளில் போகிறோம். சென்ஜோன்ஸ்-சென்றல் ஆட்டம் தான். சென்ஜோன்ஸ் துடுப்பெடுத்தாடுகிறது. அறைக்காற்சட்டை போட்டு thigh pad கூட காற்சட்டைக்குள்ளால் வெளியே தெரியும். அவன் சூரியனை பார்த்து வணங்கியவாறே மைதானத்துக்குள் நுழைகிறான். பன்னிரண்டு வயது சிறுவன். எங்கள் வகுப்பு தான். நடையில் ஒரு கர்வம் எப்போதும் இருக்கும். சிங்கம் போல. பிட்ச்சுக்குள் வந்து, சோக்கட்டி எடுத்து லெக் ஸ்டம்ப் பார்த்து, நிலை எடுத்து அத்தனை பீல்டர்ஸ் பொசிஷனும் பார்தது பந்தை எதிர்கொள்ள தயாராகிறான். வேகப்பந்து. இவன் எப்படி பெரியவங்கள் போடுற பந்தை சமாளிக்கபோகிறான் என்றதில் பார்க்கும் எங்களுக்கு ஒரு அசிரத்தை. முதல் பந்து, ஷோர்ட் ஒப் த லெந்தில் விழும் பந்துக்கு, இயல்பாக ஆரம்பத்தில் பாக்புட்டுக்கு போய் பின் வேகமாக புஃரொண்ட் புட்டுக்கு சென்று எக்ஸ்ட்ரா கவரில் …. சடக்கென்று ஒரு டிரைவ்\nதொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தை ஒரு கலக்கு கலக்கிய, இன்றைய திகதிக்கு தமிழர்களில் இருந்து பிறந்த மிகச்சிறந்த கிரிக்கட் வீரனனான, the best ever cricketer never to have represented a national team, ஏ.டி.கௌரிபாகன் சிம்பிளாக அந்த டிரைவை அடித்துவிட்டு அடுத்த பந்துக்கு தயாராகிறான். தன் வரவை சத்தம்போடாமல் அறிவித்தபடி\nஇதன் இறுதிப்பாகம் செவ்வாய் இரவு வெளிவரும்\n“Island of Blood”, “கோபல்ல கிராமம்”, “Restaurant at the end of universe”, “காட்டாறு” என்று தொடர்ச்சியாக கொஞ்சம் சீரியசான புத்தகங்கள். இம்முறை லைட்டாக தான் வாசிக்கவேண்டும் என்று புத்தக வரிசையை நோட்டம் விட்டபோது தலைவரின் “விடிவதற்குள் வா” அகப்பட்டது. திறந்து இரண்டு பக்கங்கள் வாசித்துவிட்டு .. ப்ச் .. இன்னும் லைட்டாக வேண்டும் என்னும்போது வீணா அடிக்கடி சொல்லுவது ஞாபகம் வந்தது.\n“அண்ணே புத்தகம் வாசிக்கிறது மனசுக்கு சந்தோஷத்துக்கு தானே .. பேந்தென்னத்துக்கு டென்ஷன் தாற புத்தகங்களை வாசிக்கிறீங்கள் பேசாம ரமணிச்சந்திரன் வாசியுங்க .. கதை தெரிஞ்சாலும் வாசிக்க நல்லா இருக்கும்”\nஎனக்கு இப்போதைக்கு தேவை ரமணிச்சந்திரன் வகையறா தான் என்று அம்மாவிடம் போய் கேட்க, உனக்கென்ன லூசா வாசிச்சு ரெண்டு பக்கத்தில தூக்கி எறிஞ்சுடுவ, உனக்கு அது தோதுப்பட���து” என்றார். சரி ஆணியே வேண்டாம் என்று மீண்டும் என் கலக்ஷனுக்கு வந்து தேடியபோது மாட்டுப்பட்டது தான் 2 States : Story of My Marriage.\nசென்ற வருடம் கஜன் டெல்லி போயிருந்தபோது பரிசாக வாங்கிவந்த புத்தகங்களில் ஒன்று. வாசிக்காமல் கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்தேன். ட்ரெயினில் போகும்போதும் திரும்பும்போதும், லஞ்ச் டைமில் Flagstaff gardenக்கு போய் எல்லா வெள்ளைகளும் கழட்டி எறிந்துவிட்டு ஜோடியாக புற்தரையில் வெயில் காயும். நான் அதைப்பார்த்து காய்ந்தபடியே புத்தகத்தை வாசித்து, இன்று முடிவுறும் சமயம் பொறுமை இல்லாமல் வீடு வந்ததும் வராததுமாய் சோபாவில் புதைந்து வாசித்து முடித்து … புத்தகத்தை பற்றி எழுதுவதை விட அதை வாசித்த அனுபவத்தை எழுதுவது அலாதியானது\nFive Point Someone, One Night @ the Call Center, The 3 Mistakes of My Life, Revolution 2020: Love, Corruption, Ambition, 2 States: The Story of My Marriage என சேட்டன் எழுதியது ஐந்து நாவல்கள். ஐந்தையும் வாசித்தாயிற்று. எல்லாமே ஒரே பாணி தான். ஒருவர் தன் வாழ்க்கையை யாருக்கோ சொல்லுவதாக எழுதப்பட்ட கதைகள். கதையில் வரும் பெண் ஹிந்தி ஹீரோயின் போல இருப்பாள். அழகான, modern sometimes feminist, அதே சமயம் வசதிப்பட்டால் கேலி செய்ய ஏதுவாக ஒரு வகை டம்ப் பாத்திரம். ஆண் .. ஹீரோ ஏதாவது IIT, IIMA அல்லது corporate சார்ந்த ஒருத்தனாக இருப்பான். காதல் அபத்தமாக வரும். செக்ஸ் அதைவிட அபத்தமாக. இது சேட்டன் பகத்தின் எல்லா எழுத்திலும் இருக்கும்.\nஅப்பிடி என்றால் ஏன் வாசித்தாய் என்று கேட்டால், சேட்டன் பகத் ஒரு மஜிக் எழுத்தாளன். அவர் எழுத்து அப்படியே உங்களை கட்டிப்போடும். அவ்வளவு வேகம் சுவாரசியம், உங்களை கதைக்களனுக்குள் கொண்டுபோய், நடமாடவிட்டு, சுதாரிக்கவிடாமல் சுவாரசியங்களை தூவி, வாசித்து முடிந்து இரண்டு நாளைக்கு பிறகு தான் தோன்றும் .. அட பக்கா மொக்கை நாவல்டா இது என்று… ஆனாலும் அவரின் அடுத்த நாவல் வரும்போது இயல்பாக போய் வாங்குவீர்கள். அது தான் சேட்டன் பகத்.\nகிரிஷ், டெல்லி வாழ் பஞ்சாபி இளைஞன். IIT முடித்து IIMA படிப்புக்காக அகமதபாத் போகிறான். அங்கே அனன்யா. கல்லூரியின் தேவதை. அழகு, திமிர், அதிகப்பிரசிங்கித்தனம் நிறைந்த தமிழ் பிராமண ஐயர் சந்திக்கிறார்கள். மீண்டும் சந்திக்கிறார்கள். நண்பர்கள் என்கிறார்கள். கொஞ்சநாளில் கிஸ்.. அப்புறம் செக்ஸ்.. இரண்டு வாரத்தில் அவன் இருக்கும் ஹொஸ்டலில் லிவிங்டுகெதர். படிப்பு முடிய அடுத்தது என்ன சந்திக்கிறார்கள். மீண்டும் சந்திக்கிறார்கள். நண்பர்கள் என்கிறார்கள். கொஞ்சநாளில் கிஸ்.. அப்புறம் செக்ஸ்.. இரண்டு வாரத்தில் அவன் இருக்கும் ஹொஸ்டலில் லிவிங்டுகெதர். படிப்பு முடிய அடுத்தது என்ன இங்கே தான் கதை ஆரம்பிக்கிறது.\nகிரிஷ்ஷின் வீடு, அப்பா ஒரு போக்கு. அம்மா டிபிகல் பஞ்சாபி பெண்மணி. அனன்யா வீட்டில் அம்மா அப்பா இருவருமே பொதுவான கொன்சர்வேட்டிவ் பிராமண பெற்றோர். இங்கே பஞ்சாபி மதராசி பிரச்சனைகள், இருவர் கலாச்சார விரிசல்கள், இதற்குள் மாட்டுப்பட்டு திண்டாடும் க்ரிஷ் அனன்யா என வழமையான “ஜோடி”, “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “Meet my parents” வகையறா கதை தான். ஆனால் சேட்டன் பிரசெண்டேஷனில் வெளுத்து வாங்குவார்.\nஇது சேட்டனின் சொந்த கதை. நிஜத்திலுமே அவர் தமிழ் பெண்ணை தான் மணந்து இருக்கிறார். நாவலின் முக்கியமான விஷயம் இரண்டு கலாச்சாரங்கள், அதன் மனிதர்களை அறிமுகப்படுத்துவது தான். ஆனாலும் கதை கிரிஷின் பார்வையில் சொல்லப்படுவதால் மதராசி என்று சொல்லி தமிழர்களுக்கு செம நக்கல். பஞ்சாபிகளையும் கலாய்த்தாலும் தன் மனைவி தமிழ் என்பதாலும், தான் சொந்த வாழ்க்கையில் எப்படி நினைத்தாரோ அப்படியே எழுதியிருப்பதாலும் தமிழர் மீது நக்கல் பல இடங்களில் எல்லை தாண்டுகிறது. ட்ரெயினில் இருந்து வாசிக்கும்போது பல இடங்களில் இயல்பாக புன்முறுவல் வந்து முன்னுக்கு இருந்த வெள்ளைக்காரி பதிலுக்கு தானும் புன்னகைத்து … அட அந்த கதை என்னத்துக்கு… சொன்னாப்போல தமிழின உணர்வாளர்கள் இந்த புத்தகத்தை வாசிக்காமல் தவிர்ப்பது நல்லது\nFive Point Someone வாசித்தவர்களுக்கு, அதன் கதை சொல்லும் பாத்திரம் கிரிஷ்ஷை தெரிந்திருக்கும். அதிலே கல்லூரி பேராசிரியர் பெண்ணை க்ரிஷ் காதலிப்பதாக இருக்கும்(த்ரீ இடியட்ஸ், நண்பனை போட்டு குழப்பாதீர்கள். படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரிஜினல் பாத்திரங்களை தலைகீழ் ஆக்கியிருப்பார்கள்). இந்த நாவலில் அதே க்ரிஷ் தான், அந்த பெண்ணோடு ப்ரேக் அப் என்ற பாணியில் கதை ஆரம்பிக்கிறது. சேட்டன் கூட IIT முடித்து தான் IIMA செய்து, அங்கே தான் மனைவி அனுஷாவை சந்தித்தார். கதையில் அது அனன்யா ஆகிவிட்டது அவ்வளவு தான்.\nநாவல் முழுக்க கிளிஷே வசங்கள் ஏகத்துக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு,\nசேட்டனை, வாழ்க்கையை அபரிமிதமாக படம் பிட��க்கும், எங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட வைக்கும் எழுத்துக்களை எழுதும் அவரின் சமகாலத்து லாகிரியோடோ, காலீத் ஹூசைனியோடோ ஏன் அனிதா நாயரோடு கூட ஒப்பிடமுடியாது. சேட்டன் ஜனரஞ்சக எழுத்தாளர். சொல்ல வரும் விஷயத்தை மசாலா கலந்து சொல்லுவார். எழுதும்போதே இந்த நாவலை யாராவது படமாக எடுப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே காட்சிகள் அமைக்கிறாரோ என்ற சந்தேகம் பல இடங்களில் வரும். சேட்டன் இன்னுமொரு நாவல் எழுதி அதுவும் இதே பாணியில் அமைந்தால், வாசகர்கள் இவரை தாண்டி சென்றுவிடுவார்கள் என்பது இவரின் கடைசியாக வெளிவந்த Revolution 2020 நாவல் சொல்லும் பாடம். பார்ப்போம் என்ன செய்ய போகிறார் என்று.\nதொழில்சார் சம்பந்தமான விஷயங்களை வெறுமனே ஒருவித அகடமிக் பாணியில் அணுகாமல், சுவாரசியமாக, ஆர்வத்தை தூண்டும் வகையாக எப்படி கொண்டு செல்லலாம் அவற்றை வெறுமனே வேலை சார்ந்தது என்று நினைக்காமல், நித்தமும் சிந்தித்துக்கொண்டிருக்ககூடிய, விளையாட்டு இசை போன்ற எழுச்சி தரும் விஷயமாக எப்படி மாணவர்களை நினைக்கவைக்கலாம் அவற்றை வெறுமனே வேலை சார்ந்தது என்று நினைக்காமல், நித்தமும் சிந்தித்துக்கொண்டிருக்ககூடிய, விளையாட்டு இசை போன்ற எழுச்சி தரும் விஷயமாக எப்படி மாணவர்களை நினைக்கவைக்கலாம் மாணவர்களுக்கு தொழிற்துறையில் நாளாந்தம் நடைபெறும் விஷயங்களை, அதன் செயற்பாடுகளை அந்த துறைகளில் இருந்து தொழிற்படுவர்களை கொண்டே பகிரவைக்க வேண்டும். ஆனால் அது கலந்துரையாடல் போன்று இல்லாமல் ஒரு சவாலாக இருக்கவேண்டும். பங்குபற்றும்போது ஒரு எக்சைட்மெண்ட் ... சுவாரசியம், தேடல் ஒருவித அட்டாச்மெண்ட், முடிந்து வீடு போனபின்னரும் நடந்த சம்பவங்கள் சிந்தனையில் ஓடிக்கொண்டு இருக்கவேண்டும். எப்படி செய்யலாம்\nThe Apprentice என்று அமெரிக்காவில் பிரபலமான டிவி சீரியல், பொதுவான வணிக, முகாமைத்துறையில் உள்ளவர்களுக்கிடையில் reality show பாணியில் போட்டிகள் வைத்து, elimination எல்லாம் வாரம் வாரம் நடைபெறும். நிறுவனங்களில் நடைபெறும் board room சந்திப்புகள், விவாதங்கள் எல்லாவற்றையுமே போட்டியில் உருவாக்கி, அதில் எப்படி போட்டியாளர்கள் பிரகாசிக்கிறார்கள் என்பதை வைத்து அணிகளை உருவாக்கி, ஆட்களை நீக்கி, வாரா வாரம் சுவாரசியங்கள் எகிறி எகிறி, முடியும் தருவாயில் நாங்களும் அந்த மாதிரி நிறுவனங்களுக்��ு போய் இப்படி செய்தால் என்ன இந்த டிசிஷன் ஏன் பிழை இந்த டிசிஷன் ஏன் பிழை இவனை ஏன் ப்ரோஜக்ட் மானேஜராய் போட்டார்கள் இவனை ஏன் ப்ரோஜக்ட் மானேஜராய் போட்டார்கள் என்றெல்லாம் பார்க்கும் டிவிக்கு முன்னால் இருந்து கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுவோம். தொழிற்புரட்சி மேம்பட்ட இடங்களில் காணப்படும் பொதுவான ஒரு அம்சம் இது. சிறுவர்களை ஆரம்பத்தில் Monopoly விளையாட வைத்து, அவர்கள் இளைஞர்கள் ஆகும்போது இவ்வாறான நிகழ்ச்சிகளை பார்க்கவைத்து, அப்படிப்பட்ட சிந்தனையை கலாச்சாரத்தின் கூறாக ஆக்குகிறார்கள். எங்கள் ஊரில் எப்படி கணிதம் கலாச்சாரத்தோடு இணைந்துவந்ததோ, எப்படி இசை ஆர்வம் இப்போது சுப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என்று மாற்றப்படுகிறதோ அதுபோல, இது இன்னொரு பரிமாணம்.\nApprentice போன்ற ஒரு நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்தில் செய்து பார்ப்போமா என்று ஒரு பொறி தட்டினபோது முதலில் ஆர்வமாக இருந்தாலும் யோசித்து பார்க்க மலைப்பாக இருந்தது. வாரா வாரம் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஊடக அனுசரணை வேண்டும், தகவல் தொழிற்துறை நிபுணர்கள் வேண்டும், அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும். இடம் வேண்டும். ஸ்பொன்ஸர்ஸ் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலே நிகழ்வில் பங்கெடுக்க போட்டியாளர்கள் வேண்டும். அதே எக்சைட்மேண்டோடு, ஒரு கலக்கு கலக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வரும் போட்டியாளர்கள். இயலுமா என்று கேட்டபோது யாருக்குமே எந்த சந்தேகமும் இருக்கவில்லை\nYarl Geek Challenge Season I, ஒக்டோபர் 26ம் திகதியில் இருந்து 29ம் திகதிவரை நடைபெறுகிறது.\nஇந்த போட்டி மென்பொருள் துறையை(Software Engineering) சார்ந்தே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு அல்லது ஐந்து போட்டியாளர்கள், அவர்களுக்கு மென்பொருள் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆலோசகர்(mentor) என்று ஒரு அணி அமைக்கவேண்டும். அணியில் பலதரப்பட்ட திறமைசாலிகள் இருத்தல் அவசியம். திறமையான டிசைனர், வித்தியாசமான ஐடியாக்களை யோசிக்கக்கூடியவர், அவற்றை document செய்ய கூடியவர், எல்லோரையும் கவரும் வண்ணம் பிரசெண்டேஷன் செய்யக்கூடியவர், அணியை வழிநடத்த கூடியவர் என எல்லோரும் அணியில் இருந்தால் தான் சுற்றுகளில் தப்பிக்க முடியும்.\nமொத்தமாக ஐந்து சுற்றுகள். முதல் சுற்றில் அணிகள் தங்களின் ப்ரோபோசலை சமர்ப்பித்து அறிமுகப்படுத்தவேண்டும். இரண்டாவது சுற்று Requirements Engineering என்று ப்ரோபோசலில் இருக்கும் அம்சங்களை எப்படி உள்வாங்கி, அனலைஸ் பண்ணி, நேர்த்தியாக குழப்பங்கள் இல்லாமல் வரையறுப்பது போன்ற செயற்பாடுகள் இந்த சுற்றில் ஆராயப்படும். மூன்றாவது சுற்று டிசைனுக்கானது. இங்கே தான் எப்படி அணிகள் தங்கள் ஐடியாவை வடிவமைத்து உருவாக்கமுடியும் என்று தெரிவிக்கப்போகின்றன. நான்காவது சுற்று அல்கோரிதம் சார்ந்தது. முழு ப்ரோஜெக்டையும் செய்து முடிக்க அவகாசம் இல்லாததால், அவர்களின் ஐடியா சார்ந்த அல்கோரிதம் ஒன்று அணிகளுக்கு கொடுக்கப்பட்டு அதை அவர்கள் செய்து காட்டவேண்டும். இதிலே சுவாரசியமான கலந்துரையாடல்கள், ஏன் இப்படி, ஏன் இப்படி இல்லை என்றெல்லாம் டிஸ்கஸ் பண்ணலாம். கடைசிச்சுற்று, எப்படி அணிகள் தங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்தப்போகின்றன அதன் strategy என்ன ஒரு ஐடியாவை எப்படி சந்தையில் வெற்றிகரமான product ஆக்குவது என்ற சுற்று. ஒருவித மரதன் ஓட்டம் போல, ஐந்து சுற்றுகள். காலை மாலை என மாணவர்களும் பொறியியலாளர்களும் நிபுணர்களும் ஆர்வலர்களும் ஒரே இடத்தில்.\nபோட்டிகள் எல்லாமே யாழ்ப்பாணத்தில் மாலை அமர்வாக, தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறும். காலையில் அணிகள் தங்கள் mentor உடன் இணைந்து கலந்துரையாடி அன்றைய சுற்றுக்கு தம்மை தயார் பண்ணும். மாலையில் நடுவர்கள், வெளியார்கள் முன்னிலையில் போட்டிகள், வெற்றிகள், வெளியேற்றங்கள், சுற்று சார்ந்த தொழின்முறை அமர்வுகள் என நிகழ்வுகள் நடைபெறும்.\nஒக்டோபர் பதின்மூன்றாம் திகதியன்று, யாழ்ப்பாணம் சர்வோதயா மன்றத்தில்(Sarvodaya Center Hall) ஒரு அறிமுக நிகழ்வு நடைபெறும். அணிகள் அறிமுகம், அணிகளுக்கு mentorகளை நியமிக்கும் நிகழ்வு, போட்டிகள் பற்றிய அறிமுகங்கள் … The launch அன்றைக்கு தான். அங்கேயே உங்கள் ஐடியாக்களை கலந்துரையாடி போற்றிக்கேற்றமாதிரி வடிவமைக்கலாம். பின்னர் இரண்டுவாரம் கழித்து ஒக்டோபர் 26ம் திகதியில் இருந்து 29வரை போட்டிகள் ஆரம்பமாகும்.\nஇப்போது இந்த போட்டிகளில் எப்படி நாமும் இணைவது போட்டியாளர்களாக இணையவேண்டும் என்றால், நீங்கள் நான்கு ஐந்து பேர் ஒன்றிணைந்து, சாதுர்யமாக ஒரு அணியை தெரிவு செய்து ஒன்றிரண்டு ஐடியாக்களுடன் எம்மை அணுகவேண்டும். போட்டியாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களாக இருக்கலாம், ஐடி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களாக இருக்கலா��், பாடசாலை மாணவர்களாக கூட இருக்கலாம். நம்மால் முடியும் என்று நினைத்தால், அப்படி நினைப்பவர்கள் கூட இருந்தால், ஐந்து பேர் சேர, அணி ரெடி. ரெடியாகுங்கள் … இரண்டுவாரங்கள் தான்.\nஏற்கனவே ஐடி துறையில் பரிச்சியமான, project managers, business analysts, software architects & engineers யாராவது இந்த நிகழ்வில் இணைந்து அணிகளை வழிநடத்த ஆர்வமாக இருந்தால் உங்களை அன்போடு எம்மை தொடர்பு கொள்ள அழைக்கிறோம். நான்கு நாட்கள் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவேண்டும், மிகுதி விஷயங்கள் எல்லாமே நாங்கள் பார்த்துக்கொள்வோம். இப்படி ஒரு நிகழ்ச்சியை உங்களைப்போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. எனவே இணைந்து, யாழ்ப்பாணத்தில் இப்படியான பலவிஷயங்களுக்கு ஒரு முதல்விஷயமாக இதை செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். நாடி நிற்கிறோம்.\nஇந்த முயற்சியில் ஆர்வமாய் இருப்பவர்கள், வெளிநாட்டில் இருக்கும் துறை சார்ந்தவர்கள், ஸ்பொன்சர்ஸ், இலங்கை நிறுவனங்கள் மூலம் ஸ்பொன்சர்ஸ் கொண்டுவரக்கூடியவர்கள், மீடியா என எல்லோரின் பங்களிப்பும் எங்களுக்கு அவசியம்.தொடர்புகொள்ளுங்கள். கலக்கலாம்\nசொல்லப்போனால் ஒக்டோபர் 26ம் திகதியில் இருந்து 29வரை, நான்கு நாட்களுக்கு எல்லோரும் சேர்ந்து எங்கள் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு சந்தோஷமாக கலந்து பேசி, கொண்டாடி..\nபோட்டி பற்றிய தொடர்ச்சியான தகவல்களுக்கு Yarl IT Hub அமைப்பின் இணையத்தளத்திலோ அல்லது Facebook பக்கத்திலோ தொடர்பு கொள்ளலாம்.\nயாழ்ப்பாணத்தில் ஒரு சிலிக்கன் வலி\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்...\nஜே ஜே: சில குறிப்புகள்\nசகியே நீ தான் துணையே\nவியாழமாற்றம் 13-12-2012 : யாழ்ப்பாண கம்பஸும் அரசிய...\nவியாழமாற்றம் 20-12-2012 : தண்ணியோ கிணற்றினிலே\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில��� பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE_%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF_%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD&id=2582", "date_download": "2018-05-23T23:57:12Z", "digest": "sha1:UPSOQNTGQE23YSCKJFBJ4RJDQ3PP35WZ", "length": 5723, "nlines": 62, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nடொயோட்டா யாரிஸ் இந்திய வெளியீட்டு தகவல்கள்\nடொயோட்டா யாரிஸ் இந்திய வெளியீட்டு தகவல்கள்\nடொயோட்டா இந்தியா நிறுவனம் புதிய யாரிஸ் செடான் மாடலை இந்தியாவில் மே 18-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. புதிய யாரிஸ் மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் இவற்றின் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.\nஉள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது.\nஇதில் அனலாக் கடிகாரங்கள், 4.2 இன்ச் MID, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் கொண்ட டேஷ், போல்ஸ்டெர் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நெக் ரெஸ்டிரெயின்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nபாதுகாப்பை பொருத்த வரை யாரிஸ் மாடலில் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் மாடலில் 1.5 லிட்டர் VVT-i பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 107 பிஎஸ், 140 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.\nஇந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் பேஸ் மாடல் விலை ரூ.8.75 லட்சத்தில் துவங்கி, டாப் என்ட் மாடலின் விலை ரூ.14.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமஹேந்திரா XUV500 W9 இந்தியாவில் வெளியானது...\nசோர்வை போக்க காலை உணவு அவசியம்...\n2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏ�...\nவாந்தி முதல் காலரா வரை... ஆற்றல் இழப்பை ஈட�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/?tag=sports", "date_download": "2018-05-24T00:30:54Z", "digest": "sha1:LQ673WLAMOQBXVH5Q7AEYTHXBDJYJN5S", "length": 9047, "nlines": 26, "source_domain": "arjunatv.in", "title": "sports", "raw_content": "\n2 மூவி buffs என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் 7C'S Entertainment Private Ltd' மற்றும் 'அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்' இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்துசொல்றேன்'. 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் \"அண்ணா துரை\" தலைப்பில் துவங்கி Abdulkalam Arjunatv FIRST TIME IN THE WORLD AND A HISTORIC MOMENT IN FIELD OF OPTHALMOLOGY Ford Go Green Launch of Multi-Designer Concept Store – Amortela News18 Tamil Nadu’s First Edition of Magudam Awards A Grand Success Oru kadhai sollatuma Politics salam2kalam Skillsoft Recognized as a Top 20 IT Training Company by Training Industry for a Sixth Consecutive sports Thamizh Academy Awards – 2017 SRM University அதற்கான சரியான விளம்பர யுக்திகளும் தான் சினிமாவில் வெற்றியை பெற்று தரும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் உடன் இணைந்து இந்திய மருத்துவர்களை பாராட்டி கெளரவித்திருக்கிறது உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற பிரபலம் தான் சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர். எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குநர் கோரிக்கை எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் தொடர் செயின் திருட்டு கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’ கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா கபடி சண்டையும் தான் “ அருவா சண்ட “ காதல் சண்டையும் கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைககு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே. எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவீல் அரசு நலத்திட்டம் வழங்கினார் சிறுபடங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலூகா கிருஷ்ணாபுரம் முத்துமாரியப்பன் தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை நல்ல கதையும் நிலம் மோசடி செய்து கொலை மிரட்டல் விட்ட 5 பேர் கைது நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் 'ரிச்சி' படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. பிரபல இயக்குனர் முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு பல்துறை அறிவு வளர்ச்சிக்கான விருது ஆளுநரால் வழங்கப்பட்டது மௌனம்ரவி மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா - பிரனிதா நடிக்கும் “ அனிருத் “ ரமதா பிளாசா சென்னை கொண்டாடும்கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவைதிருவிழா ரமதா பிளாசா சென்னையின் பண்டிகைகால வாழ்த்துக்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன் விஜய் மக்கள் இயக்கம் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா. ​ரேசன் சர்க்கரை விலை உயர்வு\nகேப்ஜெமினி டெக் சேலஞ்ச் 3.0- ஐ பில்டின்மைண்ட் குழு வெற்றி கொண்டுள்ளது.\nஅக்டோபர் 25, 2016: ஆலோசனை, தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி வழங்குநர்களில் ஒருவரான கேப்ஜெமினி, கேப்ஜெமினி டெக் சேலஞ்ச் 3.0 –இன் வெற்றியை அறிவித்தார்கள். சரண் குமார் பண்டங்கி, ஆதித்யா ஸேத்தியா், தீப்தாங்ஸு சக்ரவர்த்தி, வம்ஸிகிருஷ்ணா பாட்சவா மற்றும் பாலாஜி எஸ்ஆர் ஆகியோரை உள்ளடங்கிய இந்த பில்டின்மைணட்ஸ் ‘டிஜிட்டல் ஷாப்பர்ஸ்.' என்ற ஈற்றயல் சவாலான டெக் சேலஞ்ச் டைட்டிலை வெற்றது. இந்த அணி பரிசுத் தொகையாக இந்திய ரூபாய் 2 லட்சத்தை வென்றது. டெக் சேலஞ் 3.0 , நாட்டின் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களைக் கண்டறிவதற்கான தனித்தன்மையான ஆன்லைன் கேக்கத்தான். கிராண்ட் இறுதிப்பகுதி சேலஞ்ச் டிஜிட்டல் ஷாப்பர்ஸுக்கு அனைத்து கிடைக்கும் தயாரிப்பு விருப்பத்தெரிவுகளின் மதிப்பீட்டை ஒரு தீர்வு உருவாக்கி மற்றும் மலிவான தயாரிப்புக்கு பதிலாக சரியான தயாரிப்புகளை வாங்க உதவ வேண்டும் என்பதைRead More\nஸ்லிம் அண்ட் சேப் ஹெல்த் அண்ட் பிட்னஸ் செண்டரின் 2 வது கிளை உதய் குரூப்ஸ் நிறுவனத்தின் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithai-vellaikkara-vinj-durai.html", "date_download": "2018-05-24T00:10:51Z", "digest": "sha1:RVZ36KIK7DF5WNSMXVWBH3UZSA2EYUJY", "length": 8386, "nlines": 119, "source_domain": "enbharathi.blogspot.com", "title": "என் பாரதி ( En Bharathi ): வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று", "raw_content": "\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nபாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது\nஎன் பாரதி, எனக்குப் போதும் \nHome > தேசிய கீதங்கள் > வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று\nவெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று\nராகம் - தாண்டகம் தாளம் - ஆதி\nநாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை\nவாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே\nமாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி)\nகூட்டம் கூடி வந்தே மாதரமென்று\nகோஷித்தாய், - எமை தூஷித்தாய்,\nஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்\nஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி)\nகூறினாய், - சட்டம் மீறினாய்,\nஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே\nஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி)\nஅடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்\nஆக்கினாய், - புன்மை போக்கினாய்,\nமிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை\nமீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி)\nதூண்டினாய், - புகழ் வேண்டினாய்,\nகண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்\nகாட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி)\nஎங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை\nஏவினாய், - விதை தூவினாய்,\nசிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்\nசுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்\nசொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன்\nதள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி)\nFriday, January 15, 2010 | Labels: தேசிய இயக்கப் பாடல்கள் , தேசிய கீதங்கள் |\nபாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nஅனைத்தும் பார்க்க.. | See All\nஉங்கள் iGoogle-ல், என் பாரதி\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nEnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.\nபாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nநல்லதோர் வீணைசெய்தே - அதை\nசொல்லடி, சிவசக்தி; - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்;\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethamanjari.blogspot.com/2011/09/17.html", "date_download": "2018-05-24T00:27:35Z", "digest": "sha1:FM7SABHD5ENCMB2AAFW2OHBRYPWZWSGU", "length": 36018, "nlines": 315, "source_domain": "geethamanjari.blogspot.com", "title": "கீதமஞ்சரி: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?(17)", "raw_content": "\nசுந்தர��� இனி என்ன செய்வாள் அவளைப் பெற்றவர்களின் கால்களில் விழுந்தாவது அவளை அவர்களிடமே சேர்ப்பித்துவிடலாம் என்றால் அவர்கள் இருக்குமிடமும் தெரியவில்லை.\nநண்பர்கள் அனைவரும் பண உதவி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் சுந்தரியின் தற்போதைய அத்தியாவசியத் தேவை ஆறுதலும், ஆதரவும். அதைத்தரக்கூடியவர்களாய் விக்னேஷும், வித்யாவும், கோமதியம்மாவும் இருந்தனர்.\nசுந்தரியின் எதிர்காலம் குறித்து, மூவரும் கலந்து ஆலோசித்தனர்.\n\"விக்கி, சுந்தரியை எங்க வீட்டில் தங்கவைக்கிறது ஒரு பிரச்சனையே இல்ல. ஆனா வீட்டில் எங்க அக்கா இருக்கா. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கேன். அவ எடுத்தெறிஞ்சு பேசற டைப். இப்ப அவளோட எதிர்காலமும் கேள்விக்குறியா இருக்கிறதால அவ போக்கே மாறிட்டுவருது. குழந்தைகளைக் காரணமில்லாம போட்டு அடிக்கிறா. என்மேலயும் அப்பா மேலயும் எரிஞ்செரிஞ்சு விழறா. அவளுக்கு ஒரு தீர்வு ஏற்படறவரைக்கும் சுந்தரியை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறது சாத்தியமில்ல. வெந்த புண்ணில வேல் பாய்ச்சுறமாதிரி எங்க அக்கா ஏதாவது சொல்லி இவளைக் காயப்படுத்திடுவாளோன்னு பயமா இருக்கு. நான் சொல்றதப் புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன். ஐயாம் வெரி ஸாரிப்பா\n\"நீ ஏன் திவ்யா வருத்தப்படறே நீ சொல்றதில் இருக்கிற நியாயம் எனக்குப் புரியுது. என் நிலைமையும் அப்படிதான் நீ சொல்றதில் இருக்கிற நியாயம் எனக்குப் புரியுது. என் நிலைமையும் அப்படிதான் எங்க அம்மா கொஞ்சம் அனுசரிச்சுப் போறவங்களா இருந்தா பரவாயில்ல. அவங்களும் பட்டுனு ஏதாவது பேசிடுவாங்க. இந்தப் பொண்ணு மனசுடைஞ்சு போயிடும். அதான் எனக்குப் பயமா இருக்கு. நல்லது செய்யறதா நினைச்சிட்டு அவளுக்கு கெடுதல் செய்திடக்கூடாதில்ல....\"\n\"குழந்தை இல்லைன்னாலும் இப்போதைக்கு ஏதாவது ஒரு ஹாஸ்டலில் தங்கவச்சிட்டு அடிக்கடி வந்து பாத்துக்கலாம். இப்போ கைக்குழந்தையோட நிக்கிறா. என்ன செய்யறதுன்னே புரியலை.\"\n\"சரிதான், ரெண்டுபேரும் என்ன பேச்சு பேசிகிட்டிருக்கீங்க அந்தப்பொண்ணுக்கு ஏன் வேற போக்கிடம் தேடிகிட்டிருக்கீங்க அந்தப்பொண்ணுக்கு ஏன் வேற போக்கிடம் தேடிகிட்டிருக்கீங்க நான் இல்லையா அத கண்ணா வச்சிப் பாத்துக்க மாட்டனா ஏதோ அந்தப் பொண்ண அதப் பெத்தவங்ககிட்ட அனுப்பப்போறீங்கன்னுதான இவ்வளவுநாள் நினைச்சுக���ட்டிருந்தேன். அவங்க ஊரவிட்டுப் போனகத எனக்குத் தெரியாதே ஏதோ அந்தப் பொண்ண அதப் பெத்தவங்ககிட்ட அனுப்பப்போறீங்கன்னுதான இவ்வளவுநாள் நினைச்சுகிட்டிருந்தேன். அவங்க ஊரவிட்டுப் போனகத எனக்குத் தெரியாதே அம்மா. வித்யா நீ கவலைய வுடு. சுந்தரிப்பொண்ண நான் என் மகள் மாதிரி பாத்துக்கறேன். அது புள்ளய வளக்குறது எம் பொறுப்பு. நீங்க ரெண்டுபேரும் அப்பப்போ வந்து அதப் பாத்துபேசிட்டுப் போங்க. அது தங்கறதுக்காகவா எடம் பாக்கறீங்க நல்ல புள்ளங்க, போங்க அதுபாட்டுக்கு எப்பவும்போல எங்க வீட்டிலேயே இருக்கட்டும். அதுக்குப் பாதுகாப்பா நாங்க இருக்குறோம். எந்தக் கவலயும் இல்லாம ஆகவேண்டியதப் பாருங்க\n எத்தனை இயல்பாகச் சொல்லிவிட்டார். அவருடைய உயர்ந்த மனதுடன் தன் தாயை ஒப்பிட்டு விக்னேஷ் நாணித்தலைகுனிந்தான். வித்யாவுக்கும் தன் இயலாமையை எண்ணி வெறுப்பாய் இருந்தது.\nசொந்தமில்லாத நிலையிலும், தன் வீட்டில் தங்கவைத்து ஆதரவளிப்பதுடன், சுந்தரியை தன் மகளைப்போல் பார்த்துக்கொள்வேன் என்று அவர் வாக்குறுதி அளித்ததைக்கண்டு இருவர் நெஞ்சமும் இளகியது. விக்னேஷ் கண்கள் கலங்க, அந்தம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினான்.\n\"என்னங்க, தம்பி, இதப்போய் பெரிசு பண்ணிட்டு\nமருத்துவமனையிலிருந்து சுந்தரியை அழைத்துக்கொண்டு அவள் இருந்த வீட்டுக்கே வந்துசேர்ந்தனர். கோமதியம்மா முன்பே வந்திருந்து ஆரத்தி கரைத்து தயாராக வைத்திருந்தார். பிரபுவின் மரணம் பற்றித் தெரிந்திருந்ததால் தெருவே கூடி நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்தது.\nசுந்தரியை அவசரமாக கைத்தாங்கலாய் மாடிக்கு அழைத்துவந்துவிட்டாள், வித்யா. கோமதியம்மா குழந்தையை ஏந்தி பின்னால் வந்தார். விக்னேஷ் அவருக்குப் பின்னால் சாமான்களையும், பைகளையும் எடுத்துக்கொண்டு மாடியேறினான். மாடிக்கு வந்து குழந்தையைப் பார்த்த கோமதியம்மாவின் கணவர், அதன் தலை தொட்டு ஆசி செய்தார்.\nவித்யா படுக்கையைத் தயார் செய்து சுந்தரியை அதில் படுக்கச் சொன்னாள். மரத்தொட்டில் ஒன்றை, விக்னேஷ் வாங்கித் தயாராகவைத்திருந்தான். தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அதில் கிடத்தினார், கோமதியம்மா.\nஇப்போது விஷயத்தை சுந்தரியிடம் சொல்லியே ஆகவேண்டும். இனியும் காலம் கடத்துவது அழகில்லை. யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதுபோல் ஒவ்��ொருவரும் அடுத்தவர் முகத்தைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர்.\nவயதில் பெரியவரும், அனுபவமுதிர்ச்சி உடையவருமான கோமதியம்மாதான் முன்வந்தார்.\nபடுத்திருந்த சுந்தரியின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். சுந்தரி மறுபுறம் திரும்பி, சத்தமின்றி அழுதுகொண்டிருந்தாள். அவள் முகத்தைத் தன்புறம் திருப்பி தன் முந்தானையால் அவள் கண்ணீரைத் துடைத்தார். இதமாய் அவள் தலையை வருடினார்.\n இப்படி ஓயாம அழுதுகிட்டிருந்தா என்ன அர்த்தம் குழந்தையப் பாரு\n\"அம்மா....அவரு....என்ன விட்டுட்டு எங்கம்மா போனாரு\n\"அம்மாடி, மனசத் தேத்திக்கோம்மா.....பிரபுதம்பி இப்ப\nநம்மகூட இல்லம்மா...ஆனா……. அதுதாம்மா ஒனக்குப் பொண்ணா வந்து பொறந்திருக்கு\nகோமதியம்மா வாயில் துணியை வைத்து பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றார்.\n\"கோமதி, அந்தப் பொண்ண தேத்தச்சொன்னா நீ அழுதுகிட்டு இருக்கே\nஅவரது கணவர் அவரைக் கடிந்தார்.\nஇப்போது அனைவரது பார்வையும், அடுத்து சுந்தரி என்ன செய்யப்போகிறாள், என்ன சொல்லப்போகிறாள் என்பதிலேயே இருந்தது. சுந்தரியோ எழுந்து மெளனமாய் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.அவள் கண்களிலிருந்து சொட்டுசொட்டாக நீர் படுக்கையை நனைத்தது. இரண்டு நிமிடம் அப்படியே இருந்தாள். பின் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.\n என்ன நடந்துன்னு எனக்கு மறைக்காம சொல்லுங்க, எதுவா இருந்தாலும் நான் தாங்கிக்கிறேன். இப்படி மூடி மறைச்சுப் பேசாதீங்க\nசுந்தரியின் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு அனைவருமே வியந்தனர். விக்னேஷுக்கு தன் அம்மாவின் நினைவு வந்தது. தன் அப்பா இறந்த அதிர்ச்சியில் அம்மாவுக்கு சித்தப்பிரமை உண்டானது பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஐயோ...இவளுக்கும் அப்படி ஏதாவது.....\n அக்கா....நீங்க சொல்லுங்க, அண்ணே…....நீங்களாவது சொல்லுங்க...\"\nசுந்தரியின் மனோதிடத்தை வித்யா எதிர்பார்க்கவில்லை என்றாலும், இது அவளுக்கு மகிழ்வைத் தந்தது. இப்போது அவள் எதையும் தாங்கும் நிலையில் இருக்கிறாள். இப்போது சொல்வதுதான் சரி.\nவித்யா எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள். பிரபுவின் இறுதிக் காரியத்தைத் தாங்களே செய்ததற்கு அவளிடம் மன்னிப்புக் கோரினாள்.\n\"நான் இருந்திருந்தா என்னக்கா செஞ்சிருப்பேன் அப்பவும் எனக்கு நீங்க எல்லாரும்தான் உத��ியிருக்கணும். இந்த அளவுக்கு என்மேல் பாசத்தோடயும், அக்கறையோடவும் கவனிச்சுகிட்ட உங்களுக்கு எப்படி பதிலுதவி செய்யப்போறேன்னு தெரியலைக்கா………….. அம்மா……....நீங்க பெத்தப் பொண்ணா இருந்தாகூட இப்படி செஞ்சிருப்பீங்களான்னு தெரியல...எங்கேயிருந்தோ வந்த எனக்காக நீங்க செஞ்சதைப் பாக்கும்போது காலமெல்லாம் நான் உங்களுக்கு சேவை செஞ்சாலும் போதாதுன்னு தோணுது. எனக்காக....நீங்க இத்தனபேர் இருக்குற நம்பிக்கையில தான் என் வீட்டுக்காரு என்ன விட்டுட்டுப் போயிட்டாரு போலயிருக்கு.....\"\nசுந்தரி அடக்கமாட்டாமல் அழுதாள். இதுவரை அடக்கிவைத்திருந்த துயரம் அத்தனையும் வடியுமளவுக்கு ஓவென்று அழுதாள். அவளைத் தேற்றப்போன வித்யாவை தடுத்துவிட்டார், கோமதியம்மா. அவள் வாய்விட்டு அழுவது ஒன்றே அவள் மனப்பாரம் குறைய வழி என்று அனைவரும் கலங்கிய மனதுடனும் கண்ணீர் சிந்தும் விழிகளுடனும், அவள் ஓயும்வரை காத்திருந்தனர்.\nநடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது.\nகுடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே\nஉடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nநடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது.\nகோமதியின் பெருந்தன்மையும் உதவும் குணமும்\nஅடுத்த பதிவு வரும்வரை வேண்டிய உறவினர்\nசுந்தரி குறித்து நினைத்துக் கொண்டிருக்கும்படியாகச்\nசெய்து போகிறது உங்கள் எழுத்தின் திறன்\nசுந்தரிப்பொண்ண நான் என் மகள் மாதிரி பாத்துக்கறேன். அது புள்ளய வளக்குறது எம் பொறுப்பு. நீங்க ரெண்டுபேரும் அப்பப்போ வந்து அதப் பாத்துபேசிட்டுப் போங்க. அது தங்கறதுக்காகவா எடம் பாக்கறீங்க நல்ல புள்ளங்க, போங்க அதுபாட்டுக்கு எப்பவும்போல எங்க வீட்டிலேயே இருக்கட்டும். அதுக்குப் பாதுகாப்பா நாங்க இருக்குறோம். எந்தக் கவலயும் இல்லாம ஆகவேண்டியதப் பாருங்க\nமனிதம் உணர்த்திப் போகிற கதைப் போக்கு அருமை.\nமனோ சாமிநாதன் 22/9/11 13:33\nஉண‌ர்ச்சிப் பெருக்கை தேர்ந்த வரிகளில் கோர்த்து மிக அழகான நடையில் எழுதியிருக்கிறீர்கள் மனித நேயத்தையும் முழுமையான அன்பையும் எழுத்தில் பார்க்கும்போது மகிழ்வாக உள்ளது. இனிய வாழ்த்துக்கள்\nபுலவர் சா இராமாநுசம் 24/9/11 16:53\n// நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது//\nநெஞ்சைத் தொடும் இவ் வரிகளோடு கதையைத்\nஅடுத்து என்ன என்ற ஆவலை\nபடிப்போரின் நெஞ்சில் எழச்செய்வதே தொடர் கதை\nஆர்வத்துடன் தொடர்வதற்கும் வாக்குப்பதிவுக்கும் நன்றி ரமணி சார்.\nதொடர்வதற்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஆச்சி.\nமிகவும் நன்றி ரிஷபன் சார்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க மனோ.\nஆழ்ந்து கவனித்துத் தாங்கள் இடும் கருத்து என் எழுத்தை மேம்படுத்தும். மிகவும் நன்றி ஐயா.\nஇது போன்ற குழந்தை மனம் உள்ள கதாபாத்திரம் வேறு என்ன செய்ய முடியும். கால அலையின் வீச்சில் பயணிப்பதை தவிர. தொடர்கிறேன்.\nஎன் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...\nஎன் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே\nபுஸ்தகா வாயிலாய் அமேசானில் என் மின்னூல்கள்\nஒரு நாள் யாரோ - புதினம்\nஒண்டவந்த பிடாரிகள் - 2\nஒண்டவந்த பிடாரிகள் - 1\nஅலமேலுவின் ஆசை - சிறுகதைத் தொகுப்பு\nசிவப்பி - சிறுகதைத் தொகுப்பு\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - சிறுகதைத் தொகுப்பு\nபிரதிலிபியில் என் இலவச மின்னூல்கள்\nசின்ன அம்மாடீ... பெரிய அம்மாடீ...\nசென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும்\nஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 1/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 2/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 3/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 4/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 5/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 6/6\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\nபழமொழிகள் என்பவை நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. நம் வீடுகளில் பார்த்தாலே தெரியும், பெரியவர்கள் பலர் பழமொழியில்லாமல் பேசவே மாட்டார்கள...\nபுதுவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா\nகடந்த 04-02-2018 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற எங்கள் ( கலையரசி அக்காவினுடையதும் என்னுடையதும் ) பு த்தகவெளியீட்டு நிகழ்வு...\nமுந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்னும் சில பூக்கள் ��றிவோம். 11. கற்பூரவல்லிப்பூ (coleus aromaticus) கற்பூரவல்ல...\nமுந்தைய தலைமுறைவரை பயன்பாட்டில் இருந்த உலக்கை இப்போது பரண்மேல் கவனிப்பாரற்றுக் கிடப்பதைப் பற்றிய கவிதையொன்றை முன்பு ஃபேஸ்புக்கில் வாசித்தே...\nவணக்கம் வலையுறவுகளே … சுமார் மூன்று மாதகால இடைவெளிக்குப் பிறகு, சிலபல இணையச்சிக்கல்களுக்குப் பிறகு, இப்போதுதான் வலைப்பக்கம் வ...\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் என்னும் தலைப்பே கட்டுரையின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது . இன்றைய சினிமாவின் போக்கால்...\nஅண்டைவேர்கள் விழுதுகள் அடிபெருத்த ஆலமரம் \"ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ...\nவயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான நம் பதிவுலகத் தோழமையான ஜிஎம் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் உறவுகள் சார்ந்த பதிவொன்றுக்கு தொடர் ப...\nபூக்கள் அறிவோம் தொடரும் சிறு இடைவேளைக்குப் பிறகு இனிதே மலர்ந்து மணம் வீச வருகிறது. 31- லாவண்டர் Lavender (lavandula) ...\nதுளிர் விடும் விதைகள் என் பார்வையில்...\nதுளிர் விடும் விதைகள் – கவிதைத்தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். தோழி கிரேஸின் தமிழார்வம் எப்போதுமே என்னை மிகவும் வியக்கவை...\nyou tube-ல் என் பதிவுகள் சில..\nஅலமேலுவின் ஆசை - சிறுகதை வாசிப்பு\nஹென்றி லாஸன் வாழ்க்கை வரலாறு\nமுகம் தெரியா மனுசி - சு.சமுத்திரம் - சிறுகதை வாசிப்பு\nவானிலே.. மண்ணிலே.. - ஒளிப்படத் தொகுப்பு\nஎங்குமே ஆனந்தம் - ஒளிப்படத் தொகுப்பு\nபூமியில் இருப்பதும் - ஒளிப்படத் தொகுப்பு\nகலாமங்கையோ - ஒளிப்படத் தொகுப்பு\nபரிசுப்பெட்டி - மகளின் கைவண்ணம்\nவருகிறாள் சித்திரைப் பெண்ணாள் - கவிதை வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadikkuelango.blogspot.com/2011/07/blog-post_20.html", "date_download": "2018-05-23T23:58:15Z", "digest": "sha1:FYYEGJB52B4VY7IEUPKXZXDKS2MLDR7J", "length": 13348, "nlines": 212, "source_domain": "ippadikkuelango.blogspot.com", "title": "இப்படிக்கு இளங்கோ: நின்னைச் சரணடைந்தேன்", "raw_content": "\nமாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே \nநின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா\nபொன்னை உயர்வை புகழை விரும்பிடும்\nஎன்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று...\nமெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்\nநின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா\nதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா\nநின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா\nஎல்லாமே ஏற்கனவே கேட்டதுன்னாலும், இப்படி திடீர்னு பொறி தட்டினாப்ல எங்கேயாவது கேட்கும்போது இந்தப் பாடல்கள் இன்னும் அழகு:-)\nமுன்னமே கேட்டிருந்தாலும், இப்படி எதிர்பாரமல் ஒரு பொறி தட்டியது போல கேட்கும்பொழுது இந்தப் பாடலகள் இன்னமும் அழகுதான்.\nபாடல்கள் பகிர்வு அருமை.மனம் லயித்துக் கேட்க உகந்த பாடல்கள்.\nமிக்க நன்றிங்க.. அனைவரையும் வசீகரிக்கும் பாரதி வரிகள் அல்லவா..\nநன்றிங்க முரளி.. இன்னும் நிறைய பாடல்களை நேரமிருப்பின் பகிர்கிறேன்..\nகோயம்புத்தூர் பதிவர்களிடையே ஒரு சிறிய \" பதிவர்கள் வட்டம்\" என்ற ஒன்று வைத்து அதற்கென்று ஒரு வலைப்பூவும் வைத்து கொள்ளலாம் என்பது எனது யோசனை. முதலில் இப்படி ஒரு வட்டத்தை உறவாக்கிய பின் வரும் காலங்களில் அதனை மேலும் வளர்த்து கொண்டு செல்வதின் சாதக பாதகங்களை பேசிக்கொள்ளலாம். ஒரு சிறிய இதழும் நடத்தி வருகிறேன்., அதனை இங்கே சென்று பார்க்க வேண்டுகிறேன்.\nஇது குறித்து மேலும் பேச எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்\nமனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்.\nவாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்.\nமழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்.\nவிழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...\nஇனி ஒரு விதி செய்வோம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nராமன், லட்சுமணன் மற்றும் அனுமார்\nஅ.முத்துலிங்கம் (3) அகிரா குரசேவா (1) அசடன் (3) அசோகமித்திரன் (3) அம்பை (1) அரசியல் (8) ஆ.மாதவன் (3) ஆவணப் படம் (1) ஆனந்த விகடன் (1) இயற்கை விளைபொருட்கள் (3) இயற்கை வேளாண்மை (3) எதிலும் சேராதவை (14) எம்.ஏ.சுசீலா (4) எனது டைரியிலிருந்து (8) எஸ்.ராமகிருஷ்ணன் (3) ஓவியம் (1) கட்டுரைகள் (23) கதைகள் (19) கதையெனும் நதியில் (3) கல்வி (1) கவிதை (83) காதல் (6) கிளிக்கிய போட்டோஸ் (13) குறும்படம் (12) கே.வி. ஜெயஸ்ரீ (1) கோபிகிருஷ்ணன் (1) சார்லி சாப்ளின் (7) சினிமா (21) சின்ன��்சிறு துளிகள் (9) சுகா (2) சுந்தர ராமசாமி (3) சொக்கலிங்க பாகவதர் (1) தகழி (1) தமிழ் (2) தமிழ் பாடல் (2) தரு இயற்கை அங்காடி (2) தல்ஸ்தோய் (1) தீராநதி (3) தெளிவத்தை ஜோசப் (2) தேவதேவன் (3) தொடர் பதிவு (2) நமது பூமி (5) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (2) நாணயம் விகடன் (1) நாவல் (2) நான் படித்தவை (39) நிசப்தம் (1) ப.சிங்காரம் (3) பயோடேட்டா (2) பாடல் (2) பாரதி (4) பாரம்பரிய உணவுகள் (1) பாலாஜி (2) பாலு மகேந்திரா (1) பால் சக்காரியா (1) பிரபஞ்சன் (1) புதிய தலைமுறை (3) புதிய பூமி (4) புதுமைப்பித்தன் (1) புயலிலே ஒரு தோணி (3) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பேச்சிலர் சமையல் (1) மகாத்மா காந்தி (1) மகாபாரதம் (1) மசானபு ஃபுகோகா (2) மாடித் தோட்டம் (3) முதலீடு (1) மௌனி (1) ராமச்சந்திர குஹா (1) ரெயினீஸ் ஐயர் தெரு (1) வண்ணநிலவன் (1) வா. மணிகண்டன் (1) விழுதுகள் (11) விஷ்ணுபுரம் விருது விழா (6) வீட்டு தோட்டம் (10) வெண்முரசு (1) ஜி.நாகராஜன் (1) ஜெயமோகன் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksuba.blogspot.com/2016/05/blog-post_21.html", "date_download": "2018-05-24T00:35:48Z", "digest": "sha1:66KE4MM7WNYGNCCTUX4GJIEFGWXHUXDT", "length": 28954, "nlines": 195, "source_domain": "ksuba.blogspot.com", "title": "Suba's Musings: ஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - வரலாற்று பார்வையில்", "raw_content": "\nஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - வரலாற்று பார்வையில்\nஉலகப்பொதுமறை என அழைக்கப்படும் சிறப்புடன் திகழ்வது திருக்குறள். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த தமிழ்ப் படைப்புக்களில் தலையாயதாக இடம் பெறும் நூலாகத் திகழ்கின்றது திருக்குறள். உலகில் புழக்கத்தில் உள்ள பல மொழிகளில் மொழி​ ​பெயர்க்கப்பட்ட நூலாகவும் இது திகழ்கின்றது. ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான ஜெர்மானிய மொழியில் (டோய்ச்) திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் மத்தியில் இந்த நூல், தமிழ் இலக்கியத்துக்கு ஓர் அறிமுகமாகிய வரலாற்றுச் செய்தியை விவரிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.\nஜெர்மானிய லூதரன் பாதிரிமார்களின் தமிழக வருகை\nஇந்திய நிலப்பரப்பில் லூதரன் பாதிரிமார்கள் சபையின் சமய நடவடிக்கைகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நிகழ்ந்தன. இரண்டு மறை ஓதும் பணியில் ஈடுபட்ட பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகையே இதற்கு தொடக்க நிலையை உருவாக்கிய வரலாற்று நிகழ்வாக அமைகின்றது.\nலூதரன் கிருஸ்துவ மத பாதிரி���ார்கள் மதம் பரப்பும் நோக்கத்துடன் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு வருவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்க பாதிரிமார்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வருகை தந்து தென்தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்ப நிலை பணிகளை மேற்கொண்டனர். 1612ம் ஆண்டில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி பெற்றனர். அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் (இவருக்கு அச்சுதப்ப நாயக்கர் என்ற பெயரும் உண்டு) அனுமதியோடு இந்த உரிமை பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். வர்த்தகம் செய்வது மட்டுமே ஜெர்மனியின் மார்ட்டின் லூதர் உருவாக்கிய லூதரேனியன் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்த டேனிஷ் அரசின் நோக்கமாக அமைந்திருக்கவில்லை. வர்த்தகத்தோடு மதம் பரப்பும் சேவையையும் செய்ய வேண்டும் என்பதை மன்னர் விரும்பியதால் 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு டேனிஷ் அரச ஆணையுடன் முதல் அதிகாரப்பூர்வ மதம் பரப்பும் சமயக் குழு ஒன்று வந்திறங்கியது. இதில் இடம் பெற்றவர்கள் ஜெர்மானிய பாதிரிமார்கள் சீகன்பால்கும் ப்ளெட்சோவும்.\nமதம் பரப்பும் பணிக்கு இவர்களுக்கு அடிப்படை தேவையாக இருந்தது தமிழ் மொழித்திறன். தமிழ் மொழியைக் கற்க ஆரம்பித்த சீகன்பால்க், லூத்தரன் பாதிரிமார்கள் தமிழ்கற்க உதவும் வகையில் இலக்கண நூற்களை எழுதினார். பல தமிழ் இலக்கிய நூல்களைத் தாம் கற்று, ஜெர்மானிய மக்கள் தமிழ் கற்க உதவும் வகையில் சொற்பொருள் அகராதிகளை உருவாக்கினார். அவர் வாசித்த இலக்கிய நூல்களில் திருக்குறளும் அடங்கும் என்ற செய்தியை சீகன்பால்கின் கையெழுத்துக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. ( Jeyaraj, Daniel and Young, Richard Fox (transl. eds.): Hindu-Christian Epistolary Self-Disclosures: ‘Malabarian Correspondence’ between German Pietist Missionaries and South Indian Hindus (1712–1714), Wiesbaden: Harrassowitz Verlag, 2013, pp. 240 - 241.) அப்போதைய நி���ையில் திருக்குறள் அச்சு வடிவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.\nதிருநெல்வேலி அம்பலவாண கவிராயர் 1812ம் ஆண்டில் திருக்குறள் மூலபாடம் என்னும் நூலை அச்சு வடிவில் பதிப்பித்தார் என்று அறிகின்றோம். தமிழ் மொழியில் தீவிர பற்றும் ஆர்வமும் கொண்டு நல்ல புலமை பெற்ற ஆங்கிலேயரான அறிஞர் எல்லிஸ் (F.W.Ellis) அவர்கள் 1819ம் ஆண்டில் ஆங்கிலத்திலும் அதன் பின்னர், ப்ரென்சு, ரசிய மொழி, ஸ்வீடிஷ் மொழி, ஜெர்மன் மொழி ஆகிய பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும், பணியை மேற்கொண்டிருந்தார் என அறிகின்றோம். இதற்கு முன்னரே போர்த்துக்கீசியரான வீரமாமுனிவர் (Beschi ) அவர்கள் 1730 வாக்கில் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருந்தார். வீரமாமு​னிவரின் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் ஐரோப்பிய சூழலுக்கு லத்தீன் மொழி வாயிலாக திருக்குறள் ஏற்கனவே அறிமுகம் பெற்றிருந்தது என்பதை நாம் அறிகின்றோம்.\nஆயினும் முதன் முதலில் முழுமையாக ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக நமக்குக் கிடைப்பது ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் என்ற ஜெர்மானிய லூத்தரன் மதபோதகர் (August Friedrich Cämmerer) அவர்கள் மொழிபெயர்த்து முன்னுரையும் தந்து எழுதிய நூலாகும். எல்லிஸ் அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே ஜெர்மானிய டோய்ச் மொழியில் இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த நூல் 1803ம் ஆண்டு ஜெர்மனியில் நூரன்பெர்க் (Nurnberg) நகரில் அச்சு வடிவில் வெளியிடப்பட்டது.\nஇந்த நூலின் பெயர் Das Thiruvalluvar Gedichte und Denksprueche என்பதாகும். இந்த நூலைப் பற்றிய விரிவான அறிமுகம் ஒன்று 1807ம் ஆண்டு ஜெர்மனியின் நூரன்பெர்க் (Nurnberg) நகரில் வெளிவந்த பொது இலக்கிய நாளேடு ஒன்றில் (Allgemeine Literatur Zeitung, 29.June 1807) பதிவாகியுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகின்றது. இந்த நாளேட்டில் ஜெர்மனியிலிருந்து மதம் பரப்பும் பணிக்காக டேனீஷ் அரசின் ஆதரவில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்குச் சென்ற லூத்தரன் பாதிரிமார்களின் இலக்கியத் தேடல்களை மையப்படுத்தி விவரிக்கும் செய்தியாக இச்செய்தி அமைந்துள்ளது. அதில் சிறு அறிமுகத்துக்குப் பின்னர் இந்த நூலைப்பற்றிய விளக்கம் வருகின்றது. குறள்களின் மொழி பெயர்ப்பு, திருவள்ளுவர் பற்றிய செய்திகள் என்ற வகையில் காமரர் அவர்கள் படைத்திருக்க���ம் இப்படைப்பை விவரிக்கின்றது இந்த நாளேட்டுச் செய்தி.\nDas Thiruvalluvar Gedichte und Denksprueche என்ற இந்த நூல் முழுமையாக ஜெர்மானிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. நூலில் காமெரர் அவர்கள் முதலில் தனது அறிமுக உரையை பதிகின்றார். தமிழகத்தின் தெய்வ வழிபாடுகள் சமூக நிலைகள், இலக்கியம் என சில தகவல்களை இப்பகுதியில் குறிப்பிடுகின்றார். அடுத்து திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சில தகவல்களைக் குறிப்பிடுகின்றார். அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த திருவள்ளுவரைப் பற்றிய கதைகளைக் குறிப்பிட்டு திருவள்ளுவரை இந்த நூலில் அறிமுகம் செய்கின்றார். அதன் பின் 1330 குறள்களுக்குமான மொழி பெயர்ப்பு இந்த நூலில் பத்து பத்தாக வரிசையாக வழங்கப்பட்டுள்ளன.\nகாமெரர் அவர்களுக்குப் பின் தரங்கம்பாடி வந்த ஜெர்மானிய அறிஞர் கார்ல் க்ரவுல் அவர்கள் Der Kural des Tiruvalluver (Graul, Karl) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது கிழக்கு ஜெர்மனியின் லைப்ஸிக் (Leipzig:) நகரில் 1856ம் ஆண்டில் நூல் வடிவம் கண்டது. இந்த நூலின் பெயரின் தமிழாக்கம் திருவள்ளுவரின் குறள் என்பதாகும். 216 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் க்ரவுல் அவர்கள் தனது முன்னுரை, பரிமேலழகரின் உரை, அதற்கான தனது முன்னுரை எனத் தொடங்குகின்றார். திருக்குறளின் நேரடி மொழி பெயர்ப்பு என்றில்லாமல் நல்லெண்ணங்கள், நற்கருத்துக்கள், அரசரின் மாண்பு, பண்பற்ற இச்சையின் பண்பு என்பது பற்றி திருக்குறள் கூறும் கருத்தை முன் வைத்து இந்த நூலைப் படைத்திருக்கின்றார். காதலில் களவு, பெற்றோர் சம்மதத்துடனான திருமணம் என்ற தகவல்களையும் குறிப்பிட்டு திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு என இறுதிப்பகுதியையும் சேர்த்து இந்த நூலை உருவாக்கியிருக்கின்றார். க்ரவுல் அவர்கள் தமிழ் இலக்கணத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஜெர்மனி மட்டுமன்றி ஜெர்மன் மொழியான டோய்ச் மொழி பயண்பாட்டில் உள்ள ஏனைய நாடுகளான டென்மார்க், சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் இந்த இருநூல்களும் பொது மக்கள் வாசிப்பிற்கும் ஆசிய நாடுகளின் இலக்கியங்களை ஆராய விரும்புவோர் மத்தியிலும் அறிமுகமாக வழி ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.\nஆயினும் இந்த மொழி பெயர்ப்பும் இவற்றில் உள்ள வரலாற்றுத் தகவல்களும் முழுமையான பார்வையைத் தரும் வகையில் உள்ளனவா என்பது ஒரு கேள்வியே. உதாரணமாக தனது சூழலில் தமிழ் சமூக கட்டமைப்பில் உயர்சாதி என அழைக்கப்படும் மக்களிடம் மட்டுமே தமிழும் தமிழ் இலக்கியமும் கற்றமையினால் திருவள்ளுவரைப் பற்றிய நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட பார்வையில் வைத்து சில பகுதிகளில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. இது திருவள்ளுவரின் பின்புலத்தையும் கருத்தின் ஆழத்தையும் மொழி பெயர்ப்பில் சரியாக உட்படுத்தவில்லையோ என்ற அஐயத்தை ஏற்படுத்​த​த் தவறவில்லை. திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் விரிவான ஆய்வுத் தரவுகள் கிடைக்கின்ற இக்காலகட்டத்தில் ஜெர்மானிய மொழியில் மீண்டும் திருக்குறள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு ஜெர்மானிய டோய்ச் மொழியில் மீள்பதிவு செய்யப்பட வேண்டியது அவசியக்கடமையாகின்றது. இதனைச் செய்வதன் வழி திருக்குறளைச் சரியான பார்வையுடன் ஜெர்மானிய மொழி பேசுவோர் மத்தியில் மீண்டும் அறிமுகப்படுத்த இயலும். தமிழ் மொழி ஐரோப்பிய சூழலில், அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளில் அறியப்படாத மொழி அல்ல. குறிப்பிட்ட ஒரு சில பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையின் வழி தமிழ் போதிக்கப்படுவது இங்கு நிகழ்கின்றது. இந்த ஐரோப்பிய மாணவர்களுக்கு மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு சமகால ஆய்வின் அடிப்படையில் திருக்குறள் மீண்டும் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டியது மிக முக்கிய நடவடிக்கை என்பதில் ​ஐயத்திற்கு இடமில்லை.\nமுற்றிலும் சரியே. லூத்தரன் பாதிரியார்கள் தரங்கம்பாடியில் இcருந்து ஏராளமான ஓலைச்சுவடிகள் பற்றிக் குறிப்பிட்டது தங்களுக்கு ஞாபகம்இருக்கும். அவர்கள் மொழி பெயர்ப்பு அவர்காலச் சூழல் பாதிப்புடன்தான் இருக்கும். அதுவும் சரியே. ஏ.கே .இராமானுசம் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெருமை அவருக்கே உரியது. ஆனாலும் அவருக்குப் புரிந்த அளவில் மிகச் சிறப்பாக மொழி பெயர்ப்பும் விளங்கியது. அதில் சமயக் குரவோர் நால்வர் என்பதை அவர் Four Gypsies என்று மொழி பெயர்த்தார். ஆனால் \"Four Great Religious Saints\" என்று மொழி பெயர்ப்பு செய்திருத்தல் வேண்டும். இராமனுசம் செய்த தவறு குரவோர் என்பதற்கு பதில் குறவோர் என்று கொண்டு குறவன் குறத்��ி என்ற பொருளில் நாடோடிகள் என மொழி பெயர்த்தார். ஏன் எழுதியவர் ஒருபுறம் இருக்க அதன் உரையாசிரியர்கள் தன சமகாலக் கண் கொண்டு பொருள் கூறல் புதிதன்று. சிலப்பதிகாரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையாசிரியருள் ஒருவர். அவர் தன சமகாலக் கருத்தைத் திணித்து தவறிழைத்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.\nஇனிய பதிவு, வாழ்த்துக்கள் சகோதரி.\nஅரிய செய்திகளை உள்ளடக்கிய பயனுள்ள கட்டுரை.\nஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - வரலாற்று ...\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 95\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 94\nகுறத்தியாற்றில் ஒரு பயணம்: குறத்தியாறு - நூல் விமர...\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2010/02/blog-post_15.html", "date_download": "2018-05-24T00:36:30Z", "digest": "sha1:KL7J44D2H3LQMFWWMZQHRXZF2FXL5NEC", "length": 16560, "nlines": 140, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: வனஜா - ஒரு சிறுமியின் கதறல்.", "raw_content": "\nவனஜா - ஒரு சிறுமியின் கதறல்.\nநேற்று காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் இருந்து தப்பிக்க TV channel ஐ மாற்றிய போது வனஜா என்ற ஒரு தெலுங்கு படம் பார்க்க நேர்ந்தது. அது ஒரு 15 வயது சிறுமியை பற்றிய கதை. வழக்கமாக எனக்கு தெலுங்கு சினிமா பார்க்க பிடிக்கும். ஏன் என்றால் அதில் வரும் ஒவ்வொரு செண்டிமெண்ட் காட்சிகளும் சிரிப்பை வரவைக்கும் என்பதால். வனஜா வும் ஒரு செண்டிமெண்ட் படம், ஆனால் இது realistic செண்டிமெண்ட்.\nஅதிகம் படிப்பறிவில்லாத ஒரு கடலோர ஆந்திர கிராமம். அதில் உள்ள ஒரு தாழ்ந்த சாதி ஏழை மீனவரின் மகள் வனஜா. ஒரு நாள் கூத்தில் குச்சிபுடி நடனம் பார்க்கிறாள். அதில் ஈர்க்கப்பட்டு நடனமாடும் பெண்ணின் சலங்கையில் இருந்து விழும் மணியை சேகரிக்கிறாள். பிறகு தானும் அவள் போல ஒரு dancer ஆக வரவேண்டும் என்று ஆசை படுகிறாள். வறுமையின் காரணமாக அவள் அப்பா அவளை வீட்டு வேலைக்கு செல் என்கிறார். அவளோ ஜமிந்தாரிணி வீட்டில் பாட்டும், நடனமும் நடப்பதால், அங்கு வேலைக்கு அனுப்புவதானால் செல்கிறேன் என்று அங்கு வேலைக்கு செல்கிறாள்.\nஅங்கு ஜமிந்தாரிணி உதவ வனஜா நடனம் கற்க ஆரம்ப���க்கிறாள். எல்லாம் அவள் நினைத்தது போல் நன்றாக நடக்கிறது. ஜமிந்தாரினியின் மகன் அமெரிக்க வில் இருந்து வருகிறான். இருவருக்கும் பரஸ்பரம் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. ஒரு முறை அனைவர் முன்னிலையில் ஜமிந்தாரிணி மகன் இவளால் அவமான பட நேருகிறது. அதன் பின் அவன் பாலியல் ரீதியான தொல்லைகள் தர ஆரம்பிக்கிறான். வனஜா கர்ப்பமாகிறாள்.\nஇதை அறிந்து கொள்ளும் ஜமிந்தாரிணி கர்ப்பத்தை கலைக்க சொல்லுகிறாள். அதற்கு பயந்தும் அவர்களை பழிவாங்கவும் முடிவு செய்து வனஜா தப்பித்து ஓடுகிறாள். அவள் தந்தை நியாயம் கேட்க வருகிறார் அவரை அடித்து உதைக்க அவர் இறந்து விடுகிறார். தனியாக்க பட்ட வனஜா வேறு வழியில்லாமல் மறுபடியும் ஜமிந்தாரிணி வீட்டுக்கு வருகிறாள். குழந்தையை தாங்கள் (உயர் சாதி குழந்தையாக) வளர்பதாகவும் அவளுக்கு எந்த உரிமையும் இனிமேல் குழந்தை மேல் இல்லை என்றும் சொல்லி அனுப்பி (துரத்தி) விடுகிறார்கள்.\nதனது குழந்தையையும், குழந்தை பருவத்தையும், தந்தையையும், நடனத்தையும்,அனைத்தையும் இழந்த வனஜா, தன் மகன் வளர்ந்ததும் தான் சேகரித்த மணிகளை அவனுக்கு தன் நினைவாக தர சொல்லிவிட்டு வந்ததாக தன் தோழியிடம் சொல்கிறாள். படம் முடிகிறது.\nபடம் முடிந்தவுடன் அதன் இயக்குனர் ராஜ்னேஷ் டொம்லாப்பள்ளி பேட்டி ஒளிபரப்பானது. அதில் அவர் இந்த படம் 100 film festival லில் பங்கு பெற்று 24 international awards ம் 2 nominations ம் பெற்றது என்றாலும் இந்தியாவில் இதனை வெளியிட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.\n//ஏன் என்றால் அதில் வரும் ஒவ்வொரு செண்டிமெண்ட் காட்சிகளும் சிரிப்பை வரவைக்கும் என்பதால். //\nஇந்த வரிகள் படக்கின்னு பயங்கரமா சிரிக்க வைச்சிடுச்சு.\nபதிவைப் பற்றி - இதே டாகுமெண்டரி படத்தை நானும் LINK TV எனும் சானலில் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து அங்கே போட்டுக் கொண்டே இருப்பார்கள். மெல்லமா நகரும். நல்லாருந்துச்சு. பரவாயில்ல பார்த்திட்டு அதனை பகிர்ந்துகிட்டீங்க. நமக்குத் தோணல பாருங்க. :-)\nஅப்படியா விசயம் இந்தாங்க பிடிங்க இந்த சுட்டியை இங்கே போயி http://www.tavultesoft.com/tamil/search=tamil THAMIZHA (ANJAL)அப்படிங்கிற டவுன்லோட் பட்டனை அழுத்தி கீழிறக்கி, கணினியில் நிறுவிகிட்டு பின்னே, make sure the software is running in the background, now switch the keyboard by pressing alt(key) plus 2 for typing in தமிழ், for english alt(key) 1. That simple, enjoy அதான் நான் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன் on google chrome browser.\nமண் மலடாக��வதை தவிர்ப்போம் வாருங்கள்\nசின்ன சின்ன ஆசைகளும் நினைவுகளும்\nவனஜா - ஒரு சிறுமியின் கதறல்.\nஅன்னையர் தினமும், நடிகையர் திலகமும் , தலைமை பொறுப்பும் \nபொது நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்து கொள்வதில்லை. நேரமின்மை முதல் காரணம். பின்னர், பல நேரங்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கவே மிக தாமதமாகும், அப...\nஎன்ன கொடுமை சார் இது\nஅமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒர...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஆங்கிலத்தில் \"An elephant in the room\" என்ற பதத்தை அதிகம் உபயோகிப்பதை கேட்டதுண்டு. இந்த metaphor அல்லது உதாரணம், நாம் எல்லோருக்கு...\nதிருப்பதி, பழனியில் இருந்து வெளிநாடு செல்லும் முடியின் விலை 3000 பவுண்ட் .\nஎன்னுடன் வேலை பார்க்கும் கறுப்பின பெண் ஒருத்திக்கு கல்யாணம் அடுத்த மாசம்.. கடந்த வாரம், தலையில் முடியே இல்லாமல் இருந்த அவளுக்கு திடீரென்று...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (162) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புத���ர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaabira.blogspot.com/2009/12/blog-post_06.html", "date_download": "2018-05-24T00:04:40Z", "digest": "sha1:VR45GXC2TIBA6SJIKAGS2AUKRRSIJVKL", "length": 5921, "nlines": 108, "source_domain": "thevaabira.blogspot.com", "title": "பிரபஞ்சநதி: தேர்தல்", "raw_content": "\nஉனதென்றும் உனதேயென்றும் நீள் காலும் கொடுங்கோலும் கொண்டழுத்தி நீ நிற்பது நிலமல்ல\nஉனது வளர்ப்புநாய்கள் அகதிகளின் கிழிந்த உள்ளாடைகளை\nஉன்னது மமதையின் ராசாங்கத்தைக் காண்கிறேன்\nஇரவுகள் கொடூரமான ஒலிகளை எழுப்பின.\nஅழகிய கனவை மூன்று தலைமுறைகள் சுமந்தேன்.\nவாழ்வின் ஒரு துளிதான் கண்டேன்.\nதத்துவவாதிகள் தாங்கள் அறிந்த புத்தகங்களுக்கு மேல்\nவியாபாரிகள் இரத்தத்தை வடிகட்டிய நிலத்தை\nஅவர்களின் முன் நீயோ வாக்குப்பெட்டியை வைக்கிறாய்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமூங்கிலாறே முது நாள் நதியே\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_83.html", "date_download": "2018-05-24T00:38:25Z", "digest": "sha1:WH3XYZ2DLPR6U6TTVZNVU3KJLT7B2HBQ", "length": 36962, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இப்படியும் நடந்தது, பிடிபட்ட இளைஞன் நையப்புடைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇப்படியும் நடந்தது, பிடிபட்ட இளைஞன் நையப்புடைப்பு\nசகலரும் உறங்குவதற்குச் சென்றதன் பின்னர், இரவு நேரங்களில் மட்டும் காணாமல் போகும், மரப்பலகையிலான ஏணியொன்று, வாடகை வீட்டின் சுவருடன் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.\nஅந்த ஏணியை, இரவு வேளையில் மட்டும் நடமாடும் ஏணியாக மாறிவிடுவதாக, ஏணிக்குச் சொந்தக்காரரான மாமா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நடமாடும் ஏணியைப் பிடிப்பதற்கு, வீட்டிலிருந்தவர்களும் ஏனையோரும் ஒருநாள் உஷாரடைந்தனர்.\nசப்ரகமுவ மாகாணத்தில் உள்ள கிராமமொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில்\nபுதிதாகத் திருமணம் முடித்த இளம் ஜோடியொன்றுஇ அந்தக் கிராமத்தில் வாடகைக்கு வீடொன்றை எடுத்துத் தங்கியுள்ளது. அந்த வாடகை வீட்டைச் சுற்றி பல வீடுகள் உள்ளன. அந்த ஜோடியினரும் அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் அன்னியோனியமாகப் பழகிவந்துள்ளனர்.\nஒரு நாள், அண்டைய வீட்டைச் சேர்ந்த வயதான மாமா ஒருவர், 'தன்னுடை வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் ஏணி, இரவு வேளைகளில் மட்டும் மர்மமாய் மாயமாகிவிடுகிறது' என ஒருவரிடம் கூறியுள்ளார்.\nஅதனடிப்படையில் தேடிப் பார்த்தால், இரவு வேளையில், மின்விளக்குகள் அணைக்கப்பட்டதன் பின்னர், இருட்டோடு இருட்டாக மறைந்துவரும் ஓர் உருவம், ஏணியுடன் தன்னுடைய வீட்டின் பக்கமாக வந்து செல்வதாக, அந்த நபர், மாமாவின் காதுகளுக்குப் போட்டுள்ளார்.\nதேடிப் பார்த்தால், ஏணியைத் தூக்கிச் செல்லும் இளைஞன், திருமணமான ஒருவரென அறியமுடிகின்றது. ஒருநாள் மறைந்திருந்து பார்த்தபோது, மின்விளக்குகள் அணைக்கப்பட்டதும் வந்த அந்த இளைஞன், ஏணியைத் தூக்கிக்கொண்டு, வாடகைக்கு வீடெடுத்துத் தங்கியிருந்த இளம் ஜோடியினரின் அறையின் கூரையுடன் சாய்த்துவைத்து, கூரையின் மீதேறியுள்ளார்.\nகூரையின் ஓடுகள் இரண்டை சத்தமின்றிக் கழற்றிவிட்டு, கூரையில் படுத்திருந்தவாறே, அறையை நோட்டமிட்டுள்ளார்.\nவிரைந்த செயற்பட்ட அங்கிருந்தவர்கள், அபாய கோஷமெழுப்பி ஊர் மக்களை ஒன்றுகூட்டி, அவ்விளைஞனைப் பிடித்து நையப்புடைத்தனர்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/manipur-earth-quake-rictor-3-2-reg/", "date_download": "2018-05-24T00:34:31Z", "digest": "sha1:JRC5RMYVI57O2NQEW433U7U7ZRZIPAJK", "length": 11786, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்..\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு..\n“முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு” : பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு..\nகர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பு..\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு..\nதூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆறுதல்..\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு..\nதூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் காவல்துறை மீண்டும் துப்பாக்கிச்சூடு…\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 25ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் ..\nமணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு..\nமணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலாவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவானது.\nPrevious Postமுத்தலாக் வழக்கு தொடுத்த இஷ்ரத் ஜஹான் பா.ஜ.க.வில் ஐக்கியம்.. Next Postமுரசொலி இணைய தளம் முடக்கம்..\nபொலிவியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆக பதிவு..\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..\nமெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை.. https://t.co/vS3DCnKpWJ\nதூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்.. https://t.co/xnlTv4Pic1\nதூத்துக்க��டி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு.. https://t.co/0vOjrpjRa8\n“முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு” : பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு.. https://t.co/CHV3P4DvkJ\nகர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பு.. https://t.co/97RiIGyGC6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-these-places-where-strong-dynasty-lived-001954.html", "date_download": "2018-05-24T00:38:30Z", "digest": "sha1:H6XAIA27ITYC7SQHUUXXIQK7AABI4WSF", "length": 32236, "nlines": 195, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to these places where a strong dynasty lived - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒரு காலத்தில் உலகையே ஆண்டவர்கள் வாழ்ந்த இடங்கள் பேய் பங்களா ஆன கதை தெரியுமா\nஒரு காலத்தில் உலகையே ஆண்டவர்கள் வாழ்ந்த இடங்கள் பேய் பங்களா ஆன கதை தெரியுமா\n ஆயில் மசாஜுடன் கொடிவேரியில் குளிக்கலாம் வாங்க...\nஉலகின் முதல் வெள்ளைப் புலியைக் காண செல்வோமா\nஇது புத்த நாடு... புத்த சமயம் விளக்கும் குகைகள்\nசிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா \nமுக்தேஸ்வரர் கோயில் Vs முருதேஷ்வர் கோயில் - இந்த விசயம் தெரியுமா\nஇந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் அந்த மூன்று சிவன் கோவில்கள்..\nஉலகம் பல்வேறு போர்களைக் கண்டது. ஆளுமைக்காக சண்டையிட்டு சொந்த நாட்டு மக்களை பலியும் கொடுத்து, பல பேரை இழந்து ஒரு கட்டத்தில் போரே வேண்டாம் என்று மனித இனம் முடிவு செய்தது. ஆனாலும் அவ்வப்போது இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை, பனிப்போர்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. மன்னர் காலத்தில் நிறைய போர்கள் நடைபெற்று, பல அரிய பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. உலக கட்டிடக்கலைகளிலேயே மிக அழகிய கட்டிடங்களை கட்டி வாழ்ந்துள்ளனர் இந்தியா என்று தற்போது அழைக்கப்படும் இப்பகுதிகளை நிறைய மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் தங்கள் காலத்தில் உலகின் பெரும்பகுதியை தன் குடைக்குள் வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் வாழ்ந்த கோட்டை இப்போது பேய் பங்களா எனும் அளவுக்கு மாறிவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம்.. அப்படி இருந்த இடம் தற்போது எப்படி இருக்கிறது என்பதை இந்த பதிவில் காண்போம்.\nபல சுற்றுலாப் பயணிகள் மொய்க்கும் அளவுக்கு பெரிய தளமாக இல்லாமல் இருந்தாலும், இதன் சுற்றுலா அம்சம் ஒன்றும் அந்த அளவுக்கு குறைவில்லை. நிறைய பொக்கிஷங்கள் நிறைந்த இடம் இதுவாகும். மேலும் இந்த இடம் சுற்றுலாத் தளம் மட்டுமில்லாமல், தொலைந்துபோன மாபெரும் ராஜ்ஜியத்தின் இடமுமாகும்.\nஇந்த இடத்துக்கு நீங்கள் பயணித்தால் அங்கு நிறைய கற்பாறையில் செதுக்கப்பட்ட உருவங்கள் பலவற்றைக் காணமுடியும். ஏழாம் நூற்றாண்டில் மிகச் சிறந்து விளங்கிய சைவ தலம் இதுவாகும்.\nபாறையில் குடையப்பட்ட பல சிற்பங்கள் காண்பதற்கு, இங்கு இரண்டு மூன்று நாள்கள் தங்கிவிடலாமா என்றே தோன்றும்.ஆனால்....\nசாபத்தால் நிலைகுலைந்த மாபெரும் சாம்ராஜ்யம்\nஇந்த இடம் ஒரு காலத்தில் உலகத்தால் கொண்டாடப்பட்டிருக்கிறது. இங்குள்ள சிற்பங்களும் பாறைகளும் அதையே காட்டுகின்றன. அப்பேர்பட்ட அந்த இடம் சாபத்தால் சீரழிந்துவிட்டதாக , தொலைந்துபோன நகரமாகிவிட்டதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இங்கு சிவன் அடிக்கடி வருகை தருவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.\nசிவபெருமான் தோன்றி அருள் செய்வதாக இன்றும் இப்பகுதிமக்கள் நம்புகின்றனர். அவரின் அருள் காரணமாக இந்த இடம் பச்சைப் பசேலென்று விளங்குவதாகவும் கூறுகின்றனர்.\nஇன்னும் சிலர் இங்கு பல பொக்கிஷங்கள் நிறைந்துள்ளதாகவும், பல லட்சக்கணக்கான மதிப்புள்ள புதையல்கள் இங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர்.\nஹம்பியிலுள்ள வரலாற்று இடிபாடுகளின் கட்டிடக்கலை அம்சங்களுக்காக மட்டுமின்றி அதன் ஆன்மீக வரலாற்று பின்னணிக்காகவும் ஹம்பி புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு பல பிரசித்தி பெற்ற கோயில்களும் உள்ளன.\nவிருபாக்‌ஷா ஆலயம் விட்டலா ஆலயம் மற்றும் ஆஞ்சனேயத்ரி போன்ற கோயில்கள் இங்கு உள்ளன. கர்நாடகாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான துங்கபத்திரா இந்த நகரின் வழியே ஓடுகிறது. இடிபாடுகளும் அதன் பின்னணியில் துங்கபத்திரை ஆற்றின் அழகும் சேர்ந்து இந்த பிரதேசத்தின் இயற்கை எழில் நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த பிரதேசத்தை சுற்றிலும் காணப்படும் மலைகளிலிருந்தே விஜயநகர மன்னர்கள் தாங்கள் எழுப்பியுள்ள கோயில்களின் சிற்ப வேலைப்பாடு கொண்ட கல் தூண்களுக்கான பாறைகளை பெற்றுள்ளனர் என்பதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது.\nஹம்பியில் 500 க்கு மேற்பட்ட இடங்கள் நாம் பார்த்து ரசிப்பதற்கு உள்ளன. இவற்றில் 100 இடங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடம் தோறும் ஈர்க்கும் அளவுக்கு மிகுந்த பிரசித்தி பெற்றவை ஆகும். விட்டலா ஆலயத்தில் உள்ள கல் தேர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பாறைச்சிற்ப வேலைப்பாட்டிற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கல் தேர் சிற்பமே கர்நாடக மாநில அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை சின்னமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் ஹம்பி ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.\nஒவ்வொரு நாளும் பல விதமான சரித்திர கலைப்பொருட்கள் தொடர்ந்து கிடைத்தவாறே உள்ளன என்பது ஒரு வியப்பான விஷயம். இப்படி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருள் அருங்காட்சியகமும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.\nராஸ் அல்லது ரோஸ் எனப்படும் தீவு, அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒன்றாகும். வழக்கமாக சுற்றுலாவுக்கு பயணிக்கும்போது சில இடங்களில் அமானுஷ்ய சக்திகள் இருக்கும் என்று கூறுவார்கள். உள்ளூர் மக்களுக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் வெளியூரிலிருந்து சுற்றுலா செல்பவர்கள் எந்த பயமும் இன்றி ரசித்துவிட்டு வருவார்கள். அப்படி ஒரு இடம்தான் ராஸ் தீவுகள்.\n1941ம் ஆண்டு வரை அந்தமானின் அலுவலக தலைநகராக இருந்தது ராஸ் தீவுதான். இங்குதான் அரசியல் ரீதியான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டு வந்தன. அந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இதை நிலைகுலையச் செய்தது. அதுவரை மற்ற தீவுகளைப் போலத்தான் ராஸ் தீவும், அழகிலும், அமைதியிலும் சிறப்பானதாக இருந்தது.\nஇங்கு இரவு நேரங்களில் மர்ம மரணங்களும் நிகழ்கின்றனவாம். இங்கு பழைய தேவாலயம் ஒன்று பாழடைந்து காணப்படுகிறது. மேலும் சில நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. உள்ளூர் மக்கள் இங்கு பேய் உலாவுவதாக கூறுகின்றனர்,\nஇன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று தெரியும். அதனால், தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த துயரத்தைப் பார்ப்போம். இன்று எத்தனையோ அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் வந்த பின்பும் நம்மால் சென்னை வெள்ளத்தை தடுக்க முடியவில்லை.\nஅப்படியிருக்க 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சூறாவளி வந்து ஒரு ஊரையே விழுங்கப் போகிறது என்று யாருக்குத் தெரிந்திருக்கும். துயரமாக அது நடந்தது 1964'ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று மன்னார் வளைகுடாவில் ��ற்பட்ட புயல் காரணமாக ஆழிப் பேரலைகள் தனுஷ்கோடி நகரத்தை மூழ்கடித்தது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைக்கும் இருப்புப்பாதை புயலில் அடித்துச் செல்லப்பட்டது. துரதிருஷ்டவசமாக, சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்த ரயிலும் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த இயற்கை சீற்றத்தால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதன் பின்னர், தமிழ் நாடு அரசு, இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது.\nதனுஷ்கோடி ஒரு அருங்காட்சியகம் போல், சிதிலமடைந்த தேவாலயம் மற்றும் சில கட்டிடங்களும், ஒரு துயரத்தின் மெளன சாட்சியாக இருக்கிறது. இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு மீன் பொறித்துத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.தேவாலயம் போல ஒரு சிவன் கோவிலும் இருந்திருக்கிறது. அதுவும் புயலால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.\nராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனுஷ்கோடியையும் பார்க்க வருவதால் ஓரளவு நல்ல சுற்றுலாவுக்கான வசதிகள் செய்யப்பட்டிருகின்றன. அமைதியான நீர்ப்பரப்பை உடைய வங்காள விரிகுடாவும், சீறிப்பாயும் அலைகளை உடைய இந்தியப்பெருங்கடலும் இங்கே கலப்பதை காண முடியும். அதே போல புயலில் சிதலமடைந்த தனுஷ்கோடி சர்ச் மற்றும் பாம்பன் ரயில் நிலையத்தின் எச்சங்களும் இன்றும் இருக்கின்றன.\nமும்பை மாநகரத்துக்கு அருகில் அமைந்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது இந்த இடம். இது ஒரு மிகப் பழமையான கோட்டையாகும். இதற்கு பிரபால்கட் என்று பெயர். இதை யார் கட்டியது என்பது இன்று வரை யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எனினும் இது புத்தர் காலத்திய கட்டிடமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.\nஇந்த இடத்தை ஆட்சி செய்துவந்த மன்னர் காலவன்டின் எனும் ராணியின் பெயரில் இந்த கோட்டையைக் கட்டியுள்ளார். உண்மையில் மிகப் பயங்கரமான கோட்டை இதுவாகும். உலகின் மிக ஆபத்தான கோட்டையும் இதுவாகும். ஏன் தெரியுமா.. இது இருப்பது 2300 அடி உயரத்தில்.....\nஅப்பறம் அந்த ராணியின் பேய் இங்கு உலவுவதாகவும் ஒரு கதை இருக்கு.. கொஞ்சம் கவனம் மக்களே....\nகார்கில்லில் அமைந்துள்ளது இந்த கோட்டை. இதுவும் ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இப்போது அமைதியாகிவிட்ட இடமாகும். முன்னதைப் போலவே இதுவும் மிகப்பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட தலமாகும். இந்த கோட்டை கார்கிலிலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇந்த கோட்டை 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது 9 மாடிகளைக் கொண்டதாகும். துரதிஷ்டவசமாக இன்று எதுவும் இல்லாமல் பாழாகி கிடக்கிறது. மேலும் இங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக வழக்கம்போல கதைகள் கிளம்பியிருக்கின்றன.\nவெப்பம் தகிக்கும் தார் பாலைவனத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் மணிமகுடம் என்று சொல்லப்படும் ஜெய்சால்மர் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் குக்கிராமமான இந்த குல்தாரா அமைந்திருக்கிறது.\nமுற்றிலும் சிதலமடைந்து காணப்பட்டாலும் இங்குள்ள வீதி அமைப்புகள் மற்றும் வீடுகளை பார்க்கும் போது நேர்த்தியாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரை போன்றே இருக்கிறது. கோயில்கள், கிணறுகள், பொது மேடை போன்றவை இருக்கும் இந்த கிராமத்தில் 1825ஆம் ஆண்டுக்கு பிறகு மனிதர்கள் வசிக்கவே இல்லை. ஏன் தெரியுமா\n1291ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த கிராமம் தான் சுற்றுப்பகுதியில் உள்ள 84 கிராமங்களுக்கு தலைமை கிராமமாகவும் இருந்துள்ளது. மழை வளம் இல்லாத பகுதியாக இருக்கின்ற போதிலும் மிகப்பெரிய அளவில் விவசாயம் நடைபெற்றிருக்கிறது.\nகிட்டத்தட்ட 7 நூற்றாண்டுகள் இந்த கிராமத்தில் வசித்த பிறகு ஒரே நாளில் தங்கள் மானத்தை இழக்க விரும்பாமல் குல்தாரா மட்டுமில்லாமல் அதை சேர்ந்த 84 கிராமத்தினரும் மூட்டை முடிச்சுகளுடன் இடத்தை காலி செய்திருக்கின்றனர்.\nபாங்கர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சரிஸ்கா வனப்பகுதில் அமைந்திருக்கிறது.\nஇந்த பாங்கர் கோட்டை இந்தியாவில் இருக்கும் மிகவும் திகிலான இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த கோட்டையில் மாலை நேரத்திற்கு பின் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கோட்டையை பற்றிய பல அமானுஷமான கதைகள் உலாவருகின்றன.\nமுன்னொரு காலத்தில் பாபா பாலநாத் என்ற சந்நியாசி இந்த கோட்டையினுள் சிறு வீடு ஒன்று கட்டி வாழ்ந்து வந்ததாகவும் அவர் தன்னுடைய வீட்டை விட பெரிய���ொரு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு அதன் நிழல் தன் வீட்டின் மேல் விழுந்தால் இந்த மொத்த கோட்டையுமே அழிந்துவிடும் என்று சாபமிட்டதாகவும் அதனாலேயே இங்கே யாரும் வாசிக்காமல் கோட்டையை காலி செய்துவிட்டு சென்றதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.\nமார்த்தாண்ட சூரியன் கோயில் என்பது காஷ்மீரில் உள்ள மிகப் பழமையான கோயில் ஆகும். இது தமிழரால் கட்டப்பட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது. இதன் பெயரிலிருந்தே இதை அறிந்துகொள்ளமுடியும். எனினும் வழக்கமாக எல்லா கோயிலையும் இந்து கோயிலாக அறிவிக்கும் சிலர் இதையும் இந்து கோயில் என்றே பரப்பியுள்ளனர்.\nமூன்றாம் லலிதாத்தியன் எனும் மன்னர் இந்த கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இது 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இரணாதித்யன் எனும் அரசனின் காலத்தில் துவக்கப்பட்டது இது. எனினும் இசுலாமிய ஆட்சியாளர் ஒருவரால் இது சிதைக்கப்பட்டு தன் பெருமையை இன்றும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.\nஆந்திரப் பிரதேச மாநிலம் பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்த கோட்டை. இதற்கு கந்திக் கோட்டை என்று பெயர்.\nஇது மிகவும் அழகான பகுதிகளையும், கோயிலையும் ஒரு பக்கம் மசூதியையும் கொண்டுள்ளது. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது.\nகந்தி என்பதற்கு பள்ளத்தாக்கு என்று பொருள். இங்கு பாயும் பெண்ணாறு நதி, எர்ரா மலையில் குறுக்கே ஓடி பள்ளத்தாக்கை ஏற்படுத்துகிறது.\nபாறைகளை வெட்டி, அவற்றை கைகளால் அடுக்கி வைத்தார்போல ஒரு கலை அம்சம் பொருந்திய காட்சியை இங்கு காணலாம். 1123ம் ஆண்டு பொம்மனபள்ளியில் மணலால் கட்டப்பட்ட கோட்டை ஒன்றை நிறுவினார் சாளுக்கிய மன்னரின் ஆதரவாளர் ஒருவர்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/06/blog-post_15.html", "date_download": "2018-05-24T00:41:58Z", "digest": "sha1:CTA6WUAOXPZQESYD67WUSIU2HI73ABVA", "length": 17069, "nlines": 236, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கடைசி பக்க கதாநாயகி", "raw_content": "\nபோராளிகள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்� என்ற புகழ்பெற்ற முதுமொழியை நம்புவதாக இருந்தால், வல்சா ஜானும் விதைக்கப்பட்டிருக்கிறார். சிஸ்டர், டீச்சர் என அழைக்கப்படுவதைவிட �பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட போராளி� என அழைக்கப்படுவதையே அவர் விரும்பினார்.\nகேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் வல்சா ஜான். இறைபணி செய்வதற்காக திருச்சபையில் சேர்ந்த அவருக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியை பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளூர் மக்களின் தாய்மொழியைக் கற்றுக்கொள்ளாமல், வெறுமனே �ஏ ஃபார் ஆப்பிள்� சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக காலம்முழுக்க இருப்பதில் அவருக்கு விருப்பமில்லை. முழுக்க முழுக்க பழங்குடிகள் வாழும் ஜார்கண்ட் மாநிலத்தில் கனிமவளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சுரங்கம் அமைத்து அவற்றை வெட்டி எடுத்து காசு பண்ண வரும் நிறுவனங்கள், இந்தப் பழங்குடியினரை ஏமாற்றி அவர்களின் நிலங்களையும் வாழ்விடங்களையும் அபகரிப்பதைப் பார்த்து வல்சா கொதித்தார்.\n�பிள்ளைகளுக்கு இல்லை... அவர்களைப் பெற்றவர்களுக்கே முதலில் கல்வி போதிக்க வேண்டியிருக்கிறது� என்பதைப் புரிந்துகொண்டார். கான்வென்ட் என்ற பாதுகாப்பு வளையத்தில் இருந்தபடி செய்யும் ஆசிரியைப் பணியைத் துறந்து, மக்களோடு போய் தங்கினார். ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டம் பச்வாரா கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். சந்தால் பழங்குடி மக்களின் மொழியைக் கற்றார். நிலக்கரி சுரங்கம் அமைக்க அந்தப் பகுதியில் பல கிராமங்கள் காலிசெய்யப்படும் நிலை வந்தபோது, �ராஜ்மஹால் பஹத் பச்சாவோ அந்தோலன்� என்ற அமைப்பை உருவாக்கி போராடினார். உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு போட்டார். இதனால் அவர் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் நிலை வந்தது. திருச்சபையினரும், அவரது குடும்பத்தினரும் அவரை திரும்பவும் கேரளாவுக்கே வரச் சொன்னார்கள். நல்ல சம்பளத்தில் ஒரு வேலைவாய்ப்பும் வந்தது. ஆனால், �வஞ்சிக்கப்பட்டவர்களுக்காக போராடுவதே உண்மையான இறைபணி� என்று சொல்லி, அதையெல்லாம் நிராகரித்தார்.\nஅவரது போராட்டத்தின் விளைவாக, சுரங்கம் அமைக்க வந்த தனியார் நிறுவனம் இறங்கி வந்தது. நிலங்களை இழந்தவர்களுக்கு நிவாரணம், மாற்று இடத்தில் நிலம், வேலைவாய்ப்பு, மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எல்லாம் கிடைத்தது. ஐந்து ஆண்டுகளுக்குமுன் இதற்கான ஒப்பந்தம் போடப��பட்டது. பழங்குடி மக்களுக்கு மாற்றுமுறை விவசாயத்தைக் கற்றுத் தந்து, அவர்களின் வாழ்வு வளம்பெற வழிகாட்டினார். பழங்குடி மக்களின் பிள்ளைகளுக்காக சுரங்க நிறுவனம் அமைத்துத் தந்த பள்ளிக்கூடத்தை அவரே நிர்வகித்து, நல்ல கல்வியைத் தர முற்பட்டார்.\nஜார்கண்ட் முழுக்க புதிய சுரங்கங்கள் அமையும் இடங்களில் எல்லாம் இந்த விஷயம் பரவியது பலர் கண்களை உறுத்தியது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த 15ம் தேதி இரவு வல்சா ஜான் படுகொலை செய்யப்பட்டார். அவரது கைகளைக் கொண்டே அவர் கண்ணைக் குத்தும்விதமாக, பழங்குடி மக்களில் சிலரையே தூண்டிவிட்டு கொன்றிருக்கிறார்கள்.\n53 வயதில் படுகொலை செய்யப்பட்ட வல்சா ஜான், தனது 20 ஆண்டுகளை பழங்குடியினர் வளர்ச்சிக்காக இழந்தவர்; கடைசியாக உயிரையும் உரிமைகளை இழப்பவர்களுக்கு உதவிகள் செய்வதுதான், அவரது மரணத்தை அர்த்தமுள்ளதாக்கும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபொடுபொடுத்த தூத்தலாகிப் புழுதியின் ஆதிமணங்கிளர்த்த...\nஉமாவரதராஜனின் கதைகளுக்குள்ளே நிகழும் உள்மன யாத்திர...\n\"ஆறாவடு\" - மயூ மனோ\nமீண்டுமொரு பாலியல் வல்லுறவு; அர்த்தமற்ற உங்கள் பிர...\nஆதலால் காதல் செய்வீர் – 106 நிமிட ஆணுறை விளம்பரம் ...\nசமயலறையிலிருந்து விடுதலை … - சாரதா\nநீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை \n'வெளி'யை மீறும் பெண்கள்... -Volver மற்றும் Akshara...\nமுப்பதுக்கு மேல் அம்மாவாகும் பெண்களுக்கு\nகருப்பை பாதித்தால் ஆப்ரேசன் அவசியமா\nசம உரிமை வேண்டாம் பெண்ணுரிமை போதும்\nதே��தைகளின் தேவதை - தர்மினி\nசொக்கவைக்கும் அழகுணர்ச்சி மனித உணர்வுகள் The Class...\nஅன்பானவர்களுக்கு ஒரு கடிதம் - கவின்மலர்\nமறுபடியும் விளையாட்டுத்துறையில் பதக்கம் அள்ளும் கீ...\n“நுவல்” நூல் – விமர்சனம் எஸ்.பி. சேதுராஜன்\nதமிழில் பெண்களுக்கான இலக்கியவரலாறு - ச விஜய லட்சும...\nபெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைக...\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் - தகுமா\nமயிலிறகாய் வருடும் நிர்வாணம் ’நந்தமிழ் நங்கை’யின் ...\nதுயரம் ஒளிரும் கவிதைகள் / யுகங்கள் கடந்த கொல்லன் ப...\nசல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்...\nவன்னியில் பெண்களின் துன்பங்களை நோக்காமல் பெண்ணுரிம...\nஎன்ன ஆனது திருநங்கைகள் நலவாரியம்\n\"எனவே உமது பாவங்கள் நிலைக்கின்றன\" - பைபிள் - ஆமென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2011/02/salt.html", "date_download": "2018-05-24T00:40:25Z", "digest": "sha1:ETP3I3GXTWF5ZZABJPVZQ4KUB44ASTPN", "length": 15097, "nlines": 133, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: 'Salt' - மகா குப்பை", "raw_content": "\n'Salt' - மகா குப்பை\nஒரு படத்தை ரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்..எல்லாரும் அந்த படத்தை பத்தி ஆகா, ஓகோ, சான்சே இல்லை என்று ஏத்தி வேற விட்டு இருந்தார்கள். தியேட்டர் போயி பார்க்க முடியல, சரி, DVD வரட்டும் வீட்டிலேயே பார்க்கலாம்னு முடிவு பண்ணி வெயிட் பண்ணி DVD வாங்கி ஆசை ஆசையா படத்தை பார்த்தா, சாமி நம்ம ஊரு விஜயகாந்த், அர்ஜுன், விஜய் வகையறா படங்கள் கூட தேவலைப்பா...அப்படின்னு தோனுற அளவு ஒரு படமுங்க இந்த 'Salt', இதை போய் எப்படி மக்கள் நல்லா இருக்குன்னு சொன்னாங்கன்னு தெரியலப்பா.\nஅதில வர்ற ஆன்ஜெலினா ஜோலி அம்மா இருக்காங்க பாருங்க..நம்ம ஊரு தனுஷ் மாதிரி உடம்பை வச்சுகிட்டு என்னம்மா தாவி தாவி சண்டை போடுராங்க தெரியுமாப்பா அதை விட நம்ம ஹீரோ எல்லாம் பண்ணுவாங்க பாருங்க ஒரு லாரி ல இருந்து இன்னொரு லாரிக்கு அப்படியே ரன்னிங்க ல தாவுவாங்களே, அந்த மாதிரி ஜிவ் ஜிவ் ன்னு ஹை வேஸ்ல தாவுதுப்பா அந்த அம்மா\nஅதை விட சில நேரங்கள்ல அந்த அம்மாவை ரோட்ல ஓட விட்டு இருக்காங்க அது ஓடுறதை பார்த்தா என்னவோ உடம்புக்கு முடியாம இருக்கிற ஒரு பாட்டிய ஒடுங்கம்மா அப்படின்னு படுத்தினா எப்படி இருக்கும் அப்படி இருக்கு.\nஇதில என்ன ஜோக் ன்னா அந்த அம்மா எல்லா இடத்திலையும் சும்மா 'சர்' சர்' ன்னு வந்து ச���ட்டுட்டோ/கொலை செஞ்சுட்டு போகுமாம், போலிசு, CIA, FBI, அப்புறம் இவங்க secret agency எல்லாம் லொலிபொப் சாப்பிட்டு இருப்பாய்ங்களாம், யாருக்கையா காது குத்துறீங்க. அதுவும் அந்தம்மா வைட் ஹவுஸ்க்கு எலிவேட்டேர் மேல இருந்து சும்மா சிட்டாட்டம் பறந்து வரும் பாருங்க சூப்பர் சீனுப்பா அது, ஐயோ ஐயோ, தலையில அடிச்சிக்க வேண்டியது தான்.\nகதையாவது கொஞ்சம் நல்லா இருக்கா..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா..இதெல்லாம் நாங்க நிறைய ஜேம்ஸ்பாண்டு படங்கள்ள நிறைய பார்த்தாச்சுங்கோ\nஇதுனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நம்ம ஊரு மக்களான விஜயகாந்த் படங்கள் எல்லாம் குப்பை, ஹோலிவூட் படங்கள் தான் சூப்பர்ன்னு நினச்சுட்டு, \" We wont see tamil pictures, we only see english pictures\" அப்படின்னு பீட்டர் விட்டுட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வார்த்தை..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ\nLabels: Hollywood movie, உலக சினிமா, திரைப்படம்\nஇதுனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நம்ம ஊரு மக்களான விஜயகாந்த் படங்கள் எல்லாம் குப்பை, ஹோலிவூட் படங்கள் தான் சூப்பர்ன்னு நினச்சுட்டு, \" We wont see tamil pictures, we only see english pictures\" அப்படின்னு பீட்டர் விட்டுட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வார்த்தை..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ\nஉங்க லேபில்ல உலகசினிமான்னு salt ஐ போட்டிருக்கீங்களே.....\nசால்ட் அதிகமா போச்சுன்னாலும், சால்ட்டே இல்லைன்னாலும் பண்டம் குப்பைல.... அதாவது, இந்தமாதிரி படமும் வரணும்னு சொல்றேன்.\nநீங்க இதை பார்கறதுக்குன்னே ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்... அப்ப பார்த்தீங்கன்னா ரொம்ப்ப்ப்ப்ப நல்லா இருக்கும்\nசால்டுக்கு சால்ட் போடும் சங்கம்\n..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ\nபறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும்\n'Salt' - மகா குப்பை\nஅன்னையர் தினமும், நடிகையர் திலகமும் , தலைமை பொறுப்பும் \nபொது நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்து கொள்வதில்லை. நேரமின்மை முதல் காரணம். பின்னர், பல நேரங்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கவே மிக தாமதமாகும், அப...\nஎன்ன கொடுமை சார் இது\nஅமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில��� அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒர...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஆங்கிலத்தில் \"An elephant in the room\" என்ற பதத்தை அதிகம் உபயோகிப்பதை கேட்டதுண்டு. இந்த metaphor அல்லது உதாரணம், நாம் எல்லோருக்கு...\nதிருப்பதி, பழனியில் இருந்து வெளிநாடு செல்லும் முடியின் விலை 3000 பவுண்ட் .\nஎன்னுடன் வேலை பார்க்கும் கறுப்பின பெண் ஒருத்திக்கு கல்யாணம் அடுத்த மாசம்.. கடந்த வாரம், தலையில் முடியே இல்லாமல் இருந்த அவளுக்கு திடீரென்று...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (162) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/mgr-in-item-dance/", "date_download": "2018-05-24T00:26:04Z", "digest": "sha1:XSCSU5JQ7L52YEN3GHKS2OD4VP6SITJZ", "length": 9219, "nlines": 159, "source_domain": "newtamilcinema.in", "title": "வெத்துவேட்டு நகுலின் குத்துப்பாட்டில் எம்.ஜி.ஆர்! அடுக்குமா இது? - New Tamil Cinema", "raw_content": "\nவெத்துவேட்டு நகுலின் குத்துப்பாட்டில் எம்.ஜி.ஆர்\nவெத்துவேட்டு நகுலின் குத்துப்பாட்டில் எம்.ஜி.ஆர்\nஎம்.ஜி.ஆர் காலத்தில் குத்துப்பாட்டு இல்லைதான். (ஆடலுடன் பாடலைக் கேட்டு… பாடல் ஃபார்ஸ்ட் பீட். ஆனால் குத்துப்பாட்டு இல்லை) அப்படியே இருந்தாலும் எம்.ஜி.ஆர் அதில் ஆடியிருப்பாரா என்பதும் டவுட். அப்படியிருக்க, நகுல் நடிக்கும் ‘செய்’ என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு குத்துப்பாடலில் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஷாக் காத்திருக்கிறது.\nமலையாளத்தில் முன்னணி ஹீரோக்களை வைத்து ஐந்து படங்களை இயக்கியிருக்கும் ராஜ்பாபு என்பவர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் நகுல் எம்.ஜி.ஆர் போல தொப்பி, வேஷ்டி, கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்தபடி குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார். ஒரு முழு பாடலில் சிறிதளவே வரும் இந்த காட்சி ரசிகர்களை கவலைப்பட வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.\nஆனால் இது குறித்தெல்லாம் நகுல் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நகுல், இந்த எம்ஜிஆர் வேஷம் குறித்த எந்த விபரங்களையும் பதிவு செய்யாமல் கவனமாக இருந்தார்.\nசரவெடி சரவணன் என்ற சாதாரண இளைஞன் எப்படி சினிமா நட்சத்திரம் ஆகிறான் என்பதுதான் கதையாம். நீங்க நடிகனாகுங்க…. சூப்பர் ஸ்டாரா கூட ஆகுங்க…. எதுக்கு எம்ஜிஆரை அவமானப்படுத்தணும்\nமைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு பதில்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.knsankar.in/2013/", "date_download": "2018-05-24T00:15:40Z", "digest": "sha1:IJFEUTGE3LUKFEIYU7OUNMMDSOLH7WTT", "length": 23908, "nlines": 137, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: 2013", "raw_content": "\nமுந்தைய பதிவில் Zombie கணிணிகள் பற்றியும் அதன் வழியாக நடத்தப்படும் DDoS தாக்குதல்களையும் பார்த்தோம்.\nஈரான் தேர்தலின்போது புரட்சியாளர்கள் நடத்திய DDoS தாக்குதல்கள் காரணமாக, ஈரான் மக்கள் யாரும் இணையம் உபயோகிக்க முடியாத அளவுக்கு Bandwidth பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் RSnake என்பவரால் புதிய DoS முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nBrowser-ல் ஒரு இணைய தளத்தை அணுகும் பொழுது உங்கள் கணிணியில் இருந்து HTTP Request ஒன்று வழங்கிக்கு அனுப்பப்படுகிறது. வழங்கி அதனைப்பெற்று அதற்கான Response ஐ உங்கள் கணிணிக்கு அனுப்புகிறது.\nஇவ்வாறு ஒரு Request அனுப்பியதில் இருந்து Response வந்து பக்கம் Load ஆகும் வரை உங்கள் கணிணி வழங்கியுடன் இணைப்பில் இருக்கும்(persistent connection).\nSlowloris எனும் மென்பொருளை RSnake இதற்காக வெளியிட்டார். Slowloris பல Partial HTTP Request களை வழங்கிக்கு அனுப்புகிறது. அந்த Keep-Alive நேரம் முடிந்து ஒரு இணைப்பு துண்டிக்கப்படும் முன்னர் அது தொடர்ந்து பல Request களை அனுப்பிக்கொண்டே இருக்கும். இதன் விளைவாக மற்ற பயனர்கள் அந்த இணைய தளத்தை தொடர்புகொள்ள முடியாது.\nDoS ஐ ஒரு போராட்ட வடிவமாக Iran தேர்தல் போராட்டத்திற்கு மக்கள் பயன்படுதினர். அதில் Slowloris பெரும் பங்காற்றியது. மேலும் Iran போராட்டம் பற்றி அறிய https://en.wikipedia.org/wiki/Internet_activism_during_2009_Iranian_election_protests\nSlowloris முதலில் Perl மொழியில் முதலில் எழுதப்பட்டது. இப்பொழுது Windows இயங்கு தளத்திற்கும் இந்த மென்பொருள் கிடைக்கிறது.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.\nஉங்கள் கணிணியில் ஒரு Red Chip - Botnet\nஉங்கள் கணிணியை E-mail பார்ப்பது, ஃபேஸ்புக்கில் லைக் போடுவது, ஃபேஸ்புக் போராளிகளோடு சேராமல் இருப்பது என சாதுவாக பயன்படுத்துகிறீர்கள். ஆனால் உங்களுக்கே தெரியாமல் இணைய தளங்களை ஹேக�� செய்வது, உங்கள் வங்கிக்கணக்கு, கடவுச்சொல்லை திருடுவது, உங்கள் செயல்பாடுகளை வேவுபார்ப்பது போன்ற செயல்பாடுகள் செய்யவைக்கப்படலாம்.\nஇப்படி ஹேக்கர்களால் வசப்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், Zombie (அ) Bot என்று அழைக்கப்படுகின்றன. பல Zombie கணிப்பொறிகள் இணைந்தது Botnet என்று அழைக்கப்படுகிறது.\nBotnet கள் பெரும்பாலும் DDoS க்காக கட்டமைக்கப்பட்டாலும், Zombie களை கணிணியிலிருந்து கோப்புகளை பதிவேற்றம் செய்யவும், Spamming க்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇது போன்ற ஒரு Botnet கட்டமைப்பை உருவாக்க எத்தனை மாதங்கள் பிடிக்கும்\nவெறும் 15 நிமிடங்கள் போதும், பைசா செலவில்லாமல் நீங்களே ஒன்றை உருவாக்க முடியும்.\nஇதில் Cythosia Botnet மென்பொருள் பயன்படுத்தி எப்படி உருவாக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.\nமுதலில் Cythosia மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும். (search & get the download links.) அதில் PHP ல் எழுதப்பட்ட கட்டுப்பாட்டு மென்பொருளும், Agent Builder ம் இருக்கும்.\nஅதில் Webpanel Folder ஐ ஏதாவது இலவச Hosting ல் தரவேற்றம் செய்து கொள்ளவும். அதில் உள்ள \"dump.sql\" ஐ ஒரு Database உருவாக்கி அதில் Restore செய்து கொள்ளவும்.\nஉங்கள் Database தகவல்களை Webpanel/admin/inc/config.php கோப்பில் பதியவும்.\nஇப்போது உங்கள் Zombie கட்டுப்பாட்டு மையம் செயல்பட தயாரான நிலையில் உள்ளது,\nஇதன் கடவுச்சொல் admin . இதை மாற்ற index.php ல் இருக்கும் கடவுச்சொல்லை மாற்றவும்.\nஇனி Builder மூலம் Zombie மென்பொருளை உருவாக்க முடியும்.\nஇனி இந்த மென்பொருளை மற்றவர்களுக்கு அனுப்பி அவர்கள் கணிணியில் அதனை நிறுவ வைப்பதன் மூலமாக அவர்கள் கணிணியை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முடியும்.\nஇதில், ஒரு Hacker கட்டுப்பாட்டில் உள்ள கணிணிகளையும், அவற்றில் ஒரு exe கோப்பை அவர் பதிவிறக்கம் செய்யும் வேலையை கொடுத்துள்ளதையும் பார்க்கலாம்.\nஇது போன்ற மென்பொருட்களை நமது Antivirus ஐ Updated ஆக வைத்திருப்பதனூடாக தடுக்கலாம்.\n1990 - ல் ஈரான் தேர்தல் போராட்டத்தின் போது, அதன் ஒரு பகுதியாக, ஈராந் அரசியல் தலைவர்களின் இணைய தளங்கள் DDoS தாக்குதல் வழியாக முடக்கப்பட்டன. இதன் அதிகபட்ச Bandwidth உபயோகம் காரணமாக சாதாரண பயனர்கள் பலரும் இணையத்தை பயன்படுத்த முடியாமல் போனது. இதனை தவிர்க்க, அந்த நேரத்தில் குறைவான Bandwidth மூலம் இணையதளத்தை செயலிழக்கச்செய்யும் DoS முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அது அடுத்த பதிவில்....\nஇந்த தளத்திற்கு உங்களுக்கு அனுமதி இல்லை\n தலைப���பை பார்த்ததும் கொஞ்சம் ஷாக் ஆனீர்களா எனக்கும் அதேதான், ஒரு கார்ட்டூன் வீடியோ பார்க்க ஒரு Website -ஐ திறக்கும் போது.\nஇது hulu இணைய தளம். இதில் ஒரு கார்ட்டூன் பார்க்கும் போது கண்டதுதான் இந்த அறிவிப்பு.\nBBC இணைய தளத்தின் Comedy பிரிவில் உள்ள ஒரு காணொளியை பார்க்கும் போது இதே போல ஒரு அறிவிப்பு.\nநமது முந்தய பதிவுகளில் VPN, Ultra Surf பற்றியெல்லாம் பார்த்தோம்.ஒரு சிறிய காமெடி காணொளிக்காக, ஒர் மென்பொருள் தரவிறக்கி பதிய முடியாது. :)\nFirefox உபயோகிப்பவர்கள், ஒரு Addon மூலம் IP மாற்றி, உபயோகிக்க முடியும். IP மாற்றிய பின் அதே தளங்கள்,\nஇதில் Addon Bar-ல் மாற்றப்பட்ட IP காட்டப்பட்டுள்ளது. இந்த Addon- ஐ https://addons.mozilla.org/en-US/firefox/addon/anonymox/ URL-ல் இருந்து பதிந்து கொள்ளலாம்.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.\nதளங்களை கட்டுப்படுத்த (parental control)\nஇணையந்தின் சில Category தளங்களை சிறுவர்கள் பார்க்காமல் தடை செய்யயும் ஒரு மென்பொருள் பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். நமது முந்தய பதிவில், OpenDNS பற்றியும் அதன் மூலம் இணைய தளங்களை தடை செய்வது பற்றியும் பார்த்தோம். அதில் உள்ள முக்கிய பிரச்சனை, DNS IP மாற்றி தடையில்லாமல் இணையத்தை உபயோகிக்க முடியும்.\nTueagles போன்ற பல மென்பொருள்கள் சிறப்பாக இருந்தாலும், அவை இலவசமாக கிடைப்பதில்லை. (Cracks available \nBlue Coat நிறுவனத்தின் இலவச Parental Control மென்பொருள் K9 Web Protection. இதனை நிறுவுவதும், Configure செய்வதும் எளிது. இந்த இணைப்பில் இருந்து உங்களுக்கான இலவச பிரதியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஇதனை நிறுவுவதற்கு License Code தேவை, அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.\nமென்பொருளின் Admin பக்கம். இதம் மூலம், மென்பொருளை செயல்படுத்தவோ, தற்காலிகமாக செயலிழக்கவோ செய்ய முடியும்.\nDefault-ஆக மேலே காட்டப்பட்ட தளங்கள் தடை செய்யப்பட்டிருக்கும். இதனை நாம் மாற்றிக்கொள்ள முடியும்.\nஎவ்வளவு நேரம் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்பதையும் நிர்ணயித்துக்கொள்ள முடியும்.\nஇதுவரை பார்த்த தளங்களின் தகவல்களை (Logs) பார்த்துகொள்ள முடியும்.\nதடை செய்த தளத்தை குறிப்பிட்ட நேரம் அனுமதிக்க முடியும்.\nஇந்த மென்பொருள் பற்றிய சந்தேகங்களுக்கு http://www1.k9webprotection.com/support/faq\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்\nநமது கடந்த பதிவில் கூகுள் தேடலில் கிடைக்கும் பாஸ்வேர்டுகள் மற்றும் சில sensitive data பற்றி எழுதியிருந்தோம். இந்த பதிவி���் அதே போல மேலும் சில தேடல் முடிவுகளை பார்ப்போம்.\nDirectory listing தடை செய்யப்படாத வழங்கிகளில் உள்ள கோப்புகளை நாம் நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இது போன்ற Configuration error இருக்கும் தளங்களை தேட, இது போன்ற குறிச்சொற்களை பயன்படுத்தலாம்.\nதளங்களின் Database Configuration போன்ற தகவல்கள் உள்ள கோப்புகளை பயனர்கள் பார்க்க அனுமதி இருக்காது. அது போன்ற கோப்புகளை தேட, இது போன்ற குறிச்சொற்களை பயன்படுத்தலாம்.\nசில தளங்கள் ஏற்கெனவே Hack செய்யப்பட்டு, Backdoor Set செய்யப்பட்டிருக்கும். அந்த backdoor-கள் மூலம் அந்த தளத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் பார்க்க முடிவதுடன், அந்த வழங்கியை Email Spoofing போன்ற அனைத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் (We can upload our own Scripts :P ). அது போன்ற சில தளங்களை தேட,\nhttp://www.exploit-db.com/google-dorks/ -ல் இது போன்ற பல குறிச்சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\nநமது முந்தய பதிவில் DoS பற்றி எழுதியிருந்தோம். இந்த பதிவில் DoS வகைகள் அதன் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் பற்றி பார்ப்போம்.\nDoS என்பது வழங்கியின் சேவையை, அலைக்கற்றை, நினைவகம், Processor போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தி (Over Load) அதன் மூலம் மற்ற பயனர்களுக்கு வழங்கியின் சேவையை தடை செய்வது என்பது நாம் அறிந்ததே.\nஇதில் அதிகமான Ping request-களை அனுமதிக்கப்பட்டதை விட அதிக Load உடன் அனுப்புவர். அந்த ICMP packet களில் Source address (அனுப்புநர் IP) மாற்றப்பட்டிருக்கும். எனவே, அதற்கான பதில் தகவல் (Reply) அனுப்புநருக்கு வராது. இது பற்றிய விளக்கப்படம்..\n\"TCP three way hand shake\" என்பது ஒரு வழங்கியுடன் இணைப்பை ஏற்படுத்த நீங்கள் ஒரு request அனுப்புகிறீர்கள், அது SYN, அதற்கு வழங்கியிடமிருந்து பதில் வருகிறது, அது SYN+ACK அதன் பின்னர் நீங்கள் இணைப்பை உறுதி செய்கிறீர்கள், அது ACK. இதன் பின்னர் வழங்கியுடன் உங்கள் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.\nஇந்த SYN attack-ல் attacker கணிணியிலிருந்து SYN Request மட்டும் தொடர்ந்து அனுப்பப்படும், எனவே வழங்கியின் \"Listen Queue\" -ல் எளிதில் அனுமதிக்கப்பட்ட அளவு request -களால் நிரம்பிவிடும், அதன் பின்னர் வரும் பயனர்களின் request-களுக்கு தகவல் பரிமாற்றம் நடைபெறாது.\nஇதில் attacker வழங்கியிலிருந்து அனுப்புவது போல (Forged) அனுப்புநர் IP மாற்றப்பட்டு முடிந்த வரை எல்லா கணிணிகளுக்கும் request அனுப்பப்படும். அதிலிருந்து வரும் பதில் (Reply) அனைத்தும் வழங்கிக்கு வந்து அதனை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும்.\nஇதில் வழங்கியின் வன்பொருட்கள் (memory, processor,..) resource - ஐ பயன்படுத்தி செயற்படாமல் செய்வதற்கு பதிலாக, அதில் இயங்கும் மென்பொருளை தொடர்ந்து தகவல்களை உள்ளிடுவது போன்றவற்றால் செயல்படாமல் இருக்கச் செய்வது. இதில் மென்பொருள் என்பது, Drupal, Wordpress, Forum scripts, போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாக கொள்ளலாம். இது போன்ற ஒரு attack யாஹீ மின்னஞ்சல் சேவையில் நிகழ்த்தப்பட்டது.\nஇது மற்ற DoS attacks போல வழங்கியின் சேவையை தற்காலிகமாக தடை செய்யாமல் நிரந்தரமாக வழங்கியின் மென் பொருளையோ, வன் பொருளையோ செயலிழக்கச் செய்வதாகும். எடுத்துக்காட்டாக, வன்பொருட்களை பொருத்தவரைஅதன் இயங்குதள (Firmware) மென்பொருட்களில் Malicious codes-ஐ உட்புகுத்தி அதனி செயலிழக்கச்செய்வது போன்றவை இந்த வகையில் அடங்கும்.\nஉங்கள் கணிணியில் ஒரு Red Chip - Botnet\nஇந்த தளத்திற்கு உங்களுக்கு அனுமதி இல்லை\nதளங்களை கட்டுப்படுத்த (parental control)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/comments/user/admin/", "date_download": "2018-05-24T00:28:02Z", "digest": "sha1:SDJSAGVUT5JHRN5K77SXCPLCX4HOF576", "length": 2894, "nlines": 83, "source_domain": "tamilblogs.in", "title": "Comments « admin « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nin தமிழ் கணினி: Blogger Comments Profile Image தெரியவில்லையா இதோ தீர்வு.\nin தமிழ் கணினி: Blogger Comments Profile Image தெரியவில்லையா இதோ தீர்வு.\nin தமிழ் கணினி: Blogger Comments Profile Image தெரியவில்லையா இதோ தீர்வு.\nin தமிழ் கணினி: Blogger Template 'ஐ சுலபமாக Edit செய்யலாம்.\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/03/blog-post_6023.html", "date_download": "2018-05-24T00:30:39Z", "digest": "sha1:PWJGN5W77PGMPYW73BKCQYQVODARITIW", "length": 18312, "nlines": 227, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: யென் எனபது எந்த நாட்டின் நாணயம்?-ஜப்பான்", "raw_content": "\nயென் எனபது எந்த நாட்டின் நாணயம்\n1. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் - சோழர்கள்\n2. குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு\n3. இந்திய���வில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 7\n4. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு - 1/3 பாகம்\n5. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை - 10 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.\n6. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு\n7. கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை - மூன்று\n8. மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது - கிராம சபை\n9. இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள்\n10. ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் - 5 ஆண்டுகள்\n11. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10\n12. தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் - ஜம்மு மற்றும் காஷ்மீர்\n13. இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை - 4052\n14. மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் - பர்மா\n15. இந்திய அரசியல் அமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவஹர்லால் நேரு\n16. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - இராஜேந்திர பிரசாத்\n17. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராதாகிருஷ்ணன்\n18. இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கமல்தேவி சட்டோபாத்தியா\n19.இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆணடு - 1950\n20. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1952\n21. சார்க் என்பதன் விரிவாககம் - தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு\n22. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா\n23. கன்னிமாரா நூலகம் முதன் முதலில் துவக்கப்பட்ட இடம் - புனித ஜார்ஜ் கோட்டை\n24. இந்தியாவின் முதல் நவீன நூலகம் - கன்னிமாரா நூலகம்\n25. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் - 10.07.1806\n26. வேலூர் கோட்டையை கட்டிய சிற்பி - பத்ரிகாசி இமாம்\n27. இத்தாலியின் இராணுவக் கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை - வேலூர் கோட்டை\n28. வேலூர் கோட்டையை கட்டியவர்- சின்ன பொம்மன் நாயக்கன்\n29. இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை\n30. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர்\n31. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே\n32. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639\n33. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு ���ினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006\n34. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள்-டென்மார்க் நாட்டவர்\n35. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு\n36. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620\n37. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை\n38. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி\n39. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே\n40. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள்\n41. கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை\n42. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் - 5\n43. செஞ்சிக் கோட்டை அமைந்துள் மலை - கிருஷ்ணகிரி\n44. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் - 32\n45. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது - நீலகிரி மலை\n46. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் - கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்\n47. மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங்\n48. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்\n49. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு - பக்ரா நங்கல்\n50. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 23:25\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nஅயோத்தி ராமன் அழுகிறான் - கவிப் பேரரசு வைரமுத்து\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை \nதீயின் திறப்புவிழா உன் புன்னகை\nமூச்சு முட்ட கவிதை தின்றுவிட்டு படுத்துப் புரண்டு ...\nநிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை \n\"நீயா நானா\" நிகழ்ச்சி - தமிழகத்தில் இன்றைய மிக முக...\nசோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சரித்த...\nமுதல் மனிதன் குரங்கு இல்லையாம்..அணில்\nஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச் சாதனை செய்...\nநன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்\nசர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களை...\nயென் எனபது எந்த நாட்டின் நாணயம்\nபாரதியாரின் படைப்புகள்:..வாழ்ந்த காலம்: 11.12.188...\nவளைந்து கொடுங்கள், வெற்றியை வளைத்துப் போடுங்கள்..\nகம்பியூட்டர் சில விளக்கச்சொற்கள் (ஆங்கிலம்)\nஉலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின...\nஅம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடா...\nஇந்திய வரலாறு - ஒரு குறிப்பு எங்கே விழுந்தாயென பா...\nபயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்...\n.ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். ...\nஉங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சர...\nடாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு ...\n - தொடங்கும்போத் சைவம், தொடரும்...\nதிருட்டு, கொள்ளை என்ன வித்தியாசம்\nஇரவில் மலரும் மலர் எது\nqsnt answr பொது அறிவு & பொது அறிவு\nஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்...\nVAO பொது அறிவு வினா-விடைகள்\nஉலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா\nபொது அறிவு வினா விடைகள்\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\n'எல்லோரும் நல்லவரே' u and me both\nஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'\nஏழை தனக்கு செய்த உதவி\nபுத்திசாலிகளாக நினைத்த யாரும் சரியான பதில் சொல்லவி...\nகாதலியின் கண் ஜோக் தலைப்பு கொஜ்ஜம் வியத்தியாசமா\nடாக்டர். A P J அப்துல் கலாம் ஆட்டோகிராப்\nபெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்\nஜென் கதை -நன்றி சொல்ல ஒருவன்\nநம்பிக்கையே பாதி நோயை குணப்படுத்தி விடுகிறது\nஐந்தும் பஞ்சமா பாதகம் சிவமகாமந்திரம்\n51 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன் ‌திரு‌‌ம்‌பி வ‌ந்த பு‌...\nசங்க கால தண்டனை முறைகள்-ஒன்று\nநன்மை தரும் ஏழு வரிகள்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/04/blog-post_6277.html", "date_download": "2018-05-24T00:01:23Z", "digest": "sha1:ZK26J3BANWD7NLUI4QG4AJO6YQOG6G5B", "length": 20267, "nlines": 168, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில", "raw_content": "\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபுதுமைப்பித்தன் | இதழ் 83 | 23-03-2013| குரு\nதெரிந்ததைச் சொல்வதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா இரண்டிற்கும்தான். முத��ாவது இலக்கியம்; இரண்டாவது சாஸ்திரம். முதல் கலை; இரண்டாவது ஸயன்ஸ். முதல் உணர்ச்சி நூல்; இரண்டாவது அறிவு நூல்.\nஒரு ஸி.வி.ராமன், ஜகதீச சந்திரவசு, ஒரு மார்க்கோனி, ஒரு எடிஸன், ஒரு கார்ல் மார்க்ஸ், ஒரு கீத் பிறக்காவிட்டால் நாகரிக வளர்ச்சிக்கு சாதனம் இருக்காது.\nஒரு பாரதி, ஒரு கம்பன், ஒரு தாகூர், ஒரு வால்ட் விட்மன் பிறக்கா விட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படாது; வாழ்க்கை ரஸிக்காது. வெறும் வெட்டவெளியாய், காரண காரியங்களால் பிணைக்கப் பட்ட ஒரு இருதயமற்ற கட்டுக்கோப்பாக இருக்கும்.\nதெய்வத்தைப் படைப்பது கவிஞன்; தெய்வத்தை அறிவது ஸயன்டிஸ்ட்.\nகவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா கவிதையின் இலட்சணங்கள் என்ன கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு, ஆனால் அவற்றின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.\nநான் எப்பொழுதும் ராமலிங்க சுவாமியைச் சாப்பாட்டு சாமி என்று சொல்லுவது வழக்கம். கடவுள் என்றால் எத்தனை டஜன் மாம்பழங்கள் என்று சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவர் திருவாசகத்தை அனுபவித்த அருமையைப் பாருங்கள்.\n“வான் கலந்த மாணிக்க வாசக\nநான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே\nதேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து\nஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே\nமாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள் சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்னத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில் வாழ்க்கை ரகசியங்களில், அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறி விட முடியாது.\nஇன்று உள்ள நிலைமையில் தமிழ்ப்பாட்டு சீர் பெற வேண்டுமெனில் அதாவது இன்று பாட்டு எழுத வேண்டுமெனில், பாஷையின் வளத்தை அறிந்து அதை சாகசமாக உதறித் தள்ளவும், ஏற்றுப் பயன்படுத்தவும் தகுதி வாய்ந்த பயிற்சியும், உணர்ச்சியின் வேகத்தை அனுபவித்து அறிய அறிவிக்கக் கூடியவர்களாலேயே முடியும். இன்று அப்படிப் பட்டவர்கள் யாருமே கிடையாது என்பது என் கட்சி. இனி வருங்காலத்தில் வரட்சியா, வளமா என்பது இன்றைய நிலையில் ஊகிக்க முடியாத விஷயம். ஒன்றை, பாரதியை வைத்துக் கொண்டு உடுக்கடித்துக் காலந்தள்ளியது நமக்குப் பெருமை தரும் காரியம் அல்ல. ஆனால் கடையில் ‘பிஸ்கோத்து’ வாங்குவது போலவோ, கவர்மென்ட் அதிகாரம் செய்வது போலவோ, கவிராயருக்கு ‘ஆர்டர்’ கொடுக்க முடியாது. அவன் பிறப்பது பாஷையின் அதிருஷ்டம். அவனுக்கு உபயோகமாகும் பாஷையை மலினப்படுத்தாமலிருப்பது நமது கடமை.\nஉண்மைக் கவிதைக்கு உரைகல் செவி. கம்பன் சொல்லுகிறான் “செவி நுகர் கவிகள்” என்று.கவிதையின் உயர்வைக் காதில் போட்டுப் பார்க்க வேண்டும்.கவிஞன் தனது உள்ளத்து எழுந்த ஒரு அனுபவத்தைச் சப்த நயங்களினால்தான் உணர்த்த முடியும்………\nகவிதையில், சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.\nகலை ஒரு பொய்; அதிலும் மகத்தான பொய். அதாவது மனிதனின் கனவுகளும் உலகத்தின் தோற்றங்களும் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய். இந்தக் கலை என்ற நடைமுறைப் பொய்தான் சிருஷ்டி ரகசியம் என்ற மகத்தான மெய்யை உணர்த்தக் கூடிய திறன் படைத்தது……\nதத்துவ சாஸ்திரிக்கு ஒரு கண்ணீர்த்துளி, ஒரு சொட்டு ஜலமும், சில உப்புகளும் என்றுதான் தெரியும். அந்தக் கண்ணீரின் ரகசியத்தை, அதன் சரித்திரத்தை அவன் அறிவானா அது கலைஞனுக்குத்தான் முடியும்……கவிஞன் பக்தனாக இருப்பதில் ஆச்சயமில்லை. ஆனால், கவிஞன் பக்தனாக இல்லாமலிருப்பதிலும் அதிசயமில்லை. அவன் சிருஷ்டி அகண்ட சிருஷ்டியுடன் போட்டி போடுகிறது. அதில் பிறக்கும் குதூகலந்தான் கலை இன்பம்.\nகவி என்கிற பகுதியைக் கவனிக்கும் பொழுது சங்கீதத்துடன் இணைந்தது என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கவேண்டும். சங்கீதத்திற்கு ஒரு வடிவத்தை அர்த்தத்தைக் கொடுப்பது பாட்டு. பாட்டும், சுருதியும் கலந்த கூட்டுறவுதான் பண். பாட்டின் ஜீவநாடி, உணர்ச்சி, அழகு, வாய்மை. அதுதான் கவி.\nகவிதை தமிழில் இருக்கலாம். ஆனால��� கவிதையைப் பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலைப் பற்றி ஆராய்ச்சி இருந்திருக்கிறது. அதாவது கவிதையின் வடிவத்தை (Form) பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். கவிதைக்குத் தமிழ் யாப்பிலக்கணத்தைப் போல் இயற்கையான அமைப்பு வேறு கிடையாதென்றே கூறி விடலாம்.ஆனால் கவிதை என்றால் என்ன என்று தமிழர்கள் ஆராயவே இல்லை.\nகவிதை மனிதனின் அழகுணர்ச்சியையும், உணர்ச்சிப் பான்மையையும் சாந்தி செய்வது.\nகடவுள் கனவு கண்டார், இந்தப் பிரபஞ்சம் பிறந்தது. கவிஞன் கனவு கண்டான்; இலக்கியம் பிறந்தது. இதிலே ‘பத்து தலை ராவணன் உலகில் இல்லையே; கவிஞன் பொய்யன்தானே’ என்று கவிதையிலே சரித்திரத்தையும், பொருளாதாரத்தையும், ஒழுக்கத்தையும் தேடிக் கொண்டிருக்கும் பெரியார்கள் கவிஞனை அறியவில்லை; அறிய முடியாது. சிருஷ்டியின் ரகசியத்தைச் சற்று அறிந்தவர்கள் கவிஞனைத் தராசில் போட்டுப் பார்ப்பவர்கள் அல்ல. கவிஞனது சக்தியை அனுபவிப்பவர்கள்.\nசிருஷ்டி கர்த்தா ஒரு பெரிய கலைஞன். அவனுடைய ஆனந்தக் கனவுதான் இந்தப் பிரபஞ்சம். அதன் ரகஸியம்,, தத்துவம் வேறு. அது இன்பத்தின் விளைவு. அவனுடைய அம்சத்தின் சிறு துளிதான் கவிஞன். அவன்தான் இரண்டாவது பிரம்மா. கண்கூடாகக் காணக் கூடிய பிரம்மா.\nகவிஞன் சமயத்தை அதன் உயிர் நாடியை வெகு எளிதில் அறிந்துவிடுகிறான்.\nதமிழ் மறு மலர்ச்சியின் (Prometheus) பிரமாத்தியூஸ், நமது அசட்டுக் கலையுணர்ச்சிக்கு பலியான பாரதியார், அவரும் பாவங்களை எழுப்ப முடியவில்லையானால் பழைய நாகரிகச் சின்னங்களையணிந்து கொண்டு உலவி வரும் நமது மடாதிபதிகளைப் போல் தமிழும் ஒரு ‘அனக்ரானிஸமாகவே’ (Anachronism) காலவித்தியாசத்தின் குருபமாகவே இருக்க முடியும்.\nபுதுமைப்பித்தன் படைப்புகள் நூலிலிருந்து குரு\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 05:18\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nமனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்... :) (ஒரு ...\nமனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே\nக��ிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nBoys vs Girls -வித்தியாசங்கள் (-கலாட்டா அறிவியல்-)...\nமகாத்மா காந்திஜி பற்றி பரவலாகத் தெரியாத தகவல்கள்\nநோஸ்ராடாமஸ் நாளைய உலகம்... (விளங்க முடியாத புதிர்)...\nபாப்லோ நெருடா... (ஒரு பக்க வரலாறு) சே\nசே : ஹிட்லர் முதல் மார்க்ஸ் வரை\nபுதிய மற்றும் பழைய உலக அதிசயங்கள் 7\nஎப்படி இருந்தாலும், அவர்களை மன்னித்து விடு.\nநான் இறக்கின்ற போது.... குரு\nபுத்திகூர்மைக்கான சிறந்த 10 வழிகள்\nகணவன் - மனைவி' தத்துவங்கள் \nவாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் கலை \nஆசிட் வீச்சுக்கும் முட்டை வீச்சுக்கும் என்ன சம்பந்...\nநீங்கள் நேசித்தவர்களை நீங்களே நோகடிக்க முடியுமா......\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2011/02/b.html", "date_download": "2018-05-24T00:31:35Z", "digest": "sha1:RGKQDL2R2ARXCAO2YDOX33MGGNPB3IR6", "length": 5114, "nlines": 110, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: இதை கிளிக் பண்ணினா... சிரிப்பிங்க... சிரிக்கனும்... டொட் B-) ( படங்கள்)", "raw_content": "\nஇதை கிளிக் பண்ணினா... சிரிப்பிங்க... சிரிக்கனும்... டொட் B-) ( படங்கள்)\nஇந்த படங்களை பார்த்து கட்டாயம் சிரிக்கனும்... :D\nவோட்டு போட்டாச்சு. wishing well கதையை யாரவது மாதர் சங்கத்தினர் பார்த்தா சண்டைக்கு வந்துடுவாங்க, உண்மையை எப்படிப் போடலாமுன்னு நாய், குருடன் நகைப்பல்ல, பரிதாபம். உங்கள் பிளாக்குக்கு follower ஆகலாமுன்னு பாத்தா அனுமதிக்க மாட்டேங்குது , ஏனென்று தெரியவில்லை . பல முறை முயன்று தோற்றுவிட்டேன்..\nGoogle reader RSS FEED- ல் உங்கள் பதிவுகள் தெரியவில்லை, ஏன்\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nஇதை கிளிக் பண்ணினா... சிரிப்பிங்க... சிரிக்கனும்.....\nஹனுமார் vs ESP :) ( மூளையும் அதிசய சக்திகளும். )\nகாதலர்தினத்தில் சுட்ட கவிதை... :D (+ jokes)\n14 சிம்பிளா ஒரு லவ்...:) ( நிஜம் :P)\nவிகடகவி சம்பவங்கள் :D (ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை....\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nபனி மனிதன்... (மர்ம குரங்கு மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t43067-topic", "date_download": "2018-05-24T00:13:40Z", "digest": "sha1:W7AZWSTRBYI3YXN525HCCN4OF4T5DWSO", "length": 14716, "nlines": 157, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "உன்னை எதிர்பார்த்து காத்திருந்து...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nRe: உன்னை எதிர்பார்த்து காத்திருந்து...\nRe: உன்னை எதிர்பார்த்து காத்திருந்து...\nஎதிர்பார்பது ஒரு சுகம் அதை அனுபவித்து கவி வடிப்பது இன்னொறு சுகம்.பகிர்விற்கு நன்றி\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உன்னை எதிர்பார்த்து காத்திருந்து...\n*சம்ஸ் wrote: எதிர்பார்பது ஒரு சுகம் அதை அனுபவித்து கவி வடிப்பது இன்னொறு சுகம்.பகிர்விற்கு நன்றி\nஅவங்கட கவலை அவங்களுக்குத்தான் தெரியும்\nஇதுல சுகம் வேறயா (_\nRe: உன்னை எதிர்பார்த்து காத்திருந்து...\n*சம்ஸ் wrote: எதிர்பார்பது ஒரு சுகம் அதை அனுபவித்து கவி வடிப்பது இன்னொறு சுகம்.பகிர்விற்கு நன்றி\nஅவங்கட கவலை அவங்களுக்குத்தான் தெரியும்\nஇதுல சுகம் வேறயா (_\nஅவங்களைப் பத்தி எனக்கு தெரியும் அதனால்தான் சொன்னேன் ஜெபுறாஸ் :#:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உன்னை எதிர்பார்த்து காத்திருந்து...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உன்னை எதிர்பார்த்து காத்திருந்து...\n*சம்ஸ் wrote:எதிர்பார்பது ஒரு சுகம் அதை அனுபவித்து கவி வடிப்பது இன்னொறு சுகம்.பகிர்விற்கு நன்றி\nஅவங்கட கவலை அவங்களுக்குத்தான் தெரியும்\nஅவங்களைப் பத்தி எனக்கு தெரியும் அதனால்தான் சொன்னேன் ஜெபுறாஸ்\nசம்ஸ்க்கு இதுல நிறைய அனுபவம் இருக்குன்னு தெரியுது. :)\nRe: உன்னை எதிர்பார்த்து காத்திருந்து...\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ�� நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-24T00:35:38Z", "digest": "sha1:MQZAEYSJL5SUZ4CYJDMUI5DFEMZ4GWAW", "length": 13441, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "இத்தாலியின் எகிப்து படையெடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி\nஇத்தாலியப் படையெடுப்பும் பிரிட்டானிய எதிர்த்தாக்குதலும்\nவில்லியம் கோட்ட் ரொடோல்ஃபோ கிராசியானி\nகப்பற்படை துணை சுமார் 4 டிவிசன்கள்\n40 பேர் கொல்லப்பட்டனர்[1][2] 120 (மாண்டவர்)\nஎகிப்து படையெடுப்பு – காம்ப்பசு – பார்டியா – குஃப்ரா – சோனென்புளூம் – பார்டியா திடீர்த்தாக்குதல் – டோபுருக் முற்றுகை – பிரீவிட்டி – சுகார்பியன் – பேட்டில்ஆக்சு – ஃபிளிப்பர் –குரூசேடர் – கசாலா – பீர் ஹக்கீம் – முதலாம் எல் அலாமெய்ன் – அலாம் எல் அல்ஃபா – அக்ரீமெண்ட் – இரண்டாம் எல் அலாமெய்ன் – எல் அகீலா\nஇத்தாலியின் எகிப்து படையெடுப்பு (Italian invasion of Egypt) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு நிகழ்வு. இதில் முசோலினி தலைமையிலான பாசிச இத்தாலியின் படைகள் எகிப்திலிருந்த பிரிட்டானிய, பொதுநலவாய, சுதந்திர பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தின. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும்.\n1940ல் நாசி ஜெர்மனிக்கு ஆதரவாக இத்தாலி பிரிட்டன், பிரான்சு முதலான நேச நாடுகளின் மீது போர் சாற்றியது. ஐரோப்பிய கண்டத்தில் நிகழ்ந்து வந்த போர் ஆப்பிரிக்காவிற்கும் பரவியது. எகிப்து பிரிட்டனுடன் நட்புறவுடன் இருந்து வந்தது. அதன் அண்டை நாடான லிபியா இத்தாலியின் காலனியாக இருந்தது. போர் மூண்ட பின்னர் இத்தாலியின் தலைவர் முசோலினி எகிப்திலுள்ள சுயஸ் கால்வாயைக் கைப்பற்ற விரும்பினார். இதன் மூலம் பிரிட்டனின் கிழக்காசியக் காலனிகளை ஐரோப்பாவிலிருந்து துண்டித்து விடலாம் என்பது அச்சு நாடுகளின் உத்தி. ஐரோப்பாவில் பிரிட்டன் சண்டை நடந்து கொண்டிருந்த போதே இதனை செய்து முடிக்க லிபியாவிலிருந்த தனது படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டார். எண்ணிக்கையில் இத்தாலியப் படைகள் அதிகமாக இருந்தாலும் பயிற்சி, போர்த்திறன், ஆயுத பலம், தளவாட வழங்கல் ஆகியவற்றில் பிரிட்டானியப் படையினை விட வெகு பின்தங்கி இருந்தன. இதனால் உடனடியாக அதனால் படையெடுப்பை மேற்கொள்ளமுடியவில்லை. சில மாதகால தாமத்துக்க்குப்பினர் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த படையெடுப்பு செப்டம்பர் 9ம் தேதி தொடங்கியது. இத்தாலியப் படைப்பிரிவுகள் மெல்ல எகிப்துள் முன்னேறின. எண்ணிக்கையில் குறைவாக இருந்த பிரிட்டானியப் படைகள் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை. சூயசு கால்வாயின் பாதுகாவலுக்கு இன்றியமையாத இடங்களை இத்தாலியர்கள் நெருங்கினால் மட்டும் திருப்பித் தாக்க திட்டமிட்டிருந்தனர். 7 நாட்களில் எதிர்ப்பின்றி 65 மைல்கள் முன்னேறிய இத்தாலியப் படைப்பிரிவுகள் தளவாடப் பற்றாக்குறையால் முன்னேற்றத்தை நிறுத்திக் கொண்டன. இவ்வாறு இந்த படையெடுப்பில் பெரிய அளவ�� மோதல்கள் நிகழவில்லை.\nஎகிப்தில் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்குத் இத்தாலியப் படைகள் தயாராகிக் கொண்டிருந்த போதே முசோலினி கிரீசு மீது படையெடுத்தார். இதனால் எகிப்து படையெடுப்புக்கு முக்கியத்துவம் குறைந்து போனது. அடுத்த கட்ட முன்னேற்றத்தை மேற்கொள்ளாமல் எகிப்திலிருந்த இத்தாலியப் படைகள் காலம் தாழ்த்தி வந்தன. இந்த இடைவெளியினையும் மெத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டானியப் படைகள் டிசம்பர் 1940ல் காம்ப்பசு நடவடிக்கை என்று பெயரிடப்பட்ட எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. அதனைச் சமாளிக்க முடியாமல் இத்தாலியப் படைகள் லிபியாவுக்குப் பின்வாங்கின.\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2013, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/03014814/The-South-African-team-was-bowled-out-for-162-runs.vpf", "date_download": "2018-05-24T00:12:21Z", "digest": "sha1:H77BU5OJP32R2XA6PVXGUCRL6YP3ARAY", "length": 14093, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The South African team was bowled out for 162 runs || ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்னில் சுருண்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்னில் சுருண்டது + \"||\" + The South African team was bowled out for 162 runs\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்னில் சுருண்டது\nடர்பனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களில் சுருண்டது.\nடர்பனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களில் சுருண்டது.\nமிட்செல் மார்ஷ் 96 ரன்\nஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் ம���ர்ஷ் (32 ரன்), விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் (21 ரன்) களத்தில் இருந்தனர். போதிய வெளிச்சம் இன்மையால் முதல் நாளில் 14 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில், மிட்செல் மார்ஷ் அதிரடியாக ரன்கள் சேகரித்தார். மறுமுனையில் டிம் பெய்ன் 25 ரன்னிலும், கம்மின்ஸ் 3 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 35 ரன்களிலும் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். தனது 3-வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 96 ரன்களில் (173 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிலாண்டரின் பந்து வீச்சை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 110.4 ஓவர்களில் 351 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 5 விக்கெட்டுகளும், பிலாண்டர் 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.\nபின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி, சொந்த மண்ணில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் (7 ரன்), அடுத்து வந்த அம்லா (0) இருவரையும் ஒரே ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கபளகரம் செய்தார். இதனால் நெருக்கடிக்குள்ளான தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய பவுலர்கள் ‘செக்’ வைத்தனர். மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் 32 ரன்னிலும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 15 ரன்னிலும், டி புருன் 6 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். 108 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தென்ஆப்பிரிக்கா ஊசலாடியது.\nஇந்த சூழலில் டிவில்லியர்சுடன், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரம் தாக்குப்பிடித்த டி காக் 20 ரன்களில் (33 பந்து) நாதன் லயனின் சுழலில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த பிலாண்டர் (8), கேஷவ் மகராஜ் (0), ரபடா (3 ரன்), மோர்னே மோர்கல் (0) வந்த வேகத்தில் நடையை கட்டினர்.\n51.4 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு அடங்கியது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டிவில்லியர்ஸ் 71 ரன்களுடன் (127 பந்து, 11 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார் ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்���் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.\nஅடுத்து 189 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இன்று 3-வது நாளில் விளையாடும்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி\n2. கொல்கத்தா–ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் இன்று மோதல்\n3. கங்குலியின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n4. பெண்கள் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கடைசி பந்தில் சூப்பர் நேவாஸ் அணி வெற்றி\n5. ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-24T00:34:38Z", "digest": "sha1:3RPHOUJGUC2SU4K2VM4PYHNNCQH3IPGV", "length": 9243, "nlines": 26, "source_domain": "arjunatv.in", "title": "பிரபல இயக்குனர்", "raw_content": "\n2 மூவி buffs என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் 7C'S Entertainment Private Ltd' மற்றும் 'அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்' இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்துசொல்றேன்'. 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் \"அண்ணா துரை\" தலைப்பில் துவங்கி Abdulkalam Arjunatv FIRST TIME IN THE WORLD AND A HISTORIC MOMENT IN FIELD OF OPTHALMOLOGY Ford Go Green Launch of Multi-Designer Concept Store – Amortela News18 Tamil Nadu’s First Edition of Magudam Awards A Grand Success Oru kadhai sollatuma Politics salam2kalam Skillsoft Recognized as a Top 20 IT Training Company by Training Industry for a Sixth Consecutive sports Thamizh Academy Awards – 2017 SRM University அதற்கான சரியான விளம்பர யுக்திகளும் தான் சினிமாவில் வெற்றியை பெற்று தரும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் உடன் இணைந்து இந்திய மருத்துவர்களை பாராட்���ி கெளரவித்திருக்கிறது உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற பிரபலம் தான் சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர். எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குநர் கோரிக்கை எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் தொடர் செயின் திருட்டு கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’ கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா கபடி சண்டையும் தான் “ அருவா சண்ட “ காதல் சண்டையும் கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைககு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே. எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவீல் அரசு நலத்திட்டம் வழங்கினார் சிறுபடங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலூகா கிருஷ்ணாபுரம் முத்துமாரியப்பன் தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை நல்ல கதையும் நிலம் மோசடி செய்து கொலை மிரட்டல் விட்ட 5 பேர் கைது நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் 'ரிச்சி' படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. பிரபல இயக்குனர் முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு பல்துறை அறிவு வளர்ச்சிக்கான விருது ஆளுநரால் வழங்கப்பட்டது மௌனம்ரவி மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா - பிரனிதா நடிக்கும் “ அனிருத் “ ரமதா பிளாசா சென்னை கொண்டாடும்கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவைதிருவிழா ரமதா பிளாசா சென்னையின் பண்டிகைகால வாழ்த்துக்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன் விஜய் மக்கள் இயக்கம் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா. ​ரேசன் சர்க்கரை விலை உயர்வு\nஉதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர்\nஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர�� மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது. சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் ‘நிமிர்’. இப்படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். இது குறித்து விஜய் டிவியின் ‘ பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில்,Read More\nஉதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் Ciniema, Home, ஊடகம் Comments are Off\nஸ்லிம் அண்ட் சேப் ஹெல்த் அண்ட் பிட்னஸ் செண்டரின் 2 வது கிளை உதய் குரூப்ஸ் நிறுவனத்தின் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=3fd5faa944c87ab46bed9f120f75aed6", "date_download": "2018-05-24T00:35:10Z", "digest": "sha1:LDX7HSMUQ4LSWIMP4P7SNI5WVOQNGB3F", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இன���யவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil6.org/2018/02/12/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-23T23:56:07Z", "digest": "sha1:WIMJOFEB5X5DMIGKBDEKR25NCTXGFP5Z", "length": 14907, "nlines": 102, "source_domain": "tamil6.org", "title": "வந்தது புதுவருடம் வாங்குவோம் கைவிசேசம் – தமிழ் 6", "raw_content": "\nஅறிந்த மிருகம் அறியாத கதை-கங்காரு\nவந்தது புதுவருடம் வாங்குவோம் கைவிசேசம்\nசீனாவில் இனித்தான் ‘தை‘ பிறக்கப் போகின்றது. அதாவது நமக்கெல்லாம் பிறந்து விட்ட புதுவருடம், சீனாவில் இந்த மாதம் 16இல்தான் பிறக்கப் போகின்றது. தமிழருக்கு சிததிரை14இல் புதுவருடம் பிறப்பது போல, சீனர்கள் பெப்ரவரி 16இல்தான் தங்கள் புதுவருடப் பிறப்பைப் பொண்டாடுகிறார்கள்.\n ஒரு நாளில் முடியும் கொண்டாட்டம் அல்ல இது இரு வாரங்களுக்கு மேல் தொடர்வது இந்த விழா. தங்கள் உறவினர்களைச் சந்திக்க நெடுந்துாரம் பயணித்து, உறவினர்களுடன் ஒன்றாக உண்டு களிக்கும் பெருவிழாஇது இரு வாரங்களுக்கு மேல் தொடர்வது இந்த விழா. தங்கள் உறவினர்களைச் சந்திக்க நெடுந்துாரம் பயணித்து, உறவினர்களுடன் ஒன்றாக உண்டு களிக்கும் பெருவிழாஇது சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்படும் சீனர்களது நாட்காட்டியில், புதுவருடப் பிறப்பு தினம், ஆண்டுக்குஆண்டு மாறிக்கொண்டே இருக்கும் பொதுவாக ஜனவரி 21க்கும் பெப்ரவரி 20க்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில்தான் வருடப் பிறப்பு வருவதுண்டு.\nபாரம்பரியமாக இடம்பெறும் புதுவருட நிகழ்வுதான் சிங்க நாட்டியம் வருடப் பிறப்பிற்கு முதல் நாளன்று, வீட்டின் துரதிஸ்டங்கள் போய்த் தொலையட்டும் என்பது போல், வீடு முழுவதும் பெருக்கப்படும். உறவினர்கள் ஒன்றாக உட்கார்ந்து இரவு உணவருந்துவார்கள். நம் வழமைப்படி, ஆனால் சற்று வித்தியாசமாக, சிகப்பு நிற காகித உறைகளில் வைத்து ‘அதிஸ்டப் பணம்‘ சிறார்களுக்கு வழங்கப்படுவதுண்டு. இது டிஜிட்டல் உலகமல்லவா வருடப் பிறப்பிற்கு முதல் நாளன்று, வீட்டின் துரதிஸ்டங்கள் போய்த் தொலையட்டும் என்பது போல், வீடு முழுவதும் பெருக்கப்படும். உறவினர்கள் ஒன்றாக உட்கார்ந்து இரவு உணவருந்துவார்கள். நம் வழமைப்படி, ஆனால் சற்று வித்தியாசமாக, சிகப்பு நிற காகித உறைகளில் வைத்து ‘அதிஸ்டப் பணம்‘ சிறார்களுக்கு வழங்கப்படுவதுண்டு. இது டிஜிட்டல் உலகமல்லவா சிகப்பு நிறத்தில் ஒரு ‘அப்ஸ்‘ இருக்கிறது. சில பெற்றோர்கள் கணனி மூலம், இதற்குப் பணம் அனுப்புவதுண்டு. பிறக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு மிர��கத்தின் பெயர் கொடுபடுவது வழமை. 12 வருடங்கள் கழித்த பின்பே அதே மிருகத்தின் பெயர் வரும். அந்த முறையில் இந்த வருடம் ‘நாய் வருடம்‘ என்றே அழைக்கப்படும். இறுதியாக 2006இல் நாய் வருடம் பிறந்திருக்கின்றது.\nஎருது, குதிரை, ஆடு, சேவல், பன்றி, நாய் வீட்டு வளர்ப்பு மிருகங்களாகவும்,சீனர்களுக்கு விரும்பிய காட்டு உயிரினங்களாக எலி, முயல், புலி, டிராகன், பாம்பு, குரங்கு ஆகியனவும் , ஆண்டுகளுக்கு இடப்படும் பெயர்களாகின்றன. கொண்டாட்டங்களிலும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன.\nபத்தொன்பது ‘வயதாகியும்‘ பயணத்தடை இல்லை\nபெரிய தொகை கொடுத்து ஒரு விமானச் சீட்டை வாங்கிவிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் ரத்தாகும் போது, வேண்டாத பண விரயத்தால் மனம் வலிக்கின்றது. ஆனால் என்ன செய்வது, ஒரு விபத்துப் போல இடம்பெறும் நிகழ்வுகளை நாம் என்றுமே தவிர்க்க முடிவதில்லை..\nஅவர் பெயர் ஜோண் வோக்கர். 199இல் தனது மைத்துனனின் திருமண வைபவத்தில் கலந்துகொள்ளும் நோக்கோடுதான் அவர், விமானச் சீட்டை வாங்கியிருந்தார். ஆனால் எதிர்பாராத காரணங்களால் அவருக்கு பயணிக்க முடியாமல் போயிற்று.\nபணத்தைத் திருப்பித் தருமாறு கோரியபோது அதிகாரிகள் சம்திக்கவில்லை. ஆனால் எதிர்காலப் பயணமொன்றில் இந்தப் பயணச்சீட்டை உபயோகிக்க முடியுமென்பதே அவர்கள் தமது கடிதத்தில் அளித்த விளக்கமாக இருந்தது,\nஅந்த நேரம் எந்தப் பயணத் திட்டமும் ஜோணிடம் இருக்கவில்லை என்பதால், பயணச் சீட்டை\nயம், நிறுவனத்தின் பதில் கடிதத்தையும் பாதுகாப்பான ஓர் இடத்தில் வைத்துவிட்டு, அதைப் பற்றியே அடியோடு மறந்து விட்டார். சமீபத்தில் வீடு துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான், ‘பழைய குப்பைகளை‘ கிளறும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.\nபயணச்சீட்டு ஒன்றைக் கண்டார். அது சம்பந்தமான நிறுவனக் கடிதத்தையும் கண்டார். அதே நிறுவனம் இன்னமும்இயங்கிக் கொண்டிருப்பதால், ஒருவேளை இனிவரும் கால்ஙகளிலும் பயணிக்க அதிஸ்டம் கிட்டலாம் என்ற நப்பாசையுடன் நிறுவனத்தின் பல பிரிவுகளுக்கும் சென்றார். ஆனால் எவருமே உருப்படியான ஒரு முடிவை எடுக்கவில்லை., டுவிட்டர் மூலம் அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளார். ஒரு சில நாட்களுள் பதில் வந்தது.\nநிஜத்தில் இந்தப் பயணச் சீட்டை விநியோகித்த யுனைட்டெட்ஸ் ���ிறுவனம், வங்குரோத்தில் 2002ம் ஆணடு மூடப்பட்டு விட்டது என்றும். அவர்களது நிலுவைகள் கடன்கள் எல்லாமே விலக்கப்பட்டு விட்டன. என்றும் அப்படியொரு நிலையில் இந்தப் பயணச் சீட்டு மதிப்பற்றது என்ற விளக்கமளித்தவர்கள். இப்படியொரு இகட்டான நிலையில் , அந்தப் பயணச் சீட்டுட்ன மீண்டும் பயணிக்க அனுமதிக்கிறோம் என்ற கூறியுள்ளார்கள்.\nஇன்றைய நிலையில், சுமாராக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான, இந்தப் பயணச் சீட்டில், மீண்டும் பறக்கத் தயாராகின்றார் இந்த மனிதர்.\nஆனால் எங்கே பறப்பது எ்னபது, இந்த மனிதரைக் குழப்பியடிப்பதாகக் கூறுகிறார்கள.\nஇருந்தாலும் குழப்பம். இல்லாவிட்டாலும் குழப்பம் இதென்ன பொல்லாத உலகமப்பா\nஇரட்டைப் பிள்ளை ராசி இவருக்கு\nவாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது\nதமிழை கற்போம் தரணியில் உயர்வோம்.\nவாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன்.\nஅறிந்த மிருகம் அறியாத கதை-கங்காரு\nமறைந்து நின்று தாக்கும் கொரில்லாக்கள்-தெரிந்த மிருகம் தெரியாத கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=7275", "date_download": "2018-05-24T00:05:57Z", "digest": "sha1:LKBIICNSGI5ZGZG5C4WIV5YOH76YWIV2", "length": 7570, "nlines": 77, "source_domain": "www.v7news.com", "title": "கொடைக்கானலில் வினாடி வினா நிகழ்ச்சி | V7 News", "raw_content": "\nகொடைக்கானலில் வினாடி வினா நிகழ்ச்சி\nகொடைக்கானலில் பிரயண்ட் பூங்காவில் கோடைவிழாவின் முன்னோட்டமாக வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் பசுமை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கோடைவிழாவின் ஐந்தாவது நாளான இன்று சுற்றுலாத்துறை மற்றும் கொடைக்கானல் இண்டர்நேஷனல் பள்ளியும் இணைந்து நடத்திய வினாடி வினா நிகழ்ச்சியை கொடைக்கானல் வருவாய் கோட்டாச்சியர் மற்றும் சுற்றுலா உதவி அலுவலர் ஆனந்தன் நவநீதகண்ணன் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு நடத்தியது இதில் 11 மாவட்ட சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு கேட்கபட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தனர் இந்நிகழ்ச்சியில் திறமையான ஆசிரியர்களை வரவழைக்கப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு கோடைவிழாவின் பெயர் பொறித்த டீ சர்ட்கள் மற்றும் நிழல் தொப்பி வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதற்கு அணைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் கலந்துகொண்டனர் கொடைக்கானல் தெரசாள் பள்ளியை சேர்ந்த ஏ மேரிஅனஸ்தாசி ஜீ ஜோவிதா மற்றும் சியோன் பள்ளியைச் சேர்ந்த எஸ் மெர்லின் எம் வீணா ஆர் கீத்தா அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தாமரைசெல்வி மற்றும் நிகழ்ச்சிகளை ராஜமாணிக்கம் வில்லியம் தொகுத்து வழங்கினார்கள் இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்\nசுற்றுலா, செய்திகள் கொடைக்கானலில் வினாடி வினா நிகழ்ச்சி\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nதுப்பாக்கி சூடு காவல்துறையின் மிருகத்தனம்- ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் மூடப்படும்வரை உடல்களை வாங்க மாட்டோம்- உறவினர்கள் போர்க்கொடி\nதுப்பாக்கிசூடு நடத்தியவர்கள் சிறைக்கு செல்வார்கள்- அல்தாபி அட்டாக்\nஅதிமுக அரசு கலைக்கப்படவேண்டிய அரசு – விஜயகாந்த் பாய்ச்சல்\nதுப்பாக்கி சூடு காவல்துறையின் மிருகத்தனம்- ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் மூடப்படும்வரை உடல்களை வாங்க மாட்டோம்- உறவினர்கள் போர்க்கொடி\nதுப்பாக்கிசூடு நடத்தியவர்கள் சிறைக்கு செல்வார்கள்- அல்தாபி அட்டாக்\nஅதிமுக அரசு கலைக்கப்படவேண்டிய அரசு – விஜயகாந்த் பாய்ச்சல்\nதுப்பாக்கி சூடு காவல்துறையின் மிருகத்தனம்- ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் மூடப்படும்வரை உடல்களை வாங்க மாட்டோம்- உறவினர்கள் போர்க்கொடி\nதுப்பாக்கிசூடு நடத்தியவர்கள் சிறைக்கு செல்வார்கள்- அல்தாபி அட்டாக்\nஅதிமுக அரசு கலைக்கப்படவேண்டிய அரசு – விஜயகாந��த் பாய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/05/16/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-05-24T00:41:21Z", "digest": "sha1:IBSQDNTFDSSU57VI5B5BLCHX6NCD5RZD", "length": 8558, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "சேலையில் ஊஞ்சல் ஆடிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! | LankaSee", "raw_content": "\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nஉள்நாக்கு பிரச்சனையை சரி செய்யும் வெள்ளைப்பூண்டு\nமுதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி\nசேலையில் ஊஞ்சல் ஆடிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nகுமரி மாவட்டத்தில் வீட்டு பில்லரில் சேலை கட்டி ஊஞ்சல் ஆடிய 13 வயது சிறுமி, பில்லர் உடைந்து விழுந்து பரிதாபமாகப் பலியானார்.\nகன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த செட்டியார்மடத்தைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணியன், தேவிகா. இவர்களின் மகள் பவிஸ்யா (வயது 13). அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவந்தார். இவரது வீட்டுக்கு முன்பகுதியில் செங்கலால் பில்லர் கட்டி அதில் ஷீட்டால் ஷெட் போடப்பட்டிருந்தது. அந்த பில்லரிலும் வீட்டு ஜன்னலிலும் சேலையைக் கட்டி அதில் பவிஸ்யா ஊஞ்சலாடுவது வழக்கம்.\nவழக்கம்போல சிறுமி பவிஸ்யா இன்று காலை ஊஞ்சல் ஆடியிருக்கிறார். அப்போது திடீரென செங்கல் பில்லர் உடைந்து பவிஸ்யாவின் மீது விழுந்திருக்கிறது. இதில் படுகாயமடைந்த பவிஸ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜுக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஊஞ்சல் ஆடிய சிறுமி பில்லர் விழுந்து பலியான சம்பவம் இரணியல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சாறு குடித்த 12 நிமிடங்களுக்கு பிறகு உங்கள் வயிறு குறைவதை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்\nஇலங்கையில் தோன்றிய திடீர் நீர்வீழ்ச்சிகள்\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/user/PrasannaUDPM/", "date_download": "2018-05-24T00:30:44Z", "digest": "sha1:K7MKHHETPZS36TMIOY5TVA5V4SJLEK4H", "length": 2315, "nlines": 74, "source_domain": "tamilblogs.in", "title": "Profile « PrasannaUDPM « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=610:2017-11-28-02-33-33&catid=10:2013-11-15-19-20-25&Itemid=20", "date_download": "2018-05-24T00:18:06Z", "digest": "sha1:QUJDO7MC4EKRA3XUBTGTU2CIOANPPE2Y", "length": 4688, "nlines": 93, "source_domain": "www.nakarmanal.com", "title": "அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பூஜைகள் அடியவர்க்கு வழங்க தீர்மானம்.", "raw_content": "\nHome புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பூஜைகள் அடியவர்க்கு வழங்க தீர்மானம்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பூஜைகள் அடியவர்க்கு வழங்க தீர்மானம்.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய நிர்வாக சபைக்கூடம் கடந்த 26.11.2017 நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டட்டது. அவற்றில் ஆலயத்தில் ஒருசில விஷேட பூஜைகளை உபயமாக அ���ியார்பெருமக்களுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஅந்தவகையில் கார்த்திகை தீபம் உபயம், திருவொம்பாவை இறுதி நாள் திருவாதிரை உபயம் மற்றும் மாதந்தோறும் ஏகாதசி (மாசிமாத வீமஏகதசி தவிர்ந்த) பூஜைகளை அடியார்களுக்கு உபயமாக வழங்கி இப்பூஜைகளை சிறப்பாக நடார்த்த தீர்மானம் எடுக்கப்பட்டதனால் விரும்பும் அடியவர்கள் முன்வந்து இப்பூஜையினை பொறுபேற்று ஒத்துளைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2014/02/10-50.html", "date_download": "2018-05-24T00:38:03Z", "digest": "sha1:32G7GKEIRGBUHGXTFOSAB5FWG7D6RUPG", "length": 16151, "nlines": 161, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்தியும், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்தியும், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள். தற்போது அகவிலைப்படி 100 சதவீதத்தை அடைந்துள்ளதால், இது தொடர்பான பரிந்துரையை ஏழாவது ஊதியக் குழுவுக்கு அனுப்பவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்‌யப்பட்டது. இதன்மூலம், ஏழாவது ஊதியக் குழு தனது இடைக்கால அறிக்கையில், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை செய்ய முடியும். அவ்வாறு இணைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய��் 30 சதவிகிதம் உயரும்.\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-24T00:31:22Z", "digest": "sha1:6O6KCJDUYLHX75ZTCDSNVFYSOJZZO3UC", "length": 5566, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரெய்கின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிரெய்கின் பட்டியல் அல்லது கிரெய்க்ஸ்லிஸ்ட் (Craigslist) என்பது ஒரு விளம்பர அறிவிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு இணையச் சமூக வலைத்தளம். ஒரு இடத்தில் கிடைக்கும் தொழில்வாய்ப்பு, பொருட்கள், சேவைகள் என பல தரப்பட்டவை இங்கு பதியப்படுகிறன. இந்த வலைத்தளம் 1995 தொடங்கி, 2000 விரிவு பெற்று, தற்போது பல மில்லியன் பயனர்களைக் கொண்டு, 500 மேற்பட்ட நகரங்களில் இதில் இடம்பெற���கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/05/android-mobile-screnshot.html", "date_download": "2018-05-24T00:24:15Z", "digest": "sha1:S4OLUVCODSP2BL4E37K2VOC232BQWJS6", "length": 2926, "nlines": 31, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க..! - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome ANDROID ஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க..\nஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க..\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்ட் வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.\nஸ்கிரீன் ஷாட் என்றால் என்ன (What is Screen Shot\nகணினி, ஆண்ட்ராய்ட் போன்(Android Smartphone), டேப்ளட் பிசி(Tablet Pc) களின் திரையில் உள்ள காட்சியை அப்படியே படமாக மாற்றுவதுதான் ஸ்கிரீன்ஷாட். கணினியில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க Print Screen என்ற பட்டன் இருக்கும்.\nஆனால் புதிய வகை ஆண்ட்ராய்ட், டேப்ளட் பிசிக்களில் அதுபோன்று தனியாக பட்டன் எதுவும் இருப்பதில்லை. ஸ்கீரின் ஷாட் எடுக்க குறுக்கு விசைகளைப் பயன்படுத்த வேண்டும்.\nஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வழிமுறை:\nஆண்ட்ராய்ட் போனில் பவர் பட்டனையும், ஹோம் பட்டனையும் ஒருசேர அழுத்தினால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.\nஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/?cat=21", "date_download": "2018-05-24T00:21:45Z", "digest": "sha1:NVVLNNGGS4GY4X5CH53UB5CVQVYFFRLS", "length": 7630, "nlines": 42, "source_domain": "arjunatv.in", "title": "ஊடகம்", "raw_content": "\nநமது அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் நிகழ்ச்சி\nஇன்று மாலை நமது அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பிரிவின் முதல் அறிமுக கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வடபழனியிலுள்ள நமது சங்க தலைமை அலுவலகத்தில் நமது சங்கத்தின் தலைவர் திரு.ரவிக்குமார் அவர்களின் தலைமை வகிக்கRead More\nமே 1-ம் நாளை உலகமே நினைவு கூறும் வகையில் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது..\nஉழைக்கம் மக்களின் சிறப்பினை உலகுக்கு பறைசாற்றும் தினம் மே 1 என்று மா���்புமிகு முதல்வர் எடப்பாடி K பழனிசாமி தெரிவித்துள்ளார்.. ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்திடும் தொழிலாளர்கள், அனைத்து நலன்களையும் பெற்று வளமாக வாழ வேண்டும் என்று.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.ஸ்.,Read More\nதேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் : மு.க.ஸ்டாலின் பேட்டி.\nதேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் : மு.க.ஸ்டாலின் பேட்டி. இந்த சந்திப்பை அரசியலாக்க வேண்டாம்…தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் : மு.க.ஸ்டாலின் பேட்டி. *தற்போதைய அரசியல் சூழல் குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் விவாதித்தோம் என தெலுங்கானாRead More\nநடிகை ரெஜினா தான் நடுரோட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.\nபிரபல தமிழ் நடிகை ரெஜினா தான் நடுரோட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். கண்ட நாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும்Read More\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி மே 3 ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ள இரயில் மறியல் போராட்டத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்வர்கள் என்றார்\nதூத்துக்குடி : தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பொ.சண்முகம் தூத்துக்குடி சி.பி.எம் மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி மே 3 ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ள இரயில் மறியல் போராட்டத்தில்Read More\nபுரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம் வரலாற்றின் சாதனை\nஇந்த நாளில் அன்று *புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891* பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர்,Read More\nஸ்லிம் அண்ட் சேப் ஹெல்த் அண்ட் பிட்னஸ் செண்டரின் 2 வது கிளை உதய் குரூப்ஸ் நிறுவனத்தின் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B5/", "date_download": "2018-05-24T00:36:21Z", "digest": "sha1:R7PHI6QKJANXTTOR7TECLZMVRIOPLE5U", "length": 16034, "nlines": 304, "source_domain": "www.mygreatmaster.com", "title": "''இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' (லூக்கா 9:9) | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே\nஇயேசு கலிலேயாவில் ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவித்தபோது புதுமைகள் பல நிகழ்த்தினார். அவரைப் பற்றி எல்லாரும் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இயேசு யார் என்னும் கேள்விக்குப் பலரும் பல பதில்களைத் தந்தனர். ஏரோதுவின் ஆணைப்படி கொல்லப்பட்ட திருமுழுக்கு யோவான் மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றுகூட மக்கள் இயேவைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததுண்டு. ஆனால் ஏரோது அப்படி நினைக்கவில்லை. அவன்தான் யோவானின் தலையைக் கொய்துவர ஆணையிட்டவனாயிற்றே. யோவான் இறந்தொழிந்தார் என்பது ஏரோதுவுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பேசிக்கொண்டது வேறு ஒருவரைப் பற்றித்தான் என்பது ஏரோதுவுக்குப் புரிந்தது. என்றாலும் அந்த மர்ம மனிதர் யார் என்பதை ஏரோது தெரிந்திருக்கவில்லை.\nஇயேசு யார் என நமக்குத் தெரியுமா பலரும் இயேசு யார் என்பதைத் தெரிந்ததுபோல நினைத்துக்கொள்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன பலரும் இயேசு யார் என்பதைத் தெரிந்ததுபோல நினைத்துக்கொள்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் எத்தனையோ மக்கள் இயேசுவை யார் என அடையாளம் தெரியாமலே வாழ்கின்றார்கள். இவர்களுள் கிறிஸ்தவரும் உண்டு, பிறரும் உண்டு. ”புதியது என்று உலகில் எதுவுமே இல்லை” (காண்க: சபை உரையாளர் 1:9) என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இவர்கள் ஏற்கெனவே யாவும் தெரிந்தவர்களாகத் தம்மைப் பற்றியே நினைத்துக்கொள்வதால் இயேசுவைப் பற்றி ஆழ்ந்த அனுபவ அறிவைப் பெற முயற்சிசெய்வதில்லை. நாம் ஒவ்வொருவரும் புதிய பார்வை பெற வேண்டும்; புதிய இதயம் கொண்டிருக்க வேண்டும்; அப்போது என்றுமே புதிதாகத் துலங்கி ஒளிர்கின்ற நற்செய்தியைப் புது முறையில் ஒவ்வொரு நாளும் அணுகுவோம். இவ்விதத்தில் இயேசு யார் என்பதை மேன்மேலும் ஆழமாக நம்மால் உணர்ந்தறிய இயலும். திறந்த உள்ளம் இருந்தால் கடவுளின் வெளிப்பாடு அங்கே நிகழுமன்றோ\nஇறைவா, நற்செய்தியாக வந்த இயேசுவி��் ஒளி புதுப்புது வண்ணங்களில் எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் துலங்கிட அருள்தாரும்.\nஅருட்திரு பவுல் லியோன் வறுவேல்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைஇன்றைய வசனம் தமிழில்தேவ செய்தி\nஅறிவு, ஆர்வம், திறந்த மனம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2013/04/17/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-24T00:02:11Z", "digest": "sha1:HD7562G3VS3W34ZZM64RCREEBDD4QDOU", "length": 22279, "nlines": 276, "source_domain": "nanjilnadan.com", "title": "வந்தான்,வருவான்,வாராநின்றான் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வெயிலில் அலைவதென்பது அன்றாடம். தலையில் இருந்து மயிர்க்காடுகள் வழியாக நீரூற்றுக்கள் வழிந்தன. அன்று வெயில் மேலும் காட்டமாக இருந்தது. தூசுகள் மினுங்கிய சந்துகள் வழியாக நிறைய அலைய வேண்டியது இருந்தது.\nமொரார்ஜி மில்லின் இரண்டாவது யூனிட் பக்கமுள்ள சந்து வழியாக பிரகாஷ் மில்லுக்கு நடந்து போய்வருவது என்பது செளகரியமான காரியம் அல்ல.அந்த பாதையில் பஸ்கள் போவதில்லை.நகரின் அந்தப் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.டாக்ஸியில் போனால் கட்டுப்படி ஆகாது.அந்த வெயிலிலும் இறுக்கமான சாட்டின் பாவடையும் ரவிக்கையும் போட்டுக்கொண்டு குடிசை வாசல்களில் புணர்ச்சிக்கூலிக்கு ஆள் தேடிக்கொண்டு நிற்கும் பருவம் தாண்டிய தெலுங்குக்காரிகள்.\nநாக்கை வறட்டியது தாகம்.எலுமிச்சம் பழமும் இஞ்சியும் சேர்த்துச் சதைத்த கரும்புச்சாறு ஐஸ் போட்டு இரண்டு தம்ளர்கள் இறங்கியும் நாவறட்சி தணியவில்லை.\nமாலையில் மூக்கு ‘ஙொணஙொண’ என்றது.தொண்டையில் இளஞ்செருமல்.அடுத்த நாள் காலையில் மூக்கு அவ்வளவாய் ஒழுக வில்லை என்றாலும் நாசித்திமிர்கள் ‘கணகண’வென்று தணிந்து எரியும் அடுப்பாய் காந்தின.அன்று மேலும் அலைச்சல்,வெயில்,தூசி,ஐஸ் போட்ட கரும்புச் சாறு.\nமூன்றாம் நாள் எழுந்திருக்கும்போது மேல் எல்லாம் வலிப்பது போலிருந்தது.வறண்ட இருமல்.சுவாசிக்கச் சற்று சிரமமாக இருந்தது.ஒருநாள் ஓய்வெடுத்தால் சரியாகிப் போகும் என்று வேலைக்குப் போகவில்லை.இரவில் மூச்சுவிடும்போது விரல்களால் இருபக்க செவித்துவாரங்களை அடைத்துவிட்டுக் கேட்டால் விசில் அடிப்பது போல் சன்னமான ஒலி.மறுநாள் காலையில் பாத்ரூம் போய்விட்டு வந்தாலே மூச்சு வாங்கியது. தொடர்ந்து பேசினாலும் இருமல் வந்தது.நெற்றியில் வியர்வை துளிர்த்தது.விக்ஸ்,அமிர்தாஞ்சன்,கோல்ட்ரின் பிளஸ்,ஆக்‌ஷன் நானூற்றுத் தொண்ணூற்று எட்டு எதுவும் எடுபட வில்லை. சுக்கும் மிளகும் தட்டிப்போட்ட கருப்பட்டிக் காப்பி சற்று இதமாக இருந்ததே தவிர நிவாரணம் இல்லை.\nசாயங்காலம் மெதுவாக நடந்து கடைத்தெருப்பக்கம் வந்தான்.வழக்கமாய் இது போன்ற சில்லறை உபாதைகளுக்காய் பார்க்கும் வாமன்ராவ் பாட்டீல் அன்று வார விடுமுறை.நல்ல டாக்டராய் பார்த்துக் காட்டலாம் என்று பாலிகிளினிக் வாசல்களில் பெயர்ப்பலகைகளை படித்துக்கொண்டு நடந்தான்.மனதுக்கு பிடித்த மாதிரி ஒரு பெயரும் அமையவில்லை.ஜரிவாலா,லோகன்ட் வாலா,பாட்லி வாலா என்று தொழிலுகு சம்பந்தமில்லாமல்…சூரத் மிட்டாய் வாலா கடைக்கு அடுத்த வாசலில் டாக்டர் விஜய் நெகலூர் என்று கண்டிருந்தது.இவரே ஆகலாம் என்று முதல் மாடி ஏறி போனான்.மாடிப்படி ஏறுகையில் இளைத்தது.மூச்சு வாங்கும் சத்தம் சன்னமான சோகரசம் பிழியும் ஷெனாய் வாத்தியம் போல பொதுமக்களுக்குக் கேட்குமோ என்று அச்சமாக இருந்தது.\nடாக்டர் இருந்தார்.கூட்டம் அதிகமில்லை.’இந்த நோயினால் நீங்கள் செத்து போகத்தான் வேண்டுமென்றால் கவலைப்பட்டு பயனில்லை. சாகப்போவதில்லை என்றால் எதற்காக கவலைபட வேண்டும்’ என்ற ரீதியில் ஆங்கில வாசகம் கொண்ட அட்டை சுவராசியம் தருவதாக இருந்தது.\nதன்முறை வந்ததும் உள்ளே போனான்.சுருக்கமாகச் சொன்னான்.குழல் வைத்து பரிசோதித்து,நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் பார்த்தார்.கண் இமைகளைத் தாழ்த்திப் பார்த்தார். பலமாக மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்தச் சொன்னார்.\nமுழுக்கதையயும் தொடர்ந்து படிக்க :\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் and tagged நாஞ்சில் நாடன் கதைகள், மும்பை கதைகள், வந்தான் வருவான் வாராநின்றான், naanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nOne Response to வந்தான்,வருவான்,வாராநின்றான்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudhuvaioli.com/category/jipmer/", "date_download": "2018-05-24T00:08:33Z", "digest": "sha1:ROLYNTRNFB4I74DSB7CCKQTXO62NYTRK", "length": 3904, "nlines": 120, "source_domain": "pudhuvaioli.com", "title": "Jipmer | Pudhuvai Oli", "raw_content": "\nபுதுவை ஜிப்மர் மருத்துவமனையில் முதன்முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை\nஒருநாள் தொடர் மருத்துவ கருத்தரங்கு\nஜிப்மரில் 71-வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nபெரிய ஹீரோக்களுடன் நடிப்பது குறிக்கோள் அல்ல: கீர்த்தி சுரேஷ்\nவிஜயகாந்த் பிறந்தநாள்: நேரில் வாழ்த்து தெரிவித்த ‘சின்னக்கவுண்டர்’ தயாரிப்பாளர்\nகின்னஸ் சாதனைக்காக மாணவர்களுடன் இணையும் ஆரி\nவிவேகம் படத்துக்கு தாறுமாறான விமர்சனம்: போட்டுத் தாக்கிய ராகவா லாரன்ஸ், விஜய் மில்டன்\nபுளூ வேல் விளையாட்டால் 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை – உ.பி.யில் பரிதாபம்\n70 குழந்தைகள் மரணம் எதிரொலி: கோரக்பூர் மருத்துவமனையில் மத்திய மந்திரி நட்டா நேரில் ஆய்வு\nவிநாயகர் சதுர்த்தி: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nமேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: முதல்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://sharemarkett.wordpress.com/2008/10/31/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4/", "date_download": "2018-05-24T00:39:20Z", "digest": "sha1:O7KSZGUHV3BJOXC3GOJEYTSHXO6S4ZXH", "length": 45140, "nlines": 109, "source_domain": "sharemarkett.wordpress.com", "title": "சிறிய முதலீட்டாளர்கள் ஒதுங்கி இருப்பதால் பங்குச் சந்தை ‘டல்’ : சேதுராமன் சாத்தப்பன் | SHAREMARKET FOR ALL", "raw_content": "\n5 வச்சா பத்து ரூபா... 10 வச்சா 20 ரூபா...: உலக மெகா மோசடி: உலக மெகா மோசடி\nரியோ டின்டோ 14,000 பேரை வேலை நீக்கம் செய்கிறது\nஆகஸ்ட் - அக்டோபரில் இந்தியாவில் 65,500 பேர் வேலை இழப்பு\nபணமே ஓடிவா. சோம. வள்ளியப்பன்-பாகம் 16-24\nசிறிய முதலீட்டாளர்கள் ஒதுங்கி இருப்பதால் பங்குச் சந்தை ‘டல்’ : சேதுராமன் சாத்தப்பன்\nமொபைல் போன்களில் தற்போது அதிகமாக சுற்றும் ஒரு ஜோக் என்ன தெரியுமா பர்கர் வாங்கும் பணத்தில் ஒரு புளு சிப் பங்கை வாங்கி விடலாம். உதாரணமாக யுனிடெக் கம்பெனியின் ஒரு பங்கு 30 ரூபாய் அளவில் வந்தது. இது போல பல கம்பெனியின் பங்குகள் பர்கர் விலைக்கும் கீழே வந்தது. பணத்தை இழந்தவர்கள் மனம் விட்டு சிரிக்க முடியாவிட்டாலும், ஒரு வறட்டு சிரிப்பு சிரித்ததென்னவோ உறுதி. கடந்த சில வாரத்தைப் போலவே திங்களன்று சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளில் வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சயம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் எல்லாம் திங்களன்று காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டு இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல புளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத் திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள், கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் எல்லாம் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இந்த முயற்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல நாடுகளின் கரன்சிகள் வலு கூடின. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயும் கூடியது. இந்திய சந்தையின் நிலை மட்டும் தான் இப்படியா என்று பலரும் நினைக்கலாம். ஜப்பானின் பங்குச் சந்தை கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் காலாண்டு முடிவுகள், எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டின் காலாண்டு போலவே இருந்தது. ஸ்டேட் பாங்கின் காலாண்டு முடிவுகள் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாக இருந்தது. மியூச்சுவல் பண்டுகளில் இன்னும் ரிடம்ஷன் பிரஷர் அதிகமாக இருக்கிறது. அதாவது பிடுங்கிய வரை லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனரோ என்னவோ பர்கர் வாங்கும் பணத்தில் ஒரு புளு சிப் பங்கை வாங்கி விடலாம். உதாரணமாக யுனிடெக் கம்பெனியின் ஒரு பங்கு 30 ரூபாய் அளவில் வந்தது. இது போல பல கம்பெனியின் பங்குகள் பர்கர் விலைக்கும் கீழே வந்தது. பணத்தை இழந்தவர்கள் மனம் விட்டு சிரிக்க முடியாவிட்டாலும், ஒரு வறட்டு சிரிப்பு சிரித்ததென்னவோ உறுதி. கடந்த சில வாரத்தைப் போலவே திங்களன்று சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளில் வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சயம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் எல்லாம் திங்களன்று காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டு இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல புளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத் திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள், கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் எல்லாம் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இந்த முயற்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல நாடுகளின் கரன்சிகள் வலு கூடின. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயும் கூடியது. இந்திய சந்தையின் நிலை மட்டும் தான் இப்படியா என்று பலரும் நினைக்கலாம். ஜப்பானின் பங்குச் சந்தை கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் காலாண்டு முடிவுகள், எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டின் காலாண்டு போலவே இருந்தது. ஸ்டேட் பாங்கின் காலாண்டு முடிவுகள் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாக இருந்தது. மியூச்சுவல் பண்டுகளில் இன்னும் ரிடம்ஷன் பிரஷர் அதிகமாக இருக்கிறது. அதாவது பிடுங்கிய வரை லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனரோ என்னவோ இந்திய கம்பெனிகள் வலுவானவை. சந்தை மிகவும் மலிந்துள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிச்சயம் வருவர். வந்தால் சந்தை கூடும்; சந்தை கூடினால் இந்திய முதலீட்டாளர்களும் வருவர்\nபங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன\nமும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தக ஆரம்பித்ததிலேயே நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சென்செக்ஸ் 792.03 புள்ளிகள் உயர்ந்து 9,836.54 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 214.80 புள்ளிகள் உயர்ந்து 2,911.85 புள்ளிகளாக இருந்தது. இந்த வாரம் திங்கட்கிழமை வரை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்கு சந்தை, செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் மட்டும் நடந்த முகுரத் வர்த்தகத்தின் போது 500 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. அதற்கு அடுத்த நாளும் சந்தையில் முன்னேற்றம் தான் காணப்பட்டது. நேற்று விடுமுறைக்குப்பின் இன்று துவங்கிய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களியையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில்,பேங்கிங், டெலிகாம், ஐ.டி., ஆட்டோ மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. சென்செக்ஸ் அதிகபட்டமாக 9,870.42 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் வர்த்தக முடிவில், நேற்றைய நிலையில் இருந்து 743.55 புள்ளிகள் ( 8.22 சதவீதம் ) உயர்ந்து 9,788.06 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிகபட்சமாக 2,921.35 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் முடிவில் 188.55 புள்ளிகள் ( 6.99 சதவீதம் ) உயர்ந்து 2,885.60 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அதிகம்ற <உயர்ந்திருந்தது மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்குகள்தான். 23 சதவீதம் <உயர்ந்திருந்தது. ஹெச்டிஎஃப்சி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா கம்யூனிகேஷன், ஹெச்.சி.எல் டெக், கெய்ர்ன் இந்தியா, ஐடியா செல்லுலார் ஆகியவை 10 முதல் 18 சதவீதம் வரை உய��்ந்திருந்தது. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 5 சதவீதம் இறங்கியிருந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங்க் 2.52 சதவீதம், சீனாவின் ஷாங்காய் 1.97 சதவீதம், சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 0.43 சதவீதம் இறங்கியிருந்தது. ஆனால் ஜகர்த்தா, கோஸ்பி, தைவானில் 2.6 சதவீதத்தில் இருந்து 7.06 சதவீதம் உயர்ந்திருந்தது.\nபணவீக்கம் குறைவதால் பலன் வருமா\nபுதுடில்லி : கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத வகையில், பணவீக்கம் 10.68 சதவீதமாகக் குறைந்தது. இதனால், இதுவரை ரிசர்வ் வங்கியும், அரசும் எடுத்த நடவடிக்கைகள் பலன் தரத் துவங்கியது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நிதியமைச்சகக் கருத்துப்படி, முக்கியமான 30 பொருட்கள் விலை சிறிது குறைவே. இதுவரை 11 சதவீதம் என்று அச்சுறுத்திய அளவில் இருந்து 10.68 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. பணவீக்கம் குறைவதால், ரிசர்வ் வங்கி இனி மேலும் ‘வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை’ குறைக்க வாய்ப்பு அதிகம் என்று எச்.டி.எப்.சி., வங்கி தலைமை பொருளாதார நிபுணர் பரூவா கருத்து தெரிவித்திருக்கிறார். பொதுவாக கடந்த சில நாட்களாக வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் சந்தித்து வரும் நிதி நெருக்கடி குறைய வேண்டும் என்ற கட்டத்திற்கு அரசு சிந்தித்து, அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இல்லாவிட்டால், தொழில் துறை தேக்கம் ஏற்படும் போது அதிகளவு வேலைவாய்ப்பு குறையும். தற்போது, அதிகளவில் எண்ணிக்கை இருப்பதாகக் கூறி பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பல பெரிய நிறுவனங்கள் இறங்கியிருப்பதாக பேச்சு உள்ளது. அதே சமயம், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும், பலன் இருக்காது என்றும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகம் சரிவதை எளிதில் தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்ற பேச்சே இல்லை என்று பெட்ரோலிய அமைச்சர் தியோரா கருத்து தெரிவித்தார். சமையல் காஸ் விலை மட்டும் குறையும் என்று வெளியான தகவலையும் நேற்று அவர் மறுத்தார்.\nஜப்பானில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.2 சதவீதம் குறைந்திருக்கிறது\nடோக்கியோ : இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜப்பானின் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 0.2 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 4.2 சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை, செப்டம்பர் மாதத்தில் 4 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பான் கடுமையான பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும், அது வீழ்ந்து விடும் அபாயம் இருப்பதாகவும் அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருப்பது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பரில் வெறும் 20,000 ஆக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை, இந்த வருடம் செப்டம்பரில் 27,10,000 ஆக உயர்ந்திருக்கிறது. ஜப்பான் மக்களின் வாங்கும் திறனும் கடந்த வருடத்தை விட 2.3 சதவீதம் குறைந்திருக்கிறது. தொடர்ந்து ஏழாவது மாதமாக இது குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிதி ஆண்டின் இரு காலாண்டிலுமே ஜப்பானின் பொருளாதாரம் சரிந்துதான் வந்திருக்கிறது.\nசிங்கூர் நிலத்தை டாடா திருப்பி கொடுக்க வேண்டும் : இடதுசாரி கட்சி கோரிக்கை\nகோல்கட்டா : மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் இருந்து டாடா மோட்டார்ஸ் வெளியேறி விட்டதால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்தை அவர்கள் அரசாங்கத்திடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் கட்சியான இடதுசாரி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கூரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அங்கிருந்து முழுமையாக டாடா வெளியேறி விட்டது. அங்கு தயாரிக்கப்படுவதாக இருந்த டாடாவின் நானோ கார் திட்டம்ற இப்போது குஜராத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அந்த இடம் இன்னமும் டாடாவிடம் தான் இருக்கிறது. அந்த இடத்தை அரசாங்கம் பெற்று அந்த இடத்தை வேறு தொழிற்சாலைக்கு கொடுத்து அங்கு தொழில் துவங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆளும் இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளார். அந்த இடம் விவசாயிகளுக்கும் திருப்பி கொடுக்கப்படாமல், அல்லது வேறு தொழிற்சாலையும் அமைக்கப்படாமல் இருந்தால், அந்த இடம் ஏலம் விடப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இது குறித்து நடந்த இடதுசாரி முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்ஜி, அந்த இடத்தில் டாடாவே வேறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றார்.\nமலேஷியன் ஏர்லைன்ஸ் இல் இனிமேல் செட்டிநாடு சிக்கன், கொடைக்கானல் மட்டன் சாப்பிடலாம்\nகோலாலம்பூர் : மலேஷியன் ஏர்லைன்ஸ் இல், ந��ளை முதல் அதன் எல்லா கிளாஸ்களிலும் புதிய இந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அதில் செட்டிநாடு சிக்கன், கொடைக்கானல் மட்டன் போன்ற பிரபல தமிழ்நாட்டு உணவு வகைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கட்டண வேறுபாடின்றி, அதன் எல்லா சர்வதேச விமான சேவையிலும் புதிய மாற்றி அமைக்கப்பட்ட இந்திய உணவுகள் நாளை முதல் பரிமாறப்படும் என்று மலேஷியன் ஏர்லைன்ஸ் ஜெனரல் மேனேஜர் ஹையத் அலி தெரிவித்தார். ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய ஹலால் பெஞ்ச்மார்க்குடன் கூடிய மிக சிறந்த, ருசியான இந்திய உணவு வகைகளை நாங்கள் பயணிகளுக்கு பரிமாற இருக்கிறோம் என்றார் அலி. மலேஷியன் ஏர்லைன்ஸ் இன் முக்கிய உணவு சப்ளையரான எல்.எஸ்.ஜி ஸ்கைசெஃப், தாஜ் சேட்ஸ் ஹோட்டலின் செ ஃப் களான சதீஸ் அரோரா மற்றும் கண்ணன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இந்த புதிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மலேஷியாவுக்கும் இந்தியாவுக்குமிடையே பறக்கும் எல்லா மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் இந்த புதிய உணவு பரிமாறப்படும். விமானங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவின் படி, புதிய உணவு பட்டியலில் பிரபல செட்டிநாடு சிக்கன், கொடைக்கானல் மட்டன், கேரள வெஜிடேரியன் கறி, செட்டிநாடு காலிஃபிளவர்/காளான் கறி, கோங்ரா மட்டன் மற்றும் வெஜிடேரியன் பிரியாணி போன்றவைகள் சேர்க்கப்பட்டிருக்கிறது\nஇன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகி 3 மாதங்களுக்குப்பின், இப்போது இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி இன்று நிதி அமைச்சர் சிதம்பரம் விளக்கினார். அப்போது, இன்சூரன்ஸ் துறை சம்பந்தமான சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும், முக்கியமாக, தனியார் இன்சூரன்ஸ் துறையில் இப்போது 26 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீடு, இனிமேல் 49 சதவீதமாக உயர்த்தப்படுக��றது என்றும் தெரிவித்தார்.மத்திய அரசின் இந்த முடிவை இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. எனினும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்படுவதால் ஏராளமான முதலீடு இந்தியாவுக்குள் வரும் என்றும் அது, நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக இதைத்தான் இடதுசாரி கட்சிகள் எதிர்த்து வந்தார்கள்.மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அவர்கள் விலக்கிக்கொண்டபின்புதான் மத்திய அரசால் இன்சூரன்ஸ் துறையில் மாற்றங்களை கொண்டு வர முடிந்திருக்கிறது\nஇந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் \nபுதுடில்லி : இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும் போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கேட்டுள்ளார். சமீபத்தில் அசோசெம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இன்னும் 10 வருடங்களில் இந்தியாவின் முக்கிய துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 25 முதல் 30 சதவீதத்தினர் வேலை இழக்க நேரிடும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்து இன்று பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று கேள்வி எழுப்பினார். புதிய வேலை வாய்ப்பு உருவாகுதல் வேண்டுமானால் குறையுமே ஒழிய ஏற்கனவே இருக்கும் வேலையில் பாதிப்பு வராது என்றார் அவர். விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், ஸ்டீல், நிதி சேவை, ரியல் எஸ்டேட், சிமென்ட், கட்டுமானம் ஆகிய ஏழு துறைகளில் இன்னும் 10 வருடங்களில் 25 முதல் 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும் என்று சொன்ன அசோசெம்மின் கருத்தை, இன்னொரு தொழில் துறை அமைப்பான எஃப்.ஐ.சி.சி.ஐ.,யும் மறுத்திருக்கிறது. இது குறித்து சிதம்பரம் மேலும் தெரிவித்தபோது, இந்தியாவின் 7 சதவீத வளர்ச்சியால், தே. ஜ. கூட்டணி ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட மொத்த வேலை வாய்ப்பை விட இப்போது கூடுதலாகத்தான் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்றார். அவர்கள் ஆட்சியில் வளர்ச்சி 5.8 சதவீதமாகத்தான் இருந்தது. இப்போது எழும் இம்மாதிரியான கேள்விகள் அப்போது ஏன் எழவில்லை என்றார் அவர். அமெரிக்க பொருளாத���ரம் வீழ்ந்து வருவதை குறித்து அவரிடம் கேட்டபோது, உலக அளவில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானால் அது முன்னேறிய நாடுகளை வெகுவாக பாதிக்கும். அதே நேரம் இந்தியாவில் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். இந்திய பொருளாதாரம், உள்நாட்டு பயன்பாடு மற்றும் முதலீட்டை சார்ந்தே அமைந்திருக்கிறது. இங்கு ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்பு என்பது சீனாவை போல் அவ்வளவு கடுமையானதாக இருக்காது என்றார்\nஇரும்பு கம்பி விலை இறங்குமுகம் : டன் ரூ. 20 ஆயிரம் குறைந்தது\nகோவை : இரும்புக் கம்பி விலை டன்னுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளதால் கோவையிலுள்ள, இரும்புக் கம்பி, உருக்காலைகளில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் கட்ட பயன்படுத்தும் ஐ.எஸ்.ஐ., தரமுள்ள முருக்கு கம்பிகள், டன் ஒன்றுக்கு அதிகபட்சமாக 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. எதிர்பாராதவிதமாக, சர்வதேச அளவில் ஏற்பட்ட விலை இறக்கம் காரணமாக, இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ‘ஆர்டர்’ ரத்தானது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை சரிவு, தங்கம் விலை சரிவால், இரும்புக் கம்பி விலை படிப்படியாக குறைந்து, டன் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்தது. ஐ.எஸ்.ஐ., தரமுள்ள முருக்கு கம்பி டன் ஒன்றுக்கு 52 ஆயிரம் ரூபாய்க்கும், ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத கம்பி 48 ஆயிரம் ரூபாய்க்கும் கடந்த மாதம் விற்றது. அதே கம்பி தற்போது, டன் 32 ஆயிரம் ரூபாய்க்கும், ஐ.எஸ்.ஐ., அல்லாத கம்பி 30 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது. அதிக விலைக்கு கம்பி விற்றதால், வியாபாரிகள் அதிகபட்சமாக இருப்பு வைத்தனர். மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டு, டன் 20 ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது. கம்பி உற்பத்தி செய்ய தேவையான இரும்பு பார் (இன்கார்டு)தயாரிக்கும் இரும்பு உருக்கு ஆலைகளுக்கு, பழைய இரும்பு கிடைக்காமல் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பழைய இரும்பு டன் 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. குறைந்த விலைக்கு விற்பனையாவதால், இருப்பு வைத்த வியாபாரிகள், இரும்பு ஆலைகளுக்கு விற்பனை செய்யாமல் தாமதம் செய்து வருகின்றனர். கோவையிலுள்ள இரும்பு உருக்கு ஆலைகளில், இரும்பு பார் (இன்கார்டு) உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இரும்பு வியாபாரிகள் கூறுகையில், ‘எல்லாமே சர்வதேச நிலவரம் தான். தங்கம், பெட்ரோல், இரும்பு, பங்கு வர்த்தகம் என்று எல்லாமே சர்வதேச மார்க்கெட்டாகி விட்டது. இந்த வர்த்தகம் ஒரு பக்கம் நல்லவையாக இருந்தாலும், மறு பக்கம் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்றனர்.\nஇந்தியன் ஆயில் கார்பரேஷன் விமானங்களுக்கான எரிபொருள் விலையை குறைக்கிறது\nபுதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதை அடுத்து விமானங்களுக்கான எரிபொருள் விலையை இன்று நள்ளிரவு முதல், கி.லி.,க்கு ரூ.6,000 குறைப்பதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவித்திருக்கிறது\n600 ஆண்டுகளுக்கு முன்பும் வந்திருந்த சுனாமி\nபாரீஸ் : கடந்த 2004 டிசம்பரில் இந்தியா உள்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளை கடுமையாக தாக்கி சுமார் 5 லட்சம் பேரை பலிவாங்கியதைப்போன்றதொரு சுனாமி, 600 ஆண்டுகளுக்கும் முன்பும் ஒரு தடவை வந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேச்சர் என்ற அறிவியல் இதழில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது வந்த சுனாமியும் இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தைதான் அதிகம் பாதித்திருக்கிறது\nஉரிமை பங்கு வெளியீட்டை நிறுத்தியது சுஸ்லான்\nமும்பை : ரூ.1,800 கோடி மதிப்புள்ள உரிமை பங்குகளை வெளியிடுவதாக இருந்த சுஸ்லான் இந்தியா, அதனை நிறுத்தி விட்டதாக மும்பை பங்கு சந்தைக்கு தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் அதன் மற்ற வளர்ச்சி திட்டங்களை இது பாதிக்காது என்று தெரிவித்திருக்கிறது\nஓமனில் ஹெவி இஞ்சினியரிங் வசதியை ஏற்படுத்துகிறது எல் அண்ட் டி\nமும்பை : ஹைட்ரோகார்பன் துறைக்கு பயன்படுத்தும் ஹை – பிரசர் ஹீட் எக்சேஞ்சர்கள் மற்றும் ரியாக்டர்கள் தயாரிப்பு கூடம் ஒன்றை ஓமன் நாட்டில் <உள்ள சோகர் நகரில் எல் அண்ட் டி அமைக்கிறது . இதற்காக ஆரம்பத்தில் 50 மில்லியன் டாலர்களை அது முதலீடு செய்கிறது\n« யூனிடெக் வயர்லெஸ் இந்திய டெலிகாம் நிறுவனத்தை ரூ.6,120 கோடிக்கு வாங்கும் நார்வே நிறுவனம் உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் லட்சுமி மிட்டல் அடைந்த நஷ்டம் 5000 கோடி டாலர் »\nபணமே ஓடிவா.சோம. வள்ளியப்பன்- பாகம்10-15\nபணமே ஓடிவா. சோம. வள்ளியப்பன்-பாகம் 16-24\nபணமே ஓடிவா : சோம.வள்ளியப்பன்Part-25to30\nபிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது\nநன்கு உயர்ந்தது பங்கு சந்தை\nமார்ச் 23ம் தேதி வெளிவருகிறது டாடாவின் ‘ நானோ ‘ கார்\nஇந்தியா: ஜவுளித்துறையில் 5 லட்சம் வேலை ‘காலி’\nஉயிர் பெறுமா பங்குச் சந்தை\nமற்ற ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க கட்டணம் ரத்து: ஏப்ரலில் அமல்\nஇந்திரா நூயிக்கு வர்த்தக அமைச்சர் பதவி கிடைக்குமா\nசத்யம் மெகா மோசடி முழு விவரம் எப்போது தெரியும்\nU.Muthuraj on ஆகஸ்ட் – அக்டோபரில் இந்த…\nviji on மார்ச் 23ம் தேதி வெளிவருகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%90%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-05-24T00:34:23Z", "digest": "sha1:XCI6ZKIPIB5GRXPXFHNKGHHEGBBFI2EL", "length": 7701, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி அல்லது பச்சை இறக்கை ஐவண்ணக்கிளி (Green-winged Macaw, Ara chloropterus, Red-and-green Macaw)[2] என்பது பெரிய, அதிக சிவப்பு நிறங் கொண்ட பஞ்ச வண்ணக்கிளி ஆகும்.\nஇது தென் அமெரிக்காவின் வட மற்றும் மத்திய காடுகளில் காணப்படுகின்றன. ஆயினும், ஏனைய ஐவண்ணக்கிளிகள் போன்று இதுவும் வாழ்விட இழப்பு மற்றும் கிளி வார்த்தகத்திற்காக சட்டவிரோதமாக பிடிக்கப்படுகின்றன.\n↑ \"Ara chloropterus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ara chloroptera என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2014, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anirudh-eatery-in-chennai/", "date_download": "2018-05-24T00:33:14Z", "digest": "sha1:TKIMHRRALLLYZBGEO3GQMQUWPLYA2ACG", "length": 7353, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னையில் அனிருத் ஆரம்பித்துள்ள உணவு விடுதி ! போட்டோ ஆல்பம் உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nHome News சென்னையில் அனிருத் ஆரம்பித்துள்ள உணவு விடுதி \nசென்னையி��் அனிருத் ஆரம்பித்துள்ள உணவு விடுதி \nதமிழ்த் திரையுலகத்தில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளவர் அனிருத். இவர் கோலிவுட் தாண்டி பவன் கல்யாண் படம் வாயிலாக தெலுங்கு சினிமாவிலும் நுழைந்தார். மனிதர் தற்பொழுது இரண்டு ஸ்டேட்களிலும் மோஸ்ட் வான்டட் தான்.\nசில நாட்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் வெளிநாடு ட்ரிப் போனது நாம் அறிந்த செய்தியே.\nஇந்நிலையில் அனிருத் தன் நண்பர்களுடன் சேர்ந்து உணவு விடுதி ஆரம்பித்துள்ள தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\n“சம்மர் ஹவுஸ் ஈடேரி” என்பதன் அதன் பெயர். மேலும் தேனாம்பேட்டையில் தான் உள்ளது. ஸ்டைலிஷ் ஆக அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் மெனு வகையாறா என்ன என்று தெரியவில்லை . விரைவில் அங்கு சென்றுவிட்டு பின் அந்த தகவல்களை பகிர்வோம் உங்களுக்காக ..\nPrevious articleவிஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்” படத்தின் பர்ஸ்ட் லுக்.\nNext articleதேவயானி தன் மகள்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ உள்ளே \nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nதூத்துக்குடி சம்பவத்தால் சர்ச்சையில் சிக்கிய திரையுலக பிரபலங்கலள்…\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாவித்ரி மகள்\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nரஜினியின் அடுத்த நாயகி இவர்தானாம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nதப்பான நேரத்தில் ஷங்கரின் ட்வீட்டால் கடுப்பில் தமிழ் மக்கள்.\nஇருட்டு அறையில் படத்தை பார்த்து பல குடும்பங்கள் என்னை பாராட்டியது: யாஷிகா ஆனந்த்\nசென்னையெல்லாம் இல்லை..நான் மும்பை இந்தியன் ரசிகன் : நயனின் நாயகன்\nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \nஓரமாய் பொய் விளையாடுங���கப்பா தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம். இந்த தீபாவளி தல தீபாவளிதான்.\nமெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா – ஹர்பஜன் சிங் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://feedvijay.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-24T00:02:07Z", "digest": "sha1:SHOE27UGQC5U5SXPBZIFH5Y67YUNVMAU", "length": 14116, "nlines": 64, "source_domain": "feedvijay.blogspot.com", "title": ":::::FeedVIJAY:::::: October 2010", "raw_content": "\nஎந்திரன் படத்தின் கதை என்னுடையது...\nஎந்திரன் படத்தின் கதை தன்னுடைய கதை என்று கூறி சமீபத்தில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல எழுத்தாளர் போலீஸ் ஆணையரை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.சமீபத்தில் தான் எழுதியை கதையை எடுத்து அப்படியே திரைப்படமாக்கியுள்ளதாக எந்திரன் பட இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மீது ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்திருந்தார்.\nஇந்த நிலையில், மேலும் ஒரு தமிழ் எழுத்தாளர் எந்திரன் படக் கதை தொடர்பாக போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது பெயர் ஆர்னிகா நாசர். தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். தினமலர் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது கதைகள் வெளியாகியுள்ளன. பல தொடர் கதைகளையும் இவர் எழுதியுள்ளார்.\nஇவர் நேற்று ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் ஆர்னிகா நாசர் கூறியிருப்பதாவது:\nநான், கடந்த 25 ஆண்டுகளாக சிறுகதைகள், விஞ்ஞான கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். கடந்த 1995ம் ஆண்டு எழுதிய, ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல், குமுதம் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான, மாலைமதி இதழில், ஜூலை 13, 1995 இதழில் வெளியானது.\nசமீபத்தில் வெளிவந்த, எந்திரன் படத்தை பார்த்த என் வாசகர்கள் பலர், என் கதையில் இருந்து பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டு, அந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். படத்தை நானும் பார்த்தேன்.\nஎன் கதையில் வந்த பல சம்பவங்கள் படத்தில் முக்கியமான காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தேன். காப்புரிமை சட்டப்படி நான் முதல் உரிமையாளர். அப்படி இருக்கும்போது, இயக்குனர் ஷங்கர், இந்த கதையின் முக்கிய பகுதிகளை தன் சொந்த கற்பனையில் உருவான கதை என்று லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் திரித்து கூறி, பலரை ஏமாற்றி, ” எந்திரன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.\nகாப்புரிமை சட்டப்படி, முதல் உரிமையாளரான என் அனுமதியில்லாமல், என் கதையை திரைப்படமாக்கி வெளியிட்டதன் மூலம், எனக்கு பல கோடி ரூபாய் சட்டவிரோத நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். எனவே, என் கதையை திருடியவர்கள் மீது இந்திய காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நாசர்.\nஇந்தப் புகார் தொடர்பாக நாசர் கூறுகையில், எனது ரோபாட் தொழிற்சாலை கதையின் பிரதி, என்னிடம் இல்லாததால், சமீபத்தில், பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டேன். இதை அறிந்த கடலூர், சிப்காட் ஊழியர் துரை என்பவர், பிரதியை எனக்கு வழங்கினார்.\nஎன் கதையை, இயக்குனர் ஷங்கர் படமாக எடுத்துள்ளது குறித்து கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். அவர், உதவி கமிஷனர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். அத்துடன், 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சிவில் வழக்கும் தொடர உள்ளேன் என்று தெரிவித்தார்.\nஎந்திரன் கதை-ஆர்னிகா நாசர் கூறுவதென்ன\nதனது ரோபோட் தொழிற்சாலைக் கதையில் உள்ள பல முக்கிய அம்சங்களை இயக்குநர் ஷங்கர் எடுத்தாண்டுள்ளதாக கூறியுள்ளார் ஆர்னிகா நாசர்.\n1.ஆர்னிகா நாசரின் கதையில் முக்கோணக் காதல். ஹீரோ, ஹீரோயின் மற்றும் ரோபோட். ஹீரோ ஒரு ரோபோட்டை உருவாக்குகிறான். அந்த ரோபோட், தனது காதலியை காதலிக்க ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் தனது ரோபோட்டுக்காக காதலியைத் தியாகம் செய்கிறான்.\n- எந்திரனிலும் முக்கோணக் காதல் கதை. ஹீரோ உருவாக்கிய ரோபோட், ஹீரோவின் காதலைய வெறித்தனமாக காதலிக்கிறது. காதலியை அடைவதற்காக பல நாச வேலைகளில் கூட ஈடுபடுகிறது. இறுதியில் கோர்ட் உத்தரவின்படி அந்த ரோபோட் டிஸ்மான்ட்டில் செய்யப்பட்டு விடுகிறது.\n2. ஆர்னிகா நாசர் கதையில், ரோபோட் இதய மாற்று அறுவைச் சிகிச்சையை செய்வதாக வைத்துள்ளார். ஆனால் எந்திரன் படத்தில் இது லேசாக மாற்றப்பட்டு பிரசவம் பார்ப்பது போல வைத்துள்ளார் ஷங்கர்.\n3. வில்லனாக மாறும் ரோபோட் முதலில் இரண்டாகவும், பின்னர் பல நூறு பேராகவும் மாறுவது போல தனது கதையில் வைத்துள்ளார் ஆர்னிகா நாசர். இதுவும் எந்திரனில் அப்படியே வருகிறது.\n4. ஆர்னிகா நாசரின் கதையில் வில்லனாக மாறும் ரோபோட்டை உடை���்து சிதறடித்து விடுகிறார்கள். ஆனால் அது மீண்டும் புது உருவம் பெற்று வருகிறது. எந்திரனிலும் இதேபோல உள்ளது.\n5. சுயமாகவே சிந்தித்து தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தாக ஆர்னிகா நாசரின் ரோபோட் உள்ளது. அதேபோலவே எந்திரன் ரோபோட்டும் புத்திசாலியாக காட்டப்பட்டுள்ளது.\n6. எந்திரன் படத்தில் வரும் ரோபோட், விர்ச்சுவல் ரியாலிட்டி பிளேயரைப் பயன்படுத்துவதாக காட்சிகள் உள்ளன. இதே தொழில்நுட்பத்தை தனது கதையிலும் சொல்லியுள்ளார் நாசர்.\n7. நூலகத்தில் உள்ள புத்தகங்களின் 36 லட்சம் பக்கங்களையும் ஒரு மணி நேரத்தில் தனது எலக்ட்ரானிக் மூளைக்குள் கிரகித்துக் கொள்கிறது ஷங்கரின் ரோபோட். அதேபோன்ற காட்சி ஆர்னிகா நாசரின் புத்தகத்திலும் உள்ளது.\n8. காவல்துறை, சுகாதாரத் துறையில் ரோபோட்டைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் ஆர்னிகா நாசர் மற்றும் எந்திரன் படத்தில் உள்ளன.\n9. ரோபோட்டுகளின் அரசன் போல எந்திரன் படத்தில் வரும் ரோபோட் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆர்னிகாவும் அதேபோல காட்டியுள்ளார்.\n10. மனித குலத்தை அடிமையாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக ஆர்னிகா நாசரின் ரோபோட்டும், எந்திரன் ரோபோட்டும் காட்டப்பட்டுள்ளன.\nஇந்த ஒற்றுமைகளை வைத்துத்தான் தனது கதையின் பல முக்கிய அம்சங்களை ஷங்கர் எடுத்துக் கையாண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் நாசர்.\nஎந்திரன் படத்தின் கதை என்னுடையது...\nஎன்னுடன் facebookல் இனைய விரும்பினால் facebookல் shafreedom@gmail.com என search barல் type செய்து search பன்னவும்.\nநான் நினைத்தது போல Entertainment.தளங்களை செய்துள்ளேன் ... எனது முழு விஃபரத்துக்கும் View My Complete Profile ஐ சொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://feedvijay.blogspot.com/p/blog-page.html", "date_download": "2018-05-23T23:59:43Z", "digest": "sha1:N55USKC4VIR4GWZ22QWPJTMEMPLBAMCM", "length": 3501, "nlines": 43, "source_domain": "feedvijay.blogspot.com", "title": ":::::FeedVIJAY:::::: காவலன்", "raw_content": "\nகாவலன் படத்தை வரும் 17ஆம் தேதி வெளியிடுவதாக அறைகூவல் விடுத்திருந்தார் படத்தை வாங்கியிருக்கும் ‘திடீ‌ர்’ கோடீஸ்வரர் ஷக்தி சிதம்பரம்.\nஆனால் படம் 24ஆம் தேதிதான் வெளியாகும் என்று தகவல் கசிந்தது. ஆனால் நேற்றைய நிலவரம் இன்னும் மோசம். படம் பொங்கலுக்குதான் வெளியாகும் என்கிறார்கள்.\nஜெயலலிதா, எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பால் சந்தோஷத்தில் சதிராடிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விரைவில் விஜய் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாநாட்டுக்குப் பிறகு காவலனை வெளியிடாலம் என்று மேலிடம் கருத்து தெ‌ரிவித்ததையொட்டியே பொங்கலுக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்ததாகவும் கூறுகிறார்கள்.\nகாவலன் இப்போதைக்கு குழம்பிய குட்டை. தெ‌ளியும் வரை வலைவீசிக் கொண்டுதான் இருப்பார்கள்.\nஎன்னை மிரளவைத்த எந்திரன்-3 ஆஸ்கார் வென்ற ஹாலிவுட் ...\nஎன்னுடன் facebookல் இனைய விரும்பினால் facebookல் shafreedom@gmail.com என search barல் type செய்து search பன்னவும்.\nநான் நினைத்தது போல Entertainment.தளங்களை செய்துள்ளேன் ... எனது முழு விஃபரத்துக்கும் View My Complete Profile ஐ சொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2011/07/blog-post_24.html", "date_download": "2018-05-24T00:37:54Z", "digest": "sha1:WHQQMBLLOA2CCL2EGQYEA3ASV4IMOXIO", "length": 13276, "nlines": 141, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஓர் அன்புப் பரிசு:-\nமுஸ்லீம் அன்பர்கள் குர்ரானின் வாசகங்களின் உண்மைப் பொருளை அறிய அரியதோர் இடம் ஆதி விளக்க நிலையம்/தவநெறிக் கோட்டம்/இராஜகம்பீரம்(இராஜ கம்பீரம் மதுரை மானாமதுரை பேருந்து வழித்தடத்தில் உள்ளது ).இந்த விளக்கத்தை அறிய எல்லா மதத்தவரும் வரலாம். ஏனெனில் அனைத்து மதங்களிலும் சொல்லப்படும் விடயமும் ஒன்றே.அவரவர் மதத்தில் இந்த விடயங்கள் எப்படி மறைத்து சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இங்கே தெரிந்து தெளிந்து கொள்ளலாம்.\nஇந்தக் கடிதத்தில் பெருமதிப்பிற்குரிய பாவா அவர்களின் அலைபேசி எண் :-88839 40955\nமற்றும் மதிப்பிற்குரிய காமீல் இப்ராகீம் அவர்களின் அலைபேசி எண்ணும்:- 94863 09686 கொடுக்கப்பட்டுள்ளன.\nதொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.\nஅடுத்து வேறு ஒரு முக்கிய விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.\nLabels: முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட��டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு\nஎன் குருநாதர்களில் ஒருவர்(பாகம் 1)\nமதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறு...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/165569", "date_download": "2018-05-24T00:36:12Z", "digest": "sha1:V5OGFIIEX5HKCRUFO6EZL7DY5J2LO5K7", "length": 9035, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "தந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்த மகாதீரை நிக் அசிஸ் மகன்கள் தடுத்தனர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 தந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்த மகாதீரை நிக் அசிஸ் மகன்கள் தடுத்தனர்\nதந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்த மகாதீரை நிக் அசிஸ் மகன்கள் தடுத்தனர்\nகோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை பாஸ் சமயத் தலைவர்களில் ஒருவரான மறைந்த நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை, நிக் அப்துல் அசிசின் மகன்கள் தடுத்து நிறுத்தினர்.\nஇது குறித்து நிக் அப்துல் அசிசின் மகன் நிக் அட்லி கூறுகையில், “அவர் எனது தந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வேண்டுமானால், பொதுத்தேர்தலுக்குப் பின்னர் வரட்டும்.\n“(தற்போதைக்கு) அவர் கல்லறைக்கு வருவதில் (அரசியல் உள்நோக்கம்) ஏதோ இருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் வாருங்கள், வெற்றியோ அல்லது தோல்வியோ” என்று நிக் அட்லி கூறியிருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.\nமகாதீர் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக நிக் அட்லி மீது எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் ஐஎஸ்ஏ (உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில்) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, நிக் அசிசின் இரண்டாவது மகனான நிக் ஓமார், தற்போது பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளராக செம்பாக்கா சட்டமன்றத்தில் போட்டியிடுவதால், அவரும் நேற்று மகாதீர���டன் அங்கு வந்திருந்தார்.\nஇந்நிலையில், கிளந்தான் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் ஹூசாம் மூசா இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க நிக் அசிசின் கல்லறைக்கு செல்லும் திட்டத்தை மகாதீர் ஒத்தி வைத்துவிட்டார் என்றும், கிளந்தானில் வழக்கமான தேர்தல் பிரச்சாரங்களில் மகாதீர் ஈடுபடுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleசிகாமட் 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு தலா 4000 ரிங்கிட் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு\nNext articleமான்வேட்டை வழக்கு: ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சல்மான் கான்\nமகாதீரைச் சந்தித்தார் ரோபர்ட் குவோக்\nமுதல் தமிழ் இடைநிலைப் பள்ளி: அமையப் போவது பினாங்கிலா\n“தவறுகளுக்கு சட்டத்தின் மூலமே தீர்வு காண முடியும்” – அரசு ஊழியர்களிடையே மகாதீர் உரை\nமகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nகுலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”\nமகாதீரே இனி கல்வி அமைச்சர்\nதேர்தல் நாள் இரவில் “நொறுங்கிப் போன” நஜிப் 2 முறை என்னை அழைத்தார் – அன்வார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nஅப்துல் அசிஸ்: தாபோங் ஹாஜி தலைவர் பதவியில் இருந்து விலகினார்\nதாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் இல்லங்களில் 5 இலட்சம் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு\nஅமார் சிங்: ஜூன் 6-ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil6.org/2017/06/04/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-23T23:58:02Z", "digest": "sha1:SSVWANVXI7B5HBEUW7Z3HXZJCGLYTZNZ", "length": 19937, "nlines": 117, "source_domain": "tamil6.org", "title": "நீண்ட வால் சேவல்… – தமிழ் 6", "raw_content": "\nஅறிந்த மிருகம் அறியாத கதை-கங்காரு\nமனிதர்கள் மீது காட்டும் பாசத்தை நீங்கள் வாயில்லா ஜீவன்களிலும் காட்டலாம் . வீட்டில் ஆடுமாடு கோழி என்று வளர்ப்பவர்கள் பாசத்தோடு வளர்ப்பது மட்டுமல்ல பயனையும் பெறத் தவறுவதில்லை .\nஜப்பானியர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் சாதனைக்காகவும் உயிரினங்களை வளர்க்கிறார்கள்\nபொதுவாகவே பல அசாதாரண கலைகளுக்கு ஜப்பானியர்கள் பிரசித்தமானவர்கள்.\nகாகிதத்தில் அழகிய உருவங்களைச் செய்வது, குள்ளமான அளவில் மரங்களைக் காய்க்கச் செய்வது போன்றவற்றில், ஜப்பானியர்களை வீழ்த்த உலகில் எவருமில்லை.\nஇதே ஜப்பானியர்கள் நீண்ட விடயங்களிலும் சாதனையாளர்கள் என்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.\nஉலகிலேயே மிக நீளமான வால்களைக் கொண்ட சேவல்களுக்கு, ஜப்பானியர்கள் மாத்திரமே சொந்தக்காரர்கள்.\nOnagadori சேவல்கள் என்று இந்த இனச் சேவல்கள் அழைக்கப்படுகின்றன. மரியாதைக்குரிய சேல்கள் என்பதுதான் இந்த ஜப்பானிய சொல்லின் பொருள். இந்த வால் 10 மீற்றர் வரை நீளும் என்பது மிக ஆச்சரியம் தரும் தகவல்.\nபறவை இனங்களுள் எந்தப் பறவையாலும் சவாலிட முடியாத சாதனை இது என்பதில் சந்தேகமே இல்லை.\nவிஷேஷமான கூடுகளில்தான் இவற்றை வளர்க்கிறார்கள். பத்து வருட வளர்;சசியில் ஒரு சேவல் 10 மீற்றர் நீளமான வாலைக் கொண்டிருக்கும். அதி கூடிய நீளமாக 11.3 மீற்றர் நீள வால் ( 38அடி) காணப்பட்டுள்ளது.\n1600—1868 காலகட்டத்தில் இச் சேவல்களின் உற்பத்தி ஆரம்பித்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. .இக் காலகட்டத்தில் இளவரசர் Yamanouchi தனது படைவீரர்களின் தலைக்கவசத்தில் இச் சேவலின் சிறகொன்றை செருகியபடி விஷேஷ வைபவங்களில் அணிவகுக்கும் வழமையைக் கொண்டிருந்தார்.\nஇந்தச் சேவலை பண்ணைகளில் வளர்த்தவர்களுக்கு விஷேஷ வரிச் சலுகை அளிக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது..\nசேவல்களை வளர்த்து இங்கே சாதனை செய்பவர்கள்தான் பல மின்னணுச் சாதனங்கள் நமக்குத் தந்து நம்மை வியக்க வைப்பவர்கள் . நம்மவர்களுக்கும் ஜப்பானிய உற்பத்திகளில்தான் தீராத ஆசை.\nமின்னணுச் சாதனங்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதனால், நமக்கு முதுமை, அதன் காலத்திற்கு முன்பே வந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதாக, பல மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். Mobile Phones, Tablet P.C.க்கள் பயன்படுத்துவதனால், “tech neck” என்னும் உடல் குறைபாடு ஏற்பட்டு, அது முதுமையான தோற்றத்தை மக்களுக்குத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n“tech neck” என்னும் உடல் குறைபாடு, நம் சருமத்தினை தொய்வுறச் செய்கிறது. தாடை எலும்பினை கீழாக இழுக்கிறது. இதனால், நம்முகத்தோற்றம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. முகச் சுளிப்பு எப்போதும் அமைவது போல் ஒரு தோற்றம் முகத்தில் ஏற்படுகிறது. கண்களுக்குக் கீழே கருப்பு வளையங்கள் த��ன்றுகின்றன. கழுத்தைச் சுற்றிலும் கோடுகள் உருவாகி, கொழுப்புச் சத்தின் தாக்கத்தைக் காட்டுகின்றன.\nகொலைகார மனிதர்களை அறிந்திருப்பீர்கள் . கொலைகார மரம் பற்றி அறிந்திருக்கிறீர்களா நியூசிலாந்து, ஹவாய் தீவுகள் என்று ஆரம்பித்து இன்று இந்தியா வரை பரந்துள்ள இந்த உண மரங்களை பட்சிகளைப் பிடிக்கும் மரங்கள் என்று அழைக்கிறார்கள் . இதன் விதைகள் ஒட்டும் பசைத்தன்மையுடைய விதைகளைக் கொண்டிருப்பதால் பல பூச்சிகள் இவற்றில் ஒட்டிக்கொள்கின்றன . . இந்தப் பூச்சிகளை உண்ண இதன் கிளைகளில் வந்து அமரும் பட்சிகளின் கால்கள் கொடுக்கும் அழுத்தம் இவற்றை பசைத்தன்மை கொண்ட கிளைகளில் ஒட்டிக்கொள்ள வைத்து விடுகின்றன .சாப்பாட்டுக்கு என்று வந்த பறவைகள் இப்படி மாட்டிக்கொள்ள ,மாமிசம் உண்ணும் பறவைகள் இவற்றைப் பிடித்து உண்டு விடுகின்றன . இப்படி உண்ணப்படாத பறவைகள் இறந்து காய்ந்து பின்பு மரத்தடியில் விழுந்து சிறு சிறு எலும்புத் துண்டுகளாகக் கிடப்பதுண்டு.\nஇந்த ஒட்டும் தன்மை கொண்ட விதைகள் மூலம் பட்சிகளைக் கொல்வதால் மரங்களுக்கு என்ன இலாபம் என்று ஆய்வு செய்தார்கள் . தன் இனத்தைப் பெருக்க பறவைகள் இன்னொரு இடத்திற்கு போகமுடியாதபடி மரத்திலேயே கொல்லபட்டு விடுகின்றனவே என்று ஆராய்ந்ததில் இறந்து மரத்தடியில் விழும் பறவைகள் மரத்தின் வளர்ச்சிக்கு நல்ல உரமாக அமையலாம் என்று ஒரு காரணத்தைச் சொன்னார்கள். வேறு சில காரணங்களைக் கூறினார்கள் . ஆனால் எதுவுமே ஏற்புடையதாக இல்லை .\nகடல் பறவைகள் இந்த மரத்தால் பெரிதும் ஈர்க்கப்படுகின்றன என்கிறார்கள் . வருடாவருடம் ஆயிரக்கணக்கான கடல் பறவைகள் இந்த ஒட்டும் விதைகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன .\nகடந்த காலங்களில் இந்த மரத்தை வளர்ப்பதை அடியோடு தடை செய்து ஒழிக்க வேண்டுமென பறவைகளை நேசிப்போர் குழுமம் கோரியுள்ளது . விதைகள் உள்ள பகுதியைக் கத்தரித்து விட்டால் இந்த அநியாயச் சாவுகள் தவிர்க்கப்படலாமே என்கிறார்கள் இவர்கள்\nஆள் பாதி அணிகலன் மீதி\nஆடை பாதி ஆள் பாதி என்பது போல பெண்கள் அழகுக்கு ஆள் பாதி அணிகலன் மீதி என்று சொல்லி விடலாம் . அந்த அளவுக்கு மங்கையர் மோகம் நகைகளில் இருக்கின்றது .\nஅதிலும் வைரம் பதித்த நகைகள் என்றால் அழகிகள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை .\nஅப்படியொரு பெரிய ரோஜா வர்ண வைரம் 71.2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது . 59.6 கரட் எடை கொண்ட இந்த வைரந்தான் ஒரு ஏல விற்பனையில் இந்த அளவு அதிக விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது .\nஉலகப் பிரசித்தமான சொதெபி ஹாங்காங்கில் நடாத்திய ஏல விற்பனையில்தான் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது .\n2013இல் இதே வைரம் இதே ஏல விற்பனை நிறுவனத்தால் ஏலத்தில் ஒருவரால் 83மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது . ஆனால் இந்தக் குறித்த நபர் இதை வாங்கவில்லை .\nமிக முக்கியமான வைரங்களின் ஏல விற்பனை ஜெனிவா நகரிலேயே இடம்பெற்று வருகின்றன . Oppenheimer Blue என்று அழைக்கப்பட்ட பட்டை தீட்டப்பட்ட வைரந்தான் இது வரையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வைரமாக ஜொலித்து வந்தது . கிரிஸ்டீ ஏல விற்பனை நிலையம் (இது இன்னொரு உலகப்புகழ் பெற்ற ஏல விற்பனை நிறுவனம் ) .57.5மில்லியன் டொலருக்கு இதை விற்பனை செய்திருந்தது.\nஇந்த விற்பனையை அடுத்து சொதெபி நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரமான Lesedi La Rona என்ற வைரத்தை குறைந்த பட்சம் 70மில்லியன் டொலருக்காவது விற்கவேண்டும் என்று முயற்சித்தது . ஆனால் வாங்க ஒருவர் கிடைக்கவில்லை .\nதற்பொழுது விற்கப்பட்ட ரோஜா வர்ண வைரம் பட்டை தீட்டுப்பட ஏறத்தாழ இரண்டு வருடங்கள் எடுத்துள்ளன. 2003 இல் இது முதல் தடவையாக பொதுஜன பார்வைக்கு விடப்பட்டது . இலண்டனின் பிரபல்யமான சரித்திர கண்காட்சியகத்திலும் இது பார்வைக்கு விடப்பட்டது .\n27.78 கரட் ரோஜா வர்ண வைரமொன்றை 2010இல் இந்த ஏல நிறுவனம் ஜெனிவா நகரில் 46.16மில்லியன் டொலருக்கு விற்றதே இதுவரையில் இந்த நிறுவனத்தின் சாதனையாக இருந்துள்ளது .அலங்காரம் என்று ஒன்று இருக்கும்வரை அணிகலன்களின் விலைமதிப்பு என்றுமே குறையப்போவதில்லை\nவாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது\nதமிழை கற்போம் தரணியில் உயர்வோம்.\nவாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நே���ம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன்.\nஅறிந்த மிருகம் அறியாத கதை-கங்காரு\nமறைந்து நின்று தாக்கும் கொரில்லாக்கள்-தெரிந்த மிருகம் தெரியாத கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/05/plus-two-result-march-2017-9-2.html", "date_download": "2018-05-24T00:35:40Z", "digest": "sha1:AFJZZDFN74ZAF3VHISL4SFPCQWURUQCV", "length": 26154, "nlines": 234, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "PLUS TWO RESULT MARCH 2017 | 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.தேர்வு முடிவினை காண தொடர்ந்து இணைந்திருங்கள்.", "raw_content": "\nPLUS TWO RESULT MARCH 2017 | 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.தேர்வு முடிவினை காண தொடர்ந்து இணைந்திருங்கள்.\n9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது | 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள்கள் மதிப்பீடு முடிவடைந்து மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு மதிப்பெண்கள் சரியாக பதிவு செய்யப்பட்டதா என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். தேர்வு முடிவு கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்படுகிறது. அந்த முடிவை அனைவரும் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in www.kalvisolai.com ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்த��� மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் 15-ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். விடைத��தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்வு எழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.PLUS TWO RESULT MARCH 2017\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTRB PGT 2017 தேர்வு அறிவிப்பு\nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு\nMBBS IN CHINA | நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா \nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு வெளியானது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nபள்ளிக்கல்வித் துறை��ில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yovoicee.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-05-24T00:17:49Z", "digest": "sha1:2MRG6RAFCUEOGHD6SMEIMFMCTSNJNCWK", "length": 35636, "nlines": 231, "source_domain": "yovoicee.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: கால்பந்து உலகக்கிண்ணம் யாருக்கு? சிறு அலசல்", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nby யோ வொய்ஸ் (யோகா)\n32 அணிகளுடன் ஆரம்பமான உலக கிண்ண போட்டிகளில் இப்போது மீதமிருப்பது எட்டே எட்டு அணிகள் மாத்திரம்தான். இந்த எட்டு அணிகளில் ஒரு அணிதான் உலக கிண்ணத்தை வெல்லப் போகிறது.\nஆர்ஜன்டீனா மற்றும் பிரேசில் அணிகள் மீதுதான் ரசிகர்கள் அதிகம் பந்தயம் கட்டியிருக்கிறார்கள், இவ்வளவு திறமை காட்டியும் ஆர்ஜன்டினா பந்தயக்காரர்களின் வரிசையில் இரண்டாமி்டத்தில் இருக்கின்றது. பிரேசிலுக்குதான் முதலிடம். ஆனாலும் வழமையான உலகக்கோப்பைகளில் களம் கண்ட பிரேசில் அளவுக்கு இம்முறை அணி உறுதியானதான தெரியவில்லை. ஆனாலும் அரையிறுதியில் நெதர்லாந்தை வீழ்த்தினால் இறுதி போட்டிவரை போகலாம். ஆனால் சில வேளைகளில் நெதர்லாந்து பிரேசிலை வென்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கலாம், காரணம் நெதர்லாந்து இதுவரை சந்தித்த போட்டிகளில் உறுதியான விளையாட்டை வெளிக்காட்டியிருப்பதனாலாகும். எனவே நெதர்லாந்து, பிரேசில் அணிகள் விளையாடும் முதலாம் காலிறுதி போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.\nநாளை இடம்பெறும் இரண்டாவது அரையிருதிப் போட்டியில் கானா மற்றும் உருகுவே அணிகள் போட்டியிடுகின்றன. தென் கொரியாவுடனான போட்டியில் 2 கோல்களை போட்ட லூயிஸ் சுவாறெஸை கானா அணி சிரமத்தோடு எதிர் நோக்க போவது நிச்சியம். காரணம் இவரில்லாமலிருந்தால் உருகுவே காலிறுதிக்கு வராமலிருந்திருக்கலாம்.\nமூன்றாவது காலிறுதி போட்டி இப் போட்டி தொடரின் மிக சிறந்த போட்டிகளில் ஒன்றாக கருதக்கூடிய ஒன்றாகும், ஆர்ஜன்டீனா மற்றும் ஜேர்மன் அணிகள் மோதும் இப்போட்டி உலக சாம்பியனை தீர்மானிக்ககூடிய போட்டியாக இருக்க கூடியது. இப்போட்டியில் வெல்லும் அணி உலக கிண்ணத்தை வெல்லக்கூடியதாக வாய்ப்புகள் அதிகமுண்டு.\nநாலாவதும் இறுதியுமான காலிறுதிப் போட்டியில் பரகுவே மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் பலமான அணியாக கருதப்படும் ஸ்பெயின் வெற்றி கொள்ள வாய்ப்புண்டு.\nஎனவே முதலாவது அரையிறுதி அரையிருதி போட்டியில் பிரேசில், உருகுவே அல்லது நெதர்லாந்து, உருகுவே அணிகளும் இரண்டாவது அரையிருதி ஆட்டத்தில் ஆர்ஜன்டீனா, ஸ்பெயின் அல்லது ஜேர்மன், ஸ்பெயின் அணிகளும் மோதலாம் என தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன்.\nஇத்தொடரில் என்னைக் கவர்ந்த அணியான ஆர்ஜன்டீனா, சம்பியனாக அதிக வாய்ப்புகளுண்டு, சாதிப்பார்களா\nLabels: உலக கிண்ணம், கால்பந்து 3 comments\nஎனது எதிர்பார்ப்பும் ஆஜன்டீனா அணிமீதே...இலங்கையில் என்னுடைய நண்பர்கள் பலர் இங்கிலாந்து அணியை நம்பி பந்தயம்கட்டி பணத்தினை இழந்துள்ளனர்.\nதேசிய அணிகள் என்றால் என் தெரிவு இங்கிலாந்துதான் என்ன செய்ய, இந்த முறை ஃபபியோ கபெல்லோவில் தவறான தெரிவுகளால் இங்கிலாந்து வெளியேறிவிட்டது.\nஆா்ஜன்டீனா வெல்ல வாய்ப்பிருக்கிறது, ஆனால் பிரேசிலை நிராகரித்துவிட முடியாது, அவர்கள் விளையாடும் ஆட்டம் அப்படி. போட்டிக்கு போட்டி அவர்கள் ஆட்டம் கொஞ்சமேனும் மாறும். எனக்கு ஆர்ஜன்டீனா-பிரேசில் இறுதிப் போட்டியைக் காண ஆவல். ஆர்ஜன்டீனாவுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் ஜேர்மன் அணி - பிரேசிலுக்கு முன்னாள் இருக்கும் பெரிய சவால் நெதர்லாந்து அணி - இதை விட காத்திருக்கும் இன்னொரு சவால் ஸ்பெய்ன் அணி. இவற்றைக் கடக்கும் அணி வெற்றியாளராகலாம்\nஇம்முறை ஏனோ காற்பந்தாட்ட உலகக்கிண்ணம் எனக்கு பெரிதாக ரசிக்கக்கூடியதாக அமையவில்லை. ஆரம்பத்தில் நிறைய ட்ரோ போட்டிகள் ஏற்பட்டதும். பல “பெரிய” அணிகள் வெளியேறியதும், இம்முறை உலகக் கிண்ணத்தை அலுப்புத் தட்டச்செய்கிறது. மேற்குறிப்பிட்ட போட்டிகள் இடம்பெறும் போது அந்த அலுப்பு நீங்கும் என எண்ணுகிறேன்.ஆதுவும் குறிப்பாக ஆர்ஜன்டீனா-பிரேசில் இறுதியென்றால் அந்தத் திகிலுக்கு அளவிருக்காது\nஅண்ணாவின் கருது படி பிரேசில் அணியின் நிலை இன்று தெரிந்து விடும்\nஒருவேளை பிரேசில் ஆர்ஜண்டினாவை இறுதி போட்டியில் சந்தித்தால் நிச்சயம் பிரசில் வெற்றி பேரும் அண்ணா அவர்களிடம் கடந்த வருடங்கள் போல பிரபலங்களும், ஆட்டமோ இலாத போதிலும் ஏதோ ஒன்று இருக்கிறது அவர்களிடம் கடந்த வருடங்கள் போல பிரபலங்களும், ஆட்டமோ இலாத போதிலும் ஏதோ ஒன்று இருக்கிறது\nபிரபா ஒயின்ஷாப் – 21052018 - *அன்புள்ள வலைப்ப���விற்கு,* இந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்... பாப் மார்லியைப் பற்றி தம...\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள் - [image: Image result for தேவதேவனà¯] தேவதேவன் ஒரு இளங்கவிஞருக்கு நான் அளித்த எளிய அறிவுரை இது: மனதின் முரண்களை, உள்முரண்களை, அதர்க்கமான பாய்ச்...\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER. - சிலவகை பிடிஎப்பைல்களில் மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வாட்டர் மார்க் பயன்படுத்துவார்கள். அவ்வாறான வாட்டர்மார்க்கினை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்ற...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி - உலகின் முதல் நிலை டெஸ்ட் அணிகளில் ஒன்று. கனவான் தன்மை பற்றியும் கிரிக்கெட்டின் உயர்தரம் பற்றியும் மற்றைய உலக நாடுகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் நாடு. ஆனால் ...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nJio Free 10 GB Offer | ஜியோ 10 ஜிபி இலவசம் - ஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். *1.* உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 1299 என்னும் எண்ணுக்கு Cal...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - அன்பிற்க்குரிய வில்சனுக்கும் நண்பர்களுக்கும் நலம் நலமறிய ஆவல் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் எழுத ஒரு அவசியம் இத்தனை நாள் இங்கு வராமலிருப்பதற்க்கு காரணம்...\n2018 அன்போடு வரவேற்கிறது. - புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nஅன்புடன் வணக்கம் - அன்பு நண்பர்களுக்கு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு. இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார் - இரங்கல் செய்தி http://isittrueresearchit.com/ வலைப்பதிவர் யூதா அகரன் (Jude Anto) 26-9-2017 அன்று கடலில் மூழ்கி இயற்கை எய்திவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெர...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் -\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nதிருடன் போலீஸ் - விமர்சனம் - அப்பாவை கொன்றவனை பழி வாங்கும் அமிதாப் காலத்து கதை. இதுதான் கதையா என்றால் ஆம் என்று தலையாட்ட முடியவில்லை. அப்பா செண்டிமெண்டில் மெல்ல மூவ் செய்து, கடைநிலை...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும் - ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு. வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான ...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது - இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது. -...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி - கோரல்ட்ரா பாடங்களுக்கு ஆர்வமுடன் பின்னூட்டம் கொடுத்து அடுத்த பாடத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் கோரல்ட்ரா பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிக...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட���க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி - பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி க...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற -\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ�� மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010 - இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது. நாளை முதல் உலகம் முழுது கால்பந...\nமுன்னர் http://yovoice.blogspot.com இல் ஆணி புடுங்கினேன்.\nமுரளி - சர்ச்சைகளின் நாயகன்\nசாதனை வீரர் முரளி - ஒரு படமும் படம் சார்ந்த பதிவும...\nகிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/20010818/A-mother-of-30-children-Actress-Hansika.vpf", "date_download": "2018-05-24T00:07:17Z", "digest": "sha1:DHP3BK2SIU7RJIQBY3QY5WXY23757CCC", "length": 10010, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "A mother of 30 children Actress Hansika || 30 குழந்தைகளுக்கு தாயான நடிகை ஹன்சிகா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n30 குழந்தைகளுக்கு தாயான நடிகை ஹன்சிகா\n30 குழந்தைகளுக்கு தன்னை தாய் என நடிகை ஹன்சிகா கூறினார்.\nநடிகை ஹன்சிகா சினிமாவுக்கு நடுவே சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது, வீடுகள் வாங்குவது, வியாபாரம் செய்வது என்று இருப்பவர்களுக்கு மத்தியில் சம்பளத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோருக்கு ஒதுக்கி உதவி செய்து வருகிறார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்தார். இப்போது அந்த குழந்தைகள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.\n“இந்த உலகத்தில் குழந்தைகளை கஷ்டப்பட்டு பெற்றுத்தான் அம்மா ஆவார்கள். நானோ குழந்தை பெற்றுக்கொள்ளாமலேயே ஆதரவற்ற 30 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறேன். இது பெரிய பாக்கியம். எனது வயிற்றில் பிறக்காவிட்டாலும் இவர்கள் என்னுடைய குழந்தைகள்தான். நான்தான் அவர்களுடைய தாய்.\nஅம்மாவை காணாத அந்த குழந்தைகள் என்னைத்தான் தாயாக பார்க்கிறார்கள். அம்மா என்று என்னை அவர்கள் அழைப்பதை பார்த்து உருகிப் போகிறேன். அவர்களுடைய பராமரிப்புக்கு பணம் மட்டும் ஒதுக்கிவிட்டு சும்மா இருப்பது இல்லை. படப்பிடிப்பு இல்லாத நாட்��ளில் அவர்கள் பக்கத்தில் இருக்கிறேன்.\nபெற்றோரை பார்க்காத அந்த குழந்தைகளுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வயதானதும் பெற்றோர்களை பிள்ளைகள் கைவிடும் போக்கு சமூகத்தில் உள்ளது. ஆதரவற்ற அந்த முதியோர்களுக்காக புதிய இல்லம் ஒன்றை கட்டி வருகிறேன். அவர்களை அங்கு தங்க வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளேன்.” இவ்வாறு ஹன்சிகா கூறினார்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் நடிகை சுஷ்மிதா சென் என்ன செய்தார்\n2. நடிகை பார்வதியின் புது ‘ஹேர்ஸ்டைல்’\n3. படத்தின் தலைப்பை மாற்றும் அளவுக்கு பயப்படுவது ஏன்\n4. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\n5. ரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா மனம் உருகினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shilppakumar.blogspot.com/2010/06/blog-post_21.html", "date_download": "2018-05-24T00:14:00Z", "digest": "sha1:BL477SBSZVSNZDFIXVS5FR3IABQ3O5WP", "length": 94953, "nlines": 1058, "source_domain": "shilppakumar.blogspot.com", "title": "ஸ்டார்ட் மியூசிக்!: ஏ டன்டனக்கா ஹே!", "raw_content": "\nஏ டனக்கு நக்கா ஹே\nஏ பகுத் அச்சா ஹே\nஏ மச்சான் மச்சான் ஒன்ணுமில்லடா மிச்சம்\nடேய் ஷாருக்கு உன்கிட்டே இல்லடா சரக்கு\nடேய் சல்மானு நீ இனிமே வெறும்மானு\nடேய் அக்சை உனக்கு கிடையாது மீசை\nடேய் ஹிர்த்திக்கு ரோஷன் உனக்கு வேணும்டா கொஞ்சம் ரோசம்\nநான் இனிமே பாலிவுட்டு ஸ்டாரு\nஏ டண்டனக்கா ஏ டனக்கு நக்கா...\nபி.கு.: இந்திப்படத்தில் நடிக்கிறார் டி. ராஜேந்தர்- சினிமா செய்திக்குறிப்பு\nPosted by பன்னிக்குட்டி ராம்சாமி at 10:04 AM\nபட்டாபட்டி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஇனிமே தான் ஒவ்வொருத்தனா வருவாங்க\nஎன்ன வடைனு சொன்னா நல்லாருக்கும்\nஅத முத்து கிட்டதான் கேக்கனும் அவருதான் நிறைய வட சாப்பிட்டு இருக்காரு\nனேத்துலிருந்து, வாலோட பரிணாமம் பதிவுகள படிசிட்டு இருக்கேன்\nனேத்துலிருந்து, வாலோட பரிணாமம் பதிவுகள படிசிட்டு இருக்கேன்//\nநல்லதுதான் தொடர்ந்து படிங்க, விசயங்களும் தெரிந்து கொள்ளலாம், எழுத்து நடையை இம்ப்ருவ் செய்யவும் உதவியா இருக்கும்\n//பி.கு.: இந்திப்படத்தில் நடிக்கிறார் டி. ராஜேந்தர்- சினிமா செய்திக்குறிப்பு//\nஎப்படியாவது ஏத்திவிட்டு அவர அனுப்பிறலாம்யா, நாம நிம்மதியா இருக்கலாம் பாரு.\nடமிலிஷ்ல ஓட்டு போட மிடியல\n//பி.கு.: இந்திப்படத்தில் நடிக்கிறார் டி. ராஜேந்தர்- சினிமா செய்திக்குறிப்பு//\nஎப்படியாவது ஏத்திவிட்டு அவர அனுப்பிறலாம்யா, நாம நிம்மதியா இருக்கலாம் பாரு.//\nஅதுக்குத்தானே கைக்காசப் போட்டு வெளம்பரம் கொடுத்திருக்கோம் (ஆனா அப்புறம் டெல்லி, பாம்பே பக்கம் தமிழ்நாட்டுக்கார்ங்கள பார்க்கும் பார்வையே வேற மாதிரி இருக்கும்)\nடமிலிஷ்ல ஓட்டு போட மிடியல\n//(ஆனா அப்புறம் டெல்லி, பாம்பே பக்கம் தமிழ்நாட்டுக்கார்ங்கள பார்க்கும் பார்வையே வேற மாதிரி இருக்கும்) //\nஇதுமாறி எங்க ஊர்ல சில(பல) பேரு இருக்காங்க, அவங்களையும் அங்க அனுப்பாம இருக்கனும்னா, எங்களுக்கு தேவையானத கொடுங்கனு, மிரட்டியே சாதிச்சிக்கலாம்யா.\nதமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....\n//(ஆனா அப்புறம் டெல்லி, பாம்பே பக்கம் தமிழ்நாட்டுக்கார்ங்கள பார்க்கும் பார்வையே வேற மாதிரி இருக்கும்) //\nஇதுமாறி எங்க ஊர்ல சில(பல) பேரு இருக்காங்க, அவங்களையும் அங்க அனுப்பாம இருக்கனும்னா, எங்களுக்கு தேவையானத கொடுங்கனு, மிரட்டியே சாதிச்சிக்கலாம்யா.\n//(ஆனா அப்புறம் டெல்லி, பாம்பே பக்கம் தமிழ்நாட்டுக்கார்ங்கள பார்க்கும் பார்வையே வேற மாதிரி இருக்கும்) //\nஇதுமாறி எங்க ஊர்ல சில(பல) பேரு இருக்காங்க, அவங்களையும் அங்க அனுப்பாம இருக்கனும்னா, எங்களுக்கு தேவையானத கொடுங்கனு, மிரட்டியே சாதிச்சிக்கலாம்யா.//\nஆஹா, இது சூப்பர் ஐடியாவா இருக்கே, இத வெச்சி ஆட்சியவே புடிச்சிடலாம் போல இருக்கே\nதமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....\nஇது புதுமாதிரி அக்ரிமென்ட்டாவுல இருக்கு எதுவும் வில்லங்கம் வராம இருந்தா சரி\n//தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ��ட்டு போடுங்கள்....\nமிஸ்டர் குரு, ஒட்டு போட்டுட்டேன், பதிலுக்கு எனக்கு ஃப்போளாயரா ஆயிருங்க.( பன்னி எப்பூடி நம்ம டீலு\n//தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....\nமிஸ்டர் குரு, ஒட்டு போட்டுட்டேன், பதிலுக்கு எனக்கு ஃப்போளாயரா ஆயிருங்க.( பன்னி எப்பூடி நம்ம டீலு\n (இப்பிடித்தான் எல்லாரும் ஆள் புடிக்கிறாங்களோ\nதயவு செய்து அவரை அப்படியே விட்டு விடு இங்கே தொல்லை தாங்கலை ,வேணும்னா சொல்லு வேலையை விட்டு அந்த காசை நான் தரேன்அதை வெச்சு விளம்பரம் பண்ணி அனுப்பிடு :))\nதயவு செய்து அவரை அப்படியே விட்டு விடு இங்கே தொல்லை தாங்கலை ,வேணும்னா சொல்லு வேலையை விட்டு அந்த காசை நான் தரேன்அதை வெச்சு விளம்பரம் பண்ணி அனுப்பிடு :))//\nதொல்ல தாங்காமத்தான்யா சிரமப்பட்டு வெளம்பரம் கொடுத்திருக்கேன் (பேசாம இதச் சொல்லி உண்டியல ஓப்பன் பன்ணா நல்லா தேறும்போல (பேசாம இதச் சொல்லி உண்டியல ஓப்பன் பன்ணா நல்லா தேறும்போல\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//சர்க்கஸில் வேலை பார்த்தவருக்கு முன்னுரிமை உண்டு//\nஅப்படின்னா பன்னிகுட்டியும், பட்டாபட்டியும் போயிடுவாங்க. நாம நிம்மதியா இருக்கலாம்\nவெற்றி வெற்றி வெற்றி, 11 லிருந்து எனக்கு 12 follower ஆயிட்டாங்க.( பன்னி உனக்கு பதிவுலகுல கொல்லப்பேர தெரிமாம்ல, அவிய்ங்களயும் கொஞ்சம் இழுத்துகிட்டு வாயா)\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//சர்க்கஸில் வேலை பார்த்தவருக்கு முன்னுரிமை உண்டு//\nஅப்படின்னா பன்னிகுட்டியும், பட்டாபட்டியும் போயிடுவாங்க. நாம நிம்மதியா இருக்கலாம்//\nவெற்றி வெற்றி வெற்றி, 11 லிருந்து எனக்கு 12 follower ஆயிட்டாங்க.( பன்னி உனக்கு பதிவுலகுல கொல்லப்பேர தெரிமாம்ல, அவிய்ங்களயும் கொஞ்சம் இழுத்துகிட்டு வாயா)///\nநமக்கு எதிரா எதுவும் வெளிநாட்டுச்சதி நடக்குதோ, எதுக்கு கொஞ்சம் எச்சரிக்கையாவே டீல் பன்ணுவோம்\nரமேஷு, ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிட்டு எனக்கு இன்னும் follower-ஆ அகல பாத்தியா, ச்சே, இந்த காலத்துல வெள்ளந்தியா இருக்குரதுனா எவ்வ்வளவு கஷ்டம்.( இந்த விஷயத்துல பன்னிக்கு இருக்கிற பண்பாடு எல்லொருக்கும் இருக்கனும்யா)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ரமேஷு, ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிட்டு எனக்கு இன்னும் follower-ஆ அகல பாத்தியா, ச்சே, இந்த காலத்துல வெள்ளந்தியா இருக்குரதுனா எவ்வ்வளவு கஷ்டம்.( ���ந்த விஷயத்துல பன்னிக்கு இருக்கிற பண்பாடு எல்லொருக்கும் இருக்கனும்யா) //\nயோவ் அதுக்கு மொதல்ல பதிவ எழுதணும். என்னை மாதிரி சூப்பரா எழுதாட்டியும், பன்னி மாதிரி மொக்கையாவாவது எழுதணும். அப்பத்தான் follower\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//யோவ் அதுக்கு மொதல்ல பதிவ எழுதணும். என்னை மாதிரி சூப்பரா எழுதாட்டியும், பன்னி மாதிரி மொக்கையாவாவது எழுதணும். அப்பத்தான் follower//\nதல நான் எப்படியாவது இந்த வாரத்துல பதிவ போடுரேன்பா, கெஞ்சி கேட்டுக்கிறேன், follow -பன்னுப்பா( ச்சே என்ன மானங்க்ட்ட பொளப்புடா சாமி இது, இவ்வளவு கெஞ்ச விடிறாய்ங்கலே)\nபதிவு போடுரதுக்கு முன்னாலேயே இவன் பின்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கேனு, பொறாம படதேய - ரமெஷு, நெறய follower- வந்தப்புறம் கச்சி ஆரம்பிக்குபோது உனக்கு பதிவுலகத்துறை அமைச்சர் பதவி தர்றேன்யா.\n//யோவ் அதுக்கு மொதல்ல பதிவ எழுதணும். என்னை மாதிரி சூப்பரா எழுதாட்டியும், பன்னி மாதிரி மொக்கையாவாவது எழுதணும். அப்பத்தான் follower//\nதல நான் எப்படியாவது இந்த வாரத்துல பதிவ போடுரேன்பா, கெஞ்சி கேட்டுக்கிறேன், follow -பன்னுப்பா( ச்சே என்ன மானங்க்ட்ட பொளப்புடா சாமி இது, இவ்வளவு கெஞ்ச விடிறாய்ங்கலே) //\nயோவ் பேசாம அரசியல்ல்ல சேர்ந்துடுய்யா, நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கு\nபதிவு போடுரதுக்கு முன்னாலேயே இவன் பின்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கேனு, பொறாம படதேய - ரமெஷு, நெறய follower- வந்தப்புறம் கச்சி ஆரம்பிக்குபோது உனக்கு பதிவுலகத்துறை அமைச்சர் பதவி தர்றேன்யா.//\nஇந்த மாதிரி நல்ல விஷயதுக்க்காகவே உன்னக்கு நான் follower ஆயிட்டேன்\nபன்னி, எத்தனாதான் அமைச்சரா இருக்கப்போரே, உன்ன தொனமுதல்வராக்கி-குஸ் அக்காவ பிஏ வ சேத்துவிடுறேன்யா.\n( கச்சி ஆரம்பிக்கிரதுக்குள்ளேயே இப்படி பதவினு அலைறவைய்ங்க கூட திரியிறாங்கலே சாக்கிரதயாவே இருப்பொம்)\nஇந்த மாதிரி நல்ல விஷயதுக்க்காகவே உன்னக்கு நான் follower ஆயிட்டேன்\nபாவம் ரொம்ப அடிவான்ஙியிருக்கீங்க போல தெரியுதே என்ன வீராச்சாமி பர்ஸ்ட் ஷோ பாத்து தொலச்சிட்டீங்களோ\nபன்னி, எத்தனாதான் அமைச்சரா இருக்கப்போரே, உன்ன தொனமுதல்வராக்கி-குஸ் அக்காவ பிஏ வ சேத்துவிடுறேன்யா.//\nநீதாம்லே நம்மலப் பத்தி கரெக்டா புரிஞ்சி வெச்சிருக்கே அப்போ கலாக்காவ நீ பீஏ வா வெச்சுக்கிறையா அப்போ கலாக்காவ நீ பீஏ வா வெச்சுக்கிறையா (எதுக்க��ம் முத்துகிட்ட ஒரு வார்த்த கேட்டுடுப்பா (எதுக்கும் முத்துகிட்ட ஒரு வார்த்த கேட்டுடுப்பா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//பதிவு போடுரதுக்கு முன்னாலேயே இவன் பின்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கேனு, பொறாம படதேய - ரமெஷு, நெறய follower- வந்தப்புறம் கச்சி ஆரம்பிக்குபோது உனக்கு பதிவுலகத்துறை அமைச்சர் பதவி தர்றேன்யா.\nஅப்ப ஓகே. எனக்கு அசின் வேணும். வாங்கி தருவீரா\nயோவ், ஷங்கரு, உன்னோட follower list-அ பாருயா, யாரும் கண்டுக்காத உன்னை நான் follow பன்னிருக்கேன், உனக்கு ரோஷம், மானம், சூடு சொரனைனு ஒன்னு இருந்தா ஒரு முடிவு எடுயா( ஸ்ஸ்ப்பா இப்பொவே கண்ன கட்டுதே)\n/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//பதிவு போடுரதுக்கு முன்னாலேயே இவன் பின்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கேனு, பொறாம படதேய - ரமெஷு, நெறய follower- வந்தப்புறம் கச்சி ஆரம்பிக்குபோது உனக்கு பதிவுலகத்துறை அமைச்சர் பதவி தர்றேன்யா.\nஅப்ப ஓகே. எனக்கு அசின் வேணும். வாங்கி தருவீரா\nயோவ் கேக்குறது கேக்குற, ஒரு நல்ல டிக்கட்டா கேக்கக் கூடாதா\n//அப்ப ஓகே. எனக்கு அசின் வேணும். வாங்கி தருவீரா\nஎன்னயா அமைச்சராய்ட்டா நீயே தேத்திக்கிர மாட்டியா( நம்ம தொழிலயே மாத்திருவாங்க போலயே)\nபன்னி, shankar-ஐ அமுக்கி பிடியா, எஸ் ஆயிட போராரு\nபன்னி, shankar-ஐ அமுக்கி பிடியா, எஸ் ஆயிட போராரு///\n///பாவம் ரொம்ப அடிவான்ஙியிருக்கீங்க போல தெரியுதே என்ன வீராச்சாமி பர்ஸ்ட் ஷோ பாத்து தொலச்சிட்டீங்களோ என்ன வீராச்சாமி பர்ஸ்ட் ஷோ பாத்து தொலச்சிட்டீங்களோ\nyou tube la ஒன்னு பார்த்தேன் ,ஒரு கரிச்சட்டி வாயன் நண்பன் அந்த URL கொடுத்தான் ,அத பார்த்த வுடனே காசு வெட்டி போட்டு அவன் நட்பை விடுஉடேன் பத்திரிகையாளர் சந்திப்புல இந்த ஆள் பண்ண அழிச்சாட்டியம் இருக்கே ,SUPRESSION ,DEPRESSION எதே எதோ சொல்லி..., அத பார்த்து தூக்கத தொலைச்சிட்டேன் ...,சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேச இந்த மனுஷனை அடிச்சுக்க அல்லே இல்லை ......,\nதப்பிச்சி எல்லாம் போகலை பன்னி என் மன குமுறலை டைப்ப லேட் ஆயிடுச்சு :((\nshankar-உ கடைசில என்னதான்யா சொல்ற, எனக்கு follower aakurayaa illaiyaa\nநம்ம தல கௌண்டோரடா எதுனா நடிச்சு இருக்கா \nஇலலனா, உனக்கு நான் follower ஆனதுக்கு ஒரு அமொண்ட செட்டில் பன்னு, சொல்லிட்டேன் ஆமா.\nபன்னி பருப்பு, முட்துகிட்ட இருந்து ஏதவது தகவல் இருக்கா\nபண்ணி கிட்ட இந்த செயின் ஜெலபாலு பேர சொன்னியா \nசொன்ன புறம் தான் தொரத்தி தொர��்தி அடிச்சான்\nரைட்டு , இந்த செயின் ஜெயபாலு ரெண்டு நாலு லீவு\nஒரு பதிவையும் காணோமா யா ......,ஓகே ,ஓகே ,காசா பணமா follwer ஆயிட்டேன் ....,\nஏம்பா கரடிக்கு சேவிங் பரவுகா யாராவது இருக்காகளா \nஒரு பதிவையும் காணோமா யா ......,ஓகே ,ஓகே ,காசா பணமா follwer ஆயிட்டேன் ....,///\nஇது யாரு , புது பீசா இருக்கு, என்னா பண்ணி இன்னைக்கு பிரியாணி உண்டா \nஒரு பதிவையும் காணோமா யா ......,ஓகே ,ஓகே ,காசா பணமா follwer ஆயிட்டேன் ...//\nபதிவ போடுறேன்யா, சொன்னத ஒரு நாள் கண்டிப்பா செய்வேன்யா(\nயோவ், நீ என்ன ஓசிலயா பன்னே, நான் ஃபாலோ பன்னதுக்கு பதில் தனயா, இதுல , கேள்விய பாரு, எகத்தலத்த பாரு)\nசவரம் பண்ண HACK SHAW BLADE வாங்க ஆயுத கொள் முதல் அதிகாரிக்கு சொல்லியிரிகிரேன் :)\n//மங்குனி அமைச்சர் said... 49\nபண்ணி கிட்ட இந்த செயின் ஜெலபாலு பேர சொன்னியா \nசொன்ன புறம் தான் தொரத்தி தொரத்தி அடிச்சான்\nரைட்டு , இந்த செயின் ஜெயபாலு ரெண்டு நாலு லீவு//\nவாயா மங்குனி, ப்ரியாணி போட ஆள் தேடிட்டிருக்கும் போது வந்து மாட்டியிருக்கே, பன்னி அமுக்கி பிடி.)\nநான் உங்கள் சேவகன் என்னை பிரியாணி எல்லாம் போட்ட்ரதீங்க .....,\nஏம்பா கரடிக்கு சேவிங் பரவுகா யாராவது இருக்காகளா \nபிரியாணில போடுரதுக்கு சேவிங் எதுக்கு, தோலையே உர்ச்சி போட்ற மாட்டமா\nஏம்பா கரடிக்கு சேவிங் பரவுகா யாராவது இருக்காகளா \nபிரியாணில போடுரதுக்கு சேவிங் எதுக்கு, தோலையே உர்ச்சி போட்ற மாட்டமா\nஅடப்பாவி , நீ அந்த கரடியவா திங்க போற \nயோவ் மானகெட்ட ஜெ, ஊர்ல ஒருத்தன வுட மாட்டியா ஷங்கர் சார் நீங்க எடுத்த பாய்ஸ் படம் நல்லாவே இல்ல\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயோவ் jey அசின் இல்லைனா ஒரு பிசினாவது ரெடி பண்ணுயா. காஞ்சு போய் கிடக்குறேன்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயோவ் jey அசின் இல்லைனா ஒரு பிசினாவது ரெடி பண்ணுயா. காஞ்சு போய் கிடக்குறேன்\nயோவ் மானகெட்ட ஜெ, ஊர்ல ஒருத்தன வுட மாட்டியா ஷங்கர் சார் நீங்க எடுத்த பாய்ஸ் படம் நல்லாவே இல்ல ஷங்கர் சார் நீங்க எடுத்த பாய்ஸ் படம் நல்லாவே இல்ல\n இன்னைக்கு கும்மி களைகட்டும் போல \n///ஷங்கர் சார் நீங்க எடுத்த பாய்ஸ் படம் நல்லாவே இல்ல///\nஅடுத்த படம் எப்படி இருந்தது PHANTOM MOHAN \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//பட்டிகாட்டான் ( பட்டணத்தில்) //\nபேரெல்லாம் பலமாத்தான் இருக்கு. சரக்கு இல்லியே. சரக்கே இல்லாம பச்சத்தண்ணி குடிக்கிறதுக்கு நான் என்ன பன்னி��ா யோவ் jey அடுத்த தபா ஏதாச்சும் எழுதல ஏற்கனவே பெண்டிங்ல இருக்குற \"பன்னிகுட்டியை மூத்திர சந்தில் விட்டு அடிக்கும் போராட்டத்தை\" மறுபடியும் ஆரமிப்போம்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயோவ் jey அசின் இல்லைனா ஒரு பிசினாவது ரெடி பண்ணுயா. காஞ்சு போய் கிடக்குறேன்////\nஇருங்க ரமேஷ், இப்பத்தான் சரக்கு ஆடர் பண்ணிருக்கோம் , அசின் ,பிசின் எல்லாம் பினாடி தானா வரும்\n///ஷங்கர் சார் நீங்க எடுத்த பாய்ஸ் படம் நல்லாவே இல்ல///\nஅடுத்த படம் எப்படி இருந்தது PHANTOM MOHAN \nலைட்டா செடோவா இருக்கு சரியா தெரியல\nஎன்னாய்யா..ஒரே மொக்கையா போயிட்டு இருக்கு..\nஆமா..இங்க யாரோ, என்னய வம்புக்கு இழுத்தாமாறி..உள்ளுணர்வு சொல்லுதே.. யாருப்பா அது\nநீரா சொல்லிட்டா..வலிக்காம கா@#$%டிப்போம்.. நானா தெரிஞ்சுக்கிட்டா.. தக்காளி..செத்தீங்களா..ஹா..ஹா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇருங்க ரமேஷ், இப்பத்தான் சரக்கு ஆடர் பண்ணிருக்கோம் , அசின் ,பிசின் எல்லாம் பினாடி தானா வரும் ///\nஎன்னாய்யா..ஒரே மொக்கையா போயிட்டு இருக்கு..///\nநம்ம நித்தி மேல எந்த கேசும் இல்லையாம் , அத பத்தி பேசிகிட்டு இருக்கோம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ஆமா..இங்க யாரோ, என்னய வம்புக்கு இழுத்தாமாறி..உள்ளுணர்வு சொல்லுதே.. யாருப்பா அது\nஅதுவேற இருக்குதா. தானே வந்து மாட்டிக்கிட்ட சிங்கை கருப்பு ஆடு வாழ்க\nநம்ம பட்ட பட்டி வந்துட்டாரு ....,,,தூள்\nஏன் பட்டா , இந்த ஜாவா , ஜாவா அப்பைடின்கிரியே, ஜாவா பைக் இன்னுமா இருக்கு \nஇருங்க ரமேஷ், இப்பத்தான் சரக்கு ஆடர் பண்ணிருக்கோம் , அசின் ,பிசின் எல்லாம் பினாடி தானா வரும் ///\nஆமாமா.. பின்னாடி தானா வரும்..\nநம்ம பட்ட பட்டி வந்துட்டாரு ....,,,தூள்////\nஅப்படியே , நாலு பிளேட் சிக்கன் ஆடர் பண்ணுங்க\nBlogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ஆமா..இங்க யாரோ, என்னய வம்புக்கு இழுத்தாமாறி..உள்ளுணர்வு சொல்லுதே.. யாருப்பா அது\nஅதுவேற இருக்குதா. தானே வந்து மாட்டிக்கிட்ட சிங்கை கருப்பு ஆடு வாழ்க\nஎங்ககடா வீட்டு உணர காணும் , கிளாசு, வாட்டர் எல்லாம் எடுத்திட்டு வரச்சொல்லு\nஇன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு.\nமங்குனி அமைச்சர் said... 81\nஎங்ககடா வீட்டு உணர காணும் , கிளாசு, வாட்டர் எல்லாம் எடுத்திட்டு வரச்சொல்லு\nமங்கு.. என்னாய்யா ரொம்ப போர் அடிக்குது.. இந்த பன்னிப்பய வேற ஒரே மாறி பதிவப்போட்டு..எல்லார் உயிரையும் வாங்குறான்..\nBlogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ஆமா..இங்க யாரோ, என்னய வம்புக்கு இழுத்தாமாறி..உள்ளுணர்வு சொல்லுதே.. யாருப்பா அது\nஅதுவேற இருக்குதா. தானே வந்து மாட்டிக்கிட்ட சிங்கை கருப்பு ஆடு வாழ்க\nபட்டா , குலுக்கு டான்ஸ் ஏதாவது பணிய யெர்பாடூ பண்ண சொல்லுவமா \n///அப்படியே , நாலு பிளேட் சிக்கன் ஆடர் பண்ணுங்க ///\nஅப்படியே ஒருபெட்டி '' தங்க ராஜா புகையிலை வடிகட்டி''( செம்மொழி மாநாடு முடியற வரைக்கும் இப்படித்தான் சொல்வேன்)\nமங்குனி அமைச்சர் said... 81\nஎங்ககடா வீட்டு உணர காணும் , கிளாசு, வாட்டர் எல்லாம் எடுத்திட்டு வரச்சொல்லு\nமங்கு.. என்னாய்யா ரொம்ப போர் அடிக்குது.. இந்த பன்னிப்பய வேற ஒரே மாறி பதிவப்போட்டு..எல்லார் உயிரையும் வாங்குறான்..///\nபேசாம பண்ணிய , செந்தமிழ் மாநாட்டு பந்தல் வாசல்ல பிச்சை எடுக்க சொல்லலாமா \nஇன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு.\nஅது எப்போ மாமா ஆச்சு\nயோவ் Jey , ஷங்கர், ப்ளாக்ன்னா உங்களுக்கு அவ்ளோ கேவலமாப் போச்சா பதிவே போடமா தக்காளி பாலோவர் add பண்றீங்க\nபிரபல பதிவர்கள் வயிறு எறியப் போகுதுயா\nஇன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு.\nஅது எப்போ மாமா ஆச்சு\nபட்டா அரசு ஊழியர்களா மரியாதை இல்லாம கிண்டல் பண்ணாத , மாமா சார் அப்படின்னு மரியாதையா சொல்லு\nஇன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு.\nஅது எப்போ மாமா ஆச்சு\nநேத்து அவரே அவரப் பத்தி பெருமையா நான் மேனேஜர்ன்னு சொன்னாரே நீ வேணும்னா பழைய ரெகார்ட் எடுத்துப் பாரு\nஏன் ரமேஸ் உன்னையும் கெடுத்துப்புட்டாரா\nசரி ..இப்போ கேக்குறேன் கேள்விய..\n1.அவனும் அவளும் நடிச்ச படம் எது\n2.அவன் 5 விரலை, மூஞ்சியில வெச்சபடம் எதுனு\nசொன்னா 1 புல்..உன்னோட (ஆசன)வாயில ஊற்றப்படும்...\nநேத்து அவரே அவரப் பத்தி பெருமையா நான் மேனேஜர்ன்னு சொன்னாரே நீ வேணும்னா பழைய ரெகார்ட் எடுத்துப் பாரு நீ வேணும்னா பழைய ரெகார்ட் எடுத்துப் பாரு\nபோலீஸ் ஸ்டேசன்ச்ள மேனேஜர் போஸ்ட் இருக்க என்ன \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//இன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு. //\nயோவ் உன்னை ரொம்ப நல்லவன்னு சொன்னேன். என்னையே கலாய்க்கிற\nஏன் ரமேஸ் உன்னையும் கெடுத்துப்புட்டாரா\nஏண்டா பட்டா, இந்த சம்பவம் எல்லாம் இங்க நடக்குதா \nபன்னி.. என்னோட ப்ளாக்ல வந்து மொல்ல போட்டதுக்கு, நேர்த்திக்கடன் இது...\nA-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா\nஏண்டா பட்டா, இந்த சம்பவம் எல்லாம் இங்க நடக்குதா \nஎல்லாம், கோவா படம் பார்த்தபிறகுதான்னு நினைக்கிறேன்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//இன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு. //\nயோவ் உன்னை ரொம்ப நல்லவன்னு சொன்னேன். என்னையே கலாய்க்கிற\nஒருத்தனையே கலைச்சா நல்லாவா இருக்கும், தொழில்ல இதெல்லாம் சகஜம் சார் யோவ் நீயெல்லாம் ஒரு மேனேஜர் யோவ் நீயெல்லாம் ஒரு மேனேஜர் நீரே இப்டி இருந்தா உமக்கு கீழ உள்ளவன் (இதுக்கு பட்டா என்ன சொல்லப் போறானோ நீரே இப்டி இருந்தா உமக்கு கீழ உள்ளவன் (இதுக்கு பட்டா என்ன சொல்லப் போறானோ)என்னெல்லாம் பண்ணுவான், கம்பனி விளங்கிரும்.\nபன்னி.. என்னோட ப்ளாக்ல வந்து மொல்ல போட்டதுக்கு, நேர்த்திக்கடன் இது...\nA-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா\nஎந்த மொழின்னு தெளிவா சொல்லுங்க சார்\nஉமக்கு கீழ உள்ளவன் (இதுக்கு பட்டா என்ன சொல்லப் போறானோ\nபிரதர்..கீழ போனது போனதுதான்..அம்மான்னாலும் வராது..அய்யானாலும் வராது...\nபட்டா, இந்த பன்னிக்கு பரிணாம வளரிச்சி எதுவும் நடக்கலையோ \nA-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா\nஎந்த மொழின்னு தெளிவா சொல்லுங்க சார்\nஏன் அப்பு.. ரமேசவா கேட்டீங்க\nஏன்னா அவருதான் எல்லாமே விரல் நுனிலே வெச்சிருப்பாரு..( அப்பாடா.கோத்தாச்சு..)\nஉமக்கு கீழ உள்ளவன் (இதுக்கு பட்டா என்ன சொல்லப் போறானோ\nபிரதர்..கீழ போனது போனதுதான்..அம்மான்னாலும் வராது..அய்யானாலும் வராது...///\nஇதுல ஏதும் ரெட்டை அர்த்தம் இருக்கு ச்டைட்டா தான சொன்ன (யப்பா ஒரு பதிலுக்கு எவ்ளோ கேள்விகள் )\n@மங்குனி அமைச்சர் said... 103\nபட்டா, இந்த பன்னிக்கு பரிணாம வளரிச்சி எதுவும் நடக்கலையோ \nஅதுதான்..நாலு கால்ல இருந்து ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சுருச்சே..அதுவே வளர்ச்சிதான் அப்பு...\nயோவ்..மங்குனி.. யாரை பார்த்து கேள்வி கேக்குறே\nஎனக்கு உள்குத்துனு என்னானே தெரியாதையா.. எதுக்கும் பருப்புவ கேளூ..ஏன்னா..அதுதான் படிச்ச புள்ள...\nஇன்றுடன் பன்னி கடை காலவரையின்றி மூடப்படுகிறது..\nயோவ்..மங்குனி.. யாரை பார்த்து கேள்வி கேக்குறே\nஎனக்கு உள்குத்துனு என்னானே தெரியாதையா.. எதுக்கும் பருப்புவ கேளூ..ஏன்னா..அதுதான் படிச்ச புள்ள...\nஆமா உங்க ப்ளாக்கையும் அதிலுள்ள கருத்துக்களையும் படிச்ச புள்ளை இதுக்கு மேல எங்கிட்ட எவனும் கேள்வி கேப்பீங்க\nஇந்த பன்னிக்கு லொள்லைப் பாரேன்..\nநாம இங்க பேசிக்கிடு இருக்கும்போது..சன்னமா, ரமேஸ்ச இழுத்துக்கிடு ....ரெண்டு பேருமே எஸ் ஆயிட்டாங்க...\nஆமா உங்க ப்ளாக்கையும் அதிலுள்ள கருத்துக்களையும் படிச்ச புள்ளை இதுக்கு மேல எங்கிட்ட எவனும் கேள்வி கேப்பீங்க\nபோங்கய்யா.. சீக்கிரமா, ஆன்மீகப்பதிவ போடலாமுனு இருக்கேன்....\nபட்டா, பாத்து பன்னி எங்கயாவது போய் சூசைட் எதுவும் திரை பண்ண போகுது , (அடிச்சு சாவடிக்க தான் நாம இருக்கோம் )\nஇந்த பன்னிக்கு லொள்லைப் பாரேன்..\nநாம இங்க பேசிக்கிடு இருக்கும்போது..சன்னமா, ரமேஸ்ச இழுத்துக்கிடு ....ரெண்டு பேருமே எஸ் ஆயிட்டாங்க...///\nயோவ் , என்னையா நடக்குது இங்க நீவேற ரமேஸ் பண்ணிய கெடுத்திட்டான் சொல்ற, இப்ப ரெண்டுபேரும் காணோம்\nசரி பட்டா, டைம் ஆச்சு நானும் கிளம்புறேன் , ஈவினிங் பார்க்கலாம்\nஇந்த பன்னிக்கு லொள்லைப் பாரேன்..\nநாம இங்க பேசிக்கிடு இருக்கும்போது..சன்னமா, ரமேஸ்ச இழுத்துக்கிடு ....ரெண்டு பேருமே எஸ் ஆயிட்டாங்க...\nபோறதுக்கு முன்னாடி ஒரு அறிவுரை...\n”மதுதான் உன் முதல் எதிரி..\nஇது நான் சொல்லலே.. ஏசு சொன்னது...\nமங்குனி அமைச்சர் said... 116\nசரி பட்டா, டைம் ஆச்சு நானும் கிளம்புறேன் , ஈவினிங் பார்க்கலாம்\nஅப்புறமா பார்க்கலாம்..எல்லாப்பயலும் எஸ் ஆயிட்டானுக..நானும் ஆணி புடுங்க போறேன்..\nஇந்த பன்னிக்கு லொள்லைப் பாரேன்..\nநாம இங்க பேசிக்கிடு இருக்கும்போது..சன்னமா, ரமேஸ்ச இழுத்துக்கிடு ....ரெண்டு பேருமே எஸ் ஆயிட்டாங்க...///\n இந்த டேமஜர் தக்காளி வந்துட்டாம்பா, அவனுக்கு ரெண்டு நாளா வரலியாம் என்ன பண்றதுன்னு உயிர எடுக்குறாம்பா மச்சி நீ கொஞ்சம் சொல்லேன்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//A-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா\nஎந்த மொழின்னு தெளிவா சொல்லுங்க சார்// ஏன் அப்பு.. ரமேசவா கேட்டீங்க// ஏன் அப்பு.. ரமேசவா கேட்டீங்க\nஏன்னா அவருதான் எல்லாமே விரல் நுனிலே வெச்சிருப்பாரு..( அப்பாடா.கோத்தாச்சு..)//\n���னக்கு தமிழ் படம் மட்டும்தான் தெரியும் உலக சினிமா நம்ம பருப்புதான் பாப்பாரு.(அப்பாடா.கோத்தாச்சு..)//\nபன்னி.. என்னோட ப்ளாக்ல வந்து மொல்ல போட்டதுக்கு, நேர்த்திக்கடன் இது...\nA-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா\nஎந்த மொழின்னு தெளிவா சொல்லுங்க சார்\nகக்கு - மாணிக்கம் said...\nமிஸ்டர்.பன்னி குட்டி , டி. ஆர் ஆர். மாதிரி ஆட்கள் இந்த பக்கம் வரமாட்டார்கள் என்ற கொழுப்புதானே\nஆனாலும் அந்த விளம்பரம் மகா ஓவர் கண்ணு.\nஎன்ன சொன்னாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது ராசா\nநடத்துங்க .கும்மி கொட்டத்தான் நாங்க இருக்கோமே \nகக்கு - மாணிக்கம் said...\nமிஸ்டர்.பன்னி குட்டி , டி. ஆர் ஆர். மாதிரி ஆட்கள் இந்த பக்கம் வரமாட்டார்கள் என்ற கொழுப்புதானே\nஆனாலும் அந்த விளம்பரம் மகா ஓவர் கண்ணு.\nஎன்ன சொன்னாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது ராசா\nநடத்துங்க .கும்மி கொட்டத்தான் நாங்க இருக்கோமே \nகக்கு - மாணிக்கம் said...\nமிஸ்டர்.பன்னி குட்டி , டி. ஆர் ஆர். மாதிரி ஆட்கள் இந்த பக்கம் வரமாட்டார்கள் என்ற கொழுப்புதானே\nஆனாலும் அந்த விளம்பரம் மகா ஓவர் கண்ணு.\nஎன்ன சொன்னாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது ராசா\nநடத்துங்க .கும்மி கொட்டத்தான் நாங்க இருக்கோமே \n இந்த டேமஜர் தக்காளி வந்துட்டாம்பா, அவனுக்கு ரெண்டு நாளா வரலியாம் என்ன பண்றதுன்னு உயிர எடுக்குறாம்பா மச்சி நீ கொஞ்சம் சொல்லேன்\nபாருங்க மக்கா.. நான் போறேனு சொன்னதும் ..ரெண்டு பய புள்ளைகளும் ஆஜர்..\n இந்த டேமஜர் தக்காளி வந்துட்டாம்பா, அவனுக்கு ரெண்டு நாளா வரலியாம் என்ன பண்றதுன்னு உயிர எடுக்குறாம்பா மச்சி நீ கொஞ்சம் சொல்லேன்\nபாருங்க மக்கா.. நான் போறேனு சொன்னதும் ..ரெண்டு பய புள்ளைகளும் ஆஜர்..///\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசிங்கைல இந்த ஆட்டுத்தொல்லை தாங்க முடியலியே\n///கக்கு - மாணிக்கம் said... 125\nமிஸ்டர்.பன்னி குட்டி , டி. ஆர் ஆர். மாதிரி ஆட்கள் இந்த பக்கம் வரமாட்டார்கள் என்ற கொழுப்புதானே\nஆனாலும் அந்த விளம்பரம் மகா ஓவர் கண்ணு.\nஎன்ன சொன்னாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது ராசா\nநடத்துங்க .கும்மி கொட்டத்தான் நாங்க இருக்கோமே \nயோவ் விட்டா நீயே போயி டீஆர கூட்டிக்கிட்டு வந்துடுவ போல\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசிங்கைல இந்த ஆட்டுத்தொல்லை தாங்க முடியலியே//\nஎல்லா ஆடுங்களையும் மஞ்சத்தண்ணிய தெளிச்சு, பீர���ஆன்லைனுக்கு பத்திக்கிட்டு போங்கப்பு, தோசம் கழிஞ்சிடும்\nநம்ம தல கௌண்டோரடா எதுனா நடிச்சு இருக்கா \nநடிச்ச மாதிரி தெரியல, இருக்கவும் வாய்ப்பில்ல, ஏன்னா கவுண்டரு எப்பவுமே ஹீரோவ டாமினேட் பண்ணுவாரு, நம்மாளுக்கு அதெல்லாம் ஒத்துவராதே, பிரஸ் மீட்லயே சாமியாடுறாரு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//பட்டா அரசு ஊழியர்களா மரியாதை இல்லாம கிண்டல் பண்ணாத , மாமா சார் அப்படின்னு மரியாதையா சொல்லு //\nஆமா ஒரு அரசு ஊழியருக்குதான(அமைச்சர்) இன்னொரு அரசு ஊழியரோட அருமை தெரியும்\n//நேத்து அவரே அவரப் பத்தி பெருமையா நான் மேனேஜர்ன்னு சொன்னாரே நீ வேணும்னா பழைய ரெகார்ட் எடுத்துப் பாரு நீ வேணும்னா பழைய ரெகார்ட் எடுத்துப் பாரு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 128\nசிங்கைல இந்த ஆட்டுத்தொல்லை தாங்க முடியலியே\nபட்டுவை ஆடுடன் கம்பர் பண்ணின ரமேஷுக்கு என் கண்டனகள்,அட்லீஸ்ட் சிங்கம்,புலி,கரடி(மேலே போடோவில் உள்ள கரடி இல்லை)உடன் கம்பர் பண்ணி இருக்க வேண்டாமா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 128\nசிங்கைல இந்த ஆட்டுத்தொல்லை தாங்க முடியலியே\nபாத்தியா முத்து நம்ம பதிவுக்கு எவனோ செய்வினை வெச்சுட்டாம்பா, இங்க வந்த ஆடு ஒண்ணு பூனையா மாறிடிச்சி\nஎங்கிட்ட சொல்லிட்டு கும்மியை ஆரம்பிக்க வேண்டாமா பாரு யாரையும் காணோம்\nசெய்வினை செய்த ரமேஷ் ப்லோகுக்கு போயி காசை வெட்டி போட்டுட்டு வரலாம் வரியா\nஎங்கிட்ட சொல்லிட்டு கும்மியை ஆரம்பிக்க வேண்டாமா பாரு யாரையும் காணோம்//\nகும்மிய ஆரம்பிக்கறதுக்குள்ள தக்காளி டேமேஜர் வந்துட்டான் அதுக்குள்ள பயபுள்ளைக எல்லாம் ஒரு ரவுண்டு முடிச்சிட்டு போயிடிச்சுங்க\nஇந்த டேமேஜர் தொல்லை தாங்க முடியல அதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனும்\nஇந்த டேமேஜர் தொல்லை தாங்க முடியல அதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனும்//\nஇந்த டேமேஜர்களுக்கு செய்வினை வெக்கிறதுக்கு ஏதாவது வழியிருக்கா மாப்பி\nபேசாம கரடியை இங்க ப்ளைட் ஏத்தி விடு அத பார்த்து என் டேமேஜர் காலி அப்புறம் நான் தன டேமேஜர்\nஇந்த டேமேஜர்களுக்கு செய்வினை வெக்கிறதுக்கு ஏதாவது வழியிருக்கா மாப்பி\nகலா அக்காகிட்ட டேமேஜர்களை பயிற்சிக்கு அனுப்பினால் சரியாயிடும்\nபேசாம கரடியை இங்க ப்ளைட் ஏத்தி விடு அத பார்த்து என் டேமேஜர் காலி அப்புறம் நான் தன டேமேஜர்//\n கரடி இப்போ வடக்குப் பக்கமா போகுது, அத வெச்சி ஆட்சிய புடிச்சிடலாம்\nஇந்த டேமேஜர்களுக்கு செய்வினை வெக்கிறதுக்கு ஏதாவது வழியிருக்கா மாப்பி\nகலா அக்காகிட்ட டேமேஜர்களை பயிற்சிக்கு அனுப்பினால் சரியாயிடும்///\nஎங்க டேமேஜர கலாக்காகிட்டே அனுப்பினா அவ்வளவுதான் கலாக்கா பொதுமன்னிப்புக் கேட்டுட்டு சன்யாசம் வாங்கிடும்\nஎங்க டேமேஜர கலாக்காகிட்டே அனுப்பினா அவ்வளவுதான் கலாக்கா பொதுமன்னிப்புக் கேட்டுட்டு சன்யாசம் வாங்கிடும்\nஅதான் நீ கண்ணாடியுடன் சுத்துரியா\nமேட்டர கப்பு கப்புன்னு புடிக்கறதுன்னா அது முத்துதான்யா உன்ன அடிச்சிக்க ஆளு இல்லைய்யா\n கரடி இப்போ வடக்குப் பக்கமா போகுது, அத வெச்சி ஆட்சிய புடிச்சிடலாம்/////\nஅத வைச்சி ஈறு குசி கூட வாங்க முடியாது இந்த அழகில் எங்க இருந்து ஆட்சியை புடிக்கிறது\nமேட்டர கப்பு கப்புன்னு புடிக்கறதுன்னா அது முத்துதான்யா உன்ன அடிச்சிக்க ஆளு இல்லைய்யா உன்ன அடிச்சிக்க ஆளு இல்லைய்யா\nஎல்லாம் கலா அக்கா ட்ரைனிங்\nஎங்கய்யா jey கூட காணோம்,ஒரு வேலை செம்மொழி மாநாடிற்க்கு போயி இருப்பாரோ\n கரடி இப்போ வடக்குப் பக்கமா போகுது, அத வெச்சி ஆட்சிய புடிச்சிடலாம்/////\nஅத வைச்சி ஈறு குசி கூட வாங்க முடியாது இந்த அழகில் எங்க இருந்து ஆட்சியை புடிக்கிறது//\nஇல்ல முத்து நம்மகிட்ட வேற டெக்கினிக்கி இருக்கு (நம்ம ஜெய்யோட ப்ளானுதான்), இந்த ஒரு கரடிக்கே வடக்கே எல்லாரும் பேஜாராயிடுவானுங்க, நம்ம இதே மாதிரி இன்னும் ரெண்டு கரடி இருக்குன்னு சொன்னோம்னு வைய்யி, அவ்வளவுதான் ஆட்சியென்ன ஆட்சி, நாட்டையே விடுட்டு ஓடிட மாட்டானுங்க\nமேட்டர கப்பு கப்புன்னு புடிக்கறதுன்னா அது முத்துதான்யா உன்ன அடிச்சிக்க ஆளு இல்லைய்யா உன்ன அடிச்சிக்க ஆளு இல்லைய்யா\nஎல்லாம் கலா அக்கா ட்ரைனிங்//\nரெண்டு நாள் ட்ரெய்னிங்க்லேயே இம்புட்டு டெவலப்மென்ட்டா\nஇல்ல முத்து நம்மகிட்ட வேற டெக்கினிக்கி இருக்கு (நம்ம ஜெய்யோட ப்ளானுதான்), இந்த ஒரு கரடிக்கே வடக்கே எல்லாரும் பேஜாராயிடுவானுங்க, நம்ம இதே மாதிரி இன்னும் ரெண்டு கரடி இருக்குன்னு சொன்னோம்னு வைய்யி, அவ்வளவுதான் ஆட்சியென்ன ஆட்சி, நாட்டையே விடுட்டு ஓடிட மாட்டானுங்க\nஆஹா.... இது கூட நல்லா இருக்கே உடனே களபணியில் இறங்கி வேலையை ஆரம்பிச்சுட வேண்டியது தான்\nரெண்டு நாள் ட்ரெய்னிங்க்லேயே இம்புட்டு டெவலப்மென்ட்ட���\nஇன்னும் ட்ரைனிங் புடியலா பன்னி இன்னும் 58 நாள் பாக்கி இருக்கு\nஇல்ல முத்து நம்மகிட்ட வேற டெக்கினிக்கி இருக்கு (நம்ம ஜெய்யோட ப்ளானுதான்), இந்த ஒரு கரடிக்கே வடக்கே எல்லாரும் பேஜாராயிடுவானுங்க, நம்ம இதே மாதிரி இன்னும் ரெண்டு கரடி இருக்குன்னு சொன்னோம்னு வைய்யி, அவ்வளவுதான் ஆட்சியென்ன ஆட்சி, நாட்டையே விடுட்டு ஓடிட மாட்டானுங்க\nஆஹா.... இது கூட நல்லா இருக்கே உடனே களபணியில் இறங்கி வேலையை ஆரம்பிச்சுட வேண்டியது தான்//\nஜெய் அல்ரெடி களப்பணியில இறங்கியாச்சு அந்த ரென்டு கரடிங்களும் செம்மொழி மாநாட்டுக்கு வருதுங்கன்னு கேள்விப்படு புடிச்சிக்கிட்டு வரப் போயிருக்காரு\nரெண்டு நாள் ட்ரெய்னிங்க்லேயே இம்புட்டு டெவலப்மென்ட்டா\nஇன்னும் ட்ரைனிங் புடியலா பன்னி இன்னும் 58 நாள் பாக்கி இருக்கு//\nஅடப்பாவி, ரெண்டு வாரம் ட்ரெய்னிங்னுதானே சொல்லி அனுப்புனோம், எப்பிடி மாப்பு ரெண்டுமாசமாக்கிட்டே\nஅடப்பாவி, ரெண்டு வாரம் ட்ரெய்னிங்னுதானே சொல்லி அனுப்புனோம், எப்பிடி மாப்பு ரெண்டுமாசமாக்கிட்டே\nஅக்கா என் பெர்பாமன்சை பார்த்து இருக்க சொல்லிடாங்க\nஅடப்பாவி, ரெண்டு வாரம் ட்ரெய்னிங்னுதானே சொல்லி அனுப்புனோம், எப்பிடி மாப்பு ரெண்டுமாசமாக்கிட்டே\nஅக்கா என் பெர்பாமன்சை பார்த்து இருக்க சொல்லிடாங்க//\nஅதுஎப்படி இன்னும் நிறைய செயல் முறை பயிற்சி பள்ளி போக வேண்டி இருக்கே இங்கேயே தங்குவேனா\nமுத்து கொஞ்சம் சீரியசான ரொமான்டிக்கான பதிவு போடலாம்னு இருக்கேன், ஆனா தயக்கமா இருக்குப்பா\nமுத்து கொஞ்சம் சீரியசான ரொமான்டிக்கான பதிவு போடலாம்னு இருக்கேன், ஆனா தயக்கமா இருக்குப்பா\nஇதில் என்ன தயக்கம் வேண்டிகிடக்கு தையிரியமா போடு\nமுத்து கொஞ்சம் சீரியசான ரொமான்டிக்கான பதிவு போடலாம்னு இருக்கேன், ஆனா தயக்கமா இருக்குப்பா\nஇதில் என்ன தயக்கம் வேண்டிகிடக்கு தையிரியமா போடு////\nநான் வேணா மெயில்ல அனுப்புறேன், படிச்சுப் பாத்து சொல்லு\nநான் வேணா மெயில்ல அனுப்புறேன், படிச்சுப் பாத்து சொல்லு\nநான் என்ன பெரிய அறிவாளியா இருந்தாலும் அனுப்பு எதாவது என் மண்டைக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்\nசரி சரி, மெயில் ஐடி கொடு\nஎன் i d இருக்கா\nமெயில் வந்துடுச்சு பார்த்துட்டு மெயில் பண்ணுறேன்\nஎன்னாச்சு யார் யார் உயிரோட இருக்கீங்க\nயோவ் பட்டா என்னமோ புதுசா எழுதிருக்கான், எனக்கு ஒன்னும் புரியல. நீ கொஞ்சம் என்னன்னு சொல்லேன்.\nஎன்ன கூத்து நடக்குது இஙக\nஇதுகெல்லாம் ரூம் போட்டு யோசிபின்கிலோ\nஆல் அல்லக்கைஸ்... வணக்கம்ங்... ஆங்.. படிங்கங்கோ.......\nஹலோ ஆப்பீசர், வந்தமா மேட்டர படிச்சமா கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்தே பேர எடுத்துடுவேன் ஆமா\n ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ் தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்\nநான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், பூஸ் ரெடியா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா\nநம்ம குருப்பு (அல்லக்கைகளுக்கு அனுமதி இல்லை\nங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...\nசமைப்பதற்குப் பாதுகாப்பான (நல்ல) எண்ணை எது\nசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்\n இது நியாயமா மணி சார்\nகலைஞருக்கு ஹெல்ப் பண்ணுவோம் வாங்க\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்\n இது என்னன்னு கொஞ்சம் சொல்ரீங்களா\nதமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க\nபலபேரு வந்து போற இடம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nநீ தானே என் பொன் வசந்தம்..\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nநான் உன்ன என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/user/thodarkalvi/", "date_download": "2018-05-24T00:27:44Z", "digest": "sha1:UMBOYJZBVZVM5ZZ4XL46QCOLEXI67LPT", "length": 2314, "nlines": 74, "source_domain": "tamilblogs.in", "title": "Profile « thodarkalvi « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/08/blog-post_1195.html", "date_download": "2018-05-24T00:28:56Z", "digest": "sha1:DCNGETG27IB2KIOFK5DSTRRSBR3HAJOL", "length": 22370, "nlines": 175, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: விஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்", "raw_content": "\nவிஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்\nவிஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்\nநான் ஆனந்த்-கெல்ஃபாண்ட் உலக செஸ் சேம்பியன்ஷிப்பில் சில ஆட்டங்கள் குறித்து இட்லிவடையில் ஒரு வாரத்திற்கு முன்னர் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது, ஆனந்த் உலக சேம்பியன் பட்டத்தை அடுத்த 2 வருடங்களுக்கு தக்க வைத்துக் கொண்டதற்குப் பிறகு எழுதுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 42 வயதில் ஆனந்த் பெற்ற இந்த இமாலய வெற்றிக்கு, அவருக்கு செஸ் மேல் எள்ளளவும் ஆர்வம் குறையாமல் இருப்பதே முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை. செஸ்ஸில் தொடக்க ஆட்ட ஆராய்ச்சியையும், கற்றலையும் செஸ் விளையாட்டின் மீது ஒரு வித காதலோடு அவர் செய்ததும், தொடர்ந்து செய்து வருவதுமே, அவர் பல சிகரங்களைத் தொட பெரிதும் உதவின. அதோடு, கடினமான தருணங்களில் ஒரு சேம்பியனுக்கே உரித்தான மன உறுதியும், தளரா நரம்புகளும் அவருக்கு பெரும்பலமாக அமைந்து வந்திருக்கின்றன. ஒரு மோசமான தோல்விக்குப் பின் 8வது ஆட்டத்தில், 17-ஏ நகர்த்தல்களில் கெல்ஃபாண்டை அவர் வீழ்த்தியது இதற்கு சிறந்த உதாரணம். கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டிடம் இத்தகைய குணங்களை காண முடியும்.\nஇதில், டெக்னிக்கலாக அதிகம் எழுதப் போவதில்லை. அவரது செஸ் வாழ்க்கையின் அருமை பெருமைகள் பற்றி கொஞ்சம் பேசுவோம். 12 பிரதம ஆட்டங்களில், புள்ளிகள் சமனாக இருந்த நிலையில் நேற்று நடந்து முடிந்த 4 ஆட்டங்கள் கொண்ட துரித ஆட்டத் தொடரை ஆனந்த் 2.5-1.5 என்ற புள்ளி எண்ணிக்கையில் வென்றார். திருமணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மகன் பிறந்ததால் அடைந்த மகிழ்ச்சிக்கு இணையான ஒன்றை இந்த ஐந்தாவது செஸ் உலகப் பட்டம் ஆனந்துக்கு அளித்திருக்கும் என்பதில் சந்தேக���ே இல்லை.\n2வது ஆட்டத்தில் வென்று, மற்ற 3 ஆட்டங்களையும் சுலபமாக டிரா செய்தார் ஆனந்த். இந்த நான்கு 20 நிமிட ஆட்டங்களிலும், கெல்ஃபாண்ட் நேரக்குறைவினால் ரொம்ப சிரமப்பட்டார். துரித ஆட்டத்தில் முடிசூடா மன்னராக விளங்கும் ஆனந்துக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. 2வது ஆட்டத்தில், நேரக் குறைவு தந்த அழுத்தத்தினால், சில சந்தேகத்துக்குரிய தேர்வுகள் செய்யும் கட்டாயத்துக்கு கெல்ஃபாண்ட் ஆளானார். ஆனாலும், ஒரு மகாபாரதப் போராட்டத்துக்குப் பின் தான், தனது பிஷப்பை ஒரு ஃபோர்க்கில் குதிரைக்கு ஈடாக இழந்த பின், வேறு வழியின்றி 77வது நகர்த்தலில் கெல்ஃபாண்ட் ரிசைன் செய்தார்.\nஅது போலவே, நேரக் குறைவு தந்த அழுத்தத்தினாலேயே, 3வது ஆட்டத்தில் முன்னணியில்இருந்தும், கெல்ஃபாண்டால் அதை வெற்றியாக மாற்ற இயலவில்லை அல்லது நமது ஸ்பீட் கிங் அதை அனுமதிக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். 3வது மற்றும் 4வது ஆட்டங்களில் ஆனந்தின் (நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளாத) சுறுசுறுப்பான தற்காப்பு நகர்த்தல்கள் அபாரம் என்று கூறுவேன்.\nசெஸ் வரலாற்றில், மூன்று வகையான ஆட்ட முறைகளில் (நாக் அவுட், மேட்ச், டோர்னமண்ட்) உலக சேம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஒருவர் விஷி ஆனந்த் மட்டுமே. நாக் அவுட் முறையில், டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போல, ஒவ்வொரு சுற்றிலும், தோற்றவர் வெளியேற்றப்படுவார். கால் இறுதி, அரை இறுதி, இறுதிச் சுற்றுகள் நடந்து வெற்றி பெற்றவர் சேம்பியன் என அறிவிக்கப்படுவார். 2000-ஆம் ஆண்டு, அலெக்ஸி ஷிராவை நாக் அவுட் முறையில், இறுதிச்சுற்றில் வென்று முதன் முதலாக உலக சேம்பியன் ஆனார்.\n6 ஆட்டங்கள் இருந்தும், ஆனந்துக்கு நான்கே ஆட்டங்கள் தான் தேவைப்பட்டன. 3.5-0.5\n2007-இல் கிராம்னிக் உலக சேம்பியனாக இருந்தபோது மெக்ஸிகோவில் நடந்த (உலகின் அப்போதைய 8 சிறந்த ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட) டோர்னமண்ட் முறை உலக செஸ் சேம்பியன்ஷிப்பில், 9 புள்ளிகள் எடுத்து முதலாவதாக வந்ததன் மூலம் ஆனந்த் 2வது முறை உலக சேம்பியன் ஆனார். இதில், ஒரு தோல்வியைக் கூட ஆனந்த் சந்திக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.\nஅடுத்த ஆண்டில், மேட்ச் ஆட்ட முறையில், கிராம்னிக்கை 6.5-4.5 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து (3வது) பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.\n2010-இல், டோபோலோவ் என்ற சிங்கத்தை அதன் குகையிலேயே (சோஃபியா, பல்கேரியா) வீழ்த்தி பட்டத்தை 4வது முறை வென்றது, ஆனந்தின் செஸ் வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய சாதனை. கிராம்னிக் போல் அல்லாமல், டோபோலோவ், ரிஸ்க் எடுத்து அக்ரெஸ்ஸிவ்வாக விளையாடுபவர். புள்ளிகள் சமனாக (5.5-5.5) இருந்த நிலையில், 12வது இறுதி ஆட்டத்தில் கறுப்புக் காய்களுடன் ஆடிய ஆனந்த், டோபோலோவுக்கு கொடுத்த சைக்காலாஜிகல் அடி காரணமாக, இப்போது உலகத் தர வரிசையில் 12வது இடத்தில் டோபோலோவ் இருக்கிறார். இந்த 12வது ஆட்டமும், ஆனந்தின் வெற்றியின் நேர்த்தியும் மிகவும் பேசப்பட்டவை.\nஇந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 வகைகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. ஆனந்த் செஸ் ஆஸ்கார் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார்.\nஇந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 22:25\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nஆஸ்திரேலியா நாட்டின் தேசிய மிருகமான கங்கா\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\nவர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை\nவரலாறு கடந்து வந்த பாதையில் ALL IN 1\nமார்ட்டின் லூதர் கிங் - வரலாற்று நாயகர்\nசுவாமி விவேகானந்தர்-(வரலாற்று நாயகர்) வான���் வசப்பட...\nSONY உருவான கதை - அக்யோ மொரிட்டா\nமாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர...\nகோகோ- கோலா உற்பத்தி பார்முலா\nஉங்கள் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கான அர்த்தம்\nஏகலைவன் கதை தெரியுமா உங்களுக்கு\nநோபல் பரிசு உருவான கதை உங்களுக்கு தெரியுமா\nஉலகின் சிறந்த நாடுகளின் தரவரிசை - HTML5இல் ஒரு வி...\nசாலைக்கு நடுவில் ரன்வே அமைந்துள்ள உலகின் ஆபத்தான ஏ...\nசந்திரனில் முதலில் காலடி வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் ...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு...\nவிந்தை உலகின் வியப்பான செய்திகள்:\nபழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்...\nதன்னம்பிக்கையின் வெற்றி (ஆப்ரகாம் லிங்கன்)+\nஅறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை: அறிஞர் அண்ணா அமெர...\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான...\n\"கண்டுபிடிப்பின் தந்தை - தாமஸ் ஆல்வா எடிசன்\"\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nகூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nவிஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்\nசாதனையாளர் எழுத்தாளர் சுஜாதா மறைவு\nகலிலியோ கலிலி அவரது முதல் கண்டுபிடிப்பு பைசா ந...\nஎடிசன் - வெற்றி ரகசியங்கள் * தோல்வியா\nதாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்\nஅலெக்ஸாண்டிரியாவின் அழிந்து போன நூலகம் (கலைப்பொக்க...\nபுரூஸ்லி குங்ஃபூ புரூஸ்லயின் வாழ்க்கை சொல்லும் ...\nமாவீரனின் மறுபக்கம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.\nகண்டிபாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது\nஉங்கள் கணினி வேகமாக அணைய (Shutdown) மறுக்கின்றதா\nஉங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா கவலை பட வேண...\n: ஃபிடல் காஸ்ட்ரோவின் எச்சரிக்கை\nஎழுத படிக்க தெரியாதவங்க முதல்வரா இருக்கலாமா\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/135649-2017-01-01-10-09-35.html", "date_download": "2018-05-24T00:32:54Z", "digest": "sha1:ZVKCVLRMCIUJUN6LVVCTYQFZNOJK2XFP", "length": 8567, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "இந்தியா - இலங்கை அரசுகளை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு", "raw_content": "\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித��� திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nவியாழன், 24 மே 2018\nஇந்தியா - இலங்கை அரசுகளை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு\nஞாயிறு, 01 ஜனவரி 2017 15:38\nஇந்தியா - இலங்கை அரசுகளை கண்டித்து\nராமேசுவரம், ஜன.1 எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுதலை செய் வதாக இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால் சிறைபிடித்த படகுகள் குறித்து எந்த அறி விப்பும் வெளியாகவில்லை.\nஓரிரு தினங்களில் மீனவர்கள் விடுதலையாவார்கள் என்று அவர்களது உறவினர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.\nஇந்த நிலையில் இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர, கொழும்பில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர் களின் 122 படகுகளும் அரசுட மையாக்கப்பட்டதாகவும், தமிழக மீனவர்கள் மட்டும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.\nஇதுகுறித்து ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் போஸ் கூறியதாவது:-\n122 படகுகளும் அரசுட மையாக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் கூறி இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஒவ்வொரு முறையும் படகு கள் கைப்பற்றப் படும்போது மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை.\nமத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், இலங்கை அரசின் நடவடிக்கையை கண் டித்தும் தமிழகத்தில் உள்ள மீனவர்களை ஒருங்கிணைத்து மாநில அளவிலான போராட்டம் நடத்தப்படும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/05/", "date_download": "2018-05-24T00:37:56Z", "digest": "sha1:IL72F5DFBCI5LTZ5BFQOI3HYNXYFHHIJ", "length": 12840, "nlines": 145, "source_domain": "www.padalay.com", "title": "படலை: May 2013", "raw_content": "\nவியாழமாற்றம் 30-05-2013 : குரு பெயர்ச்சி பலன்கள்\nமாதா, பிதா, குரு, தெய்வம், இவிங்கள மதிக்காதவங்க வாழ்க்கைல உருப்படமாட்டாங்க என்று தில்லுமுல்லுவில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார். இந்த லிஸ்டில் மாதா பிதா பிரச்சனை இல்லை. ரெண்டு பேருமே எப்போது வேதக்கோயிலுக்கு போனாலும் இருப்பார்கள். இந்த தெய்வம் வேற எங்கேயுமே இல்லை, நமக்குள்ளேயே இருக்கு என்றார் மொக்கை பிஃகர் கிரனை கூட கோட்டை விட்ட நம்ம நல்லசிவம் aka நல்லா. ஸோ இந்த கியூல மூணாவதா நிக்கிற குரு தான் கொஞ்சம் கவனிக்கபடவேண்டிய ஆசாமி என்பது கலட்டி சந்திக்கு பக்கத்தில் இருக்கும் குச்சொழுங்கையில் வசித்த யாழ்ப்பாணத்து சித்தர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டில் சொல்லிவிட்டு போய்விட்டார்.\nவியாழன், இவர் வருடா வருடம் ஒரு ராசியில் இருந்து ���ன்னொரு ராசிக்கு தாவும் பழக்கத்தை கொண்டவர். அந்த ராசிக்கு தாவிய பின் அங்கிருந்து எல்லா ராசியையும் பார்த்து ஒரு இளிப்பு இளிப்பார். அவர் பார்த்து இளிக்கும் இராசிகள் அந்த வருஷம் நல்ல பலனையும் ஏனைய ராசிகள் அந்த வருடம் முழுதும் பழிப்பையும் சுமக்கும் என்பது ஒரு ஐதீகம். இட்ஸ் ட்ரூ மா.\nவியாழமாற்றம் 24-05-2013 : ஒளியில் ஒரு கவிதை\n“சுண்டுக்குளி வேற ...கேட்கவா வேணும்.. சின்னனில இருந்தே படம் காட்டி பழகியிருப்பாய்.. சின்னனில இருந்தே படம் காட்டி பழகியிருப்பாய்\nசொன்ன குமரனை திரும்பிப்பார்த்து செல்லமாய் முறைத்தாள் மேகலா. முறைக்கும்போதும் எப்படித்தான் அழகாய் இருக்கிறாளோ ஹேர்லி ஹேர், கார் கண்ணாடியை இறக்கும்போதேல்லாம் காற்றிலே நெற்றிக்கு முன்னால் சரிந்துகிடப்பது காற்றில் பின்பக்கம் அலைந்து போய் விழுகின்ற விவரங்கள் எல்லாம் வியாழமாற்றத்துக்கு தேவையில்லை. ஆனாலும் எழுதாமல் விட்டாலும் திட்டுவாள்.\n“எதிலையாவது உங்களை விட டலண்டா இருந்தா உடனேயே நக்கலடிப்பீங்களே..”\n“ரிலாக்ஸ் மேகலா ... சொல்லு .. இந்த போட்டோ .. அதுக்காக சாப்பாடு தண்ணி மறந்து கமராவோட கிடக்கிறது .. எல்லாமே .. யாரு உனக்கு இன்ஸ்பிரேஷன்”\nமீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல் ஏற்கனவே சில்லிட ஆரம்பித்துவிட்டிருந்தது. பின்னந்தலையில் இருந்து இரத்தம் திட்டு திட்டாக இன்னமும் வழிந்து ஓடியபடியே. தரையில் சுளகு, கொஞ்சம் தாறுமாறாக கிடந்த முருங்கை இலைகள். நிச்சயமாக பாக்கியம் செத்துதான் போனாள். பக்கத்திலேயே ஒரு ஸ்பானர். ஸ்பானரின் முனையில் மாத்திரம் கொஞ்சம் இரத்தம் ஒட்டியிருந்தாற்போல; சாமி அதை எடுத்துப்பார்த்தார். பாக்கியத்தை பார்த்தார். பற்கள் கொஞ்சம் வெளித்தள்ளி சாமியை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல தோன்றியது.\nவியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை\nசிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்\nகோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு மாசங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிட்டை கணக்கு மட்டும் சிவகாமிக்கு சமப்படுதே இல்லையாம். படிக்கும்போது அப்பா தலையில் ஒரு குட்டு போட்டு விட, கிளுக் என்று அழுதபடியே அதே வேகத்தில் நெல்லி மரத்தில் ஏறியவள் தான். வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் டெசிபலில் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.\nவியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்\nஇது ஒருவித ரெடிமேட் காய்ச்சல். ஹோம் வோர்க் செய்யாமல் விடுவது தொடக்கம் மூலைவீட்டு லாவண்யா சாமத்தியப்படுவது வரைக்கும் பலவேறு காரணங்களுக்காக வரும். முதல்நாள் அன்று எந்த சிலமனும் இல்லாமல் கம்மென்று இருப்பவன் விடியக்காலமை ஏழு மணி தாண்டியும் எழும்பவில்லை என்றாலே சம்திங் ரோங் என்று அம்மாவுக்கு தெரிந்துவிடும்.\nவியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்\nவியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை\nவியாழமாற்றம் 24-05-2013 : ஒளியில் ஒரு கவிதை\nவியாழமாற்றம் 30-05-2013 : குரு பெயர்ச்சி பலன்கள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/shillong/", "date_download": "2018-05-24T00:40:02Z", "digest": "sha1:I2BPXEM2O7B7QSO53OKG2O2EHO6K456L", "length": 18638, "nlines": 209, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Shillong Tourism, Travel Guide & Tourist Places in Shillong-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஷில்லாங்\nஷில்லாங் - கிழக்கின் ஸ்காட்லாந்து\nகிழக்குலகின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் ஷிலாங்க் வடகிழக்கு மாகாணங்களின் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். பச்சைப்பசேலென்ற புல்வெளிகள், மலை உச்சிகளைத் தழுவும் மேகங்கள், மகரந்தம் வீசும் மலர்கள், இனிமையாகப் பழகும் மக்கள் என அழகாய் தோன்றும் ஷிலாங்கின் பரபரப்பான நகரவாழ்க்கையும் சேர்த்து நமக்கு மறக்கமுடியாத சுற்றுலா உணர்வை அளிக்கிறது.\nஷில்லாங் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nஏராளமான நீர்வீழ்ச்சிகளையும் அழகான மலை உச்சிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஷிலாங் மிகுந்த எழிலுடன் விளங்குகிறது. எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி, ஸ்வீட் நீர்வீழ்ச்சி, ஷில்லாங் மலைச்சிகரம், லேடி ஹைதரி பூங்கா, வார்ஸ் ஏரி, போலீஸ் பஜார் ஆகியவை முக்கியமான சுற்றுலாத் தளங்களாகும். டான் பாஸ்கோ மையம் என்ற அருங்காட்சிகமும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.\nகாசிஸ், ஜைன்டைஸ், கரோஸ் ஆகிய ஆதிவாசிகள் மேகலயா மாநிலத்தின் முக்கியமான மூன்று பூர்வகுடிகள் ஆவார்கள். காசிஸ் மலைப்பகுதியில் இருக்கும் ஷில்லாங்கில் காசிஸ் இன மக்களே பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.\nஇந்தியாவில் மிகவும் அரிதான தாய்வழி உறவுமுறையின்படி வாழும் அம்மக்கள் பெண்குழந்தை பிறப்பதை விசேஷமாக கருதுகிறார்கள். மாப்பிள்ளை பெண் வீட்டுடனே தங்கும் பழக்கமும் இங்கு உள்ளது. திருமணம் போன்ற சடங்குகளில் தாய்மாமனே முக்கியஸ்தராக கருதப்படுகிறார்.\nஷில்லாங்கில் நிலவும் ஆங்கிலேய தாக்கம்\nஅந்தக்காலத்தைய பிரிக்கப்படா அசாமின் தலைநகராக ஷில்லாங் விளங்கியது. அதன் குளிர்ந்த வானிலையாலும், வங்காளத்திற்கு அருகாமையில் இருப்பதால் ஆங்கிலேயர்கள் இந்நகரை நிர்வாக தலைமையிடமாக உபயோகித்தார்கள்.\nமூன்று கிராமங்கள் மட்டுமே இருந்த ஷில்லாங் பகுதியை ஆங்கிலேயர்கள் பலவழிகளில் முன்னேற்றினார்கள். பல மிஷனரிகள் இங்கே வந்தன. சிரபுஞ்சியின் வழியாக வந்த வெல்ஷ் மிஷனரி, ஷில்லாங்கின் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துள்ளது.\nஐரிஷ் மிஷனரி இங்கு செயிண்ட் எட்மண்ட்ஸ் பள்ளி, செயிண்ட் அந்தோணி, செயிண்ட் மேரி ஆகிய பள்ளிகளை உருவாக்கினார்கள். ஆங்கிலேயர்களும் தங்கள் பங்கிற்கு பைன் மவுண்ட் பள்ளி என்ற அரசுப் பள்ளியையும் இங்கு கட்டினார்கள்.\nசைஹ்லெட் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான வங்காளிகள் இங்கு வசிக்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் அலுவல் பணிக்காக இங்கே வந்த பல வங்காளிகளுக்கு அடிப்படை வசதிகளை அரசே ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.\nபாபுஸ் என்றழைக்கப்படும் வங்காளிகள் இப்பகுதியின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்கள். நடுத்தர வர்க்க வங்காளிகளுக்காக பல பள்ளிகளை இங்கே உருவாக்கியிருக்கிறார்கள்.\nஷில்லாங் செல்லா சிறந்த பருவம்\nகுளிர் மற்றும் மழைக்காலத்திற்கு அடுத்து வரும் மாதங்களான மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் ஷில்லாங் பயணிக்கலாம்.\nநாட்டின் பிற பகுதிகளுடன் பல வழிகளில் இணைக்கப்பட்டுள்ள ஷில்லாங் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை எண் 40ன் வழியாக செல்லலாம். கெளஹாத்தி யில் இருந்து இந்த நெடுஞ்சாலை வழியாக ஷில்லாங் செல்லலாம். ஷில்லாங்கில் இருந்து 30கிமீ தொலைவில் உள்ள அதன் விமான நிலையம் தற்சமயம் இயங்கவில்லை.\nகுளிர்ந்த, மிதமான வானிலையே வருடம் முழுவது நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள். குளிர்காலத்தில் குளிர் அதிகமாகவும், வெயில் காலங்களில் மிதமான வானிலையும் நிலவுகிறது. மழைக்காலத்தில் மஐயின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது.\nஅனைத்தையும் பார்க்க ஷில்லாங் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஷில்லாங் படங்கள்\nதேசிய நெடுஞ்சாலை எண் 40ன் வழியாக கெளஹாத்தியில் இருந்தும், 44ன் வழியாக சில்சாரில் இருந்து ஷில்லாங் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 40 அசாமின் தென்பகுதிக்கும், மணிப்பூர், திரிபுரா ஆகிய இடங்களுக்கும் மிக முக்கியமான சாலைகளாகத் திகழ்கின்றன.\nமேகாலயாவில் ரயில் வசதிகள் இல்லாததால் 100கிமீ தொலைவில் உள்ள கெளஹாத்தி ரயில்நிலையத்தையே பயன்படுத்த வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் இருந்து இங்கு தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nஷில்லாங்கில் இருந்து 30கிமீ தொலைவில் உம்ரொய் நகரில் உள்ள விமான நிலையம் தற்சமயம் இயங்கவில்லை. எனினும் 117கிமீ தொலைவில் உள்ள கெளஹாத்தி விமானநிலையத்தில் இருந்து ஷில்லாங் செல்லலாம்.\nஈஸ்ட் காசி ஹில்ஸ் 11\n416 Km From ஷில்லாங்\nஅனைத்தையும் பார்க்க ஷில்லாங் வீக்எண்ட் பிக்னிக்\n மர்ம முடிச்சை அவிழ்க்கும் மணற் குகை\nநம் முன்னோர்கள் நமக்குச் சொன்னதில் மிகவும் முக்கியமானதில் ஒன்று, தீயவற்றை செய்யக்கூடாது, நாம் பிறர் அறியாமல் செய்யும் ஒவ்வொன்றையும் தேவதைகள் நம் அருகில் நின்றுகொண்டு பார்ப்பார்கள். அதனால், யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருக்க வேண்டும் என்று. நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதையே தேவதைகள் நமக்கும் செய்வார்கள். பிறருக்கு உதவி செய்கையில் நமக்கும் அதுபோன்ற உதவிகள் கிடைக்கும்\nஆளை விழுங்கும் அமானுஷ்ய பாறை... போனா திரும்பி வர முடியாது..\nஇந்தியாவில் மனிதர்களால் அதிகம் மாசுபடாத வகையில் ஒளிந்திருக்கும் இயற்கை எழிற்பிரதேசங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது மேகாலயா மாநிலத்தில் உள்ள சௌத் கரோ மலைக் காடுகள். இந்தியாவின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான இந்த மாவட்டத்திற்கு வடக்கே ஈஸ்ட் கரோ, கிழக்கே வெஸ்ட் காசி, மேற்கே வெஸ்ட் கரோ போன்ற மலை மாவட்டங்கள் சூழ அமைந்துள்ளது. {photo-feature}\nசீனாவில் இருந்து வழிந்தோடி இந்தியாவில் கொட்டும் அருவி... #Waterfalls 1\nபக்கத்து மாநிலத்துக்காரனே தண்ணி தர மாட்டீங்குறான், அது எப்படி பக்கத்து நாட்டுல இருந்து தண்ணி அருவியா வந்து நம்ம நாட்டுல கொட்டுதுண்ணு பல கேள்விகள் உங்கள் ஆழ்மனதை துளைக்க ஆரம்பித்து விட்டதா, அட ஆமாங்க.... இங்கே, சீனாவின் எல்லைப் பகுதியில் இருந்து வழிதோடிவரும் தண்ணீர் மிகப் பெரிய அளவில் காண்போரை அப்படியே உரைய வைக்கும் வகையில் அருவியா\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-ambaji-gujarat-001610.html", "date_download": "2018-05-24T00:40:45Z", "digest": "sha1:2KJENFHZCYQ3HHUSASAA2VQSEQJGJXJA", "length": 20918, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Ambaji in gujarat - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய யாத்திரை தலங்களில் ஒன்றா அம்பாஜிக்கு செல்வோம்\nஇந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய யாத்திரை தலங்களில் ஒன்றா அம்பாஜிக்கு செல்வோம்\nஇந்தியாவில் இப்படியெல்லாமா நகரங்கள் இருந்தது \nகுஜராத்தின் அந்த 8 அரண்மனைகளுக்கு போகலாமா\nமோடியோட ஊர்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்\nகுஜராத்தில் புஜ்ஜினு ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகுஜராத் மாநிலத்தின் காடுகளுக்கு ஒரு கலகல பயணம் போகலாமா\nசர்தார் சரோவார் அணை பற்றி இந்த விசயங்கள் தெரியுமா\nஅம்பாஜி பண்டைய இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 52 சக்திபீடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சக்தி பீடங்கள் சதி அல்லது அன்னை சக்தியை வழிபடும் சாக்த உபாகர்களுக்கு மிக முக்கியமான புனித தலமாகும். அம்பாஜி மாதாவின் பீடம் காபார் மலை உச்சியில் அமைந்திருக்கிறது. இந்த காபார் மலைத் தொடர்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ள பனஸ்கன்���ா மாவட்டத்தில் அமைந்துள்ள தான்டா தாலுகாவில் உள்ளது. இங்கு பத்ராவி பூர்ணிமா மற்றும் தீபாவளி தருணங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த இடத்தை ஆரவல்லி மலையின் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளன. இவ்விடத்தின் இயற்கை அழகு மற்றும் அமைதி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நிறைவான ஆன்மீக அனுபவத்தை தருகிறது.\nஅம்பாஜி குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ள பலன்பூரிலிருந்து சுமார் 50 கீ.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து மவுண்ட் அபு சுமார் 65 கீ.மீ தொலைவிலும், பாலன்பூர் சுமார் 45 கீ.மீ தொலைவிலும் அமைந்திருக்கின்றன.\nகப்பார் மலையில், கைலாஷ் மலையில் உள்ளது போன்று சன்செட் பாயிண்ட்கள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து கண்ணுக்கினிய சூரிய அஸ்த்தமனத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல் இழுவை வண்டி சவாரி போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.\nகப்பார் மலையில் பல்வேறு ஆன்மீக இடங்கள் உள்ளன. முக்கிய கோவில் பின்புறம் மானசரோவர் என்கிற குளம் காணப்படுகிறது. அந்த குளத்தின் இரு புறங்களிலும் இரண்டு கோயில்கள் உள்ளன். ஒன்று மகாதேவர் கோயில், மற்றொன்று அம்பாஜி தேவியின் சகோதரியான அஜய் தேவி கோவிலாகும்.\nபுகழ்பெற்ற ஸ்ரீ கோட்டேஷ்வர் மகாதேவர் கோவில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் 8 கீ.மீ தொலைவில் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானத்திற்கு மிக அருகில் உள்ளது. இது சரஸ்வதி நதி மற்றும் காமுக்கில் உள்ள ஒரு புனித குந்த்திற்கு தொடர்பில் இருக்கிறது.\nஇந்தியாவின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றான அம்பாஜிக்கு ஆண்டு தோறும் கணக்கில் அடங்கா எண்ணிக்கையிலான பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை புரிகின்றனர்.\nகாமாக்ஷி மந்திர், கேத்பிரம்மா நெடுஞ்சாலையில், அம்பாஜியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள காமாக்ஷி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியாவில் உள்ள அனைத்து 51 சக்தி பீடங்கள் மற்றும் அண்ட வெளியின் ஆதி சக்தியான அன்னையின் அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோவில் அன்னையின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிய முழுமையான தகவல்களை பார்வையாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்குகிறது.\nமாங்கல்யா வான் மற்றும் கைலாஷ் தேக்ரி\nமாங்கல்யா வான��, கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.\nமாங்கல்யா வான் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஜோதிட தோட்டம் ஆகும். இங்குள்ள தோட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று தாவரங்கள் உள்ளன. ஜோதிடர்கள், அதிர்ஷ்டக் கற்கள் தருகின்றன அதே பலனை இந்த தாவரங்கள் கொடுப்பதாக கூறுகின்றனர். ஜோதிட தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்தத் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களில் சிலர் அவர்களுக்கு தேவைப்படும் ஜோதிட தாவரங்களின் கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். ஒருவருடைய ராசிக்கான மரத்தை ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.\nமானசரோவர் என்பது அம்பாஜி கோவிலுக்கு பின்னால் அமைந்துள்ள ஒரு பெரிய செவ்வக வடிவ குளம் ஆகும். இது 1584 மற்றும் 1594 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அன்னையின் பரம பக்தரான ஸ்ரீ டபிஷன்கர் என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிகள் உள்ளன. மேலும் இந்தக் குளத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கோயில்கள் காணப்படுகின்றன.\nஇந்த இடத்திற்கு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் புனித நீராட வருகை புரிகின்றனர்.\nகோட்டேஷ்வர் மகாதேவர் கோவில் அம்பாஜியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெய்வீக நதியான சரஸ்வதியின் அருகில் அமையப்பெற்றிருக்கிறது.இந்த இடத்தில் உள்ள மிக முக்கியமன சுற்றுலா தலங்களாக வால்மீகி ஆசிரமம் மற்றும் சக்தி ஆசிரமம் ஆகியவை விளங்குகின்றன.\nகப்பார் மலை குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ல அம்பாஜி கிராமத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தெய்வீகமான இடம் புனித அன்னை அம்பாஜியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இந்து மத புராணமான தந்த்ரா சூடாமணியில் தேவி சதியின் இறந்த உடலில் இருந்து ஒரு துண்டு இதயம் இந்த மலையில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமலை ஏறி கோவிலை அடைய உதவும் 999 படிகள் இங்கு இருக்கின்றன. மலை உச்சியில் இருந்து சூரியன் மறைவதைப் பார்த்து ரசிக்கும் அனு��வம் ஓவியம் போல நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.\nபல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம்\nபல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம் குஜராத் மாநிலத்தில் உள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தின் பெயர் இதன் எதிர் முனைகளில் அமைந்துள்ள இரண்டு கோயில்களான பல்ராம் மற்றும் அம்பாஜியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இச்சரணாலயம் குஜராத் அரசால் ஆகஸ்ட் 7, 1989 இல் சுற்று சூழலை பாதுகாக்க மற்றும் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது.\nஇந்த சரணாலயத்தில் சோம்பல் கரடி, முள்ளம்பன்றி, கோடிட்ட கழுதை புலி, புல்புல், நரி, இந்திய புனுகு பூனை போன்ற விலங்குகள் உள்ளன. அவற்றைத் தவிர பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளான கடாயா, குகால் மற்றும் முஸாலி போன்றவைகளும் செழித்தோங்கி வளர்ந்திருக்கின்றன.\nஅம்பாஜியில் ஆண்டு முழுவதும் இதமான வானிலையே நிழவுகிறது.\nஅம்பாஜி, அகமதாபாத் (180km), அபு சாலை நிலையம் (20km), மவுண்ட் அபு (45km), தில்லி (700km), பாலன்பூர் (65km) மற்றும் ஹிம்மட் நகர் (110km) போன்ற நகரங்களுடன் நன்கு சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு சொந்தமான பஸ்கள் இந்த நகரங்களில் இருந்து அம்பாஜிக்கு இயக்கப்படுகின்றன.\nஅம்பாஜிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் அபு சாலை நிலையம் ஆகும். இது அம்பாஜியில் இருந்து சுமார் 20 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தில்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் இருந்து அம்பாஜி செல்ல டாக்ஸி சேவைகள் உள்ளன. அவற்றிற்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅம்பாஜிக்கு அருகிலுள்ள விமான நிலையம், அம்பாஜியில் இருந்து சுமார் 180 கி.மீ தொலைவில், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் இருந்து அம்பாஜி செல்ல டாக்ஸி கட்டணம் ரூ 2500 ஐ சுற்றி இருக்கும். இந்த விமான நிலையம் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் சில சர்வதேச நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டி���்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerulakam.blogspot.com/2008/01/google-reader.html", "date_download": "2018-05-24T00:25:16Z", "digest": "sha1:LQE6NF6R5MZDDUG7S74WVFLHPS7EGJ3M", "length": 14390, "nlines": 126, "source_domain": "computerulakam.blogspot.com", "title": "கொம்பியூட்டர் உலகம்: Google Reader மூலம் பதிவுகளை திரட்டல்", "raw_content": "\nபஞ்சாமிர்தம் - பதிவுகளின் ஓடை ...\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும். உங்கள் இணையத் தொடா்பின் பட...\nதெரிந்து கொள்ளவேண்டிய Google தந்திரங்கள்\nகூகிள்(Google) இணையத்தில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறிவிட்டது. இணையத்தில் அது எடுக்கும், எடுத்து நிற்கும் விஸ்வரூபம் மிகப்பெரியது. கூகிள்...\nGoogle Map இல் ஒரு தந்திரம் (Trick)\nஒரு இணையப் பக்கம் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட பிரச்சனையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதலில் நான் என்ன செய்து கொண்...\n20 வருடத்தில் – நீங்கள்…\nஎல்லோருக்கும் எதிர்காலத்தில் தம் முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆா்வம் இருக்கும் தானே இதோ இவ் இணையத் தளம் நீங்கள் ...\nஇந்தப் பதிவின் நோக்கம் ஒரு இணையத் தளத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதாகும். எழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது ...\nநீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nGoogle Reader மூலம் பதிவுகளை திரட்டல்\nஇணையத்தில் பல்வேறுபட்ட வலைப் பூக்களுக்கு (Blogs) சென்று வாசிக்கும் பழக்கமுடையவரா நீங்கள் அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். (எனக்கு இருப்பதால் அப்படி ஒரு அசட்டு நம்பிக்கை)\nமுதலில் நீங்களாக வலைப் பூக்களுக்கு சென்று வாசிக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுருக்கமாகப் பார்த்தால்...\nவலைப்பூக்களின் இணைய முகவரியை நினைவில் நிறுத்துவது கடினம் (Bookmarks/Favourites இல் இணைக்கலாம் என்பது சுலபமாக்கலாம் ;0))\nஅவர்களின் வலைப் பூக்களில் புதிதாக ஏதேனும் இணைத்திருக்கிறார்களா என்று அடிக்கடி பார்வையிடுவது எரிச்சல் (இதை சுலபமாக்கவும் வழி உண்டு...)\nஇணையத் தொடர்பு இல்லாத போது வாசிக்க முடியாத நிலைமை (Offline reading)\nமேற்கண்ட பிரச்சனைகளை எல்லாம் மறந்து உங்களுக்குப் பிடித்த வலைப் பூக்களை ஒரே இடத்தில் ���டித்து மகிழ, குறிப்பாக இணையத் தொடர்பு இல்லாத நேரங்களிலும் படிக்க (இலங்கையில் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...) சிறந்த வழி என்ன என்று யோசிக்கும் போது உடனடியாக நினைவில் வருவது Google reader\nஉங்கள் கணினியில் உங்களுக்குப் பிடித்த Internet Explorer / Mozilla Firefox ஐ திறந்து கொள்ளுங்கள் (இணையத் தொடர்பில் இருக்கவேண்டும்...)\nreader.google.com ஐ தட்டச்சு செய்வதன் மூலம் அந்தப் பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்\nGoogle Reader இன் முகப்புப் பக்கம் உங்கள் திரையில் தோன்றும்\nஅதில் உள் நுழைவதற்கான பயனர் கணக்கு மற்றும் நுழைவுச் சொல்லை தட்டச்சு செய்யவும் (கவனிக்க Google கணக்கு உங்களிடம் இருக்க வேண்டும்... இல்லையெனில் உருவாக்கிக் கொள்ளவும்)\nஉள் நுழைந்தவுடன் Welcome to Google Reader பக்கம் தோன்றும் (அதில் இணைக்கபட்டுள்ள Video ஐ சும்மா பார்த்து வையுங்கள்... )\nஇப்போது நாங்கள் அடிப்படையில் தேவையானவற்றை செய்து விட்டோம். (அப்பாடா என்று ஒரு குட்டித் தூக்கபோடுவது அவரவர் இஷ்டம்... )\nவலைப் பூக்களை இணைப்பது எப்படி\nஇதில் நாங்கள் கவனிக்க இருப்பது நீங்கள் அடிக்கடி சென்று வரும் (பார்வையிடும்) வலைப் பூவை எப்படி இணைக்கலாம் ... அதில் உள்ள பதிவுகளை எப்படி பார்வையிடுவது தொடர்பானவை.\nஇடது பக்கத்தில் இருக்கக்கூடிய Add subscription ஐ கிளிக் செய்யவும்\nEnter a search term to find feeds or paste a feed url. என்ற தலைப்புடன் தோன்று பெட்டியில் (Text Box) நீங்கள் இணைக்க விரும்பும் வலைப் பூவுக்கான முகவரியை தரவும் (உ+ம் : http://thamizmanam.com/)\nAdd பொத்தானை அழுத்தியவுடன் Google Reader தமிழ்மணத்தில் (நீங்கள் இணைத்த வலைப் பூவில்) இருக்கக் கூடிய பதிவுகளை திரட்டி வலது பக்கத் திரையில் பட்டியலிடும். (கவனிக்க கீழுள்ள படம், உ+ம் படி தமிழ் மணத்தில் இருந்த பதிவுகள்.)\nஒவ்வொரு பதிவாக பார்வையிட்டு முழுமையாக படிக்க நினைத்தால் அதற்கான இணைப்பை அழுத்துவதன் மூலம் முழுமையாக படிக்க முடியும்)\nமேல் குறிப்பிட்ட வழிமுறைகளை பயன்படுத்தி மேலும் பிடித்த வலைப் பூக்களை இணைக்கலாம்.\nஇந்தப் பதிவில் நாங்கள் Google Reader என்றால் என்ன அதில் எப்படி வலைப் பூக்களை இணைத்துப் படிக்கலாம் என்பது தொடர்பாக கவனித்தோம். இதில் இருக்கக் கூடிய வேறு விடயங்களை அடுத்தடுத்த பதிவுகளில் கவனிக்கலாம். உங்கள் ஆதரவு மேலும் எழுத உதவும் என்று நம்புகிறேன்.\nதகவலுக்கு மிக்க நன்றி - முதல் பதிவு இணைக்கப் பட���டது\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\nபரிசோதித்துப் பார்க்கலாம் வாங்கோ... ;-0)\nஉங்கள் கையில் தொலை தூரக் கணினி\nGoogle Reader மூலம் பதிவுகளை திரட்டல் - III\nGoogle Reader மூலம் பதிவுகளை திரட்டல் - II\nGoogle Reader மூலம் பதிவுகளை திரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavankavithai.blogspot.com/2016/02/blog-post_58.html", "date_download": "2018-05-24T00:43:33Z", "digest": "sha1:F32E7N3YXUCQ3JVO5CDNKNZHQFJTWUG2", "length": 28199, "nlines": 298, "source_domain": "iniyavankavithai.blogspot.com", "title": "கவிப்புயல் இனியவன்: நட்பென்றால் இதுதான் நண்பா", "raw_content": "\nநட்பு உலகின் தோற்றத்திலிருந்து .....\nபடைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....\nகாவியங்கள் காப்பியங்கள் கதைகள் ....\nஇலக்கியங்கள் புராணங்கள் மற்றும் ....\nமறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா ....\nஎல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....\nபுனித குர்ரானில் சொல்லாத நட்பா ....\nபுனித பைபிளில் சொல்லாத நட்பா ....\nமறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....\nஇதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...\nநடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...\nசிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை ....\nவிடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...\nமுடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....\nபொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...\nமனைவியிடம் எதையும் மறைக்காமல் .....\nபகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று ....\nபுரிந்தும் உண்மையை சொல்லும் கணவன் ....\n\" குடும்ப நட்பின் தலைவன் \" ....\nஅவனுக்கு அவளுக்கு தலைவலித்தால் ....\nஇவனுக்கு இதயம் வலிக்கும் என்று ...\nஉள்ளத்தால் வேதனை படும் உயிர் ....\n\" உறவு நட்புக்கு தலைவன் \".....\nதடக்கி தடம் புரண்டு விழும்போது .....\nகை கட்டி நின்று பார்க்காமல் ....\nகைகொடுத்து தோள் கொடுத்து ....\n\"உதவும் கரங்கள் நட்புக்கு தலைவன் \"....\nநண்பனின் மலர்ச்சியில் மனம் ....\nமகிழ்ந்து அவனின் வளர்ச்சியில் ....\nமனம் நெகிழ்ந்து - அவன் உயர்ச்சியில் ....\nஉச்சி குளிர்ந்து உள்ளத்தால் வாழ்த்துபவன் ....\nநட்புக்கெல்லாம் தலைவன் என்றார் ...\nதிருவள்ளுவர் கூறும் நட்பு .....\nகுர்ரான் கூறும் உன்னத நட்பு .....\nபைபிள் கூறும் அன்பு நட்பு .......\nகடை பிடிக்க முயற்சி செய் ....\nவாசித்து பயிற்சி செய் ......\nஉலகமே உன் வசப்படும் .....\nஎன் பைந்தமிழ் மூதாதைகள் ....\nநட்புக்கு வகையே கூறியுள்ளார்கள் .....\n\" தலையாய நட்பு \" - ஒருமுறை தண்ணீரில் ....\nவளரும் பனைமரம் போல நட்பு கொண்ட ....\nநொடிமுதல் உயிர்வர��� தொடரும் .....\n\" இடையாய நட்பு\" - இடைக்கிடையே ...\nநட்பை வளர்க்கும் நட்பாகும் .....\n\" கடையாய நட்பு \" தினம் தோறும்....\nதண்ணீரூற்றினால் வளரும் பாக்குமரம்போல் ....\nநட்பை வளர்க்கும் நட்பாகும் .....\nஎந்த நட்பு எப்படி வரும் என்பதை ...\nயார் அறிவார் பராபரமே என்பதுபோல் ...\nவரும் நட்பை காப்பற்றுவதே நல் நட்பாகும் ....\nஇவனுடன் இவளுடன் பழகினால் ....\nஇது இது கிடைக்கும் என்று கணக்கு....\nபோட்டு பழகுவதும் - துன்பம் வரும்போது ...\nவிலகி நின்றுவிட்டு நான் இருந்திருந்தால் ....\nஉன்னை விட்டிருக்க மாட்டேன் என்று ....\nபாசாங்குடன் பழகும் நட்பும் கூடா நட்பு ....\nஇறுதியில் யான் கூறுவது ....\nமாங்காய் நட்பை காட்டிலும் ....\nகாலமெல்லாம் காய்க்கும் தென்னை போல் ...\nதேங்காய் நட்பு சிறப்பு .....\nகாதலால் துடிக்கும்..... மண்புழு நான்...... நீ ............................ தூண்டில் போட்டு விளையாடுகிறாய் ....\nவலிக்கும் இதயத்தின் கவிதைகள். தேனிலும் இனியது காதலே. அகராதி நீ என் அகராதி.கவிஞனின் சின்ன கிறுக்கல்கள். கதைக்கும் கவிதைக்கும் காதல். பல இரசனை கவிதை. முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை. என்னவளே என் கவிதை. நீகாதலியில்லை என்தோழி.என் பிரியமான மகராசி .கடந்த காதல் - குறுங்கவிதை .ஒருவரியில் கவிதை வரி. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள். இவை எனக்கு சிறந்தவை பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள் முதல் காதல் அழிவதில்லை ....\nநட்பு கவிதை. மனைவிக்கு ஒரு கவிதை . இரு வரிக்கவிதை. வெண்பா கவிதை.\nகவிதைமூன்றுவரி இரண்டுகவிதை. நினைத்து பார்த்தால் வலிக்கிறது . கஸல் கவிதை. வாழ்க்கை கவிதை .சமுதாய கஸல் கவிதை .உனக்காகவே உயிர் வாழ்கிறேன் .கடல் வழிக்கால்வாய் .என் காதல் நேற்றும் இன்றும் .விழிகளால் வலிதந்தாய் .ஒருவழிப்போக்கனின்கவிதை.நகைசுவைகவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்காலமெல்லாம் காதலிப்பேன்சுகம் தேடும் சுயம் காதல் சோகக்கவிதைகள் மூன்று வரிக்கவிதை காதல் எஸ் எம் எஸ் காதல் தோல்விக்கவிதைகள்\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் .தேர்தல் உன்னை விட்டால் எதுவுமில்லை அதிசயக்குழந்தைகவிதை காதலின் தூதுவன் விடுகதைக்கவிதைகள் எனக்குள் காதல் மழை காதல் சோகக்கவிதை கஸல் கவிதைகள்ஒரு நிமிட உலகம்நெஞ்சுக்குள் கள்ளிச்செடி பெண்ணியம் கவிதை எழுந்திரு போராடு வெற்றி உருக்கமான காதல் கவிதைகள் முள்ளும் ஒரு நாள் மலரும்என் காதல் பைங்கிளியே.....\nஹைபுன்ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூஎன்னவளின் காதல் டயறியிலிருந்துஅர்த்தமுள்ள கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைதிருக்குறளும் கவிதையும் - நட்பியல் உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் ஒரு வார்த்தை கவிதைகள் கவிதையால் காதல் செய்கிறேன்என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது பழமொன்ரியுநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் கனவாய் கலைந்த காதல் பூக்களால் காதல் செய்கிறேன் மின் மினிக் கவிதைகள் எனக்குள் இருவர் சிந்தித்து சிரிக்க சென்ரியூ உடலும் நீயே... உயிரும் நீயே..தாயே.. அம்மா... அன்னையே ..வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதைபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் ஹைக்கூகள்சென்ரியூ .....\nகாதல் கவிதை இனிய தமிழ் கவிதைகள் காதல் \" இரு \" வாசகங்கள்நட்பென்றால் இதுதான் நண்பாகே இனியவன் தன்னம்பிக்கை கவிதை காதல், நட்பு , கவிதைகள் காதலை காயப்படுத்தாதே காதல் துளிக்கவிதைகள்கவிப்புயல் லிமரைக்கூபொங்கல் சிறப்பு கவிதைகள் திருக்குறள் வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் ஹைபுன்முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயலின் வசனக்கவிதைகள்காதல் ஒன்று கவிதை இரண்டுகாட்சிப்பிழைகள் கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்கே இனியவனின்வாழ்த்துக்கவிதைகள் பேச்சுத்தமிழ் கவிதைகள்அடுக்கு தொடர் கவிதைகள்சொல்லாடல்\nசோக கவிதைகள் நெஞ்சத்தை கிள்ளாதே ராசா காதல் பூ போன்றது இன்றைய ச்ம்ச் கவிதை நட்பு கவிதை அகராதி என் காதல் அகராதிமுயற்சிசெய் - பயிற்சிசெய் என் கவிதை கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் ஒரு சொல் கவிதைகள்எப்போதும் நீ - எல்லாம் நீ காதல் மன முறிவு கவிதைகள் குழந்தைகள் கவிதைகள் நீ எதை செய்தாலும் அது காதல் காதல் கவிதையும் தத்துவமும்முகநூல் காதலருக்காக கே இனியவன் உணவு உணர்வை பாதிக்கும் ...\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ஹைக்கூகள் நட்பு மலர்களே மலருங்கள்காதலில் எதுவும் நடக்கும் கேள்வி.. பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத��தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ... பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ...\nஒருவரியில் காதல்கவிதை வரி தாயே என்னை மன்னித்துவிடுமைக்ரோ கவிதைகள்காதல் செய் .... இன்றே செய் ....நன்றே செய் ....மரணம் -கவிதை தகவல் தொழில்நுட்ப கவிதைகள்முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...காதல் அணுக்கவிதைகள்..காதல் சிதறல்கள்கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவித பல்வகை கவிதைகள்ஒரு தலைக்காதல் கவிதை கே இனியவன் ஹைக்கூகள் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்புதுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............\nகவிப்புயல் இனியவன் கஸல் - 971\nகனவாய் கலைந்த காதல் 11\nஎன்னவளே என் கவிதை 40\nஎன்னவளே என் கவிதை 38\nஎன்னவளே என் கவிதை 37\nகவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை\nஆலமரம் போல் காதல் வேண்டும்\nதாயே.. அம்மா... அன்னையே ..\nஎன்னிடம் தவம் இருப்பாய் ...\nநம் காதல் வென்றிருக்கும் ...\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 05\nகனவாய் கலைந்த காதல் 10\nகனவாய் கலைந்த காதல் 09\nகனவாய் கலைந்த காதல் 08\nஇதயங்கள் வெடித்து சிதறி விடும் .\nகாதலை செய்து விடாதே .\nகனவாய் கலைந்து காதல் 07\nவர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை\nஎன்னவளின் காதல் டயரி 16\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 04\nகனவாய் கலைந்து போன காதல் 06\nகனவாய் கலைந்து போன காதல் 05\nகனவாய் கலைந்து போன காதல் 05\nகாதல் ஒரு கூட்டு கலவை\nஅதிகம் காதல் செய்து விட்டேன்\nநீ தொலைவில் இருக்கிறாய் ...\nபுதிய புதிர் கேள்வி ....\nஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் 02\nஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிற���ன் 03\nகனவாய் கலைந்து போன காதல் 04\nகாதல் - இரு - வாசகங்கள்\nகாதல் - இரு - வாசகங்கள் 03\nகாதல் - இரு - வாசகங்கள் 02\nகாதல் \" இரு \" வாசகங்கள்\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 02\nகனவாய் கலைந்து போன காதல் 03\nநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்\nகனவாய் கலைந்து போன காதல் 02\nஹைக்கூ கதை - அரசியல் மரபு\nஒருவன் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவனை உலகம் திரும்பி பார்க்க வேண்டுமென்றால் அவன் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும்\nSMS க்கு ஒரு வரி கவிதை\nகாதல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இருக்கும்\nஒரு சொல் கவிதைகள் நீ நான் காதல் @ தீ சுடும் சொல் @ வா போ பிரிவு @ இருந்தாய் சென்றாய் வலி @ நினைவு கனவு தோல்வி ----- காத...\nகலிப்பா கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம். • கலிப்பா இலக்கணம் • காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், ...\nஅவளைக் கவரவே ..... கவிதை எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அர...\nபறப்பதாக நினைத்து பரலோகம் போகிறான் போதைக்காரன் @@@ அரசாங்க அனுமதியோடு உடலை கருக்கும் செயல் சிகரெட் @@@ பேச்சில் ஒரு வாழ்க்கை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnagopika.blogspot.com/2012/05/blog-post_07.html", "date_download": "2018-05-24T00:11:11Z", "digest": "sha1:XX2Z7RGOTBEG22L3Q2XDOSZAGKP4RK4V", "length": 13733, "nlines": 48, "source_domain": "krishnagopika.blogspot.com", "title": "பேசுகிறேன் பேசுகிறேன்: ஜாதிவாரி கணக்கெடுப்பும் நீர்த்துப்போன திராவிட கருத்தியலும்", "raw_content": "\nஜாதிவாரி கணக்கெடுப்பும் நீர்த்துப்போன திராவிட கருத்தியலும்\nசமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியது தான் தாமதம்.. செய்தித் தாள்களில் நாள் தோறும் புரட்சிகர அறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. உட்பிரிவுகளை பதியாமல் ‘நாடார்’ என்றே குறிப்பிட வேண்டும், பொதுவான பெயரில் பதிவு செய்யக் கூடாது ‘தேவேந்திரர்கள் அல்லது தேவேந்திர குலம்’ என்று தெளிவாக பதிவு செய்ய வேண்டும், ’வன்னிய குல சத்திரியர்’, ’வேளாளர்’, ’அருந்ததியர்’, ‘யாதவா’, ... என்ன கொடும்மைங்க இது\nஈரோட்டு சூரியன்களும் திருக்குவளை தீப்பந்தங்களும் வீர கொளத்தூர் மணிகளும் செந்தமிழர்களும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் தமிழ்த்திருநாட்டில்.. ஒரு பகுத்தறிவு பட்சியாவது ‘சாதி இல்லை’ என்று பதிவு செய்யும்படி தமிழ்ச் சமூகத்தை கேட்டுக் கொள்ளும் என்று எதிர்பார்த்தால்.. அடடா.. ஆச்சரியக் குறி. என்னது.. அவங்களும் அவங்களோட சாதிப் பட்டத்தைத் தான் சொல்லப் போறாங்களா..\nஸோ.. இவங்க எல்லோரும், இவங்க அமைப்புகளிலே இருக்கிறவங்க எல்லோரும், பிரம்மா- முகம்,தோள்,தொடை,பாதம் உண்மையை ஒத்துக் கொள்றாங்க அதாவது, தாம் ‘சூத்திரர்’ தான் என்பதை (ஈவெரா வார்த்தையில் சொன்னா ‘நாங்கள் தேவடியா மக்கள் தான் என்பதை’ ) நூறு சதம் மனப்பூர்வமாய் வெளிப்படையாக தமது வாயினாலேயே ஏற்றுக் கொண்டு அதற்கு ஒப்பமாய் கையெழுத்துச் சான்றும் போட்டுத் தர்றாங்க. சபாஷ் அதாவது, தாம் ‘சூத்திரர்’ தான் என்பதை (ஈவெரா வார்த்தையில் சொன்னா ‘நாங்கள் தேவடியா மக்கள் தான் என்பதை’ ) நூறு சதம் மனப்பூர்வமாய் வெளிப்படையாக தமது வாயினாலேயே ஏற்றுக் கொண்டு அதற்கு ஒப்பமாய் கையெழுத்துச் சான்றும் போட்டுத் தர்றாங்க. சபாஷ் பேஷ் பேஷ் என்ன்னாது.. சலுகைகளை பெறதுக்காக வேறு வழியில்லாம இப்படி சொல்ல வேண்டியிருக்குதா வேணாங்க.. அப்புறம் ஏதாச்சும் சொல்லிடப் போறேன். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஒருபக்கம், நாங்கள் விருந்தாளிக்கு பொறந்தவர்கள் தான் என கையெழுத்திடும் வைபவங்கள் ஒருபக்கம். அபத்தத்தின் உச்சம்\nநான் வாசித்த வரையில் சிறு ஒளிக் கீற்றாய் மாற்றி ஒலித்த ஒரே குரல் இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலியுடையது. ”முஸ்லீம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கிரி, லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே முஸ்லீம்கள் அனைவரும் மதத்தை மட்டும் குறிப்பிடவும்”. மகிழ்ச்சி முஸ்லீம் லீக் இயக்கக சகோதரர் சகோதரிகளுக்கு வணக்கங்கள்\nஇந்த விடயத்தில் இஸ்லாமியர்களிடையேயும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. பெரும் ஆதரவாளர்களை தமிழகத்தில் கொண்டிருக்கும் ‘தவ்ஹித்’ அமைப்பினர் சாதி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் தங்களது பிரிவை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள். அல்லாவிற்கு உருவம், முஸ்லீம்களுக்கு சாதி என்ற இரு கேள்விகளுக்கும் “இருக்கு ஆனா இல்லை” என்பது இவர்களின் தரப்பு.\nஎவர்கள் எப்படியோ.. ‘சாதி இல்லை’ என்றே பதிவு செய்ய நான் உத்தேசித்து இருக்கிறேன்.\nதேர்தலில் வாக்காளர்கள் ஓ போடும் வசதி இருப்பதைப் போலவே, ஜாதிவாரி கணக்கெடுப்பில், விரும்பும் எவரும் 'ஜாதியற்றோர்' என பதிவு செய்ய அனுமதியும், அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையும் வலுவாக முன்வைக்கப் பட்டு, இது சம்பந்தமாக சட்டத் திருத்தம் ஒன்றை கொணர்ந்து, இந்த கணக்கெடுப்பு நடை பெற்றிருக்குமானால் நிச்சயம் வரலாற்று நிகழ்வாயிருந்திருக்கும். இளைஞர்கள் இளைஞிகள் என பலரும் தங்களை அவ்வாறே பதிந்திருப்பர். அதன் எண்ணிக்கை சிறிதாக இருந்தாலும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிதாகவும், அடுத்த கணக்கெடுப்பு நடைபெறும் போது பெருமளவு சதவிகிதம் அவ்வாறே பதிவு செய்யவும், ஏதுவாய் இருந்திருக்கும். மெல்ல மெல்ல வரும் வருடங்களில் ஜாதிய எல்லைகள் ஒழிந்த சமூகம் பிறக்கவும் முக்கிய மைல்கல்லாய் இருந்திருக்கும்.தவறவிட்டுவிட்டோம்\nஆனால் என்னை போன்றவர்கள் மட்டும் ஜாதி இல்லை என்று சொல்வதால் ஜாதி ஒழிந்துவிடுமா என்ன கொஞ்சம் Matrimonial column படித்து பாருங்கள்.. யார் இவர்களை வற்புறுத்துவது\nதினம் வரும்Matrimonial column குறித்து யாரும் கவலைபடுவதில்லை.நான் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லவே விரும்புகிறேன்,என்னிடம் உறவு கொள்ளதான் இங்கு நிறைய பேருக்கு கசக்குது.வீடு தேடும் வைபவம் முதல் சுடுகாடு வரை எங்கேனும் ஒரு இடத்தில் சாதி வெறி தொடரத்தான் செய்கிறது.மக்கள் படிப்பிலும் அந்தஸ்திலேயும் உயரும் போது மட்டுமே கொஞ்சம் மரியாதையாவது கிடைக்கிறது.ஆனாலும் பொண்ணு கிடைப்பதுதான் கஷ்டமா இருக்கு.சலுகைகள் இல்லாது போனால் இன்றும் தன் ஊரில் தன் வேலை என்று குறிப்பிட்டதை மட்டும் செய்து செத்திருப்பார்கள்.தங்களுடைய மற்ற பதிவுகளில் காணப்படும் பரந்த கண்ணோட்டம் இங்கே சுருங்கியதாகவே உணர்கிறேன்.முக நூலில் உள்ள உங்கள் PROFILE வசனம் போலவே இங்கு நிலைமை உள்ளது.தனியாக பல பதிவு போடும் அளவுக்கு நான் அனுபவித்திருக்கிறேன்...காண்கிறேன்.சலுகைகள் பெற்று படித்தாலும் உயர் பொறுப்பில் இருந்தாலும் மதிக்கப்படாத எத்தனையோ பேரை காணுகின்றேன்.இந்த ஜாதி மக்களின் எண்ணிக்கையை பொறுத்தே ஒதுக்கீடு என்பதால் ஜாதி குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.கோடி பணம் வைத்திருக்கும் கமல் போன்றவருக்கு ஜாதி அவசியம��ல்லை.தெரு கோடியில் நிற்கும் மக்களுக்கு முன்னேறி செல்ல இதுவும் ஒரு அவசியமே.சம்பந்தம் இல்லாமல் ஓட்டு கட்சிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பதே நலம்.\nஅருமையான எழுத்து... கருத்தும் அப்படியே என்னுடைய ஏகோபித்த ஆதரவு உங்கள் கருத்துக்கு\nடேம் 999 : சில வார்த்தைகள் : 1\nஜாதிவாரி கணக்கெடுப்பும் நீர்த்துப்போன திராவிட கருத...\nஅறிமுகம் சூர்ப்பணங்கு டேம் 999 முருகபூபதி ஜாதிவாரி கணக்கெடுப்பு\nஎன் குறித்து அறிய விரும்பும் நண்பர்கள் ஏப்ரல் 15, 2012 ல் எழுதப்பட்ட பகிர்வை வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaabira.blogspot.com/2011/01/blog-post_2714.html", "date_download": "2018-05-24T00:01:57Z", "digest": "sha1:R247BSWH2E2ELOC4SH4AO53WWYEVS5DX", "length": 24293, "nlines": 117, "source_domain": "thevaabira.blogspot.com", "title": "பிரபஞ்சநதி: நீளும் சீனக்கரங்கள்...", "raw_content": "\nஉனதென்றும் உனதேயென்றும் நீள் காலும் கொடுங்கோலும் கொண்டழுத்தி நீ நிற்பது நிலமல்ல\nவிடுதலைப்புலிகளின் மீதான போரின் போதும் தோல்வியின் பின்னரும் சீனாவின் இலங்கையின் மீதான ஈடுபாடும் இலங்கையின் சீனச் சாய்வும் மிக வெளிப்படையாகி விட்டது .\nதமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வியின் பின் நாங்கள் முக்கியமானதொரு இடத்தில் நிற்கிறோம். எங்களையும் எங்களைச் சுற்றி நடப்பவைகளைப் பற்றியும் அறியவேண்டிய தேவை முன் எப்பொழுதும் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளது.\nஉலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாது போனமையும் தமிழர்களின் இன்றைய அவல வாழ்வுக்கு ஒரு காரணமாகும் . இன்றுவரையும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் முறைமையைப் பார்க்கும் போது தமிழர்கள் ஒரு தனி இனமாக விடுதலை அடைவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.\nஇது கேள்வி மட்டுமே. கோபம் கொண்டு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வரவேண்டாம்.....�\nவிடுதலைப்புலிகளின் மீதான போரின் போதும் தோல்வியின் பின்னரும் சீனாவின் இலங்கையின் மீதான ஈடுபாடும் இலங்கையின் சீனச் சாய்வும் மிக வெளிப்படையாகி விட்டது .\nசீனா தனது கரங்களை உலகம் முழவதும் வியாபித்து வருகிறது. இந்த வியாபகம் எவ்வாறு நிகழ்ந்து வருகிறது என்பதை அவதானிப்பது முக்கியமான படிப்ப்பினைகளைத்தரலாம்.\nஆசிய ஆபிரிக்க அய்ரோப்பியக்கண்டங்களில் சீனாவின் கால் தடங்கள் பதிந்து வருகின்றன.\nசீனாவிடம் இருக்கும் அபரி���ிதமான அன்னியச் செலாவாணி சீனாவின் நீளும் கரங்களின் இதய நாடியாக இருக்கிறது.\nஇப்பத்தியில் சீனா எப்படி ஆபிரிக்காவில் தனது கால்களைப் பதித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.\nவளர்ந்து வரும் சீனா பலவேறுபட்ட மூலப் பொருட்களுக்கான அபரிமிதமான தேவையைக் கொண்டுள்ளது. ஆபிரிக்கா சீனாவிற்கு தேவைப்படுகிற பல்வேறு மூலப் பொருட்களைத் தாராளமாக கொண்டிருக்கிறது.\nசீனாவின் வியாபகம் இரண்டு வகைகளில் நிகழ்கிறது.\nதனிப்பட்ட சீனப் பிரசைகள் வெளிநாடுகளில் வியாபாரங்களிலும் முதலீடுகளிலும் ஈடுபடுகின்றனர்சீன அரசின் முதலீடுகள்.\nசீனப்பிரசைகளின் எண்ணிக்கைகளும் முதலீடுகளும் மிகக் குறிப்பிடத் தக்களவில் ஆபிரிக்க நாடுகளில் அதிகரித்துள்ளன.\nசீனர்கள் நேரடியாகவே ஆபிரிக்காவிற்கு புலம் பெயர்ந்து சென்று வியாபாரங்களை ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் மிக மலிந்த விலையிலான பொருட்கள் வறிய நாடான ஆபிரிக்காவிற்கு கவர்ச்சிகரமான சந்தையாகும்.\nஉள்ளாடைகள், மணிக்கூடுகள், ரீ‐சேட்கள், பொம்மைகள், பூட்டுக்கள், குழந்தை உடுப்புகள்இ துவிச்சக்கர வண்டிகள் என எல்லா வகையான பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கின்றன. பொருட்களின் தரம் குறைந்தவையாகவே இருக்கின்றன.\nமற்றயது சீன அரசின் முதலீடுகள்\nநான்கு வருடங்களின் முன்பு சீனாவில் நடந்த சீன ‐ஆபிரிக்க கூட்டுழைப்புக்கான அரங்கத்தின் கூட்டத்தில் 54 ஆபிரிக்க நாடுகளில் 48 நாடுகள் தவறாது கலந்து கொண்டிருந்தன. அதேவேளை இதையொத்த இந்தோ‐ ஆபிரிக்க கூட்டுழைப்புக்கான அரங்கத்தின் கூட்டம் 2 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் நடந்த போது 18 ஆபிரிக்க நாடுகளே அதில் கலந்து கொண்டிருந்தன.\nஇந்தியாவில் ஆட்சி மாற்றங்களின் போது அதன் வெளிநாட்டுக்கொள்கைகளும் மாற்றமடைகின்றன. மேலும் இந்தியாவின் தனியார் துறையே வெளிநாடுகளில் அதிகம் முதலீகளைச் செய்கிறது இந்திய அரசின் முதலீடுகள் மிகக் குறைவு.\nசீனாவின் பொருளாதாரக்கொள்கை அடிக்கடி மாற்றமடைவதில்லை அதிகாரமும் மாற்றமடைவதிலை. இதுவும் சீனாவின் வளர்ச்சிக்கு அடிப்டையாகும்.\nசீனாவின் முதலீட்டின்‐பேரத்தின் சாரம் இதுதான்: உங்கள் நாட்டின் கனியவளங்களை எங்களுக்குத் திறந்து விடுங்கள் நாங்கள் உங்களுக்கு வீதிகளையும் துறைமுகங்களையும் வைத்தியசாலைகளையும் அமைத்துத் தருகிறோம் என்பதாகும்.\nசீனா இந்த உள்நாட்டுக்கட்டமைப்புப் பணிகளை தனது தொழிலாளர்களையும் தனது தொழில்நுட்பத்தையும் கொண்டே செய்கிறது. ஆபிரிக்காவின் தொழில்நுட்பமோ உதவிகளோ இங்கு பயன் படுத்தப்படுவதில்லை. ஆபிரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையோ தொழில் நுட்ப அறிவையோ வளர்ச்சி அடையச் செய்யக் கூடிய கூட்டு ஒப்பந்தங்களாக இந்த உள்நாட்டுக் கட்டுமானப்பணிகள் வடிவமைக்கப்பட வில்லை. மேலும் அமைக்கப்படும் சாலைகளும் துறைமுகங்களும் சீனாவினால் அகழ்ப்படும் மூலப்பொருட்களை சீனாவை நோக்கி கொண்டு செல்வதை இலகுபடுத்தும் நோக்கத்திற்காகவே அமைக்கப்படுகின்றன. எனவே சீனா அமைத்து தரும் உட்கட்டுமானம் உண்மையான ஆபிரிக்க நலன்களின் அடிப்படையிலானதுமல்ல.\nமற்றைய முக்கியமான விடையம் ஆபிரிக்காவில் இருக்கின்ற அரசுகளின் ஊழல் பற்றியோ மனித உரிமை மீறல்கள் பற்றியோ அடக்கு முறைகள் பற்றியோ சீனா எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை.\nஆபிரிக்காவில் இருக்கின்ற அனேகமான ஊழல் நிறைந்த அரசுகள் சீனாவின் இந்தக் கொள்கையால் கவரப்படுகின்றன. அனேகமாகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பின்னணியில் அரச தலைவர் தொடங்கி அடிமட்டம் வரை பெருமளவு கையூட்டுக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.\nகோபால்ற், செம்பு, வெள்ளி, நாகம் போன்ற அத்தியாவசியமான மூலப்பொருட்கள் ஆபிரிக்கா முழுவதும் பரவிக் கிடக்கின்றன.\nமிக ஊழல் நிறைந்த கொங்கோ தனது கனியக் கிடங்குகளை சீனாவுக்கு எதிர்வரும் 20 வருடங்களுக்கு திறந்து விட்டுள்ளது. 4 தொன்கள் கோபால்ற் பத்து மில்லியன் தொன் செம்பு ஆகியவை இக்காலப் பகுதியில் அகழப்படும்.\nஇவற்றின் பெறுமதி கிட்டத்தட்ட 9 மில்லியாட் டொலர்கள்ஆகும். அண்மையில் தென்ஆபிரிக்காவும் ரிற்றானியம் என்னும் கனிமத்தை அகழ்வதற்கான அனுமதியை சீனாவுக்கு அழித்துள்ளது. இங்கேயும் அதற்குப் பதிலாகச் சீனா தென்னாபிரிக்காவின் உள்நாட்டுக் கட்டமைப்புக்களை மேம்படுத்தச் சம்மதித்துள்ளது.\nதென் சூடானில் பெறப்படும் மசகு எண்ணையைச் சீனாவை நோக்கி கொண்டு செல்வதற்காக கென்னியா தனது இரண்டாவது துறைமுகத்தை கட்டுவதற்கு சீனா முழுமையாக உதவுகிறது.\nடாவூர் மாகாணத்தில் மிகக் கொடுமையான இனப் படுகொலையை நடாத்திவரும் சூடான் அரசாங்கத்தை எந்த நிபந்தனையும் இன்றி சீனா, சூடானின் மசகு எண்ணைக்காக ஆதரித்து வருகிறது.\nமேலும் சூடானில் மசகு எண்ணை பதனிடும் நிலையங்களை அமைத்தல் விவசாயத்தை அபிவிருத்தி செய்தல் ஆகிய துறைகளில் சீனா அதிகளவு முதலீடுகளைச் செய்துள்ளது.\nஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் சூடான் மீது கொண்டுவரப்படும் தடைகளுக்கு எதிராகச் சீனா செயற்பட்டு வருகிறது. மேலும் சூடானிற்கு ஆயுத விற்பனைத் தடை இருப்பதனால் சூடான் தானாகவே ஆயத தயாரிப்புச் சாலைகளை நிறுவியுள்ளது.இதன் பின்னணியில் சீனா இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகானாவில் இருந்து சீனா கழிவுச் செம்புப் பொருட்கள், பழைய இரும்பு, மரப்பலகை, றபர்இ கொக்கோ ஆகியவற்றை வாங்கிக் கொள்ளும் இலாபகரமான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.\nஎகிப்தில் கார்கள் அவற்றுக்கான உதிரிப்பாகங்கள் என்பவற்றை உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் கூடிய வசதிகளைக் கொண்ட உற்பத்திச் சாலைகளை அமைக்கிறது.\nஅல்ஜீரியாவில் எண்ணை வளங்களை எதிர்காலத்தில் அகழும் நோக்குடன் அல்ஜீரியாவிற்கு புதிய விமான நிலையத்தையும் 60,000 புதிய வீடுகளையும் ஆபிரிக்காவில் மிக நீண்ட வீதியையும் அமைத்துக் கொடுக்கிறது.\nகமரூனில் கனிப்பொருட்களையும் மரத்தையும் பெறுகிறது.\nமேலோட்டமாக பார்க்கும் போது இவை யாவும் வியாபார நலன்களாகத் தோன்றுகின்ற போதும் அடிப்படையில் தனது சந்தைகளைக் காப்பாற்றும் நோக்குடன் தனது ராணுவத்தையும் பலப்படுத்தியே வருகிறது.\nசந்தைகளைக் காப்பாற்ற இராணுவ பலத்தை அதிகரித்தல் இராணுவ பலத்தை அதிகரிக்க சந்தைகளை விரிவு படுத்தல் என சீனா அடைந்து வரும் வளர்ச்சி யாவரையும் அச்சம் கொள்ள வைக்கிறது.\nஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது தனது நலன்களை பேணும் அரசுகளை சீனா பாதுகாத்து வருகிறது. அவை எந்த வகையான அரசுகளாக இருந்த போதும். பர்மா, வடகொரியாஇ சூடான்இ கொங்கோ, பாகிஸ்தான், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சீனாவின் கரங்கள் வலிமையானதாக உள்ளன.\nஇதனால் தான் அந்தந்த நாடுகளின் அரசுகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளன.\nஇலங்கையிலும் சீனா துறைமுகங்களையும் வீதிகளையும் அமைத்துவருகிறது. சீனாவின் அரவணைப்பில் மகிந்தவும் மகிந்த குடும்பமும் நீண்டகாலத்திற்கு இலங்கையை ஆளப்போகிறார்கள்....\nசீனா உலக பொருளாதாரத்தில் இந்தியாவை விடவும்...முன்னிற்கின்றது....இலங்கையில் சீனா ஆதிக்கத்தை அதிகப்படுத்தி வருகின்றது...இதில் எவ்வித இரகசியமும் இல்லை..நம்மில் சிலர் இந்தியாவை பூச்சாண்டி காட்டுகின்றோம்.. இலங்கைக்குள் சீனா புகுந்து விட்டது... இது இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாயிருக்கும்....என்று இந்தியாவுக்கு புத்தி சொல்வதோடல்லாமல்..இந்தியா தமிழர்பால் அக்கறை கொள்ளாததால் தான் இவை போன்ற விடயங்கள் நிகழ்கின்றன.எனவே இந்தியா தமிழர்களை ஆதரிப்பதனூடாக தன்னையும் காப்பாற்றி தமிழருக்கும் உதவும் வகை செயற்பட வேண்டும்..என தமிழர் தரப்பில் அடிக்கடி அறிக்கைகள் வெளிவருகின்றன...இதனால் தான் இந்தியா நம்மை சந்தேகத்துடன் பார்க்கின்றது... நமக்கே நமது நாட்டின் மீதில்லாத அக்கறை ஈழத்தமிருக்கு எதற்கு.. இதிலேதும் உட்குத்து இருக்குமோ என்ற வகையில் சிந்திப்பது போல் தெரிகின்றது....இந்தியா சீனாவுடன் பகைமை பாராட்ட விரும்பவில்லை.காரணம் இந்தியாவுக்கு நாம் மனதில்கட்டி வைத்திருக்கும் அளவுக்கு பலமில்லை.. வெறும் வாய்சவாடல்கள்தான் அதிகம்...அடிப்படையில் அது ஒரு கோழை...சீனா ஓங்கி அடித்தால்...சிதறி போகும்..எமக்கு சீனாவை பிடிக்காது என்பதற்காக அதன் வலிமையை தவறாக எடை போடக் கூடாது...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரியல் சரோன்.. ஜோர்ஜ் குளோனி.. தமிழர்கள்,\nஇலங்கையுள் தமிழர்களின் வாழ்க்கை நம்பிக்கையிழந்து த...\nஒபாமாவின் இந்தியப்பயணமும் குலைகளை இழந்த தென்னை மரம...\nநோபல் பரிசும் அதன் அரசியலும் ..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/11/blog-post_4365.html", "date_download": "2018-05-24T00:10:42Z", "digest": "sha1:66QMPTAPKMZ7G55735MMFUZSUQ4BOCCS", "length": 8329, "nlines": 90, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: பூடான் : ஜகார்", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங��கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா\n'பூடானின்' (Bhutan) ஒரு சிறிய நகரமே 'ஜகார்' (Jakar) . கடல் மட்டத்தில் இருந்து 2800 மீட்டர் உயரத்தில் மத்திய கிழக்கு பகுதி 'பூடானின்', 'பும்தாங்' (Bumthang) மாகாணத்தில் உள்ளது இந்த நகரம். 'திம்புவில்' (Thimphu) இருந்து இந்த நகருக்கு செல்ல சுமார் 11 மணி நேரம் பிடிக்கும். 5000 மக்களே உள்ள இந்த நகரம் வஜ்ராயன புத்தமத (Vajrayana Buddhism) சமூகத்தினரின் முக்கிய இடம்.\nமே முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த நகருக்கு செல்ல தகுந்த காலம் ஆகும். காரணம் மற்ற நாட்களில் இங்குள்ள குளிர் -6°C வரை சென்றுவிடும்.\n'திம்புவில்' (Thimphu) இருந்து இந்த நகருக்கு செல்ல சுமார் 11 மணி நேரம் பிடிக்கும். ஜாகாரின் உள்ளே சுற்றிப் பார்க்க ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொள்ளலாம்.\nஜகாரில் பார்க்க வேண்டிய இடங்கள்\nசிந்து ராஜா என்ற இந்திய மன்னனின் சிறிய மடாலயம். அவர் இங்கு குரு 'ரின்போச்சே'யை அழைத்து இருந்தார்\n1667 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மடாலயம்\nஒரே நாள் இரவில் கட்டப்பட்ட 108 மடாலயங்களில் இதுவும் ஒன்று\nபூடானின் மிக முக்கியமான மடாலயம்\n(5) லோட்ரக் கர்ச்சூ லக்ஹாங்\n1501 ஆம் ஆண்டை சேர்ந்த மடாலயம்\n1857 ஆம் ஆண்டு முதல் மட்டும் இரண்டாம் பூடான் மன்னர்கள் தங்கிய கோடைக்கால அரண்மனை.\n2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மடாலயம்\nசுற்றுலா பயணக் குறிப்புக்கள் - உகாண்டா - கம்பா...\nசுற்றுலா பயணக் குறிப்புக்கள் - உகண்டா\nசுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ப்ருஜ் கலிபா என...\nசுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ஒன்றிணைந்த அராப...\nஉஸ்பெகிஸ்தான் -- கல்யான் மினாரேட்\nசுற்றுலா பயணக் குறிப்புக்கள் -- உஸ்பெகிஸ்தான்\nசுற்றுலா பயணக் குறிப்புக்கள் - வனுவதூ\nசுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ஜாம்பியா\nசுற்றுலா பயணக் குறிப்புக்கள் - யேமன்\nபூடான் - ஜகார் : லோட்ரக் கர்ச்சூ லக்ஹாங்\nபூடான் - ஜகார் : குர்ஜே லக்ஹாங்\nபூடான் - ஜகார் : ஜம்பே லக்ஹாங்\nபூடான் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t42897-topic", "date_download": "2018-05-24T00:30:06Z", "digest": "sha1:IH5F5AESCPHANJOOTVM76T3RB5A4CPMW", "length": 12348, "nlines": 139, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மூக்குத்தி – சிறுவர் பாடல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nமூக்குத்தி – சிறுவர் பாடல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nமூக்குத்தி – சிறுவர் பாடல்\nபெண்கள் அணியும் மூக்குத்தி – நற்\nகண்ணைக் கவரும் மூக்குத்தி – வைரக்\nபல நிறங்கொண்ட மூக்குத்தி – அணிந்தால்\nவிலைக்கு வாங்கிய மூக்குத்தி – வடிவில்\nதட்டார் செய்த மூக்குத்தி – பார்க்கத்\nபட்டைத் தீட்டிய மூக்குத்தி – தோழி\nநன்றி: பாட்டு பாடு பாப்பா\nRe: மூக்குத்தி – சிறுவர் பாடல்\nRe: மூக்குத்தி – சிறுவர் பாடல்\nRe: மூக்குத்தி – சிறுவர் பாடல்\nRe: மூக்குத்தி – சிறுவர் பாடல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--��ிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத���துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/04/blog-post_28.html", "date_download": "2018-05-24T00:23:06Z", "digest": "sha1:PQKLUYL2PDBODGUJE5OHREIDLZOBQUCI", "length": 39341, "nlines": 126, "source_domain": "www.thambiluvil.info", "title": "ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் நாளை சித்திரா பௌர்ணமித் தீர்தோற்சவ நிகழ்வு | Thambiluvil.info", "raw_content": "\nஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் நாளை சித்திரா பௌர்ணமித் தீர்தோற்சவ நிகழ்வு\nவரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி தாண்டியடி காட்டுப் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரா பௌர்ணமி அலங்காரத் திருவிழா நி...\nவரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி தாண்டியடி காட்டுப் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரா பௌர்ணமி அலங்காரத் திருவிழா நிகழ்வானது கடந்த 23.04.2018 திங்கட்கிழமை ஆரம்பமானது.\nவாஸ்த்து சாந்தி மற்றும் விக்கினேஸ்வரர் பூசையுடன் ஆரம்பமான நிகழ்வுகள் தொடர்ந்து 01 ஆம், 02 ஆம், 03 ஆம் 04 ஆம் நாள் திருவிழாக்கள் இடம்பெற்று 28.04.2018 இன்றைய தினம் 05 ஆம் நாள் திருவிழாவை தாண்டியடி, சங்கமன்கிராமம், சங்கமன்கண்டி, திருப்பதி பொதுமக்கள் சிறப்பாக செய்யவுள்ளனர்\nதொடர்ந்து நாளையதினம் காலை மணியளவில் . சித்திரா பௌர்ணமி தீர்த்தோற்சவ பூசையும் திருபோன்னூஞ்சல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.\nசங்கமன்கண்டி சித்திரா பௌர்ணமி தாண்டியடி\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2018 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2017 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி\nதம்பிலுவில் ���ண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2018 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2017 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி\nதம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2018 (SEASON VIII)\nதிருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேகக் கிரியையின் யந்திர பூஜை நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,19,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,6,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,96,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,213,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாட���ாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,3,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் நாளை சித்திரா பௌர்ணமித் தீர்தோற்சவ நிகழ்வு\nஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் நாளை சித்திரா பௌர்ணமித் தீர்தோற்சவ நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pudhuvaioli.com/2017/08/30/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-05-24T00:05:30Z", "digest": "sha1:4VOKMFVLNKV2MKT7LJIXSVPWZYKIHLDS", "length": 12075, "nlines": 154, "source_domain": "pudhuvaioli.com", "title": "தமிழிசையை விமர்சித்து பேட்டி: நாஞ்சில் சம்பத் மீது மேலும் 4 வழக்கு | Pudhuvai Oli", "raw_content": "\nHome Other States தமிழிசையை விமர்சித்து பேட்டி: நாஞ்சில் சம்பத் மீது மேலும் 4 வழக்கு\nதமிழிசையை விமர்சித்து பேட்டி: நாஞ்சில் சம்பத் மீது மேலும் 4 வழக்கு\nதினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.\nஅக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.\nஇதனை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர் தங்கியிருந்த ஓட்டல் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழிசை பற்றி தெரிவித்த கருத்துக்காக நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாவைச் சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்து வருகிறார்கள்.\nஇது தொடர்பாக ஏற்கனவே பட்டினப்பாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, சங்கர்நகர், பல்லாவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது. 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதற்கிடையே சைதாப்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களிலும் நேற்று நாஞ்சில் சம்பத் மீது பா.ஜனதா நிர்வாகிகள் புகார் அளித் தனர்.\nதாம்பரம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா பிறமாநில செயலாளர் அசோக் ஜெயின் புகார் அளித்தார். அதில், பிரதமர் மோடியை அவதூறாக நாஞ்சில் சம்பத் விமர்சித்ததாக கூறப்பட்டு உள்ளது.\nஇதே போல் குரோம்பேட்டை பகுதி தலைவர் முனுசாமி, குரோம்பேட்டை போலீசில் அளித்த புகாரில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சித்து நாஞ்சில் சம்பத் பேசியதாக தெரிவித்து உள்ளார்.\nவேளச்சேரியில் சையூத் என்பவரும், சைதாப்பேட்டையில் சித்தார்த் என்பவரும் பா.ஜனதா சார்பில் புகார் அளித்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து 4 போலீஸ் நிலையங்களிலும் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2 நாட்களில் சென்னையில் 8 போலீஸ் நிலையங்களில் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர் கைது செய்யப் படுவார் என்று தெரிகிறது.\nசெங்குன்றம் காந்திநகர், போலீஸ் உதவி மையம் அருகே இன்று காலை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது திடீரென நாஞ்சில் சம்பத் உருவபொம்மையை தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சோழவரம் போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.\nஇதற்கிடையே மாவட்ட தலைவர் பாஸ்கர், சோழவரம் போலீஸ் நிலையத்தில் நாஞ்சில் சம்பத் மீது புகார் தெரிவித்து உள்ளார்.\nPrevious articleஉருளையன்பேட்டையில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை\nNext articleவழக்குக்காக செலவழித்த பணத்தை திரும்ப கேட்டதாலே இப்படி நிகழ்ந்ததா.. அனிதாவை அரசியல் பகடையாக்கியது யார்..\nவழக்குக்காக செலவழித்த பணத்தை திரும்ப கேட்டதாலே இப்படி நிகழ்ந்ததா.. அனிதாவை அரசியல் பகடையாக்கியது யார்..\nதமிழகத்தில் அ.தி.மு.க. அரசு கவிழ்வதை பா.ஜனதா விரும்பவில்லை: திருமாவளவன்\nஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கையை தொடங்குவோம்: மு.க.ஸ்டாலின்\nவிஜய் பட வேலைகளை தொடங்கினார் முருகதாஸ்\nமூத்த நடிகர் சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்\nவிஜயகாந்த் பிறந்தநாள்: நேரில் வாழ்த்து தெரிவித்த ‘சின்னக்கவுண்டர்’ தயாரிப்பாளர்\nஒரே படத்தில் ஐக்கியமான சிம்பு, விஜய் சேதுபதி\nவிநாயகர் சதுர்த்தி: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nநீதி விசாரணை என்பது காலம் கடந்த அறிவிப்பு: தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ.\nதிரிபுரா முதல்வரின் சுதந்திர தின உரைய ஒளிபரப்ப தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ மறுப்பு\nதமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை – சுப்ரீம்...\nகட்டணம் குறைக்கப்பட்டதால் மெட்ரோ ரெயிலில் கூட்டம் அதிகரிப்பு\nநீட் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம்: தம்பிதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-24T00:33:15Z", "digest": "sha1:QVXF5R4MBANY3JQSDPU6GIP26IK7MAAG", "length": 5262, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணினி இடைமுக வடிவமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிற இணையத்தினை சிறப்பாக வடிவமைக்க கணினி இடைமுக வடிவமைப்பு துறை உதவுகிறது. இதற்கு பயன்படுகிற மென்பொருட்களைப் பற்றியும், அது எவ்வாறு கணினி இடைமுக வடிவமைப்பில் பங்கு பெறுகிறது என்பதைப் பற்றியும் இங்கே அறியலாம்.\nஇணைய இடைமுக வடிவமைப்புக்கு தேவைப்படும் மென்பொருள்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/shani-temple-this-shani-transit-001854.html", "date_download": "2018-05-24T00:38:13Z", "digest": "sha1:GJKUMDWBWSF4OQLHHEWNECHWZFZMRARH", "length": 11507, "nlines": 138, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Shani Temple for this shani transit - Tamil Nativeplanet", "raw_content": "\n»இன்று சனிப்பெயர்ச்சி : பரிகார பூஜைக்கு செல்லவேண்டிய தலங்கள்\nஇன்று சனிப்பெயர்ச்சி : பரிகார பூஜைக்கு செல்லவேண்டிய தலங்கள்\nநென்மேனி கிராமம் ஏன் இவ்வளவு புகழ் வாய்ந்தது தெரியுமா\nவரலாற்றின் யுத்த பூமியில் பட்ஜெட்டுக்கான சாகசப் பயணம்..\nபெங்களூரு போனா இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க\n செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...\nஓயாமல் கொட்டும் மழை - மேகாலயாவின் அற்புதத்திற்கு காரணம் இதுதான்\nஅமெசானுக்கே ஈடான இந்தியக் காடு எங்க இருக்கு தெரியுமா \nநவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளைப் பற்றியும், சனிப்பெயர்ச்சியின் போது பரிகார பூஜைகள் நடைபெறும் சனீஸ்வரர் ஆலயங்கள் பற்றியும் இந்த பகுதியில் பார்க்கலாம்.\nகுச்சனூர் சனி பகவான் கோயில்\nதேனி அருகே குச்சனூரில் அமைந்துள்ளது இந்த கோயில். 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை 30 ஆண்டுகள் தாழ்ந்தவரும் இல்லை என்பது வழக்கில் உள்ள சொல் வழக்காகும். அதாவது 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக எந்தவித சிரமங்கள் கஷ்டங்கள் தோல்விகள் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்தவர்களும் கிடையாது அதே போல் 30 ஆண்டுகள் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்தவர்களும் கிடையாது என்பது இதன் பொருளாகும். அதன்படி இந்த கோயிலுக்கு சென்றால் சனிப்பெயர்ச்சியின் போது அதன் தாக்கத்தை குறைக்கலாம் என்கிறார்கள். முக்கியமாக அஷ்டமத்து சனி பாதிப்பு இருப்பதாக கருதுபவர்கள் இங்கு அதிகம் வருகைதருகின்றனர்.\nசனி பகவான் ராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இந்த 30 ஆண்டுகளில் பலவித சுக-துக்கங்களை சனி பகவான் உலக மக்களுக்கு வழங்குகிறார். அதன்படி இந்த கோயில் தேனி மாவட்டத்தின் கேரள எல்லையோரம் அமைந்துள்ளது.\nதேனியிலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் சின்னமனூர் என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் குச்சனூரை அடையலாம். சனி பகவானுக்குறிய வழிபாட்டுப் பொருட்கள் அனைத்தும் கோவிலின் வளாகத்திலேயே கிடைக்கிறது. ஜோதிடவியலில் சனி பகவான் உத்தியோகத்திற்க்கு பொருப்பு வகிக்கிறார் எனவே உத்தியோகத்தில் ஏற்படும் இடர்பாடுகளை நீக்குவதற்கு இங்கு வழிபட்டு வருவது சிறப்பு.\nமேகமலை, மாவூத்து, கைலாசநாதர் ஆலயம், கும்பக்கரை நீர்வீழ்ச்ச��, கௌரியம்மன் கோயில், தேவதானப்பட்டி அம்மன் கோயில், தீர்த்த தொட்டி, போடிமெட்டு, பாலசுப்ரமணியர் கோயில், சோத்துப்பாறை, சுருளி நீர்வீழ்ச்சி, சின்னச்சுருளி, சண்முகா நதி அணைக்கட்டு ஆகியன அருகிலுள்ள இடங்களாகும்.\nஅக்னீஸ்வரர் கோயில் சனிப் பெயர்ச்சிக்கு பரிகாரம் நடைபெறும் கோயில் ஆகும். இது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு அருகே கீராளத்தூர் பகுதியில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் கோயில்.\nபொதுவாக பெரும்பாலான கோயில்களில் நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். இந்த கோயிலில் ப வடிவில் அமைந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.\nகாலை 6மணி முதல் 12வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோயிலில் ராஜகோபுரம் இல்லை. முன்பக்கம் நந்தி உள்ளது.\nசென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது.\nஅகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது. அகஸ்தியருக்குத் திருமணக்காட்சியைச் சிவபெருமான் இத்திருத்தலத்தில் காண்பித்தார். சனி பகவான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். எனவே சனிபகவானை இத்தலத்தில் வழிபடச் சனிபகவானால் நமக்கு உண்டாகும் இன்னல்கள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.qa/2018/02/blog-post_22.html", "date_download": "2018-05-24T00:18:35Z", "digest": "sha1:4BCY72APDLEZN733MSPMLA6D5XIBWKBG", "length": 9501, "nlines": 126, "source_domain": "tamilsitruli.blogspot.qa", "title": "உளி : கழகமில்லா ஆட்சி..?", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nஉ.பி யும் உத்திராகண்டும் சாட்சி.\nஅது அவரு சொந்த கருத்து..\nஎன்னதான் இணையதளங்களின் மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்களை வைத்து முட்டுக் கொடுத்தாலும் அதே வலைத்தளங்களிலேயே அசிங்கப்���டுவது காவிகளின் பொழுது போக்கு.\nவலிக்காதது மாதிரியே நடித்தாலும் சில சமயங்களில் கதவை மூடிவிட்டு கதறி அழும் நிலையை அவர்களின் அப்ரசென்டிகளே உருவாக்கி விடுவார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக இன்றைய (07.02.2018) அவாளின் பத்திரிக்கையாகிய தினமலரின் இரண்டு செய்திகளில்,\n1. உத்திராகாண்ட் முதலமைச்சரின் கடந்த 9 மாத காபி செலவு மட்டும் 68 லட்சம். இணைப்பு 1\n2. உ.பியில் தவறாக ஊசி போட்டதால் 46 பேருக்கு எயிட்ஸ் பாதிப்பு. அத்தனை பேரின் வாழ்க்கையும் அந்தோ. இணைப்பு 2\nஇப்போ சொல்லுங்கள். திருமதி தமிழிசை ..\nகழகமில்லா ஆட்சி ...குலை நடுங்கிப் போச்சி.\nநேரம் பிப்ரவரி 06, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழிசை, தினமலர், பாஜக\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nவங்கி அதிகாரிகள் வாயைத் திறக்க வேண்டும் - ஜெட்லீ\nதினமலர் சிற (ரி )ப்பு நிருபர்\nகமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்\nநீரவ் மோடி - இப்போதைக்கு இவர்\nமோடி சொன்னதால்தான் இணைந்தேன் - பன்னீர்செல்வம்\nகர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் - மோடி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nகாவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகம்\nதிமுக ஏன் அதிகாரத்தில் இருக்கும் போது காவிரி நீரை பெற்றுத் தரவில்லை திமுக கபட நாடகம் ஆடுகிறதா திமுக கபட நாடகம் ஆடுகிறதா ...என்று மிக அப்பட்டமான பொய்யை ...\nதிருடன் திருடவும்... சூது கவ்விய தேசத்தின் மாலை கவ்வும் நேரம் தன்னையும் மண்ணையும் சார்ந்த தன்மானக் குடியானதொருவன், சந்தையில் ...\n நிற்க இடமில்லாமல் நீண்ட ரயில் பயணம் கால்கடுக்க நின்று கால் இடுக்கி��் கிடைத்த காலடி இடத்தையும் கொடுத்து கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksuba.blogspot.com/2017/04/113.html", "date_download": "2018-05-24T00:21:14Z", "digest": "sha1:SDEUFPSBOF4XLI6VHIX4I5VLXK24NWJB", "length": 17797, "nlines": 168, "source_domain": "ksuba.blogspot.com", "title": "Suba's Musings: என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 113", "raw_content": "\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 113\nஉ.வே.சா பதிப்பித்த சீவக சிந்தாமணிக்கு எழுந்த கண்டன அலை ஓயவில்லை. அது தொடர்ந்தது பெருகியது. இப்போது தாம் ஈடுபட்டிருக்கும் சீவக சிந்தாமணி பதிப்புக்காரியங்கள் தடைப்பட்டுப் போகுமே என நினைத்துக் கொண்டு, எழுந்த கண்டனங்களையெல்லாம் ஒதுக்கி விட்டு தனது ஆய்வுப்பணியிலேயே தொடர்ந்தார் உ.வே.சா. ஆனாலும் வந்து கொண்டிருந்த எதிர்ப்பு அலைகள் பெருகிக் கொண்டே இருந்தன. இவரது அமைதியைக் கண்டு எதிர்க்கும் முகமாக, \"சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப் பிரகரணம்\" என்று ஒரு தனி கண்டன நூலையே பதிப்பித்தனர் எதிர்ப்பாளர்கள். இப்படி எதிர்ப்புப் பெருகியதும் மனம் குலைந்து போனார் உ.வே.சா. ஒருநாள் காலையில் எழுந்து இந்த எதிர் குரல்களுக்கு பதில் கடிதம் எழுத ஆரம்பித்தார் உ.வே.சா. அப்போது வாசலில் குடுகுடுப்பைக்காரர், \"ஐயா உங்களுக்கு ஷேமம் உண்டாகும். கவலைப்பட வேண்டாம்\" எனக் குறி சொல்லி விட்டுச் சென்றிருக்கின்றார். இந்தக் குடுகுடுப்பைக்காரரின் சொற்கள் உ.வே.சா விற்கு ஆறுதலாக அமைந்திருக்கின்றன. அந்தச் சொற்கள் கொடுத்த மன பலத்தில் சமாதானக் கடிதத்தை ஒரு வழியாக எழுதி முடித்தார்.\nகாலையில் இந்தச் சமாதானக் கடிதத்தை எடுத்துக் கொண்டு கல்லூரியில் சாது ஷேஷையரிடம் சென்று காட்டி, இந்தக் கடிதத்தை பிரசுரிக்கலாமா, என கருத்துக் கேட்கச் சென்றார் உ.வே.சா. எப்போதுமே பிரச்சனையான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும் போது ஒன்றுக்குப் பலவாக பலரிடம் ஆலோசனைக் கேட்டு பின் முடிவெடுப்பு உதவும். நாம் பார்த்திராத கோணங்களில் மற்றவர்கள் பார்த்திருப்பார்கள் என்பதோடு பிறரது அனுபவங்களும் பல வேளைகளில் உதவும் அல்லவா\nகடிதத்தைப் பார்த்த சாது ஷேஷையர், அதனை வாசித்துப் பார்த்த உடனேயே ஏதும் சொல்லாமல் அதனைக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டிருக்கின்றார். உ.வே.சாவிற்கு இது அதிர்ச்சியாகி விட்டது. தன்னிடம் ஏதாவது சொல்லியிருக்கலாம். ஏதும் சொல்லாமல் இப்படி திடீரென்று கிழித்துப் போட்டுவிட்டாரே என மனதில் சஞ்சலம் தோன்றியது. அதனைப் பார்த்து சாது ஷேஷையர்,\n“நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்படவேண்டாம். நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் உங்களைத் தூஷித்துக் கொண்டு திரிவதும் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் எங்களுக்குத் தெரிந்தனவே. அப்படிச் செய்கிறவர்கள் இன்னாரென்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ மாணாக்கர்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ உங்களிடம் மன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா இம்மியளவுகூட இல்லை என்பது நிச்சயம். அப்படி இருக்க, இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து நீங்கள் கவலைப்படுவது அனாவசியம். இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பேர் பிரகாசப்படும்.\nஉங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்; நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகி விடும். நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவர்கள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்கவேண்டாம். இம்மாதிரி யாரேனும் தூஷித்தால் பதிலெழுதுகிறதில்லை யென்று வாக்குறுதி அளியுங்கள்” என்று கூறியதாக உ.வே.சா பதிகின்றார்.\nகாலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இன்று போற்றுபவர்கள் நாளைத் தூற்றலாம். இன்று கண்டனக் குரல் எழுப்புபவர்கள் நாளைத் தூக்கி வைத்துப் போற்றலாம். காலம் தான் இதனை நிர்ணயிக்கும். ஆக, ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபட்டிருப்போர் நேர விரயத்தை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளிலிருந்து விலகி நின்று செயல்படுவதே சிறப்பு. இன்றைக்குத் தூற்றுபவர்கள் கூடப் பின்னர் தமது குறைகளை உணர்ந்து தனது இயலாமையை நினைத்து வருந்தும் நிலை ஏற்படலாம். குறை சொல்பவர் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் வேறு எந்தப் பணியில் தான் ஈடுபட முடியும் இது எல்லோருக்கும் பொருந்தும் ஒரு நிலைதான்.\nஇந்த உரையாடலுக்குப் பிறகு தன் குறிப்பாக உ.வே.சா இப்படி எழுதுகின்றார்.\n\"இப்பொழுது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பார்க்கும்போது அந்தப் பேரறிஞருடைய மணிமொழிகள் எவ்வளவு சிறப்புடையனவென்று உணர்கிறேன். தமிழ்த்தாயின் திருவடித் தொண்டில் நான் செய்யும் பிழைகளை நாளடைவில் திருத்திக் கொள்ளலாம். அந்தத் தொண்டை மதியாமல் சிற்றறிவினேனாகிய என்னை மாத்திரம் இலக்காக்கி எய்யும் வசையம்புகளை நான் என்றும் பொருட்படுத்தவேயில்லை. தென்றலும் சந்தனமும் பிறந்த இடத்திலே வளர்ந்த தமிழ் மென்மையும் இனிமையும் உடையது. அந்தச் செந்தமிழ்த் தெய்வத் திருப்பணியே வாழ்க்கை நோக்கமாக உடைய என்பால் உலகியலில் வந்து மோதும் வெவ்விய அலைகளெல்லாம் அத்தெய்வத்தின் மெல்லருளால்\nசிறிதளவும் துன்பத்தை உண்டாக்குவதில்லை. “அவர்கள் இந்த வசை மொழிகளை வெளியிட்டுத் திருப்தியடைகிறார்கள். அவர்கள் திருப்தியடைவது கண்டு நாமும் சந்தோஷிப்போமே” என்று அமைதிபெறும் இயல்பை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த இயல்பு நன்மையோ, தீமையோ அறியேன்; அதனால், என் உள்ளம் தளர்ச்சி பெறாமல் மேலும் மேலும் தொண்டு புரியும் ஊக்கத்தைப் பெற்று நிற்கிறது. இது கைகண்ட பயன்.\"\nகண்டனங்கள் வந்த அதே வேளை ஆதரவாகவும் பலர் இணைந்து கொண்டனர். ஆயினும் எந்த வகையிலும் தனது கவனத்தையும் நேரத்தையும் மறுப்பெழுத பயன்படுத்தக்கூடாது என்பதில் உ.வே.சா உறுதியுடன் இருந்தார். ஆயினும் இவரது ஆதரவாளர்களில் ஒருவரான குடவாயில் சண்முகம் என்பவர் எதிர்ப்பாளர்களைக் கண்டிக்கத் தொடங்கினார். இரு தரப்பினரும் மாற்றி மாற்றி எழுதிக்கொண்டிருந்தனர். தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் வசைமொழிகள் வந்திருக்கின்றன. மன உலைச்சலை அதிகரித்த இந்த நிகழ்வினால் விளைந்த பயன் எதுவுமில்லை என்று உ.வே குறிப்பிடுகின்றார். தனக்குச் சார்பாக பேசிக்கொண்டிருந்த குடவாயில் சண்முகத்திடமிருந்தும் ஒதுங்கிக்கொண்டு தன் பத்துப்பாட்டு ஆய்வுப் பணியில் மட்டும் தன் கவனத்தை வைத்து அச்சுப்பணிக்காக பணியில் மூழ்கிப்போனார் உ.வே.சா.\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 115\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 114\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 113\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 112\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடும��றன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2010/09/blog-post_13.html", "date_download": "2018-05-24T00:39:36Z", "digest": "sha1:KKMVDWERLZ737SDZTGLI72K4UYZHR3NA", "length": 17845, "nlines": 233, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்த குளிகை இரசமணி 2", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nசித்த குளிகை இரசமணி 2\nபல சித்துக்களுக்கு உதவும் சித்த ரச குளிகை செய்யும் முறையை இங்கு விவரிக்கிறேன்.\nகாக்காச் சிப்பியும்(காக்கையின் மலமும்(பிய்யும்)) வெள்ளாட்டுப் புளுக்கையும் சமமாய்ப் பொடித்து எடுத்துக் கொண்டு புதுச் சட்டியில் கீழும் மேலுமாக வைத்து மத்தியில் ஒரு பலம் (35 கிராம்) ஒரு விரல் கடை மணலைப் பரப்பி அதன் மேலே புது ஓடு வைத்து அதன் மேலே ஒரு விரல் கடை மணலைப் பரப்பி அதன் பேரில் பெரிதான ஒரு எருவில் , புடம் போட்டு, குளிர்ந்து ஆறின பிற்பாடு அதிலிருந்த (எரிந்து போன காக்காச் சிப்பியும்,வெள்ளாட்டுப் புளுக்கையும் )எரிந்து போன பொடியை கொட்டிவிட்டு மேலே சொன்ன பிரகாரமே இரண்டு எருவில் புடம் போடவும்.\nஇந்தப் பிரகாரமாக புடத்திற்கு புடம் ஒவ்வொரு எருவு சாஸ்தியாய் புடம் போட்டு( ௪௰௪(44)) நாற்பத்தி ஐந்தாவது (௪௰௫(45)) எருவில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியது.\nஇது ரச மணி ஆகும்.இதை திரும்ப ௰௮ ( 108 ) தடவை புடம் போட்டால் சித்த குளிகை ஆகும்.\nஇது பல சித்துக்களுக்கு உதவும். சித்த ரச குளிகையை அவ்வளவு எளிதாக எந்த குருநாதரும் கொடுக்க மாட்டார்கள்.12 வருடம் ( திட சித்தத்துடன் பன்னிரண்டு வருடம் பிரம்மச்சரியம் அனுஷ்டித்து தன்னிடம் விசுவாசத்துடன் நடந்து கொள்ளும் சீடனுக்கு மாத்திரம் எந்த குருநாதரும் கற்றுக் கொடுப்பார்கள்)\nஆனால் நான் இங்கே அதை சர்வ சாதாரணமாகக் கொடுத்து இருப்பதனால், இதை சாதாரணமாக எண்ண வேண்டாம்.\nஎந்த ரகசியமும் என்னோடு போகக் கூடாது.எனவேதான் இந்த வலைப் பூவில் இவ்வளவு ரகசியமான விஷயத்தையும் என்னோடு வைத்துக் கொள்ளாமல் இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறேன்.\nLabels: சித்த குளிகை இரசமணி2\nஅய்யா, அருமையான கருத்துக்களை வெளிப்படையாகத் தந்திருக்கிறீர்கள் உமது முயற்சிக்கு வாழ்த்துக்களும், நன்றியும்\nஅன்புமிக்க திர�� சித்தா ட்ரீம்ஸ் அவர்களே, இறைவன் கட்டளைப்படி செயல்படுகிறேன்மீண்டும் சொல்கிறேன் நான் ஒரு பேனா மட்டுமே.எழுதுபவன் இறைவன்.நான் இறைவனின் கருவி மட்டுமே.\nதிரு.சாமீ அழகப்பன் அவர்களுக்கு நன்றி இதை சித்த மருத்துவம் மட்டும் இல்லை, தமிழ் எண்களை எழுதவும் படிக்கவும் தெரிந்துகொள்ளலாம், இதுநாள்வரை நான் ௧ முதல் ௯ வரை மட்டும் தான் பார்த்துள்ளேன் நீங்கள் அதற்கும் மேலாக தெரிவித்தற்கு நன்றி. மேலும் தொடருட்டும் உங்கள் பணி.....\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள ப�� விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசில தனிப்பாடற் காட்சிகள் 8\nஒரு பழம் பெரும் புத்தகம்4\nஒரு பழம் பெரும் புத்தகம் 3\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nஒரு பழம் பெரும் புத்தகம் 1\nகாய்ச்சல் பற்றியும் ,அதன் உண்மைகள் பற்றி\nசித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 3\nசித்த குளிகை இரசமணி 2\nநமது பழம் பெரும் நூல்கள் 1,தமிழ் எண்கள்\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக்...\nசித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 2\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2010/05/pink-vs-blue.html", "date_download": "2018-05-24T00:40:02Z", "digest": "sha1:Y5ZS7SDSY42V5QDTJUN2WFPAN3QVMLCG", "length": 21258, "nlines": 180, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: Pink Vs. Blue", "raw_content": "\nஎன் கணவர் ஆபீஸ்க்கு பிங்க் சட்டை உடுத்தி செல்ல மாட்டார். ஏன் என்று கேட்டால் \"ஆபீஸ்ல ஒரு மாதிரி பார்கிறாங்க\" என்று சொல்லுவார். நானும் சரி என்று விட்டு விடுவேன்.\nமுகுந்த் பிறப்பதற்கு முன் வரை எனக்கு பிங்க் அல்லது ப்ளூ வித்தியாசம் அதிகம் தெரியாது. ஆனால் குழந்தை உண்டாகி இருப்பதாக அனைவரிடமும் சொல்ல ஆரம்பித்தவுடன் அமெரிக்க நண்பர்கள் கேட்ட முதல் கேள்வி \"Have you found out the sex of the baby\nநாங்கள் \"இல்லை ஒரு surprise ஆக இருக்கட்டும் என்று விட்டு விட்டோம்\" என்று சொன்னோம் (இங்கு என்ன குழந்தை என்று பெரும்பாலும் 16 -20 ஆவது வாரம் சொல்லிவிடுவார்கள்).\n\" என்று கேட்பார்கள். எனக்கு அதன் அர்த்தம் முதலில் தெரியவில்லை.\nபிறகு தான் தெரிந்தது. பெண் குழந்தை என்றால் பிங்க், பர்பிள் போன்ற நிறங்களில் உடை உடுத்த வேண்டும். ஆண் குழந்தை என்றால் ப்ளூ, கிரே போன்று எடுக்க வேண்டும் என்று.\nபெண் குழந்தைகளுக்கு வேறு நிறங்களில் உடை உடுத்தினாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் ஆனால் ஆண் குழந்தைகளுக்கு பிங்க், ரெட் அல்லது பர்பிள் உடை உடுத்தினால் ஒரு மாதிரி பார்ப்பார்கள். சிலர் வேண்டுமென்றே \"Boy or Girl\nஎன் அம்மா பிரசவத்திற்கு அமெரிக்கா வரும் முன் இந்தியாவிலிருந்து நெறைய துணிமணிகள் வாங்கி வந்து விட்டார்கள். அதில் எல்லா நிறங்களும் அடங்கும். அவற்றை எல்லாம் முகுந்துக்கு உடுத்தினால் வேண்டுமென்றே இந்தியர்கள் சிலரே \"என்ன பொம்பள பிள்ள மாதிரி டிரஸ் பண்ணி விட்டிருக்கீங்க \" என்று கேட்கிறார்கள்.\nஅதே போல விளையாட்டு சாமான்கள் வாங்குவதிலும் வித்தியாசம் உண்டு. டோரா பொம்மை என்றால் பெண் குழந்தைகளுக்கு. Spongebob , தாமஸ் ட்ரெயின் இவை போன்றவை ஆண் குழந்தைகளுக்கு. நியூட்ரல் என்று சில நிறங்களும் பொம்மைகளும் உண்டு. அவை பச்சை, மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களும். winnie pooh போன்ற கரடி பொம்மைகளும் அதில் அடங்கும்.\nஎன் அம்மா இந்தியாவில் இருந்து வாங்கி வந்த டோரா பொம்மையை பார்த்து இங்கு இருந்த ஒரு இந்திய பெண்குழந்தை \"Dora for baby boy, how is it possible\" என்று கேட்டது. அந்த குழந்தையின் அம்மாவும் அதே கேள்வியை வேறு மாதிரி என்னிடம் கேட்டார்கள்.\nஎன்ன பிங்க் கோ என்ன ப்ளூ வோ, இந்தியாவில் இருக்கும் வரை இது போன்று எந்த வித்தியாசமும் நான் பார்த்ததில்லை. என்னை பொறுத்தவரை ராமராஜன் முதல் ரஜினி காந்த் வரை பிங்க் சட்டை போட்டு டான்ஸ் ஆடி பார்த்து இருக்கிறேன். அதை விட பெரும்பாலான தெலுங்கு நடிகர்கள் வானவில் கலரில் தான் உடை உடுத்துவார்கள் அவர்களை எல்லாம் பார்த்தால் இங்கு இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ.\nLabels: ஆண் பெண் பாகுபாடு, சமூகம்\nஇதெல்லாம் டூ மச் முகுந்தம்மா.. நாம நாமா இருந்துட்டா போறும். அமெரிக்க கலாச்சாரம் நம்மை பாதிக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன். நான் சின்ன குழந்தையா இருந்தப்போ ட்ரெயின் எல்லாம் வெச்சு விளையாடி இருக்கேன். ப்ளூ கவுன் போட்டுண்டு இருக்கேனே.. இவங்க ரொம்ப ஓவரா பண்றாங்க. கண்டுக்காதீங்க.. ஐ ஆம் தேர் வித் யூ..\nகல்யாணமான புதுசுல எங்கம்மா ரங்குவுக்கு ஒரு லைலக் பெர்முடா வாங்கிட்டாங்க. அதைப்போட்டுண்டு கனடா அண்ணா முன்னாடி போனா ஒரே ரகளை. இப்போ இதை மாத்தினாத்தான் ஆச்சு. தீஸ் ஆர் கர்ல் கலர்ஸ்ன்னு பயங்கர ரோதனை. இத்தனைக்கும் ரங்கு கம்ப்ளெயின் பண்ணலையாக்கும். ஹ்ம்ம்.. நேரம் என்னத்தை சொல்ல\nஆமாங்க எனக்கும் இந்த வித்யாசம் தெரியாது. டிசம்பர் மாதம் அமெரிக்கா வாழ் உறவினர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த போது, அவர் இதைத்தான் சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது.\nஎன் மகன் அரவிந்த்க்கு எல்லா கலர்லேயும் டிரஸ் போட்டு அழகு பார்த்து இருக்கோம்.\n//என்னை பொறுத்தவரை ராமராஜன் முதல் ரஜினி காந்த் வரை பிங்க் சட்டை போட்டு டான்ஸ் ஆடி பார்த்து இருக்கிறேன். //\nஏனுங்க, தலீவர் \"ஆயிரத்தில் ஒருவன்’ படத்துலே \"ஓடும் மேகங்களே..\" பாட்டுலே பின்க் கலரிலே, அதுவும் பேக்-பட்டன் வைச்ச சட்டை போட்டுக்கிட்டுக் கலக்கியிருப்பாரே கவனிக்கலியா...\nநாங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, வெறும் கற்பனைதானோ\nஅங்கும் இந்த மாதிரி, நம்பிக்கைகள் அதிகம் உண்டா\nஅட போங்க முகுந்த் அம்மா .குழந்தைகளுக்கு எது அழகோ அதைப் போட்டு ரசிப்போம் வாங்க .\nஉங்க பல்லை இன்னும் புடுங்கலையா\nவெளிநாட்டுக் காரங்க பண்ற அலும்பு ரொம்ப ஓவர்தான் இதப் பாத்துட்டு இந்தப் பசங்க, பிங்க்ல வாங்க மாட்டேன்னு நிக்கிறாங்க. மிட்டாய் ரோஸ் கலர்ல பையனுக்குச் சட்டை போட்டு பாக்கணுன்னு ரொம்ப ஆசையாருக்கு, ஹூம்\n//உங்க பல்லை இன்னும் புடுங்கலையா\nபோன வாரமே ரெண்டு பல்ல பிடுங்கியாச்சு. இன்னும் வலி இருக்கு. இந்த இடுகை எப்பவோ எழுதினது. பல்வலி குணமாகிறவரை இருக்கட்டுமேன்னு போஸ்ட் பண்ணி வச்சேன்.\n//மிட்டாய் ரோஸ் கலர்ல பையனுக்குச் சட்டை போட்டு பாக்கணுன்னு ரொம்ப ஆசையாருக்கு, ஹூம்\nஹுசைன்னம்மா ... எம்மா இந்த கொலைவெறி ஆகாதும்மா.... :))\nஅந்நாளும் colour discriminationன்னு சொல்லிட்ட தப்பு ஆயிடுமா.. ரொம்பத்தான்..\nஇதையெல்லாம் பாத்தா நம்ம ஊருல எத்தனை சமத்துவம் பாத்துக்குங்க :))\nநம்ம ராமராஜன், அமெரிக்க பிரசிடெண்ட் ஆயிட்டா எல்லாம் சரியாயிரும்\nபிறந்த நாள் அட்டை கூட பார்த்து எடுக்க வேண்டும். :)\n//என்ன பிங்க் கோ என்ன ப்ளூ வோ, இந்தியாவில் இருக்கும் வரை இ��ு போன்று எந்த வித்தியாசமும் நான் பார்த்ததில்லை//\nDitto....நானும் இதே டயலாக் இங்க வந்த புதுசுல சொல்லி இருக்கேன். என்ன கலரோ என்ன கண்றாவியோ போங்க\nகடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மனிதன்\nஎனது கட்டுரை யூத்புல் விகடனில்\nஆட்டோ ,டாக்ஸி, ரயில் மற்றும் விமானம்\nசுறாவும் எங்க வீட்டு ரங்கமணியும்\nஅன்னையர் தினமும், நடிகையர் திலகமும் , தலைமை பொறுப்பும் \nபொது நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்து கொள்வதில்லை. நேரமின்மை முதல் காரணம். பின்னர், பல நேரங்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கவே மிக தாமதமாகும், அப...\nஎன்ன கொடுமை சார் இது\nஅமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒர...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஆங்கிலத்தில் \"An elephant in the room\" என்ற பதத்தை அதிகம் உபயோகிப்பதை கேட்டதுண்டு. இந்த metaphor அல்லது உதாரணம், நாம் எல்லோருக்கு...\nதிருப்பதி, பழனியில் இருந்து வெளிநாடு செல்லும் முடியின் விலை 3000 பவுண்ட் .\nஎன்னுடன் வேலை பார்க்கும் கறுப்பின பெண் ஒருத்திக்கு கல்யாணம் அடுத்த மாசம்.. கடந்த வாரம், தலையில் முடியே இல்லாமல் இருந்த அவளுக்கு திடீரென்று...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (162) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவ�� (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.americainarayanan.in/blog/meter-converts-rally-to-change-errant-auto-drivers/", "date_download": "2018-05-24T00:16:32Z", "digest": "sha1:RCC4WBBFNNTTQH2Y34Z26IZV6PSZGZDH", "length": 3679, "nlines": 47, "source_domain": "www.americainarayanan.in", "title": "Meter converts rally to change errant auto drivers | Americai V.Narayanan", "raw_content": "\nஎள் என்றால் எண்ணையாக நிற்கும் தமிழக அரசுக்கு பாராட்டு –\nநவம்பர் 21 ம் தேதி ஆட்டோ ஓட்டுனர்கள் – யூனியன்கள் தாமாக முன் வந்து அரசுடன் ஒத்துழைக்கும் முயற்சியாக அனைத்து யூனியன்களுடன் பேசி செயல் படுத்தப்படும் என்று கூறியது மட்டுமில்லாமல் முதல் கட்ட கூட்டம் நேற்று முன் தினம் தொலைபேசியிலும் – நேற்று நேரிலும் நடத்த பட்டது, இதை பற்றிய செய்தி முதல் அமைச்சருக்கும் – அரசுக்கும் கொடுக்கப் பட்டது. இதை போக்குவரத்து துறையே முன்னின்று நேற்று மாலை நடை முறை படுத்தி உள்ளதை பாராட்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sk-productions-kana-movie-motion-poster/", "date_download": "2018-05-24T00:39:58Z", "digest": "sha1:7LJJMKJRB5E5I54JTNVL5XSW3RHULDSY", "length": 7608, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் - சத்தியராஜ் நடிக்கும் \"கனா\" பட மோஷன் போஸ்டர் ! - Cinemapettai", "raw_content": "\nHome Videos சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் – சத்தியராஜ் நடிக்கும் “கனா” பட மோஷன் ...\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் – சத்தியராஜ் நடிக்கும் “கனா” பட மோஷன் போஸ்டர் \nசிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கிய சிவா, முதல் படைப்பாக தன் நண்பன் அருண் ராஜா காமராஜுக்கு இயக்குனர் வாய்ப்பு வழங்கினார். இப்படத்தின் பூஜை கடந்த ���ிப்ரவரி 19 லால்குடியில் நடந்துள்ளது. சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடிக்கவுள்ளனர். மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் இது.\nநேற்று இப்படத்தின் தலைப்பு கானா என அறிவித்தனர். மேலும் முதல் லுக் போஸ்டரும் வெளியானது. சத்தியராஜ் மற்றும் ஐஸ்வர்யா மைதானம் மற்றும் விவசாயநிலம் பின்னணியில் உள்ளது போல இருந்தது.\nஇதோ இப்படத்தின் மோஷன் போஸ்டர்.\nகிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் ஸ்போர்ட்ஸ் ஆசை நிறைவேற படும் கஷ்டங்களை இப்படம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சத்தியராஜ் கோச்சி வேடத்தில் நடிக்கிறாரா அல்லது ஐஸ்வர்யாவின் அப்பா வேடத்தில் நடிக்கிறாரா என்பது அடுத்த அப்டேட்டில் தான் தெரியவரும். காத்திருப்போம்.\nPrevious articleஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்திய பிரபல டிவி நடிகை.\nNext articleசி எஸ் கே குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரெய்னா ஜூனியர் \nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \nமனிதனும் அல்ல ஓநாயும் அல்ல ஜங்கில் புக் “மௌக்ளீ ” பட ட்ரைலர் \nராதிகா ஆப்தே நடித்திருக்கும் Lust Stories படத்தின் ட்ரைலர்.\n சுவாதி கொலையின் சர்ச்சை நுங்கம்பாக்கம் படத்தின் ட்ரைலர்.\nஅம்மா அழுகிறேன் காளி படத்தின் வீடியோ பாடல்.\nஇணையத்தில் வைரலாகுது யதார்த்தமான ஆக்ஷன் லவ் ஸ்டோரி “RX100 ” தெலுங்கு பட ட்ரைலர் \nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nரஜினியின் அடுத்த நாயகி இவர்தானாம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nரஜினிகாந்தின் 2.ஓ படத்தின் ட்ரைலர் வெளியீடு எங்கு தெரியுமா\nவிஜய் அவார்ட்ஸ் விருது விழாவை தொகுத்து வழங்கபோவது யார் தெரியுமா.\nசெக்க சிவந்த வானம் படத்தின் மாஸ் அப்டேட்.\nகல்யாண வயசு பாடலுக்கு தளபதியின் ரியாக்‌ஷன்… யோகியிடம் என்ன சொன்னார் தெரியுமா\nநான் அதுக்கு தயார் ஆனால் இந்த நடிகருடன் மட்டும்தான். இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை பகீர்.\nஏ.ஆர்.ரஹ்மான் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தலைப்பு இதுவா\nகுட்ட குட்ட குனியறதுக்கு நாங்க கோழைகள் அல்ல தமிழன் மறவாதீர். ஸ்டெர்லைட் ஆதரவாக டிவிட்டரில் பதிவு.\nதளபதி 62 லேட்டஸ்ட் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=13491", "date_download": "2018-05-24T00:32:22Z", "digest": "sha1:QZSQ3GRCJAF3B2YCVG7KQ5CYZ3W6YFXQ", "length": 5458, "nlines": 44, "source_domain": "battinaatham.net", "title": "கனடாவில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் ஆளும் கட்சி Battinaatham", "raw_content": "\nகனடாவில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் ஆளும் கட்சி\nமரபுரிமைத் தினங்களில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.\nஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.\nரொரன்ரோ பெரும் பாகத்தில் உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.\nஇவ்வொன்று கூடலில் கலந்து கொள்ள விரும்பின் முன்கூட்டிய பதிவு செய்து கொள்ளலாம் உங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து அப்பதிவை மேற்கொள்ளலாம்.\nஅவர்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.\nஅல்லது tiny.cc/THM2018 என்ற இணைப்பில் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.சனிக்கிழமைக்குள் பதிவுகள் செய்யப்பட வேண்டும்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nபோர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை\nஇனப்பெருக்கம் குறைவடைய காரணம் முஸ்லிம்கள் அல்ல, பெண்களே காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/05/16/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2018-05-24T00:41:06Z", "digest": "sha1:NXWNLJ2Q7E3DMYBDYZA42IFHB55HAT2C", "length": 8565, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "ஃப்ரிட்ஜை தொட்ட 2 வயது குழந்தை பலி! | LankaSee", "raw_content": "\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nஉள்நாக்கு பிரச்சனையை சரி செய்யும் வெள்ளைப்பூண்டு\nமுதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி\nஃப்ரிட்ஜை தொட்ட 2 வயது குழந்தை பலி\nசென்னையில் ஃப்ரிட்ஜை தொட்ட இரண்டு வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலபாக்கம், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கால் டாக்ஸி டிரைவர். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு தஷிகா என்ற மகளும் பிரதீஷ் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர். வீட்டில் பிரதீஷ் இன்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் அருகில் அவர் சென்றார். அதை யாரும் கவனிக்கவில்லை.\nஇந்தச் சமயத்தில் திடீரென பிரதீஷ் தூக்கிவீசப்பட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், “விளையாடிக்கொண்டிருந்த பிரதீஷ், ஃப்ரிட்ஜின் பின் பகுதியில் உள்ள கம்பியைத் தொட்டுள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார்” என்றனர்.\nபிரதீஷை இழந்த அவரின் குடும்பம் மட்டுமல்லாமல் அந்தப் பகுதியே சோகமயமாகியுள்ளது.\nஇலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nவயோதிப பெண்ணை கடுமையாக தாக்கும் பெண்\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு ப���ியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/148583?ref=rightsidebar-cinedaddy", "date_download": "2018-05-24T00:05:03Z", "digest": "sha1:FD3JK43V4EQ2MUQCULYKS7L6OSCBTXAP", "length": 5274, "nlines": 82, "source_domain": "www.cineulagam.com", "title": "Crucial art director Joined in Vijay 62! - rightsidebar-cinedaddy - Cineulagam", "raw_content": "\nபெண்களிடம் ஆண்கள் ரகசியமாக கவனிக்கும் 7 விடயங்கள்.. அந்த இடத்தில் என்னதான் இருக்கிறது\nஇந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதாம் ஏன் தெரியுமா\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nவாணி ராணி புகழ் ராதிகாவை அதிர்ச்சியாக்கிய செய்தி\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nதமிழில் பேசுங்கள், பாரீஸில் மேடையை அதிர வைத்த தனுஷ், அசந்து போன ஹாலிவுட் நடிகர்கள்\nதன்னுடைய அம்மாவை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சிம்ரன்- இங்கே பாருங்க\nபிரபல நடன இயக்குனர் சாண்டிக்கு குழந்தை பிறந்தது\nபாபநாசம் படத்தில் நடித்த சிறுமி எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்- புகைப்படத்தொகுப்பு\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/05/", "date_download": "2018-05-24T00:30:56Z", "digest": "sha1:JELUK5SUYEHQ6M3KW4QBIKFQCRZPHSW3", "length": 16304, "nlines": 145, "source_domain": "www.padalay.com", "title": "படலை: May 2016", "raw_content": "\nநான் ஒரு பாட்டு வெறியன் என்று சொல்லுவதே under statement. ஒரு பாட்டின் இஞ்சி இடுக்கு, சின்னச்சின்னச் சங்கதிகள், இசைக்கோர்வைகள் என்று வரிசையாக, ஒரு பாடலைக் கேட்காமல் வெறுமனே நினைத்துக்கொண்டே ரசிக்கக்கூடியவன். \"பொத்திவச்ச மல்லிகை மொட்டு\" என்று யோசித்தாலே போ���ும். ஆரம்ப வயலின்களிலிருந்து கீபோர்ட், புல்லாங்குழல், தபேலா, நாதஸ்வரம், தவில், எஸ்பிபி, ஜானகி, முன்னே நோட்டுகளுடன் இளையராஜா என்று மூளைக்குள்ளேயே கச்சேரி நிகழ்ந்து முடியும். ஒன்பது மணிநேர வேலையில் குறைந்தது அறுபது எழுபது பாடல்களேனும் தினம் கேட்பேன். இசை கேட்டுக்கொண்டிருந்தால் புரோகிராமிங் தானாக இயங்கும். இது எனக்குக்கிடைத்த வரம்.\nஎனக்கு நீண்டகாலமாகவே ஒரு பிரச்சனை இருந்துவருகிறது. நான் ஓரளவுக்கு ஆங்கிலத்தைச் சரளமாகத் தொடர்பாடல் செய்யக்கூடியவன். ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக்கொண்டுள்ளவர்களோடு ஒரு உரையாடலையோ அல்லது பிரசெண்டேஷனையோ செய்வது அவ்வளவு சிக்கல் கிடையாது.\nஆனால் யாரேனும் தமிழ் தெரிந்தவர் என்னோடு ஆங்கிலத்தில் உரையாடத்தொடங்கினால் என்னுடைய ஆங்கிலம் திக்கித்திணற ஆரம்பித்துவிடுகிறது. எதிரிலே பேசுபவருக்கு நன்றாகத் தமிழ் தெரியும் என்று அறிகின்ற பட்சத்தில் குஷ்புவைகண்ட அண்ணாமலை ரஜனிக்காந்த்மாதிரி \"பே பே\" என்று திணற ஆரம்பித்துவிடுகிறேன். இது ஏன் என்று தெரியவில்லை.\nசெங்கை ஆழியான், புன்னியாமீன், கே. விஜயன் ஆகியோரின் நினைவரங்கும் இலக்கிய சந்திப்பும் நாளை இடம்பெறவுள்ளது. கந்தராஜாவின் தலைமையிலான இந்நிகழ்வில் ஈழத்திலிருந்து வருகை தந்திருக்கும் ஞானசேகரன், சந்திரசேகரன், பாலஸ்ரீதரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.\nசெங்கையாழியான் நினைவுரையைச் செய்கின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. செங்கை ஆழியான் உயிரோடு இருக்கும்போதே நானும் ஜூட் அண்ணாவும் அவருடைய புத்தக அறிமுக அரங்கைச் செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். கைகூடிவரவில்லை.\nஇன்னொரு இருபது வருடங்களுக்குப்பிறகு செங்கையாழியான் எப்படி, எதற்காக வாசிக்கப்படலாம் என்பதை விரிவாக எடுத்துப்பேசலாம் என்று நினைக்கிறேன். வந்தால் கலந்துரையாடலாம்.\nஇலக்கியச்சந்திப்புகள், இயல் அரங்கங்கள் மீதான ஆர்வம் இப்போதெல்லாம் வடிந்துபோய்விட்டது. மேடைப்பேச்சுகளின் பயன் பற்றிய குழப்பங்களும் கூடவே எழுகின்றன. இதெல்லாம் எதற்காகபுத்தகங்களினூடு நாங்கள் எப்போதுமே பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்புத்தகங்களினூடு நாங்கள் எப்போதுமே பேசிக்கொண்டுதானே இருக்கிறோம் எல்லாவற்றையும் தூக்கிக்குப்பையில் போட்டுவிட்டு ஒரு முடிவுறாத ர��ில் பயணத்தில் யன்னல்கரையோரம் உட்கார்ந்துகொண்டு கூதல்காற்றில் ஒற்றைகள் பறக்க புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருக்கவேண்டும்போலத்தோன்றுகிறது. எனக்கு நானே சிரித்துக்கொண்டு, அழுதுகொண்டு. யாமத்திலே நீலகண்டம் என்கின்ற நாய்க்குப்பின்னாலே பயணிக்கின்ற பண்டாரம்போல ஒரு புத்தகத்திடம் என்னை ஒப்படைத்து, இந்தாப்பா, என்னைப்பத்திரமாக் கொண்டுபோ என்று சொல்லிவிடவேண்டும். ரயில் எங்குவேண்டுமென்றாலும்செல்லட்டும். யன்னலுக்கு வெளியே விட்டேத்தியாகப் பார்க்கிறேன். யார் யாரோ படித்து முடித்து வீசியெறிந்த புத்தக‌ங்களின் தாள்கள் எல்லாவிடமும் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொருவரும் எரிக்கப்பட்ட நூலகத்திலிருந்து பறக்கும் கருகிய ஒற்றைத்துண்டுகளாகின்றனர். ஒரு புத்தகத்துக்கு தான் எரிக்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் தெரியுமா எல்லாவற்றையும் தூக்கிக்குப்பையில் போட்டுவிட்டு ஒரு முடிவுறாத ரயில் பயணத்தில் யன்னல்கரையோரம் உட்கார்ந்துகொண்டு கூதல்காற்றில் ஒற்றைகள் பறக்க புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருக்கவேண்டும்போலத்தோன்றுகிறது. எனக்கு நானே சிரித்துக்கொண்டு, அழுதுகொண்டு. யாமத்திலே நீலகண்டம் என்கின்ற நாய்க்குப்பின்னாலே பயணிக்கின்ற பண்டாரம்போல ஒரு புத்தகத்திடம் என்னை ஒப்படைத்து, இந்தாப்பா, என்னைப்பத்திரமாக் கொண்டுபோ என்று சொல்லிவிடவேண்டும். ரயில் எங்குவேண்டுமென்றாலும்செல்லட்டும். யன்னலுக்கு வெளியே விட்டேத்தியாகப் பார்க்கிறேன். யார் யாரோ படித்து முடித்து வீசியெறிந்த புத்தக‌ங்களின் தாள்கள் எல்லாவிடமும் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொருவரும் எரிக்கப்பட்ட நூலகத்திலிருந்து பறக்கும் கருகிய ஒற்றைத்துண்டுகளாகின்றனர். ஒரு புத்தகத்துக்கு தான் எரிக்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் தெரியுமா\nதிடீரென்று யாரோ ஒருவரின் ரயில் கண்ணாடியினூடு நான் தெரிகிறேனோ என்கின்ற பிரக்ஞையும் கூடவே எழுகிறது.நிமிர்ந்துபார்க்கிறேன். நானே எரிந்துகொண்டிருக்கிறேனோ என்ற நினைப்பில் வெம்மை பரவுகிறது. ரயில் அசையாமலேயே வேகம் பிடிக்கிறது.\nஅசோகவனத்தில் கண்ணகி நாடகம் விமர்சனம் - ரஸஞானி\n\"வேத்தியல் பொதுவியலாக இருந்த நாடகம், கோயில்களில் தஞ்சமடைந்து பின் தெருக்கூத்தாக இருந்து பார்சி நாடக வருகையால் மறு எழுச்சி ப���ற்றுப் புராணம், வரலாறு, சமூகம் என்ற வகைகளைப் பெற்று மேடையில் வளர்ந்தது, அதன்பின் நாடகம் படிப்பதற்கும் கேட்பதற்கும் உரியதாயிற்று. பதிவு செய்யப்பட்டுத் திரைப்படம் போலத் தொலைகாட்சியில் ஒளிபரப்பப் படுவதாகவும் அது ஆயிற்று.\"\nஇவ்வாறு எழுதப்பட்ட குறிப்பொன்றை இக்கால நாடகவகைகள் என்ற ஒரு கட்டுரையில் அண்மையில் படித்தேன்.\nஇன்று தொலைக்காட்சி நாடகங்களின் தீவிரத்தால், மேடை நாடக அரங்காற்றுகைகள் நலிவடைந்து வருகின்றன.\nஅத்துடன் குறும்படங்களும் அவ்விடத்தை ஆக்கிரமித்துவிட்டன.\nஎனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கூத்து முயற்சிகளையும் மேடை நாடகங்களையும் அவதானித்து வருகின்றோம்.\nஇந்தப்பின்னணியில் நீண்ட நாட்களுக்குப்பின்னர் அவுஸ்திரேலியாவில் மெல்பனில் அரங்கேறிய இளம் படைப்பாளி ஜே.கே.ஜெயக்குமாரனின் அசோகவனத்தில் கண்ணகி என்ற நாடகம் பற்றிய எனது ரஸனைக்குறிப்பை இங்கு பதிவுசெய்கின்றேன்.\nமேதினம். அதற்கு முதல்நாளே இயக்கவாகனங்கள் கம்பஸ் பக்கம் அலையத்தொடங்கிவிடும். எங்கள் பக்கத்து தோட்டக்காணிக்குள் 50கலிபர் பூட்டுவார்கள். கம்பசுக்கு பின்னாலே மேஜர் டயஸ் வீதியில் 90கலிபர் பூட்டப்படும். கலிபர் பொசிஷனைச் சுற்றி வட்டமாக பங்கர் வெட்டுவார்கள். ஆனால் பொம்மர் வந்து அவனுக்கு அடித்தால் எங்கள் மேலேயே விழும். அதனால் நாங்களும் வீட்டு பங்கரை முதல்நாளிரவு துப்பரவாக்கி வைப்போம்.\nஅசோகவனத்தில் கண்ணகி நாடகம் விமர்சனம் - ரஸஞானி\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/18052018_11.html", "date_download": "2018-05-24T00:12:43Z", "digest": "sha1:7ECFIM6BJVBTCO2JUQV6TSRF356VOVKF", "length": 6857, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "கனடாவில் தமிழின அழிப்பு நாள் - 18.05.2018 - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / புலம்பெயர் வாழ்வு / கனடாவில் தமிழின அழிப்பு நாள் - 18.05.2018\nகனடாவில் தமிழின அழிப்பு நாள் - 18.05.2018\nதமிழ்நாடன் May 11, 2018 எம்மவர் நிகழ்வுகள், புலம்பெயர் வாழ்வு\nகனடாவில் நடைபெறவிருக்கும் தமிழிழன அழிப்பு நாள் தொடர்பான அறிவித்தல்\nமீட்டது 5 ரவைகள்: உடைந்தது வீட்டு மதில்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இ��்திய வல்லரசின் நோக்கமா\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/25/documents-needed-online-jobs-at-home-without-investment-009289.html", "date_download": "2018-05-24T00:16:50Z", "digest": "sha1:36TB65YVTTRQ4V7HFTHUTJX55MXJ4R6A", "length": 13202, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதலீடு இல்லாமல் ஆன்லைனில் வர்த்தகம் செய்யத் தேவையான ஆவணங்கள் இதுதான்..! | Documents needed for online jobs at home without investment - Tamil Goodreturns", "raw_content": "\n» முதலீடு இல்லாமல் ஆன்லைனில் வர்த்தகம் செய்யத் தேவையான ஆவணங்கள் இதுதான்..\nமுதலீடு இல்லாமல் ஆன்லைனில் வர்த்தகம் செய்யத் தேவையான ஆவணங்கள் இதுதான்..\nஇன்று உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணத்தைச் சம்பாதிக்கப் பல வழிகள் இருந்தாலும் அதனைத் துவங்கவும், தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்ல பல்வேறு தடைகளும், சிக்கல்களும் சந்திக்க வேண்டியுள்ளது.\nஇந்நிலையில் யூடியூப் மற்றும் ஈகாமர்ஸ் துறையில் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்குத் தேவையான ஆவணங்களை முதலில் தயார் செய்து வைத்துக்கொள்ள உதவும் வகையில் உங்களுக்காக ஒரு வீடியோ பதிவு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு\nஉலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..\nஎஸ்பிஐ சொத்து அடைமான கடன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.qa/2018/05/blog-post_12.html", "date_download": "2018-05-24T00:39:19Z", "digest": "sha1:YHVPEGCWQUMS44AWZDX34ON7ZNCKOMGW", "length": 10985, "nlines": 127, "source_domain": "tamilsitruli.blogspot.qa", "title": "உளி : வளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nவளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ\nபாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று அவாள் கூட்டம் கொக்கரிக்கும் நாள் விடியாமலேயே போவதாக.\nகர்நாடக மாநில தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கள்ளத்தனம் செய்யாமல் ஒட்டுமொத்த மாநிலத்தில் எப்படிடா சாத்தியம்\nதேர்தல் ஆணையத்தால் தயாரித்து கொடுக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சு அசலாக ஆயிரக்கணக்கில் பாஜக பிரமுகரின் வீட்டில் கைப்பற்றியபோதே தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து தேர்தல் நடத்தும் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும்.\nரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் புதிய நோட்டுக்கள் மிகச்சாதாரணமாக கட்டுக்கட்டாய் பிடிபட்ட போது அது எந்த வங்கிக்கானது என்று தெரியாது என ரிசர்வ் வங்கி கள்ள மவுனம் சாதித்ததைப்போலவே இன்று கள்ளத்தனமாக தேர்தலையும் நடத்திவிட்டு பதவியேற்புக்காக ஆயத்த வேலைகளில் இருக்கிறார்கள்.\nஅவாள் தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எக்சிட் போல் சொன்னபோதே தெரியும் தேர்தலின் முடிவு பாஜகவுக்கு சாதகம் என்று.\nமுதலமைச்சர் எடியூரப்பாவுக்கு \"நாசமாப்போக\" என்ற வாழ்த்துக்கள் \nநேரம் மே 12, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அவாள், கருத்துக்கணிப்பு, பார்ப்பனீயம், பாஜக\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nதங்களது வாழ்த்துகளைப் போல அனைத்து மக்களும் வாழ்த்தக் கடவது.\nஉளி 13 மே, 2018 ’அன்று’ முற்பகல் 3:43\nஆம் நண்பரே..கடுப்பேத்துறான் மை லார்ட்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nஇன்றைய செய்தியும் சில நினைவூட்டலும்...\nகர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nவளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ\nநிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்\nதமிழகத்திற்கு பாஜக செய்ததை பட்டியலிடத்தயார் - தமிழ...\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவ��ப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nகாவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகம்\nதிமுக ஏன் அதிகாரத்தில் இருக்கும் போது காவிரி நீரை பெற்றுத் தரவில்லை திமுக கபட நாடகம் ஆடுகிறதா திமுக கபட நாடகம் ஆடுகிறதா ...என்று மிக அப்பட்டமான பொய்யை ...\nதிருடன் திருடவும்... சூது கவ்விய தேசத்தின் மாலை கவ்வும் நேரம் தன்னையும் மண்ணையும் சார்ந்த தன்மானக் குடியானதொருவன், சந்தையில் ...\n நிற்க இடமில்லாமல் நீண்ட ரயில் பயணம் கால்கடுக்க நின்று கால் இடுக்கில் கிடைத்த காலடி இடத்தையும் கொடுத்து கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/wireless-key-finder.html", "date_download": "2018-05-24T00:37:46Z", "digest": "sha1:LDQUNSANKJ72I4S3JE4JZ2U3YMCL2NFO", "length": 2283, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணினியில் WIRELESS PASSWORD தொலைந்து விட்டதா? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nஉங்கள் கணினியில் WIRELESS PASSWORD தொலைந்து விட்டதா\nவணக்கம் நண்பர்களே உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்திய wireless password தொலைந்து விட்டதா அல்லது உங்களின் wireless நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான்.\nஇதை தீர்பதேற்கேன்றே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் Wireless Key View available .இதை உங்கள் கணினியில் நிறுவத் (இன்ஸ்டால் செய்ய ) தேவை இல்லை .இதன் மூலம் தொலைந்து போன உங்கள் கடவுச் சொல்லை எளிதாக கண்டறியலாம் .இங்கே சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .\nஉங்கள் கணினியில் WIRELESS PASSWORD தொலைந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/25041521/The-last-ODI-match-played-against-South-Africa-was.vpf", "date_download": "2018-05-24T00:33:08Z", "digest": "sha1:HL4XINAG5IZDY6S4J4L73KW2TXJQTZ7K", "length": 13556, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The last ODI match played against South Africa was won by Indian women team. || கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடைசி 20 ஓவர் போட��டியில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது + \"||\" + The last ODI match played against South Africa was won by Indian women team.\nகடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது\nபெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது.\nதென்ஆப்பிரிக்க பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, கடைசி ஆட்டத்தில் எளிதில் வெற்றி கண்டு 20 ஓவர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது.\n‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் மிதாலிராஜூவும், மந்தனாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். மந்தனா 13 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பிறகு மிதாலியுடன், ஜெமிமா ரோட்ரிக்ஸ் கைகோர்த்தார். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் ஸ்கோர் கொஞ்சம் மந்தமாக (39-1) இருந்தது. அதன் பிறகு இருவரும் ரன்வேட்டையை துரிதப்படுத்தினர். அபாரமாக ஆடிய மிதாலிராஜ் தனது 13-வது அரைசதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 130 ரன்களாக உயர்ந்த போது, மிதாலிராஜ் 62 ரன்களில் (50 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். ரோட்ரிக்ஸ் தனது பங்குக்கு 44 ரன்கள் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இறுதிகட்டத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் (27 ரன், 17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடி காட்டியதால் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.\nஅடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் லிசெல் லீ (3 ரன்), கேப்டன் வான் நீகெர்க் (10 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினர். இந்த வீழ்ச்சியில் இருந்து தென்ஆப்பிரிக்க அணியால் நிமிரவே முடியவில்லை. பின்வரிசையில் சிறிது நேரம் மிரட்டிய மரிஜானே காப் (27 ரன், 21 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே 17 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸ் தாவி குதித்து பிரமாதமாக கேட்ச் செய்து மெய்சிலிர்க்க வைத்ததுடன், தென்ஆப்பிரி��்காவின் நம்பிக்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.\nமுடிவில் தென்ஆப்பிரிக்க அணி 18 ஓவர்களில் 112 ரன்களில் சுருண்டது. இந்திய தரப்பில் ஷிகா பாண்டே, ருமெலி தர், ராஜேஷ்வரி கெய்க்வாட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த தொடரில் 3 அரைசதத்துடன் 192 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்த இந்திய நட்சத்திர வீராங்கனை மிதாலிராஜ் ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.\n54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இந்திய அணி இதன் மூலம் 20 ஓவர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. 4-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. ஏற்கனவே ஒரு நாள் தொடரையும் இந்திய பெண்கள் அணியினர் 2-1 என்ற கணக்கில் தனதாக்கினர்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி\n2. கொல்கத்தா–ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் இன்று மோதல்\n3. கங்குலியின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n4. பெண்கள் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கடைசி பந்தில் சூப்பர் நேவாஸ் அணி வெற்றி\n5. ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=common/home&tracking=575649ef0cfbe", "date_download": "2018-05-24T00:04:39Z", "digest": "sha1:AONPRD3GQ4SZNJFBS7NRUC26B5WM2BDV", "length": 8957, "nlines": 225, "source_domain": "dravidianbookhouse.com", "title": "Dravidian Book House", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nதமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு-ஒரு பார்வை\nநாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-04)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-02)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-05)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-03)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-01)\nஇந்நூல் - இந்திய மே தினம், மதத்தின் ..\nஇந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு..\n13 மாத பி.ஜே.பி ஆட்சி\n2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்\n21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே\n95 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திராவிடர் சமூகப் புரட்சி\nஅனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஇராமாயண எதிர்ப்பு இயக்க வரலாறு\n1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா..\n69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaabira.blogspot.com/2007/09/blog-post_2954.html", "date_download": "2018-05-24T00:04:24Z", "digest": "sha1:BGSOITXYKRSLJHP6Z4SAAK6Z7VTK5RYF", "length": 4065, "nlines": 100, "source_domain": "thevaabira.blogspot.com", "title": "பிரபஞ்சநதி: இலையுதிர்காலம்", "raw_content": "\nஉனதென்றும் உனதேயென்றும் நீள் காலும் கொடுங்கோலும் கொண்டழுத்தி நீ நிற்பது நிலமல்ல\nஇலையுதிர் காலத்தின் குளிருக்கே நடுங்குகிறாய்...\n*காட்டமான மதுவின் வெறியா*... கானல் நீரா...\n*-* கலீல் கிப்ரானின் வரி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தேசத்தில் ஏழு நாட்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_110422103040189958.html", "date_download": "2018-05-24T00:35:55Z", "digest": "sha1:YQ7T4BFA7IAWIBDF66ZTXX7SLIIM4TRX", "length": 14871, "nlines": 330, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து", "raw_content": "\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஎஸ்வ�� சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஎனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்படி:\nகல்பாக்கம் டவுன்ஷிப், அலைகளால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 பேர்கள் இறந்திருக்கின்றனர்.\nகல்பாக்கம் டவுன்ஷிப்பில் இருந்தவர்கள், அங்கிருக்கும் மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடப்பெயற்சி அலைகளால் ஏற்பட்ட அழிவினால்தான்.\nஇரண்டு அணு உலைகளில் ஒன்று ஏற்கனவே பராமரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்தது.\nசுனாமியைத் தொடர்ந்து இரண்டாவது அணு உலையும் மூடப்பட்டுள்ளது.\nஇரண்டு உலைகளுக்கும் எந்தச் சேதமுமில்லை. கதிர்வீச்சு அபாயம் எதுவுமில்லை.\nஇன்று மதியம் அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் காகோட்கர் பத்திரிகை, ஊடக நிறுவனங்களைச் சந்தித்துப் பேசுகிறார்.\nயாரும் அணுக்கதிர்வீச்சு தொடர்பாக பயப்பட வேண்டிய தேவையில்லை.\nகல்பாக்கத்தில் உள்ள என் உறவினர் ஒருவர், குடும்பத்துடன் நேற்று எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். பாதிப்பு மிக மோசம் என்றே சொன்னார்கள். அடுக்கு மாடி வீடுகளின் தரைத்தளத்திலெல்லாம் தண்ணிர் வந்துவிட்டதாம். ஊரில் கார் வைத்திருப்போர் பெரும்பாலோனோர் தம் வாகனத்தை இழந்திருக்கிறார்கள். ஏபிடிகாரர்கள், பழுதான கார்களை மொத்தமாக எடுத்துப் போயிருக்கிறார்களாம். இலவசமாகப் பழுதுபார்த்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். கல்பாக்கத்தில் இருந்த மக்கள் அனைவரையும் சிறிது தொலைவிலுள்ள 'அணுப்புரம்' என்ற புதிய நகரியக் குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று தங்கவைத்திருக்கிறார்களாம். நகரில் பிரபலமான ஒரு மருத்துவர், ஒரு பாட்டு ஆசிரியர், ஏழெட்டுக் குழந்தைகள் உள்பட பல மீனவர்கள் இறந்துவிட்டதாகவும் தெரிகிறது. அணு ஆலை காப்பாற்றப்பட்டுவிட்டது மட்டுமே நல்ல செய்தி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழு���்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bsnleupy.blogspot.in/2018/02/bsnl-mtnl-bsnl-mtnl-mtnl-mtnl-mtnl-bsnl.html", "date_download": "2018-05-24T00:19:17Z", "digest": "sha1:6XQA65MZJOAUHFJDVHHIMKZCS5J2BB6F", "length": 4884, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.in", "title": "BSNLEU PY: BSNL-MTNL இணைப்பு? BSNL-MTNL இணைப்பு பிரச்சனை அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக சில மீடியாக்கள் தெரிவித்து வருகின்றன. MTNL நிறுவனத்தை பங்கு சந்தை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும், MTNLன் கடன் சுமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும், MTNL பகுதிகளில் நமது வலைத்தளத்தை விரிவு படுத்துவதற்கு அதிகமான் நிதி தேவைப்படுவதால் தேவையான நிதி உதவியை அரசாங்கம் செய்ய வேண்டும் மற்றும் BSNL மற்றும் MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரே விதமான ஊதிய விகிதம் இருக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பின்னரே அரசாங்கம் இணைப்பு தொடர்பாக திட்டமிட வேண்டும் என்று BSNLல் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nசனி, 10 பிப்ரவரி, 2018\n BSNL-MTNL இணைப்பு பிரச்சனை அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக சில மீடியாக்கள் தெரிவித்து வருகின்றன. MTNL நிறுவனத்தை பங்கு சந்தை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும், MTNLன் கடன் சுமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும், MTNL பகுதிகளில் நமது வலைத்தளத்தை விரிவு படுத்துவதற்கு அதிகமான் நிதி தேவைப்படுவதால் தேவையான நிதி உதவியை அரசாங்கம் செய்ய வேண்டும் மற்றும் BSNL மற்றும் MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரே விதமான ஊதிய விகிதம் இருக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பின்னரே அரசாங்கம் இணைப்பு தொடர்பாக திட்டமிட வேண்டும் என்று BSNLல் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 2:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/14/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-24T00:26:46Z", "digest": "sha1:CTOIFEF6K5NXXHD53OMJIHWMOPX7D7TC", "length": 7596, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "கௌதம் மேனன் பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா! | LankaSee", "raw_content": "\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nஉள்நாக்கு பிரச்சனையை சரி செய்யும் வெள்ளைப்பூண்டு\nமுதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி\nகௌதம் மேனன் பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா\nகாதலர் தினத்துகாக கார்த்திக், மதன் கார்க்கி, கௌதம் மேனன் காம்பினேஷனில் உருவாகியுள்ள பாடல் ‘உலவிரவு’ கௌதம் வாசுதேவ் மேனனின் ‘ஒன்றாக’ யூ-டியூப் சேனலில் வெளியானது. இப்பாடலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇதில், இன்டிபெண்டன்ட் மியூசிக்கை ஊக்���ப்படுத்தும் வகையில், ‘ஒரிஜினல்ஸ்’ என்ற தலைப்பில் பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் கௌதம் மேனன். மலையாள நடிகர் டொவினோ தாமஸ் , திவ்யதர்ஷினி (டிடி) நடித்திருக்கும் இந்த வீடியோவை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ளார்.\nபிரியா பிரகாஷ் வாரியர் மீது அதிர்ச்சிப் புகார்..\nதாத்­தாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம் ; செல்பியால் காப்பாற்றப்பட்ட பேத்தி\nபள்ளி நாட்களில் சூர்யா மீது மிகவும் பிரியம் கொண்டு சுற்றி இருக்கிறேன்.\n‘அதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்… ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-05-24T00:28:37Z", "digest": "sha1:KCXZVVC6IMMJFLTODP4X4GQUHU7DKULK", "length": 21888, "nlines": 173, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்புகிறார்கள்", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nசுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்புகிறார்கள்\nசுனிதா கிருஷ்ணன் என்ற இந்தப் பெண்மணியின் போராட்டம்,காயமுற்ற போதும்,அடிபட்டபோதும் வீறு கொண்டு எழும் தன்மை என்னை வியக்க வைக்கிறது.இந்தப் பெண்மணியைப் பாராட்ட ஒரு பதிவு கட்டாயம் போட்டே ஆக வேண்டும் என்றுதான் இந்தப் பதிவு.\nபதினான்கு பேரால் கற்பழிக்கப்பட்டு அதன் பின் இரண்டு வருடங்கள் ,உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பின் சமுதாய ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு வெகுவாக பாதிக்கப்பட்டும், மீண்டும் வீறு கொண்டு எழுந்து வந்து தன்னைப் போல பாதிப்படைந்தவர்களை மீட்டு தன்னலம் கருதாது சேவை புரியும் இவர் வாழும் தெய்வம்.\nஇந்த முயற்சியில் வலது காது கேட்காத நிலையை அடைந்தது.இவரின் செயலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nஇவரால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளில் ப்ரனிதா என்ற பெண் குழந்தை ஒரு விலை மாதாக்கப்பட்டவரின் குழந்தை,அந்த விலை மாதுக்கு ஹெச் ஐ வி.இவரின் வயதின் காரணமாக விலை போகாத விலை மாதாகையால்,ஆள்பிடித்து வர இந்தக் குழந்தையை ஏவ,ஆள் பிடிக்கப் போன அந்தக் குழந்தை,தானே கொடுமைக்கு ஆளாகி மூன்று பேரால் கெடுக்கப்பட்டு மிக மோசமான நிலையில் மீட்கப்பட்டது.\nஷாகீன் என்ற குழந்தையை ஒரு இருப்புப் பாதையில் கண்டெடுத்தபோது அந்தக் குழந்தையின் குடல்கள் வெளியே கிடந்தது.அந்தக் குழந்தை பலரால் உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்தது.20 க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு அக்குழந்தைக்கு உயிரூட்டப்பட்டது.\nஅஞ்சலியின் தந்தை குடிக்கு அடிமையான பெருங்குடிகாரன்.தன் மகளை நிர்வாணப் படங்கள் எடுப்பதற்காக விற்றுவிட்டான்.இப்படி 3,4,5 வயது பெண் குழந்தைகள் சாதாரண காரணங்களுக்காக,விற்கப்படுகின்றன,கொடுமைப் படுத்தப்படுகிறார்கள்,எனில் வயது வந்த பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்\nஇதைக் கண்டவுடன் என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் வர்மப் பிரயோகம் பற்றிக் கற்றுக் கொடுத்து, அவசியம் ஏற்படும் போது உபயோகப் படுத்திக் கொள்ள அனுமதியும் கொடுத்துவிட்டேன்.\nஎனது வலைப்பூவில் இந்த வார்த்தைகளை ஏற்கெனவே பொறித்து வைத்துள்ளேன்.“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.” இந்த வார்த்தைகளின்படியே சுனிதா கிருஷ்ணன் இப்படி அநீதிகளைக் கண்ட போது பொங்கி எழுந்தார்,எழுந்து கொண்டிருக்கிறார்,இன்னும் எழுவார்.அதனால் இவர் என் தோழி.\nநீங்களும் என் தோழர் ஆக வேண்டும் என்றால் அநீதிகளைக் கண்டு பொங்கி எழுங்கள்.அநீதிகளைத் தட்டிக் கேளுங்கள்.அதனால் உங்களுக்கு சிறு,சிறு பாதிப்புகள் நேரிட்டாலும், ஏன் உயிரையே இழக்க நேரிட்டாலும் மனம் கலங்காதீர்கள்.\nஒரு உயிர் ஒரு முறைதான் போகப் போகிறது.அதை நினைத்து தினம் தினம் செத்து செத்துப் பிழைக்காதீர்கள். தைரியமாக தீமைகளை எதிர்த்துப் போராடுங்கள்.உங்கள் சந்ததியினருக்கு இது போல இருக்கக் கற்றுக் கொடுங்கள்.\nநமது நாட்டின் லஞ்சப் பணம் மேலை நாட்டு வங்கிகளில் முடங்கி கிடப்பதைப் பாருங்கள்.லஞ்சம் கொடுக்காதீர்கள்.லஞ்சம் கேட்கும் அவனே நீங்கள் கொடு���்காமல் போராடினால், பின் லஞ்சம் வேண்டாம் இந்தா என்று அந்த வேலையைச் செய்து தருவான்.நமது பணம் எவ்வளவு அயல் நாட்டில் கிடக்கிறது என்று பாருங்கள்.\nஇது இந்தியாவில் இருந்தால் பணப்புழக்கம் எவ்வளவு அதிகரிக்கும்.எத்தனை திட்டங்களுக்கு பயன் படும்.இது பத்து வருட மொத்த இந்தியாவின் பட்ஜெட் தொகை.கொஞ்சமாவது யோசிங்க\nநான் இதே போல கடந்து வந்த பாதைகள் கரடு, முரடானவை,முள்காடுகள் நிறைந்தது.பல முறை என்னைக் கொல்ல அடியாட்கள் ஏவப்பட்டுள்ளார்கள்.\nபோராடியே இறைவன் அருளால் வெற்றி பெற்றுள்ளேன். இறைவன் அருள் இல்லாவிட்டால் என்னைத் தற்காத்துக் கொள்ள இத்தனை விடயங்கள்தான் எனக்குத் தெரிய வந்திருக்குமா\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nLabels: சுயநலமில்லாத பொது நல சமுதாயம்\nபடிக்கும் போதே கண்ணீர் வருகிறது\nஒவ்வொரு கஷ்டம் ஆண்டவன் கொடுக்கும் பொது\nபின்னாடி தான் அதனால் நாம் என்ன கற்று கொண்டோம்\nகருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரிஃப் அவர்களே,\nஅதுதான் நான் சொல்லும் விடயமும்,கருத்தும்.மக்களை (மாக்களாக) சிந்திக்கும் திறன் அற்றவர்களாக இருக்கும் நிலையில் இருந்து சிந்திக்கும் நிலைக்குத் தூண்ட முயற்சி செய்து வருகிறேன்.இறைவனின் அருட் கருணை என்ன செய்ய நினைத்திருக்கிறதோ\nஐயா அழுகையை வரவழைத்தது இந்த பதிவு எதைச்சொல்லி சமாதானம் ஆக்குவது மனத்தை,\nகருத்துரைக்கு மிக்க நன்றி திரு அனாதி அவர்களே,\nஇறைவன் நமக்கு எல்லா விதத்திலும் வழிகாட்டுவான். இதைச் சொல்லியே மனம் ஆறுதல் பெற வேண்டி இருக்கிறது.\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\n���ாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nஒரு பழம் பெரும் புத்தகம் 6(கடுக்காய் பிரபாவ போதினி...\nஒரு பழம் பெரும் புத்தகம் 5(கடுக்காய் பிரபாவ போதினி...\nசில தனிப்பாடற் காட்சிகள் 15\nஒளி உருவச் சித்தர்கள்'(பாகம் 1)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்ப...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/home-garden/03/136313?ref=category-feed", "date_download": "2018-05-24T00:24:40Z", "digest": "sha1:C3AAHLMLXVPWWQSK6SNK2BI6DMEROEJE", "length": 9022, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பச்சை எலுமிச்சை வைத்து வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்டலாம் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nபச்சை எலுமிச்சை வைத்து வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்டலாம்\nஎலுமிச்சை பழமானது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, நம் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவுகிறது.\nபச்சை எலுமிச்சை பழத்தை வைத்து தீய சக்தியை வெளியேற்றுவது எப்படி\n3 பச்சை எலுமிச்சையை எடுத்து வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அந்த எலுமிச்சை எப்போது மஞ்சள் அல்லது கருப்பாக மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்து விட்டு, மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை அந்த இடத்தில் வைக்க வேண்டும்.\nமழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கும்.\nஒரு பீங்கான் கூடையில் 8 எலுமிச்சையை வைத்து, அதன் நடுவில் ஒரு எலுமிச்சையை வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.\nவேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 பச்சை எலுமிச்சை பழத்தினை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nஒரு கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை போட்டு, வீட்டில் உள்ள மேஜையில் வைக்க வேண்டும். இதனால் உறவுகள் பலப்படும்.\n1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், அது உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.\nஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக நறுக்கி, அதை உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்த�� உறங்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து தூக்கி எறிந்து விட வேண்டும். இம்முறையை தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=3fd5faa944c87ab46bed9f120f75aed6", "date_download": "2018-05-24T00:33:09Z", "digest": "sha1:5AEVRKVN6XF7U7Z45AQHI7RHCXFWWCW7", "length": 30858, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை ���ருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ��ூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.americainarayanan.in/blog/state-charges-a-whopping-30-tax-on-petrol-and-21-on-diesel/", "date_download": "2018-05-24T00:12:26Z", "digest": "sha1:XHQFJO2ZSKA65PZKYHFJ2IR3O5ZPK52F", "length": 3043, "nlines": 43, "source_domain": "www.americainarayanan.in", "title": "State charges a whopping 30% tax on petrol and 21% on diesel | Americai V.Narayanan", "raw_content": "\nஏற்கனவே அறிக்கை தயாரித்து வைத்து மதிய அரசை நாளை குறை கூறும் தமிழக முதல்வர் ஜேஜே – வரியை (24%) குறைப்பாரா\nடீஸல் விலை 50 பைசா ஆயில் கம்பெனிகள் உயர்த்தியது. அனால் தமிழகத்தில் டீஸல் விலை ( இந்தியாவிலேயே அதிக வரி விதிக்கும் மாநிலகங்ளில் (24% வரியுடன் முன்னிலை வகிக்கும் தமிழகத்தில்) 62 பைசா உயர்ந்தது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலகலான டெல்லியில் 57 (14% வரி) பைசா மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த ரூ.11.07 (24% வரி) குறைத்தால் டீசல் விலை ரூ, 46.15 காசுக்கு குறையும். ஏற்கனவே அறிக்கை தயாரித்து வைத்து மதிய அரசை நாளை குறை கூறி தமிழக ��ுதல்வர் ஜேஜே – வரியை குறைப்பாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://yovoicee.blogspot.com/2010/", "date_download": "2018-05-24T00:27:16Z", "digest": "sha1:62LRXIKE5NZOIBF65726FRUYNSTD46B6", "length": 123560, "nlines": 489, "source_domain": "yovoicee.blogspot.com", "title": "யோ வொய்ஸ்: 2010", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nby யோ வொய்ஸ் (யோகா)\nகடந்த வாரம் நத்தார் பண்டிகையை கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நத்தார் தின வாழ்த்துக்கள், ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் வீட்டிலே அவர்களுடன் சேர்ந்து நத்தார் பண்டிகை கொண்டாடி வந்த எனக்கு இம்முறை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தமே. வழமையாகவே நுவரெலியாவில் டிசம்பர் மாதங்களில் காணப்படும் தூறல், மூடுபனி, கடுங் குளிர் மற்றும் அங்கு கூடும் வெளி மாவட்ட மக்களின் எண்ணிக்கை என்பவற்றால் எமது பிரதேசம் மிகவும் அழகாய் காணப்படும். இவற்றை எல்லாம் இம்முறை மிஸ் பண்ணியது கவலையான விடயம்.\nஒரு காலத்தில் இளைஞர்களுக்கு பிடித்த ஆங்கில வானொலி அலைவரிசையான SUN FM, அரசியல் குத்து வெட்டுக்களின் பின்னர் மீள முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. மீள தொடங்கவிருக்கும் SUN FM வானொலிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nபதிவர் ஜனா தனது மாத்தி யோசி என்னும் பதிவில் என்னை ஒரு ஆவிக்கதை எழுத சொல்லி அழைத்திருக்கிறார். எப்படி யோசித்தாலும் ஆவி வரவே மாட்டேங்குதே ஆவியை தேடி இரவு 12 மணிக்கு வீதியில் தனியாகவும் நடந்து பார்த்தேன், ஆனாலும் அங்கு நான் ஆவிகளுக்கு பதிலாக பாவிகளையே கண்டேன். அந்த பாவிகளை பற்றி தனியாக ஒரு பதிவு பின்னர் எழுதுகிறேன். அதற்கு முன்னர் ஜனாவின் விருப்பப்படி ஜனவரியில் ஆவிகளை பற்றி எழுத வேண்டும்.\nஆஷஸ் தொடரை இங்கிலாந்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டனர் அவுஸ்திரேலிய அணியினர். அவுஸ்திரேலியர் சிகரத்திலிருந்து இவ்வளவு சீக்கிரமாக கீழே விழுவர் என நான் எண்ணியும் இருக்கவில்லை. எனக்கென்னவோ அவுஸ்திரேலியரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் தேர்வுக்குழுவே என எண்ணத் தோன்றுகிறது. ஸ்மித் போன்ற வீரர்கள் பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதே கடினம், ஆனால் இவ்வாறான வீரர்களை தெரிவு செய்தது அவர்களது முக்கிய குற்றமாகவே படுகிறது. அடுத்த போட்டியில் பொன்டிங்குக்கு பதிலாக அணி தலைவராக பங்கெடுக்கும் கிளார்க் இழந்த மானத்தை ஒரளவாவது காப்பாற்றுவாரா என பார்ப்போம்.\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று தொடருக்கு உயிரூட்டியிருக்கிறது, ஆனாலும் இப்போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு ஆதரவாக நடுவர்களும் விளையாண்டனர் என்பது போட்டியை பார்த்த அனைவருக்கும் தெரியும். UDRS முறையை இந்திய அணியினர் எதிர்த்தது இப்போட்டியை பொறுத்தவரையில் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவு மாறியிருக்கலாம். இந்திய அணி முதலாமிடத்தை பிடித்த இலங்கையுடனான தொடரின் முக்கிய போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகளால் போட்டி இந்திய அணிக்கு சாதமாக மாறியது அனைவருமறிந்ததே. சேவாக்குக்கு வழங்கப்படாத ஆட்டமிழப்பு, போர்மிலிருந்த டில்ஷானுக்கு இரண்டு இனிங்சிலும் வழங்கிய பிழையான ஆட்டமிழப்புக்களே இந்திய அணியை முதலாமி்டத்துக்கு கொண்டு சென்றது என நான் எண்ணுகிறேன்.\nநான் இந்திய அணியின் எதிர்ப்பாளன் இல்லை, ஆனாலும் உலகில் எல்லா அணியும் ஏற்று கொண்டுள்ள தொழிநுட்பத்தை ஏற்க மறுத்தோடு மட்டுமல்லாது, தான் வேறு நாடுகளில் பங்கு பெறும் போட்டிகளிலும் அத்தொழிநுட்பத்தை பாவிக்கவிடாமல் பெறும் வெற்றியை 90சதவீதமான வெற்றியாகவே கருதவேண்டும். இந்திய அணியின் கடந்த அவுஸ்திரேலிய சுற்றுலாவின் போது நடுவர்கள் இந்திய அணிக்கு எதிராக செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. அத்தொடர் நடந்த காலங்களில் UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவுகள் மாறியிருக்கலாம் என்பதை இந்திய ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.\nஆண்டொன்று போனால் வயதொன்றும் போகும் என்பார்கள், இப்போதுதான் ஆரம்பித்தது போன்றிருந்த இந்த 2010 வருடமும் முடிந்து விட்டது. வயதொன்றும் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் எனக்கு 2010 ஒரு நல்ல வருடமாக அமைந்தது. இதே போல் எதிர்வரும் 2011 வருடமும் சிறப்பாக இருக்கும் என நம்புவோமாக. “நம்பிக்கை தானே வாழ்க்கை”.\nஎதிர்வரும் 2011 சகலருக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாக மலர வேண்டும் என வாழ்த்துகிறேன்.\nLabels: கதம்பம், புதுவருடம் 17 comments\nமறக்க முடியா உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் - போட்டி 1\nby யோ வொய்ஸ் (யோகா)\nமறக்க முடியாத உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் என்னும் தொடரை இன்று மு���ல் எழுத எண்ணியுள்ளேன். உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து இதை எழுதலாம் என்றிருக்கிறேன்\nபோட்டி - 1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகள் அரையிறுதி ஆட்டம்\nஅணிகள் - அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்\nநாணய சுழற்சியில் வெற்றி - அவுஸ்திரேலியா\nநாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி தலைவர் மார்க் டெயிலர் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மொகாலி ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்கிறார். முதலில் துடுப்பெடுத்தாட இந்த ஆடுகளம் சிறப்பானதல்ல என்பதை மேற்கிந்திய வேகபந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலியாக்கு உணர்த்தினார்கள். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வந்த மார்க் வாஹ்வை கர்ட்லி அம்ரோஸ் ஓட்டம் பெற முன்னரே ஆட்டமிழக்க செய்தார், தொடர்ந்து மார்க்டெயிலர், ரிக்கி பொன்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோரை குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர். ஸ்டீவ் வாஹ் ஆட்டமிழக்கும் போது அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 4 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்கள். இப்போட்டியில் வென்றால்தான் உலக கிண்ண இறுதி போட்டியில் விளையாடலாம் என்னும் இக்கட்டான போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட முதுகெழும்பை முறியடித்தனர் மேற்கிந்திய தீவுகளின் வேக பந்து வீச்சாளர்கள் அம்ரோசும் மற்றும் இயன் பிஷோப்.\nபின்னர் ஆடுகளத்தில் இணைந்த அக்காலப்பகுதியில் ஆபத்பாந்தவனாக அவுஸ்திரேலியா அணிக்கு கை கொடுக்கும் மைக்கல் பெவன் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் ஸ்டுவர்ட் லோ ஆகிய இருவரும் ஒரு சிறப்பான இணைப்பாட்டத்தினை வழங்கினர். இவ்விருவருக்கும் இடையிலான 137 ஓட்ட இணைப்பாட்டதுடன், இறுதி நேரத்தில் இறங்கிய இயன் ஹீலியின் அதிரடியான 31 ஒட்டமும் சேர அவுஸ்திரேலிய அணிக்கு ஓரளவுக்கு போராட கூடிய 207 என்னும் ஓட்ட எண்ணிக்கை கிடைத்தது.\n208 என்னும் இலகுவான இலக்கினை நோக்கி ஆட தொடங்கிய மேற்கிந்திய அணிக்கு ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை பெற்று தந்தனர். அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிவ்நரின் சந்தர்போல் மற்றும் கோட்னி பிரவுண் ஆகியோர். எப்படியாவது ஒரு விக்கட் எடுக்க வேண்டும் என்று முயன்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலர் பவர்பிளே முடிய முன்னர் தனது மாயாஜால பந்து வீச்சாளரான ஷேன் வோர்னை அழைத்தார். மார்க் டெயிலரின் திட்டம் பலித்தது, தனது ம���தலாவது பந்திலேயே பிரவுணை ஆட்டமிழக்க செய்தார் ஷேன் வோர்ன். அதன் பின்னர் இணைந்து ஆட தொடங்கிய இடது ஆட்டக்காரர்களான லாரா மற்றும் சந்தர்போல் போட்டியை மேற்கிந்திய அணிக்கு வெற்றிக்கு இட்டு செல்ல சிறப்பாக ஆடினர். வேகமாக 45 ஓட்டங்களை பெற்ற பிரையன் லாராவின் முக்கியமான விக்கட்டை ஸ்டீவ் வாஹ் வீழ்த்துகையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 2 விக்கட் இழப்புக்கு 93. தொடர்ந்து அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சனும் சந்தர்போலும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 163வரை கொண்டு சென்றனர். காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறப்பாக விளையாட இயலாத சந்தர்போல் கிளன் மெக்ராவின் பந்து வீச்சில் பிளமிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கும் போது ஓட்ட எண்ணிக்கை 165. அவர் பெற்ற ஓட்ட எண்ணிக்கை 80. இன்னும் 9 ஓவர்களின் 43 ஓட்டங்களை பெற வேண்டும், கைவசம் 7 விக்கட்டுகள் உள்ளன, மேலும் அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சன் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறார் என்பதால் இலவாக இப்போட்டியை வென்று விடலாம் என மேற்கிந்திய அணி எண்ணியிருக்கையில் அடுத்த விக்கட்டையும் வீழ்த்துகிறார் கிளன் மெக்ரா. எனினும் ஆட்டமிழந்த வீரர் ரொஜர் ஹாப்பர், இவர் ஒரு பந்துவீசும் வீரராகவே அறியப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஆடுகளத்தில் இறங்கிய சகலதுறை வீரர் ஒட்டிஸ் கிப்சன் வோனின் மாயசுழலில் மாட்டி விக்கட் காப்பாளர் ஹீலியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 178. தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்த அணியின் துடுப்பாட்ட வீரர் ஜிம்மி அடம்ஸை ஓட்டம் பெற முன்னர் ஷேன் வோர்ன் ஆட்டமிழக்க செய்ய, தொடர்ந்து ஆட வருகிறார், ஒற்றைகையால் ஆறு ஓட்டங்களை அடிப்பதில் கில்லாடியான கீத் ஆர்த்தட்டன். இவரை ஒரு சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆட்டமிழக்க செய்கிறார் டேமியன் பிளமிங். Attacking Field Setting செய்து பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டம் பெற முடியாதவாறு செய்த அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலருக்கு ஆதரவா சிறப்பாக பந்து வீசினர் அவ்வணி பந்து வீச்சாளர்கள். முக்கியமாக ஷேன் வோர்ன் தனது கடைசி 3 ஓவர்களில் ஆறு ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுகளை பெறுகின்றார். ஆனாலும் சிறப்பாக ஆடி கொண்டிருக்கும் தலைவர் ரிச்சி ரிச்சட்சன் கடைசி ஓவரை முகம் கொடுக்கும் போது அணியின் வெற்றிக்கு தேவையான ஓட்��� எண்ணிக்கை 10. மீதமுள்ள விக்கட்டுகளின் எண்ணிக்கை 2. இறுதி ஓவரை வீச மார்க் டெயிலர் பந்தை டேமியன் பிளமிங்கிடம் கொடுக்கிறார்.\nமுதலாம் பந்து - மிட் விக்கட் திசையில் அப்பந்தை அடித்து ஆடிய ரிச்சட்சன் 4 ஓட்டங்களை பெறுகிறார். இன்றும் 5 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை.\nஇரண்டாம் பந்து - ரிச்சட்சனின் துடுப்பில் உள்பகுதியில் பட்ட பந்துக்கு ஓட்டம் பெற முயன்றனர் அம்ரோசும், ரிச்சட்சனும். பந்தை எடுத்த ஹீலி விக்கட்டை நோக்கி எறிகிறார். மூன்றாம் நடுவரின் தீர்ப்பின்படி அம்ரோஸ் ஆட்டமிழக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். இன்னும் நான்கு பந்து களில் 6 ஓட்டங்கள் தேவை. பந்தை எதிர் கொள்ள வந்திருப்பவர். உலகில் அதிக முறை பூச்சியத்துக்கு ஆட்டமிழந்த வீரர் என்னும் சாதனையை கொண்டிருந்த வீரர் கோட்னி வோல்ஷ்\nமூன்றாம் பந்து - கிளீன் போல்ட். பிளமிங் விக்கட்டை நோக்கி வீசிய பந்தை கோட்டை விட்ட வோல்ஷ் உலக கிண்ண கனவையும் கனவாகவே மாற்றிவிட்டார். மறுபுறத்தில் 49 ஓட்டங்களுடன் அணிதலைவர் ஆடுகளத்தில் இருந்தும் போட்டியை 5 ஓட்டங்களால் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 207 ஓட்டங்கள்\nதுடுப்பாட்டத்தில் மைக்கல் பேவன் - 69, ஸ்டுவர்ட் லோ - 72, ஹீலி - 31\nபந்து வீச்சில் அம்ரோஸ் 26/2, பிஷப் 35/2\nமேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்கள்\nதுடுப்பாட்டத்தில் சந்தர்போல் - 80, லாரா - 45, ரிச்சட்சன் - 49 ஆட்டமிக்காமல்\nபந்து வீச்சில் ஷேன் வோர்ன் 36/4, பிளமிங் 48/2, மக்ரா 30/2\nபோட்டியின் சிறப்பாட்டக்காரர் ஷேன் வோர்ன்\nகுறிப்பு - இப்போட்டியை மறக்காமைக்கு இன்னொரு முக்கிய காரணம், எனது விருப்பத்துக்குறிய வீரர்களில் ஒருவரான ரிச்சி ரிச்சட்சனின் இறுதி சர்வதேச போட்டி இதுவென்பதாலாகும்.\nLabels: உலக கிண்ணம், கிரிக்கட் 15 comments\nby யோ வொய்ஸ் (யோகா)\nபதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி விளையாண்ட களைப்பு இன்னும் போகவில்லை, பின்ன கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் விளையாண்டால் எப்படி இருக்கும் ஆறே ஆறு ஓவர்கள் பந்து வீசியது, இன்னும் கைவலி. ஆனாலும் அன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது. ஏற்பாட்டாளர்களே இது போன்ற விளையாட்டுகளை எதிர்காலத்திலும் ஏற்பாடு செய்யுங்கள். இவை பதிவர்களுக்கிடைய��லான நட்பை அதிகரிக்க உதவும்.\nகிரிக்கட் போட்டிக்கு அடுத்த நாள் நடைபெற்ற பதிவர் சந்திப்புக்கு வரவியலாமல் போனது மிகவும் கவலையான விடயம், ஒரு முக்கிய விடயம் காரணமாக கண்டி வர நேரிட்டது. இல்லாவிடின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்திருக்கலாம்.\nமூஞ்சிப்புத்தகத்தில் உருவான காதல்களை பற்றி அடிக்கடி கேள்விபடுகிறோம், இதன் தொடர்ச்சியாக எனது நண்பனொருவருக்கு தெரிந்த ஒருவர் மூஞ்சிப்புத்தகம் மூலம் பழக்கமான பெண்ணொருவரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் அப்பெண்ணோடு திருமணம் செய்ய சென்ற போதுதான் அப்பெண் ஏற்கனவே திருமணமானவள் என்றும், அவளது கணவன் வெளி நாட்டில் வேலை செய்கிறார் என்பதும் தெரிந்ததாம், முக்கியமான விடயம் இவை அனைத்தும் நடந்தது 45 நாட்களுக்குள் என்பதாகும்.\nஎதிர்காலத்தில் சமூக வலையமைப்புகள் எம்மை எங்கு அழைத்து செல்ல போகின்றன\nமலையகத்தில் தோட்ட பாடசாலையொன்றில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமியொருத்தியை அப்பாடசாலையில் கற்பிக்கும் காமுகனொருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான். இவ்விடயம் வெளியே தெரிந்தவுடன் பணம் கொடுத்து இதை மூடி மறைக்க முயன்றானாம். 9வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய கூடிய ஒருத்தனை ஆசிரியனாக நியமித்தது யாரது குற்றம் இவனெல்லாம் ஒரு ஆசிரியனா\nபோலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் இவனையெல்லாம் தூக்கிலேற்ற வேண்டும், அல்லது நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொல்ல வேண்டும்.\nஆஷஸ் போட்டி தொடரில் 3வது போட்டியை வென்று தொடரை உயிர்ப்பித்தது அவுஸ்திரேலிய அணி என்றுதான் சொல்ல வேண்டும். One Side Game என்றுமே பார்ப்பதில் சுகமிருப்பதில்லை. இரு சம பல அணிகள் போட்டியிட்டால் அதனை நன்றாக ரசிக்கலாம். மிட்சில் ஜோன்சன் மற்றும் ஹரிஸ் ஆகிய இருவரது பந்து வீச்சும், ஹசி மற்றும் வொட்சனின் பந்து வீச்சும் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை கொண்டு வந்தன எனலாம். இப்போட்டி நடந்த அதிவேக WACA மைதானத்தில் தனது வழமையான போர்மை காட்டிய மிட்சில் ஜோன்சன் அடுத்த போட்டியில் சிறப்பாக வியைாடுவாரா இல்லையா என்பதிலேயே அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றி தங்கியுள்ளது. பொன்டிங் சிறப்பான போர்மில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் காயத்தினால் விளையாடாமல் போனால் அது அவுஸ்திரேலியாவுக்கு மனதளவில் பின்னடைவை தருமென்பதில் சந்தேகமில்லை\nஇந்திய தென்னாபிரிக்காவுக்கு இடையிலான போட்டி எதிர் பார்த்தபடி தென்னாபிரிக்காவுக்கு இனிங்ஸ் வெற்றியை பெற்று தந்திருக்கிறது, ஆனாலும் சாதனை நாயகன் சச்சின் தனது 50 சதத்தை பெற்று கிரிக்கட் சாதனை புத்தகத்தில் இன்னுமொருமுறை தனது பெயரை எழுதியிருக்கிறார். ஆனாலும் சச்சினுக்கு மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஆதரவளித்திருந்தால் இந்தியா ஓரளவுக்கு இப்போட்டியை கௌரவமாக முடித்திருக்கலாம்.\nகிரிக்கட் உலக கிண்ண போட்டிகள் வருவதையிட்டு “மறக்க முடியா உலக கிண்ண போட்டிகள்” என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பதிவெழுத நினைத்துள்ளேன்.\nமன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய கவிதை படத்தில் இடம்பெறாதாம், காரணம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள். உலக நாயகனின் அக்கவிதையை காட்சிப்படுத்தியிருப்பதை பார்க்க ஆவலுடனிருந்த என்னை போன்றவர்களுக்கு ஏமாற்றம்தான். இப்போதெல்லாம் அடிக்கடி கேக்கும் தத்துவ பாட்டு\n“போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா\nதானா தேடி போயி நின்னீன்னா வேணுன்னு காக்க வைப்பாண்டா\"\n\"சாம, தான, பேத, தண்டம் நாலும் சேர்ந்து\nதோத்துப் போகும் போது தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம் \"\nஇவ்வகையான உச்சரிப்புடன் பாடலை பாடுவது கமலுக்கு அல்வா சாப்பிடுவது போன்றிருக்கும் என நினைக்கிறேன்.\nஇம்முறையும் ஆஸ்காருக்கும், கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்ப்பட்டிருக்கும் நம் இசைப்புயலுக்கு இன்னொரு முறை விருது பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்\nபத்து தலை நாகபாம்பு ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை இந்து மக்கள் வணங்குகிறார்கள் எனவும் வதந்தியொன்று இலங்கை முழுவதும் பரவியதை அனைவரும் அறிந்திருப்பர். இப்பத்து நாகம் ஒரு போட்டோஷொப் பாவனையாளரின் கைங்கரியம் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும் ஒரு தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் 10 தலையுடன் இருக்கும் பாம்பின் நிழலையும் கவனியுங்கள். இரண்டும் ஒன்றே.\nLabels: கதம்பம், நூடுல்ஸ் 14 comments\nகிரிக்கட் பதிவர்கள் ஆடிய கிரிக்கட்\nby யோ வொய்ஸ் (யோகா)\nஇலங்கை தமிழ் பதிவர்கள் ஆடிய கிரிக்கட் போட்டி இனிதே கடந்த வார இறுதியில் நடந்து முடிந்தது, அது பற்றிய முழு விபரங்களை லோஷனின் பதிவில் வா���ித்திருப்பீர்கள், வாசிக்காதவர்கள் இந்த சுட்டியில் வாசிக்கலாம்.\n*நிரூஜா எனப்படும் மாலவன் எங்களது அணிக்கு தலைவராகவும், அனுதினன் மற்றைய அணிக்கு தலைவராகவும் அறிவிக்கப்பட்டனர். நாணய சுழற்சியில் நாங்கள் தோற்று களத்தடுப்பை தேர்வு செய்தோம் (வென்றிருந்தால் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருப்போம் என்பது வேறு விடயம்.)\n* எமது ஆரம்ப பந்து வீச்சாளர்களான மருதமூரான் மற்றும் சி.பொ. கோபிநாத்தின் சிறப்பான பந்து வீச்சில் ஆரம்பத்தில் மெதுவாக ஒட்டங்களை பெற்ற அனுதினன் அணியினர், 11 வருடங்களுக்கு பின்னர் துடுப்பெடுத்தாட மைதானத்திற்குள் நுழைந்த ஜனாவின் அதிரடியோடு வேகமாக ஒட்டங்களை பெற்றனர், லோஷன் 4 விக்கட்டுகளை வீழ்த்தி அவ்வணியினரின் ஓட்டங்களை 93ஆக கட்டு படுத்த உதவினார். தொடர்ந்து ஆடிய எமது அணியினர் ஆரம்பத்தில் சிறப்பான அடித்தளத்தை இட்டாலும் தொடர்ந்து விக்கட்டுகள் சரிய நானும், சி.பொ. கோபிநாத்தும் சிறந்த ஒரு இணைப்பாட்டத்தை வழங்கினோம், எனினும் நான் தேவையற்ற விதமாக தலைக்கு மேல் சென்ற பந்தை பைன்லெக் பக்கமாக திருப்ப முயற்சிக்க அது Top Edge ஆக மாறி வரோவினால் பிடியெடுக்கப்பட்டதும், கோபிநாத் முக்கியமான தருணத்தில் ரன்அவுட் ஆனதாலும் போட்டியை நாம் 6 ஓட்டங்களால் தோற்க நேரிட்டது. தலைவர் அனுதினன் 4 விக்கட்டுகளை எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். திருமலைக்குஞ்சு பவனும் சிறப்பாக பந்து வீசினார்.\n*முதலாம் போட்டியில் தோற்றதால் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்னும் உத்வேகத்தோடு நாம் இரண்டாவது ஆட்டத்தில் மைதானத்தில் இறங்கினோம். முன்னைய போட்டியோடு ஒப்பிடுகையில் இம்முறை சிறப்பாக பந்து வீசினோம், ஆனால் களத்தடுப்பில் பல பிடிகளை விட்டு எமது உலக தரத்தை வெளிக்காட்டினோம். கடந்த போட்டியில் 4 விக்கட்டுகளை எடுத்த லோஷன் இம்முறை 5விக்கட்டுகளை எடுத்தார். இதன் காரணமாக அனுதினன் அணியினர் 79 ஒட்டங்களுக்கு கட்டுபடுத்தினோம். (அவ்வணியின் முக்கிய ஆட்டக்காரர் ஜனாவின் பிடியை பல கிலோமீற்றர் ஒடி சென்று பிடித்த யோகாவின் அதி சிறந்த பிடியும் ஓட்ட எண்ணிக்கையை மட்டுபடுத்த ஒரு முக்கிய காரணம் என கிரிக்இன்போவில் ரிச்சி பேனோ சொல்லியிருக்கிறார்), மேலும் பால்குடி மற்றும் வதீஸ் ஆகியோரின் 2 சிறப்பான பிடிகளும் எங்களுக்கு விக்கட்டுக���ை பெற்று தந்தன. இம்முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தரமுயர்த்தப்பட்ட கோபிநாத் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி எமது அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். ஆட்டமிழக்காமல் அரைச்சதம் பெற்ற கோபிநாத்தோடு லோஷனும் போட்டியின் முடிவுவரை களத்தில் இருந்தனர்.\n* போட்டோ போட்டு எல்லாரையும் கலாய்க்கும் பவன் மைதானத்தில் அமைதியின் சிகரமாய் இருந்தார்.\n* தரங்கம் புகழ் சுபாங்கன் அடித்த பந்து சிக்சருக்கு சென்றுவிட்டது என மகிழ்ந்திருந்தால் அப்பந்தை மது பிடியெடுத்து சிக்சரை விக்கட்டாக மாற்றினார்.\n* அனலிஸ்ட் கோபி அனுதினனின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு ரொக்கட் விட்டார்.\n* பிரபல வேக பந்து வீச்சாளர் யோகா (நான்தான்) வீசிய அதிகமான பந்துக்கள் புல்பிட்சாகவே சென்றது.\n* கூல் போய் பந்து தடுக்கும் இடங்களுக்கு பந்து செல்லவேயில்லை, காரணம் ஏதேனும் ஸ்பொட் பிக்சிங்கா\n* மருதமூரானின் பந்து வீச்சு பாணி மிக அழகாக இருந்தது, போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகைகள் அனைவரும் அவரையே வைத்த கண் பார்க்காமல் பார்த்து ரசித்தனர். (வந்திருந்தால்)\n* போட்டிக்காக இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல பதிவர்கள் வந்திருந்தது போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கு அதிக உந்து சக்தியை வழங்கியது என்றால் அது மிகையாகாது. எதிர்காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகளை முன்னெடுக்க இவர்கள் முயல்வார்கள் என நினைக்கிறேன்\n* கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததை போல், நானும் அனலிஸ்ட் கன்கொன்னின் உதவியுடன் மைதானத்தை கண்டறிந்தேன். அதற்கு முதல் நாள் இரவு பெய்த மழையால் விளையாட முடியாமல் போய்விடுமோ என கவலைப்பட்டே கன்கொன் விடிய விடிய தூங்கமலிருந்ததாக பதிவுலீக்ஸ் தகவல்கள் தெரிவித்திருந்தன.\n* நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக வந்த “மதுயிசம்” புகழ் மதுவுக்கு மின்சார இணைப்பை மைதானத்திற்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகியிருக்கும். ஆனாலும் தடைகற்களை எல்லாம் படிக்கல்லாக மாற்றிய மது போட்டியை செவ்வனே நேரடியாக ஒளிபரப்பினார். (இப்போட்டி நேரடியாக ஒளிபரப்பானதால் ஸ்டார் கிரிக்கட் சமகாலத்தில் ஒளிபரப்பிய ஆஷஸ் போட்டியை பலர் பார்க்காமல் விட்டு அவ் அலைவரிசைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது வேறு விடயம்). இங்கிலாந்திலிருந்து எமது ஆட்டத்தை ரசித்த பதிவர் வந்தி அடிக்கடி எம்��ோடு அரட்டையிலும் ஈடுபட்டார்.\nநான் துடுப்பெடுத்தாடும் ஒரு காட்சி.\nஇரண்டாவது போட்டியில் வென்ற எமது அணியினர் மகிழ்ச்சியுடன்\nமுதலாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியினருடன் சேது ஐயா அவர்கள் உரையாடுகிறார். எமது அணியை சேர்ந்த லோஷனும் உரையாடலில் பங்கெடுக்கிறார்\nLabels: கிரிக்கட், பதிவர் 28 comments\nby யோ வொய்ஸ் (யோகா)\nரொம்ப நாளாக தொய்வுநிலையில் இருந்த இலங்கை தமிழ் பதிவுலகம் கடந்த ஒரு வாரமாக மீளவும் உற்சாகமாகி பழைய நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விடயம், அதுவும் பதிவர்களை கலாய்க்கும் பதிவுகள் அதிகரிப்பது, பதிவர்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் 19ம் திகதி நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பின் பின்னர் இன்னும் அதிக பதிவுகள் வெளிவரும் என்தில் எவ்வித ஐயமுமில்லை, காரணம் கடந்த இரண்டு பதிவர் சந்திப்புகளின் பின்னரும், சர்ச்சைக்குரிய “இருக்கிறம்” சந்திப்பிற்கு பின்னரும் எம்மவர்களின் பதிவுகள் அதிகரித்ததை யாமறிவோம்.\nஆஷஷில் இங்கிலாந்திற்கு சவாலாக இருக்கவேண்டிய அவுஸ்திரேலிய அணியினர் இப்படி பல் புடுங்கிய பாம்பாக இருப்பது கொஞ்சம் கவலையளிக்கிறது, அதிலும் Punter சொதப்புவது அவரது தீவிர ரசிகர்களுக்கு (எனக்குதான்) ஏமாற்றமளிக்கிறது.கடந்த 10 வருடங்களில் முதல் முறையாக தர வரிசையில் முதல் 20 துடுப்பாட்ட வீரர்களுக்குள் அவர் இடம் பெறாமையானது அவரது சொந்த போர்ம் சிறப்பாக இல்லாமையை காட்டுகிறது. உலக கிண்ணத்திற்கு முன்னர்அவர் பழைய நிலைக்கு வர வேண்டும், அப்போதுதான் விறுவிறுப்பான உலக கிண்ண போட்டிகளை பார்க்கலாம்.\nஇந்திய அனுபவமிக்க டெஸ்ட் அணி நியுசிலாந்தோடு தடுமாறி தொடரை வெல்ல, அனுபமற்ற இந்திய ஒரு தின அணி நியுசிலாந்தோடு கலக்கலாய் ஆடி தொடரை வென்றதும் இந்திய அணியின் Bench Strength ஐ காட்டுகிறது.\nஎங்களது கண்டியில் புது மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடக்கிறது, போய் பார்ப்போமென்றால் வருண பகவான் எங்களுக்கெல்லாம் எதிரியாய் வந்து எங்களது திட்டங்களை தவிடு பொடியாக்கிவிட்டார். உள்ளக கிரிக்கட் போட்டி தொடர்தான் தற்போது இலங்கையில் விளையாடலாம் என நினைக்கிறேன்.\n“மன்மதன் அம்பு” பாடல்கள் கேட்டேன், அதிலும் கமலின் கவிதை வரிகள் கேட்டு நிரம்ப ரசித்தேன், இந்த மனுஷனுக்குள் எத்தினை திறமைகள் “காபி வித் அனு” நிகழ்ச்சியில் கமல் சுட சுட எழுதிய வெண்பா ரசிக்கும் படியாக இருந்தது. வழமையாகவே கமலின் பேட்டிகளை மிகவும் ரசிக்கலாம், காரணம் அதிகமாக கமல் யாருக்கும் “வாளி” வைப்பதில்லை.\nவெற்றியின் விடியல் கேட்டு நாளை ஆரம்பிக்கும் நான் தற்போது வானொலியே கேட்பதில்லை ஏனெனில் முன்னர் FM 105.1 இல் ஒலிபரப்பாகிய வெற்றி FM இப்போதெல்லாம் அவ்வலைரிசையில் ஒலிபரப்பாவதில்லை என நினைக்கிறேன். லோஷன்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.\nஉயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களில் இருவர் கொழும்பை சேர்ந்தவர்கள், மற்றைய இருவரும் ரம்புக்கன மற்றும் குளியாபிட்டியை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்வான விடயம், வெளி மாவட்ட மாணவர்கள் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெறுவது ஆரோக்கியமான விடயம். இதில் இன்னொரு விடயம் கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவிகள் பெற்று கொள்ள கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.\nமுதலாவது பதிவர் சந்திப்பின் பின்னர் போடப்பட்ட முதல் பட பதிவு என்னுடையதுதான் என நினைக்கிறேன். அதில் எனக்கு தமிழிசில் பலவாக்குகளை அள்ளி குவித்த லோஷன் + நயன்தாரா படம் கீழே.\nLabels: கதம்பம், நூடுல்ஸ் 17 comments\nகமல் படங்களில் பிடித்த 10 படங்கள்\nby யோ வொய்ஸ் (யோகா)\nநண்பர் பிலோசபி பிரபாகரன் எனக்கு பிடித்த சிறந்த 10 கமல் படங்களை பற்றிய தொடர்பதிவொன்றுக்கு அழைத்துள்ளார். கமல் படங்களில் எனக்கு பிடித்த படங்களை 10 என்னும் குறுகிய வட்டத்துக்குள் வைக்கவியலாது என்பது கண்கூடு. எனினும் சிறிய வயது முதல் நான் பார்த்ததில் எனக்கு பிடித்த கமல் படங்களில் பத்து படங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.\nசிறிய வயதில் கமலின் ஜனரஞ்சக படங்ளை மாத்திரமே ரசித்துவந்த நான், ரஜனி படங்களையே அதிகமாக ரசித்திருக்கிறேன், ஆனாலும் ஓரளவுக்கு விவரம் தெரிந்த பின்னர் கமல் என்னும் கலைஞனை பார்த்து வியந்திருக்கிறேன். பொது வாழ்வில் கமல் என்னும் மனிதன் தன்னை எப்போதும் திறந்த புத்தகமாகவே வெளிக்காட்டியிருப்பது எனக்கு எப்போதும் ஆச்சிரியம் தரும் விடயமே. அதிலும் பலர் தன்னை உத்தமர் என காட்ட விரும்புகையில் கமல் தனது விடயங்களை (கமலின் பல கருத்துக்களோடு முரண்பாடு இருந்தாலும்) மறைக்க விரும்பாதது ���ச்சரியமான விடயமே.\nஇனி எனக்கு பிடித்த கமலின் படங்களில் சிறந்த 10 படங்கள்.\n10. மைக்கல் மதன காமராஜன்\nதமிழில் வழமையாக இரட்டை வேடம் என்றால் மச்சம் வைத்திருப்பவர் ஒரு வேடமும், மச்சம் இல்லாமல் இருப்பவர் ஒரு வேடமும் என கருதப்பட்ட காலத்தில் நான்கு வேடங்களை கமல் அநாயாசமாக நடித்திருப்பார். 4 கமலினதும் உடல்மொழிகள்(Body Language) வெவ்வேறானதாக இருக்கும்.\nஇதில் என்ன விசேடம் என்றால் 4 பேர்களையும் சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பதும், அதில் யாரும் முக்கியமில்லாமல் இல்லை என்பதுமாகும், மேலும் தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நாயகனாகவும், கதை வசனகர்த்தாவாகவும் வெளிக்காட்டிய படம்.\nநாயகன் நாயகி இருவரும் தற்கொலை செய்ய முயலும் போது கமல் மரத்தில் தொங்கிவிட ரேகா அவர் கண்முன்னாடியே கீழே விழுவதை பார்த்து கமல் அழும் காட்சி இன்னும் பலருக்கு மறக்க முடியாது. இன்னும் கமலை மிமிக்ரி செய்பவர்கள் இதைதான் நடித்து காட்டுகிறார்கள். இப்படத்தில் கமல் தனது நவரச நடிப்பை காட்டியிருப்பார். அதிலும் கமல் கோபப்படும் காட்சிகளை பார்க்கும் போது எமக்கும் பயம் வரும், சிறப்பாக நடனமும் ஆடியிருப்பார். சாப்ளின் சின்னப்பாவாக வரும் கமலின் நடிப்பு என்றுமே மறக்க முடியாதது. இப்படத்தை பார்க்கும் போது எனக்கு வயது 14, அதற்கு பின்னர் இப்படத்தை என்றுமே பார்த்ததில்லை, ஆனாலும் இப்படம் என்றும் நினைவில் இருக்கிறது.\nநாயகன் வெல்லவேண்டும், வில்லன் திருந்த வேண்டும் அல்லது சாக வேண்டும் என்னும் தரித்திரம் பிடித்த தமிழ் சினிமா விதிக்கு மாறாக எடுக்கப்பட்ட படம், பாடல்கள் அற்ற இப்படம் ஆங்கில படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்ட படம். இதில் கமலின் நடிப்பு அதி சிறப்பாக இருக்கும். இவ்வாறான ஒரு பாத்திரத்தை தேர்ந்தெடுத்ததற்காக கமலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்\nபத்து கமல்கள் ஒருத்தரினதும் உடல் மொழி, வார்த்தை பிரயோகம் மற்றவரை போன்று இருக்காது. பத்து நடிகர்களின் வித்தியாசமான நடிப்பை தனி ஒருவரே நடித்திருப்பார், மேலும் கதாசிரியராக தமிழ் சினிமாவை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றிருக்கிறார் கமல். இதில் சில முக ஒப்பனைகள் வெளி தெரிந்தாலும், கமல் என்னும் கலைஞனின் பல முகங்களை வெளிக்காட்டிய இப்படம் எனக்கு மிக பிடித்த படங்களில் ஒன்று.\nவாத்தியாரின் கதையில் கமல் நடித்த துப்பறியும் பாணியிலான படம், இன்றைய கால கட்டத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தால், இப்போதிருக்கும் தொழிநுட்பத்திற்கும், கமலின் அனுபவத்திற்கும் தமிழ் சினிமாவின் சிகரம் தொட்ட படமாகியிருக்கும். ஆனாலும் சிறிய வயதில் நான் ரசித்து கை தட்டி பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தின் பாடல்களான “விக்ரம், விக்ரம்”, “என் ஜோடி மஞ்சக்குருவி”, “வனிதாமணி”, “மீண்டும் மீண்டும் வா” என்பன இன்னும் ரசிக்க கூடியவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nமணிரத்தினம் என்னும் இயக்குனரின் ரசிகனான எனக்கு கமலின் நடிப்பை நம்ம டைரக்டர் மிக சிறப்பாக வெளிக்கொணர்ந்தது மகிழ்ச்சி. வேலு நாயக்கரை தமிழ் சினிமா என்றுமே மறக்காது. கமல் என்னும் நடிகனுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம். “நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை” என்னும் வசனம் இன்றும் பலரால் பேசப்படுகிறது. இப்படத்திற்கு இசைஞானி வழங்கியிருக்கும் இசை காலத்தால் அழியாதது. “கோட் பாதர்” பாதர் என்னும் ஆங்கில படத்தின் தழுவல் என பலரும் இதைக்குறிப்பிடுவர், சரி அப்படியே இருந்துட்டு போகட்டும். எந்த குப்பனும் சுப்பனும் கோட்பாதரை ரசிக்க போகிறான், அவங்களுக்கு புரியும் மொழியில் ஒரு படம் வெளிவருவது நன்றே, அது தழுவல் படமாயிருந்தாலும் பரவாயில்லை. நானும் இன்னும் கோட்பாதர் படம் பார்க்கவில்லை. ஆகவே நாலு பேருக்கு (எனக்கும்தான்) நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை.\nஎனது பள்ளிகாலத்தில் எனது வீட்டின் அருகே உள்ள ஒரு சிங்கள அன்பரினால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட படம். அவரால் எனக்கு பல உலக திரைப்படங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன, அதில் ஒரு உலக தரமான திரைப்படம் மகாநதி. கமலை சிறந்த நடிகர் என சொல்ல விரும்பாதோர் இப்படத்தை பார்த்தால் தனது கருத்தை மாற்றிக் கொள்வர். கமல், சந்தானபாரதி கூட்டணியில் தமிழுக்கு கிடைத்த சிறந்த படம் இதுவேயாகும்.\nவிருமாண்டி, கொத்தாளதேவர், நல்லம நாயக்கர், பேய்காமன், அன்னலட்சுமி போன்ற பாத்திரங்களை மறக்கத்தான் முடியுமா கமலின் இன்னொரு முகமான இயக்குனர் கமலை தமிழுலக்கு எடுத்து காட்டிய படம். திரைக்கதை அமைப்பில் தமிழுக்கு புதுமைகளை புகுத்திய இப்படத்தில் இளையராஜா இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். அப்பத்தா செத்த பின��னர் விருமாண்டியின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் படத்தின் ஆரம்ப காட்சிகளில் கமலின் அட்டகாசமான நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். காதல், வன்முறை, ஏக்கம், வன்முறை, பாசம் என சகலவற்றையும் மிக சிறப்பாக வெளிக்காட்டிய இயக்குனர் கமலை இப்படத்தில் மிகவும் ரசித்தேன். இந்த படத்திற்கு பேர் வைக்க கமல் பட்ட கஷ்டங்கள் தமிழர்கள் எவ்வளவு கீழ்போக்காக யோசிக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்.\nஇப்படத்தை பார்த்து அடுத்த இரண்டு நாட்கள் தூக்கம் வராமல் தவித்திருக்கிறேன், தூங்க கண்ணை மூடினால் கண்ணுக்குள் கமல் ரயில் நிலையத்தில் விஜிக்காக குரங்கு போல நடிக்கும் காட்சி வந்து என்னை ஏதோ செய்திருக்கிறது. படம் முழுக்க சிறப்பாக சிறுமி குணம் கொண்ட பெண்ணாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பை கடைசி 10 நிமிட நடிப்பால் கமல் வென்று விடுவார். சீனு பாத்திரத்தில் கமலின் மிக சிறந்த நடிப்பை காணலாம். இந்த படம் இன்னும் என்னுள் மறக்காமல் இருப்பதற்கு காரணம் கடைசி சில நிமிடங்களில் கமல் என்னும் கலைஞன் திரையின் முழு ஆளுமையையும் கைப்பற்றியது ஆகும். கிட்டத்தட்ட இதன் இரண்டாம் பகுதி போல் வெளிவந்த படம் “தீபாவளி”. ஏனேனில் மனநிலை சரியாக வந்த பின்னர் தன்னை மறந்த காதலிக்கு தன்னை அறிமுகம் செய்ய துடிக்கும் நாயகன், என்னும் கதை சுருக்கத்தில் வெளி வந்த இப்படம் ரசிகர்களின் மனநிலையை பெரிதாக மூன்றாம் பிறையை போல் ஆக்கிரமிக்காமைக்கு காரணம், தமிழ் சினிமாவின் எவர்கிறீன் ஜோடி கமல், ஸ்ரீதேவியின் நடிப்பாகும்.\n“யார் யார் சிவம், நீ நான் சிவம், ஆத்திகம் பேசும் அடியோர்க்கெல்லாம் சிவமே அன்பாகும், நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்” என்னும் கருத்தை கூறிய படம். எவ்வதையிலும் ஒத்து போகா இரு முரண்பட்ட கருத்துக்களையுடைய இரு கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் படமானது, கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, படதொகுப்பு, இயக்கம் என எல்லாவகையிலும் மிக சிறந்த படமென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என நம்புகிறேன். கமல், மாதவன் என்னும் இரு துருவங்களோடு பயணிக்கும் படத்தோடு நாமும் பயணிக்கிறோம். கமலுக்கு மாத்திரமல்ல மாதவன், சுந்தர்.சீ ஆகியோருக்கும் இப்படம் ஒரு மைல்கல் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. என்னுடைய All Time Favorite படம் அன்பே சிவம��கும்.\nபி.கு - இங்கு நான் சொல்லியிருப்பது சில படங்களை மாத்திரமேயாகும். இன்னும் சலங்கை ஒலி, வசூல் ராஜா, உன்னைப் போல் ஒருவன், வேட்டையாடு விளையாடு, மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, இந்தியன், கலைஞன், தெனாலி, நம்மவர், அபுர்வ சகோதரர்கள், சூரசம்ஹாரம், ஒரு கைதியின் டைரி, கல்யாணராமன், வாழ்வே மாயம், குரு ஆகிய படங்கள் இவ்வரிசையில் இடம் பெறாமல் போனதற்கு காரணம் என்னை இங்கு எழுத சொன்னது 10 படங்களை மாத்திமே என்பதினாலாகும்.\nஇத்தொடர்பதிவை எழுத நான் அழைப்பது\n1. லோசன் (தீவிர கமல் ரசிகரான இவருக்கு பிடித்த 10 கமல் படங்களை ரசிக்கலாம்)\n2. கன்கொன் கோபி (இவர் அதிகம் படம் பார்க்கா விட்டாலும், இவரை எழுத அழைக்க காரணம் நீண்ட காலம் பதிவெழுதாமலிருப்பரை பதிவவுலகிற்கு அழைத்து வர முயற்சிப்பதாலாகும்.\n3. வந்தி மாமா (கமல் பற்றி இவர் எழுதினால் ரசிக்கலாம், எழுத நேரமிருக்குமோ தெரியாது\n2. ம.தி. சுதா (சுடு சோறு சாப்பிடுபவரின் ரசனையை ரசிக்கலாம்\nரோஷன் - சுய அறிக்கை\nby யோ வொய்ஸ் (யோகா)\nஉலக பிரபலங்களை கலாய்த்து போரடித்துவிட்டது, அதனால் இம்முறை உள்ளுர் பிரபலம் ஒருத்தரை கலாய்ப்போமா\nமுழுப் பெயர் - ரோஷன் (முழுப்பெயர் எழுதினால் மூச்சு வாங்கும்)\nசெல்லப்பெயர் - இப்போதைக்கு விக்கிரமாதித்தன் (காரணம் அனைவருக்கும் தெரியும்\nரொம்ப சந்தோஷபட்டது - ஹெட்ரிக் எடுத்த போது(நல்ல வேளை ஸ்பொட் பிக்சிங் என யாரும் சொல்லல)\nபிடித்த பாடல் (இன்று) - ஐலே ஐலே குத்துது கொடையுது... (யாருக்கு குத்துது யாருக்கு கொடையுது\nபிடித்த பாடல் (எப்போதும்) - நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்... (அதுவும் கிரிக்கட்டில் நடந்துவிட்டால், அவ்வளவுதான்)\nபாசக்கார நண்பன் - மந்தி வயு (புனைவு கூட எழுதிட்டோமுல்ல)\nநீண்ட நாள் சாதனை - கிரிக்கட் போட்டி எதிர்வுகூறல்கள் நேர் மாறாக பலித்தல் (யப்பா ஒரு மாதிரி இந்தியா வெல்லும் என கூறி நியுசிலாந்தை காப்பாத்திட்டம்)\nதற்போதைய சாதனை - ”கிறிஸ் கேயில் லாராவின் சாதனையை உடைப்பாரா” என கேட்டு மூஞ்சி புத்தகத்தி அப்டேட்டி லாராவை காப்பாற்றியது(லாரா போனில் வாழ்த்து தெரிவித்தது மறக்க முடியாத விடயம்)\nகடுப்பு - சில சமயங்களில் எதிர்கூறல் பலித்துவிடுதல் (எப்பிடிதானோ தெரியல)\nபொழுது போக்கு - பதிவெழுதுவது (சில சமயம் நடுராத்திரியிலும் பொழுது போ��்குவமுல்ல)\nபி.கு ரொம்ப நாளாக இலங்கை பதிவுகளில் கும்மி இல்லாமலிருப்பதால் இப்பதிவை எழுதி உங்களது கும்மிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். இப்பதிவு யாரையும் குறித்து எழுதப்பட்டதல்ல என தெரிவிக்க விருப்பம்தான், ஆனாலும் நம்பவா போறீங்க.\nஇந்த பிரபலத்த கும்ம உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த நீங்கள் தயாரா\nஎன்னுயிர் தோழி்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nby யோ வொய்ஸ் (யோகா)\nதாயை போல் பாசம் காட்டுகிறாய்\nகாதலி போல் கவனித்து கொள்கிறாய்\nகுருவை போல வழி காட்டுகிறாய்\nரத்த சொந்தங்களை போல உரிமை கொள்கிறாய்\nஅனுபவிக்க விட்டு - தூர நின்று\nஎன்னை எனக்கு அறிய செய்த\nஅப்படி பார்த்தால் உனக்கு பெரிய\nகைமாறு ஏதும் செய்ததில்லை நான்\nமிஸ்டு கோல் பண்ணியே செய்தி\nநீ என் மீது கொண்ட பாசமே\nஅந்த வசைகள் என இப்போ புரிகிறது\nஉன் பிறந்த நாள் நம்\nநம் நட்பு தீபாவளிக்கு வாழ்த்துகள்\nபி.கு.- ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் என் தோழி்க்கு நான் கிறுக்கிய வாழ்த்து மடல்\nLabels: தோழி, பிறந்த நாள் வாழ்த்து 12 comments\nby யோ வொய்ஸ் (யோகா)\nஇன்றைய திகதியை பிரிகையை அகற்றிவிட்டு எழுதினால் 20102010 என வருகிறது, இது ஒரு 3ம் அடுக்கு இலக்கமொன்றை போல இருக்கிறது, தனிப்பட்ட ரீதியாக இலக்கங்களை காதலிக்கும் எனக்கு இது விசேட நாளாக படுகிறது, காரணம் இவ்வருட ஆரம்பத்தில் எங்களது பொது முகாமையாளர் இவ்வருடத்தை “விஸ்சய் தாய (இருபது பத்து)” வருடமென்றே எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த இருபது பத்து இரண்டுமுறை வரும் தினம் இன்று என்பதால் இலக்கங்களை காதலிப்பதுடன், இன்றைய நாளையும் காதலிக்கிறேன்.\nஇந்திய அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சொதப்பிய கிளார்க் அழகான சதமொன்றை பெற்று அசத்திவிட்டார், கமரூன் வைட் அடித்து ஆடி மீண்டும் தன்னை நிரூபித்துடன், அடுத்த தலைமை பதவிக்கு துண்டு போட்டு உட்கார்ந்திருப்பதையும் காட்டி விட்டார், இவ் இளைய இந்திய அணி சற்று குறைந்த பலத்துடன் இறங்கினாலும் அவுஸ்திரேலியாவுக்கு பலத்த சவாலை கொடுக்கும் என நம்பலாம்.\nஎன்னதான் தோற்றாலும் “அவுஸ்திரேலியாவா கொக்கா” இத்தொடரில் தனது பலத்தை அவர்கள் நிரூபிப்பார்கள்.\nபதிவு எழுதி முடிப்பதற்கிடையில் மீண்டும் அவுஸ்திரேலியா என்னை ஏமாற்றிவிட்டார்கள்.\nஇலங்கை கிரிக்கட் அணி ஒரு காலத்தில் தன்னை நி��ூபிக்க நியுசிலாந்தை அடித்து துவைத்தது பலருக்கு நினைவிருக்கும், ஹசான் திலகரட்ன, முரளி, வாஸ், தர்மசேன, நிரேஷன் பண்டாரதிலக்க என பலரும் தன்னை உலகுக்கு வெளிக்காட்டியது நியுசிலாந்துடன்தான் ஆகும். அதே போல் இப்போது பங்களாதேஷின் முறை தன்னை நியுசிலாந்துடன் நிரூபித்து விட்டது, இனி உலக கிண்ண போட்டியில் அசத்துவார்களா\nஇப்போதெல்லாம் மூஞ்சி புத்தகத்தை பார்க்காமல் பொழுது போவதேயில்லை, உணர்வுகளை வெளிக்காட்ட டிவிட்டரை விட மூஞ்சி புத்தகம் சிறந்த ஆயுதமென நினைக்கிறேன். சென்ற வாரம் பார்த்த ஸ்டேஸ்களில் எனக்கு பிடித்தது. ரிஷாட் கூல் என்னும் நண்பர் போட்ட ஸ்டேஸ் இது\n“காயப்படுத்தி, காணமல் போகும் காதலை விட,\nகாறி துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது,\nஇந்த வாரம் வந்து குறுஞ்செய்திகளில் எனக்கு பிடித்தது\n“காதல் என்பது ஆயா சுட்ட வடை போன்றது,\nயார் வேண்டுமானாலும் தூக்கிட்டு போய்டலாம்,\nஆனால் நட்பு என்பது ஆயா மாதிரி\nஎனக்கு மின்னஞ்சலில் வந்த கதை யொன்று\nமருத்துவ பீட முதலாமாண்டு மாணவர்களுக்கு பரிசோதனை கூடத்தில் விளக்கமளித்த பேராசிரியர், ஒரு செத்த நாயை கொண்டு வந்து அதை பற்றி படிப்பித்தார், அங்கு அவர் மருத்துவர்களுக்கு இருக்க வேண்டிய இரு முக்கிய குணங்களை பற்றி சொன்னார் அதில் முதலாவது முக்கிய குணம் “இறந்த உடலை பார்த்து முகம் சுளிக்க கூடாது” என்று நாயின் வாயினுல் விரலை வைத்து பின்னர் விரலை தனது வாயிற்குள் செலுத்தி காமித்த பேராசிரியர் தனது மாணவர்களையும் அவ்வாறே செய்ய சொன்னார்.\nசிறிது நேரம் யோசித்த மாணவர்கள் பின்னர் நாயின் வாயிற்குள் விரலை வைத்து பின்னர் அவ்விரலை தனது வாயில் வைத்து காட்டினர், கடைசி மாணவனும் செய்து காட்டிய பின்னர் பேராசியர் இரண்டாவது முக்கிய குணத்தை பற்றி கூறினார், “இரண்டாவது முக்கிய குணம் கூர்ந்து அவதானித்தல், நான் எனது நடுவிரலை நாயின் வாயிற்குள் செலுத்தினேன், ஆனால் நான் எனது வாயில் வைத்தது ஆள்காட்டிவிரலையாகும்” என்றார்\nநீதி - வாழ்க்கை கடினமானதுதான், ஆனால் நாம் எதையும் கூர்ந்து அவதானிக்காமல் செயல்படுதல் ,அதை அதிகம் கடினப்படுத்துகிறது.\nஇவ்வாரம் எனது இரு தோழிகள் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர், சனிக்கிழமை பிறந்த நாளை கொண்டாடும் லோஜிக்கும், ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள�� கொண்டாடும் மீராவுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nரகுமானின் தீவிர ரசிகனான நான் இளையராஜாவின் பாடல்களையும் விரும்பி கேட்பேன், நான் அடிக்கடி கேட்கும் இளையராஜா இசையமைத்த பாடல்களில் ஒன்று, இப்பாடலை கேட்கும் போது நமக்கும் சங்கீத ஞானம் வருவதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனக்கு பிடித்த அந்த பாடல் “சங்கீத ஞாதி முல்லை”\nவெள்ளை பிரம்பு தின சிறப்பு நிகழ்வு\nby யோ வொய்ஸ் (யோகா)\nஇது பற்றிய மேலதிக செய்தியை நேற்றைய வீரகேசரியின் 8ம் பக்கத்தை பார்க்க. அதற்காக சுட்டி. படத்தை பெரிதாக்க அதனை கிளிக்கவும்\nLabels: வெள்ளை பிரம்பு தின நிகழ்வு 0 comments\nரிக்கி பொண்டிங் - சுய அறிக்கை Ver 2.0\nby யோ வொய்ஸ் (யோகா)\nமுழுப் பெயர் - ரிக்கி தோமஸ் பொன்டிங்\nசெல்லப்பெயர் - Punter (அத சொல்ல மாட்டேன்)\nரொம்ப சந்தோஷபட்டது - தலைவனாக 2 உலக கோப்பை பெற்றது(அது ஒரு கனா காலம்)\nபிடித்த பாடல் (முன்பு) - ராஜாவுககு ராஜா நான்தான்... (ம்ம் எப்படியிருந்த நான்இப்ப என்னடானா, ஒன்னா விளையாண்ட ஷேன் வோன் கூட கலாய்க்கிறான்)\nபிடித்த பாடல் (தற்போது) - நானொரு ராசியில்லா ராஜா... (அவ்வ் அழுதிடுவேன்)\nமுணுமுணுப்பது - இளைய தளபதி ரேஞ்சுக்கு நம்மள கலாய்க்கிறாங்களே (ர் ர் ர் ர் நற நற)\nஎதிரி (வெளிப்படையாக) - லட்சுமன், சச்சின் (வயசாக வயசாக திறமை கூடுதே)\nஎதிரி (மனதில்) -இப்போதைக்கு ஹுரிட்ஸ் (அவன் பாவம் என்னா செய்வான், பந்து சுழலாததற்கு)\nநண்பன் - யாருமே இல்லை, (எல்லாம் கட்டதொர மாதிரியே இல்ல பார்க்கிறானுங்க)\nஎரிச்சல் - தரப்படுத்தலில் கீழிறங்கியது (மழை கூட வர மாட்டேங்குது)\nநீண்ட நாள் சாதனை - தொடர் வெற்றிகள் பெற்றது (அது.. அப்ப)\nதற்போதைய சாதனை - பெங்களுர் போட்டியின் 2ம் இனிங்சில் அருமையான ஆட்டம் (ஒரு நாதாரியும் சப்போர்ட் பண்ணல, இல்லாட்டி வென்றிருக்கலாம்)\nகடுப்பு - வோன், ஹேடன், மெக்ரா, கில்லி, மாடின் நான் தலைவனாயிருக்கப்ப விலகியது (வௌங்க மாட்டாங்க)\nபொறாமை - சச்சினின் சதங்கள் (கிட்ட வர வர தூர போயிடுறான்)\nவேதனை - பதவி விலக சொல்லுவது (அழுதுடுவேன்)\nஒரு சீரியஸ் பதிவு போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர், பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால் நம்ம ரிக்கி பொண்டிங் பற்றிய மொக்கை பதிவு\nபி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் தேவையில்லை என நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.\nபி.பி.கு - இது சென்ற வருடம் ஏற்கனவே நான் எழுதிய பதிவு, இப்போதை எழுத எதுவும் வராதபடியால் மீண்டும் கொஞ்சம் மாற்றங்களுடன் பதிவிடுகிறேன்,\nபி.பி.பி.கு- நான் ஒரு ரிக்கி பொண்டிங் ரசிகன், அவரது தற்போதைய நிலை கவலையளிக்கிறது.பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் என் நட்பு தேவையில்லை என எனது நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.\nLabels: கிரிக்கட், மொக்கை 6 comments\nபிரபா ஒயின்ஷாப் – 21052018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* இந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்... பாப் மார்லியைப் பற்றி தம...\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள் - [image: Image result for தேவதேவனà¯] தேவதேவன் ஒரு இளங்கவிஞருக்கு நான் அளித்த எளிய அறிவுரை இது: மனதின் முரண்களை, உள்முரண்களை, அதர்க்கமான பாய்ச்...\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER. - சிலவகை பிடிஎப்பைல்களில் மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வாட்டர் மார்க் பயன்படுத்துவார்கள். அவ்வாறான வாட்டர்மார்க்கினை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்ற...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி - உலகின் முதல் நிலை டெஸ்ட் அணிகளில் ஒன்று. கனவான் தன்மை பற்றியும் கிரிக்கெட்டின் உயர்தரம் பற்றியும் மற்றைய உலக நாடுகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் நாடு. ஆனால் ...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nJio Free 10 GB Offer | ஜியோ 10 ஜிபி இலவசம் - ஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். *1.* உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 1299 என்னும் எண்ணுக்கு Cal...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - அன்பிற்க்குரிய வில்சனுக்கும் நண்பர்களுக்கும் நலம் நலமறிய ஆவல் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் எழுத ஒரு அவசியம் இத்தனை நாள் இங்கு வராமலிருப்பதற்க்கு காரணம்...\n2018 அன்போடு வரவேற்கிறது. - புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nஅன்புடன் வணக்கம் - அன்பு நண்பர்களுக்கு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு. இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார் - இரங்கல் செய்தி http://isittrueresearchit.com/ வலைப்பதிவர் யூதா அகரன் (Jude Anto) 26-9-2017 அன்று கடலில் மூழ்கி இயற்கை எய்திவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெர...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் -\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை - பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக ...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nதிருடன் போலீஸ் - விமர்சனம் - அப்பாவை கொன்றவனை பழி வாங்கும் அமிதாப் காலத்து கதை. இதுதான் கதையா என்றால் ஆம் என்று தலையாட்ட முடியவில்லை. அப்பா செண்டிமெண்டில் மெல்ல மூவ் செய்து, கடைநிலை...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும் - ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு. வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான ...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது - இந்த மாகாண சபை தேர்தல்களில் ம���்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது. -...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி - கோரல்ட்ரா பாடங்களுக்கு ஆர்வமுடன் பின்னூட்டம் கொடுத்து அடுத்த பாடத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் கோரல்ட்ரா பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிக...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி - பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி க...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற -\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇதோ.. கால்பந்து உலகக் கிண்ணம் 2010 - இதோ வருகிறது, இத்தனை நாட்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக் கிண்ணம் வந்தே விட்டது. நாளை முதல் உலகம் முழுது கால்பந...\nமுன்னர் http://yovoice.blogspot.com இல் ஆணி புடுங்கினேன்.\nமறக்க முடியா உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் - போட்ட...\nகிரிக்கட் பதிவர்கள் ஆடிய கிரிக்கட்\nகமல் படங்களில் பிடித்த 10 படங்கள்\nரோஷன் - சுய அறிக்கை\nஎன்னுயிர் தோழி்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவெள்ளை பிரம்பு தின சிறப்பு நிகழ்வு\nரிக்கி பொண்டிங் - சுய அறிக்கை Ver 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/2018/05/06/", "date_download": "2018-05-24T00:18:48Z", "digest": "sha1:75XJAFSTF2AU5LZM3GOLZOPYIIOIHFHX", "length": 19928, "nlines": 202, "source_domain": "srilankamuslims.lk", "title": "May 6, 2018 » Sri Lanka Muslim", "raw_content": "\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு\nசீரற்ற வானிலையால் 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டன\n250 மெற்றிக்தொன் பேரீச்சம்பழம் இறக்குமதி\nசீரற்ற காலநிலை – 105,352 பேர் பாதிப்பு – 11 பேர் பலி\nபொலிஸாரின் அறிவுறுத்தலை கவனத்தில் கொள்ளாதவர் விபத்தில்\nஐரோப்பிய சட்டவல்லுனர்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சக்கர்பேக்\nதென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும் சாத்தியம்\nஜனாதிபதியின் சந்திப்பினூடாக ட்ரம்பினுடனான பிணக்கு பற்றி உலகுக்கு எடுத்துரைத்த ஈரான்…..\n23 May 2018 / உலகச் செய்திகள்\n239 பேருடன் மாயம��ன மலேசிய விமானம் – தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு\n239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான விமானத்தை தேடும் பணி அடுத்த வாரத்திற்கு பிறகு நிறுத்தப்படும் என மலேசிய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மலேசியாவில் உள்ள கோலா� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nதுப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், உடற்கூராய்வு முடிந்த பின்னர் உடல்களை பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூத்து� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு\nஇன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீரியா காரணமாக தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது. காலி கராப்பிட்டிய வைத்� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nசீரற்ற வானிலையால் 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டன\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக, பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, இந்� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\n250 மெற்றிக்தொன் பேரீச்சம்பழம் இறக்குமதி\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் 8.5 கோடி ரூபா பெறுமதியான 250 மெற்றிக்தொன் பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை கொழும்பு மாவட்டத்திலுள்ள பள� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nசீரற்ற காலநிலை – 105,352 பேர் பாதிப்பு – 11 பேர் பலி\nநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்க� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nபொலிஸாரின் அறிவுறுத்தலை கவனத்தில் கொள்ளாதவர் விபத்தில்\nசிலாபம் கொழும்பு வீதியில் மாதம்பே என்ற இடத்தில் பெருக்கெடுத்திருந்த வெள்ளத்தின் ஊடான பாதையில் பயணிக்கவேண்டாம் என பொலிஸார் வழங்கிய ஆலோசனையை கவனத்தில் கொள்ளாது மோட� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nஇந்திய திரைப்பட இயக்குநரான பாலா வெங்கடேஷ்வரன் ராவோவினால் எழுதப்பட்ட MY NAME IS RAVANA நூல் மற்றும் அத்திரைப்படம் பற்றிய சிறுகுறிப்பு என்பவற்றை நூல் ��சிரியர் பாலா வெங்கடேஷ்வ� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் இருந்தும் மழை வெள்ளத்திடம் இருந்தும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என “நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். நாடாளுமன்றத்தி� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nஐரோப்பிய சட்டவல்லுனர்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சக்கர்பேக்\nபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டமை தொடர்பிலான Cambridge Analytica நிறுவன விவகாரம் குறித்து தமது நிறுவனத்தின் பங்குமுள்ளதாக தெரிவித்து பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nதென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும் சாத்தியம்\nநாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று இரவு முதல் தொடர்ச்சியான மழை பெய� Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு; யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெறதாக பொலிஸார் � Read More\n23 May 2018 / பிரதான செய்திகள்\nஇன்று முதல் புதிய பஸ் கட்டணங்கள்\nபஸ் கட்டண அதிகரிப்பு இன்று (23) முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நூற்றுக்கு 12.5 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேற்று இடம்பெற்ற � Read More\nஜனாதிபதியின் சந்திப்பினூடாக ட்ரம்பினுடனான பிணக்கு பற்றி உலகுக்கு எடுத்துரைத்த ஈரான்…..\nஈரானுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி முஹம்மட் ஷரீப் அனீஸ் அவர்கள் “சண்டே டைம்ஸ்” ஆங்கில வார இதழுக்கு வழங்கிய நேர்காணலின் சுருக்கம் . ( தமிழில் — ஏ.எச்.எம்.பூமுதீன்) கே Read More\n22 May 2018 / பிரதான செய்திகள்\nபாதிக்கப்பட்ட மாணவர்கள் தகவல் வழங்க அவசர இலக்கம்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு விரைவாக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகில� Read More\n22 May 2018 / பிரதான செய்திகள்\n10 ஆண்டு விசா – ஐக்கிய அரபு அமீரகம் முடிவு\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிபுணர்கள் மற்றும் புத்திசாலி மாணவர்களுக்கு 10 ஆண்டு குடியேற்ற விசா வழங்க ஐக்கிய ���ரபு அமீரக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு அம� Read More\n22 May 2018 / உலகச் செய்திகள்\nசீனாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தேசிய கொடி பறக்க வேண்டும் – இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு\nசீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளின் தலைமை சங்கம் அறிவித்துள்ளது. சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா Read More\n22 May 2018 / உலகச் செய்திகள்\nபெண்கள், குழந்தைகளை தொந்தரவு செய்தால் கைகளை வெட்டுவேன்\nபெண்கள் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன் என் உத்தர பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மந்திரியின் மகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்� Read More\n22 May 2018 / உலகச் செய்திகள்\nவட கொரிய தலைவர் கிம்முக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஅதிபர் டிரம்புடன் “விளையாட வேண்டாம்” என வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார். “அடுத்த மாதம் அதிபர் டிரம்பை சந்திக்க� Read More\n22 May 2018 / உலகச் செய்திகள்\nதுருக்கி: 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\n2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எதிராக நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு துருக்கி நீதிமன்ற Read More\n22 May 2018 / கட்டுரைகள்\nமுஸ்லிம்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கின்றன – கல்கந்தே தம்மானந்த தேரர்\n~கல்கந்தே தம்மானந்த தேரர் Galkande Dhammananda தமிழில்: லறீனா அப்துல் ஹக் ஒரு சமூகத்தில் ஏதேனுமொரு கும்பல் சட்ட ஒழுங்கைக் குலைத்து, சட்டத்தைத் தமது கையில் எடுத்துக்கொண்டு சொத்துக Read More\n22 May 2018 / பிரதான செய்திகள்\n‘ராஜிதவை பதவி நீக்க வேண்டும்’\nசுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்துகளாக ஏற்றுக்கொள்ள முடியாது எனின், அவர் உடனடியாக பதவிவி� Read More\n22 May 2018 / பிரதான செய்திகள்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nசீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். ந� Read More\n22 May 2018 / பிரதான செய்திகள்\nசீர��்ற காலநிலையால் 8 பேர் பலி\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் இது Read More\n22 May 2018 / பிரதான செய்திகள்\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையர்\nஇலங்கையை சேர்ந்த ஜோன் பீரிஸ் நேபாளிய நேரத்தின் பிரகாரம் இன்று காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது இரண்டாவது முயற்சியிலேய� Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-24T00:14:33Z", "digest": "sha1:3KOEOZVAZBUO2IWBMULNAGN4H2E3YIGH", "length": 18436, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமூன்றாம் நிலை- பியூட்டைல் ஆல்ககால்\nயேமல் -3D படிமங்கள் Image\nகாடித்தன்மை எண் (pKa) 16.54 [3]\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.387\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் inchem.org\nஈயூ வகைப்பாடு F Xn\nதீப்பற்றும் வெப்பநிலை 11 °C (52 °F; 284 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால் அல்லது மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் (tert-Butyl alcohol ) அல்லது 2மெத்தில் 2 புரோபனால் என்பது ஓர் எளிய மூன்றாம்நிலை ஆல்ககாலாகும். பியூட்டனாலின் நான்கு மாற்றுருக்களில் மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககாலும் ஒன்றாகும். இது தெளிவான ஒரு திரவமாக அல்லது சூழ்ந்திருக்கும் வெப்ப நிலையைப் பொறுத்து நிறமற்ற திடப்பொருளாகக் கற்பூரத்தின் மணமுடன் காணப்படுகிறது. பியூட்டனாலின் மற்ற மாற்றுருக்களைக் காட்டிலும் இது தனித்தன்மை மிக்கது ஆகும் ஏனெனில் அறை வெப்பநிலையில் இது திடப்பொருளாகவும், உருகுநிலை 250 செல்சியசுக்கு சற்று அதிகமாகவும் பெற்றுள்ளது.\n1 இயற்கையில் மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால்\n5 ஆல்கைல் ஆலைடாக மாற்றுதல்\nஇயற்கையில் மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால்[தொகு]\nகொண்டைக்கடலை[4], மரவள்ளிக் கிழங்கு[5] மற்றும் பியர் என்ற குடிவகைத் திரவம் ஆகியவற்றில் மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால் காணப்படுகிறது. சிலவகை மதுபானங்களுக்கு நொதித்தல் உட்பொருளாகவும் மூன்றாம்நிலை பியூட்டைல் ஆல்ககால் பயன்படுகிறது.\nபுரோபிலீன் ஆக்சைடு தயாரிக்கும் போது உடன் விளையும் பொருளான சமபியூட்டேனில் இருந்து வணிகரிதியாக மூன்றாம்நிலை பியூட்டைல் ஆல்ககால் வருவிக்கப்படுகிறது. மேலும் இது சமபியூட்டலீனை வினையூக்கி முன்னிலையில் நீரேற்றம் செய்தும் தயாரிக்கப்படுகிறது. இவைதவிர அசிட்டோன் மற்றும் மெத்தில் மக்னீசியம் குளோரைடை கிரிக்னார்டு வினைக்கு உட்படுத்தியும் தயாரிக்கலாம்.\nமூவிணைய பியூட்டைல் ஆல்ககால் ஒரு கரைப்பானாக,எத்தனால் இயற்பண்பு மாற்றுப் பொருளாக, சாயம் நீக்கி உட்பொருளாக கல்நெய் ஆக்டேன் ஊக்கியாக மற்றும் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது. மெத்தில் மூவிணைய பியூட்டைல் ஈதர் மற்றும் எத்தில் மூவிணைய ஈதர் ஆகியனவற்றை மெத்தனால் மற்றும் எத்தனால் போன்றவற்றை வினைப்படுத்தி தயாரிக்க உதவும் வேதியியல் இடைநிலையாகவும் பயன்படுகிறது. மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் உடன் ஐதரசன் பெராக்சைடு சேர்த்து மூன்றாம்நிலை பியூட்டைல் ஐதரோ பெராக்சைடும் தயாரிக்கலாம்.\nஒரு மூன்றாம் நிலை ஆல்ககாலாக, மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் ஆக்சிசனேற்றத்தில் அதிக நிலைப்புத் தன்மையுடனும் பியூட்டனாலின் மற்ற மாற்றுக்களை விட குறைவாக செயல்புரியும் பண்பும் கொண்டுள்ளது.\nமூவிணைய பியூட்டைல் ஆல்ககாலை வலிமையான காரத்துடன் சேர்த்து புரோட்டான் நீக்கம் செய்யும் போது எதிர்மின் அயனியான மூவிணைய பியூட்டாக்சைடு என்னும் அல்காக்சைடு உண்டாகிறது. உதாரணமாக பொதுவாகப் பயன்படுத்தப்படும் கரிம வினையூக்கியான பொட்டாசியம் மூவிணைய பியூட்டாக்சைடை உலர் பியூட்டனாலுடன் பொட்டாசியம் உலோகத்தை[6] மீள்வினைக்கு உட்படுத்தி தயாரிக்கலாம்.\nஅல்காக்சைடான மூவிணைய பியூட்டாக்சைடும் கரிம வேதியியலில் வலிமையான அணுக்கரு கவராத ஒரு காரமாகப் பயன்படுகிறது. இது, அடிமூலக்கூறில் இருந்து அமிலப் புரோட்டானை உடனடியாக பிரித்தெடுக்க உதவுகிறது. ஆனால் இதன் கொள்ளிடப் பண்பு இக்குழுவை கருநாட்டப் பிரதியிடும் வில்லியாம்சன் ஈதர் தொகுப்பு வினையில் பங்கேற்க விடாமல் கட்டுப்படுத்துகிறது.\nஐதரசன் குளோரைடுடன் மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் SN1 வழிமுறையில் வினைபுரிந்து மூன்றாம்நிலை பியூட்டைல் குளோரைடு மற்றும் தண்ணீர் ஆகியன தோன்றுகின்றன.\nஎனவே இந்த ஒட்டுமொத்த வினை,\nஏனென்றால் மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் ஒரு மூவிணைய ஆல்ககாலாகும். வினை வழிமுறையின் படிநிலை இரண்டில் மூவிணைய கார்போனியம் அயனியின் சார்பு நிலைப்பு SN1 வழிமுறையை அனுமதிக்கிறது. பொதுவாக முதன்மை ஆல்ககால்கள் SN2 வழிமுறைக்கு உட்படும் ஏனெனில் இடைநிலை முதன்மை கார்போனியம் அயனியின் சார்பு நிலைப்பு மிகவும் குறைவாகும்.\nஇந்த நிகழ்வில் மூன்றாம் நிலை கார்போனியம் அயனி அதிபரவிணைப்பு மூலம் உறுதிப்படுகிறது. அண்டையில் உள்ள C–H சிக்மா பிணைப்புகள் கார்போனியம் அயனியின் காலியாக உள்ள p – சுழல் தடத்திற்கு எலக்ட்ரான்களை வழங்குகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bangalore-name-spoiled-in-usa/", "date_download": "2018-05-24T00:41:35Z", "digest": "sha1:YOHIYTQUCNCMZV4QQISPEYOGNIZ3E5LZ", "length": 6862, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்வதேச அளவில் கெட்டது பெங்களூருவின் பெயர்! கர்நாடகா வாழ் அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை! - Cinemapettai", "raw_content": "\nசர்வதேச அளவில் கெட்டது பெங்களூருவின் பெயர் கர்நாடகா வாழ் அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை\nபெங்களூரு உள்ளிட்ட கர்நாடக நகரங்களில் தமிழர்களின் நிறுவனங்கள் மீது தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.\nபெங்களூருவை பொறுத்தவரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.\nபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.\nஇந்நிலையில் அமெரிக்க அரசு பெங்களூருவில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபதற்றமான பகுதிகளில் கவனமாக இருக்குமாறும், தங்களைச் சுற்றியுள்ள சூழலை ஆராய்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதனால் இந்த விவகாரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, இந்திய��� மற்றும் பெங்களூரு நகரத்திற்கு விரும்பத்தகாத பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.\nPrevious articleரஜினி இடத்தில் அஜித்தா விஜய்யா – யார் இடம் பிடிப்பார்\nNext articleஎங்கும் ‘தல’ மயம். அஜித் ரசிகரின் வித்தியாசமான ரெஸ்டாரெண்ட்\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nதூத்துக்குடி சம்பவத்தால் சர்ச்சையில் சிக்கிய திரையுலக பிரபலங்கலள்…\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாவித்ரி மகள்\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் இரண்டு நிமிட காட்சியை வெளியிட்ட ஆர்யா .\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nரஜினியின் அடுத்த நாயகி இவர்தானாம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nதப்பான நேரத்தில் ஷங்கரின் ட்வீட்டால் கடுப்பில் தமிழ் மக்கள்.\nஇருட்டு அறையில் படத்தை பார்த்து பல குடும்பங்கள் என்னை பாராட்டியது: யாஷிகா ஆனந்த்\nசென்னையெல்லாம் இல்லை..நான் மும்பை இந்தியன் ரசிகன் : நயனின் நாயகன்\nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \nஓரமாய் பொய் விளையாடுங்கப்பா தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம். இந்த தீபாவளி தல தீபாவளிதான்.\nமெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா – ஹர்பஜன் சிங் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/08/blog-post_25.html", "date_download": "2018-05-24T00:36:29Z", "digest": "sha1:HHDPZXAWDD3BVWKFJVJDXETHZUN3Y53E", "length": 17232, "nlines": 153, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தனி நபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு", "raw_content": "\nதனி நபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nதனி நபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு | ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தனி நபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- ஒருவரின் அந்தரங்கம் என்பது அவருடைய வாழ்க்கையின் உள்ளார்ந்த பகுதி ஆகும். அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவின் கீழ் ஒருவரின் அந்தரங்கம், அதாவது தனிமனித ரகசியம் பாதுகாக்கப்படுகிறது. அந்தரங்கம் என்பது தனிமனித சுதந்திரத்தின் கீழ் வருவது அகும். தனி மனித சுதந்திரம் வாழ்வதற்கான உரிமை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 1954-ம் ஆண்டு எம்.பி.சர்மா வழக்கில் 6 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும், பின்னர் 1961-ம் ஆண்டு கரக்சிங் வழக்கில் 8 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் அந்தரங்கம் என்பது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று கூறப்பட்டதை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர். நீதிபதி ஏ.எம்.சப்ரே தனிப்பட்ட முறையில் தீர்ப்பில் சில கருத்துகளை தெரிவித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கான அடிப்படை உரிமை இருப்பதை அரசியல் சாசனத்தின் 3-வது பிரிவு அங்கீகரித்து உள்ளது. சாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகள் இன்றி ஒவ்வொருவரும் கண்ணியமாக வாழும் உரிமை சட்டத்தின் ஆட்சி நடைபெறும் சமுதாயத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த உரிமையை அரசியல் சாசனம் வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த ஒட்டுமொத்த உரிமையும் சில நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதையும் ஒதுக்கிவிட முடியாது. சட்டத்துக்கு உட்பட்டு சமூக, தார்மீக மற்றும் பொதுநலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல�� 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார��� பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/472-2017-06-06-06-07-42", "date_download": "2018-05-24T00:27:39Z", "digest": "sha1:2AAMVIBK2QCUXMR2A6MRSRE5FID5OZBP", "length": 8133, "nlines": 97, "source_domain": "eelanatham.net", "title": "கிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில் - eelanatham.net", "raw_content": "\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவருகின்றன.\nஇதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த நிலையங்களில் வழங்கியே பிள்ளைகளின் படிப்புச் செலவு தொடக்கம் அன்றாட வாழ்க்கைச் செலவு வரை அனைத்திற்கும் இந்த தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இவர்களின் உழைப்பை நம்பியே அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர்.\nஎனவே, தாம் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரமான மரங்களில் ஏறி மிகவும் அபாயகரமான நிலையில் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதமான கசிப்பு விற்பனையாளர்களினால் தமது குடும்பம் வாழ்வாதாரத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விடயம் சம்பந்தமாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கமிடம் கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துக் காணப்படும் கசிப்பு மற்றும் கஞ்சா விற்பனையால் பனை தென்னை வள தொழிலாளர்கள் என்றுமில்லாதவாறு பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.\nஅதுமட்டுமல்ல கள் விற்பனையில் வீழ்ச்சி நிலையும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\nMore in this category: « 20வது தமிழர் விளையாட்டு விழா. திருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\n20வது தமிழர் விளையாட்டு விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-24T00:36:49Z", "digest": "sha1:IDXBPB6CIEBX7ICW5SDEOWHWA6PJF7TD", "length": 88759, "nlines": 471, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: October 2010", "raw_content": "\nகாலம்தான் மாற்றும்... அதை மாற்ற முடியாது... :)\n\" ஜிலா சிட்டியில் இன்று மதியம் நடை பெற்ற குண்டுவெடிப்பில்... சிறுவர்கள் உள்ளடங்களாக... 750 இக்கு மேற்பட்டவர்கள் உயிழந்ததுடன்... சுமார்... 2000 பேர் வரையில்... கதிர்வீச்சு தாக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த திடீர் சம்பவத்தால்... மீண்டு��்... ஒரு உலகயுத்தமோ அல்லது பிராந்திய யுத்தமோ ஏற்பட வாய்ப்புள்ளதென வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்...\"\nஆபிரிக்க கூட்டரசினால்... செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்டின் மத்தியிலுள்ள இயற்கை காட்டிலிருந்து... இந்த செய்தியை...\nஇருவரினது முகத்திலும்... ஒரு வித வெறுப்புடன் கலந்த ஆத்திரம்.\nடீப் : இன்னும் கொஞ்ச நாளுக்குத்தான் இதெல்லாம்...\nஹரிஸ் : ம்ம்ம்... ஒரு கிழமைக்குள் முடித்திடலாம்...\nஹரிஸ், டீப்... இருவருமே... அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பினால்... இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு... ஆனால், உறுதிப்படுத்தப்படாத பிரபல்ய விஞ்ஞானிகள். இன்னமும் அவர்களின் ஃபைல்கள் மூடப்படவில்லை.\nசீசட் அமைப்பின் சார்பில்... உருவாக்கப்பட்ட அதிவேக \"கதிர்\"ரொக்கெட்களின் தலைமை பொறுப்பாளிகளாக இருந்தவர்கள் இந்த ஹரீஸிம், டீப்பும்... துரதிஷ்ட வசமாக ரொக்கெட் உருவாக்கத்தின் முக்கிய அம்சங்கள்... முக்கியமான ஒரு தீவிரவாத அமைப்பிடம் சிக்கிவிட்டது.\nஇந்த கதிர் வீச்சு ரொக்கெட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டமை.. புலனாய்வுகளின் மூலம்... சி.ஐ.எ இக்கு தெரியவந்துவிட்டது.\nஇதனால்... உடனடியாக ஹரீஸையும்... டீப்பையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுழுக்கு வரமுன்னரே... இருவரும் தமது நம்பிக்கைக்குரியவர்களின் உதவியுடன்... ஆபிரிக்காவுக்குத்தப்பி வந்து விட்டார்கள். வரும்போது... வேறு வளியின்றி முக்கிய குறிப்புக்களை பக்கப் எடுத்துவிட்டு... தாம் தங்கியிருந்த ஆய்வுக்கூடத்தை முற்றாக‌ அழித்துவிட்டு வந்துவிட்டார்கள்.\nஇவர்களின் வாழ் நாள் போராட்டமும்... விஞ்ஞானிகளின் நீண்டகால கனவும் நிறைவேறப்போற நாள்... உலக சரித்திரத்தையே மாற்றியமைக்கப்போற நாள்...\nதமக்கு பேருதவியாக இருந்த தமது சகாக்களுக்குடன்... பிரியாவிடை பார்ட்டியில் கலந்துகொண்டிருந்தார்கள். தாம்... இனி எப்போது இப்படியான விசுவாசிகளை சந்திக்கப்போகிறோம்... இனி எப்போது.. வரப்போகிறோம்... இதெல்லாம் சாத்தியமா... என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கப்போகிறோம்... என்ற எண்ண அலைகள் அவர்களின் மனதை சற்று தளர்வடையச்செய்தது.... :)\nமாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது... இவர்கள் எதிர்பார்த்தபடியே மழை கொட்ட ஆரம்பித்தது...\nஇருவரும்... தமக்காக உருவாக்கப்பட்ட வரலாற்று ���டைகளை அணிந்து அதற்கு மேலாக பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொண்டு... தங்களின் நீண்டகால கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட கால இயந்திரத்துக்குள் ஏறினார்கள்.\nதமது சகாக்களை இடத்தை விட்டு நகர சொல்லிவிட்டு...\nபவர் பட்டனை அமர்த்தினார்கள்... ஏற்கனவே... இவர்களின் காட்டு ஆராய்ச்சி கூடத்தின் மேல் முணையில் இறுதியாக பொருத்தப்பட்ட இடி வாங்கி கருவியில்... எதிர் பார்த்தது போன்று மின்னல் விழுகிறது...\nஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்...\nவேகம்... 4*10^8 இக்கு செட் செய்யப்படுகிறது.\nகூர்போன்ற அந்த இயந்திரம் வானை நோக்கி இயங்க ஆரம்பிக்கிறது. குறுகிய நேரத்திலேயே... சுற்றுப்புறம் வெள்ளையாகிறது. சுமார்... 20 மணி நேர பயணத்தின் பின்னர்... ஏற்கனவே செட் செய்யப்பட்டதன் படி... இவர்கள் புறப்பட்ட அதே இடத்துக்கு மேல்... இயந்திரம் நிக்கிறது... கீழே... மிக அடர்ந்த இயற்கை காடு...\nஅங்கிருந்து மிதமான வேகத்தில் சென்று... தமது இலக்கில் இறங்குகிறார்கள்.\nதமது இயந்திரத்தை ஒரு மலையடிவாரத்தில் பதுக்கிவிட்டு... நாட்டுக்குள் பயணிக்கிறார்கள்...\nஏற்கனவே... அந்த இடத்தில் அந்த நேரத்தில் பேச்சு வழக்கிலிருந்த பாசையை கற்று வந்திருந்தார்கள். (கூடவே ரான்ஸ்லேட்டர் கருவியும் கொண்டு வந்திருந்தார்கள். )\nஅந்த தைரியம் கை கொடுக்கவே... அங்கிருந்த... வீதியோர கடைக்காரரிடம்... கதை கொடுத்தார்கள்... அந்த கடைக்காரருக்கு பாசை புரியவில்லை... கூட இருந்தவர்கள்... இவர்கள் இருவரையும்... வித்தியாசமாக பார்த்து எழுந்து நின்றார்கள். துரதிஷ்ட வசமாக அந்த நேரம்... அங்கு... அரச பாதுகாவலர்கள் குதிரையில் வந்துவிட்டார்கள்... இருவரினதும் பாசைகள் புரியாததால்... கைது செய்து... அரச அவையில் சமர்ப்பிக்கப்பட்டனர்.\nஅங்கு அரசன் உட்பட‌ ஆருக்குமே... இவர்களின் பாசை புரியவில்லை..கையில் வேற விசித்திர கருவி.... வேற்று நாட்டவர்கள் நாட்டை கைப்பற்றும் நோக்குடன் அனுப்பி வைத்த உலவாளிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டு.. இருவருக்குமே குறிப்பிட்ட நாளில் மரணதண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. எவ்வளவு முயன்றும் இவர்களால் இன்றுமே செய்ய முடியவில்லை.\nவரலாற்று ஆய்வாலர்கள் மொழிகள் தொடர்பாக விட்ட பிழையை நினைத்து நொந்துகொண்டார்கள்.\nதெய்வ நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டுடன்... மூன்றாவதாக ஜீஸஸ் சிலுவை���ேற்றப்பட்டார்...\nஇருவருக்குமே... அப்போதுதான் தெரிந்தது... நாம்... படித்த வரலாற்றில்... ஜேசு நாதரின் பின்னுக்கு... சிலுவை ஏற்றப்பட்ட இருவரும் தாங்கள்தான் என்று.\nஜீஸஸ் சிலுவை ஏற்றப்படுவதை தடுத்து... கிறிஸ்தவ மததோற்றத்தின்... அடிப்படையை உடைத்து... உலகில்.. கிறிஸ்தவ மத பரம்பலை... தடுக்க நினைத்தது எவளவு முட்டால்தனம்... காலத்தை மாற்ற முடியாது என்ற உண்மை விளங்கியவர்களாக... ... தமது உடலை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டிருந்தார்கள்...\nஇந்த கதையின் கரு ( ஜீஸஸின் பின்னுக்கு உள்ளவர்கள் எதிர்காலத்தவர் ) என்னதல்ல... ஆருடையது என்று தெளிவாக தெரியாது...\nகருவை வைத்து கதையை எனக்கு தெரிந்தவாறு எழுதியுள்ளேன். தவறுகள் பல இருக்கும்... சுட்டிக்காட்டவும்.\n( டைம் ரவல் மூலம் இறந்தகாலம் செல்வது... என்பதில் பல குழப்பங்கள் இருக்கிறது.\nஐன்ஸைனின் படி... \"ஒளியின் வேகத்தை தாண்டும் போது... இறந்த காலம் செல்ல முடியும்... ஆனால், ஒளியின் வேகம் தாண்டுவது சாத்தியமில்லை... \" என்பதே...\nஇருப்பினும்... ஐன்ஸைனின் கூற்று எதிர்காலத்தில் மாற வாய்ப்புள்ளது... உதாரணமாக... நியூட்டனின் கொள்கைகளை மட்டும் அவைத்து கணிக்கப்பட்ட பிரபஞ்ச இயக்கத்தை ஐன்ஸ்டைன் மாற்றியமைத்தது போல்... :) )\nஃபோட்டோஷொப் - Halloween பூசனி :D (டியூட்டோரியல்)\nபண்டிகை வருகிறது... அதற்கு நாங்களாகவே ஃபோட்டோஷொப்பில் ஏதாவது டிசைன் பண்ணினால் நன்றாக இருக்குமே... அதற்காக... இலேயே முக்கியமான உருவம் செய்வது எப்படி என்று... இங்கு எழுதி இருக்கிறேன்... மிச்சம் நீங்கதான் செய்யனும்... :)\nதேவையான அளவில்... வேக் ஏரியாவை உருவாக்கிக்கொள்ளவும்.\nஇதற்கு... Ctrl + N ஐ பயண்படுத்தவும்.\nM கீயை அழுத்துவதன் மூலமாக... Eliptical Marquee டூலை தெரிவு செய்து... ஒரு வட்டத்தை வரைந்துகொள்ளவும்.\nபின்னர்... Edit -> Transform -> Warp கிளிக் பண்ணி... படத்தில் காட்டப்பட்டவாறு அல்லது உங்களுக்குதேவையானவாறு... வட்டத்தில் மாற்றம் செய்யவும்.\nஅடுத்து வட்டம் போடப்பட்ட லேயரை... டபிள் கிளிக் பண்ணி... லேயர் ஸ்டைலுக்குள் செல்லவும்...\nஅங்கு... Gradient overlay , Inner glow , Inner Shadow என்பவற்றில் மாற்றம் செய்ய வேண்டும்... கீழுள்ள படங்களின் படி செய்யவும்.\nஅடுத்து... வட்டத்துக்கு இஃபெக்ட்கள் போடப்பட்ட லேயரைக்கொப்பி பண்ணவும். கொப்பி பண்ணிய லேயரை படத்தில் காட்டப்பட்ட வாறு சின்னதாக்கவும்...\nஇதற்கு Ctrl + Tஐ பயண்படுத்தலாம்.\nஇவ்வாறே மேலும் 2 தடவைகள் புதிய லேயர்கலாக செய்யவும்.\nஇறுதி வட்ட லேயருக்கு மாத்திரம்... கீழ்ப்பகுதியை றேஸர் டூல் (E) மூலமாக அழிக்கவும் ( றேஸர் ஃபெதர் உள்ளதாக பார்த்துக்கொள்ளவும்). பின்னர் லேயரை டபிள் கிளிக் பண்ணி... லேயர் ஸ்டைலுக்கு சென்று...Gradient overlay இல்... ஒரே நிறமாக மாற்றவும். படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nஇப்போது இதுவரை செய்த எல்லா லேயர்களையும் மேர்ஜ் பண்ணவும்...\n( Ctrl + E ) ( எதற்கும்... எல்லாத்தையும் ஒரு கொப்பி எடுத்து ஹைட் பண்ணி வைப்பது நல்லம். :) )\nஅடுத்து... கஸ்டம் ஷேப் டூலை (U).. எடுத்து... அதிலுள்ள முக்கோணத்தை தெரிவு செய்து... புதிய லேயர் ஒன்றில்... இரண்டு கண்கள் போன்றும் மூக்கு போன்றும் மைக்கவும். இதே போன்று வாயையும் அமைக்கவும்.\nபின்னர்... இப்போது செய்த லேயர்களை மேர்ஜ் பண்ணி...\nCtrl பயண்படுத்தி அழிக்கும் முறை மூலமாக அழிக்கவும். ( இந்த முறை தெரியாதவர்கள்... இதை கிளிக் பண்ணவும்... அல்லது \" http://velang.blogspot.com/ \"தளத்துக்கு சென்று பார்க்கவும். )\nஇப்போது உங்கள் படம்... இப்படி காட்சிதர வேண்டும்.\nஅடிப்படை உருவம் இப்போது தயார்... இனி உங்கள் விருப்பப்படி இந்த உருவத்தை மேலும்... மெருகேற்றிக்கொள்ளுங்கள். :)\nLabels: ஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்...\nஅங்க இருக்கு... இங்க இல்ல...\nஇன்று தமிழ் இணையங்களிலும்... பத்திரிகைகளிலும்... \"ஒற்றுமை\" என்ற விடையம் பெரிதாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nஎல்லாம்... இலங்கை யுத்ததின் பின்னர் ஜோசித்து... உணர்ந்த இல்லாத/மறைந்து போன‌ ஒரு விடையம்.\nபொதுவாக... இங்கு... வெளி நாடுகளில்... இந்த ஒற்றுமை, உணர்வு என்பது.. சும்மா பேச்சளவிலும்.. சுய நலத்துக்காகவும் மட்டும்தான் இருக்கிறது... :( உண்மையான ஒற்றுமை குறைவாகவே உள்ளது. :/\nசமீபத்தில்... இணையத்தளம் நடாத்தும் ஒரு நிறுவனத்தில் நான் கேட்ட சம்பவம்...\nசில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில்... ஒரு பிரதேசத்தில்... குண்டு வெடிப்பொன்று இடம் பெற்றது.\nஉடனே அந்த செய்தியை சற்று திரிபாகவும்... பீதியை ஏற்படத்தும் வகையிலும்... இணையத்தில் பிரசுரித்து விட்டு...\n\" இன்டைக்கு எப்படியும் சைட்டுக்கு கன சனம் வரும்... சண்ட நடந்தாத்தான் சனம் சைட்டுக்கு வருது... \"\n\" அப்ப சண்ட நடந்தாத்தான் உங்களுக்கு பிளைப்பு போல... \"\n\"போன வருசம் இப்படித்தான்... சன்ட நடக்கக்க.. 10 , 15000 ம் பேருக்கு மேல வந்த‌துகள்...\"\n\" :D \" ( சிரிப்பு\n தங்களது இணையம் ஃபேமஸாக ���யங்க வேண்டும் என்றால்... இலங்கையில் யுத்தம் நடந்து எத்தனை பேர் செத்தாலும்... கவலை இல்லை இப்படியானவர்களுக்கு.\n( அதிக வியூவர்ஸ் இருந்தால்தான் இலகுவாக கூகுள் அட்ஸ்களையும்... ஏனைய விளம்பரங்களையும் பெற்று பணம் சம்பாதிக்கலாம்... பணம்தான் முதல்... மனிதம் இல்லை... )\nஇப்படி மனிதர்கள் ( இன்று தமிழர்கள்) ஏங்கும் இந்த ஒற்றுமை... மிருகங்களிடம் நிறையவே இருக்கிறது... வீடியோவை முழுவதுமாக பாருங்கள்... பிளீஸ்...\nஇதுவும் கிட்டத்தட்ட எம்மிடமில்லாமல் போய்க்கொண்டிருக்கும்... மனிதம்தான்... (பெயர் மட்டும் மனிதமாமாம்... எருமைகள்... :P )\nஇன அழிப்பும் அலட்சியமும்... (01)\nஇன அழிப்பும் அலட்சியமும்... (01)\nஎன்னதான் நாங்கள் நவீனப்பட்டு விட்டதாக காட்டிக்கொண்டாலும்... உலகின் ஒவ்வொரு பாகத்து மக்களின் அடி மனங்களில்... (பொதுவாக) இனம்,இடம் எனும் வெறி... இருக்கின்றது. இன்றும்.. அந்த இன இட வெறிதான் இன்றும்... தீவிரவாதமெனும் பெயரிலும்... அதை தடுக்கிறோம் என்ற பெயரிலும்... உலகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது.\nஇந்த செய்கைகளில் பொதுவாக தலமைப்பீடங்களே ஈடுபட்டாலும். ஒவ்வொரு குடிமகனும்... காரணமாக அமைகின்றார்கள். அவர்கள்தானே... இந்த தலைமைப்பீடத்தை தேர்வு செய்த பொறுப்பாளிகள். (ஜன நாயக முறையை சொன்னேன். சர்வதிகார, முடியாட்சி முறைகளில் கூட ஏதோ ஒரு வகையில் மக்களே பொறுப்பாளியாக இருக்கின்றார்கள்... எல்லாம்... அடிமனதில் உறங்கிக்கொண்டிருக்கும்... \"இனம்\" மற்றும் \"இடம்\" என்ற இரண்டு விச வித்துக்களும்தான்.)\nஇது பற்றி... அறிவியல் ரீதியாகவும்... சமூகவியல் ரீதியாகவும் பார்க்க முதல்... இனவெறி எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம். அனைத்துமே ஏதோ ஒரு வகையில் குற்ற உணர்வையும்... ஒரு வித பாரத்தையும் மனதில் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அதீத கற்பனை சக்கியுள்ளவர்களுக்கு மன உளைச்சலைக்கூட கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்... சோ... தவிர்ப்பவர்கள் தவிர்க்கவும். :)\nஅவுஸ்ரேலியாவிலிருந்து 320 கி.லோ மீட்டர் தூரத்திலுருந்த அளகிய தீவு. நாய்கள் அற்ற தீவு.... அங்கு 5000 இக்கும் மேற்பட்ட டோஸ்மேனியர்கள் என்ற பழங்குடி மக்கள் தனிக்கலாசாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.\nபிரித்தானியர்களின்... இடம் பிடிக்கும் ஆசையின் ஒரு அங்கமாக... இந்த தீவை வெள்ளையர்களின் இரண்டு கப்பல்கள் அடைந்தன. இதற்கு முதல் வெளி உலக‌த்தையே அறிந்திராத அந்த கருமையான மக்கள்... இந்த வெள்ளை உருவங்களை பார்த்ததும் இயல்பாகவே பயந்தார்கள். இதை உணர்ந்த வெள்ளையர்களின் பல கப்பல்கள் தீவிற்கு படையெடுத்தன.\nபலர் கூட்டம் கூட்டமாக காரணமின்றி ( இடம் பிடிக்க வேண்டும்... வளங்கள் சூறையாடப்பட வேண்டும் என்ற வெள்ளையர்களின் காரணத்துக்காக) சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பை பறி கொடுத்தார்கள். சிறுவர்கள்... அடிமைகளாக்கப்பட்டு... இவர்களின் சூறையாடல்களுக்காக அமர்த்தப்பட்டனர்.\nடோஸ்மேனியர்களால் எதிர்ப்பைக்காட்ட முடியவில்லை. வெளியுலக தொடர்பற்ற அவர்களுக்கு இந்த யுத்தம், ஆயுதம் எல்லாமே புதுசாகவும் ஏன் என்றும் விளங்கவில்லை. ஏன் சாகிரோம் என்பது தெரியாமலே பரிதாபமாக உயிர் நீத்தார்கள்.\n1828 ஆம்... ஆண்டு வெள்ளையர்களின் அரசு நிறுவப்பட்டு... எதிரே தென்படும் எந்த ஒரு வெள்ளையரல்லாதவரையும் கொள்ளலாம்... ஒரு கறுப்பனை கொண்டால் 3 பவுண்ட்ஸ்... ஒரு குழந்தையை பிடித்து வந்தால் 1 பவுண்ட் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.\nஇப்படி சட்டம் வந்ததும்... என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.\n5000 பேராக இருந்த சமுதாயம்... 75 ஆக்கப்பட்டது... அதில் 72 ஆண்களும்...3 பெண்களும் மிஞ்சினார்கள். இரும்பு சங்கிளிகளால் சேர்க்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.\nஇந்த காலப்பகுதியில்... ஐரோப்பியாவில் இந்த கொடூர இன அழிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதனால்... மீதமானவர்களை கொல்ல முடியாமல்... இருள் சிறைக்குகையில் அடைத்துவைத்தார்கள். அங்கும்... நய வஞ்சகமாக... உணவு, மருத்துவம் மறுக்கப்பட்டு... கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளப்படார்கள்.\n1869 ம் ஆண்டு... 2 பெண்களும்... 1 ஆணும் எஞ்சினார்கள். இறுதியாக அந்த ஒரு கருப்பு ஆணும் உணவின்றி இறந்து போக... இதைக்கேள்விப்பட்ட... ஐரோப்பிய சமுதாய விஞ்ஞானிகள்... அவர்கள் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக இருக்கலாம் என்று கூறி... அந்த உடலை கூறுபோட்டு எடுத்துக்கொண்டார்கள். (காரண்ம் ஒன்றும் பெருசில்லை... ஒரு அழிந்துபோன இனத்தின் இறுதி மனிதனின் எச்சங்கள் என்று அதை பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரே நோக்குத்தான்.)\n1876 இறுதிப்பெண்... ஏற்கனவே இறந்த இருவடைய உடலையும்... கண் முன்னேயே... துண்டாக்கி எடுத்துப்போனதை பார்த்திருந்தவள். உடல் நிலை மோசமாகி... தனது பாசையில் ஏதோ முனகிக்கொண்டிருந்தாள். அது என்ன என்பதை அவுஸ்திரேலிய பழங்குடி ஒருவர் மூலம்... மொழி பெயர்க்கப்பட்டது.\n\"எங்கள் சம்பிரதாயப்படி... இறந்த உடலை கடலின் நடுவே சென்று மூழ்கடிக்கப்பட வேண்டும்... தயவு செய்து... என்னுடலை சின்னாபின்னமாக்காதீர்கள்... என் கடைசியாசையை ஆவது நிறைவேற்றுங்கள்....\" என்று கதறினால்.\nஇதை கேட்டு சிரித்த வெறியர்கள்... அப் பெண் இறந்ததும்... அங்கு ஒரு பக்கத்தில் புதைத்தார்கள்.\nசிறிது காலத்தில் அதை தோன்டி எடுத்து... டோஸ்மேனியா மியூஸியத்தில்... இறுதி பழங்குடி பெண் என்ற வாசகத்துடன் தொங்கப்போட்டு இருந்தார்கள். இந்த கேவலமான செயலை... பின்னர் வந்த பல வெள்ளையர்கள் எதிர்த்த போதால். 1947 இல் அந்த கூடு ஒரு தனியறையில் போட்டு மூடப்பட்டது.\n1976 ம் ஆண்டு... மக்கள் கூட்டமாக நுழைந்து அந்த பெண்ணின் எலும்புக்கூட்டை அவள் விரும்பிய படி கடலில் மூழ்கடித்து அடக்கம் செய்தார்கள்.\n( சம்பவ மூலம் : மனிதருள் மிருகம் என்ற மதன் சேரின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.)\nஇந்த சம்பவத்தில்... ஏதோ.. ஒரு இனத்தவர் தானே(கறுப்பர்)... எங்களுக்கு இடம் வேண்டும்... என்ற ஒரே வெறிதான் காரணம். இந்த சம்பவம் நடந்துகொண்டிருப்பது தெரிந்திருந்தும்... பெரிதாக ஐரோப்பியர்களோ... வேற்று நாட்டினரோ... கொந்தளிக்க வில்லை... எல்லாம்... வேறு இனம்... அழிந்தால் நமக்கென்ன... என்ற மனப்போக்குத்தான். இன்றும் இந்த உணர்வு... விஷம் மனித நெஞ்சை விட்டு அகழவில்லை என்பது தெரிந்த மறுக்கப்படும் உண்மை.\nசுப்பர் (ஃபோட்டோஷொப்) 3டி டெக்ஷ்ட் சொஃப்ட்வெயார்... + Photoshop CS5 Portable\nநீண்ட நாளாகவே... எனக்கு ஃபோட்டோஷொப்பில் 3டி லெட்டேர்ஸ் செய்வது கடினமானதாக இருந்தது. நோர்மலா, ஃபோட்டோஷொபில் 3டி லெட்டேர்ஸ் செய்வதற்கு கட்டாயம்... இலஸ்ரேட்டரின் உதவி தேவைப்படுகிறது. காரணம்... அதில் தான் எழுத்தை தடிமமாக்கி... 3டி திசைகளில் மாற்ற‌முடியும். பின்னர், அதை பி.என்.ஜி ஃபைலாக ஃபோட்டோஷொப் கொண்டு வர வேண்டும். இந்தப்படி முறை எனக்கு கொஞ்சம் கஷ்டமானதாக இருந்தது.\nஅதற்காக... இணையத்தில் தேடிய போது... ஒரு நல்ல ஷொஃப்ட் வெயார்... கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்த லிங்கை கிளிக் பண்ணி டவுண்லோட் பண்ணவும். வெறும் 12 தான்.\nபின்னர்... ஃபைல்லை... எக்ரக்ட் பண்ணவும். இன்ஸ்ரோல் பண்ணி ரன் பண்ணவும்.\nரன் பண்ணும் போது... டெக்ஸின் நடுவே... எழுத்துக்கள் இருக்கும். அதற்கு... டவுண் லோட் பண்ணி எக்ரக்ட் பண்ணிய ஃபோல்டருக்குள் இருக்கும் கீயன் ஃபைலை ரன் பண்ணி... சீரியல் நம்பரை கொப்பி பண்ணவும்.\nபின்னர்.... இயங்கி கொண்டிருக்கும்... சொஃப்ட்வெயாரினுள் சென்று... ஹெல்ப் ஐ கிளிக் பண்ணவும். அதில் ரெஜிஸ்டர் என்கிறதை கிளிக் பண்ணி... கொப்பி பண்ணிய சீரியலை பேஸ்ட் பண்ணி ஓ.கே பண்ணவும்.\nஇனி என்ன செய்யனும் என்று பாக்கவே விளங்கும். விரும்பிய ஃபொன்டை... விரும்பியவாறு 3டி ஆக்கி கொள்ளவும். (தடிமமாக்குதல்... திசை செட் பண்ணுதல்... சைட்டா திருப்புதல்... எல்லாம் செய்யலாம்.)\nமுக்கியமாக... ட்ரான்ஸ்பரன்ட் என்பதை கிளிக் பண்ணவும். இல்லை என்றால்... வெள்ளை பரவுண் வரும்.\nபிறகு... சேவ் பண்ணும் போது.... பி.என்.ஜி யாக சேவ் பண்ணவும்.\nபிறகு ஃபோட்டோஷொப்பில்... டிசைன் பண்ணவும்.\nநான் பண்ணியது கீளே இருக்கு.\nமேலும்... ஃபோட்டோஷொப் இல்லாதவர்களுக்கு இலகுவாக பயண்படுத்தத்தக்கதாக... போர்ட்டபிள் Photoshop cs5 டவுண்லோட் லிங்கும் இருக்கு. ஆனால்... டொரன்ட் ஃபைல். அனைவருக்கும் டொரன்டில் டவுண்லோட் பண்ணும் முறை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.\nஸ்....ஸபா.... இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா\nடி.ஆர் VS விஜய டி.ஆர்\nபொதுவாக இதை வாசிக்கும் அனைவருக்குமே தெரியும் அவரைப்பற்றி.\nபின்புலம் எதுவுமே இன்றி... தனது தனித்திறமை மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்து தனி இடம் பிடித்தவர்.\nஅடுக்கு மொழிவசனங்களாலும்... சினிமா சார்ந்த பல கலைகளை ஒரே ஆளாக நின்று கவனிக்கத்தக்கவராகையால் அட்டவதானியாகவும்... மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுக்கொண்ட திறமை மிக்க தன்னம்பிக்கை கலைஞர்.\nடி.ராஜேந்தர் என்று தெரியாவிட்டாலும்... விஜய டி.ராஜேந்தர் என்றால்... எல்லோருக்கும் இப்போது தெரியும்.\nவடிவேல்... விவேக் என்னதான் ஜோக் பண்ணினாலும்... அதெல்லாம் படத்தோடதான்... இவர்தான் நேரடியாக ரியல் டைம் ஜோக் கொடுக்கும் ஒரே ஒரு சினிமா நட்சத்திரம். ( ஒரே ஒரு தமிழர் என்று சொல்லேலாது... இவரை விட அரசியல்ல செமெ கொமெடி பீஸிங்க எல்லாம் இருக்குங்க... :) )\nஇப்போது... உதாரணத்துக்கு... நம்மட விஜய டி.ராஜேந்தர்ட... அட்ட காசங்களை அல்லது... சாகாசங்களை பார்ப்போம்.\nஇப்படி கனக்க வீடியோஸ் இருக்கு... யூ டியூப்பில் டி.ராஜேந்தர் என்டு அடித்தால் எல்லாமே வருது.\nஇதெல்லாம்... பார்க்கும் போது.. உண்மையிலேயே... இவரை மதிப்பதா அல்லது... அழுவதா என்று தெரியவில்லை.\nதனக்கென தனித்துவமான மரியாதையை கட்டிப்பேணி வந்தவர்... ஏன் இன்று இந்தளவுக்கு... கிட்டத்தட்ட சுய சிந்தனையில்லாதவர் போன்று நடந்து கொள்கின்றார்.\nதன்னை தனித்துவமானவன் என்று காட்டிக்கொள்வதற்காகவா\nஎது எப்படி இருந்தாலும்... இவரின் இந்த செய்கைகள் அவரது... ரசிகர் வட்டத்தை நிச்சயம் பாதிக்கும்....\nஇவரது ரசிகரும்... ரசிகரில்லாதவரும் பக்கத்திலிருந்து இந்த வீடியோக்காட்சிகளைப்பார்க்கும் போது... \"இப்படியான ஆளுக்கா நீ ரசிகனா இருக்காய்\" என்ற கேள்வி கட்டாயம் வரும்...\nஉண்மையான ரசிகர் வெக்கித்தலை குனிய வேண்டியதுதான் உண்மை. ( வெட்டி வாதமெல்லாம் இந்த காட்சிகளை நியாயப்படுத்த முடியாது.)\nஇவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் எனக்கு இப்போ தெரின்சாகனும்... :D :P\nஎது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்... :)\nபல சிற்றரசர்களால் ஆளப்பட்டு, பல்வேறு நாடாகச் சிதறிக்கிடந்த சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சீனம் அது....\nபிரபுக்களின் ஆதிக்கத்தினால் மக்கள் சித்ரவதைகளுக்கு ஆளாகி, வரி கொடுக்க முடியாமல் வறுமையில் உழன்றுகொண்டு இருந்தார்கள்.\nஅந்தச் சமயத்தில் மக்களின் மனசாட்சியாக மாறி, ‘ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடக்கேவண்டும்’ என்பது பற்றி, தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார் கன்ஃபூசியஸ். ‘‘அதிக வரியும், அதிகத் தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால்\nதேர்வு டெய்யப்பட வேண்டுமே தவிர, பரம்பரை மட்டுமே தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் அளிக்க முடியாத அரசாங்கம், ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை’’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்க அணி திரள,\nகன்ஃபூசியைஸக் கைது செய்தால் அசம்பாவிதம் நேரலாம் என யோசித்த அரசன், புத்திசாலித்தனமாக அவருக்கு ‘சட்டத்துறை அமைச்சர்’ ஒரு என ஒரு பதவி கொடுத்து நாட்டின் சட்டங்களை மாற்றும்படி கேட்டான். வேலைக்கு ஆட்கள், பெரும் மாளிகை, கை நிறையச் சம்பளம் எல்லாம் கொடுக்கப்பட்டது.\nமக்கள் நலனுக்காக புதிது புதிதாகச் சட்டங்களை இயற்றி மன்னனிடம்\nஒப்பைடத்தார் கன்ஃபூசியஸ். ஆனால், எதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.\nசில வருடங்களிலேயே, இந்தப் பதவியினால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக மன்னரிடம் சொன்னார்.‘‘சீமான் போல வாழ்வதைவிட்டு, ஏன் பிச்சைக்காரனாக வீதியில் திரியவிரும்புகிறீர்கள்’’ எனக் கோபத்துடன் கேட்டார் மன்னர்.\n‘‘எது வசதியானதோ ஆதைச் செய்யாதே எது சரியானதோ அதைச் செய் எது சரியானதோ அதைச் செய் என என் மனம் தொந்தரவு செய்கிறது’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்\nகிறிஸ்துவுக்கு முன், 551-ம் வருடம் செப்டம்பர் 28‍ம் தேதி கன்ஃபூசியஸ்\nபிறந்தபோது, அவரது தந்தையின் வயது 70. தாய்க்கு வயது 15. பிறந்த\nமூன்றாண்டுகளில் தந்தையை இழந்தார். பழைய இலக்கியங்கள், அரசியல்\nசட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து, அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதும் கன்ஃபூசியஸின் தனிப்பெரும் குணமாக வளர்ந்தது. இளைஞர் ஆனதும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்தார்.\nமதங்கள் எதுவும் மக்கள் துன்பத்துக்குத் தீர்வு சொல்ல்லவில்லை என்பதால்,\nஅவற்ரை புறக்கணித்தார். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மனதில் புரட்சிக் கருத்துகளை விதைத்தார். பல நாடுகளின் அரசுகள் அவரைத் தங்கள் எல்லைக்கோட்டுக்குள்ளேயே அனுமதிக்காமல் விரட்டி அடித்தன.\n‘ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் தன்மானம், பெருந்தன்மை, கபடமின்மை, உண்மையாக இருத்தல், அன்பு எனும் ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதன் இன்பமாக இருக்க முடியும். தனி மனிதன் நிம்மதியாக இருந்தால் நாடும் சிறப்பாக இருக்கும்’ என மனிதர்களின்\nதுன்பங்களுக்குத் தீர்வு சொன்னார் கன்ஃபூசியஸ். அதேபோல, வெற்றிபெற்ற\nமனிதனாக மாறுவதற்கும் அவர் வழி சொன்னார். ‘மனிதர்கள் இயல்பாகவே\nஎளிதான செயல்களைச் செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது சரியல்ல. வெற்றி பெறேவண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்; எது சரியானதோ அதைச் செய்யுங்கள்\nஅவர் வாழ்வினை மாற்றியதே இந்த மந்திரச் சொல்தான், சீனா முழுவதும் மதம்,சமுதாயம் மற்றும் அரசியலில் பெரும் மாற்றங்கள் உண்டாக்கவும் காரணமாக இருந்தது.\nநன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ\n ( ஏலியன்ஸ் 6 (பரிமாணங்கள் 10))\nவிளங்க முடியாத பரிம��ணங்கள்... (10)\nஇது ஏலியன்ஸ் தொடர்பான அடுத்த பதிவு... போன பதிவில்... கூறிய படி சில முரன்பாடான தகவல்களையும்... எகிப்திய பிரமிட்டின்... ஆச்சரிய தொழில் நுட்பத்தையும் பார்ப்போம்.\nஇன்றுடன்... ஏலியன்ஸ் எதிர்கால நாங்கள் தான் என்ற கோனத்திலான பார்வையை தற்காலிகமாக விட்டு விட்டு... ஏலியன்ஸ் உண்மையிலேயே வேற்றுக்கிரகத்தினர்தான்... என்ற கோணத்திலான பார்வையை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.\n\"சிரியஸ் பி\" எனும் நட்சத்திரம்... நவீன விஞ்ஞானக்கருவிகளுனுதவியுடன்... கண்டு பிடிக்கப்பட்டது.\nஆனால்... தென்னாபிரிக்காவில் வாழும்.. டோஹான் என்ற பலங்குடி மக்கள் இதே சிரியஸ்ஸை அறிந்து வைத்துள்ளார்கள். அவர்களின்... பரம்பரை குறிப்புக்களிலும்... அவர்களுக்கென உள்ள பிரத்தியேக கலண்டரிலும்... இந்த சிரியஸ் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.\nசாதாரணமாக... இந்த சிரியஸ் பி நட்சத்திரம்... வெற்றுக் கண்ணுக்கு புலப்படாது. அப்படியானால்... இவர்களின் பரம்பரை குறிப்புக்களில்... எவ்வாறு அந்த நட்சத்திரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது யார் சொல்லி இருப்பார்கள் ( ஏற்கனவே... பண்டைய உலக வரை படத்தை உருவாக்கி கொடுத்தது நிச்சயம் ஏலியன்ஸ்தான்... என்ற கருத்து இருந்து வருகிறது. காரணம்... பூமியை விட்டு வெளியே சென்று பார்க்காமல்... கேள்வி ஞானத்தை மட்டும் வைத்து அவ்வாறான ஒரு வரை படத்தை வரைவதற்கு சந்தர்ப்பமே இல்லையாம்.)\nஇவற்றுக்கு இன்று வரை தெளிவான விடையில்லை...\nஅடுத்து... எகிப்திய பிரமிட கட்டப்பட்ட முறையும் மிகவும் வியப்பானதே....\nஅதுவும் முக்கியமாக... கீஸா பிரமிட்டில் பயண்படுத்தப்பட்டுள்ள கணித முறையும்... தொழில் நுட்பமும்... எவ்வாறு பயண்படுத்தினார்கள்... என்பதில் இன்றும் குழப்பங்கள் உள்ளன.\nகீஸா பிரமிட்டில் 2.3 மில்லியன்ஸ் கற்கள் பயண்படுத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றினதும் நிறை சுமார் 2.5 டன்கள்...\nஇவ்வளவு நிறையையும் நேர்த்தியாக பக்க நீளங்கள் 230 மீட்டராக உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. சரிவு கூட 51 பாகையாக பேணப்பட்டுள்ளது. இன்றய தொழில் நுட்பத்திலேயே சற்று சிரமமான இந்த வேலையை... அவர்கள் அவ்வாறு தனியாக செய்தார்கள்\nமஹா பிரமிட் என அழைக்கப்படும் பிரமிட்டில்...\nநட்சத்திரங்கள்... கோல்கள்... உப கோல்ளின் அமைப்புக்கள்... போன்றவற்றின் நிலையான‌ அமைப்பு வரையப்பட்டுள்ளதாம்.\nபூமி���ின் சுற்றளவு, விட்டம், பூமியின் திணிவு, புவியீர்ப்பினால் உண்டாகும் வேக வளர்ச்சி எல்லாம்... அந்த பிரமிட்களைக்கொண்டு அறியத்தக்கதாக உள்ளது.\nஇந்தளவு அறிவையும் அவர்களுக்கு கொடுத்தது யார்\n அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான்... பிரமிட் சுவரோவியங்களில்... ஏலியன்ஸ் உதவுவது போன்று வரையப்பட்டுள்ளதா அப்படி ஏலியன்ஸ் உதவி இருந்தார்களானால்... ஏன் இப்போது எமக்கு தொழில் நுட்பம் கற்றுத்தரவில்லை அப்படி ஏலியன்ஸ் உதவி இருந்தார்களானால்... ஏன் இப்போது எமக்கு தொழில் நுட்பம் கற்றுத்தரவில்லை ஏற்கனவே உதவியதால்... அவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டதனாலா\nஎகிப்திய சாம்ராஜ்ஜத்தின் திடீர் வீழ்ச்சிக்கு... நைல் நதி வற்று மற்றும்... திடீர் பனியுகம் மட்டும்தான் காரணமா அல்லது அவற்றுக்கும்... ஏலியஸிக்கும் தொடர்பிருக்குமா அல்லது அவற்றுக்கும்... ஏலியஸிக்கும் தொடர்பிருக்குமா\nம்ம்ம்... இதை எழுதிட்டு இருக்கும் போது இன்னும் சில சம்பவங்களும் நினைவுக்கு வருகிறது... அவை ஏற்கனவே எழுதியதுதான்.... இதை கிளிக் பண்ணி... மதம் என்பதை விடுத்து... பண்டைய அறிவு என்கிற ரீதியிலும்... இந்த அறிவு எப்படி வந்தது என்கிற ரீதியிலும்... இந்த சந்தர்ப்பத்துடன்... தொடர்பு படுத்தி பார்க்கவும். :)\nஇத்துடன்... இன்னும் தகவல்களை சேகரிக்கும் வரை... \" நாங்கள் தான்... ஏலியன்ஸ்\" என்ற கொள்கையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு...\nஏலியன்ஸ் உண்மையிலேயே... வேற்றுக்கிரக வாசிகளாக இருப்பதற்கான... சந்தர்ப்பங்களை பார்ப்போம்...\nநமது... சூரியகுடும்பம்... மற்றும் நட்சத்திரங்கள் உள்ளடங்களான... நம்து கலக்ஸியை நாங்கள் படமாகப்பாக்கிறோம்...\n நாங்கள் ஒளியின் வேகத்தில் சென்றால் கூட... கல்க்ஸிக்கு வெளியே செல்ல பல நூறாண்டுகள் எடுக்குமே... அதுவும்... நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை கிட்ட கூட நெருங்கவில்லை... அப்படி என்றால் எப்படி... இந்த படங்கள் எடுக்கப்பட்டன\nஇதற்கான விடை பலருக்கு தெரிந்திருக்கும்... அவர்களுக்கு நான் என்ன சொல்ல போறன் என்பதும் விளங்கி இருக்கலாம்...\nகுழப்பமாக உள்ளவர்களுக்கு அடுத்த பதிவில்... சுவாரஷ்யமான தகவல்களுடன் சந்திப்போம்.\nகலக்ஷியை ஃபோட்டோ எடுத்தது எப்படி\nநாங்கள் அண்டத்தில் எங்கே இருக்கிறோம்...\nஏலியன்ஸ் எங்களுடன் தொடர்பு கொண்டார்களா\nஏன் நாங்கள் ஏலியன்ஸிடன் தொடர்பு கொள்ளவில்லை... அல்லது... கொண்டோமா\nLabels: பரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...)\nஎனக்கு பிடிச்சிருக்கு... :D ( ஃபோட்டோஷொப் படங்கள் )\nபெயரெண் பலன்கள்... 10,19,28,37,46 ( சுட்ட நியூமராலொஜி : P)\nநம்பிக்கையுள்ளவர்கள் படிங்க...:) நம்பிக்கை இல்லாதவர்கள்.. :D\nநீண்ட நாட்களுக்கு பின்னர்... ஏற்கனவே சுட்டு எழுதிய நியூமரலொஜியை... மீண்டும்... புதிய பகுதியூடாக எழுதுகிறேன்.\nபோன முறை... பிறந்த திகதிக்குரிய குணங்களை சுட்டேன். இந்த முறை... உங்களது... தனித்தனி பெய்ர்களுக்குரிய பலன்களை பார்ப்போம்.\nஅதற்கு முதல் உங்களது பெயருக்கான... நம்பரை கண்டறியும் முறை... இதுதான்...\nஎண்களை பார்க்கும் போது... உங்களது இனிசலுக்கும்... சேர்த்து பார்க்க வேண்டும்.\n( எண்களுக்குரிய... நம்பர்கள் அருகில் தரப்பட்டுள்ளன.)\nஇனி... முதலாவதாக... இன்று... கூட்டெண்... 10,19,28,37,46 வருபவர்களின்... குண‍ நலன்களை பார்ப்போம்.\nஇவ்வெண் உடையவர்கள்... கண்ணியமும், கீர்த்தியும் உடைய மனிதர்கள். வாழ்க்கையில் நிதானமும்... தன்னம்பிக்கையுமிருக்கும். வாழ்க்கையில் அதிஷ்ட மாறுதல்கள் அடிக்கடி ஏற்படும். ஒன்று 0 உடன் சேர்வதால்... சகடஜோகம். சக்கரம் போல் வாழ்க்கை அமையும். சுலபமாக பிரசித்தமாவார்கள். எல்லாக்காரியமும் பிரசித்தமாக கூடியதாகையால்... நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும். மன மகிழ்வான வாழ்க்கை உண்டு. பணத்தட்டுப்பாடு வராது.\nஇவ்வெண் உதய சூரியனை குறிப்பதால் அஸ்தமனமில்லை. பொழுது ஏற‌ ஏற... அதிகப்படுத்தும் சூரிய வெளிச்சம் போல... வாழ்க்கை மேன்மை அடைந்துகொண்டு செல்லும். ஒரு திட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் இவர்கள்... நல்ல வாழ்க்கைத்துணைவரை அடைவர் என்றும் சக்தி இவர்களை பிரியாது.\nவயோதிப காலத்திலும்... இளைஞர்போல் சுறுசுறுப்பாக இருப்பர். கடைசிவரை வாலிபராக இருப்பார். சுகானுபவங்களில் நேர்மையே இவர்களுக்கு வெற்றியளிக்கும்.\nவாழ்க்கையின் ஆரம்பத்தில்... முன்னேற்றத்தையும் சுகத்தையும் தரும் இவ்வெண் நேர்மறையான தன்மைகளையுடையது. எக்காரியமாயினும்... போட்டிகளும்.. சிரமங்களுமுண்டாகும். வாழ்க்கையை திரும்பதிரும்ப தொடங்க நேரிடும். மிக வேகமாக முன்னேற்றமடைவர்... கடைசியில் எல்லாத்தையும் இழக்க நேரிடும்.\nநண்பர்களாலும்... உறவினர்களாலும்... எதிர்பாராத நஷ்டங்கள் வரும். கொடுத்த கடன் திரும்ப வருவது அபூர்வம். கஷ்டப்பட்டு சேமித்த பொருட்கள் எல்ல���ம் எதிர்பாராமல் இழக்க நேரிடும்.\nசாதாரன நிலையில் உள்ளவர்களைக்கூட... மேன்மையான நிலைக்கு கொண்டுசெல்லும். வசீகரமானது. காதலில் வெற்றியைத்தரும். தன் அந்தஸ்துக்கு மேம்பட்டவரால் விரும்பப்படுவர். ஆண், பெண் இருபாலரிலும்... விசேடமான நண்பர்கள் ஏற்படுவர். நண்பர்களால் வாழ்க்கை முன்னேற்றமடையும். எதிர்பாராமல்... அதிஸ்டகரமான கூட்டாளிகள் முதலுடன் வந்து சேர்வார்கள். கலைகளில் ஈடுபாடு உண்டாகும். சுகம் நிறைந்த வசதியாக வாழ்க்கை உண்டாகும்.\nகவர்ச்சிகரமாக இருப்பர். மிக உண்ணதமான நிலையில் உள்ளவர்களை வீண் விவகாரங்களில் ஈடுபடுத்தி வீழ்த்திவிடும். பேராசை குறைக்கப்பட வேண்டும்.\nஎத்தொழில் புரியினும் அத்தொழிலில் சிகரத்தை அடைய உதவும் இவ்வெண். வயது ஏற ஏற செல்வமும்... அந்தஸ்தும் அதிகரிக்கும். இந்த எண் உடையவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.\nஅடுத்து... 55,64,73,91,100 ஐ கூட்டெண்ணாக உடையவர்களுக்கு பார்ப்போம்.\nஃபோட்டோஷொப்... வெக்டர் டியூட்டோரியல்... + PSD File\nஇன்று... சிம்பிலா... ஃபோட்டோஷொப்பில்... நாமாகவே... ஒரு வெக்டர் டைப்... படத்தை எப்படி... உருவாக்குவது என்ப‌தை... எழுதி இருக்கிறேன்...\nஉங்களுக்குத்தேவையான அளவில்... வேக் ஸீட்டை உருவாக்கி கொள்ளவும்...\nபக்ரவுண் லேயரை அன்லொக் பண்ணவும்.\nஇதற்கு... லேயரில் உள்ள... பக்ரவுண்ட் லேயரை இருதடவை கிளிக் பண்ணி ஓ.கே பண்ணவும்.\nமீண்டும் அதே லேயரில்... டபிள் கிளிக் பண்ணவும்... லேயர் ஸ்டைல் ( Layer Style ) பனலுக்கு போகும்...\nஅங்கு... Gradient overlay ஐ டிக் பண்ணி... Gradient ஐ கிளிக் பண்ணவும்... பின்னர்... உங்களுக்கு தேவையான ஒரு கலரை... ஏற்கனவே வெள்ளையாக இருக்கும் இடத்தில் செலெக்ட் பண்ணவும்... கருப்பாக இருப்பதில்... அதே கலரின்... லைட்டான கலரை செலெக்ட் பண்ணவும்...\nஅடுத்து பக்ரவுண்ட் லேயருக்கு மேலாக... இன்னொரு லேயரைப்போட்டு... M கீயை அழுத்தி ( வட்டம் ஏற்கனவே செற்பண்ணுங்கப்பா... எழுதுற்து ரொம்ப கஷ்டமா இருக்கு... ) வட்டம் வரைந்து கொள்ளவும்...\nஅடுத்து... Ctrl + Alt + D ஐ அழுத்தி ஃபெதர்... 5 கொடுக்கவும்....\nஇனி... அந்த லேயரை கொப்பி பண்ணவும்... ( கொப்பி பண்ணியது... இந்த லேயருக்கு மேலாக இருக்கும்.)\nஇப்போது... முதலாவது வட்டலேயரில் வட்டத்தை செலக்ட் பண்ணி... Ctrl + Alt+ D ஐ அழுத்துவதன் மூலம்...40,50 ஃபெதர் கொடுத்து ஓ.கே பண்ணவும்...\nஅடுத்து... B ஐ அழுத்தி பிறஸ் டூலை எடுத்து... அதில்... Bursh ஐ செலெக்ட�� பண்ணவும்...\nபின்னர்.... இரண்டு வட்ட லேயர்களுக்கு பின்னால்.. ஒரு லேயரைப்போட்டு... அதில் பிறஸ் டூலை... கீறி/கிளிக் பண்ணி கொள்ளவும்...\nஅடுத்து... அனைத்து லேயருக்கு மேலாக... ஒரு புதிய லேயரை போடவும்...\nஅதில்... வட்டத்தின் கீழ் வளைவை வெட்டுமாறு ஒரு பெட்டி வரையவும்.. ( M ஐ அழுத்துவதன் மூலம்.)\n(பிறஸ் டூலில்... ஃபெதரான... வட்ட பிறஸ்ஸை செலக்ட் பண்ணி... வெள்ளை நிறத்தால் ஒரு வட்டம் போட்டு... ஃபெதர் பண்ணினால் இன்னும் சுப்பர்... )\nஅடுத்து... ஒரு பி.என்.ஜி( PNG) ... படத்தை... கொண்டுவந்து... வட்டமான 2 லேயருக்கும் மேலாக போட்டு... செட் பண்ணவும்... ( இதுவும் செய்தது தான்... செய்த முறை எழுதுவது சிரமம்... )\nஅடுத்து ஸடோ கொடுக்க வேண்டும்...\nகடைசியாக போட்ட... லேயரை... கொப்பி பண்ணவும்... ( கொப்பி பண்ண பட்ட லேயர்... அனைத்துக்கும் மேலாக இருக்க வேண்டும்... )பிறகு...Ctrl +T ஐ அழுத்தி... Edit--> Transform சென்று... Skew ஐ செல‌க்ட் பண்ணவும்...\nபிறகு கீழுள்ளவாறு... மூலைகளை எழுத்து அமைத்துக்கொள்ளவும். ( இதற்கும் ஃபெதர் கொடுத்து... ஒப்பாஸிட்டியை குறைக்கவும்... )\n(பழைய டியூட்டோரியல்களில் இருக்கிறது முறை... அல்லது இவரின்\"http://velang.blogspot.com/\" இல் பாக்கவும்... :) )\nஅதே போன்ற முறையில்... ஏற்கனவே பிறஸ் டூலால் போட்ட டிசைன் லேயரை கொப்பி பண்ணி... ஸடோ முன்னர் செய்தது போன்று செய்யவும்.\nஇறுதியாக இப்படி வரனும்... :)\nPSD இக்கு... இதை கிளிக் பண்ணி டவுண்லோட் பண்ணலாம்.\nLabels: ஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்...\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nஃபோட்டோஷொப் - Halloween பூசனி :D (டியூட்டோரியல்)\nஅங்க இருக்கு... இங்க இல்ல...\nஇன அழிப்பும் அலட்சியமும்... (01)\nசுப்பர் (ஃபோட்டோஷொப்) 3டி டெக்ஷ்ட் சொஃப்ட்வெயார்.....\nஸ்....ஸபா.... இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா\nஎது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்... :)\n ( ஏலியன்ஸ் 6 (பரிமாணங்க...\nஎனக்கு பிடிச்சிருக்கு... :D ( ஃபோட்டோஷொப் படங்கள் ...\nபெயரெண் பலன்கள்... 10,19,28,37,46 ( சுட்ட நியூமரால...\nஃபோட்டோஷொப்... வெக்டர் டியூட்டோரியல்... + PSD File...\nநானும் பார்த்திட்டேன்... எந்திரன்... :( விமர்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2008/10/", "date_download": "2018-05-24T00:19:55Z", "digest": "sha1:SGRGL5HR57SWGNZPOQTJAT43JAQT7FUM", "length": 77833, "nlines": 721, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: October 2008", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இலங்கைப் பிரச்சினையில் தமது கவனத்தை திருப்பி இருக்கும் வேளையில் ரஜினியை அரசியல் களத்துக்கு இழுத்துவரும் முயற்சியை ரஜினி ரசிகர்கள் செய்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்திருந்த கோவை ரஜினி ரசிகர்கள் தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nசிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத்தின் மத்தியில் நட்சத்திரத்தினுள் ரஜினியின் படம் கட்சிக் கொடியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சிக்கான சின்னம் தெரிவு செய்யப்படவில்லை. விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு அங்கத்தவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.\nரஜினியின் குரலுக்கு தமிழகத்தில் மதிப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து கருணாநிதியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். அப்போது ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார் ரஜினிகாந்த்.\nஜெயலலிதாவுக்கு எதிராக அலையும் மூப்பனார் கருணாநிதி கூட்டணியின் பலரும், ரஜினிகாந்தின் குரலும், சேர்ந்து ஜெயலலிதாவை தோல்வியடையச் செய்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அரசியல் களத்தில் குதித்தனர்.\nதிராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக குரல் கொடுத்த ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சிக்காக குரல் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் தனது அரசியல் நடவடிக்øகயை அப்படியே மூட்டை கட்டி வைத்து விட்டு சினிமாவில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தமது கதிரைக்கு ஆபத்து ஒன்று வரும் எனப் பயந்த அரசியல் வாதிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.\nரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் இடையிலான பிரச்சி மீண்டும் அரசியல் பக்கம் ரஜினியை இழுத்து வந்தது. ரஜினி நடித்த பாபா திரைப்படத்தை திரையிடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ரஜினி ரசிகர்கள் அதனை எதிரத்து போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த தேர்தலில் தனது ரசிகர்களைத் தாக்கிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக ரஜினிகாந்த் குரல் கொடுத்தார்.\nதிராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளருக்கு ரஜினி வாக்களித்தார். அன்று நடந்த தேர்தலில் ரஜினி வாக்களித்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தோல்வியடைந்தது.\nதமிழகத் தேர்தலின் போது ரஜினியின் குரல் ஒரு முறை வெற்றியைத் தேடிக்கொடுத்தது. ஒருமுறை தோல்வியடைந்தது. அரசியலில் இறங்கினால், இப்போது உள்ள நல்ல பெயர் நிலைக்காது என்பது ரஜினிக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர் சினிமாவிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறõர்.\nஆனால்,ரஜினி ரசிகர்களின் கருத்து வேறு மாதிரி உள்ளது. ரஜினி அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அக்கட்சியின் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது ரஜினி ரசிகர்களின் விருப்பம்.\nமக்களுக்கு நன்மை செய்வதற்கு அரசியல் கட்சி முக்கியமல்ல. கமலஹாசன் நற்பணி மன்றம் பல நல்ல காரியங்களை முன்னின்று செய்கிறது. அரசியலுக்கு அப்பால், கமல் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்துக்கும் அவரது நற்பணி மன்றம் பக்க பலமாக உள்ளது.\nதனது ரசிகர்களுக்கு அரசியல் சாயம் பூசாது இருப்பதனால் அவரால் நிம்மதியாக இருக்க முடிகிறது. ரஜினி நிலை அப்படி அல்ல. அவரது படங்களில் அவர் பேசும் வசனங்கள் அரசியலில் ரஜினி குதிக்கப்போகிறார் என்ற மாயையை உருவாக்கியது. அரசியலுக்கும் தனக்கும் வெகு தூரம் என்பதை குசேலன் படத்தின் மூலம் ரஜினி வெளிப்படுத்தினார்.\nரஜினிக்கு எதிரான சில பத்திரிகைகள் அதனை விமர்சித்து பக்கம் பக்கமாக எழுதின. அரசியலில் இருந்து ரஜினி நழுவுகிறார் என்ற அந்த விமர்சனங்களினால் குசேலன் படத்தின் வசனங்���ள் நீக்கப்பட்டன. விமர்சனங்களுக்குப் பயப்படும் ரஜினியால் அரசியலில் நிலைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nரஜினியின் செல்வாக்கு சரிந்துள்ளது என்பது லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. சினிமா இது மிக மிக ஆபத்தான முன்மாதிரி ரஜினியை மிரட்டும் இவர்கள் உண்மையில் ரஜினி ரசிகர்கள் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரஜினியை அரசியல் கைதியாக்க ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள்.\nரஜினியின் செல்வாக்கும் அவரிடம் இருக்கும் பண பலமும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போதுமானது. அதேவேளை அவர் இதுவரை கட்டிக்காத்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதும் வெளிப்படை.\nரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யப்போகிறாரா அரசியலை மறந்து விடும்படி ரசிகர்களுக்கு கட்டளையிடப் போகிறாரா என்பதை அறிய தென் இந்தியா காத்திருக்கிறது.\nரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் காவிரிப் பிரச்சினைக்கு எப்படிப்பட்ட முடிவை அவர் எடுப்பார் என்ற முதலாவது கேள்விக்கு விளக்கமான பதிலை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசின் வேண்டுகோளுக்கும் நீதிமன்றத்தீர்ப்புக்கும் தலை வணங்காத கர்நாடக அரசு ரஜினியின் குரலுக்கு இசைந்து கொடுக்காது என்பது திண்ணம்.\nஒகனேக்கல் குடி நீர்த்திட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினிகாந்த் கர்நாடகத்தில் தனது படம் திரையிடப்படுவதற்காக மன்னிப்புப் கேட்டதை தமிழகத்தில் உள்ள ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ரஜினிக்கு எதிராகவே இருப்பார்கள்.\nரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டு தலைமை ஏற்க வரும்படி ரஜினியை அழைக்கிறார்கள்.\nசெல்வாக்கானவர் யார் என்ற கேள்விக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான் என்பது கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. அரசியலில் தோற்றாலும், சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக இருந்த சிவாஜி இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை காலமும் மூன்றாம் இடத்தில் இருந்த ரஜினியை முந்திக்கொண்டு விஜய் மூன்றாம் இடத்தைப் பிடித்து ரஜினியை நான்காம் இடத்துக்கு தள்ளிவிட்டார். இந்தக் கருத்துக்கணிப்பு ரஜினி ரசிகர்களை உசுப்பி விட்டது. ரஜினியை முதலமைச்சராக்குவோம் என்று அவர்கள் சபதம் எட��த்துள்ளனர்.\nரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்ததை அறிந்தும் ரஜினி வழமைபோல் மௌனம் காக்கிறார்.\nதமிழக அரசின் எச்சரிக்கையால் ஆட்டம் காணுமா மத்திய அரசு\nஇலங்கைப் பிரச்சினையில் இதுவரை காலமும் ஒவ்வொரு கோணத்தில் நின்று கருத்துக் கூறி வந்த தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஓரணியில் நின்று தமது முடிவை உறுதியாகத் தெரிவித்துள்ளன.\nஇலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கு இரண்டு வார கெடுவை விதித்துள்ளது தமிழக அரசு.\nஇலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு உறுதியான ஒரு முடிவை எடுக்காவிட்டால் தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ராஜ்யசபை உறுப்பினர்களும இராஜினாமாச் செய்வார்கள் என்ற எச்சரிக்கையை தமிழகம் விடுத்துள்ளது.\nஇந்த எச்சரிக்கையை இந்திய அரசு இலங்கைக்கு விடுத்த எச்சரிக்கையாகவே கருத வேண்டி உள்ளது. விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற போர்வையில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்திய அடக்குமுறைகளை அவ்வப்போது கண்டித்து வந்த தமிழக அரசு இலங்கை அரசுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்துள்ளது.\nவைகோ, பழ. நெடுமாறன், திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வேறு வேறு அணிகளில் இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் தமது கருத்தை ஒன்றாகக் கூறுவதற்கு என்றுமே பின் நின்றதில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் விஜயகாந்த் உணர்வு பூர்வமாகத் தனது கருத்தை வெளிப்படுத்தி வந்தார். அரசியல்வாதியான விஜயகாந்த் மிக அவதானமாக இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுத்து வருகிறார்.\nகாங்கிரஸ் கட்சியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர் அணியில் இருந்தாலும் இலங்கைப் பிரச்சினை என்பது புலிகளின் பிரச்சினை என்ற கொள்கையையே கொண்டுள்ளன. புலிகளை அழித்து விட்டால் இலங்கைப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்ற கருத்திலே இந்த இரண்டு கட்சிகளும் உள்ளன.\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதை தெரிந்து கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் தமது கருத்தை மாற்றி���் கொண்டுள்ளன.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள் ஆகியன நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்தக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியேறி விட்டன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்துள்ளனர்.\nதமிழக முதல்வர் தலைமையிலான சர்வகட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்காமலே அக்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்வார்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.\nதமிழக முதல்வரை விமர்சித்துவரும் வைகோவும் டாக்டர் ராமதாஸும் முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.\nவிடுதலைப் புலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களின்போது விடுதலைப் புலிகளின் செல்வாக்கும் தலைகாட்டத் தவறுவதில்லை.\nஇலங்கையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடைபெறும் போதும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும் கொல்லப்படும்போதும் கண்டன அறிக்கைகளும், கடிதங்களும், கவிதைகளும், தந்திகளும் அனுப்பிய தமிழக முதல்வர் கருணாநிதி, முடிவைக் காணும் படிகளில் கெடு விதித்தது மத்திய அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.\nஇந்திய அரசின் ஆதரவும் ஆசீர்வாதமும் தனக்கு இருப்பதாக இறுமாப்பிலிருந்த இலங்கை அரசு இதுவரை காலமும் தான் நினைத்ததைச் சாதித்து வந்துள்ளது. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான ஒரு சில நாட்களில் தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கையின் மூலம் இலங்கை அரசை தனது வழிக்கு இழுக்க இந்தியா முயல்கிறது என்ற உண்மை புலப்படுகிறது.\nஇந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்திருப்பது மத்திய அரசில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. \"\"ப��றுத்தது போதும் மனோகரா பொங்கி எழு'' என்ற வசனம் எழுதிய முதல்வர் இன்று பொறுமையை இழந்து பொங்கி எழுந்துள்ளார்.\nதமிழக அரசு மீது இதுவரை இருந்த விமர்சனங்கள் இப்போது திசை மாறிவிட்டன. மின்வெட்டுக் காரணமாக தமிழக அரசுக்கு எதிராக ஆங்காங்கு எழுந்த ஆர்ப்பாட்டங்கள் அடியோடு இல்லாமல் போயுள்ளன. இலங்கை அரசுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெறுகின்றன.\nதமிழக அரசின் எச்சரிக்கைக்கு மத்திய அரசு பதில் கூறுவதற்கு முன்னரே முதல்வரின் மகளான கனிமொழி தனது ராஜ்யசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஇலங்கை அரசுக்கு சார்பாக செயற்படும் இந்திய அரசுக்கு ஆதரவு கொடுப்பதை உடனடியாக முதல்வர் வாபஸ் பெற வேண்டும். வாரிசு அரசியலை முதல்வர் ஊக்கப்படுத்துகிறார் என்று குரல் கொடுத்தவர்கள் வாய் மூடிமௌனிகளாக உள்ளனர்.\nசரிந்திருந்த தமிழக அரசின் செல்வாக்கு கொஞ்சம் உயர்ந்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தது என்ற கேள்விக்கு கனிமொழியின் இராஜினாமா பதிலாக உள்ளது. கனிமொழியின் இராஜினாமா வைகோவுக்கும், டாக்டர் ராமதாஸுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யாமல் மத்திய அரசை திருப்திப்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துள்ளார் முதல்வர் என்ற விமர்சனத்துக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.\nவைகோவின் கட்சியிலிருந்தும், டாக்டர் ராமதாஸின் கட்சியிலிருந்தும் யாராவது இராஜினாமா செய்யாவிட்டால் முதல்வர் கருணாநிதியின் செல்வாக்கு உயர்ந்து விடும்.\nவிருப்பம் இல்லாது பெற்ற நடாளுமன்ற உறுப்பினர் பதவியை விருப்பத்துடன் ராஜினாமாச் செய்துள்ளார் கனிமொழி. ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையேயான போட்டியில் கனிமொழி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இராஜினாமாவின் மூலம் மீண்டும் சுதந்திரப் பறவையாக மாறிவிட்டார் கனிமொழி.\nஇந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசு விடுத்திருக்கும் காலக்கெடு மிகவும் குறுகியது. சுமார் 30 வருடகாலப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு கண்டு விட முடியாது. கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கு இலங்கை அரசு நாள் குறித்திருக்கும் வேளையில் யுத்தம் நிறுத்தப்பட்டால் சிங்கள மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை விவகாரத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது, இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.\nதமிழகத்தை ஆட்டிப்படைக்கும் இலங்கைத்தமிழர் பிரச்சினை\nஇலங்கைப்பிரச்சினை காரணமாகஅரசியல் மீண்டும் அரசியல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. கிளிநொச்சியில் நடத்தப்படும் விமானக்குண்டு வீச்சு, வன்னியை நோக்கிய இராணுவப் படை நகர்வு, மனிதஉரிமை ஆர்வலர்களை வன்னியிலிருந்து இலங்கை அரசாங்கம்வெளியேற்றியது. தமிழக மீனவர்களின்\nமீதான தாக்குதல்கள் என்பனவற்றினால் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன.இலங்கை அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய எதிர்ப்பு உண்ணாவிரதப்போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முன்னேற்ற திராவிடக்கழகம் ஆகியவை கலந்துகொண்டு தமது ஆத\nரவை வெளிப்படுத்தின.பழ. நெடுமாறன், வைகோ, திருமாவளவன்,டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அர\nசுக்கு எதிராகவும் அவ்வப்போது கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவார்கள்.\nதிராவிட முன்னேற்றக் கழகமும் சர்ந்தர்ப்பம்கிடைக்கும் போது இலங்கைத் தமிழர் பற்றியதனது அக்கறையை வெளிப்படுத்தியது.தமிழீழ விடுதலைப் புலிகளை தனது விரோதியாகக் கருதும் காங்கிரஸ் கட்சி, இலங்கைத்தமிழர்களையும் தனது எதிரியாகவே கருதுகிறது.காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறிய இடதுசாரிகள்தமிழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைமையிலான கூட்டணியில் இருந்துவெளியேறினர்.\nதமிழக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவைவிலக்கிய இடதுசாரிகள் தமிழகத்தில் இருந்துதிராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அகற்றுவதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர்.\nஇலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டின் பின்னர் இந்திய மீனவர்கள்மீதான தாக்குதல், கொலை ஆகியவற்றுக்குமுடிவு கட்டப்படும் என்று கருதப்பட்டது. சார்க்மாநாட்டின் பின்னரும் இந்திய மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படை தாக்குல் நடத்தியது.தமிழக அரசியல் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, இந்தியப் பிரதமரின் ஆலோசகரான எம்.கே.நாராயணன் தமிழக முதல்வரைச் சந்தித்து இந்��ிய மீனவர்களின் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தாது என்றுஉறுதியளித்தார். அவர் உறுதியளித்த பின்னரும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்தொடர்கிறதுதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ்கட்சி ஆகிய இரண்டையும் தவிர தமிழகத்தின்ஏனைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துதமது ஆதங்கத்தை வெளிப்படுத்தின.\nதமிழகத்தின்குரல் ஓங்கி ஒலிக்கையில் தனது குரல்அடங்கிப் போனதை உணர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் நாளை திங்கட்கிழமை தன்னிலை\nவிளக்கமளிக்கவுள்ளது.வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த்திருமாவளவன், பழ. நெடுமாறன் ஆகியோர்இலங்கைத் தமிழ் மக்களுக்காக உணர்வுபூர்வ\nமாக குரல் கொடுத்து வருகின்றனர்.கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கு பற்றப் போவதாகஅறிவித்த ஜெயலலிதா இறுதி நேரத்தில்\nகாலை வாரிவிட்டார். விடுதலைப்புலிகளின்ஆதரவாளர்களும், விஜயகாந்தின் கட்சித்தொண்டர்களும் பங்கு பற்றியதால் ஜெயலலிதா தனது முடிவை மாற்றி இருக்கலாம்.பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியபிரமுகர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பற்றவில்லை. இலங்கைத்தமிழர்களுக்காக ஒருமித்த குரல் கொடுக்கமுடியாத நிலையில் தமிழகக் கட்சிகள்உள்ளன. இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகஅரசியலை விறுவிறுப்பாக்கி உள்ளது. இதே\nவேளை தமிழக முதல்வரின் குடும்ப அரசியலும் சூடாகி உள்ளது. மாறன் சகோதரர்களின்சன் பிக்ஸர்ஸ் தயாரித்த காதலில் விழுந்தேன்\nஎன்ற படம் மதுரையில் திரையிட முடியாதநிலை உள்ளது.தமிழக முதல்வரின் மகனான மு.க. அழகிரியின் அச்சுறுத்தல் காரணமாக மதுரையில்\nஉள்ள தியேட்டர் உரிமையாளர்கள் படத்தைத்திரையிடத் தயங்குகிறார்கள். ஆதாரத்துடன்புகார் தந்தால் விசாரணை நடத்தப்படும் என்றுமுதல்வர் பதிலளித்துள்ளார்.\nமதுரையில் உள்ள தியேட்டர்களுக்கு உரியபாதுகாப்பை வழங்கி படத்தை திரையிடவேண்டியது தமிழக அரசின் கடமை. புகார்வரும் வரை விசாரணை முடியும் வரை பார்த்துக்கொண்டிருப்பது தமிழக அரசுக்கு அழகல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தில்இருந்து முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனை\nவெளியேற்றி விட வேண்டும் என்பதில்தமிழக அரசியல் வாதிகள் குறியாக உள்ளனர்.அதற்கான நாளையும் அவர்கள் குறித்து விட்டார்கள். தமிழக அரசியல் கட்சிகளின் மாநாடுகளை நேரடி ஒள���பரப்புச் செய்து முதல்வரின்வெறுப்பைச் சந்தித்துள்ள சன் நிறுவனம் விஜயகாந்தின் அரசியல் கட்சியின் இளைஞர்\nஅணி மாநாட்டை நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளது.ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கலந்துகொண்ட மாநாடுகளையும் கூட்டங்\nகளையும் நேரடி ஒளிபரப்புச் செய்து அவர்களிடம் நல்ல பெயரை வாங்கியுள்ளது சன்நிறுவனம். தமிழக முதல்வர் கலந்துகொண்டமாநாட்டையும் சன் நிறுவனம் நேரடி ஒளிபரப்புச் செய்தது. அதற்காக சன் நிறுவனத்தைமுதல்வர் பாராட்டவில்லை.தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சியின்\nஇளைஞர் அணி மாநாட்டை சன் நிறுவனம்நேரடி ஒளிபரப்புச் செய்த பின்னர் திராவிடமுன்னேற்றக் கழக உறுப்பினர் பதவியில்இருந்து தயாநிதி மாறன் விலக்கப்படுவார்என்ற செய்தியை முதல்வர் உண்மையாக்குவாரா தனது சாணக்கியத்தினால் இந்தப் பிரச்சினையை புஸ்வாணம் ஆக்குவாரா ன்பதைஅறிய தமிழக அரசியல்வாதிகள் ஆர்வமாக\nவீரகேசரி வாரவெளியீடு 05 10 2008\nஇங்கிலாந்து மண்ணில் விளையாடியஇந்திய அணி 21 வருடங்களின் பின்னர்\nடெஸ்ட் தொடரொன்றை வென்றுள்ளது.இந்திய ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி தரக்கூடி\nய செய்திதான் என்றாலும் மூன்றாவதுடெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலை\nவர் ட்ராவிட்டின் முடிவு பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.\nலோர்ட்ஸில் நடைபெற்ற முதலாவதுடெஸ்ட்டில் மழை பெய்ததால் இந்திய\nஅணி தப்பிப் பிழைத்தது. ட்ரன்ட் பிரிட்ஜில்நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஏழு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்துஅணியை வீழ்த்திய இந்திய அணி 1 0\nஎன்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்தது. ஓவலில் நடந்த மூன்றாவது\nடெஸ்ட்டின் முடிவை கிரிக்கெட் உலகம்ஆவலுடன் எதிர்பார்த்தது.\nமூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றுதமது கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டிய\nஇக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்துஅணி களமிறங்கியது. ஆறு வருடங்களாக\nடெஸ்ட் தொடரில் தாய் மண்ணில் தோல்வியடையாத இங்கிலாந்து அணி அந்தக் கௌர\nவத்தைக் காப்பாற்ற முயற்சி செய்யும்நிலைக்குத் தள்ளப்பட்டது.\nவெற்றியும் வேண்டாம், தோல்வியும்வேண்டாம் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வி இன்றி முடித்தாலேபோதும் என்ற எண்ணத்துடன் இந்தியஅணி களமிறங்கியது.\nஆரம்ப ஜோடி இன்றி தடுமாறிய இந்தியஅணிக்கு தினேஷ் கார்த்திக் ஜபார் ஜோடி\nபெர��தும் கை கொடுத்தது. உலகக் கிண்ணப் போட்டியில் பார்\nவையாளராக இருந்த கார்த்திக்கின் திறமையை கிரிக்கெட் ரசி\nகர்கள் இப்போது தெரிந்துகொண்டார்கள்.மூன்று டெஸ்ட்களிலும் மூன்று\nஅரைச்சதங்களைக் கடந்து263 ஓட்டங்கள் எடுத்த கார்த்திக்\nஇந்திய தரப்பில் அதிகூடியஓட்டங்களைப் பெற்றார். சதமடி\nக்கும் சந்தர்ப்பத்தை தவறவிட்டார் கார்த்திக். ஜபார் இரண்டு\nஅரைச்சதங்கள் கடந்து இந்தியஅணிக்கு நல்ல ஆரம்பத்தை\nஓவல் மைதானத்தில் இந்தியதுடுப்பாட்ட வீரர்களின் அதிரடி\nஇங்கிலாந்து பந்து வீச்சாளர்களை வெறுப்பேற்றியது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவை எதிர்பார்த்து கிரிக்கெட்\nஉலகமே ஏக்கத்துடன்காத்திருக்க இந்திய அணித்தலைவர் மிக நிதானமாக முடிவைத்\nவெற்றி பெற வேண்டும் என்றேஇந்திய ரசிகர்களும், சில விமர்ச\nகர்களும் விரும்பினார்கள்.இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில்\nஇந்திய வீரர்கள் எவரும் சதமடிக்கவில்லை.டெண்டுல்கர் 91, கார்த்திக் 91, டோனி 92\nஓட்டங்கள் அடித்து சதத்தைத் தவறவிட்டனர்.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான\nஅனில்கும்ப்ளே சதமடிக்கும் நிலையில்இருந்தார். அவரது வாழ்க்கையில் முதலாவது\nசதத்தை அடிப்பாரா அடிக்க மாட்டாராஎன்ற ஆர்வம் ரசிகர்களின் இரத்த ஓட்டத்தை\nஅதிகமாக்கியது. இந்திய அணி தேவைக்குஅதிகமான ஓட்டங்களை\nப் பெற்றுவிட்டது. ஆகையினால் ஆட்டத்தை நிறுத்தி\nஇங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாடும்படி இந்திய\nஅணித்தலைவர் பணிப்பார்என்றே பலரும் எதிர்பார்த்தனர்.\nகும்ப்ளே சதமடிக்க இந்தியஅணி ஆட்டத்தை நிறுத்தும்\nஅல்லது அவர் ஆட்டமிழந்தால் இந்திய அணி ஆட்டத்தை\nநிறுத்தும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். கும்ப்ளே\nசதத்தை கும்ப்ளே தொட்டுவிட் டார். இந்திய அணி ஆட்டத்தை\nநிறுத்தும் என எதிர்பார்த்தவர்களின் எண்ணத்தை\nப் பொய்யாக்கிய ட்ராவிட்,இந்திய அணி வீரர்கள் அனைவரும்\nஆட்டம் இழக்கும்வரை காத்திருந்தார்.கும்ப்ளேயுடன் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீசாந்த்\nஆட்டமிழந்ததும் இந்திய அணியின் முதலாவதுஇன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.\nஇந்திய அணியின் 667 ஓட்டங்களுக்குபதலளித்தாடிய இங்கிலாந்து அணி முதல்\nஇன்னிங்ஸில் 345 ஓட்டங்களை எடுத்தது.இங்கிலாந்து அணிக்கு ப்லோ ஒன் கொடுக்காது\nஇந்திய அணி துடுப்பெடுத்தாடியது.இந்திய அணித்தலைவரின் இந்த முடிவு\nபெரும் விமர்சனத்துக்குள்ளாகியது.இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்\nஸில் தொடர்ந்து விளையாடும்படிபணிக்காது இந்திய அணி விளையாடியது.\nஇந்திய அணி வேகமாகஒட்டங்களைக் குவித்து\nஇங்கிலாந்து அணிக்குமேலும் நெருக்கடி கொடுக்\nகும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால், இந்திய அணி\nநேரத்தைக் கடத்துவதிலேயே குறியாக இருந்தது.\nஅணித் தலைவர் ட்ராவிட்140 பந்துகளுக்கு\n12 ஓட்டங்களும், சச்சின் 13 பந்துகளுக்கு\nஒரே ஒரு ஓட்டத்தைப்பெற்று வெறுப்பேற்றினர். இந்திய அணி\nயின் வெற்றியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்குஇவர்களின் விளையாட்டு அவமான\nமாக இருந்தது.ஆறு விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை எடுத்த இந்திய அணி இங்கி\nலாந்து அணியை துடுப்பெடுத்தாடும்படிநான்காம் நாள் மாலையில் கூறியது.\n500 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமானஇலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து\nஅணி கடைசிவரை போராடி, ஆறு விக்கட்டுகளை இழந்து 369 ஓட்டங்களை மட்டுமே\nர். ஆகையினால் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவே இரண்டாவது இன்னி\nங்ஸை தாம் விளையாடியதாக ட்ராவிட் கூறியுள்ளார்.\nஇந்திய ரசிகர்கள் விரும்பியதுபோல் நடந்திருந்தால் இந்திய அணியின் தொடர்\nவெற்றி சில வேளையில் கனவாகிப் போயிருக்கும். இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்\nகளைவிட போராடும் குணம் அதிகம் உள்ளவர்கள். ஆகையினால் இரண்டாவது இன்னிங்\nஸில் இங்கிலாந்து வீரர்கள் நெருக்கடியைக் கொடுப்பார்கள் என ட்ராவிட் எதிர்\nபார்த்தார். தனது அணியின் மீதான நம்பிக்கையின்மையினாலேயே பொலோ ஒன்\nகொடுக்காது இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடும்படி ட்ராவிட் பணித்தார். மூன்றாவது\nபோட்டியின் முடிவை ட்ராவிட் எப்போதோ முடிவு செய்து விட்டார். அவரது\nவிருப்பப்படியே மூன்றாவது போட்டியில்முடிவு அமைந்துவிட்டது. இங்கிலாந்தில்\nதொடர் வெற்றி பெற்றாலும் ட்ராவிட்டின்தலைமையில் விழுந்த கரும்புள்ளியாகவே\nஇதனைக் கருத வேண்டியுள்ளது.\"\"வீட்டு ரூமில் இருந்து பார்த்தவர்கள் என\nட்ராவிட் மிகச்சாதாரணமாகச் சொல்லிவிட்டார். வீட்டில் இருந்து பார்த்தவர்களில்\nநாட்டுக்காக கிரிக்கெட் விளையாடியவர்களும் அடங்குவர் என்பதை மறந்துவிட்டார்.\nட்ராவிட் பொலோ ஒன் கொடுத்திருக்கவேண்டும். ட்ரா செய்யும் நோக்கில் தவறான\nஅன்ஷû மான் கெய்க்வ��ட், முன்னாள்\nஇந்தியா, ஓவல் டெஸ்ட்டில் பொலோ கொடுக்காதது ட்ராவிட்டின் தனிப்பட்ட\nமுடிவாக இருந்திருக்காது. இரண்டாவதுடெஸ்ட்டில் அதிரடியாக ரன் எடுத்திருக்க\nவேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வுகொடுக்க வேண்டிய அவசியம் எனக்குப்\nகபில்தேவ் முன்னாள் தலைவர் இந்தியா.\n\"\"முடிவு எடுக்கும் அதிகாரம் கப்டனுக்குஉண்டு. தொடரை வென்றதால் ட்ராவிட்\nஎடுத்த முடிவு சரியானதாக இருந்திருக்கும்.ஆனால் ட்ரா செய்யும் நோக்கில் செயற்பட்டது\nமதன்லால் முன்னாள் வீரர் இந்தியா\nராகுல் ட்ராவிட்டின் நிலையில் நான் இருந்திருந்தால் பொலோ ஒன் நிச்சயம் கொடுத்தி\nருக்கமாட்டேன். 1 0 என்ற முன்னணியில்இருக்க டெஸ்ட் தொடரை இழக்க யாரும்\nட்ராவிட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும்முன்னாள் வீரர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ள\nனர். இவர்களில் இங்கிலாந்து அணித்தலைவரின் கருத்து மிக முக்கியமானது.\nமுதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சமநிலையில் முடிந்திருந்தால் அல்லது ஒரு\nபோட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தால் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்\nமெட்ரோநியூஸ் 17 08 2007\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதமிழக அரசின் எச்சரிக்கையால் ஆட்டம் காணுமா மத்திய அ...\nதமிழகத்தை ஆட்டிப்படைக்கும் இலங்கைத்தமிழர் பிரச்சின...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/08/blog-post_6007.html", "date_download": "2018-05-24T00:21:28Z", "digest": "sha1:CWPOL7JDSIXRIVXVT5XD2YF5SDVCBUED", "length": 11650, "nlines": 109, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: இத்தாலி - மலை அடிவாரங்களில் தங்கும் இடங்கள்", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா\nஇத்தாலி - மலை அடிவாரங்களில் தங்கும் இடங்கள்\nமலை அடிவாரங்களில் தங்கும் இடங்கள்\n'சான் டொமேனிகோ வாலி'யின் மலை அடிவாரத்தில் தங்கும் இடம்\nநீங்கள் மலை மீது ஏறவோ அல்லது மலை அடிவாரத்தில் நீண்ட தூரம் பயணம் (trekker or hiking enthusiasts) செய்ய விரும்புபவரா அப்படி என்றால் உங்களுக்கு இத்தாலியின் மலை அடிவாரங்களில் அனைத்து வசதிகளுடன் உள்ள தங்கும் இடங்கள் மற்றும் தங்கும் குடிசைகள் (huts and refuges) போன்றவை கிடைக்கும்.\nமுக்கியமாக நகரங்களைத் தள்ளி (Country Side) உள்ள 'ஆல்ப்ஸ்' (Alps) போன்ற மலைகளின் இயற்கை காட்சிகளைக் காணவே (breathtaking sceneries) அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்கு மலைகளில் ஏறவும், ���ீண்ட தூரம் நடக்கவும் விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். அப்படி பிரசித்தி பெற்ற மலை அடிவாரங்களில் தங்குவதற்கு கிளப் அல்பினோ இடாலினோ (Club Alpino Italiano) என்ற அமைப்பின் கீழ் உள்ள குடிசைகள் வாடகைக்குக் கிடைக்கும். விவரங்கள் அறிய Club Alpino Italiano மீது கிளிக் செய்யவும்.\nபெல்ஜியம் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : ப்ளெம...\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா -சுற்றுலா பயணக் குறி...\nபோஸ்னியா - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : மேஹ்மத்...\nமோஸ்ட்டர் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : மோஸ்டர...\nபோட்ஸ்வானா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nபோட்ஸ்வானா - யுனெஸ்கோ புராதான மையம் : சோடில்லோ\nபுர்கினா பாசோ - சுற்றுப் பயண குறிப்புகள்...\nபுர்கினா பாசோ - யுனெஸ்கோ சின்ன மையம்- லோரோபினி சித...\nபுருண்டி - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nபெர்முடா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nபெனின் சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள்\nபெனின் - அபோமி மன்னர் அரண்மனைகள்\nபெலிஸ் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nபெலிஸ் - கரை விலகிய பவளத்திட்டு\nபெலாருஸ் சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள்\nபெலாருஸ் - ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்\nபெலாருஸ் - ரெட்ஸ்சிவில் குடும்ப மையம்\nபெலாருஸ் - மிர் காஸ்டேல் காம்ப்லெக்ஸ்\nபெலாருஸ் - பியலோவைஸ்ஸா காடுகள்\nபார்படாஸ் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nயுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம் - சுந்தர்பன் சது...\nயுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம் - சோமபுரா மகாவிஹ...\nயுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம் - பெகேர்காட் மசூ...\nபங்களாதேஷ் - சுற்றுலாத்தலம் : செயின்ட் மார்...\nபங்களாதேஷ் - பிற சுற்றுலாத்தலம் : ரங்காமட்டி\nபங்களாதேஷ் - பிற சுற்றுலாத்தலம் : காக்ஸ் பஜா...\nபங்களாதேஷ் - பிற சுற்றுலாத்தலம் : சார் அட்ரா...\nஇத்தாலிய நாட்டு சுற்றுலாக் குறிப்புக்கள்\nஇத்தாலி - மலை அடிவாரங்களில் தங்கும் இடங்கள்\nஇத்தாலி - பென்சியோனி 1 அல்லது 2 நட்சத்திர ஹோட்ட...\nஇத்தாலி - பலவிதக் கட்டண ஹோட்டல்கள்\nஇத்தாலி - காம்ப் எனும் தற்காலிக தங்கும் இடங்கள்...\nஇத்தாலி - குறைந்த கட்டண ஹாஸ்டல்கள், விடுதிகள்\nஇத்தாலி - எங்கு தங்கலாம்\nஇத்தாலி - அக்ரோ டூரிஸம்\nஇத்தாலி - பிரியுலீ வெனின்சியா ஜியூலியா\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி - சாந்தா கிரோஸ்\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி - சான் போலோ\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி - சான் மார்கோ\nஇத்தால�� - வெனிஸ் : சிஸ்டேரி - டோர்சோடுரோ\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி - காஸ்டெல்லோ\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி கன்னரிஜியோ\nஇத்தாலி - வெனிஸ் : செயின்ட் மார்க் பேசிலிக்கா\nஇத்தாலி - வெனிஸ்: செயின்ட் மார்க்ஸ் ஸ்கொயர்\nஇத்தாலி - வெனிஸ்: நகர அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ovary", "date_download": "2018-05-24T00:35:01Z", "digest": "sha1:L2FDMPDXE5QNW3NQGT6JKDJXG7XQD5OY", "length": 5815, "nlines": 123, "source_domain": "ta.wiktionary.org", "title": "ovary - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகால்நடையியல். கருமுட்டைப்பை; சூல்பை; பெண் சினைப்பை\nமருத்துவம். அண்டகம்; அண்டச்சுரப்பி சூலகம்; அண்டப்பை; அண்டாசயம்; சூலகம்\nவிலங்கியல். அண்டச் சுரப்பி; சூலகம்; சூல்சுரப்பி\nவேளாண்மை. அண்டச்சுரப்பி; கருப்பை; சூலகம்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ovary\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/14/debjani-ghosh-first-women-president-nasscom-009477.html", "date_download": "2018-05-24T00:07:36Z", "digest": "sha1:HMPAGVBHZGDJD4RAEWFLZQDKFTADVFMC", "length": 13304, "nlines": 144, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நாஸ்காம் அமைப்பின் முதல் பெண் தலைவர்..! | Debjani Ghosh: First women president of Nasscom - Tamil Goodreturns", "raw_content": "\n» நாஸ்காம் அமைப்பின் முதல் பெண் தலைவர்..\nநாஸ்காம் அமைப்பின் முதல் பெண் தலைவர்..\nஇந்திய ஐடி நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் தலைவராக முதல் முறையாக பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் ஆண்கள் மட்டுமே நாஸ்காம் அமைப்பின் தலைவராக இருந்த நிலையில், பெண் நியமிக்கப்பட்டதன் மூலம் புதிய வரலாறு துவங்கியுள்ளது.\nஇந்த அமைப்பின் தலைவராக இருக்கும் ஆர்.சந்திரசேகரனின் பதவி காலம் முடிவடையும் நிலையில், புதிய தலைவராக டெப்ஜானி கோஷ் நியமிக்கப்பட்டார். இவரது பணி சந்திரசேகரன் வெளியேறிய பின்பு துவங்கும்.\nடெப்ஜானி கோஷ், இன்டெல் தென்ஆசியா வர்த்தகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆவார்.\nஆனால் நாஸ்காம் அமைப்பிற்கு டெப்ஜானி புதிதானவர் இல்லை, இவர் ஏற்கனவே இந்த அம��ப்பின் நிர்வாக குழுவில் மற்றும் நாஸ்காம் பவுன்டேஷன் அமைப்பு டிரஸ்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..\nஎஸ்பிஐ சொத்து அடைமான கடன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..\nரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/08/22_21.html", "date_download": "2018-05-24T00:41:06Z", "digest": "sha1:MQLHABFRXWJAIAC26RZQLNJKDBN3RX6M", "length": 17636, "nlines": 153, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்.", "raw_content": "\nஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்.\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நாளை (22.8.2017) வேலைநிறுத்தம் | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதுபோல தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அதற்கு முன் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் கடந்த மாதம் 18-ந் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. கடந்த 5-ந் தேதி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1½ லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அணி திரண்டனர். அதன்பின்னரும் அரசு பாராமுகமாக இருப்பதால், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு போராடும் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களை மிரட்டுவதை கைவிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களை அழைத்து பேசவேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு பிறகும் அரசு அலட்சியத்துடன் நடந்துகொண்டால் செப்டம்பர் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ச.மோசஸ், பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர் ஆகியோர் கூறியதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாருக்கும் இதுவரை புதிய ஓய்வூதியம் தரவில்லை. இதற்காக அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18 ஆயிரம் கோடி எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இதனால் ஓய்வுபெற்றவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தவே இந்த வேலைநிறுத்தம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமா���ின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/search.php?vq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B&submit=Search&page=CDwQAA", "date_download": "2018-05-24T00:41:53Z", "digest": "sha1:NTSRK6PUECSXLXRTMJQS5R37JDXVZUUQ", "length": 1968, "nlines": 37, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download செக்ஸ் தமிழ் நடிகை வீடியோ - 3GPVideos.In", "raw_content": "\nசெக்ஸ் தமிழ் நடிகை வீடியோ Search Results\nநடிகை தம்மன்னாவின் சூடான வீடியோ\nமார்பக சிகிச்சை செய்த தமிழ் நடிகைகள்\nசூட்டிங் போகும் இடத்தில் எல்லாம் கன்னிகளை கேட்கும் நடிகர் ஆனந்த்ராஜ் | Tamil Cinema News | News\nவிபச்சாரத்தில் ஈடுபட்டதாக 2 நடிகைகள் கைதான வீடியோ\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ லஞ்சம் A Must Watch Video for all\nபிரபல சீரியல் நடிகை உடை மாற்றம் செய்வதை எடுத்த ஜவுளி கடை பெண்கள் ஜாக்கிரதை \nபெட் ரூம் காட்சிகள் எடுக்கும் முன்பு - என்ன செய்வார்கள் தெரியுமா பாவம் கதறி அழுத சகிலா\nபடம் பார்க்க விரும்பும் பெண் Whatsapp Calls\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-05-24T00:07:07Z", "digest": "sha1:XG7GX5M7ITNQ4FLFAVTA22GGIWRJAHZ7", "length": 23899, "nlines": 303, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: வில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nவில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்\nதலை���கர் சென்னையில் உள்ள அந்த பிரதான சாலையில் பரபரப்புடன் ஆயிரக் கணக்கான வாகனங்கள் பறந்து சென்றுகொண்டிருந்தன.\nஎன, பலதரப்பட்ட மக்களும் பேருந்துகளில், இரு சக்கர வாகனங்களில், பயணித்துக் கொண்டிருந்த நேரம்: காலை 9 .00 மணி. எங்கிருந்தோ கூட்டமாய் வந்த சுமார் 150 மாணவர்கள் அந்த பிரதான சாலையை ஆக்கிரமித்தனர்; வாகனங்களைச் செல்ல விடாமல் மறித்தனர். கொஞ்ச நேரத்தில் வாகனங்களின் அணிவரிசை சாலையை அடைத்தது .\nமக்களின் உணர்வுகளில் ஆவேசம், பதட்டம், ஆதங்கம்....\nஆதி திராவிடர் மாணவர் விடுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் அடிப்படை வசதிகளைக் கோரியே இந்தப் போராட்டம்.\nதங்களது குறையை நீக்க நியாயமாக இவர்கள் அரசாங்கத்தை, அரசியல் கட்சிகளை, ஆதி திராவிட நலவாரிய அதிகாரிகளை எதிர்த்து அல்லவா போராடி இருக்க வேண்டும்\n4 மணி நேரத்துக்கும் மேலாக சாலையை- அதுவும் காலை 9 .00 மணி முதல் மதியம் 1 .00 மணி வரை - ' பீக் ஹவர்' என்று சொல்லப் படுகின்ற நேரத்தில்- மாணவர்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் , தொழிலாளர்கள் , வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்டவர்களின் பயணத்தை முடக்கிப்போட்ட மாணவர்களை, தயக்கத்துடன் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த காவல் துறை அதிகாரிகளை, என்னவென்று சொல்வது\nகோடிக் கணக்கான நிதியை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்குகின்ற மத்திய, மாநில அரசுகள் நிதியை சரியாக, முறையாகப் பயன்படுத்தாததால் பாதிக்கப்பட்டது யார் மாணவர்கள் மட்டுமல்ல, அந்த மாணவர்களால் சமுதாயமும் தானே\nவிடிந்தால் 'சமூக நீதி காத்த வீரர்கள்', 'இட ஒதுக்கீடு நாயகர்கள்', 'திராவிடத்தைக் காக்க வந்த தெய்வப் புதல்வர்கள்' என்றெல்லாம் தொண்டர்கள் மூலம் தங்களை புகழவைத்துப் புளகாங்கிதமடையும் இன்றைய அரசியல் வாதிகளால் இளைய சமுதாயம், எதிர்காலத் தலைவர்களான மாணவர்கள் பொது அமைதிக்கு வில்லன்கள் ஆகலாமா\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 3:30 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ம. கொ.சி. இராஜேந்திரன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nவில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nதாய்மதம் காக்க தன்னுயிர் ஈந்தவர்\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nநான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்\nகுழலால் ஈசனை மயக்கிய இடையர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/04/blog-post_27.html", "date_download": "2018-05-24T00:07:28Z", "digest": "sha1:JBRIIJPPGOO2EVNTN5NIOFOZ2GSFA76P", "length": 22460, "nlines": 275, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: வழிகாட்டிய வரதன்!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி: ஏப். 27\nமகான் ஸ்ரீராமானுஜர். 1017, சித்திரை 13ஆம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். காந்திமதியம்மாள் - கேசவசோமாயாஜியாண்டானின் திருக்குமாரர் இவர்.\nகேசவ சோமயாஜியார், ராமானுஜனுக்���ு உபநயனம் செய்வித்தார். காஞ்சிக்கு அருகே திருப்புட்குழியில் யாதவப்ரகாசரிடம் ராமானுஜரும் அவரின் சித்தி மகன் கோவிந்தனும் கல்வி பயின்றனர். ஒருமுறை, யாதவப்ரகாசர் வேத அர்த்தத்திற்கு முரண்பட்ட விளக்கம் கூற, தன் அழகான வாதங்களால், அவரை மடக்கினார் ராமானுஜர். அதனால், யாதவப்ரகாசருக்கு தலைக்குனிவு ஏற்பட்டது. ராமானுஜர் மீது பகைமை ஏற்பட்டு, அவரைக் கொல்ல திட்டம் தீட்டினார்.\nவட தேச யாத்திரையாக யாதவப்ரகாசரும் அவரது சீடர்களும் ராமானுஜருடன் காசியை அடைந்தனர். அங்கே கங்கைக் கரையில் ராமானுஜர் இறங்கினார். அப்போது, கோவிந்தர் குருவின் திட்டத்தை ராமானுஜரிடம் கூறினார். அதுகேட்ட ராமானுஜர் குருவிடமிருந்து தப்பினார். கோவிந்தர், தன் குருவிடம் மிக்க வருத்தம் தோய்ந்தவாறு ராமானுஜன் காட்டில் கொல்லப்பட்டதாகக் கூறினார்.\nராமானுஜர் நெடுந்தொலைவு நடந்தார். அந்தி சாயும் நேரம். இருள் கவ்வியது. வழி தெரியவில்லை. அப்போது, ஒரு வேடனும் அவனது மனைவியும் அந்த வழியில் செல்வதைக் கண்ட ராமானுஜர், \"எங்குச் செல்கிறீர்கள்' என்று கேட்டார். அவர்களும், காஞ்சிபுரம் செல்வதாக பதில் கூறினர். நள்ளிரவு, மூவரும் ஒரு மரத்தடியில் உறங்கினர். நடந்த களைப்பினால் நீர் வேட்கை ராமானுஜருக்கு ஏற்பட்டது. நீர் தருமாறு அவர் வேண்ட, வேடனும் நீரளித்து வேட்கையைத் தணித்தார்.\nபொழுது புலர்ந்தது. காஞ்சி எல்லைக்கு அருகில் தான் இருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். ஆனால் வேடனையும் அவனது மனைவியையும் காணவில்லை. தான் இருப்பது சாலைக்கிணறு என்பதையும், வழிதெரியாது தவித்த தன்னை அழைத்து வந்த வேடர் மக்கள் வரதராஜனும், பெருந்தேவித் தாயாருமே என்பதையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் மல்கினார். அன்று முதல் வரதராஜப் பெருமானுக்கு சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் ஸ்ரீராமானுஜர்.\nநன்றி: வெள்ளிமணி - தினமணி (27 .04 .2012)\nகாண்க: ஸ்ரீ ராமானுஜர் (விக்கி)\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:25 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், சமய நிறுவனர், ஞானிகள், நட்புப் பூக்கள், வைணவப் பெரியார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக�� காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுக���ுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/balloon-movie-review-jai-anjali-valai-pechu/", "date_download": "2018-05-24T00:31:14Z", "digest": "sha1:EQTDEMDO37OZHNLDSOQ7J4BOUUZ7XYSS", "length": 6115, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Balloon Movie Review - Jai - Anjali - Valai Pechu - New Tamil Cinema", "raw_content": "\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/02/blog-post_07.html", "date_download": "2018-05-24T00:36:32Z", "digest": "sha1:SXUUP2FXTKO5STNNCYRDIAILF3MBRWHI", "length": 52889, "nlines": 887, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "தமிழீழத்தவர்களுக்கு முக்கிய யோசனை", "raw_content": "\nஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்..\nஏன் தமிழ் ஈ��த்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ஏற்கனவே இருக்கிற மொழிவாரி மாநிலத்தில் ஒன்றாக இணைந்துவிடுங்களேன் \nஇந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...\n1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்..\n2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...மறுபடி ரஷ்யாவின் உதவியுடன் கிரயோஜெனிக் எஞ்சின் பொருத்தி நிலா நிலா ஓடிவா பாடலை நிஜமாக்கியுள்ளோம்...\n3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலியா கடற்கொள்ளையர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அளவில் கடற்படையும் உள்ளது...\n4. பங்களாதேஷ் என்ற நாட்டையே உருவாக்கியுள்ளோம்...பாக்கிஸ்தானை ஓட ஓட விரட்டி...\n5. மல்லாக்க படுத்து மாளவிகாவை பற்றி கனவு கண்டால் 2020ல் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற மாபெரும் கருத்தை சொன்ன அப்துல்கலாம் என்ற இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கி பார்த்துள்ளோம்..\n6. தமிழகத்து நெய்வேலி நிலக்கரியை சுரண்டி ஆந்திரம், கருநாடகம், கேரளம் என்று எல்லா மாநிலங்களுக்கும் கரண்டு அனுப்புகிறோம்...என்ன அவனுங்க தான் காவேரி, கிருஷ்ணா, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தண்ணி தரமாட்டேங்குறானுங்க...எங்களுக்கு என்ன கவலை, கடல்நீரையே குடிநீராக்குவோம் தெரியுமா \n7. வெளிநாட்டு படையினர் எங்கள் நாட்டில் பயிற்சி எடுக்கும் அளவுக்கு எஜுகேஷனில் உயர்ந்துள்ளோம்...என்ன ஒன்று, எங்கள் ராணுவ வீரர்கள் தான் கொஞ்சம் காய்ந்துபோய், இலங்கையில், ஆப்ரிக்க நாடுகளில் கற்பழிப்பில் ஈடுபட்டார்கள்...லீவ் தட் யா..\n8. குட்டி மாநிலமான காட்ஸ் ஓன் கண்ட்ரி கேரளாவில் இருந்து இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் பொறுப்புகளில் உள்ள நாராயணன், மேனன், அந்தோனிகளை நியமித்துள்ளோம்..உங்களுக்கும் அப்படி ஒன்னு கிடைக்காமலா போயிரும் \n9. அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்துக்கு தனி துறை, தனி அமைச்சு. அங்கிருந்து வரும் தேயிலையை நாங்க டீ போட்டு குடிக்கிறோம். என்ன ஒன்று, அருணாச்சல பிரதேசம் என்ற எங்கள் நாட்டு மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடுது...பரவால்ல...\n10. காஷ்மீர் என்ற மாநிலத்துக்கு தனி உரிமை கொடுத்துள்ளோம்...இங்க தக்காளி நாப்பது ரூவா கிலோ என்றால் அங்க ஐந்து ரூபா. எந்த டேக்ஸும் கிடையாது. ஆனா அங்கே வாக்கெடுப்பு நடத்தாமல் இதுவரை லூலூவாயி காட்டிட்டோம்...சூப்பரு இல்ல \n11. மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவும் நாடு இது. என்ன ஒன்று பெல்காம் தனக்கு தான் சொந்தம்னு கர்நாடகமும், மகாராட்டிரமும் அடிச்சுக்கிது...\n12. மக்கள் ஆதரவு இருந்தா புது மாநிலமே உருவாக்குவோம் தெரியுமா உத்ராஞ்சல், சட்டீஸ்கர் எல்லாம் உதாரணங்கள்...என்ன தெலுங்கானாவுல மட்டும் கொஞ்சம் ஏமாத்துறோம்..\n13. எங்க நாட்டுல இருக்கிற அம்பானிகளோட சொத்தை கணக்கு போட்டா உலக பணக்காரரை விட அதிகம் தெரியுமா என்ன, அது கொஞ்சம் சாதாரண மக்கள் வயித்துல அடிச்ச காசு. டோண்ட் கேர் ப்ளீஸ்..\n14. 400க்கும் மேல எங்க நாட்டு மீனவர்களை அடுத்த நாட்டு கடற்படை சுட்டு கொன்றபோதும், எதுவும் பேசாம அமைதியா இருக்க காந்தி பொறந்த நாடு..இந்த உதாரணம் போதாதா இந்த நாடு எவ்ளோ அமைதி நாடுன்னு \n15. கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்துக்கு பலியா இரண்டாயிரம் இஸ்லாமியர்களை போட்டு தள்ளினோம். இதில் இருந்தே தெரியலயா இது எவ்ளோ வீரம் சொ(செ)றிந்த நாடு...\n16. பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் ஓதுன பாங்கு சத்தம் பிடிக்கலைன்னு தெரிஞ்சவுடனே, ஒரு மசூதியையே இடிச்சோம் தெரியுமா பாபர் கட்டுனா என்ன அக்பர் கட்டுனா என்ன பாபர் கட்டுனா என்ன அக்பர் கட்டுனா என்ன மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்...\nபோதும் போதும்னு ஏன் அலறல் \nஇந்த நாட்ல ஜாயின் ஆகிக்கோங்க...உங்களுக்கு தகவல் தொடர்பு மந்திரி பதவி தறோம். நல்லா சம்பாதிச்சுக்கோங்க \nரவி சூப்பர் யோசனை, ஆனா இந்தியாவோடு அல்ல பேயாம அமெரிக்காவோட இணைஞ்சிடலாம், நாஞ்சொல்றது தமிழகத்தையும் சேர்த்து, எப்படியும் அடிமைன்னு முடிவாயிருச்சி, அதை பிச்சைக்கார இந்தியாகிட்ட அடிமையா இருப்பதை விட அமெரிக்காவுக்க்கு அடிமையா இருக்கலாமே அட்லீஸ்ட் ஹெ1பிக்கு கியூவில் நிக்க தேவையில்லாம இருக்கும், நாயா பொறக்கறதுன்னு முடிவாயிருச்சின்னா என்னத்துக்கு விவசாயி ஊட்ல பொறந்து கஷ்டப்படனும், நடிகை வூட்ல நாயா பொறந்து கறி சோறு துன்னலாமில்லையா என்ன சொல்றது நான்\nஇதுக்கு அமெரிக்கா கண்டிப்பா ஒத்துக்கும் வல்லரசு இந்தியாவுக்கு அடியீல பாம் வைச்ச மாதிரி இருக்குங்கறதால....\nஉங்க பதி��ில் இத்தனை வலைப்பூக்களைத் திரட்டுகிறீர்கள்.\nதனியாக எந்தத் திரட்டிக்கும் செல்லவேணாம் போல.\nதினமும் இங்கே வந்து தவிப. திரட்டியிலே லேட்டஸ்ட் அப்டேட்ஸைத் தெரிஞ்சுக்கிறேன்.\nஏம்பா ரவி, நாங்க இந்தியாவில நிம்மதியா இருக்கறது உனக்கு பிடிக்கவில்லையா. உனக்கென்ன பொய் வெளி நாட்டில் Safe ஆகா செட்டில் ஆகிட்ட போலயிருக்கு.\nகுழலி, இன்னும் கொஞ்சம் ப்ராடா யோசிக்கணும். Why not Mars or Saturn \n///குழலி, இன்னும் கொஞ்சம் ப்ராடா யோசிக்கணும். Why not Mars or Saturn \nமணிகண்டன், எங்களோட ஆதங்களிலும் அங்கதங்களிலும் ஒரு இனம் புரியாத கவலை உண்டு.\nஆனால் உங்களது பின்னூட்டத்தில் நக்கல் தான் தெரிகிறது.\nஏற்கனவே சில இடங்களில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து எரிச்சல் அடைந்துள்ளேன்...\nஅட்டுத்தனமாக பின்னூட்டம் போடுபவர்களிடம் தமிழ் ஓவியா போன்றவர்கள் பக்கம் பக்கமாக விளக்கி புரியவைப்பார்கள்..\nஉங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து ஓடிடரேன் ரவி\nபக்கா இந்திய தேச விரோதியான உனக்கெல்லாம் ஜெயலலிதா ஆட்சி தான் சரி. இந்நேரம் உனக்கு கலி நிச்சயமாகியிருக்கும்.\nதாய் நாட்டு பற்றே இல்லாத உனக்கெல்லாம் Gulf Country தான் சரி. முன்னாடி பின்னாடி எல்லாத்தையும் மூடி கொண்டு இருப்பீர்.\n//பக்கா இந்திய தேச விரோதியான உனக்கெல்லாம் ஜெயலலிதா ஆட்சி தான் சரி. இந்நேரம் உனக்கு கலி நிச்சயமாகியிருக்கும்.//\nஅப்ப ஜெயல்லிதா ஆச்சில இல்லாதப்போ பூச்சியா ஜெயல்லிதாவோட மாமா நரேந்திர பேடி, சித்தப்பா சோமாறி, மச்சான் சூசாமி இவங்கெல்லாமும் அவங்க ஆச்சிலதான் ஓபன் பண்ணுவாங்களோ\nஅர டிக்கட்டு, அதெப்படி உனது கேரக்டருக்கு தகுந்த படி பெயர வைச்சிருக்க. பார்த்து எவனாவது காப்பி அடிச்சிடப்போறான். பேருக்கு காப்பிரைட் வாங்கிக்க.\nரவி இந்தியாவுகுள்ளயே காசுமீரு, வடகெழக்குன்னு பல ஈழப் பிரச்சன ஹாட்ட இருக்கே அவங்கெல்லாம் எந்த நாட்டுக்கு போக.......\nநாம முத்துக்குமார பத்தி பேசுரோம் ஆனா ஐரோம் சர்மிளாவயே செறிச்ச இந்த 'தேச'துக்கு முத்து எம்மாத்திரம்\n//அதெப்படி உனது கேரக்டருக்கு தகுந்த படி பெயர வைச்சிருக்க.//\nஇதே ராஜாராமன் வலையுலகத்துக்கு வந்த புதிதில் புத்தி மதியெல்லாம் சொல்க்கொண்டு இருந்தார். அவரை ஒரு ரெண்டு மாசத்துக்குள் இப்படி மாத்திப்புட்டிங்களே அய்யா\nஏய்யா அரை டிக்கட்டு அளம்பல்களா உங்களைப்போன்ற அறைக்கிருக���கங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு, அதை விட்டு இங்கு வெற்று சவுண்டு விட்டுகிட்டு.\n//உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு//\nஅப்ப ஒன்னு பண்ணு நீயும் இப்ப மூடிகிட்டு ஜெயா ஆட்சி போது வந்து ஓப்பன் பண்ணு\n///ஏய்யா அரை டிக்கட்டு அளம்பல்களா உங்களைப்போன்ற அறைக்கிருக்கங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு, அதை விட்டு இங்கு வெற்று சவுண்டு விட்டுகிட்டு.///\nஅரைவேக்காட்டு முண்டம். உன்னை யார் இங்க வெத்தலை பாக்கு வெச்சு அழைச்சா \nடேய் நாயே போன வாரம் நீ அவன சொறி நாய் சொல்ல அவன் உன்ன தெரு நாய் என்று சொல்ல ஒரே சிரிப்பாய் சிரிச்சிங்க..\nநீ மத்தவங்களை நாய் என்று சொல்லாதே.\nரவி, யாரிந்த ஜயராமன்... நீங்க போட்டோ போட்டிருந்தீங்களே சல்மா அயூப் சம்திங்... அவரா\nநக்கல் கொஞ்சம் ஓவராய்தான் போச்சு\nஅடுத்த நாட்டு மக்களைக் கொல்வதற்கு எப்படி ஆயுதமும் ஆலோசனைகளும் வழங்கலாம் அடுத்த நாட்டு யுத்தத்தில் எப்படிப் பங்குபற்றலாம் அடுத்த நாட்டு யுத்தத்தில் எப்படிப் பங்குபற்றலாம் நல்ல சிந்தனைகள்\nபாவம் தமிழ் ஈழா மக்கள் சிங்களவர் குண்டு போடுவது ஒரு புறம் இருக்க ,நீங்கள் அணுகுண்டு போட பார்க்கறீர்களே ,இது நியாயமா சிங்களவர் குண்டு போடுவது ஒரு புறம் இருக்க ,நீங்கள் அணுகுண்டு போட பார்க்கறீர்களே ,இது நியாயமா நம்ம ஊரு அரசியல் வாதிகளிடம் நாம் படும் பாடு போறதா \nபக்கா இந்திய தேச விரோதியான உனக்கெல்லாம் ஜெயலலிதா ஆட்சி தான் சரி. இந்நேரம் உனக்கு கலி நிச்சயமாகியிருக்கும்.\nதாய் நாட்டு பற்றே இல்லாத உனக்கெல்லாம் Gulf Country தான் சரி. முன்னாடி பின்னாடி எல்லாத்தையும் மூடி கொண்டு இருப்பீர்.\nஎன்னங்கடா தாய்நாடு. நானும் எனது மக்களும் இந்த தாய்நாட்டிற்கு தேவையில்லாத போது எனக்கு எதற்கு தாய்நாடு வேண்டும்\nஇது உன்னுடைய தாய்நாட்டுப் பத்தி போல தெரியவில்லை, உன் சுயநல புத்தி போல தெறியுது. தமிழ் மக்களுக்காக ஒரு நாள் கடை அடைப்பு என்றால் வெளிய சென்று ice cream சாப்பிட முடியாது என்று ஆதங்கம் உனக்கு, பஸ் ஓட வில்லைஎன்றால் ஆட்டோக்கு காசு அழவேண்டும் என்று சுயனலும். உன் சுயனலதிர்க்காக இலங்கையில் எந்தனை பேர் வேண்டுமானாலும் மாண்டு போகல��ம். தாய் தேசம் தன் அரசியல் காரணத்திற்க்காக எந்தனை பேருக்கு வேண்டுமானாலும் சமாதி கட்டலாம்.\nஇறையாண்மை, இறையாண்மை என்று கூறி கொண்டு நேபாளிடம் பகைத்து கொண்டார்கள், மயன்மாரின் சர்வாதிகாரிக்கு சப்போர்ட் பண்ணி, மயன்மார் மக்களின் விரோதத்தை வாங்கி கட்டி கொண்டார்கள், அடுத்து இலங்கையில் பாம்புக்கு பாலை வார்த்து இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியா தமிழர்களின் அதிர்ப்தியையும் சம்பாதித்து கொண்டார்கள். இன்னும் என்ன தாய்நாடு வேண்டி கிடக்கு. தமிழ் எங்கள் தாய், தமிழ் மக்கள் எமது தாய் மக்கள், தமிழ் தேசம் எமது தாய் தேசம். Hindu மற்றும் தினமலர் மட்டும் படித்து திருப்பதி பட்டுக்கொள். இங்கே வரதே....இது இனபற்று உள்ளவர்களின் கூட்டும், மனசாட்சி உள்ளவர்களின் கூடாரம்.\nமுல்லை தீவு போய்தான் எமது மக்களுக்கு உதவ வேண்டும் என்பது இல்லை, புரட்சி எங்கே இருந்து வேண்டுமானுலும் தொடங்கலாம்.\nரவி தொடருங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.\nநல்லா சொன்னிய ரவி..உன்னைமாதிரி ஒரு பத்து பேரு இருந்த தான் தமிழ் நாடே இருப்பதும்,..நன்றி நண்பா\nஅற்புதமான புனைவு. ரவியில் இலக்கிய பணியில் இன்னுமொரு மைல்க்கல். சாகித்ய அகாடமி விருதுக்கு நான் கேரண்டி.பத்ம பூஷணுக்கு அடுத்தாண்டு ரவியின் பெயர் பிரபாகரன் தலைமையிலான் தமிழக அரசால் பரிந்துரைக்கபடும். :))\nஇந்தியாவோட இணைச்சிட்டா எப்படியும் இருக்கிற அரசியல்வாதிங்கள எல்லாம் போட்டுத் தள்ளிட்டு தேசியத் தலைவர் அவர்கள் ஒட்டு மொத்த தமிழினத்திற்கு புதிய தமிழினத் த்லைவரா வந்துடுவாரில்லை.. :))\nஒருவேளை இதை தான் ’அண்ணன் எப்போ சாவான்.. திண்ணை எப்போ காலியாகும்னு சிலர் காத்துட்டு இருக்காங்கன்னு” கலைஞர் சொன்னார்\nமிஸ்டர் குழலி, நானும் வாச்சி பண்ணிட்டு தான் இருக்கேன். இங்க வந்து கும்மி அடிக்க மட்டும் நேரம் இருக்கு.. ஆனால்......... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :((\n//உங்களுக்கு தகவல் தொடர்பு மந்திரி பதவி தறோம். நல்லா சம்பாதிச்சுக்கோங்க \nதற்போதிருக்கும் தலவல் தொடர்பு மந்திரி பல கோடி ஊழல் செய்திருக்கிறார், அதற்கு குடும்ப பெண் உறுப்பினர் ஒருவருக்கும் பெரும் பங்கு உண்டு என்று கழகத்தின் மீது பலி போடுவதை நான் கண்டிக்கிறேன்.\nஅவுங்க நாட்டு மக்களுக்காக உயிரை விடவும் தயார இருப்பாங்க(ஆனா நாற்காலிய மட்டும் கெட்டியா பிடிச்சுகுவாங்க)\nயோசனைகள் அனைத்தும் அருமையாகத்தான் உள்ளன.\nஆனால் பாவம் ஈழத்து மக்கள்.. இப்போதாவது அவர்களுக்கு அவர்களுடைய எதிரிகள் யார் என்பது தெரியும்..\nநம்முடன் இணைந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்..\nபாவம்.. அவங்களாவது பொழைச்சுப் போகட்டும்.. விட்ருவோம்..\nநமது அரசியல்வியாதிகளுக்கு சிங்களத்து அரசியல்வியாதிகளே பரவாயில்லை போல் எனக்குத் தோன்றுகிறது..\nஅது சரி.. யார் அந்த ராஜாராமன்..\n///// உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு/////\nஅய்யா, நம்மளை முல்லைத்தீவுக்கு போய் போராடுன்னு சொல்றானுங்களே\nநரேந்திரமோடி, ஜெயலலிதா, சோமாறி, சப்ரமனிய சாமி, மச்சக்கார ராம் இவனுங்களெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிங்களை எதிர்த்து எல்ஓசி யில் சென்று போராடுவானுகளா\nஇவனுங்களை எல்லாம் கைபர் போலன் கணவாய் வழியாய் வந்தவனுகளை, வந்தவழியே அனுப்பி வைத்தால்.... சரியாக போய்விடும்.\nதமிழகமும் உருப்பட்டுவிடும். ஈழமும் வளமுடன் வாழும்.\n///// உண்மையிலேயே அக்கறை இருந்துச்சினா போங்கலான் கள்ளதோணி ஏறி முல்லைதீவிற்கு/////\nஅய்யா, நம்மளை முல்லைத்தீவுக்கு போய் போராடுன்னு சொல்றானுங்களே\nநரேந்திரமோடி, ஜெயலலிதா, சோமாறி, சப்ரமனிய சாமி, மச்சக்கார ராம் இவனுங்களெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிங்களை எதிர்த்து எல்ஓசி யில் சென்று போராடுவானுகளா\nஇவனுங்களை எல்லாம் கைபர் போலன் கணவாய் வழியாய் வந்தவனுகளை, வந்தவழியே அனுப்பி வைத்தால்.... சரியாக போய்விடும்.\nதமிழகமும் உருப்பட்டுவிடும். ஈழமும் வளமுடன் வாழும்.\nபிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.\nசெந்தழல் ரவி பிலாக் கொம்பேனி சிறுகதைகள்\nதலைமை கழகத்தில் மம்மி. படங்கள் உதவி நக்கீரன்\nகூகிள் விளம்பரங்களை க்ளிக் பண்ணவேண்டியது ஏன் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலி���ிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t32934p25-topic", "date_download": "2018-05-24T00:39:27Z", "digest": "sha1:4D47N75TOUB6JD22YSSVRUIOZIO7OG32", "length": 25217, "nlines": 449, "source_domain": "www.thagaval.net", "title": "ஐந்து வரி கவிதைகள் ......!!! - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஐந்து வரி கவிதைகள் ......\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஐந்து வரி கவிதைகள் ......\nமனம் நினைக்கும் வார்த்தைகள் .....\nபேச உதடுகள் துடியாய் துடிக்குது ....\nதடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....\nஉன் இதயம் வேதனைபட்டால் ......\nஇறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஅடடா காதல் என்றாலே இப்படிதான்\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\n@கவிப்புயல் இனியவன் wrote: பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......\nமறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....\nபிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....\nஅதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....\nஐந்து வரி கவிதைகள் ......\nசொந்த மொத்தக்கவிதை = 6230\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஅம்மா கவிதைகள் அருமை அண்ணா\nகருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும்\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nகனவில் இன்று வருவேன் ...\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nசிரித்து சிரித்து பேசியவள் ....\nமற்றவர்கள் சிரிக்கும் படி .....\nநான் அழகில்லை தான் ...\nநீ அழகாக இருப்பதால் ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nநீ காரணத்தோடு பிரிந்தாலும் .....\nநான் காலமெல்லாம் காதலிப்பேன் ....\nஎப்படியும் வாழ்வது உன் புத்தி ....\nஉன்னோடே வாழ்வது என் பக்தி ....\nதனியே இருந்தாலும் நினைவில் -நீ\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nகண்ணால் தோன்றிய காதலுக்கு .....\nகண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....\nகனவு தான் மிஞ்சியது .....\nகாதல் பிரியாத புதிராய் ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஇரும்பை காந்தம் கவரும் .....\nஎறும்பை கரும்பு கவரும் .....\nகாரணம் இல்லாமல் பேசினேன் .....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஎதிர் பார்க்கும் விடயங்கள் ....\nகாதல் உண்டு காதல் செய் ...\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nநீயும் நானும் பிரிந்துவிட்டோம் ....\nஎமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....\nஇரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...\nவிரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஉனக்காக துடித்த இதயம் ....\nஉன்னையே பார்த்த கண்கள் ....\nஉனக்காகவே நடந்த கால்கள் ....\nஉனக்காகவே பேசிய வார்த்தைகள் ....\nஉனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஎன் கவிதை அழகுஎன்றாய் ....\nஎன் குரல் இனிமை என்றாய் ....\nஎன் கண் அழகு என்றாய்....\nஎன் நடை அழகு என்றாய் ....\nஎன் காதல் எப்படி அழகில்லை ...\nஐந்த��� வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஉன்னை நினைக்கும் போதெல்லாம் ....\nபன்னீராய் மணக்கும் நினைவுகள் ....\nஉன் பிரிவை நினைக்கும் போது ....\nகண்ணீரால் சமன் செய்வேன் ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\n@கவிப்புயல் இனியவன் wrote: என் கவிதை அழகுஎன்றாய் ....\nஎன் குரல் இனிமை என்றாய் ....\nஎன் கண் அழகு என்றாய்....\nஎன் நடை அழகு என்றாய் ....\nஎன் காதல் எப்படி அழகில்லை ...\nஐந்து வரி கவிதைகள் ......\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\n@கவிப்புயல் இனியவன் wrote: உன்னை நினைக்கும் போதெல்லாம் ....\nபன்னீராய் மணக்கும் நினைவுகள் ....\nஉன் பிரிவை நினைக்கும் போது ....\nகண்ணீரால் சமன் செய்வேன் ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஅளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nபேசுவதில் தீயாய் இருந்தாள் ....\nகற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....\nஅன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....\nகாதலால் என்னை கருக்கி விட்டாள்....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஉன்னை பிரிந்து பலகாலம் ....\nஉன் முகம் புகைப்படமாய் .....\nஉன் நினைவுகள் திரைப்படமாய் ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nஎன் கோபத்தை விட்டேன் ....\nஎன் ஆசைகளை விட்டேன் ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nகண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது ....\nஎதற்காக இதயத்தை பறிக்கிறாய் ....\nநானே உனக்கு சிறந்த காதலன் ....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nநீ அமைதியாக இருந்து ...\nஎனக்கு சமாதி கட்டுகிறாய் ....\nநான் சமாதியாக இருந்தே ....\nஉன் நினைவுகளே ஆறுதல் .....\nஐந்து வரி கவிதைகள் ......\nRe: ஐந்து வரி கவிதைகள் ......\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2012/05/and.html", "date_download": "2018-05-24T00:21:33Z", "digest": "sha1:PKJJGUUCDAS56523II6F74IBEQRDXSA4", "length": 37319, "nlines": 118, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய ஆரம்ப நிகழ்வுகள் வீ��ியோ & போட்டோ | Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய ஆரம்ப நிகழ்வுகள் வீடியோ & போட்டோ\nNews By :தீபன் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவம் ஆரம்பம் இன்று காலை 8.00 மணியளவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்கதவு திற...\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவம் ஆரம்பம் இன்று காலை 8.00 மணியளவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்கதவு திறக்கப்பட்டது. அத்துடன் இன்று ஆலயத்தில் சங்காபிசேக நிகழ்வும் இடம்பெற்றது\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2018 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2017 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2018 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2017 சிறப்பு முகநூல் முகப்புப்படம்\nநாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி\nதம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2018 (SEASON VIII)\nதிருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேகக் கிரியையின் யந்திர பூஜை நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,19,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,8,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,6,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,��லத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,4,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,96,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,��ுருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,314,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,213,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,41,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,31,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,ப��டநெறி,3,பாடல்கள்,6,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,2,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,32,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்���ு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,3,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய ஆரம்ப நிகழ்வுகள் வீடியோ & போட்டோ\nதம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய ஆரம்ப நிகழ்வுகள் வீடியோ & போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/?p=4832", "date_download": "2018-05-24T00:34:30Z", "digest": "sha1:BLYB7PKNAEIDC63QOOYMF35QFRJNLPG5", "length": 6531, "nlines": 65, "source_domain": "arjunatv.in", "title": "CAHOCON 2018 awards for excellence in Healthcare quality", "raw_content": "\n(Next News) தமிழக பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ »\nஜேஎம் ஃபைனான்ஸியல் கிரெடிட் சொலுசன்ஸ் லிமிடெட் என்சிடி வெளியீடு மே 28, 2018 -ல் ஆரம்பம்\nஜேஎம் ஃபைனான்ஸியல் கிரெடிட் சொலுசன்ஸ் லிமிடெட் என்சிடி வெளியீடு மே 28, 2018 -ல் ஆரம்பம்\nமுன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் நாடு காங்கிரஸ் வர்த்தக பிரிவு சார்பில் ஏழை மாணவ மாணவிகளுக்கு நல திட்ட உதவி���ள் வழங்கும் விழா. சட்டமன்ற உறுப்பினர். H. வசந்த குமார் தலைமையில் நடைபெற்றது\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் வலியுறுத்தல் 21.05.2018.அன்று முன்னாள் பாரத பிரதமர்Read More\nராஜ் தொலைக்காட்சியின் அகடவிகடம் சார்பில் சமூக சேவகருக்கான விருது என். தங்கராஜூக்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.\nஜவுளித்துறை பயிற்சி பட்டறை வகுப்புகள் தமிழ்நாடு கைத்தறி _ ஜவுளித்துறை\nநிலத்தடி நீரை பாதுகாத்திட, ஏரிகள் பாசன வடிகால்கள் தூர்வாருதல் திட்டம் சிட்டி யூனியன் வங்கி நிதி உதவி\nஸ்லிம் அண்ட் சேப் ஹெல்த் அண்ட் பிட்னஸ் செண்டரின் 2 வது கிளை உதய் குரூப்ஸ் நிறுவனத்தின் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-05-24T00:29:14Z", "digest": "sha1:UISIYBDEJ6SKOWYEYHRQ5FEC2BAKIP7W", "length": 13350, "nlines": 217, "source_domain": "lankasee.com", "title": "யாழ்ப்பாணத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்….! | LankaSee", "raw_content": "\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nஉள்நாக்கு பிரச்சனையை சரி செய்யும் வெள்ளைப்பூண்டு\nமுதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி\nதமிழரசு கட்சி :- 16\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 10\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 13\nதமிழர் விடுதலைக்கூட்டணி :- 01\nஐக்கிய தேசிய கட்சி :- 03\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 02\nதமிழரசு கட்சி :- 06\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 04\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 05\nஐக்கிய தேசிய கட்சி :- 01\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01\nசுயேட்சை குழு :- 02\nதமிழரசு கட்சி :- 05\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 03\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 06\nஐக்கிய தேசிய கட்சி :- 01\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 02\nதமிழர் சமூக ஜ���நாயக கட்சி :- 01\nதமிழரசு கட்சி :- 13\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 04\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 06\nதமிழர் விடுதலைக்கூட்டணி :- 02\nஐக்கிய தேசிய கட்சி :- 02\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 03\nதமிழர் சமூக ஜனநாயக கட்சி :- 01\nதமிழரசு கட்சி :- 08\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 03\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 04\nதமிழர் விடுதலைக்கூட்டணி :- 02\nஐக்கிய தேசிய கட்சி :- 01\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 02\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன :- 01\nதமிழரசு கட்சி :- 07\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 02\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 02\nதமிழர் விடுதலைக்கூட்டணி :- 01\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01\nசுயேட்சை குழு :- 04\nவடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை\nதமிழரசு கட்சி :- 09\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 03\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 07\nதமிழர் விடுதலைக்கூட்டணி :- 03\nஐக்கிய தேசிய கட்சி :- 02\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 07\nவலி. வடக்கு பிரதேச சபை\nதமிழரசு கட்சி :- 17\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 08\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 06\nதமிழர் விடுதலைக்கூட்டணி :- 02\nஐக்கிய தேசிய கட்சி :- 02\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 04\nவலி. கிழக்கு பிரதேச சபை.\nதமிழரசு கட்சி :- 13\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 06\nஐக்கிய தேசிய கட்சி :- 01\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 03\nசுயேட்சை குழு :- 04\nவலி.தென் மேற்கு பிரதேச சபை\nதமிழரசு கட்சி :- 12\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 07\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 04\nதமிழர் விடுதலைக்கூட்டணி :- 02\nஐக்கிய தேசிய கட்சி :- 02\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01\nதமிழரசு கட்சி :- 05\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 07\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 01\nதமிழரசு கட்சி :- 08\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 01\nதமிழர் விடுதலைக்கூட்டணி :- 01\nஐக்கிய தேசிய கட்சி :- 01\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன :- 02\nதமிழரசு கட்சி :- 12\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 07\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 04\nஐக்கிய தேசிய கட்சி :- 02\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01\nதமிழரசு கட்சி :- 03\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 02\nசுயேட்சை குழு :- 03\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 01\nஐக்கிய தேசிய கட்சி :- 02\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 06\nதமிழரசு கட்சி :- 05\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 02\nதமிழர் விடுதலை கூட்டணி :-01\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 00\nசுயேட்சை குழு :- 01\nதமிழரசு கட்சி :- 09\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 04\nஅகில இலங்கை தமிழ் காங்கி��ஸ் :- 06\nஐக்கிய தேசிய கட்சி :- 03\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01\nசுயேட்சை குழு :- 02\nதமிழரசு கட்சி :- 04\nஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06\nசுயேட்சை குழு :- 02\nஐக்கிய தேசிய கட்சி :- 01\nமகளுக்காக அஜித் செய்த புதிய ரேஸ்..\nநடுவானில் சிதறிய விமானம் : அனைத்து பயணிகளும் பரிதாபமாக பலி..\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\nயாழ். சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் மின்னல் தாக்கம்\nயாழில் தந்தையும் மகனும் பரிதாபமாக பலி\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksuba.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-05-24T00:32:25Z", "digest": "sha1:CDJV54DDOBOTQ3OWULSQB2365BPL76OG", "length": 32439, "nlines": 181, "source_domain": "ksuba.blogspot.com", "title": "Suba's Musings: குறத்தியாற்றில் ஒரு பயணம்: குறத்தியாறு - நூல் விமர்சனம்", "raw_content": "\nகுறத்தியாற்றில் ஒரு பயணம்: குறத்தியாறு - நூல் விமர்சனம்\nகதைகள் இல்லையென்றால் உலகமே சுவாரசியமற்றுத்தான் இருக்குமோ\nஎத்தனை எத்தனை கதை சொல்லிகள் இந்த உலகில் தோன்றி மறைந்து விட்டார்கள். கதை சொன்னவர்கள் மறைந்து விட்டாலும் சொன்னவர்கள் சொல்லிச் சென்ற கதைகள் மேலும் தன்னை வியாபித்துக் கொண்டு சலிக்காமல் வளர்ந்து வருவதைத்தான் உலகம் முழுவதும் காண்கின்றோம்.\nஉலகப் பெரும் நாகரிகங்களான மெசபட்டோமிய, அசிரிய, எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோமானிய, கெல்ட் சமூகத்திய, இந்திய நாகரிகங்கள் அனைத்திலும் புராணக்கதைகள் என்ணற்றவை தோன்றின. புராணக்கதைகள் மனிதர்களை மையக் கதாமாந்தர்களாகக் கொண்டனவாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெறுவதாக அமைவது மாயா ஜாலங்கள் தாம். புராணங்கள் வழி புதுப்புது கடவுளர்கள் படைக்கப்பட்டார்கள். படைக்கப்பட்ட கடவுளர்களுக்கு உருவங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்குக் தனித்தனி தன்மைகள் வழங்கப்பட்டன. புராணங்களில் படைக்கப்பட்ட அக்கடவுளர்களிலேயே நல்லவர்களும் இருந்தார்கள், தீமை செய்யும் அசுரர்களும் இருந்தார்கள். புராண அவதாரங்கள் சில வேளைகளில் தவறுகள் செய்து அதனால் அவர்கள் தண்டனை பெறப்பட���ம் நிகழ்வுகளையும் கதை சொல்லிகள் புராணங்களில் சேர்த்துக் கொண்டார்கள். தவறுகள் செய்வது, தண்டனை பெறுவது அல்லது சாபம் பெறுவது, பின்னர் பெற்ற சாபத்திலிருந்து மீள்வதற்காகப் பிராயச்சித்தம் செய்வது, பின்னர் அப்புராண கதாமந்தர்கள் தங்கள் செயல்களால் கடவுளர்களாக மக்கள் மனதில் நிலைபெறுவது என்பது வழி வழியாக உலகம் முழுவதும் எல்லா நாகரிகங்களிளும் நிகழ்ந்திருக்கின்றது. நிலத்தின் தன்மையில் மாறுபட்டாலும், நாட்டின் எல்லைகள் வேறுபட்டாலும், பேசும் மொழிகள் வேறுபட்டாலும், வாழ்க்கை முறைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், மனிதர்கள் அடிப்படையில் ஒன்றுதானே. ஆக, புராணங்களைப் படைத்தல் என்பவை எல்லா மக்களிடத்திலேயும் ஆதிகாலம் தொட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு தடையற்ற நிகழ்வாகவே அமைகின்றது.\nமனித குலத்தின் தேடுதல் என்பது அடிப்படை தேவைகளான உணவு, உடை, பாதுகாப்பு, சந்ததி விருத்தி என்பது மட்டுமன்றி காணும் பொருள்களிலிருந்து காணாப்பொருளைத்தேடும் முயற்சிகளிலும் வியாபித்துக்கொண்டே செல்லும் தன்மை படைத்தது. இந்தத் தேடுதல்கள் தொடரும் போது மனிதர்கள் தாம் கற்பனையில் உருவாக்கிய படைப்புக்களை ஏனையோருக்குச் சொல்லும் கதைசொல்லியாக அவதாரம் எடுக்கின்றனர்.\nகதை சொல்லிதான் புராணங்களில் கடவுளர்களையும் தேவர்களையும் அசுரர்களையும் படைக்கும் பிரம்மா. அவரே பலம் பொருந்தியவர். அவர் கற்பனையில் உதிக்கும் செயற்பாடுகளின் வடிவமாகவே புராணங்களில் உருவாக்கப்பட்ட கடவுளர்களும் கதாமாந்தர்களும் செயல்படுவர்.\nமனிதரின் கற்பனைக்கு ஏது எல்லை யாராலும் தடை செய்ய இயலாத, தகர்க்க முடியாத, நிறுத்த முடியாத அசுர சக்தி ஒரு தனி மனிதரின் கற்பனைக்கு உண்டு. அதற்குச் சுதந்திரம் கொடுத்து கற்பனையை வளர விட்டால் அது இயற்கையில் இல்லாதவையை இருப்பதாக்கிக் காட்டும் வல்லமையைக் காட்டி சக்தி கொண்டு பரிமளிக்கும். கதைசொல்லிகள் என்போர் காலம் காலமாகச் சொல்லிய கதைகளால் தான் சமயங்கள் வளர்ந்தன; கருத்துருவாக்கங்கள் வளர்ந்தன. கதைகளை நம்புவோரும் இருந்தனர்; அதே வேளை கதைகள் தோற்றுவிக்கும் மாய ஜாலத்தை எதிர்த்துப் போராடும் கருத்து சித்தாந்தகளும் பிறந்தன.\nதமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளை, புராணங்களைத் தன்னிடத்தே கொண்ட வளமான களமாகத் திகழ்கின்றது. தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளே ஒவ்வொரு ஊருக்கும் தன்னை அக்கிராமங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள அமையும் சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.\nகுறத்தியாறு, இப்படி ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு சிறிய காப்பியம். கௌதம சன்னாவின் எழுத்தில் கற்பனை குதிரையான மனோரஞ்சிதத்தின் முதுகில் ஏறிக்கொண்டு வாசகர்களைப் பறக்க வைக்கும் முயற்சி இந்த நாவல். உயிர்மை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நாவல் 2014ம் ஆண்டில் வெளிவந்தது.\nமுதலில் படிக்கும் போது நாவலின் மைய நிகழ்வு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாத வகையில் நம்மை மலைக்க வைக்கின்றது கௌதம சன்னாவின் எழுத்து நடை. அடர்ந்த காட்சிப்படிமங்கள் வரிக்கு வரி அமைந்திருப்பதால் கதைக்களத்தை உருவகப்படுத்த முதலில் நம்மை நாம் மனத்தளவில் தயார்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. நூலாசிரியரின் எழுத்து கவித்துவமாக இருப்பதால் வாசிக்கும் போது கருத்தை உள்வாங்கி , அதனை மணக்கண்ணில் காட்சிப்படுத்திக் காணும் போது படிப்படியாக நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வர முடிகின்றது. எளிதான வாசிப்பை எதிர்பார்க்கும் வாசகர்களைத் திணரடிக்கும் எழுத்து ஆசிரியருடையது. ஒவ்வொரு வரியையும் காட்சிப்படுத்தி அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள அதீதமான பொருமை, வாசகருக்கு இந்த நாவலைப் பொறுத்தவரை அத்தியாவசியமாகின்றது.\nஇந்த நாவலில் கதாநாயகன் என்றோ கதாநாயகி என்றோ தனி நபர் சுட்டப்படவில்லை. ஒரு ஆறு இங்கு நாவலின் பிரதான கதாபாத்திரமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் கூட ஏனைய சமகால நாவல் படைப்புக்களிலிருந்து இந்த நாவலை வித்தியாசப்படுத்துகின்றது என்று கருது��ின்றேன்.\nவட சென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தின் மொன்னேட்டுச் சேரி இந்த நாவல் நடக்கும் கதைக்களம். இரண்டு கதை சொல்லிகள் இந்த நாவலில் வருகின்றார்கள். செம்பேட்டுக் கிழவனும் பித்தன் கண்ணாயிரமும் தங்கள் பங்கை சுவாரசியமாகச் சொல்லி விட்டு, கதை கேட்போரை ஏங்க வைத்து எதிர்பார்ப்பினை உருவாக்கி விட்டு சென்று விடுகின்றனர்.\nசெம்பேட்டுக்கிழவனிடம் கதை கேட்க வந்து நிற்கும் சிறுசுகளும் பெரிசுகளும் காட்டும் ஆர்வம் கிழவரை அசைக்க வில்லை. தான் நினைக்கும் போதுதான் கதையைச் சொல்வேன் என்னும் கிழவரின் பிடிவாதம், கதை சொல்வதிலும் கூட கால நேரம் உண்டு என்பதையும் , கதைசொல்லி மனம் வைத்தால் தான் கதை சொல்லுதல் என்பது நிகழும் என்பதையும் காட்டுவதாக அமைகின்றது. ஒரு கதை சொல்லுதல் என்பது உளவியல் ரீதியான இயக்கம். அந்த இயக்கம் கதையில் தோய்ந்து கதாமந்தர்கள் தங்கள் பணியைச் செய்ய முயலும் தக்க சமயமானது கதை சொல்லியின் உள்ளத்தில் உருவாகும் போது தான் அந்த இயக்கத்தின் தொடக்கம் நடைபெறும். அது நிகழும் வரை கதாமாந்தர்கள் உறைந்து நிற்பது தான் உண்மை. இயக்கம் தொடங்கியதும் கதையின் வேகம் கூடக்கூட கதாமந்தர்களின் நடவடிக்கைகள் நிகழ்வதும், அதில் கதை கேட்போர் லயித்துப் போய் தன் சுயத்தை மறந்து கதையில் கலப்பது என்பதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்தவை.\nகுறத்தி நதிக்கான புதிய புராணம் அங்கேயே அதே ஊரில் பிறந்து வளர்ந்து அந்த கிராமத்திலேயே வழி வழியாக சொல்லப்பட்ட கதைகளை கேட்டு வளர்ந்த ஒரு கதாசிரியரால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இந்த நாவலில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு உயிர்கொடுக்கும் அம்சமாக அமைந்திருக்க்கின்றது. இது தனிச்சிறப்பு. கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும், இயற்கையின் அசைவுகளையும், வயல் வெளிகளையும், ஆற்று மணலின் தன்மையை விளக்குவதிலேயும் அங்கேயே பிறந்து வளர்ந்து ஒவ்வொரு நொடிப்பொழுதையும் தன் மனதில் குறித்து வைத்து, வழி வழிச் செய்திகளின் அடுக்கில் தன் சிந்தனைகளை பதிந்திருக்கும் நிலை ஆசிரியரின் எழுத்துக்களில் முழுமையாக பரிமளிக்கின்றது.\nஒரு வகையில் நோக்கும் போது கதையில் குறத்தி தொடர்பான செய்திகள் வரும் பகுதி குறைவாகவே இருப்பதாக வாசிக்கும் வாசகரை எண்ண வைக்கின்றது. குறத்தி மாய ஜாலம் நிறைந்தவளாகவும், வசீகரப்படுத்தும் தன்மை மிக்கவளாகவும், பின்னர் அவளது துயரச்சம்பவம் சிறிதே விளக்கப்படுதலும் பின்னர் குறத்தி ஆற்றிற்குப் பெயர் கொடுத்து மறைவதாகவும் மட்டும் காட்டப்படுவதாக உணரமுடிகின்றதே தவிர ஏனைய கதாமாந்தர்களைப் போன்ற இயல்புத்தன்மையை குறத்திக்கு நாவலாசியர் காட்டி மேலும் குறத்தி தொடர்பான செய்திகளை சொல்லத்தவரி விட்டாரோ என்றே எண்ணத்தோன்றுகின்றது.\nஇந்த நாவலில் இரண்டு பகுதிகள் மனதை உலுக்கும் சக்தி படைத்த காட்சி அமைப்பைக் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. முதலில், காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் எல்லாளன் எய்த அம்பு தாக்கி சாகும் நிலையிலிருக்கும் சூல்கொண்ட பெண் யானையின் வலி. இந்த வலியை விவரித்திருக்கும் பாங்கு உணர்வுகளைத் தொட்டு மனதை வருந்திக் கரைய வைக்கும் வகையில் அமைக்கபப்ட்டிருப்பது இந்த நாவலில் இருக்கும் மாபெரும் சிறப்பு. தாக்கப்பட்டது யானைதான் என்றாலும் உயிருள்ள ஒரு கர்ப்பிணிப்பெண் தாக்கப்படும் போது ஏற்படும் அதே உணர்வலைகளை நாவலாசிரியர் வாசகர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றார்.\nஅதே போல இந்தக் கதையில் மையைப் புள்ளியாக அமையும் பகுதி மனதில் அதிர்வினை உண்டாக்கும் தனமையுடையதாக அமைகின்றது. அணல் கொதிக்கும் மணலாற்றில் குறத்தி குழந்தையை முதுகுத்தூளியில் தூக்கிக் கொண்டு நடக்கின்றாள். வீட்டிற்கு விரைத்து சென்று தன்னையும் தன் குழந்தையையும் கொதிக்கும் அணலிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற துரித உணர்வு. ஆயினும் மனித உடலால் தாங்கக் கூடிய வேதனையின் அளவு ஓரளவு தானே. அந்த சூழலில் நிகழும் சம்பவமும், குறத்தியின் செயல்பாடும் சராசரி கதைகளிலிருந்து இந்தக் கதையை வேறுபடுத்திப் பார்க்க வைப்பதாய் அமைந்திருக்கின்றது. தான் இறந்து விட்டதாக நினைத்த குழந்தை ஒருமுறை கண் இமை திறந்து பார்த்து புன்னகைத்து உயிர் விடும் அச்சமயம்.. குற்த்தியின் உயிர் மூச்சை அக்கணம் நிற்க வைக்கும் வேதனை வலிகளை ஓரிரு வரிகளில் சொன்னாலும் கூட வாசிப்போர் உணரும் வகையில் இப்பகுதியை ஆசிரியர் வடித்திருப்பது அபாரம். இப்பகுதி வெகுவாக நாவல்களில் புனிதப்படுத்தப்பட்ட தாய்மை பண்பின் கோணத்திலிருந்து மாறுபட்டு நிற்கின்றது என்றாலும், இந்த நிகழ்வு நடக்கும் போது நொடிக்கு நொடி குறத்தியின் சூழலும் அவளது நடவடிக்கைகளும், சங்கதியை விளக்கும் பாங்கில், அரிதாரமற்ற வாழ்க்கை நிலை வெளிப்படுகின்றது.\nஇந்த நாவலில் பிரமிக்க வைக்கும் வகையில் ஏராளமான பகுதிகளில் ஆசிரியரின் காட்சிப்படுத்தும் திறன் அமைந்திருக்கின்றது. அதில் மிகச்சிறப்பாக என்னை ஆச்சரியப்படுத்தியவை இடுகாட்டில் பிணம் எரிக்கும் சூழலும் அதனைச்சார்ந்த நிகழ்வுகளும் என்று சொல்லலாம். உதாரணமாக ஒன்பதாம் அத்தியாயத்தில் கூறப்படும் பகுதி ஒன்று.\n\".. வெந்து மீந்த கபாலமும், இதயம் வெந்து வெடித்து எரிந்து கரைந்து, எரியாமல் மிஞ்சிய நெஞ்சகக் கூடும், காலும் கையுமாய் மிஞ்சி, நாய் கவ்வ பயந்த கொடு இடுகாட்டிலுறங்கிடும் பித்தன் ...\" என பித்தனைப் பற்றி விவரிக்கும் போது இடுகாட்டை விளக்கும் தன்மையைக்குறிப்பிடலாம்.\n\".. பிணமெரிக்கும் ராவில் திமிரியெழும் சுவாலைப் பொணம் அவன் தடியடி வாங்கி பணிந்து படுக்கிறது. வெந்த இதயம் வெடித்துக் கிளம்ப பறக்கிறது தீய்ச்சாம்பல். அணலேறி, கொதியும் மிகவேறி மண்டைக் குளம் பீய்ச்சிவழிகிறது கர்ண நாசிவழி. \" பதின்மூன்றாம் அத்தியாயத்தில் வரும் இந்தக் காட்சி அமைப்பும் இடுகாட்டுக் காட்சியை நம் கண்முன்னே கொண்டு வரும் விதமாக அமைகின்றது.\nகிராமப்புர நாட்டுபுர வழக்கில் இன்றும் இருக்கும் காப்புக் கட்டுதல், விரதம் இருத்தல் என்பன போன்ற சடங்குகள் பற்றிய செய்திகளும் கதையின் ஊடே வருகின்றமை இந்த நாவலுக்கு நாட்டார் வழக்காற்றியல் தன்மை நிறைந்த படைப்புக்களில் இணையும் அங்கீகாரத்தையும் அளிக்கின்றது.\nதான் தேடுவது எதுவென்றே அறியாமல் தேடும் பித்தன் கன்ணாயிரத்தின் நிலையில் தான் மனிதர்கள் நாம் எல்லோருமே இருக்கின்றோம். தேடு பொருள் மாறு பட்டாலும் கூட தேடுதல் தொடர வேண்டும். தேடுதல் இருக்கும் வரை உடலில் உயிர் இருக்கும் என்பதால்..\n...புராணங்கள் இன்றும் பிறக்கின்றன. புராணக்கதாமாந்தர்கள் இன்றும் அவதாரம் எடுக்கின்றனர். மனித குலம் உள்ள மட்டும் புராணக்கதைகள் உருவாக்கம் என்பது தொடர் நிகழ்வாக நிச்சயம் இருக்கும்.\n​இந்த நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு. இத்தகைய முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியது அவசியம்.\nஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - வரலாற்று ...\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 95\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 94\nகுறத்தியாற்றில் ஒரு பயணம்: குறத்தியாறு - நூல் விமர...\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2014_02_01_archive.html", "date_download": "2018-05-24T00:06:47Z", "digest": "sha1:GX4TQLLDA3UL64OD3M77DGB4LXETS4WL", "length": 16269, "nlines": 193, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுகள் ஆயிரம்..: February 2014", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\nகடவுள் இருக்கிறாரா - நானும் சுஜாதாவும்\nரொம்ப வருடங்களாக என்னை நானே பல முறை கேட்டுக் கொண்ட இதே கேள்விக்கு சுஜாதா அவர்களின் பதில்கள்.இப்புத்தகத்தில் தாராளமாக கொட்டிக்கிடக்கின்றன. சமீபக்காலத்தில் வாசித்த புத்தகங்களில் நல்ல அனுபவமாக உருவான தகவல் களஞ்சியமாக கூறலாம்.\nசின்ன வயதில் கடவுள் என்பவரை மெல்ல மெல்ல சோதித்த அனுபவங்கள் நிறையவே உண்டு எனக்கு.அம்மா சொன்னார் அப்பா சொன்னாரென்று எந்த வித அர்த்தங்களும் தெரியாமல் மற்றவர் சொன்னதுக்காக சாமி கும்பிட்டதும் கிடையாது.கோவிலுக்கு போவேன்..வேடிக்கை பார்ப்பேன்.. கடவுளோடு உள்ளுக்குள்ளேயே சில விடயங்களை பேசிக்கொள்வேன்.எந்த நேரத்திலும் முறையாக பிரார்த்தனை செய்ததாக ஞாபகம் இல்லை.ஏன் போகிறேன், எதுக்காக கற்றுக்கொள்கிறேன் என்றுக்கூட தெரியாது தேவார வகுப்பு, பாடல்கள் எல்லாம் பாடி பஜனை செய்ததும் உண்டு.\nஒரு முறை எங்களது வகுப்புக்கு ஒரு பெரிய சாமியார் ஒருவர் வந்து, எல்லோரும் ஆசிர்வாதம் வாங்க..நான் மட்டும் விதிவிலக்காக நான் ஏன் உங்கள் காலில் விழ வேண்டும் நீங்கள் என்ன கடவுளா என்றெல்லாம் அவரிடம் கேள்வி கேட்ட நொடிகள் எல்லாம் மறக்க முடியாதவை. வகுப்பில் பலர் சொல்லியும் இறுதிவரை காலில் விழவும் இல்லை..வணங்கவும் இல்லை.விடைப்பெறும் போது ஒரு புன்னகை புரிந்து நான் அவ்வளவு பேசியும் மிகவும் அமைதியாக அந்த மகான் (அவரது பெயர் ஞாபகமில்லை) எனது நெற்றியில் திருநீறு பூசிவிட்டு சென்றதை இன்றுக்கூட ஏதோ உணர்கிறேன்.அப்போது எனக்கு 8, 9 வயது இருக்கும்..ராகு தசை வேறு ஓடியதாம்..(ஆமா..இவனுக்கு சுக்கிரன் ஓடுனாலும்)\nஅந்த நிகழ்வுக்கு மறுநாளே வகுப்பு ஆசிரியர்கள் வீடு வரை வந்து காலையிலேயே அம்மாவிடம் புகாரும் செய்தனர்..பிறகு அந்த மகான் அந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த வாரத்தில் இறந்துப்போனதும் எனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி இன்னும் நிலைக்கிறது.இதுவெல்லாம் பெரிய நிகழ்வு..விவரிக்க இன்னொரு பதிவை எழுத வேண்டிவரும்..அவ்வளவு இருக்குங்க.சுமமாவா பின்ன \nஅப்படி தொடர்ந்த எனது வாழ்வில் பல மாற்றங்கள்..10 வருடங்களுக்கு முன்பு யார் அந்த கடவுள் என்று கேட்டேனோ அதே கடவுளை இன்று நேசிக்க தொடங்கிய கதை விசித்திரமானது.அறிவியலை ஏதோ இறைசக்தியாக நம்பி உண்மையான கடவுளை கோட்டை விட்ட நாட்களை எண்ணி வருந்துகிறேன்.சின்ன வயதில் இறைவனை தேடியவன் இதுவரை தேடுகிறேன்..ஆனால் தேடல் வித்தியாசமானது..கொஞ்சம் விவரமானதும் கூட.எந்த குருவை அன்று உதாசினம்-படுத்தினேனோ அதே குருவை இன்று தேடுகிறேன்.எல்லாம் வல்ல நாராயணன் அருள வேண்டும்.\nஅந்த வரிசையில் இப்புத்தகம் எனது தேடலில் ஒரு சிறிய பாதிப்பு ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.சரியாக எழுதப்பட்ட வருடம் தெரியவில்லை என்றாலும் ஒரு காலக்கட்டம் வரை அறிவியலால் நிரூபிக்கப்பட்ட சாட்சியங்களை கடவுள் சக்தியோடு ஒப்பிட்ட விதம் சுஜாதாவுக்கு நிகர் அவர்தான்.கடவுள் நம்பிக்கை என்பது அவர் அவர் மனோத்தன்மைக்கு ஏற்ப மாறுப்படும் என்று மதிப்பவன் நான்.இதில் நான் நாத்திகன் நீ ஆத்திகன் என்ற பேதமோ சண்டைகளோ தேவையே இல்லை என்று நினைக்கிறேன்.நம்மையும் தாண்டி சில விஷயங்கள் நிகழும்போது எங்கேயோ இந்த பிரபஞ்சத்தின் தூண்டுதலுக்கு, நம்மையும் தாண்டி ஏதோ ஒரு சக்தி இருக்கிறதோ என்ற நினைப்பில்,, அந்த மாபெரும் சக்தி அறிவியலாக இருந்தால் என்ன என்ற நினைப்பில்,, அந்த மாபெரும் சக்தி அறிவியலாக இருந்தால் என்ன ஆண்டவனாக இருந்தால் என்ன எல்லாம் பகவான் என்று பார்க்கும் மனோப்பக்குவம் வேண்டும் என ஆன்மீகம் கூறுகிறது.. எல்லாமே பகவான்-தான் எனும் போது, அறிவியலும் பகவான்-தானே.\nஇறை சக்தி, அறிவு சக்தி இந்த இரண்டில் எதை நம்பினாலும் இப்புத்தகம் வாசிக்காதவர்கள் தயவு செய்து வாசியுங்கள்.ரொம்பவும் நிறைய அரிய தகவல்களும் சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளது.டவுன்லோடு போட விரும்புவர்கள் உள்ள லிங்கை பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.மீண்டும் அடுத்தொரு பதிவில் சந்திக்கலாம்.அதுவரை\nLabels: ஆன்மீகம்., புத்தக அலமாரி\nகடவுள் இருக்கிறாரா - நானும் சுஜாதாவும்\nஉலக சினிமா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசித்தன் அருள் - 756 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_380.html", "date_download": "2018-05-24T00:15:17Z", "digest": "sha1:KQ2JSCVCL2KHYVR7TQ2VIZW2R3YQJUTO", "length": 8592, "nlines": 297, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகள்: இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர!", "raw_content": "\nபுலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகள்: இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர\nபுலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத்தினர் தெரிவ��த்துள்ளனர்.\nஇராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர இதனைத் தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆதரவான தமிழ் அமைப்புகளை கண்காணிப்பதற்காக பல நாடுகளில் இராணுவ புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் குறித்த விபரங்கள் புலம்பெயர்ந்த அமைப்பொன்றுக்கு கசிந்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஎனினும் இதனை அவர் மறுத்துள்ளார்.\nதொடர்ந்து இராணுவ புலனாய்வாளர்கள் தடையின்றி தங்களின் புலனாய்வு பணிகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-23T23:53:46Z", "digest": "sha1:YN7ZKE5HVFAKCHWAH47LK3E62JFFY6XP", "length": 2738, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிறை தென்படவில்லை: நோன்பு 18 ஆம் திகதி - கொழும்பு பெரிய பள்ளிவாசல் » Sri Lanka Muslim", "raw_content": "\nபிறை தென்படவில்லை: நோன்பு 18 ஆம் திகதி – கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nதலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு எதிர்வரும் 18ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக் கிழமையில் இருந்து ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.\nதுப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு\nசீரற்ற வானிலையால் 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டன\n250 மெற்றிக்தொன் பேரீச்சம்பழம் இறக்குமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/profile/user/tamilsitruli/", "date_download": "2018-05-24T00:22:59Z", "digest": "sha1:P4CJ7F66I3WDDOVFDUHVKY3RTA2OK2YW", "length": 2681, "nlines": 74, "source_domain": "tamilblogs.in", "title": "Profile « tamilsitruli « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/07/blog-post_2011.html", "date_download": "2018-05-24T00:28:35Z", "digest": "sha1:LNPY2XMN4R2VBEID2NWHUOP6N2QJEJFZ", "length": 16392, "nlines": 169, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: இத்தாலி - பலேர்மோ", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா\nசிசிலியில் பலேர்மோவின் அழகான காட்சி\n'சிசிலி'யின் (Sicily) தலைநகரமே 'பலேர்மோ' (Palermo) . இது 'இத்தாலி'யின் தென் பகுதியில் 'தைர்ஹெனியான்' கடல் (Tyrrhenian Sea) எதிரில் அமைந்து உள்ளது. இதன் வரலாறும் 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டதே. இந்த நகரமும் சமையல் கலை (Cuisine) , கலாசாரம் (Culture) மற்றும் கட்டிடக் கலைக்கு (Architecture) பெயர் போன நகரமாகும். இத்தாலியின் ஐந்தாவது பெரிய நகரமான (5th biggest City) இதன் ஜனத்தொகை 2011 ஆம் ஆண்டின் கணக்குப்படி சுமார் 900,000 ஆகும்.\nசீசா டி சான் டொமெனிக்கோ\n'பலேர்மோ'வில் உள்ள பெரும்பாலான மக்கள் ரோமன் கத்தோலிகர்கள் (Roman Catholics). ஒவ்வொரு ஆண்டும் ஜூன் பதினைந்தாம் தேதியன்று (15th June) நடைபெறும் 'செயின்ட் ரோசாலியாவின்' (Saint Rosalia) பண்டிகை (feast day) இங்கு மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.\n'பலேர்மோ'வில் சர்ச்சுகள் (Churches), அரண்மனைகள் (Palaces), முயூஸியம் (Musium), இசை-நாடக அரங்குகள் (Opera Houses) மற்றும் பல சுற்றுலா இடங்கள் உள்ளன.\n'பலேர்மோ'விற்கு விமானத்தில் செல்ல வேண்டும் எனில் அங்கிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'பலேர்மோ' வ��மான நிலையத்தில் சென்று இறங்க வேண்டும். ஐரோபியாவின் (Europe) பல நாடுகளில் இருந்தும் அங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் இருந்து 'பலேர்மோ' நகருக்குள் செல்ல ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் (Every half an hour) ஒரு ஷட்டல் பஸ் (Shuttle bus) வசதி உள்ளது. அதன் கட்டணம் €5.80.\nபடகில் செல்ல (By Ferry )\nஜெனோவ (Geneo), நேப்பில்ஸ் (Naples) , மால்டா (Malta), காக்லியாரி (Cagliari) மற்றும் சர்டினியா (Sardinia) போன்ற இடங்களில் இருந்து படகில் 'பலேர்மோ'விற்கு செல்ல வசதி உள்ளது.\n'பலேர்மோ'விற்கு உள்ளே சுற்றிப் பார்க்க\n'பலேர்மோ'விற்கு உள்ளே உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க நடந்தும் பஸ்களிலும் செல்லலாம். பஸ்களில் 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் பயணச் சீட்டு €4 கட்டணத்தில் கிடைக்கின்றது.\nபலெர்மோவில் பார்க்க வேண்டிய இடங்கள்\n1184 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மாதா கோவில்\n1191 ஆம் ஆண்டு மாட்டியோ டைலோ\n1140 ஆம் ஆண்டு ஆண்டியோச் ஜியார்ஜ்\n(5) முசியோ அர்சியலாஜிகோ ரீஜியனலே\n(6) ஓரடோரியோ டெல் ரொசாரியோ டி சான் டொமேனிகோ\n16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிறிய\n(7) ஓரடோரியோ டெல் ரொசாரியோ டி சண்டை சிடா\nகன்னி மேரி ரோசரிக்கு அற்பநிக்கபட்டு\nஉள்ள சிறிய தொழுகை இடம்.\n(8) ஓரடோரியோ டி சான் லோரேன்சோ\nஅற்புதமான கலை அழகுடன் கூடிய சுவற்றைக்\nகொண்ட சிறிய பிரசங்க அறை\n(9) பலஸ்சோ அபாடேல்லிஸ் மற்றும்\nகல்லெறிய ரீஜியனலே டி சிசிலியா\n15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள\nஸ்பானிஷ், கோதிக், இத்தாலியன் போன்ற\n(11) பர்கோ டெல்லா பாவோரிடா\nமன்னன் பெர்டினான்ட் IV வேட்டை\n1640 ஆம் ஆண்டு உருவான\n(13) சான் ஜியோவன்னி தேக்லி எரெமிடி\nபலெர்மோவில் மத்திய கால பாணியில்\nபஹரைன் - சுற்றுலாக் குறிப்புக்கள்\nபஹ்ரைன் - குலாத்-அல்-பஹ்ரைன் மற்றும் டில்முனின் ...\nமனாமா - சுற்றுலா குறிப்புகள்\nபஹமாஸ் - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஆர்மேனியா - சுற்றுலா பயணக் குறிப்புகள்\nஆர்மேனியா -ஜெகார்ட் மடாலயம் / அஸாத் மேல் பள்ளத்தாக...\nஆர்மேனியா - யுனேஸ்கோ கதீட்ரல் / சர்ச் / தொல்பொருள்...\nஆர்மேனியா -ஹக்ஹ்பட்/ சனஹின் மடாலயங்கள்\nஆஸ்ட்ரியா - சுற்றுப் பயணக் குறிப்புக்கள்\nஆஸ்ட்ரியா - ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன் /சால்ஸ்கம்மேர்கேட்...\nஆஸ்ட்ரியா - செம்மெரிங் ரயில் நிலையம்\nஆஸ்ட்ரியா - செம்மெரிங் ரயில் நிலையம்\nஆஸ்ட்ரியா - பெர்டோ - 'நியூசிட்லர்சீ'\nஆஸ்ட்ரியா - வச்சாவு பள்ளத்தாக்கு\nஆஸ்ட்ரியா - அரண்மனை ���ற்றும் ஷோன்ப்ருன் தோட்டங்கள்...\nஆஸ்ட்ரியா - வியன்னா நகரம்\nஆஸ்ட்ரியா - கிராஸ் நகரம்\nஅரூபா சுற்றுலா பயணக் குறிப்புகள்\nஅல்ஜீரியா - அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்\nஅல்ஜீரியா - கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்\nஅல்ஜீரியா - டாஸ்சிலி என் அஜீர்\nஅஜர்பைஜான் - சுற்றுலாக் குறிப்புக்கள்\nஅஜர்பைஜான் - பாகு எனும் நகரம்\nஅஜர்பைஜான் - கோபுஸ்தான் ராக் ஆர்ட் கல்சரல் லாண்ட்...\nஆன்டிகுவா மற்றும் பார்புடா - சுற்றுலா குறிப்புகள...\nஅங்கோலா - சுற்றுலா குறிப்புக்கள்\nஅல்பானியா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஅல்பானியா - பிராட் மற்றும் ஜிரோகஸ்ட்ரா\nஅன்தோரா - சுற்றுலா குறிப்புக்கள்\nஅந்தோரா - மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லி\nஅன்குல்லா - சுற்றுலாக் குறிப்புக்கள்\nஅர்ஜென்டைனா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஅர்ஜென்டைனா - இகுவாசு பால்ஸ்\nஅர்ஜென்டினா - பியுனோஸ் ஏரிஸ்\nஅர்ஜென்டைனா - தலம்பயா நேஷனல் பார்க்ஸ்\nஅர்ஜென்டைனா - குபெட்ரிடா கணவாய்\nஅர்ஜென்டைனா - குவா டி லாஸ் மனோஸ்\nஅர்ஜென்டைனா - ஜெசுட் பிளாக்\nஅர்ஜென்டைனா - ஜெசுட் மிஷன்ஸ் ஆப் குவரனிஸ்\nஅர்ஜென்டைனா - லாஸ் க்லேசியேர்ஸ்\nஅர்ஜென்டைனா - வால்டெஸ் தீபகற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_707.html", "date_download": "2018-05-24T00:06:31Z", "digest": "sha1:4SWSUC46OT3I367GSDNIJQ3SWSZ4NWBX", "length": 7287, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மோடிக்கு எதிர்ப்பு! கிண்டி முதல் பல்லாவரம் வரை போக்குவரத்துப் பாதிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / மோடிக்கு எதிர்ப்பு கிண்டி முதல் பல்லாவரம் வரை போக்குவரத்துப் பாதிப்பு\n கிண்டி முதல் பல்லாவரம் வரை போக்குவரத்துப் பாதிப்பு\nதமிழ்நாடன் April 12, 2018 தமிழ்நாடு\nமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜிஎஸ்டி சாலையை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டதினால் கிண்டி முதல் பல்லாவரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமீட்டது 5 ரவைகள்: உடைந்தது வீட்டு மதில்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவைய��க 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_335.html", "date_download": "2018-05-24T00:32:53Z", "digest": "sha1:H5LAAIYDIIU55RIBNMUYBFRZN22J6NJN", "length": 9023, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "அமெரிக்காவின் புதிய வரவு செலவு திட்டம் தோல்வி; பல அரச நிறுவனங்களை மூடும் நிலை! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஅமெரிக்காவின் புதிய வரவு செலவு திட்டம் தோல்வி; பல அரச நிறுவனங்களை மூடும் நிலை\nஐக்கிய அமெரிக்காவின் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்படாமை காரணமாக பல அரச நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅத்தியவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த பல நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதன்படி தேசிய பாதுகாப்பு, தபால் சேவை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, அவசர மருத்துவ சேவைகள், அனர்த்த உதவி, சிறைச்சாலைகள், வரிவிதிப்பு மற்றும் மின்சாரம் போன்ற சேவைத் துறைகள் அத்தியவசிய சேவைகளாக கருதப்படுகின்றன.\nதேசிய பூங்காக்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் பல இதனால் மூடப்பட உள்ளன.\nஅதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாநிலத்திற்கான தனது விஜயத்தையும் இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது\nகத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு புறம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்...\nகத்தாரில் பணி புரிய ஆசைப்படுகின்றீர்களா அப்படியாயின் அங்கு வேலை தேடுவது எப்படி\nகத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர் 2. விசிட் விசாவிலோ அல்லது வேலை வி...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல்\nமுஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்...\nகத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nகத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடி...\nசவூதி - மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிக்கு அருகில் கிரேன் விபத்து (படங்கள் இணைப்பு)\nகஃபதுல்லா பள்ளிக்கு அருகில் சிரிய வகை கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விப...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (21-05-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் \nடெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைய ஆரம்பித்தால், பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு கா...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்\nநேற்று (திங்கள்) இரவு மதினாவிலிருந்து டாக்கா நோக்கி புறப்பட்ட சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் உடனடியாக ஜ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/vijay-meets-superstar-rajini-043584.html", "date_download": "2018-05-24T00:22:42Z", "digest": "sha1:CRM6UMQAJ367PNCSWQXUZZPCNQBFEW3L", "length": 9543, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தலைவா… சூப்பர் ஸ்டாரை சந்தித்து ஆசி வாங்கிய விஜய்! - எக்ஸ்க்ளூசிவ் | Vijay meets Superstar Rajini - Tamil Filmibeat", "raw_content": "\n» தலைவா… சூப்பர் ஸ்டாரை சந்தித்து ஆசி வாங்கிய விஜய்\nதலைவா… சூப்பர் ஸ்டாரை சந்தித்து ஆசி வாங்கிய விஜய்\nஇன்னிக்கு ஹாட் நியூசே இதுதான். தலைவர் ரஜினியைப் பார்த்து ஆசி பெற்று வந்திருக்கிறார் விஜய்.\nவிஜய் அடுத்து நடித்துவரும் பைரவா படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்து பூசணிக்காய் உடைத்தனர். பூசணி உடைக்கும் படங்களும் வந்துவிட்டன. ஆனால் ஒரு முக்கிய சந்திப்பு படங்களுக்காக வெய்ட்டிங்... அது ரஜினி விஜய் சந்திப்பு.\nநேற்று எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டியில்தான் பைரவாவின் கடைசி நாள் பேட்ச் வொர்க் திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கேயே 2.ஓ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதுவும் ரஜினி கலந்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்ததும் விஜய் நேராக அங்கே ஆஜராகி விட்டாராம். அங்கே ரஜினியை சந்தித்து ஆசி வாங்கியதோடு சுமார் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு வந்திருக்கிறார்.\nஇருவரும் என்ன பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ்.. ஒருவேளை இது அண்ணாமலை ரீமேக்குக்கு அனுமதி கேட்பதற்காகவும் இருக்கலாம் என்கிறார்கள்\nகோலிவுட் தகவல்க��ை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\n‘காலா’வால் எனது படத்தை தள்ளி வைத்துள்ளனர்.. மேடையில் பொங்கிய ‘காட்டுப்பய சார் இந்தக் காளி’ இயக்குநர்\nரஜினி, ரஞ்சித்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.. 'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவு\nஎன்ன தலைவரே ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nஅப்பா கழுவிக் கழுவி ஊத்துறார், மகன் புகழ்ந்து தள்ளுகிறார்: என்னய்யா நடக்குது\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.13513/", "date_download": "2018-05-24T00:50:46Z", "digest": "sha1:W56CB253KPUGBY6AAXK45U6KRTXHFGDI", "length": 14973, "nlines": 190, "source_domain": "www.penmai.com", "title": "எண்ணெய்யே! நீ தான் இதயத்தின் எதிரியா? | Penmai Community Forum", "raw_content": "\n நீ தான் இதயத்தின் எதிரியா\nஇதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்து விட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\n* ஆனால் எண்ணையே இல்லாமல் எப்படி சமைப்பது என்று இல்லத்தரசிகள் நம்மை மறுகேள்விக் கேட்பார்கள். அதற்கு, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மருத்துவர் பிமல் சாஜர் சென்னையில் செய்து காட்டினார்.\n* இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எண்ணெய் ஊற்றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.\n* எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு*த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.\n* நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர்.\n* அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.\n* அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.\n* அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.\n* எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை*யி*ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும்.\n* இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.\n* எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்’ என்று ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளோம்.\n* நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன்.\n* அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.\n* அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.\n* பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.\n* இதுபோன்று வாழும் கலை பற்றிய முழுப் பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.\n* இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நாங்கள் கற்றுக் கொடுத்தபடி அவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.\n* அறுவை சிகிச்சையை விட இவற்றை கடைபிடிப்பது எளிதானது என்பதால் பயிற்சிக்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனைக் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.\nரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் என்று அவர் தெரிவித்தார்.\nV 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் India 0 Sunday at 6:58 PM\n1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை Interesting Facts 0 Sunday at 1:13 PM\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\n3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\n1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை\nநான் என்பதே நீதானடி என் கண்ணம்மா...\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-may-20/kazhugar/140993-mrkazhugu-politics-current-affairs.html", "date_download": "2018-05-24T00:08:30Z", "digest": "sha1:5ZQOYWOFSA2AZLEHYCWO3W6KOV3ZJVAR", "length": 14918, "nlines": 357, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன் - 2018-05-20", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி\n“10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும்\n“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்\nமறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்\nஇன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து\n“எந்த ஊரிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது\nநோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை\nமணலும் காலி... மலையும் காலி\n” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 27\nகாவிரி ஷாக்: மேலாண்மை இல்லை... மேற்பார்வைதான்\nஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்\nபோலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nஜூனியர் விகடன் - 20 May, 2018\nமிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி\n‘‘கர்நாடகா தேர்தலுக்காக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல விஷயங்கள் தள்ளிப் போடப்பட்டன. அவை எல்லாமே இனி வேகவேகமாக நடக்கும்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.\n‘‘பட்டியலைக் கொடும்’’ என்றோம். உடனே ஆரம்பித்தார்.\nகர்நாடகா தேர்தல்,ரஜினி,எடப்பாடி பழனிசாமி,சசிகலா,திவாகரன்,நளினி சிதம்பரம்,\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘த��ிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nஅப்பாவிகளின் ஆதாரை வைத்து கிரிமினல்களுக்கு சிம் கார்டு\nஉங்கள் ஆதார் விவரங்களை வைத்து, உங்களுக்குத் தெரியாமலே உங்கள் பெயரில் வேறு யாரோ ஒருவர் சிம் கார்டு வாங்கமுடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nதண்ணீரைக் கர்நாடகா திறக்காவிட்டால், மத்தியப்படை அழைக்கப்படுமா\nகாவிரி வழக்கில் மத்திய அரசு மாற்றியமைத்த வரைவுச் செயல்திட்ட அறிக்கையை ஏற்றுத் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘தண்ணீரைத் திறக்க கர்நாடகா மறுத்தால் மத்திய அரசின் உதவியை நாடலாம்’ என்று கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/09/uda-sllrdc.html", "date_download": "2018-05-24T00:23:38Z", "digest": "sha1:XEFM4CNCCGRXJMZQPQNAO2AJQVZFHHVF", "length": 47991, "nlines": 580, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : ஹக்கீமின் பொறுப்புகள் குறைப்பு; UDA, SLLRDC என்பன சம்பிக்கவுக்கு; றிஷாத் பதியுதீனுக்கு பொறுப்புகள் குவிப்பு!", "raw_content": "\nஹக்கீமின் பொறுப்புகள் குறைப்பு; UDA, SLLRDC என்பன சம்பிக்கவுக்கு; றிஷாத் பதியுதீனுக்கு பொறுப்புகள் குவிப்பு\nஅமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடயதானங்கள் தொடர்பிலான வர்த்தமானி\nஅந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஒருசில அமைச்சுக்களின் கீழ் ஏற்கெனவே இருந்த பொறுப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.\nஇதன் பிரகாரம் கடந்த 100 நாள் அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தின் போது நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கீழ் இருந்து வந்த நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீள்நிரப்புதல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என்பன மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையும் அதனுடன் தொடர்புடைய இன்னொரு நிறுவனமும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nபுதிய வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் இம்­முறை அதி­க­மான நிறு­வ­னங்கள், கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கீழ் செயல்­ப­ட­வுள்­ளன. கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் கீழ் 36 நிறு­வ­னங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.\nஇலங்கை மத்திய வங்க��, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, தேசிய இளைஞர் சேவைகள் மற்றும், ஊழியர் நம்பிக்கை நிதியம், மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட 20 நிறுவனங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஅனைத்து அரச வங்கிகள், ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின்லங்கா நிறுவனங்கள், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.\nதிறைசேரி, சுங்கம், கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை காப்புறுதிச் சபை, தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை, அரச நிதித் திணைக்களம் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், தேசிய அருங்காட்சியகத் திணைக்களம் என்பன உள்விவகார , வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nபொலிஸ் திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரபனவின் பொறுப்பில் உள்ளன.\nகால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை உள்ளிட்ட 10 நிறுவனங்கள் கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nமத்திய கலாசார நிதியம் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிவில் விமான சேவை அதிகார சபை, வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியன போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nநகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீள்நிரப்புதல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nசட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த குடி­வ­ரவு குடி­யகல்வு திணைக்­களம் இம்­முறை உள் நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் கீழும், சிறைச்­சாலை மற்றும் புனர்­வாழ்வு அமைச்சின் கீழ் இருந்த சிறைச்­சா­லைகள் திணைக்­களம் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழும் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன\nதேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் மீள­மைப்பு அமைச்சு என ஒரு அமைச்சு அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன், நீதி அமைச்சு மற்றும் பௌத்த சாசன அமைச்சு ஆகி­யன ஒரே அமைச்­சரின் கீழ் இருந்த போதிலும் அவை இரண்டும் தனித்­த­னி­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.\nஎவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கீழ் உள்ள பாது­காப்பு, மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சில் மாற்­றங்கள் எதுவும் செய்­யப்­ப­ட­வில்லை.\nஅதன்­படி முப்­ப­டைகள் உள்­ளிட்ட 14 நிறு­வ­னங்கள் பாது­காப்பு அமைச்சின் கீழும் 17 நிறு­வ­னங்கள் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சின் கீழும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.\nசுகா­தார அமைச்சில் மாற்­றங்கள் இடம்­பெ­றாத போதிலும், வரை­ய­றுக்­கப்­பட்ட இலங்கை திரி­போஷா நிறு­வனம் அவ்­வ­மைச்சின் கீழ் இணைக்­கப்­பட்­டுள்­ளது.\nஏற்­க­னவே கல்வி அமைச்சின் கீழ் 12 நிறு­வ­னங்­களே இருந்த நிலையில் இம் முறை 20 நிறு­வ­னங்கள் அவ்­வ­மைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. தொல்­பொருள் ஆராய்ச்சி திணைக்­களம், மத்­திய கலா­சார நிலையம் என்­ப­னவும் இம்­முறை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.\nஅத்­துடன் கடந்த 100 நாள் அரசின் காலத்தில் வெளி­வி­வ­கார அமைச்சின் கீழ் இருந்த ஸ்ரீ லங்கா ரெலிகொம், தொலைத்­தொ­டர்­புகள் திணைக்­களம் ஆகி­யன புதி­தாக உரு­வாக்­கப்­பட்டு ஹரீன் பெர்­ணான்டோ அமைச்­ச­ரிடம் கொடுக்­கப்­பட்­டுள்ள தொலைத் தொடர்­புகள் மற்றும் டிஜிட்டல் உட்­கட்­ட­மைப்பு அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.\nஇதே­வேளை, மலையக புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வசதி மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக உள்ள பழனி திகாம்­ப­ரத்தின் கீழ் உள்ள அமைச்சின் அதி­கா­ரத்­துக்கு உட்­பட்­ட­தாக கிரா­மிய சமூக அபி­வி­ருத்தி அதி­கார சபை, தோட்­டத்­துறை சுய­தொழில் நிதியம், பெருந்­தோட்ட வீட­மைப்பு அபி­வி­ருத்தி சபை, சௌமிய மூர்த்தி தொண��­டமான் ஞாப­கார்த்த மன்றம் என்­பன கொண்­டு ­வ­ரப்­பட்­டுள்­ளன.\nதேசிய கலந்­து­ரை­யாடல் அமைச்சர் மனோ கணே­சனின் கீழ் உள்ள அமைச்சின் கீழ் அரச மொழிகள் திணைக்­களம், அரச மொழிகள் ஆணைக்­குழு, மொழிக்­கல்வி மற்றும் பயிற்சி அளிப்பு தொடர்­பான தேசிய நிறு­வகம், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் தொடர்­பான செய­லாளர் காரி­யா­லயம் என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன.\n1933/13 என்ற இலக்­கத்தைக் கொண்ட இந்த வர்த்­த­மா­னி­யா­னது இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 43 ஆவது அத்­தி­யா­யத்தின் முத­லா­வது உப பிரிவின் கீழ் ஜனா­தி­ப­திக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­க­ளுக்கு அமை­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.\nஅமைச்­ச­ரவை சத்­தி­யப்­பி­ர­மா­ணங்கள் கடந்த 4ஆம் மற்றும் 9ஆம் திக­தி­களில் இடம்­பெற்­றி­ருந்­தன. அந்த வகையில் 48 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சுக்கள் உள்ள போதிலும் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலில் 50 அமைச்­சுக்­க­ளுக்­கான அரச நிறு­வ­னங்கள் தொடர்­பி­லான தக­வல்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.\nஅமைச்­சுக்­களின் கீழ் உள்ள நிறு­வ­னங்கள் குறித்த விப­ரங்கள்:\n4. சிவில் பாது­காப்புத் திணைக்­களம்\n5. சேர் ஜோன் கொத்­த­லா­வல\n6. பாது­காப்பு சேவை கட்­டளை மற்றும் கூட்டு பல­்க­லைக்­க­ழகம்\n7. இரா­ணுவ சேவை அதி­கார சபை\n8. பாது­காப்பு சேவை பாட­சாலை\n9. தேசிய மாணவர் படை­யணி\n10. தேசிய பாது­காப்பு நிதியம்\n11. தேசிய இர­க­சிய தக­வல்கள் சேவை\n12. இலங்கை கரை­யோர பாது­காப்பு அதி­கார சபை\n13. லங்கா லொஜிஸ்டிக்ஸ் லிமிடட்\n14. ரக்ன லங்கா லிமிடட்\n2. மகா­வலி அபி­வி­ருத்தி, சுற்­றாடல் விவ­கார அமைச்சு\n1. இல­ங்கை மகா­வலி அதி­கார சபை\n2. மொர­கஹகந்த, களுகங்கை நீர்­த்திட்­டங்கள்\n3. வன, நீர் வளம் தொடர்­பி­லான திட்டம்\n4. மகா­வலி ஒன்­றி­ணைக்­கப்­பட்ட திட்டம்\n6. உமா ஓய அபி­வி­ருத்தித் திட்டம்\n7. வன பாது­காப்பு திணைக்­களம்\n8. மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை\n9. பூகோள ஆய்­வுகள் மற்றும் சுரங்கம் தொடர்­பி­லான செய­லகம்\n10. வரை­ய­றுக்­கப்­பட்ட ஜீ.எஸ்.எம்.பீ. தொழில் நுட்ப சேவை தனியார் நிறு­வனம்\n11. தேசிய மரக் கூட்­டுத்­தா­பனம்\n12. தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆப­ரண திணைக்­களம்\n13. மாணிக்கக்கல் மற்றும் ஆப­ரண ஆய்வு நிறு­வனம்\n14. லங்கா டிம்பர் பிளான்ட் அன்ட் இன்­டஸ்ரீஸ்\n15. சம���த்­திர பாது­காப்பு அதி­கார சபை\n16. கரை­யோர பாது­காப்பு திணைக்­களம்\n17. பொறி­யியல் விட­யங்கள் தொடர்­பி­லான மத்­திய ஆலோ­சனை செய­லகம் மற்றும் அதன் கீழ் வரும் நிறு­வ­னங்கள்\n3. தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும்\n4. தேசிய திட்­டங்கள் மற்றும்\n1. தேசிய திட்­ட­மிடல் திணைக்­களம்\n2. இலங்கை மத்­திய வங்கி\n3. வெளி நாட்டு சொத்­துக்கள் தொடர்­பி­லான திணைக்­களம்\n4. சனத்­தொகை மற்றும் புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­களம்\n5. திட்ட மீளாய்வு நிறு­வனம்\n6. தேசிய செயற்­பாட்டு நிலையம்\n8. இலங்கை பங்கு பரி­வர்த்­தனை கொமிஷன்\n9. கடன் தக­வல்கள் தொடர்­பி­லான செய­லகம்\n10. தேசிய வேத­னங்கள் சபை\n11. தேசிய காப்­பு­று­திக்கு பொறுப்­பான நிதியம்\n12. கல­வ­ரங்கள், நிறுத்­தங்கள், சிவில் பிரச்­சி­னைகள் மற்றும் பயங்­க­ர­வாதம் குறித்த நிதியம்\n13. ஊழியர் நம்­பிக்கை பொறுப்பு நிதியம்\n14. ஸ்ரீலங்கா பொது பயன்­பாடு கொமிஷன் சபை\n15. மனித வள அபி­வி­ருத்தி தொடர்­பி­லான இலங்கை தேசிய சபை\n16. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்\n17. தேசிய இளைஞர் சேனை\n18. தேசிய இளைஞர் வினைத்­திறன் விருது வழங்கும் அதி­கார சபை\n19. வரை­ய­றுக்­கப்­பட்ட தேசிய இளைஞர் சேவை கூட்­டு­றவு நிலையம்\n20. தலை­மைத்­துவ அபி­வி­ருத்தி தேசிய மத்­திய நிலையம்\n5- சுற்­றுலா அபி­வி­ருத்தி மற்றும் கிறிஸ்­தவ விவ­கார அமைச்சு\n1. இலங்கை சுற்­றுலா மேம்­பாட்டு செய­லகம்\n2. இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபை\n3. இலங்கை கண்­காட்சி மற்றும் சம்­மே­ளன செய­லகம்\n4. இலங்கை சுற்­றுலா மற்றும் ஹோட்டல் முகா­மைத்­துவ நிறு­வனம்\n5. கிறிஸ்­தவ விவ­கார திணைக்­களம்\n1. தேசிய உயி­ரியல் பூங்கா திணைக்­களம்\n2. தேசிய தாவ­ர­வியல் பூங்கா திணைக்­களம்\n3. வனஜீவ­ரா­சிகள் பாது­காப்பு திணைக்­களம்\n1. இலங்கை ரயில்வே திணைக்­களம்\n2. இலங்கை மத்­திய போக்­கு­வ­ரத்து சபை\n3. தேசிய போக்­கு­வ­ரத்து மருத்­துவ நிறு­வனம்\n4. மோட்டார் வாகன திணைக்­களம்\n5. தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்குழு\n6. சிவில் விமான சேவை அதி­கார சபை\n7. வரை­ய­றுக்­கப்­பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம்\n1. வெளிநாட்டு அரச தூதுவர் சபை\n2. லக் ஷ்மன் கதிர்­காமர் கல்வி நிறு­வகம்\n3. தேசிய சமுத்­திர நட­வ­டிக்கை உப குழு செய­லகம்\n9. சமூக அபி­வி­ருத்தி மற்றும்\n1. சமூக சேவை திணைக்­களம்\n2. வயோ­தி­பர்கள் தொடர்­பி­லான தேசியசபை மற்றும் தேசிய ��யோ­திப பொதுச்செய­லாளர் காரி­யா­லயம்\n3. ஊன­முற்றோர் தொடர்­பி­லான பொதுச் செய­லக காரி­யா­லயம்\n4. ஊன­முற்ற ஒருவர் தொடர்­பி­லான தேசிய சபை\n5. தேசிய சமூக அபி­வி­ருத்தி நிறு­வனம்\n6. திவிநெகும அபி­வி­ருத்தி திணைக்­களம்\n7. கிராம அபி­வி­ருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறு­வனம்\n8. சமூக பாது­காப்பு சபை\n2. தேசிய தொழிற் கல்வி நிறு­வனம்\n3. ஊழியர் சேமலாப நிதியம்\n4. தேசிய தொழில், காப்­பு­றுதி மற்றும் சுகா­தார காரி­யா­லயம்\n5. தொழி­லாளர் காப்­புறுதி காரி­யா­லயம்\n6. ஸ்ரீம வாசனா நிதியம்\n7. மனித வளம் மற்றும் தொழிற்­பா­து­காப்பு நிறு­வனம்\n8. வரை­ய­றுக்­கப்­பட்ட இலங்கை தொழி­லகம்\n11. பல்க­லைக்­க­ழக கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சு\n1. பல்­கலைக்கழக மானி­யங்கள் ஆணைக்குழு\n2. பல்­கலைக்கழக மானி­யங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்­க­ழகம்\n3. பல்­கலைக்கழக மானி­யங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள அனைத்து பட்­டப்­ப­டிப்பு நிறு­வ­னங்கள் மற்றும் ஏனைய நிறு­வ­னங்கள்\n5. பெளத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழகம்\n6. வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை மற்றும் அதன் கீழ் உள்ள நிறு­வ­னங்கள்\n7. பாதை மேற்­பார்வை நிதியம்\n12. நகர திட்­ட­மிடல் மற்றும்\n1. தேசிய நீர் வழங்கல், மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை\n2. தேசிய சமூக நீர் விநி­யோக திணைக்­களம்\n13. அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு\n1. இடர் முகா­மைத்­துவம் தொடர்­பி­லான தேசிய சபை\n2. அனர்த்த முகா­மைத்த­ுவ மத்­திய நிலையம்\n3. தேசிய அனர்த்த நிவா­ரண சேவை மத்­திய நிலையம்\n4. கால நிலை அவ­தான நிலையம்\n5. தேசிய கட்­டி­டங்கள் ஆய்வு நிறு­வனம்\n14. விஞ்­ஞான தொழில் நுட்ப\n1 ஸ்ரீ லங்கா இன்ஸ்­டி­ரிட்யூட் ஒப் நெனோ டெக்­­னொலொஜி பிறைவேட் லிமிடட்\n2. தேசிய அடிப்­படை கல்வி நிறு­வனம்\n3. தேசிய விஞ்­ஞான மன்றம்\n4. தேசிய விஞ்­ஞான மற்றும் தொழில் நுட்ப ஆணைக்குழு\n6. ஆதர் சீ கிளார்க் நிறு­வனம்\n7. இலங்கை தரப்­ப­டுத்தல் சபை\n8. இலங்கை தர நிர்­ணய நிறு­வனம்\n9. இலங்கை புத்­தாக்­குனர் ஆணை­யகம்\n11. தேசிய பொறி­யி­ய­லாளர் ஆய்வு மற்றும் அபி­வி­ருத்தி மத்­திய நிலையம்\n12. தேசிய ஆய்­வுகள் சபை\n13. தொழில் நுட்ப நிறு­வனம்\n15. சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் புன­ருத்­தா­பன அமைச்சு\n2. தேசிய அபா­ய­க­ர­மான ஒள­த­டங்கள் அதி­கார சபை\n4. சமூக அடிப்­ப­டை­யி­லான திருத்த திணைக்­களம்\n5. சிறுவர் கு���்­ற­வா­ளிகள் தொடர்­பி­லான பயிற்சி பாட­சாலை\n16. சுகாதார மற்றும் தேசிய\n1. சுகா­தார சேவைகள் திணைக்­களம்\n2. ஸ்ரீ ஜய­வர்­தனபுர வைத்­தி­ய­சாலை\n3. விஜ­ய­கு­மா­ர­துங்க நினைவு வைத்­தி­ய­சாலை\n4. தேசிய ஒள­த­டங்கள் தொடர்­பி­லான சட்ட நிறு­வனம்\n5 தேசிய ஒள­த­டங்கள் உற்­பத்தி நிறு­வனம்\n6. அனைத்து அரச போதனா, தேசிய அரச வைத்­தி­ய­சா­லைகள்\n7. தேசிய சுகா­தார சபை\n8. வைத்­திய ஆய்வு நிறு­வனம்\n9. தேசிய சுகா­தார வித்­தி­யா­லயம்\n10. அஷ்ரப் நினைவு வைத்­தி­ய­சாலை\n11. வைத்­திய இர­சா­யன ஆய்வு பாட­சாலை\n12. இலங்கை வைத்­திய சபை\n13. இலங்கை வைத்­திய வித்­தி­ய­ாலய சபை\n14. தேசிய வைத்­திய அபி­வி­ருத்தி நிதியம்\n15. தனியார் வைத்­திய வித்­தி­யா­லய சபை\n16. தேசிய வெடிப்­புகள் நிரப்­புதல் மற்றும் ஒட்­டுதல் தொடர்­பி­லான நிறு­வனம்\n17. வரை­ய­றுக்­கப்­பட்ட இலங்கை திரி­போஷா நிறு­வனம்\n18. புகை­யிலை மற்றும் மது­சாரம் தொடர்­பி­லான அதி­கார சபை\n20. இலங்கை ஆயு­ர்வேத மருந்து நிறு­வனம்\n21. ஆயுர்­வேத வைத்­தியர் சபை\n22. ஆயுர்­வேத வித்­தி­யா­லயம் மற்றும் வைத்­தி­ய­சாலை சபை\n23. ஆயுர்­வேத போதனா வைத்­தி­ய­சாலை\n24. வெலி­சர ஹோமி­யோ­பதி வைத்­தி­ய­சாலை\n25. ஹோமி­யோ­பதி வைத்­திய சபை\n2. அரச நிதி திட்­ட­மிடல் திணைக்­களம்\n3. தேசிய வரவு–செலவுத் திட்ட திணைக்­களம்\n4. அரச தொழில் முயற்­சி­யாண்மை திணைக்­களம்\n5. அரச பணம் திணைக்­களம்\n6. திறை­சேரி மேற்­பார்வை திணைக்­களம்\n7. தேசிய கணக்­கியல் திணைக்­களம்\n8. வர்த்­தக, முத­லீட்டு திட்ட திணைக்­களம்\n9. அபி­வி­ருத்தி நிதிய திணைக்­களம்\n11. தகவல் தொழில்நுட்ப முகா­மைத்­துவ திணைக்­களம்\n12. சட்ட நட­வ­டிக்கை திணைக்­களம்\n13. தேசிய வரு­மான திணைக்­களம்\n15. முகா­மைத்­துவ சேவை திணைக்­களம்\n17. கலால் வரி திணைக்­களம்\n18. இலங்கை காப்­பு­றுதி சபை\n19. இலங்கை கணக்­கியல், கணக்­காய்வு சபை\n20. அரச சேவை சேமலாப நிதியம்\n21. தேசிய லொத்தர் சபை\n22. அபி­வி­ருத்தி லொத்தர் சபை\n23. சீமாட்டி லோஹோர் நிதியம்\n24. வரி மேன்முறை­யீட்டு ஆணைக் குழு\n25. இலங்கை இறக்­கு­ம­தி­யாளர் கடன் காப்­பு­றுதி நிறு­வனம்\n18. திறன் அபி­வி­ருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு\n1. தொழில் கல்வி ஆணைக்குழு\n2. ஸ்ரீ லங்கா தொழிற் பயிற்சி அதி­கார சபை\n3. தேசிய தொழிற்­கல்வி பயிற்சி அதி­கார சபை\n4. வரை­ய­றுக்­கப்­பட்ட திறன் அபி­வி­ருத்தி நிதியம்\n5. இலங்கை – ஜேர்மன் தொழில�� நுட்பக் கல்­லூரி\n6. தேசிய வியா­பார முகா­மைத்­துவ நிறு­வனம்\n8. இலங்கை அச்­சக கூட்­டுத்­தா­பனம்\n9. இலங்கை தகவல் தொழில் நுட்ப நிறு­வனம்\n10. தேசிய மீன்­பிடி மற்றும் கடல் தொழில் நுட்ப நிறு­வனம்\n11. தேசிய தொழிற் கல்வி நிறு­வனம்\n12. தொழிற் கல்வி மற்றும் பயிற்சி திணைக்­களம்\n13. இலங்கை உயர் தொழில் நுட்ப கல்வி நிறு­வனம்\n1. அனைத்து மாவட்ட செய­லக காரி­ய­ல­யங்கள்\n2. அனைத்து பிர­தேச செய­லக காரி­யா­ல­யங்கள்.\n20. உள் விவ­கார, வடமேல் அபி­வி­ருத்தி மற்றும் கலா­சார அமைச்சு\n1. குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு திணைக்­களம்\n3. கலா­சாரம் தொடர்­பி­லான திணைக்­களம்\n4. தேசிய அருங்­காட்­சி­யக திணைக்­களம்\n21. கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சு\n2. பதிவாளர் நிறு­வன திணைக்­களம்\n3. இலங்கை புலன் சொத்­துக்கள் செய­லகம்\n4. இலங்கை கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபை\n5. நுகர்வோர் தொடர்­பி­லான அதி­கார சபை\n6. வரை­ய­றுக்­கப்­பட்ட லங்கா ச.தொ.ச.\n7. வரை­ய­றுக்­கப்­பட்ட இலங்கை பொது வியாபார நிறு­வனம்\n8. கூட்­டு­றவு மற்றும் மொத்த வியா­பார நிறு­வனம்\n9. அள­வைகள் தரக்கட்­டுப்­பாட்டு திணைக்­களம்\n10. உணவு ஆணையாளர் திணைக்­களம்\n11. கூட்­டு­றவு அபிவிருத்தி திணைக்களம்\n12. கூட்டுறவு சேவை ஆணைக்குழு\n13. உள் நாட்டு வியாபார திணைக்களம்\n14. தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம்\n15. இலங்கை ஆடைத் தொழிற்சாலை நிறுவகம்\n16. நெசவு கைத்தொழில் திணைக்களம்\n17. கஹட்ட கஹ கிரபைட்\n18. லங்கா லேலன்ட் லிமிடட்\n19. லன்கா அசோக் லேலன்ட் லிமிடட்\n20. வரையறுக்கப்பட்ட இலங்கை சீமெந்து நிறுவனம்\n21 இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம்\n22. மாந்தாய் சேல்ட் லிமிடட்\n24. லங்கா டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் எம்போரியம் லிமிடட்\n25. லங்கா சலுசல லிமிடட்\n26 தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை\n27. தேசிய திறன் விருத்தி சபை\n29. தேசிய வடிவமைப்பு மத்திய நிலையம்\n30. சிறிய மற்றும் மத்திய அளவிலான முயற்சிகளுக்கான முதலீட்டு சங்கம்\n31.சிறிய மற்றும் மத்திய அளவிலான முயற்சியாண்மை அதிகார சபை\n32.வரையறுக்கப்பட்ட ஹிங்குராங்கொடை சீனி கைத்தொழில் நிறுவனம்\n33. வரையறுக்கப்பட்ட லங்கா சீனி தனியார் நிறுவனம்\n34. வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கூட்டுத்தாபனம்\n35. லங்கா கனிய மணல் நிறுவனம்\n36. பரந்தன் கெமிகல்ஸ் லிமிடட்\n22. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\n1. நகர அபிவிருத்தி அதி��ார சபை\n2. இலங்கை காணி மீள் நிரப்பல் மற்றும் விருத்தி செய்யும் கூட்டுத்தாபனம்\n3. தேசிய பெளதீக திட்ட திணைக்களம்\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajeshbalaa.blogspot.in/search/label/USA", "date_download": "2018-05-23T23:59:33Z", "digest": "sha1:MDXP7QW3UTUPMA3KCBI5S2JUNRTM7PYR", "length": 13734, "nlines": 248, "source_domain": "rajeshbalaa.blogspot.in", "title": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz: USA", "raw_content": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz\nநேற்று 24-ஜூலை 2015 அன்று எனக்கு பிடித்த பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் கச்சேரியினை காணச்சென்றேன். அது மட்டும் இன்றி நண்பன் ஜூட் சத்யனும் வந்தான். நான் ஃபஸ்புகில் ஒருவரிடம் டிக்கேட்டை வாங்கினேன். நாங்கள் சரியாக ஒரு வருடம் பின்பு பார்த்துக்கொண்டோம்.\nஷ்ரேயா கோஷலின் பாடல்கள் அவ்வளவு இனிமை. அவர்களின் குரலும் தேன் சொட்டும் மதுரம். ஒலி பொறியாளர் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை குறைத்துவிட்டார். நல்லாதாய் போயிற்று. ஆனால் ஷ்ரேயா கோஷலின் குரல் அவ்வரங்கத்தையே நிறைத்தது. சிலசமயம் இசை இல்லாமல் பாடல் மட்டும் பாடினார்கள். அவை அனைத்தும் அப்படி ஒரு மதுரம். அவர்களின் குரலில் லயித்து போனேன். அவர்கள் குரல் இந்நூற்றாண்டு முழுதும் ஒலிக்கட்டும். அதற்கான அனைத்து ஆரோக்கியத்தையும் இறைவன் அவர்களுக்கு அருள் வேண்டும்.\nஷ்ரேயா கோஷல் அவர்கள் பாடிய பாடல்கள் இதோ\nஹம்சாவிற்கு பிடித்த ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் இதோ\nஇதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவர்கள் பாடிய 30 பாடல்களில் (28 ஹிந்தி) 18 பாடல்கள் குறைந்த பட்ச பரிட்சயம் உண்டு எனக்கு. மனதுக்கு நிறைவான நாளாக அமைந்தது. கச்சேரி முடிந்த உடன் ஸ்டேஜ் டோர்க்கு சென்று ஷ்ரேயா கோஷலுடன் ஒரு புகைப்படம் எடுக்க 45 நிமிடம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் எப்போழுதோ கச்சேரி முடிந்த உடன் அவழியாக கிளம்பிவிட்டார்கள் என்று தாமதமாகவே தெரிந்தது. சற்று வருத்தமே. பின்பு மோட்டலுக்கு வந்து உறங்கினோம்.\nசனிக்கிழமை காலை எழுந்து சிறிது நேரம் தோழி ப்ரசன்ன தேவியுடன் கூகுல் ஹங்கொட்-இல் ஜூடும் நானும் உரையாடிக்கொண்டு இருந்தோம். பி.டி வேறு ராஜேஷ் நீ ரொம்ப அழகா தெரியர. இந்த மாதிரிலான் ��ான் உன்கிட்ட சொன்னதே கிடையாது தோன்னதும் கிடையாது. உன்கிட்ட ஒரு பெரிய மாற்றம் இருக்குனு. பிறகு என்னை பற்றியும் ஜூடை பற்றியும் எங்களது வாழ்வில் நடக்க இருக்க போகும் மாற்றங்களை பற்றியும் நகைத்து உரக்க வெடித்து சிரித்து உரையாடிக்கொண்டு இருந்தோம். ஒரு 30 நிமிடம் மிக நன்றாய் சென்று கொண்டு இருந்தது பேச்சு. குறைந்தது இன்னும் ஒரு 30 நிமிடம் சென்று இருக்க கூடியது. ஆனால் நாங்கள் மோட்டலை 11 மணிக்கு காலி செய்ய வேண்டிய கட்டாயம். பின்பு ஒரு இடத்தில் மதிய உணவு உண்டோம். அதன் பின் ஒரு ஹிந்து கோயிலுக்கு சென்றோம். கோயில் உள்ளே மிக அழகாய் இருந்தது. நிறைவாகவும் இருந்தது. பின்பும் நானும் ஜூட்டும் எனக்கு வேண்டியவரிடம் பேசிக்கொண்டு இருந்தோம். துவக்கத்திலையே அனிமேஷன் அக்‌ஷன் (x-men, wolverine, superman, batman) அது இதுனு பேசி பனியை உடைத்து(ice break) நன்கு பேசினோம். சுமார் 90 நிமிடம் பேசினோம். அவர்கள் இருவருமே மிக நன்றாய் பேசினார்கள். புதியவர்கள் பேசிக்கொள்ளுவது போல இல்லை.\nஅதன் பின்பு Ant Man(எறும்பு மனிதன்) திரைப்படம் பார்த்தோம் நானும் ஜூடும். வழக்கமான உலகத்தை காப்பாற்றும் ஒரு கதைக்களம். நல்ல படம். ஓ ஓ என்று எல்லாம் சொல்லக்கூடாது. ஆனால் Evangeline Lilly சூப்பரோ சூப்பர். அதுவும் அவளின் சிகை அலங்காரம் அவ்வளவு நேர்த்தி\nஆக இன்று (24,25 July 2015) மிக நன்றாய் சென்றது\nஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே\nவெண்முரசு - பிடித்த சில பகுதிகள்\nஎன் வெண்தாமரையே - My Egyptian Lotus\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 2\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 1\nமகாபாரதம் - ஒரு கடிதம்\nவணிக எழுத்து x இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-95/", "date_download": "2018-05-24T00:20:46Z", "digest": "sha1:YYCSSVJ6MHCDB2YAHOTX42XNNE5GZ7WS", "length": 5393, "nlines": 107, "source_domain": "tamilblogs.in", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 95 « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 95\nசொல் அந்தாதி - 95 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. அதிசய பிறவி - தாதந்தன கும்மி கொட்டி\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/118602-tamil-movies-that-celebrated-women-from-suryagandhi-to-aruvi.html", "date_download": "2018-05-24T00:41:22Z", "digest": "sha1:BJDRDQZQIQLBEH6P2HPLFGHVUSJIXPX2", "length": 30856, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "’சூர்யகாந்தி’ முதல் ’அருவி’ வரை... பெண்களைப் போற்றிய தமிழ்ப்படங்கள்..! #WomensDay | Tamil movies that celebrated women from suryagandhi to aruvi", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’சூர்யகாந்தி’ முதல் ’அருவி’ வரை... பெண்களைப் போற்றிய தமிழ்ப்படங்கள்..\nசர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதியான இன்று கொண்டாடப்படும் நேரத்தில் தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள் சிலவற்றை பார்ப்போம்.\nபெண்களை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்களில் முதன்மையான திரைப்படம் என்றே சொல்லலாம். வேலை பார்க்கும் கணவன் மனைவி இடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் மிக நுட்பமாகப் பதிவு செய்த திரைப்படம் ’சூரியகாந்தி’. திரைப்படத்தில் ராதா என்னும் கதாபாத்திரத்தில் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்.\nஇயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1974-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அவள் ஒரு தொடர்கதை’; அன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. தன் குடும்பத்திற்காக வேலைக்குச் செல்லும் பெண்மணியாக மட்டுமல்லாமல் குடும்பத்தினரின் நலனுக்காக தன்னுடைய காதல், மகிழ்ச்சி போன்றவற்றை தியாகம் செய்யும் கவிதாவாகவே நடிகை சுஜாதா திரைப்படத்தில் வாழ்ந்திருப்பார்.\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் வரதட்சணை கொடுமை, பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை ஆகியவற்றைக் குறித்துப் பேசியது. இத்திரைப்படத்தில் ரேவதியின் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிட முடியாத அளவிற்கு நடித்திருப்பார்.\nஇயக்குநர் விசு அவர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டதாகத்தான் இருக்கும். எனினும் அவற்றில் தனிச்சிறப்பை பெற்ற திரைப்படம் ’சம்சாரம் அது மின்சாரம்’. விசுவின் திரைப்படங்களில் பெண்களின் பிரச்னைகளுக்கு விசுவின் கதாபாத்திரம் தீர்வு தேடி தருவதாக திரைக்கதை அமைந்திருக்கும். ஆனால், இப்படத்தில் குடும்பச் சிக்கல்களை வீட்டின் முதல் மருமகளான பெண் கதாபாத்திரமே புத்திசாலித்தனமாக செயல்பட்டு தீர்த்து வைக்கும் வகையில் அமைந்திருக்கும்.\nஇத்திரைப்படமும் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைப்பும் சில காட்சிகளும் ’அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் சாயலில் அமைந்தாலும், சுஹாசினி ஏற்றிந்திருந்த செவிலியர் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன், தமிழ் சினிமாவில் தனி இடத்தையும் பெற்றது.\nபெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் அவர்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைப் பற்றி பேசிய திரைப்படம். படத்தின் திரைக்கதை நகைச்சுவையாக அமைந்திருந்தாலும் சொல்லவந்த கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யதிருந்தது. பாப்பம்மா, ஜானகி, சத்யா என திரைப்படத்தின் முதன்மை பாத்திரங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பெண்களைப் பிரதிபலித்தன.\nபெண் சிசுக்களை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் அவலத்தை பாரதிராஜாவைத் தவிர வேறு எவராலும் இந்த அளவிற்கு உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியிருக்க முடியாது. அந���த வகையில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு படைப்பு ’கருத்தம்மா’.\nஇதுவரை தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் மாறுபட்ட ஒரு திரைப்படம் ’சிநேகிதியே’. த்ரில்லர் படமான இதில், தங்கள்மேல் விழுந்த கொலைப்பழியை பொய் என்று நிரூபிக்கப் போராடும் இரு தோழிகளின் கதையாக அமைந்திருக்கும்.\nகாது கேளாத, வாய் பேச இயலாத ஒரு தன்னம்பிக்கை கொண்ட மாற்றுத்திறனாளிப் பெண்ணையும் அவளை விரும்பும் ஒரு இசைக் கலைஞனின் கதையும் என, தான் எடுத்துக்கொண்ட கதையை கலகலப்புடன் சேர்த்து உணர்ச்சிபூர்வமாகக் கொடுத்திருப்பார் இயக்குநர் ராதா மோகன். இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டணி சேரும் ராதா மோகன் - ஜோதிகாவிடமிருந்து ’மொழி’ போன்ற இன்னொரு நல்ல படைப்பை எதிர்பார்க்கலாம்.\nதிருமணத்திற்கு பின்பு குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களின் கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள், தங்கள் கணவன் மற்றும் குடும்பத்தினராலேயே எவ்வாறு உதாசீனப்படுத்தப்படுகிறது; அதில் இருந்து மீண்டு வந்து எப்படிச் சாதிப்பது என்பதைச் சொன்ன படம். ஜோதிகாவிற்கு ஒரு கம் பேக் மூவியாக அமைந்தது.\nவிளையாட்டுத் துறையில் நடைபெறும் அரசியலினால் ஏற்படும் பாதிப்புகளையும், மீன் விற்கும் ஒரு சாமானியப் பெண்மணி குத்துச்சண்டைப்போட்டியில் தேசிய அளவில் சாதிப்பதையும் ஒருசேர காண்பித்த திரைப்படம். ரியல் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், நடிப்பிலும் ரசிகர்களை நாக்அவுட் செய்திருப்பார்.\nஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் பெயரைக் கொண்டு வெளிவந்தாலும், அப்பெயருக்கு நியாயம் சேர்த்தது இந்த ’மகளிர் மட்டும்’. படத்தில் ஆவணப்பட இயக்குநராகவும் பெரியாரிசக் கொள்கைகள் கொண்ட புதுமைப்பெண்ணாகவும் ஜோதிகா நம் மனதில் பதிந்திருப்பார்.\nஒரு மாவட்ட ஆட்சியராக இருந்துகொண்டு அதிகார வர்க்கத்தின் அனைத்துத் தலையீடுகளையும் மீறி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றப் போராடும் ஓர் இரும்புப் பெண்மணியாக வந்து ’அறம்’ செய்திருப்பார் மதிவதனி.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"காதலைக்கூட பெண்கள் மீது வன்மமாகத்தான் காட்டுகிறார்கள்\" பாடலாசிரியர் உமாதேவி #AcceptTheWaySheIs\n''இங்கே பெண்கள் குறைவாக இருப்பதினால்தான், பெண்களின் காதல் உணர��வுகள் சமூகத்திடம் சரியாக சென்று சேரவில்லை. அதன் விளைவுதான் இந்த வன்மம்'' - பாடலாசிரியர் உமாதேவி ''Men, shows even the love on women is harder\nஎய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களைக் குடும்பமும் சமுதாயமும் எப்படியெல்லாம் புறக்கணித்து, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்த திரைப்படம் இந்த 'அருவி’. 'அருவி’ கதாபாத்திரத்திற்கென பிறந்தவர்போல இந்தப் படத்தில் ஒன்றி நடித்திருப்பார் அதிதி பாலன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n``ஆமாங்க... என் பொண்ணு காலேஜ் படிக்கிறா; ஆனா, நான் இளமையா இருக்கக் கூடாதா\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கதையோ, கற்பனையோ.. `டிமான்டி காலனி' கொடுத்த திகில் செம\n\"நிச்சயமா அந்தக் கதாபாத்திரத்தில் என்னை உடனே ஏத்துக்க மாட்டாங்க\" - 'ராஜா ராணி' கீதாஞ்சலி\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்�� சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\n'கோலமாவு'க்குள் இருக்கு கோகிலாவின் கதை - நயன்தாராவின் 'கோகோ' எக்ஸ்க்ளூசிவ் '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chakkarakatti.blogspot.com/2012/11/blog-post_1.html", "date_download": "2018-05-24T00:13:42Z", "digest": "sha1:ZCTZWD7P4NZIORC3EUKUF4WXHYCGOCPM", "length": 25878, "nlines": 201, "source_domain": "chakkarakatti.blogspot.com", "title": "சக்கரகட்டி : சட்டம் தன் கடமையை செய்வது சினிமாகாரர்களுக்கு மட்டுமா?", "raw_content": "\nசட்டம் தன் கடமையை செய்வது சினிமாகாரர்களுக்கு மட்டுமா\nநம்ம நாடுள்ள நடக்குற அனைத்து சம்பவங்களையும் பார்க்கும் பொழுது சட்டம் என்பது யாருக்கு என்ற ஒரு கேள்வி எழுகிறது. இப்போது எந்த ப்ளாக் போனாலும் சின்மயி பத்தின பதிவு தான்.சரி நம்மளும் அத பத்தி எழுத வேணாம். நமக்கு அத பத்தி ஒன்னும் தெரியாது வேற. அப்பறம் எதுக்கு இந்த பதிவுனா. எனக்கு ஒன்னு புரியவே இல்லங்க. நமக்கு ஒரு பிரச்னைனு போன நமது காவல் துறை இந்த அளவு செயல்படுவாங்களானு சந்தேக இருக்கு. சினிமாகாரங்க, விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் இவங்களுக்கு தான் சட்டம் வளைந்து கொடுகிறது. எப்ப பாரு நமக்கு ஒரு பிரச்சன அப்டின்னு மனு கொடுக்க போன கலெக்ட்டர் ஆபிஸ் பியூன் கூட மதிக்காம அலட்சியம் பண்ணுவான். அதே நம்ம நடிகர்கள்கு ஒரு பிரச்னைனு வந்துட்ட முதல் அமைசர் வீட்டுல தேநீர் விருந்தோட கவனிப்பு. அதுக்கு பேரு மரியாதையை நிமித்தமான சந்திப்பு அப்படின்னு நியூஸ் பேப்பர் செய்தி. ஆமா அப்படி அந்த சினிமாக்காரன் என்ன சாதனை பண்ணிடாங்கனு அவ்வளவு பரபர நடவடிக்கை. சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாங்கள.\n[நான் தான் நல்ல குடிமகனாம்]\nகாவல் துறையின் மெத்தனம் பற்றி பத்தி பத்தியாக எழுதும் பத்திரிகைகள், ஒரு புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கும்போது அதை கண்டுகொள்வதில்லை என்று உயர் அதிகாரிகளுக்கு ஒரு ஆதங்கம் உண்டு. காவல் துறை மட்டுமல்ல எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவரவர் கடமையை ஒழுங்காக செய்யும்போது யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். கடமையை செய்ய தவறும்போதுதான் அத்தனை கண்களும் நம்மை கவனிக்கின்றன. சட்டமும் அப்படித்தான் செயல்படுகிறது. இருந்தாலும் எப்போதாவது எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகளை ஊடகங்கள் பதிவு செய்ய தவறுவதில்லை.இதேபோல் முன்பு நடிகை ஷோபனா புகார் கொடுத்த சில மணி நேரத்துக்குள் காவல்துறை பம்பரமாக சுழன்று அவரது கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த செய்தி அத்தகைய ஒன்று. ஆழ்வார்பேட்டையில் செல்வந்தர்கள் வசிக்கும் அமைதியான பகுதியில் ஷோபனா குடியிருக்கிறார். அருகிலுள்ள பிளாட்பாரத்தில் தள்ளுவண்டியில் டீக்கடை நடத்துகிறார் ஒரு பெண்மணி. அங்கு டீ குடிக்கும் வாலிபர்கள், தன்னிடம் நடனம் கற்றுக் கொள்ள வரும் பெண்களை கிண்டல் செய்வதாகவு��் தட்டிக் கேட்டால் மிரட்டுவதாகவும் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் நடிகை. உடனே விரைந்து சென்று டீக்கடையை அப்புறப்படுத்திய காவலர்கள், நடன மாணவிகளின் பாதுகாப்புக்காக சீருடை அணியாமல் அப்பகுதியில் ரோந்து செல்லவும் ஆரம்பித்துள்ளனர்.\nசெல்வாக்கு உள்ளவர்களுக்கு சட்டம் செல்லப்பிள்ளை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக சைக்கிளுக்கு காற்றடித்து பிழைக்கும் பெரியவர் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. அவருக்கும் முன்னாலிருந்து டீக்கடை நடத்தி வந்த நெல்லைக்கார பெண்மணிக்கு ஷோபனா வீட்டின் காவலாளிதான் உள்ளிருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து கொடுத்து உதவுவாராம். சமீபத்தில் குடிவந்த ஷோபனாவுக்கு இது தெரிந்ததும் காவலாளியை கண்டித்துள்ளார். டீக்கடை பெண்மணி முன்வந்து மன்னிப்பு கேட்டும் பயனில்லை. சைக்கிளுக்கு காற்றடிப்பவருக்கும் மூன்று முறை அம்மணியால் இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறதாம். அதிகாரிகள் தீர விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டதால் இப்போது அவருக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.\nபங்களாக்களில் எப்போதும் ஏதாவது வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். அந்த வேலைகளை செய்யும் கூலித் தொழிலாளர்கள் அவ்வப்போது ஒரு டீ குடிக்க ஒரு கிலோமீட்டர் போய்வர இயலாது. விட மாட்டார்கள். சாப்பாடும் பிரச்னைதான். அளவு சாப்பாடு 80 ரூபாய் விற்கும் பவன்களின் கிளைகள்தான் பக்கத்தில் இருக்கும். இப்படி ஒருவாய் சோற்றுக்கும் தேனீருக்கும் தவிக்கும் ஏழைகளுக்கு உதவ முளைத்தவை தள்ளுவண்டி கடைகள். உழைப்பும் பிழைப்பும் சங்கமமாவது அங்கேதான். சைக்கிளுக்கு காற்றடிப்பவர், அறுந்த செருப்புக்கு தையல் போட்டு தருபவர், குடை ரிப்பேர் செய்பவர், இஸ்திரிக்காரர், வறுகடலை வண்டிக்காரர் இவர்களெல்லாம் மேல்தட்டு, நடுத்தட்டு மக்களுக்கு அவசியப்படாமல் போய்விட்ட உழைப்பாளிகள். கீழ்த்தட்டு மக்களின் பிழைப்புக்கு இன்றியமையாத அச்சாணிகள். இவர்களை வேரோடு பிடுங்கி தூரத்தில் விட்டெறிய வேண்டும் என்று நினைப்பது பாவம்.\nமாநகரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் புல்டோசர் விளையாட்டு அதைத்தான் செய்ய முனைகிறது. மூன்று நான்கு தலைமுறைகளாக ஒரே இடத்தில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்துவதே தவறு. ஆக்கிரமித்த பகுதிகளுக்கு மின்சார இணைப்பு, சாலை, குடிநீர் குழாய், ரேஷன் கடை, வாக்காளர் அட்டை எல்லாமும் கொடுத்த அதிகாரிகளையும் அவர்களுக்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகளையும் எவரும் குறை சொல்வதில்லை. சாக்கடையாக நாறும் கூவத்தின் கரையோரம் குடிசை போட்டு குடியிருக்க ஆறறிவு படைத்த மனிதனுக்கு ஆசை பிறக்குமா அரை நிமிடத்தில் பாலத்தை கடப்பதற்குள் எந்த நோய் புகுந்துவிடுமோ என்ற பயத்தில் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்கிறோம். அவர்கள் குழந்தை குட்டிகளுடன் அங்கேயே வசிப்பது ஆசையினால் அல்ல. நகரங்களில் ஒரு சதுர அடி பாக்கியில்லாமல் மொத்த நிலமும் பணக்காரர்கள் கைக்கு போய்விட்டது. நடுத்தர வர்க்கம் வாடகை கொடுக்க முடியாமல் திணறுகிறது. இந்த வீட்டுச் சந்தையில் தினக்கூலிகள் எங்கே போக முடியும். டீக்கடையில் வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு செல்பவர்களுக்கு ஈவ் டீசிங்கில் ஈடுபட நேரமிருக்காது. அதற்கு பிறகு சிகரெட் வாங்குபவர்களுக்கு 10 நிமிடம் கிடைக்கிறது. டீக்கடைகளில் சிகரெட் விற்கக்கூடாது என்ற தடையை கண்டிப்புடன் அமல்படுத்திய வரையில் இதுபோன்ற புகார்கள் வரவில்லை. ஈயை ஒழிக்க வீட்டை கொளுத்த வேண்டுமா, என்ன\nகீழ்த்தட்டு மக்களின் நிலை சிறப்ப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்//\nநன்றி தம்பி உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை\nநான் இதை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி வாழ பழகிட்டேன் பாஸ்...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...\nஅப்புறம் பாஸ்..இந்த ப்ளாக் உங்களோடதா...\nரெண்டு பேர் profile படமும் ஒரே மாதிரி இருக்கு...ரெண்டு முனு வாட்டி confuse ஆகிட்டேன்.\nஆமா பாஸ் இரண்டு பிளாக்கும் என்னோட தான் வருகைக்கு நன்றி நீங்க சொன்ன மாதிரி மாத்திட்டேன் நண்பா ராஜ்\nநானும் பிரபல பதிவர்தாங்க ஹி ஹி ஹி\nவிஜய் வெற்றி பெற்றது எப்படி\nசட்டம் தன் கடமையை செய்வது சினிமாகாரர்களுக்கு மட்டு...\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇறைவி – ஒரு அரைகுறையின் முழுமையான விமர்சனம்\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\nமான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nநான் பள்ளி படிக்கும் நாட்களில் எனக்கு பிடிக்காத நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது அஜித் குமார் தான். ஏன் என்றால் நான் ஒரு விஜய் ரசிகன...\nவிஜய் டாப் 10 மொக்கை படங்கள்\nநான் கடந்த முறை இளைய தளபதியின் டாப் டென் படங்களை பதிவிட்டு இருந்தேன் அந்த பதிவை படிக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்....\nசிந்திக்க தூண்டும் சில வரிகள்\n1. உன் வாழ்வை நீ தீர்மானிப்பதில்லை உன் பாவங்கள் தான் தீர்மானிக்கிறன... 2. உன் பாவங்களுக்கு நீ மட்டுமே பொறுப்பு என்பதை விட உன் வளர்ப்பு...\nதமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்\nதமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அளவுக்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று ...\nதலைவாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிலரின் உண்மையான வீரம் என்ன என்பதையும் அது கோடிட்டு காட்டியிருக...\nஎம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..\nகாவிய தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெரும் தலைவன், பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்படைப்பதனால் என் பேர் இறைவன். நான் மானிட ஜாதியை ஆ...\nம‌ரியானை பார்க்க போகும் முன் இதை தெ‌ரிஞ்சுக்கோங்க\nபரத்பாலா இயக்கியிருக்கும் ம‌ரியான் வரும் வெள்ளிக்கிழமை - ஜூலை 19 - திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழில் சர்வ...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - கிளம்பிட்டான் டா கைப்புள்ள\nஅதிர்ஷ்டம் ஒரு மனுஷனுக்கு வந்தா கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டுமாம் அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம ���ிஜய் சேதுபதிக்கும் சிவ கார்த்தி...\nசூது கவ்வும் திரை விமர்சனம்\nஇன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மூன்று படங்கள் வெளி வந்து உள்ளன. விமர்சனத்திற்கு போகும் முன் சக்கரகட்டி வலை தளம் சார்பாக உலகெங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaran-filmthoughts.blogspot.com/2011_12_01_archive.html", "date_download": "2018-05-24T00:02:31Z", "digest": "sha1:56LFQQQRBMPITTPI3DHAHPDMFWCQDERQ", "length": 69530, "nlines": 387, "source_domain": "kumaran-filmthoughts.blogspot.com", "title": "Kumaran's கனவுகள் ஆயிரம்..: December 2011", "raw_content": "\n\"நான் யார்\" எனத்தேடும் பயணத்தின் பதிவுகளோடு, நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் என் பார்வையில் ஓர் அறிமுகம்..\nஹாலிவுட் சினிமா : The Twelve Days of Christmas Eve (2004) {TV MOVIE} - இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைச்சா..\nகிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிவரும் அனைவருக்கும் மற்றும் புத்தாண்டை எதிர்நோக்கும் உலக மக்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..2012 ஆம் வருடம், எல்லா நலங்களும் வளங்களும் நிம்மதியான ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கையை அனைவரும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.மகிழ்வுடன் புத்தாண்டை மனமார வரவேற்போம்.\nகிறிஸ்துமஸ் தினத்தன்று தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மற்றும் கனடா இணைந்து தயாரிக்கபட்ட தொலைக்காட்சி திரைப்படம் இது.\nகால்வின் கார்ட்டர், ஒரு வெற்றிகரமான வணிக நிர்வாகி, நம்ம வியாபாரி திரைப்படத்தின் எஸ்.ஜே. சூர்யா போல அப்பா, தம்பி, மனைவி, குழந்தை என்று அனைவரும் இருந்தும் எப்பொழுதும் வியாபாரம்..வியாபாரம் என்று சுற்றிக்கொண்டு குடும்பத்தை புறக்கணித்து விலகி வாழ்பவர்...அன்று, கிறிஸ்துமஸ் ஈவ் (பண்டிகைக்கு முதல் நாள்), வழக்கம் போல குடும்பத்தை பற்றியும் அவர்களது கொண்டாட்டத்தில் பங்குப்பெறாத விதத்தில் தன்னுடைய வியாபாரத்தை பற்றி கவனிக்க செல்கிறார்.\nஇவரது கெட்ட நேரம், கட்டிடத்தின் உயரே இருக்கும் சைன் போர்டு இவர் மீது விழவே இறந்து போகிறார்.அடுத்த நாள் காலையில் மருத்துமனை கட்டிலில் கிடக்கிறார்...அப்பொழுது, புது எண்ட்றியாக Angie என்ற நேர்ஸ் அங்கு வந்து உனக்கு நான் 12 நாட்கள் தருகிறேன்..மீண்டும் பழைய நிலைக்கு நீ வரவேண்டுமெனில் நீ அந்த 12 நாட்களில் கிறிஸ்துமஸ் முதல் தினத்தை சிறப்பாக அதைவிட முக்கியம் முழுமையாக அனைவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் கொண்டாட வேண்டும் என்று சொல்லிவிட்ட��� போகிறார்..\nகார்ட்டரும் ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தையும் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது செய்கிறேன் என்று நினைத்து மீண்டும் மீண்டும் மருத்துமனை கட்டிலுக்கே வந்து விழுகிறார்.. (அந்த காட்சியில்லாம் ரசிக்கும் வகையில் இருக்கும்)..\n//// இத்திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது மனதுக்கு தோன்றியது \"இந்த வாய்ப்பு நமக்கும் கிடைச்சா\"..ஓரளவு நால்லாவே படிக்கிற மாணவன் நான்..ஆனால் சில நேரங்களில் எனக்கே தெரியாம நல்லா படித்திருந்தும் எதிர்ப்பார்த்த அளவுக்கு நல்ல முடிவு கிடைக்க தவறிடுவேன்..இதனால மனது நொந்துப்போன மணி நேரங்கள் அதிகம் (இததான் காலம் சரியில்லனு சொல்லுவாங்களோ.)..அதுவே நமக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சா..எப்படிருக்கும் )..அதுவே நமக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சா..எப்படிருக்கும் சும்மா கலக்கிடுவோமுல..(எல்லா நாளும் ஒரே கேள்வித்தாளு இருந்தா..\nசோஓஓ...யாருக்கும் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை கார்ட்டர் பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக்கொண்டாரா என்பதுதான் படத்தின் மீதக்கதை..இந்த கேள்விகளுக்கு வாய்ப்பு கிடைப்பின் படம் பார்ப்பதே நல்லது..காண விரும்புவர்கள் கிழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்யவும்..\nதிரைப்படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி காமெடி திரைகளின் ஜாம்பவானாகிய Steven Weber, மனிதர் நடிப்பில்பின்னி எடுக்கிறார்..முகத்தில் நகைச்சுவைத் துளிகள் நீராடுகின்றன.அவ்வப்போது திரைப்படங்களிலும் முகம் காட்டும் இவர் அமெரிக்க தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானவராம்..அதுக்கு இணையாக நடிப்பிலும் கவர்கிறார்.\nஇவரைத் தவிர்த்து படத்தில் சொல்லும் அளவுக்கு நடிப்பளவில், Mark Krysko, Chad Willett, Stefanie von Pfetten, Patricia Velasquez என்று பலரும் தத்தம் பணிகளின் மூலம் படத்துக்கு கை கொடுத்துள்ளனர்.\n2004 ஆம் ஆண்டு பிரபல அமெரிக்க பெண் இயக்குனரான Martha Coolidge என்பவர் இத்திரைப்படத்தை எடுத்துள்ளார்..இவர் பெயரையும் அறிந்திராத அமெரிக்க தொலைக்காட்சி ரசிகர்கள் மிக குறைவாம்..The Prince and Me (2004), Three Wishes (1995), Angie (1994) என்று சில படங்களை ஹாலிவுட் படங்களை இயக்கிருந்தாலும் தன்னுடைய பெரும்பாலான திரையுலக வாழ்க்கையை தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் கழித்தவராம் (யாரு கண்டா)..\nவேலை, நேரம் இல்லை என்று பல காரணங்களை காட்டி நம்மில் பலர் உண்மையான மன திருப்தியையும் சந்தோஷத்தையும் உணருவதில்லை..நம்மேல் மரியாதையும் அன்பும் வைத்திருப்பவர்களை நாம் மதிப்பதும் வரவேற்பதும் குறைந்துக்கொண்டே வருகிறது..இதுப்போன்றவர்கள் பார்க்க வேண்டிய படமிது.உறவுகளை பற்றியும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையையும் இந்த படம் மறைவாக பேசுகிறது...வெறும் காமெடியை மையமாக வைத்து..\nபடத்தில் காட்சிகள் நகர நகர என்னையும் அறியாமல் சில காட்சிகள் பிடித்துவிட்டன..முதல் நாள் இறந்தவுடன்..அடுத்தடுத்த நாட்கள் ஏதாவது விதத்தில் கார்ட்டர் இறப்பதும், ஏதோ நல்ல காரியம் செய்கிறேன் என்று நினைத்துவிட்டு அப்பா வந்து வருடந்தோரம் இனிப்பு கொடுக்கும் தனது அங்காடிக்கு எல்லோருக்கும் கார்ட்டர் விடுமுறை விடுவதும் என்று பல வசனங்கள் கலக்கலான ரகம்..அதே போல செண்டிமெண்ட் காட்சிகளும் வசனங்களும் சில உள்ளன.ஆனால் அவை கண்டிப்பாக அழ வைக்க கூடியவை அல்ல.கார்ட்டரின் அப்பாவாக வருபவரின் நடிப்பு மிக நன்று.எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.\nமொத்ததில், இத்திரைப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டியதும் இல்லை அதே நேரம் பார்க்க கூடாததும் இல்லை..நேரம் இருப்பின் கட்டாயமாக பார்த்து ஜாலியாக எஞ்சோய் பண்ண வேண்டிய படம் இது..\nThe Twelve Days of Christmas Eve (2004) : வாய்ப்பு கிடைத்தால் ஹீரோ..கிடைக்கவில்லையெனில் ஸீரோ..\nபின் குறிப்பு : இந்த படம் பார்க்கும் பொழுது பல இடங்களில் என் ஈசாணி மூளைக்கு எட்டிய படம் Groundhog Day (1993) தான்..இது ஒரு நல்ல படம்..என்ன ஏனு..எந்த காரணமும் தெரியாம திடீரென்று மீண்டும் மீண்டும் ஒரே நாளையே வாழ்ந்து (சாரி.. முழித்து) கொண்டிருக்கும் Phil என்ற கதாபாத்திரத்தில் Bill Murray நடித்த படம்..நல்ல காமெடி ரசிகர்களுக்கு ஒரு விருந்து..இந்த படத்த பற்றி இன்னொரு நாள் விளா வாரியா எழுத வேண்டும் என்று தோன்றுகிறது..அதுக்குள்ள பார்க்காதவர்கள் பார்க்க டிரை பண்ணுங்க..என்ன ஓகேவா..பை..பாய் 2011..\nஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் (என்னா ரெண்டு தடவனு பார்க்கிறிங்களா..எல்லாம் ஒரு கிக்குதான்)..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.\nஹாலிவுட் சினிமா : The Punisher - 2004 : தமிழ் திரைப்படங்கள் சாயலில் ஒரு ஹாலிவுட் ஆக்சன் சினிமா\nதொடர்ந்து ஆதரவு வழங்கும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.நண்பர்கள் அனைவரும் தாரளமாக தங்களது கருத்துகளை பகிந்துக் கொள்ளலாம்.கூடவே, தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமாயின் கீழே உள்ள ஒட்டு பெட்டியில் கொஞ்சம் என்னை கவனிங்க.இதன் வழியே மற்றவர்களுக்கும் இந்த பதிவு சென்றடைய ஏகுவாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இன்றைய சிறு \"பார்வை\"..\nடைட்டிலை பார்த்தவுடனே சாயலு, தமிழு, ஹாலிவுட்டுன்னு கதவுடரானு..நினைக்காதிங்க..படம் பார்த்து முடியும்போது, இந்த படத்த தமிழ் படங்களை பார்த்து எடுத்துட்டாங்களோ என்று தோன்றியது..ஏனா அதே சாயலில் இங்கு இருந்த காட்சிகளும் கதையும்தான்..\nஒரு ஹீரோ..திடீரென்று வில்லனிடம் ஏற்படும் சில பிரச்சனைகளால், விடுமுறையை ஹீரோவும் அவரது சந்தோஷமான குடும்பமும் கழித்துக்கொண்டிருக்க அங்கு வரும் வில்லனின் ஆட்களால் ஹீரோவோட மொத்தக் குடும்பமும் கொல்லப்படுகிறது..எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியாம போகுது..பத்தாதுன்னு நம்ம ஹீரோவும் செமத்தையா அடிவாங்குறாரு..பேசாம துப்பாக்கி எடுத்து பொட்டுன்னு போடாம பாம் வைக்கிறேன் வெடிக்க வைச்சி கொல பண்றேன்னு எதையோ பண்ணி தப்பிக்க வச்சிராங்க நம்ம வில்லனோட அடியாலுங்க..மீண்டும் வர்ர நம்ம ஹீரோ சும்மா விடுவரா..அடுத்த கட்ட காட்சிகள் எல்லாம் பழிவாங்குகிற காட்சிகள்தான்.வரிசையா வில்லங்கள போட ஆரம்பிக்கிறாரு..\nகடைசில குடும்பத்த கொன்னவங்கள பழிவாங்குறாரா இல்லையா என்கிறதுதான் கிளைமக்ஸ்..\nஇப்ப சொல்லுங்க இது தமிழ் சாயல் கதைதானே. (ஏதோ எனக்கு தோன்றியது) ஏதோ 80 ஆம் ஆண்டுகளுல பார்த்த படத்தோட கத மாதிரிதான் மூளைக்கு எட்டினுச்சி (ஆமா அம்பானி முள)..உண்மைய சொல்லனும்னா இது போன்ற கதைகளுக்கும் இவங்கதான் முன்னோடி.\n(ஏதோ என் பார்வையில எட்டியபடி).\nஇதுல ஹீரோவா Thomas Jane பனிஷர் மற்றும் கேஸல் என்ற ரெண்டு கேரக்டருல நடிக்க, இவரோட மனைவியா..சரி விடுங்க செத்து போரவங்க பேரு எதற்கு..(ஐஐய்யோ ரகசியத்த சொல்லிடேன்னே) இவங்கள தாண்டி படத்துல ரொம்ப முக்கியமான கேரக்டருல வில்லனா John Travolta நடித்திருக்காரு.\n2004 ஆம�� ஆண்டு வெளிவந்த இந்த படத்தை இயக்கிருப்பது Jonathan Hensleigh.இதில் Thomas Jane, John Travolta, Will Patton, Roy Scheider And Laura Harring ஆகியோர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க திரைக்கதையை இயக்குனருடன் இணைந்து Michael France எழுது இருக்கிறார்.\nThe Punisher - 2004 திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :\nஇது ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் கலந்த அதிரடி படம். (கிளைமக்ஸ் = பாம் வெடிதான்)..மற்றபடி சஸ்பென்ஸ் எல்லாம் நீங்க எதிர்பார்க்கிறது ரொம்ப தப்பு.ஏனா அதுக்கு இடமே இல்லாம ரொம்ப நேர்மையா கதைய சொன்னவருக்கு என் பாராட்டுக்கள்..\nசும்மா சொல்லக்கூடாது, ஹீரோவோட மொத்த குடும்பத்தையும் போட்டு தள்ளுர காட்சி இருக்கே..இதே சிட்டுவேஷனில் நிறைய காட்சிகள் பார்த்திருந்தாலும் இது நன்றாகவே இருந்தது.\nஹீரோ, தன்னுடைய குடும்பத்த கொன்னதனால வில்லனோட ஃபேமிலிய பழிவாங்கும் (உயிர்வாங்கும்) காட்சிகள் நல்லாதான் இருக்கும்.முக்கியமாக கிளைமக்ஸ் காட்சியில் (அதாவது நம்ம ஹீரோகிட்ட வில்லன் மாட்டிக்கிற) டயலாக்ஸெல்லாம் பரவாயில்லை.\nபொதுவாக, இது போன்ற படங்களில் ஒளிப்பதிவும் ஸ்பெஷல் எஃபெக்ஸும்தான் பக்க பலமாக இருக்கும்.இந்த படத்திலும் இது அருமையான ரகம்தான். ரொம்ப ஹைலைக்டா சொலனும்னா..ஹீரோயின் வீட்டு பக்கத்து ரூமுல ஹீரோவும் ஒரு அடியாளும் சண்டை போடுற காட்சி அசத்தலாக இருக்கும்.சுமார் ஐந்து நிமிடங்களுக்கு ஓடும் இந்த காட்சியை மட்டும் தனியா டிரீம் பண்ணி வச்சிருக்கேனா பாருங்களேன்..\nஇதே கதையை கொண்டு The Punisher என்ற படத்தை 1989 - ஆம் ஆண்டினிலேயே வந்துவிட்டதாம்..இதில் சுவாரஸ்யம் என்னவெனில் இவ்விரண்டு படங்களுமே கோமிக் புத்தகங்களை தழுவி எடுக்கபட்டதாம்.இதே பெயரில் வந்த கேம்ஸ் கூட விளையாடிருக்கிறேன்.பரவால..\nஇந்த படத்தின் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமெல்லாம் எடுத்திருக்கார்கலாம்.. அது இன்னும் பார்க்கவில்லை..பார்த்தவுடனே அடுத்த \"பார்வைதான்\"..\nவசூலில் போதிய அளவு நல்ல வரவேற்ப்பு பெற்றிருந்தாளும் விமர்சனங்கள் ரீதியில் அதிகமாக குத்து வாங்கிய படமிது..எனினும் வழக்கமான ஹாலிவுட் ஆக்சன் ஃபோர்முலாவில் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத விறு விறுப்பாக காட்சிகளோடு ஓய்வு நேரங்களில் பார்க்கக்கூடிய பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படமாக சொல்லலாம்.குடும்பத்தோடு பார்க்க இயலாத படமாயினும், ஆக்சன் பட விரும்பிகள் பார்க்க வேண்டிய ஒரு ஹாலிவுட் மசாலா இந்த தெ பனிஷர்.\nகருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : மாதம் : 12 நவம்பர் 2011 ====> 13 - டிசம்பர் 2011\nகடந்த மாதம் 12 ஆம் திகதியோடு சுமார் 15 நாட்களுக்கு மேல் இணையத்தின் பக்கம் தலைக்காட்ட நேரம் / வாய்ப்பு கிடைக்கவில்லை...சில வேலை மற்றும் படிப்பு சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டு என்னை நானே பிஸியாக்கி கொண்ட நாட்கள் அது..இருந்தாலும் பதிவுகள் எழுதுவதை\nநிறுத்தவில்லை.. கிடைக்கும் பொழுதில் படங்களை பார்த்து சிறிது சிறிதாக எழுதிக்கொண்டிருந்தேன்..அப்படி எழுதிய பதிவுகளையே கடந்த 14\nநாட்களில் 6 பார்வைகளாக கொடுக்க முடிந்தது.\nஇதற்கிடையில் மற்றும் இதுவரையில் பல கருத்துக்களையும் பாராட்டுகளையும் அதிகமாக வழங்கி மேலும் என் எழுத்துகளுக்கு பலம் சேர்த்து வரும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டு, இந்த இரண்டு வார காலத்தில் போட்ட பதிவுகளும் வாசித்து மனதை கவர்ந்த பிற வலைப்பூ பதிவர்களின் எழுத்துக்களும் இன்றைய \"பார்வையாக\"..\n1) உலக ஹாரர்/திகில் திரைப்படங்கள் : ஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய கொலைகள் - பகுதி ஒன்று. : Case 39 - 2009\n2) ஹாலிவுட் சினிமா: காதலோடு ஒரு பயணம் : Before Sunrise - 1995 பகுதி ஒன்று (1/2)\n3) ஹாலிவுட் சினிமா: தெ நேன்னி/The Nanny - 1965 : ஒரு நல்ல சஸ்பென்ஸ்டி ராமா..\n4) உலக ஹாரர்/திகில் திரைப்படங்கள் : ஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய கொலைகள் : Orphan - 2009 பகுதி இரண்டு\n5) உலக ஹாரர் திரைப்படங்கள்: தெ மம்மி/The Mummy - 1932 : பழமையான காதலின் புது உருவம்..\n6) ஹாலிவுட் சினிமா: லேரி கிரோன் / Larry Crowne (2011) : ரஜினி சாரும் இத்தனை வயது கடந்து கல்லூரி போகும் டாம் ஹாங்க்ஸ்..\nஓய்வு நேரங்களில் விரும்பி படித்து மனதை\nகவர்ந்த சில தமிழ் பதிவுகள்..\n6) M (1931) விமர்சனம்.\n7) சென்னை 9th சர்வதேச திரைப்பட விழா - சில குறிப்புகள்\n9) தி டர்டி பிக்சர்- ' சில்க் ' தி குயின்\n10) நீங்கள் Gmail பயன்படுத்துபவரா\nகுறிப்பு : படித்த சில பதிவுகளை மறந்துவிட்டேன்..ஞாபகம் வரும் பொழுது கண்டிப்பாக வேறொரு பதிவில் போடுகிறேன்.நேரம் குறைமை காரணமாக சில பதிவுகளுக்கு சரியான முறையில் கருத்துக்கள் பகிந்துக்கொள்ள முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும். அப்படியே..பிடித்திருந்தால் ஒர்ர் ஒட்டு போடுங்கள்..மற்றவர்கள் பசிக்க ஏதுவாக இருக்கும்.ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.\nLabels: வாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம்\nஹாலிவுட் சினிமா : லேரி கிரோன் / Larry Crowne (2011) : ரஜினி சாரும் இத்தனை வயது கடந்து கல்லூரி போகும் டாம் ஹாங்க்ஸ்..\nசின்ன வயசிலருந்தே ரஜினி சாரோட பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன்..தமிழ் படங்கள பார்க்க ஆரம்பித்த காலத்துல இருந்தே டிவியில சூப்பர் ஸ்டாரோட ஒரு படத்தக்கூட விடாம பார்த்து ரசித்த அனுபவங்களும் சந்தோஷமான உணர்வுகளும் ஏராளம்..உடல் நிலை சரியில்லாது இருந்த பொழுது, தலைவரு ஆரோக்கியமா இருக்காரா..நலமாக இருக்கிறாரா என்று அன்றாடம் நாளிதளிலும் இணையத்திலும் டிவியிலும் தேடி தேடி படித்த கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.\nஇன்று அவரது பிறந்த நாள், என்றென்றும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் அவர் வாழ இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன்..தலைவா ...சீக்கிரமா அடுத்த படத்துல வாங்க..காத்திருக்கோம்..\nAwards : (இன்னும் இல்ல..இதுக்கு மேலையும்...சந்தேகம் தான்..)\nநம்ம எல்லோருக்கும் நன்கு அறிமுகமான டோம் ஹேங்க்ஸ் மற்றும் ஜூலியா ராபர்ட்ஸின் நடிப்பில் இந்த வருடம் (2011) ஜூலை மாதம் வெளிவந்த ரொமாண்டிக் காமெடி வகையை சேர்ந்த காதல் திரைப்படமாகும்.நீண்ட வருடங்களுக்கு பிறகு இரண்டு முறை அகடமி விருதுகளை வென்றவரான டோம் ஹேங்க்ஸ், Nia Vardalos என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nதலைப்பு கதாபாத்திரமான லேரி கிரௌன் (Tom Hanks), big-box என்னும் மிகப் பெரிய சூப்பர்மார்க்கேட்டில் பணிப்புரியும் நடுத்தர வயதுக்காரர். லேரியை பொருத்தவரை, இவர் பல ஆண்டுகளாக கடற்ப்படையில் வேலை செய்தவர் மட்டுமன்றி கலயாணம் செய்து டைவர்ஸும் ஆனவர்..வெறும் பள்ளி படிப்பை மட்டுமே படித்துள்ள லேரிக்கு இதுவே இவரது வேலை நிறுத்ததுக்கு காரணமாக ஆகிறது..இதனால வீடும் பறி போகின்ற நிலைமை வருது.பல இடங்களுல வேல தேடியும் கிடைக்காம மனமுடைந்து போக, பக்கத்து வீட்டுக்காரரின் ���ட்வைஸின் பெரில் லோக்கலில் உள்ள community கல்லூரில படிக்க வராரு லேரி..\nஸ்டைல், டிரெஸிங்குன்னு எல்லமே வேறுப்பட, அவங்களோட நட்பு புடிச்சு எல்லாத்தையும் மாத்திகுறாரு..இடையில (அட இடுப்புள இல்லங்க)..நம்ம ஹீரோயின் மெர்சிடிஸ் (காரு இல்லங்க) டைனட் (இவங்கள பத்தி ஸ்கிரின்ல தெரிஞ்சுக்குங்க).ஹீரோ படிக்கும் கிளாஸுக்கு பாடம் சொல்லித்தர வருராங்க..இவங்க ரெண்டு பேருக்கும் ஆரம்பத்துல ஒத்து வராம போக..போக லேரி டைனட்டொட காதலுல விழுலாரு..இவர டைனட் தாங்கி பிடிச்சாங்களா லெரிக்கு ஏதாவது வேல கிடைச்சதா லெரிக்கு ஏதாவது வேல கிடைச்சதா அல்லது என்னாதான் நடந்ததுன்னு தயவு செய்து படத்த பாக்காதவங்க டிவிடியிலோ அல்லது டவுன்லோடோ போட்டு தெரிஞ்சுக்குங்க..பிளீஸ்..\nLarry Crowne (2011) திரைப்படத்தை பற்றிய சில\n (1996) என்ற திரைப்படத்துக்கு பிறகு சுமார் 14 ஆண்டுக்கால இடைவெளியில் டாம் ஹேங்க்ஸ் இயக்கிருக்கும் ஹாலிவுட் படமிது (டிவி மூவி மற்றும் சீரிஸ் தவிர்த்து)..கிளிண்ட் ஈஸ்ட்வூத், மெல் கிப்சன் என்று நடிகர்களாக இருந்து பின்னாளில் சிறந்த இயக்குனர்களாக சினிமா உலகில் வலம் வந்தவர்களோடு ஒப்பிடும் பொழுது ஹெங்க்ஸ் இன்னும் தன்னை சிறந்த இயக்குனராக நிரூப்பிக்க அதிகமாக சிரத்தைகள் எடுக்க வேண்டும் என்பதை படம் பார்க்கையில் உணர முடிந்தது..இருப்பினும்..\n// வழக்கம்போல நடுத்தர வயதை தாண்டிய வேலை இல்லாது கல்லூரியில் படிக்கும் மாணவானாக வந்து நட்பு, காதல், வசனங்கள் என்று முதலிருந்து இறுதிவரை நடிப்பில், 55 வயதிலும் சும்மா பின்னி பெடலெடுக்கிறார்..அதுதான் லிமிட்...அதுதான் லெவெல்.//\nகொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் : ஒருவர் 10 வருடங்களாக ஒரு இடத்தில் பணிப்புரிகிறார்..இந்த வேலை அவர் அன்று படித்த படிப்புக்காக வழங்கபட்டது.சில காரணங்களுக்காக எதிர்ப்பாராத விதமாக மேல் இடம் அவரை பணி நீக்கம் செய்கிறது.இந்த 10 வருடங்களில் காலம் மாறிவிட்டது.வேலைக்கு அலைகிறீர்கள்.அப்போதைய படிப்பு தரத்தை வைத்துக்கொண்டு யாரும் வேலை கொடுக்க மறுக்கின்றனர்..பிறகு, அவரது நிலையென்ன என்ன செய்வார் (எனவே எல்லா ஸ்டூடன்ஸும் முடிஞ்ச அளவுக்கு படிச்சிக்குங்க)..எதிர்க்காலத்துல இந்த நிலை அதிகரிக்கலாம்.\nஇதனை கருத்தில் கொண்டு காமெடி கலந்த காதல் கதையாக எல்லோரும் ரசிக்கும்படி வழங்கிய டாம் ஹேங்க்ஸுக்கு ஒரு நன்றி.\nடைட்டில் கார்டினிலேயே டாம் ஹேங்க்ஸின் கலக்கல், வேலை நிறுத்தம், பக்கத்து வீடுக்காரருடன் உரையாடல்கள், ஜூலியாவின் அறிமுகம், கல்லூரி மானவர்களுடன் நட்பு என்று முதல் பாதி போரடிக்காமல் வேகமாக திரைக்கதையை நகர்த்தி சென்று பிற்ப்பாதியில் ஏதோ பேலன்ஸே இல்லாத விதத்தில் காட்சிகள் அமைந்திருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்..\nபக்கத்து வீட்டுக்காரரான Cedric the Entertainer முதல் டாம் ஹேங்க்ஸின் கிளாஸ்மெட்ஸாக வரும் அத்தனை கதாபாத்திரங்களும் படத்திற்கு பெரிய பலம்.அதிலும், தாளியா என்னும் கதாபாத்திரத்தில் வரும் Gugu Mbatha-Raw மிக அழகான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.காஸ்டிங் தேர்வும் அருமை..இவர்கள் அனைவருடைய நடிப்பையும் கதையோடு ஒன்றவைக்கும் வகையில் காட்சிள் அமைத்து ரசிகர்களுக்கு கொடுத்து தான் சிறந்த நடிகர் என்பதை ஹேங்க்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.\nகாட்சிகள் போக போக எனக்கு தேவையில்லாமல் வசூல் ராஜா படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.ஒரு வேளை, இவ்விரண்டு படங்களிலும் சராசரி வயதை கடந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும் அவர்களுக்கு கிடைக்கும் புதிய உறவுகளையும் காட்டியது கூட ஒரு வகையில் அந்த நினைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nஅடுத்து, எனக்கு விருப்பமான ஜூலியா ராபர்ட்ஸ்..இவர் அறிமுகமாகி கிளாசில் நடக்கும் காட்சிகள் யாவும் ரொம்ப இண்டரஸ்ட்டிங்காக இருக்கும்.படம் முழுக்க ஒரு சோகம் தாங்கிய போதை மிதக்கும் முகத்தோட வந்து நம்மையும் கவர்கிறார்.இவருக்கும் ஹேங்க்ஸ் - க்கும் இடையே நேரடியான காதல் காட்சிகள் பெரியளவில் இல்லாவிட்டாலும், வெறும் கண்களிலேயே அனைத்து உணர்வுகளையும் கொடுத்து ரசிக்க வைத்த ஜூலியா - டாமுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.\nஉலகளவில் சுமார் 50 கோடிக்கு மேல் வசூலை அடைந்துள்ள இத்திரைப்படம் தற்சமயம் ரோட்டோன் தொமொதோஸில் 34 சதவீதம் ஸ்கோரை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்..பல கோடி ரசிகர்களை கவர்ந்த ஜுலியா மற்றும் ஹேங்க்ஸ் நடித்தும், வசூல், விமர்சக ரீதியில் இப்படத்துக்கு பெரியளவில் நல்ல வரவேற்ப்பு கிடைக்காதது பெரிய ஏமாற்றமே.\nஇறுதியாக, நல்ல நடிப்பு, இயக்கம் என்பதை தாண்டி ஓய்வு நேரங்களில் சும்மா ஜாலியாக கண்டிப்பாக அனைவரும் குடும்பத்தோடு (எதற்கும் இங்க பாருங்க) என்ஜோய் பண்ணி பார்க்கக்கூடிய பல பொழுதுபோக்கு அமசங்கள் நிறைந்த படம் இந்த லெரி கிரௌன்.\nகருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.\nதெ மம்மி/The Mummy - 1932 : பழமையான காதலின் புது உருவம்..\nசிறிது நாட்களுக்கு பிறகு Cinemax அலைவரிசையின் புண்ணியத்தில் பார்த்த ரொம்ப பழைய ஒரு ஹாரர் படம் தெ மம்மி..\nஅமெரிக்க சினிமா உலகின் சிறந்த திரை ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான Karl Freund என்பவரின் திரை இயக்கத்தில் 1932 - ஆம் ஆண்டு வெளிவந்த மர்மம் - சஸ்பென்ஸ் ஆகிய வகையில் வெளிவந்த அமெரிக்க திரைப்படமாகும்.Boris Karloff, Zita Johann மற்றும் David Manners ஆகியோர்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க John L. Balderston என்பவர் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.\n1921 - ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் நடக்கும் ஒரு வரலாற்று ஆய்வினில் இம் - ஹோ - டேப் என்னும் பழங்காலத்து எகிப்து மதகுருவின் கல்லறையை தோண்டி எடுக்கிறார்கள். கல்லறையின் மேலே எழுதபட்டிருக்கும் மந்திர சொற்களை தற்ச்செயலாக ஒருவர் படிக்கவே கல்லறை பிணம் மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது.\nகதை இப்பொழுது சரியாக 10 வருடங்களுக்கு பிறகு 1931 - ஆண்டு தொடர்கிறது, இப்பொழுது அந்த இம் - ஹோ - டேப் என்ற மம்மி முழுக்க முழுக்க கோரமான முக அமைப்புடன் Ardath Bey என்ற பெயரில் உயிருள்ள மனித உருவில், தன்னுடைய பழங்காலத்து எகிப்த்திய காதலியின் பிணத்தைக் கொண்ட (Ankh-es-en-amon) கல்லறையை தோண்டி எடுக்க உதவி செய்கிது.\nஇத்தனை ஆயிரம் வருடங்களுக்கு பிறகு தன் நிறைவேறாத காதலை மீட்கவும் தன் காதலியுடன் இணையவும் இம்ஹோடேப் செய்யும் காரியங்களை திரைப்படத்தின் மீத காட்சிகளாக வருகின்றது..மேலும், தன்னுடைய லட்சியத்தை அடைய எகிப்திய வம்சாவளியில் வந்த ஹீரோயினான Helen Grosvenor (Zita Johann) என்பவரை தன்னுடைய வசம் ஈர்க்கவும் முற்படுகிறார்..இதற்கிடையியே இந்த எல்லா விஷயங்களும் ஹீரோவுக்கு தெரியவர..\nதன்னுடைய காதலி ஹெலெனை காப்பாற்றினாரா அல்லது இம்ஹோடேப் தன் மந்திர சக்தியால் இவர்களை அழித்து தன் காதலை அடந்ததா அல்லது இம்ஹோடேப் தன் மந்திர சக்தியால் இவர்களை அழித்து தன் காதலை அடந்ததா என்பதுப் போலான சில கேள்விகளுக்கு வழக்கம்போல ஒரு சில கொலைகள் கலந்த திகிலுடன் கதைய சொல்லிருக்கு��் பழைய படம்தான் இந்த தே மம்மி..\nதெ மம்மி திரைப்படத்தை பற்றி சில சுவாரஸ்யங்கள் :\nமுதலில் இந்த படத்தின் இயக்குனரான Karl Freund, ஒரு சிறந்த பிரபல பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளரும் இயக்குனருமாவார்.மெட்ரோபோலிஸ் போன்ற மிகப்பெரிய பட்ஜெட்டிலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.இந்த படத்திலும் அதை நன்றாகவே செய்திருக்கிறார்..தொலைக்காட்சியில் முதன் முதலாக இந்த படத்தை பார்த்த போது இது என்னவோ 50 - ஆண்டுகளில் வெளிவந்த படம் என்று உண்மையாக நினைத்தேன் - நம்பினேன்.அந்த அளவுக்கு சிறிய பட்ஜெட்டில் ஸ்டூடியோ துணையுடன் நடிப்பு, வெளி/உள்ப்புற காட்சிகள், எடிட்டிங் என்று அனைத்திலுமே திறம்பட தன் பணியை செய்திருக்கிறார்..படம் பார்த்தால் நீங்களும் இதை உணர வாய்ப்பு உண்டு.\nபடத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எனக்கு எந்த நடிகரையும் தெரியவில்லை..உண்மையை சொல்ல வேண்டுமெனில் இவர்களின் முகங்களையே இப்படத்தில்தான் பார்த்தேன்.ரோஜெர் கார்மெனின் மூலம் வின்செண்ட் பிரைஸ், செவென் படத்தின் மூலம் கெவின் ஸ்பேசி என்ற வரிசையில் இந்த படம் மூலம் அறிந்துக்கொண்ட ஒரு பொக்கிஷமாக Boris Karloff (1887-1969) என்ற நடிகரை சொல்லலாம்.இணையத்தில் இவரை பற்றி தேடிய போதுதான் இவரை பற்றி பல விஷயங்கள் கிடத்தது..இவரும் ஹாரர் உலகின் சிறந்த புகழ்பெற்ற நடிகராம்..இந்த படத்திலும் பழங்காலத்து எகிப்திய மம்மியாக இம்ஹோதேப் என்ற பாத்திரத்தின் ஊடே கண்களிலேயே மிரட்டி இருக்கிறார்..1932 ஆண்டிலேயே இந்த மாதிரி நடிப்பு என்ன சொலவது..நான் சின்ன பையன். மன்னிச்சுடுங்க..\nஅடுத்து படத்தில் பார்த்து ரொம்ப அசந்துப்போன ஒரு விஷயம் என்றால் கண்டிப்பாக மேக்கப்தான்..அந்த காலத்திலேயே இந்த..(ச்சே..எந்த மாதிரி சொல்லுறது..) மேக்கப் முயற்சியெல்லாம் சாத்தியமா என்று மம்மி வரும் காட்சிளில் எனக்கு தெரியாமயே மனதில் சொல்ல சொல்ல வைத்தது.அதுவும் இது 32 - இல் வந்த படம் என்று நினைக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.நம்பலன்னா பாருங்க..\nசுமார் 80 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம், காட்சிகள் அளவில் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் 30 - ஆம் ஆண்டுகளிலேயே இந்தளவுக்கு சஸ்பென்ஸ் மற்றும் திகிலான சமச்சாரங்களை எதிர்ப்பாராத விதத்தில் நல்ல படைப்பாக வழங்கியுள்ள படக்குழுவினர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் சுமார் 80 வருடங்கள் கழித்தும் சிறந்த ஹாரர் கல்ட் கிளாசிக்குகளில் ஒன்றாக ரசிகர்களாலும் விமர்சனகர்களாலும் இந்த படம் கருதப்படுகிறது.உதாரணமாக ரோட்டென் தொமொதொஸ் இப்படத்துக்கு வழங்கிருக்கும் 92 சதவீத மதிப்பை எடுத்துக்கொள்ளலாம்.\nஇறுதியாக, தெ மம்மி ஹாரர் சினிமா உலகின் தொடக்க காலத்தில் எடுக்கபட்ட (அல்ல எடுக்க முயற்சிசெய்யபட்ட) ஒரு நல்ல ஹாரர் படம் என்பதில் சந்தேகமில்லை.சிலருக்கு இத்திரைப்படம் பிடிக்காமல் போகலாம்..ஆனால், உண்மையான ஹாரர் ரசிகர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஹாரர் கிளாசிக் தெ மம்மி.\nகருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.\nLabels: உலக ஹாரர் சினிமா, உலக ஹாரர்/திகில் சினிமா\nஹாலிவுட் சினிமா : The Punisher - 2004 : தமிழ் திரை...\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : மாதம் : 12 நவம்பர் ...\nஹாலிவுட் சினிமா : லேரி கிரோன் / Larry Crowne (2011...\nதெ மம்மி/The Mummy - 1932 : பழமையான காதலின் புது உ...\nஇரண்டு படம் : ஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய க...\nஹாலிவுட் சினிமா : தெ நேன்னி/The Nanny - 1965 : ஒரு...\nஹாலிவுட் சினிமா : காதலோடு ஒரு பயணம் : Before Sunri...\nஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய கொலைகள் - பகுதி...\nஉலக சினிமா ரசிகர்களுக்கு (5)\nஉலக திரைப்படங்கள் (World Cinema) (13)\nஉலக ஹாரர் சினிமா (18)\nசொந்தக்கதை சோக கதை (2)\nவாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் (3)\nஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) (4)\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசித்தன் அருள் - 756 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nடிகிரி வாங்காமலே, பக்கோடா விற்கலாம் \n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமானரகசியங்கள்\nரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகோமாதா பூஜை செய்வதால் உ���்டாகும் பலன்களும்\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nபித்ரு காரியம் செய்யும் போது பூனூலை வலது தோளில் போடுவது ஏன்\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-05-24T00:21:03Z", "digest": "sha1:E3SCIGXYFEVCYE452YOVTNIHIX7Q7H6Y", "length": 4738, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "நைஜீரியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி » Sri Lanka Muslim", "raw_content": "\nநைஜீரியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி\nஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவடகிழக்கு நைஜீரியாவில் உள்ள முபி நகரில் உள்ள இந்த மசூதியில் பிற்பகல் தொழுகைக்காக முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மசூதிக்கு உள்ளேயும், வெளியேயும் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.\nஇஸ்லாமியவாதக் குழுவான போகோ ஹராம் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அடமாவா மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது. வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்குவதற்காக 2009 முதல் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்து வந்தது போகோ ஹராம். இந்த வன் செயல்களால் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் புலம் பெயர்ந்தனர்.\nபிற்பகல் 1 மணிக்கு மசூதியில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், தொழுகையாளர்கள் தப்பி ஓடியபோது மற்றொரு குண்டுதாரி மசூதிக்கு அருகே குண்டினை வெடிக்கச் செய்ததாகவும் மாகாண போலீஸ் ஆணையர் அப்துல்லாஹி யெரிமா தெரிவித்தார்.\nஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு\nசீனாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தேசிய கொடி பறக்க வேண்டும் – இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு\nபெண்கள், குழந்தைகளை தொந்தரவு செய்தா���் கைகளை வெட்டுவேன்\nவட கொரிய தலைவர் கிம்முக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/11/blog-post_04.html", "date_download": "2018-05-24T00:29:59Z", "digest": "sha1:OISZNC32OKRVUXZVJCGLLVALPX667C4S", "length": 11556, "nlines": 150, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: மனிக் டிப்ரஷன்... (மன நோய்!)", "raw_content": "\nமனிக் டிப்ரஷன்... (மன நோய்\nமனச் சோர்வு நோயின் மிகத்தீவிரமான வகையைச் சேர்ந்தது.\nஒரு நிமிடம் உலகத்தின் உச்சியில் நிற்பது போல் உற்சாகமாக இருக்கும் இந்த நோயாளிகள், அடுத்த நிமிடமே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது போன்று ந்டந்துகொள்வார்கள்.\nஅதீத சந்தோஷமும் அளவுக்கு மீறிய சோகமும் இவர்கள் நடத்தையில் வந்துபோகும். மிகவும் சிக்கலான நோய்.\nசந்தோச மன நிலையில், இவர்கள் எதையுமே செய்வார்கள். இவர்கள் சிந்தனைகள் கூட வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு சாத்தியப்படாத்தாக இருக்கும். தம்மை முன்னிலைப்படுத்த விரும்புவார்கள்.\nஇப்படி, சந்தோஷமாக நடந்துகொள்பவர்... அடுத்த நாள், சோர்ந்து தளர்ந்து மனமுடைந்து காணப்படுவார்கள்.\nநேற்று நான் ஏன் அப்படி செய்தேன், ஏன் அப்படி சொன்னேன், ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று துக்கப்படுவார்கள்.\nஅந்த சிந்தனையின் பிரதிபலிப்பாக மிக மனம்சோர்வடைந்திருப்பார்கள். இந்த நிலையில்... இவர்களால் அடிப்படை வேலைகளைக்கூட செய்ய முடியாது இருக்கும்... அன்றாட உடல் பராமரிப்பை செய்ய மாட்டார்கள். வாழ்க்கை துளைந்துவிட்டதுபோன்று நடந்துகொள்வார்கள்.\nபல கார்ணிகள் பின்னனியாக இருக்கலாம். அவையெல்லாம் ஒன்றுடனொன்று ஒத்துப்போவது போன்றிருக்காது.\nபரம்பரை கூட இந்த நோயில் செல்வாக்கு செலுத்துவதாக கருதப்படுகிறது. குடும்ப நிலையும் காரணமாக அமைகிறது.\nஅதீத நினைவுகளால் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம்தான் இந்த மூட் அவுட் நிலைக்கு காரணமாக இருக்கிறது.\nஇன்னும் சிலர்.. இள்மைக்காலத்தில் நடந்த துன்ப நினைவுகளின் தொடரொலிகள் என்கிறார்கள். சில்லல்கள் நிறைந்த குடும்ப நிலையில் வளரும் குழந்தைகள் இந்த நோய்க்கு இலக்காவதுமுண்டு. இப்படி சீரற்ற குடும்ப நிலையில் வளர்ந்த குழந்தைகள் பெரியவர்களானதும்... மனப்போக்கு.. திடமில்லாததாகவும், எளிதில் உடையக்கூடியதாகவுமிருக்கும்.\nஒரு பிரச்சனை வரும் போது... அல்லாடிப்போவார்கள். பிரச்சனைக்கு முகம் கொடுக்கத்தயக்கம் என்பன இந்த நோயை உண்டாக்கும்.\nமேலும்.... மிக உற்சாகம் காட்டுவதும், அளவுக்கு மீறிய செலவு, தாந்தோன்றித்தனமான நடத்தை, தப்புவதற்காக எடுக்கும் அவசர முடிவுகளும்... இந்த நோயை ஏற்படுத்தும்..\nபிரச்சனைகளை தவிர்ப்பதற்காக முரண்பாடான முடிவுகளை எடுத்துவிட்டு... அடுத்தவர் மீது... குற்றம் சாட்டுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும்.\nமற்றவர்கள் மீது... கண்டிப்பு காட்டுவதும், மற்றவர்கள் மீது பிழை பிடிப்பதும், பாய்ந்து விழுவதும்... இவர்களை மற்றவர்களின் தயவிலிருந்து தள்ளிவைக்கும்.\nஒருமுகப்படுத்தாத சிந்தனைகள்... வயிற்று உளைவு... ஓங்காளம்... வாந்தி... என்பன இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.\nமன நோய் தொடர்பாக நான் வாசித்த புத்தகத்திலிருந்த தகவல்கள் இவை... பலருக்கு உதவக்கூடும் என்பதால் பதிவு செய்கிறேன். நல்லம் என்றால் வோட் போடவும்... :)\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு 5 November 2010 at 05:04\nஎனது தளத்திற்கும் வருகை தந்து கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு :)\nபயன் உள்ள் தகவல். நன்றி\n@Anonymous... அஹ்... அதை எழுதாமல் விட்டுவிட்டேன்... எழுதுகிறேன்.\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nடாம்ஸிம் ஃபியூட்சரும்... (விஞ்ஞான புணைக்கதை.. :) )...\nஃபேஸ்புக் தத்துவ ஞானிகளின் தத்து பித்துவங்கள்... :...\nமனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே\nடெக்ஸ்ட் லைன் டியூட்டோரியல்... (ஃபோட்டோ ஷொப் )\nஇப்படியும் செய்யலாம்... :D (படங்கள்)\nமனிக் டிப்ரஷன்... (மன நோய்\nவேற்று கிரக வாசிகளின் சமிக்ஞை... (ஏலியன்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-24T00:42:28Z", "digest": "sha1:GGK6YHOMQ7RI5NX2HYRCNHBEEOCGR427", "length": 12272, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் வடகிழக்கு பருவமழை 2 நாளில் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.. | நடப்பு.காம் - ���மகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்..\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு..\n“முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு” : பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு..\nகர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பு..\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு..\nதூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆறுதல்..\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு..\nதூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் காவல்துறை மீண்டும் துப்பாக்கிச்சூடு…\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 25ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் ..\nவடகிழக்கு பருவமழை 2 நாளில் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல், ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nPrevious Post2ஜி முறைகேடு வழக்கு : நவ.7-ந்தேதி தீர்ப்பு... Next Postநெல்லை தீக்குளிப்பு : படுகாயமடைந்த இசக்கிமுத்துவும் உயிரிழப்பு..\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம்..\nவடகிழக்கு பருவமழை அக். 25க்கு பின் தொடங்க வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திர��ந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை.. https://t.co/vS3DCnKpWJ\nதூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்.. https://t.co/xnlTv4Pic1\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு.. https://t.co/0vOjrpjRa8\n“முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு” : பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு.. https://t.co/CHV3P4DvkJ\nகர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பு.. https://t.co/97RiIGyGC6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksuba.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-05-24T00:21:32Z", "digest": "sha1:TSQYJ6FGYA6M3JHN4HWPDU3NGDN3Z2LR", "length": 16263, "nlines": 173, "source_domain": "ksuba.blogspot.com", "title": "Suba's Musings: என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 108", "raw_content": "\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 108\nதிருநெல்வேலியில் பத்துப்பாட்டின் முழுமையான நல்ல பிரதிகள் கிடைக்குமா என உ.வே.சா தேடித் திரிந்த செய்திகளை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆயிரக்கணக்கான சுவடிகளை இந்த ஊர் கவிராயர்கள் வைத்திருந்தார்கள் என்பதனையும் அவையெல்லாம் இன்று எக்கத்தியாயின என்று���் என் அய்யத்தை எய்ழுப்பியிருந்தேன். இனி உ.வே.சாவின் பத்துப்பாட்டு தேடலுடன் நாமும் இணைந்து செல்வோம்.\nதிருநெல்வேலியில் அடையாளம் காணப்பட்ட கவிராயர்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும் ஏறிச் சென்று அறிமுகம் செய்து கொண்டு நெல்லையைப்ப கவிராயரும் உ.வே.சாவும் பத்துப் பாட்டு நூல்களைத் தேடினர். எங்கும் கிட்டவில்லை. இன்னும் ஒரு வீடுதான் இருக்கின்றது. அங்கு நிச்சயம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது என்று நெல்லையப்ப கவிராயர் கூறியது சற்று உற்சாகம் அளித்தது. அவர்கள் செல்லவிருந்த வீடு அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்களுள் சிறந்தவரான திருப்பாற்கடநாத கவிராயர் என்பவரது பேரனின் வீடு. முதல் நாளே சென்று தம்மை அறிமுகப்படுஹ்ட்திக் கொண்டனர் இருவரும். மறு நாள் காலையில் உ.வே.சா, நெல்லையப்ப கவிராயர் மற்றும் இந்து கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த அனந்த கிருஷ்ண கவிராயர் ஆகிய மூவரும் அந்த வீட்டிற்குச் சென்றனர்.\nவீட்டிலுள்ள புத்தகங்களையெல்லாம் திருப்பாற்கடநாதன் எடுத்து வைத்தார். ஏறக்குறைய 500 சுவடிகள் இருந்தன. அதில் பெரும்பாலானவை அவர் பாட்டனார் திருப்பாற்கடநாத கவிராயர் எழுதியவை. அதில் பெரிய சுவடி ஒன்றை அனந்த கிருஷ்ண கவிராயர் எடுத்தார். அது திருமுருகாற்றுப்படை மற்றும் பொருநராற்றுப்படை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுவடியை ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தையும் பார்த்தனர். பத்துப் பாட்டு முழுவதுமாக உரையுடன் இருந்தது. தேடி வந்த பத்துப்பாட்டின் நல்ல பிரதி கிடைத்ததை எண்ணி உ.வே.சாவின் அகம் மகிழ்ந்தது. இதனை உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.\n\"மிகவும் பழமையான ஏடு. எனக்கே அளவற்ற மகிழ்ச்சியும் பிரமையும் உண்டாயின. சுவடியின் இறுதியில், “ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும் கவிராயரிடத்தே தொல்காப்பிய ஏட்டைக் கொடுத்துக் கொல்ல மாண்டு,,,,, வாங்கி வந்தேன்” என்று எழுதியிருந்தது. கணக்குப் பார்த்ததில் அது 150 வருஷங்களுக்கு முற்பட்டதென்றும் ஏடு எழுதிய காலம் அதற்கும் 200 வருஷங்களுக்கு முன்பு இருக்கலாமென்றும் தோன்றின. அப்பால் நிதானித்துக் கொண்டு மற்ற ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணியும், கொங்குவேண்மாக் கதையும், சில பிரபந்தங்களும் இருந்தன. கொங்குவேண்மாக்கதை முன்னே கூறிய பிரதியைப் பார்த்து எழுதியது. அதில் முதலுமில்லை; இறுதியுமில்ல���. அப்போது 12 மணியாயிற்று. சொந்தக்காரரிடமிருந்து அந்தப் பிரதிகளை யெல்லாம் மிக்க நன்றியறிவுடன் பெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து சேர்ந்தேன். பத்துப் பாட்டு முழுவதுமுள்ள பிரதி கிடைத்ததில் என் மனம் மிக்க இன்பமடைந்தது.\"\nஇந்தப் பத்துப்பாட்டு உரையுடன் கூடியதாக இருந்தது. மூலம் மட்டும் உள்ள பத்ஹ்டுப்பாட்டு கிடைக்குமா என தேடிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே உ.வே.சா இன்னும் சிலரது இல்லங்களுக்குச் சென்று தேட வேண்டும் என முயற்சியைத் தொடங்கினார். அப்போது கல்லாடத்துக்கு உரையெழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை என்னும் வித்துவானின் நினைவு உ.வே.சாவிற்கு வந்தது. அவரது சந்ததியினரிடம் நிச்சயம் பத்துப்பாட்டு நூல் மூலம் இருக்கலாம் என நினைத்து அவர்கள் இல்லத்தைத் தேடிச்சென்றார்.\nஅவர் பரம்பரையில் வந்த அதே பெயர் கொண்ட ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவரும் தாம் அந்த வித்ஹ்டுவானின் சந்ததியில் வந்தவர்தான் எனச் சொல்லி, ஆனால் தாம் ஆங்கிலப் படிப்பு படித்டு குமாஸ்தாவாகப் பணி புரிவதாகவும் சட்ட புத்தகங்கள் தாம் தம் வீட்டில் உள்ளன, தமிழ் நூல்கள் ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டார். வீட்டில் நிச்சயம் எங்காகினும் இருக்கலாம் என உ.வே.சா மேலும் வற்புறுத்திக் கேட்க அவருக்கோ கோபம் வந்து விட்டது. இந்த உரையாடலை உ.வே.சா பதிந்திருக்கின்றார்.\n“அப்படிச் சொல்ல வேண்டாம்; ஒன்று இரண்டாவது இருக்கலாம். தேடிப் பாருங்கள்” என்று நான் சொன்னேன்.\n“நான் தான் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேனே. எனக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டிற்கு வர வேண்டாமென்று சொல்லவில்லை. வாருங்கள்; இருங்கள். தாம்பூலம் தருகிறேன். ஆனால் ஏடு என்ற பேச்சு மாத்திரம் எடுக்காதீர்கள். என்னிடம் இருந்தால் அல்லவா உங்களுக்குக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டார்.\nநான் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, “எனக்கு வேலையிருக்கிறது; விடை கொடுங்கள், போய் வருகிறேன்” என்று சொல்லிச்சென்று விட்டார்.\n“கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை எங்கே அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும் இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும்” என்று நான் வருந்தினேன்.\nஉ.வே.சா எதிர்பார்த்ததோ வேறு. ஆனால் அங்கு நிகழ்ந்ததோ வேறு.\nதமிழறிஞர்கள் பலரது சந்ததியினர் தமிழ்ப்பற்று குறைந்து காணப்படுவதும் தமிழ் மொழிமேல் பற்றில்லாது ஆங்கில மோகம் கொண்டு செயல்படுவதும் வருத்தத்திற்குரியது. இத்தகைய பலரால் தான் பல ஏட்டுச் சுவடிகள் குப்பைகளாகப் புறக்கணிக்கப்பட்டு வீணாயின. தமிழ்க் களஞ்சியங்களின் அருமை அறியாத இத்தகையோர் தமிழுக்கு இழைத்தது பெரும் கேடு\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 111\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 110\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 109\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 9\nஎன் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 108\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 8\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 7\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooligaisamayal.blogspot.com/2017/08/lemon-soup-in-tamil.html", "date_download": "2018-05-24T00:01:34Z", "digest": "sha1:WGLR5LHKFJMTOLGOUO7NY5VDQB3ONPTU", "length": 10309, "nlines": 94, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "எலுமிச்சை சூப் - lemon soup in tamil - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nஎலுமிச்சம் பழம் – 3\nகாய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர்\nபச்சை மிளகாய் – 3\nஇஞ்சி – சிறிய துண்டு\nகொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி\nஎண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.\nப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும்.\nசிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்��ும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.\nஎலுமிச்சை சூப் மருத்துவ பயன்கள்\nஎலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.\nநம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.\nஉடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.\nநம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nவரகரிசி சாதம் செய்முறை தேவையானவை : வரகரிசி- 250 கிராம் முந்திரிப்பருப்பு - 50 கிராம் பாசிப்பருப்பு - 50 கிராம் மிளகு - 10 கிரா...\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இரு...\nscroll கஞ்சி காரவகைகள் சட்னி சாதம் சாலட் சூப் டிபன் டிப்ஸ் பிரியாணி பொடி பொரியல் ரசம்\nரசப்பொடி செய்முறை - Rasap podi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=17c438a3ddf9acd289c885b52e69b4c7", "date_download": "2018-05-24T00:45:50Z", "digest": "sha1:XRZXVMFRNPWIYS5LGVSIDZRDRHDXJHMT", "length": 30556, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் ப��லம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=17c438a3ddf9acd289c885b52e69b4c7", "date_download": "2018-05-24T00:45:54Z", "digest": "sha1:ZN7XZGDJ6CDJJCLUGJRUMG7DZ47KAUNP", "length": 31112, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] ���ெய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்��ினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்��ினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/10/blog-post_1.html", "date_download": "2018-05-24T00:09:39Z", "digest": "sha1:QWV27P2GMVZRBQYV3UYDHZQFWSDL7EYM", "length": 17263, "nlines": 318, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இலங்கை மனித உரிமை மீறல் குறித்து விவாதம்; ராஜபக்சே அரசு மீது குற்றச்சாட்டு!", "raw_content": "\nஇலங்கை மனித உரிமை மீறல் குறித்து விவாதம்; ராஜபக்சே அரசு மீது குற்றச்சாட்டு\nஜெனிவா: இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா, மனித உரிமைகள் ஆணையத்தில் துவங்கியது. இதில் சர்வதேச தலையீட்டை முந்தைய அரசு நிராகரித்தது எனவும், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை என ஐ.நா., மனித உரிமை ஆணையர் கூறினார்.\nஇலங்கை மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், அந்த அமைப்பின் ஆணையர் ஜைத் ராத் அல் ஹூசைன் பேசுகையில்,\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதானவர்கள் குறித்த விபரத்தை இலங்கை அரசு இன்னும் தரவில்லை . கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை. இலங்கை போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. தனியார் நிலத்தை ஆக்���ிரமித்துள்ள ராணுவத்தினரை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வதேச தலையீட்டை இலங்கையில் முந்தைய அரசு நிராகரித்தது என கூறினார். மேலும் அவர் , பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை விலக்கிக்கொள்ள அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது. இலங்கையில் புதிய ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படு\nகிறது. புதிய அரசு அமைந்த பிறகு தாக்குதல் குறித்த விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என கூறினார்.\nஇலங்கை தூதர் ரவிநாதா ஆர்யசின்ஹா பேசுகையில், அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஐநாவுடன் இணைந்து செயல்படுவோம். சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளும் உதவிகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறினார்.\nரஷ்ய பிரதிநிதி பேசுகையில், சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.\nகொரிய பிரதிநிதி பேசுகையில், மீள் குடியேற்ற பணிகள் தொடர்பாக இலங்கை அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது இலங்கை அரசு எடுக்கும் முயற்சிக்கு கொரியா ஆதரவு அளிக்கப்படும் என கூறினார்.\nஇங்கிலாந்து பிரதிநிதி பேசுகையில், ஐ.நா., விசாரணை அறிக்கை மட்டும் தீர்வாக அமையாது. இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம் என கூறினார்.\nஇலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஜப்பான் எப்போதுமே துணை நிற்கும் என ஜப்பான் பிரதிநிதி கூறினார்.\nகூட்டத்தில் பேசிய பிரான்ஸ் பிரதிநிதி, மனித உரிமைகளை காக்க ஐநா பரிந்துரைகள் அமல்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.\nபாகிஸ்தான் பிரதிநிதி பேசுகையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு உதவி வேண்டும். இலங்கை நடவடிக்கையை விமர்சிக்கும் நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள். எந்த மாதிரியான விசாரணை தேவை என்பதை முடிவு செய்ய இலங்கைக்கு உரிமை உண்டு என கூறினார்.\nஆஸ்திரேலிய பிரதிநிதி பேசுகையில், போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா., அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை தேவை என கூறினார்.\nகனடா நாட்டு பிரதிநிதி பேசுகையில், மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கை காக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்போரை தண்டிக்க நம்பத்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.\nசுவிட்சர்லாந்து பிரதிநிதி பேசுகையில். இலங்கை போரில் ராணுவம் மற்றும் புலிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது கவலையளிக்கிறது. சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என கூறினார்.\nபோர் காணாமல் போ கொல்லப்பட்ட குழந்தைகளின் உறவினர்களுக்கு உதவி தேவை. குழந்தைகளின் நிலை குறித்து இன்னும் பல குடும்பங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள் உரிமைகள் விஷயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என யுனிசெப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nபுலிகளுக்கு ஆரவான பரதேசிகள் ஆர்ப்பாட்டம்:\nஇலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஜெனிவாவில் புலிகளுக்கு ஆரவான பரதேசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலங்காரா வார்த்தைகளை பயன்படுத்தி விசாரணை அமைப்பை மாற்ற வேண்டாம். சர்வதேச விசாரணை மட்டுமே தேவை என புலிகளுக்கு ஆரவான பரதேசிகள் கூறியுள்ளனர். பொது விவாதம்நடைபெற்று வரும்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2015/10/", "date_download": "2018-05-24T00:33:21Z", "digest": "sha1:77W6LDVY3ZE4SKFQDPYCPDNULLRF6B3K", "length": 4442, "nlines": 95, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: October 2015", "raw_content": "\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில்\nவணக்கம், 2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் ஒரு பதிவு, என்னை இன்னும் 400 நண்பர்கள் இந்த வலைப்பக்கமூடாக தொடர்கிறீர்கள் அவர்களுக்காக.\nபுதிதாக வீடியோ பதிவுகளை இடுவதற்கு முடிவு செய்துள்ளேன். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாசகர் மன நிலையை கருதி வீடியோ பதிவு பயனுள்ளதாக அமையும் என்பதால் அதில் இறங்கியுள்ளேன்.\nஆரம்பத்தில், Photoshop, Illustrator போன்ற மென்பொருள்களின் நவீன பதிப்புக்களூடாக அடிப்படை விடையங்களை பகிந்துவருகிறேன். தா��்கள் விரும்பும் பட்சத்தில் என்னை Youtube ஊடாக subscribe செய்துகொள்ளுங்கள்.\nIlluminati, ESP போன்ற மற்றைய ஏனைய பதிவுகளுக்கு சொந்த தளமான edu.tamilclone.com இல் இணைந்துகொள்ளுங்கள். நன்றி. :)\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/daily-rasi-palan-06-may-2018/", "date_download": "2018-05-24T00:19:36Z", "digest": "sha1:GNTOOFWHSGFO34VL5X6CU2K5S46NCHK5", "length": 9678, "nlines": 89, "source_domain": "www.megatamil.in", "title": "Daily Rasi Palan 06 May 2018 Tamil Astrology", "raw_content": "\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குலையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். இதுவரை இருந்த மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும். தெய்வ ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பத்தில் அமைதி குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவோடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். கடன் சுமை குறையும்.\nஇன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை உண்���ாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/04/rb_28.html", "date_download": "2018-05-24T00:02:57Z", "digest": "sha1:57AREF7ZM7WJNFQWZLJXLEF7GEDK427O", "length": 38487, "nlines": 127, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஷண்முகா பிரச்சினை சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்! - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஷண்முகா பிரச்சினை சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்\nதிருமலை ஷண்முகா பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்\nசமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள்\nதிருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஇந்தக் கடிதத்தில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nதிருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின் ’அபாயா’ விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைக்க மூத்த அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க முற்படும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nசிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினமும் பரஸ்பர புரிந்துணர்வுடனும்,\nநிம்மதியாகவும் வாழும் திருமலை மாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும்.\nயுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் தமிழ் - முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும் தற்போதைய கால கட்டத்தில், இவ்வாறான சிறிய சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு இரு இனங்களுக்கிடையிலான சச்சரவாக, அது மாறுவதற்கு நாங்கள்\nதிருமலை மாவட்ட முஸ்லிம்களுடன் நீண்டகாலமாக நல்லுறவுடனும்,\nஅந்நியோன்னியமாகவும் வாழும் உங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கு முஸ்லிம்களின் சமய, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் நன்கு தெரியும்.\nஅது மட்டுமன்றி நான் உட்பட நான் சார்ந்த சமூகமும் உங்களை ஒரு நீதியான, நேர்மையான அரசியல் தலைவராகவே கருதி வருகின்றோம். அநியாயங்களுக்கு நீங்கள் ஒரு போதுமே துணை போனவர் அல்ல. அதேபோன்று இனியும் அவ்வாறு நீங்கள் அநீதியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன்.\nஇந்தப் பிரச்சினையில் அவசரமாக நீங்கள் தலையிட்டு, சமரசத்\nதீர்வொன்றைக் காண வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.\nமுஸ்லிம்களின் கலாச்சார உடையானது இன்று, நேற்று திடீரென்று வந்த ஒன்றல்ல என்பதை, முஸ்லிம்களுடன் நெருங்கிப்பழகும் நீங்கள் நன்கறிவீர்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மொழி பேசும் சிறுபான்மைச் சமூகமாகும். கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கிடையிலான சிற்சில பிரச்சினைகளை பூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீய சக்திகள் ஈடுபட்டன.\nஅதே போன்று மீண்டும் தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைத்து ஆதாயம் தேட சில தீயசக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.\nஎனவே இனியும் இரண்டு சமூகங்களும் ஒருவரொடு ஒருவர் புரிந்து வாழவும், ஒருவரை ஒருவர் மதித்து வாழவும் சிறந்த அடித்தளம் கட்டியெழுப்பப்பட வேண்டியது காலத்தின்\nஅந்தவகையில், தற்போது மீள உருவாகி வரும் ஒற்றுமையையும், இன சௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு இவ்வாறான சிறிய சம்பவங்கள் கால்கோளாக அமைந்து விடக்கூடாது.\nஎனவே,திருமலை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழர்களின் தலைவராகவும் அனைத்து சமூகங்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவரான நீங்கள், திருமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத்தலைவர்கள், இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டோர் மற்றும் கல்விசார் ஆர்வலர்கள் அனைவரையும்\nஅழைத்து, சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப்பிரச்சினைக்கு சுமூகமான, நியாயமான தீர்வை ஏற்படுத்துமாறு நான் அன்பாய் வேண்டுகின்றேன் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள க���ிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஷண்முகா பிரச்சினை சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஜாம்பவான் சங்கக்கார \nசமகால அரசியல் தற்போது அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை எதிர் நோக்கி நகரும் பரபரபரப்பான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ...\nதடை நீக்கம் இல்லை - 7 பெண்கள் சவூதியில் கைது\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரி...\nஜம்மியத்துல் உலமா சபைக்கு கோத்தபாய விஜயம் - நடந்தது என்ன \n-எஸ். ஹமீத் கடந்த திங்கட்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்...\nகையடக்க தொலைபேசியில் பேசியவாறு வானம் ஓட்டுவது குற்றம் அல்ல - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபோக்குவரத்து விதி மீறல்களால் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் கையடக்க தொலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் நிகழும் ...\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 வது தொடர் கடந்த மாதம் 7 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சு...\nமுந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா\n-எஸ். ஹமீத் முந்தாநாள் (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்...\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/death.html", "date_download": "2018-05-24T00:22:40Z", "digest": "sha1:AX7PHPSGES7HUTWZZR72CSBQJZABZNHQ", "length": 34038, "nlines": 116, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "இரண்டு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்று எரித்த கொடூர தாய் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇரண்டு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்று எரித்த கொடூர தாய்\nரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் ஸ்டாராக வலம் வந்த இளம் தாயார் ஒருவர் தமது பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொன்று உடல்களை எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரஷ்ய நாட்டவர்களில் மிகவும் பிரலமானவர்களில் ஒருவர் 27 வயதான ஹெலனா கரிமோன.\nஇவருக்கு 21,000 சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர் தமது இரு பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொன்று அவர்களது உடல்களை எரித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nபொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவத்தன்று தனது பிள்ளைகளான கதீஜா மற்றும் சுலைமான் ஆகிய இரு சிறுவர்களையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.\nபின்னர் பெட்ரோல் நிலையம் சென்று தேவையான எரிபொருளை வாங்கி வந்து, தனது வீட்டின் அருகாமையில் உள்ள வனப்பகுதிக்கு உடல்களை எடுத்துச் சென்று பிள்ளைகளின் உடலுக்கு நெருப்பு வைத்துள்ளார்.\nஇதனிடையே தாம் பிடிக்கப்படுவோம் என அஞ்சிய அவர் எரிந்து கட்டையாக கிடந்த உடல்களை எடுத்து வந்து கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த கட்டிடத்தில் வைத்து மீண்டும் நெருப்பு வைத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.\nபாழடைந்த கட்டிடத்தில் இருந்து புகை கிளம்புவதை பார்த்த தீயணைப்பு குழு வீரர் ஒருவர், உடனடியாக அப்பகுதிக்கு சென்று விசாரித்துள்ளார்.\nஅதில் பாதி எரிந்த நிலையில் உடல் பாகம் சிக்கியுள்ளது. தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவர்களின் எரிந்த உடல்களை மீட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், அங்கு வந்து சென்ற வாகனம் ஒன்றின் பதிவு எண்ணை வைத்து குறித்த இளம் தாயாரை கைது செய்துள்ளனர்.\nஅவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாம் நடத்தி வந்த தொழிலில் இழப்பு ஏற்பட்டதை அடுத்து வங்கிக் கடனை திருப்பி செலுத்த மு���ியாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.\nமட்டுமின்றி தம்மால் தனது இரு பிள்ளைகளையும் உணவு, உடையின்றி பரிதவிப்புக்கு உள்ளாக்க முடியாது எனவும், அதனாலேயே கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஹெலனாவின் இந்த கொடுஞ்செயல் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇரண்டு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்று எரித்த கொடூர தாய் Reviewed by Vanni Express News on 5/01/2018 11:44:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஜாம்பவான் சங்கக்கார \nசமகால அரசியல் தற்போது அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை எதிர் நோக்கி நகரும் பரபரபரப்பான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ...\nதடை நீக்கம் இல்லை - 7 பெண்கள் சவூதியில் கைது\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரி...\nஜம்மியத்துல் உலமா சபைக்கு கோத்தபாய விஜயம் - நடந்தது என்ன \n-எஸ். ஹமீத் கடந்த திங்கட்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்...\nகையடக்க தொலைபேசியில் பேசியவாறு வானம் ஓட்டுவது குற்றம் அல்ல - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபோக்குவரத்து விதி மீறல்களால் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் கையடக்க தொலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் நிகழும் ...\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 வது தொடர் கடந்த மாதம் 7 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சு...\nமுந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா\n-எஸ். ஹமீத் முந்தாநாள் (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின��� போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்...\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/what-to-know-about-feather-tattoo/", "date_download": "2018-05-24T00:14:59Z", "digest": "sha1:PWBYTK7V4NZTSLJOMIPAXBVQO5NT6GFX", "length": 27553, "nlines": 105, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 Feather Tattoos வடிவமைப்பு ஐடியா - பச்சை கலை யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 Feather Tattoos வடிவமைப்பு ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 Feather Tattoos வடிவமைப்பு ஐடியா\nபச்சை நிற ஆடைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் தங்கள் உடல்களின் சில பகுதிகளை மாற்றுவதற்குப் போகிறார்கள். நீங்கள் ஒரு பெரிய பச்சைக்குழந்தை இருக்கும்போது, ​​மக்கள் அதை நேசிப்பார்கள், பாராட்டுவார்கள். நீங்கள் அவர்களை பார்க்கும் போது நீங்கள் நிச்சயமாக இறகு பச்சை நிறத்தில் நேசிக்கப்படுவீர்கள்.\nஇளஞ்சிவப்பு பச்சை வாசனை பொருள்\nஇது பறவைகளுடன் தொடர்புடையது என்பதால் இறகு பச்சை என்பது ஒரு கருத்து சுதந்திரம் என்று அர்த்தம். பறவைகள் இலவச விலங்குகளாகக் கருதப்படுகின்றன, அதனால்தான் அவர்கள் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொருவரை பறக்க முடியும். ஒரு ஒற்றை அல்லது பல இறகுகள் சுதந்திரம் தேடும் பற்றி பேச முடியும். மேலும், #இறகு இயக்கம், கருத்துக்கள், தொடர்பு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் உறுப்பு பற்றி சமமாக பேசுகிறது. இறந்தவர்கள் இறந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம், இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.\nஇறகு பச்சை நிறங்கள் சிலவற்றை நீங்கள் சுற்றி பார்க்கக்கூடிய சிறந்த பச்சைக்காய்களாகும். இது அரிதானது மற்றும் சிறப்பு. நீங்கள் இந்த பச்சை குத்தி பார்க்கும் அனைவருக்கும் இது இல்லை. நீங்கள் ஒரு தேடும் போது #பச்சை உங்கள் விடுதலையைத் தேடும் வடிவமைப்பு, இந்த பச்சை அழகு மற்றும் முக்கியத்துவம் காரணமாக செல்ல ஒன்று. அவர்கள் வானத்திலிருந்து விழுந்த பரிசுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ட்ரெட், அசன்சன், விமானம், உயர் ஆவி, கனவுகள், தூய்மை, தைரியம���, சத்தியம், துணிவு, நம்பிக்கை, மற்றவர்களுடன் தொடர்பு, ஆத்மாவின் பயணம், சுற்றுலா, மந்திரம், லெவிடிஷன் மற்றும் எடை இல்லாத தன்மை ஆகியவையும் இந்த இறகுகள். உனக்கு தேவையான அந்த அடையாளத்தை கொடுக்க பச்சை குத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றுவதற்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகையான பச்சை குணங்கள் உள்ளன.\n1. பெண் கை மீது அழகான இறகு பச்சை யோசனை\nஇந்த வகை பச்சை முன்பு நீங்கள் பார்த்தீர்களா இது அழகாகவும் அதன் பல்திறன் உடையதாகவும் இருப்பதால் நிறைய பெண்கள் இந்த இறகு பச்சை நிறத்தை பயன்படுத்துகின்றனர்.\n2. கையில் வண்ணமயமான இறகு பச்சை வடிவமைப்பு\nஉடலில் எந்த பகுதியும் இல்லை, அது உண்ண முடியாது. எனினும், நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று பச்சை பொருள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டும்.\n3. கையில் வண்ணமயமான பறவைகள் மற்றும் இறகு பச்சை மை\nநீங்கள் இறகு பச்சை பயன்படுத்த போது நிறைய அர்த்தங்கள் உள்ளன. இறகு பச்சை என்பது சுதந்திரத்துடன் தொடர்புடையது. பறவைகள் பறவைகள் மற்றும் பறவைகள் என்று இலவசமாக அறியப்படுகின்றன என்பதை நாங்கள் அறிவோம்.\n4. பெண் சட்டை மீது பறக்கும் பறவைகள் பச்சை வடிவமைப்பு யோசனை\nநீங்கள் பல அல்லது ஒற்றை பச்சை இறகு உடையவராக இருந்தால், நீங்கள் சுதந்திரம் தேடுகிறீர்கள் என்று மட்டுமே சொல்ல முடியும்.\n5. பெண்கள் மீது பறவைகள் மற்றும் இறகு பச்சை வடிவமைப்பு\nஇது போன்ற இறகு பச்சை உண்மையில் சுதந்திரம் பேச முடியாது, அது கருத்துக்கள் பற்றி பேச முடியும். இறகுகள் காற்று கூறுகள் மற்றும் நீங்கள் அதை தொடர்புடைய போது, ​​அதை நீங்கள் பெரிய அல்லது விதிவிலக்கான ஏதாவது பெறுவது என்று நினைக்கிறீர்கள் என்று அர்த்தம்.\n6. பெண்கள் உடல் இறகு பச்சை யோசனை பக்க\nஇதைப் போன்ற டாடா உடலின் எந்தப் பகுதியிலும் புடமிடப்படலாம். அது உங்கள் உடலின் இந்த பகுதியில் இருக்கும் போது, ​​அதை அழகாக பார்த்து நிறுத்த முடியாது.\n7. மீண்டும் வண்ணமயமான பறவைகள் மற்றும் இறகு பச்சை மை\nநீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் ஒரு அற்புதமான வடிவமைப்பு உங்களுக்கு உதவப் போகிற ஒரு திறமையான கலைஞரைப் பெற வேண்டும்.\n8. பெண்ணின் கையில் அழகான மற்றும் சிறிய பறவையின் இறகு பச்சை மை யோசனை\nஇந்தத் தாவணியைப் பெறுவதற்கு நீங்கள் நி���ைப்பது போல் விலை உயர்ந்ததாக இருக்கலாம். நீங்கள் ஒரு மலிவான விலையில் ஒரு பச்சை பெற முடியும் ஆன்லைன் சேவைகள் நிறைய உள்ளன.\n9. ஒரு செய்தியைக் கொண்டிருக்கும் பெண்களுக்கு நீளமான பச்சைக் கருத்தாக்கம்\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாமே கேள்விகளை கேட்கும் போது, ​​நீங்கள் செய்யும் போது, ​​நீங்கள் சிறந்த வடிவமைப்பு மற்றும் மலிவுமிக்க கலைஞரைப் பெற முடியும்.\n10. பெண்களுக்கு கணுக்கால் இறகு பச்சை வடிவமைப்பு யோசனை\nஇதுபோன்ற பச்சைக்குழந்தைகளுக்கு வரும் போது, ​​பாலினத்திலிருந்தே பிரிவினை இல்லை. நாம் ஒரு ஆணியுடன் கலந்து கொள்ள தயாராக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களை ஏன் பார்க்கிறோம் என்பது ஒரு பாணியுடன் இணைக்கப்பட்டுள்ளது #வடிவமைப்பு இது போன்ற.\n11. பெண்கள் ஸ்லீவ் இறகு பச்சை மை\nபச்சை வடிவமைப்பு அழகாக இல்லை என்று நீங்கள் மறுக்க முடியாது. இது போன்ற அழகான ஒரு பச்சை போது, ​​நிறைய பேர் எப்போதும் அதை பார்க்க வேண்டும்.\n12. பெண்கள் கணுக்கால் நீளமான பச்சை யோசனை\nசிக் இருக்கும் ஒரு பெரிய பச்சை வடிவமைப்பு பெற உள்ளது. நீங்கள் சுற்றி இல்லை போது உங்கள் பச்சை கூட எப்படி அழகாக பற்றி மக்கள் பேசும் எவ்வளவு பேசுவதற்கு இல்லை.\n13. பெண்கள் முழு தோள் இறகு பச்சை வடிவமைப்பு\nஇதைப் போலவே பலர் இப்போது ஆச்சரியமான பச்சைக்கீரைப் பெற கலைஞர்களைப் பயன்படுத்துகின்றனர். நாள் முடிவில் நீங்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பட மூல\n14. பெண்களுக்கு குளிர் முழங்கை புல் பச்சை\nஇறகுகள் எளிதில் மனித உடலின் எந்த பகுதியிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, அவை பலவகை மற்றும் அழகானவை. இறகுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் உடலின் சில பகுதிகளும் பின்புறம், கால்கள் அல்லது முன்கூட்டியே உள்ளன. நீங்கள் படுக்கையில் இருந்து குதித்து அதை பற்றி எதுவும் தெரியாமல் ஒரு இறகு எடுக்க முடியாது. பட மூல\n15. பெண்கள் முன்கூட்டியே இலைகள் மற்றும் இறகு பச்சை மை\nஇறகுகள் பல்வேறு பறவிலிருந்து வருகின்றன, அவை மக்களுக்கு வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கின்றன. எனினும், இறகு சுதந்திரம் நிற்கிறது. சிறைச்சாலையில் வைத்துக் கொண்டிருக்கும் சில பறவைகள் மட்டுமே காணப்படுகின்றன, ஆனால் அவர்களில் பெரும்பகுதி பூமியைச் சுற்றிலும் தடை இல்லை. பட மூல\n16. பெண்ணின் கையில் வண்ணமயமான இறகு பச்சை மை யோசனை\nமக்கள் உன்னை ஒரு இறகுடன் பார்க்கும்போது, ​​நீங்கள் சுதந்திரம் பற்றி பேசுகிறீர்கள் அல்லது சுதந்திரம் தேடுகிறீர்கள் என்று ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள். பட மூல\n17. ஆண்கள் கை மீது அழகான இறகு பச்சை யோசனை\nஇறகு பச்சை குவளையை பயன்படுத்துவது ஒரு உறுப்பு போன்ற விஷயங்களைத் தூண்டலாம். புத்திசாலித்தனம், பேச்சு சுதந்திரம், #கருத்துக்கள் மேலும் சொற்பொழிவு உட்பட நிறைய. நீங்கள் கவனித்திருந்தால், உலகில் பல வகையான இறகு பச்சை நிறங்கள் உள்ளன என்பதை நீங்கள் உணரலாம். பட மூல\n18. பெண்கள் உடல் பச்சை யோசனை கவர்ச்சி பக்க\nநீ இறகுகள் கொண்ட ஆன்மீக மற்றும் பாரம்பரிய தலைவர்கள் அந்த வெளிப்படுத்த முடியும், அவர்கள் இந்த பச்சை பயன்படுத்த முடியும். பட மூல\n19. மண்டலா மற்றும் பெண்களுக்கு கணுக்கால் இறகு பச்சை வடிவமைப்பு\nஒரு கழுகின் இறகுகள் பலம் மற்றும் தைரியம் ஆகியவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பதை அறிவீர்கள், மயில் என்ற பெயர் ராயல்டி மற்றும் அழகு மற்றும் பிற பறவைகள் இன்னும் அவற்றின் அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றன. பட மூல\n20. கைகளுக்கு இதமான பச்சை யோசனை\nஇறகுகள் பெரியவை அல்ல, அவை உடலின் எந்தப் பகுதிக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் இறகு பச்சை சுற்றி நிறைய விஷயங்களை உருவாக்க முடியும். பட மூல\n21. கைகளில் ஆண்கள் ஸ்கல் மற்றும் இறகு மை பச்சை\nரோஸ், மிருகங்கள், ஆன்மீகங்கள் அல்லது நீங்கள் உங்கள் இறக்கைக்கு சேர்க்க விரும்பும் எதையும் போன்ற விஷயங்களை நீங்கள் விரும்பினால், அதை செய்ய முடியும். பட மூல\n22. பெண்களுக்கு பறக்கும் பறவைகள் மற்றும் பூனை இறகு பச்சை வடிவமைப்பு\nநாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம் முதல் விஷயம் உட்கார்ந்து பறவைகள் மற்றும் அவர்களின் இறகுகள் மீது உங்கள் ஆராய்ச்சி செய்ய உள்ளது. நீங்கள் முடிந்ததும், உங்கள் இறகுகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் உடலின் பகுதியை முடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். பட மூல\n23. ஆண்கள் தோள்பட்டை இறகு பச்சை யோசனை\nஇந்த தகவலை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் ஒரு கலைஞரைப் பார்க்க வேண்டும், உங்கள் உடலில் உங்களுக்கு அந்த அழகான இறகு உருவாக்கும். பட மூல\n24. செய்தி மூலம் தோள்பட்டை இறகு பச்சை யோசனை, ஒரு நாள் நான் பெண்கள் 'பறக்க\nஉங்கள் பச்சைத்தன்மையுடன் அடையாளம் காண்பிக்கும் ��ரு கலைஞரை நீங்கள் பெற முடியும் இடங்களில் பல உள்ளன. உங்களுக்கும் உங்கள் கலைஞருக்கும் இடையே உரையாடல் மிகவும் முக்கியமானது. ஒரு தவறான புரிதல் நீங்கள் விரும்பும் பிணையின் தவறான கருத்தை உங்களுக்குக் கொடுக்கும். பட மூல\n25. கையில் வண்ணமயமான இறகு பச்சை மை\nமேலும் இங்கே கிளிக் செய்யவும் Feather Tattoo Designs\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nகூல் பச்சை ஆலோசனைகள் தேடு\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கண் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மீண்டும் பச்சை வடிவமைப்பு யோசனை\nமீண்டும் ஹென்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை\nஹன்னா மேஹெண்டி பச்சை வடிவமைப்புகள் மனிதர்களுக்கான ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த XX ஆக்டோபஸ் டாட்டூஸ் டிசைன் ஐடியா\nஆண்கள் முன்கூட்டியே வாட்டர்கலர் பச்சை\nபெண்களுக்கு கூல் மீண்டும் டாட்டோஸ் மை யோசனை\nமலர் பச்சைநங்கூரம் பச்சைமீண்டும் பச்சைகழுகு பச்சைபச்சை குத்திசிங்கம் பச்சை குத்தல்கள்பூனை பச்சைடிராகன் பச்சைபழங்குடி பச்சைகண் பச்சைகணுக்கால் பச்சைவாட்டர்கலர் பச்சையானை பச்சைவைர பச்சைசிறந்த நண்பர் பச்சைபுறா பச்சைசந்திரன் பச்சைஅழகான பச்சைசகோதரி பச்சைபச்சை யோசனைகள்ஜோடி பச்சைகுறுக்கு பச்சைஇறகு பச்சைகை குலுக்கல்பறவை பச்சைஅம்புக்குறி பச்சைசூரியன் பச்சைகை குலுக்கல்இராசி அறிகுறிகள் பச்சைகழுத்து பச்சைதேவதை பச்சை குத்தல்கள்ஆண்கள் பச்சைமெஹந்தி வடிவமைப்புகனகச்சிதமான பச்சைஇதய பச்சைதாமரை மலர் பச்சைகிரீடம் பச்சைமுடிவிலா பச்சைபெண்கள் பச்சைஅரைப்புள்ளி பச்சைபூனை பச்சைஹென்னா பச்சைதிசைகாட்டி பச்சைமார்பு பச்சைமண்டை ஓடுகள்செர்ரி மலரும் பச்சைரோஜா பச்சைமயில் பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்கால் பச்���ை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleupy.blogspot.in/2017/11/all-unions-and-associations-of-bsnl.html", "date_download": "2018-05-24T00:14:52Z", "digest": "sha1:K3ZBQACQNKCOQY2AIL22TPY74E6KBGGV", "length": 2112, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.in", "title": "BSNLEU PY: தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள் 31.10.2017 அன்று சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள SEWA BSNL அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தின் முடிவுகள்", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவியாழன், 2 நவம்பர், 2017\nதமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள் 31.10.2017 அன்று சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள SEWA BSNL அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தின் முடிவுகள்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 3:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/10/01/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-05-24T00:37:29Z", "digest": "sha1:5DG6SUA2MUZYTD2KFN7PEIZX7VK2HTY3", "length": 8823, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "அபாய நிலையில் திருகோணமலை. | LankaSee", "raw_content": "\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nஉள்நாக்கு பிரச்சனையை சரி செய்யும் வெள்ளைப்பூண்டு\nமுதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர���கள்: மைத்திரி\non: ஒக்டோபர் 01, 2017\nஇந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் மூழும் அபாய நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தப் போரானது, சீனா-அமெரிக்கா போராகவும் இதில் இலங்கையும் நேரடித்தாக்கத்துக்குள்ளாகி அழிவினைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக, கொழும்பில் ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.\nஇங்கு மேலும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,\n”இந்த அரசாங்கம் வெகு விரைவில் திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தினாலேயே நாட்டின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிடம் கையளிக்கும் பட்சத்தில் இந்து மா சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னமும் நடவடிக்கைகளும் அதிகரிக்கும்.\nஅதன்பின்னர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடும் யுத்தம் ஏற்படும். அதற்கு ஒத்தாசை வழங்குவதற்காகவே இலக்கையின் பாதுகப்புச் செலவுகள் அதிகரிக்கப்பட்டு இராணுவத்தினருக்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என்று அவர் குறிப்பிட்டார்.\nகடைசி போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி \n56 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு தசரா விழாவில் கர்ப்பிணியாக பங்கேற்ற இளவரசி\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி\nகொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/13/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-05-24T00:25:04Z", "digest": "sha1:J5O7QLL6U4ROF5ERSIYWJJGJU6PVBVJF", "length": 9142, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "மஹா சிவராத்திரியில் நடந்த அற்புதம்! இப்படி ஒரு சுவாரசியமா..? | LankaSee", "raw_content": "\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n“எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் முக்கியமா\nஉள்நாக்கு பிரச்சனையை சரி செய்யும் வெள்ளைப்பூண்டு\nமுதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nமாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி\nமஹா சிவராத்திரியில் நடந்த அற்புதம்\nசிவராத்திரியானது, நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவாராத்திரி, யோக சிவராத்திரி என ஐவகைப்படும். அவற்றுள் மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மாசி மாத மஹா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.\nநித்ய சிவராத்திரி : பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் (வருடத்தில் 24 தடவை வரும்) அனைத்தும் நித்ய சிவராத்திரி.\nபட்ச சிவராத்திரி : தை மாதத்தில் கிருஷ்ண பட்ச தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்களுக்குத் தொடர்ந்து விரதம் அனுட்டானங்களுடன் சிவபூஜை செய்வது பட்ச சிவராத்திரி என்று கூறப்படுகின்றது.\nமாத சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி, பங்குனி மாதம் முதல் திருதியை, சித்திரை மாத முதல் அஷ்டகம், வைகாசி முதல் அட்டமி, ஆனி சுக்கில அட்டமி, புரட்டாதி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்கில துவாதசி, கார்த்திகை முதல் சப்தமி, மார்கழி இரு பட்ச சதுர்த்தசி, தை சுக்கில திருதியை ஆகிய 12 மாதங்களும் கொண்டாடும் விரதங்கள் மாத சிவராத்திரி நாட்கள்.\nயோக சிவராத்திரி : சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.\nமகா சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மஹா சிவராத்திரியாகும்.\nஇந்த சிவராத்திரியின் சிறப்பினை சிவபெருமானே விஷ்ணு பகவானுக்குக் கூ���ியதாக புராண வரலாறு கூறுகிறது. சிவராத்திரி விரத மகிமை குறித்து பல கதைகள் உள்ளன.\nஅவற்றில் ஒரு சுவாரசியமான கதையைக் காண்போமா\nபுதிய பிரதமரைத் தெரிவு செய்ய மைத்திரி அழுத்தம்\nகாதலியை விட உலகில் யாரும் அழகு இல்லை என்று நினைக்கும் ஆண் மகன்களே இது உங்களுக்காக…\nதியானம் செய்ய சரியான இடம்\nயாழ்/புங்குடுதீவில் வீட்டு வேலைக்கு பணியாள் தேவை\nPCOD,PCOS கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” – ராகுல் காந்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து\nயாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/nayanthara-role-model-for-other-actresses/", "date_download": "2018-05-24T00:27:50Z", "digest": "sha1:EZJQUSO3NCWI7OMCWTV4KNDGYWO2XBX2", "length": 13827, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "பிற நடிகைகளுக்கு நயன்தாராதான் ரோல் மாடல்! புகழும் சிவகார்த்திகேயன் - New Tamil Cinema", "raw_content": "\nபிற நடிகைகளுக்கு நயன்தாராதான் ரோல் மாடல்\nபிற நடிகைகளுக்கு நயன்தாராதான் ரோல் மாடல்\nவேலைக்காரன் படம், தமிழகத்தில் ரிலீஸ் ஆகிற அதே நாளில் கேரளாவிலும் வெளியாகிறது. அதற்கு வசதியாக படத்தின் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் பஹத்பாசில். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக கேரளா சென்றிருந்த சிவகார்த்திகேயன் அங்கு பேசியது என்ன\nஃபஹத் ஃபாசிலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு சர்வதேச நடிகர் என்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கூறினேன். பிற மொழி படங்களில் நடிப்பது கஷ்டம் என்று நினைத்தேன். ஆனால் ஃபஹத் ஃபாசிலுக்கு அப்படி இல்லை. படத்தில் 8, 9 பக்க வசனங்கள் எல்லாம் இருந்தது. அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை.\nதமிழில் ஃபஹதை பார்க்காதவர்களுக்கு இது ரொம்ப ரொம்ப பிடிக்கும். நடிப்பு ஃபஹதோடு நான் எப்படி நடிக்கப் போகிறேன் என்பது தான் எனக்கு இருந்த சவாலே. ஃபஹத் எல்லா மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அது நிச்சயம் நடக்கும். விருப்பு ரசிகர்களை யூஸ் பண்ணிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ரசிகர் மன்றம் தேவை தான். நேரம் கிடைக்கும்போது அவர்களை சந்தித்து வருகிறேன். அவர்களால் என்ன பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று கண்டுபிடிப்பது எளிது.\nநயன்தாரா தென்னிந்தியாவில் ஒரு டாப் ஸ்டார். அவரின் அர்ப்பணிப்பு, சின்சியாரிட்டியால் தான் அவர் இந்த நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இனிமேல் பெண்கள் நடிக்க வரும்போது நயன்தாராவை ரோல்மாடலாக வைத்து தான் வருவார்கள். நயன்தாராவுடன் நடித்ததில் மகிழ்ச்சி. மலையாள படத்தில் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் இயக்குனர்கள் என்னை வைத்து படம் எடுப்பார்களா என தெரியவில்லை. எனக்கு மலையாளம் சரியாகத் தெரியாது. வித்தியாசம் நான் நடித்த படங்களிலேயே வேலைக்காரன் வித்தியாசமான படம்.\nவேலைக்காரர்களை பற்றிய படம் இது. மம்மூட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், ப்ரித்விராஜ், நிவின், ஃபஹத் ஃபாசில் ஆகியோர் எனக்கு பிடித்த மலையாள நடிகர்கள். ஃபஹத் போன்று நான் வேறு எந்த சக நடிகருடனும் இவ்வளவு சிரித்துப் பேசி வாழ்க்கை பற்றி பேசியது இல்லை. தனி ஒருவன் படம் பார்த்த உடன் மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். தனி ஒருவன் மாதிரி படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வந்தது. மோகன் ராஜாவின் கதையால் தான் நயன்தாரா, ஃபஹத் வேலைக்காரன் படத்தில் நடிக்க வந்தனர்.\nநானும், அனிருத்தும் லவ்வர்ஸ் இல்ல, பிரதர்ஸ். என் படத்தில் அனிருத் பாடல்கள் ஹிட்டாவதற்கு காரணம் கம்போசிங்கின்போது நான் அவருடன் இருக்க மாட்டேன். எந்த டிமான்டும் வைக்க மாட்டேன் என்றார் சிவகார்த்திகேயன்.\nவேலைக்காரன் படம் பார்த்த தோழர் நல்லக்கண்ணு\nநயன்தாராவுக்காக படம் பார்த்த மோகன்ராஜா\n வார்த்தை விளையாட்டில் மதன் கார்க்கி\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய நயன்தாரா\nஐயோ… சிவகார்த்திகேயனின் தலையிலேயும் கைய வச்சுட்டாங்களே…\n சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் இன்டஸ்ட்ரியில் மிரட்சி\n சந்தானம் மீது செம கடுப்பில் விவேக்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட��ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/03/blog-post_27.html", "date_download": "2018-05-24T00:34:53Z", "digest": "sha1:AEU7FTWZMVYFTJXKQFQZ5TC76BNNAM6H", "length": 32009, "nlines": 754, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி ' பாணியில் பேசினால்?!!", "raw_content": "\nநவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி ' பாணியில் பேசினால்\n\"உலகக் கோப்பை. பல விசித்திரமான போட்டிகளைச் சந்தித்திருக்கிறது.. விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் , இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி் தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.\nபங்களாதேசிடமும் , இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடம் தோற்றேன் - அவர்களிடம் தோறக் வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த பஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையைத் தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. ' தன்னைப் போல பிறரையும் நேசி ' என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.\nஉனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீலடரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும் பரதேசிகளால் பாதிக்கப்பட்டேன். செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால் ' சாத்து சாத்தென்று' சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும் 'வெயில் தாங்கலை 'ன்னு பெவிலியனுக்கு ஓடும் 'மாஸ்டர் பிளாஸ்டர்களால் ' பிளாஸ்டர் போட்டுக் கொள்ளும்படி பாதிக்கப்பட்டேன்.\nகேளு��்கள் என் கதையை. என் வீட்டில் கல்லெறியுமுன் தய்வுசெய்து கேளுங்கள் என் கதையை.....\"\n\"நாயகன்\" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்.. \n\" அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்.\nகங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே \"க்மான் இந்தியா\"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்.. \"\nநீங்கள்தான் தேசத் துரோகிகள் - ராகுல் திராவிட் அறிக்கை\n\" இப்ப என்ன குடிமுழுகிப் போச்சு நாங்க தோத்ததுனால இனிமே பசங்க பரிட்சை நேரத்துல டிவி முன்னால உக்காராம படிப்பானுங்க. ராத்திரி முழுக்க கண்முழிச்சு டிவி பார்த்துட்டு காலைல ஆபிசுல தூங்காம இருப்பானுங்க( நாங்க தோத்ததுனால இனிமே பசங்க பரிட்சை நேரத்துல டிவி முன்னால உக்காராம படிப்பானுங்க. ராத்திரி முழுக்க கண்முழிச்சு டிவி பார்த்துட்டு காலைல ஆபிசுல தூங்காம இருப்பானுங்க( ) ராத்திரி முழிக்கிறதால நாட்டுக்கு மின்சார செலவு மிச்சம். வேளாவேளைக்கு தூங்குறதால உடம்புக்கு நல்லது. நடுராத்திரில டிவிபாக்குறதுக்காக டீ ,காப்பி , நொறுக்குத்தீனி மாதிரி வெட்டிச்செலவு கிடையாது. வேளைகெட்ட வேளையில் தூங்கப்போறதால ஜனத்தொகை பெருக இருந்த வாய்ப்பும் கொறஞ்சு போகுது. இப்படி எவ்வள்வோ நாட்டுக்காக எவ்வள்வோ பெரிய தியாகம் செஞ்சும் என் வீட்டு மேல கல்லடிக்குற நீங்க எல்லாம்தான் தேசத் துரோகிகள்\" - என்று ராகுல் திராவிட் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்\nதல.. இது ஆசீப் மீரானின் நேற்றைய பதிவு.\nதலை, நம்ம பதிவெல்லாம் டிஆர் படம் மாதிரி சாய்ஸ்ல விட்டுடுவீங்க போல :-)\nசனி ஞாயிறுல அப்படி என்ன வெட்டி முறிக்குற வேலை\nநல்லாயிருக்கு ரவி கற்பனை.வீராச்சாமி விமர்சனத்திற்கு பிறகு எனக்குப் பிடித்த பதிவு.ஆனா டாப் எதுன்னா ஈ.புக்தான் ஹி..ஹி\nபிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.\nஇந்த கசடுகளை இப்போதே தூக்கி எறியுங்கள்\nநவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி ' பாணியில் பேசினா...\nசபரி - திரைவிமர்சனம் :))\nநான் ரொம்ப வியர்டுங்க (Wierd) விட்ருங்க...\nதமிழ்மணம்: அண்மையில் மறுமொழியப்பட்ட புலம்பல்கள்\nஆன்சைட் ரெகுலர் பதிவர்கள் / அனானிகள் கவனத்திற்க்கு...\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=13699", "date_download": "2018-05-24T00:36:19Z", "digest": "sha1:C2RMZ2CSP6JMZESV7NBF5UZ4GYASECXD", "length": 11887, "nlines": 157, "source_domain": "battinaatham.net", "title": "நமக்கென்ற ஓர் ஊர் இருக்கு அங்கே எமக்கென்ற வாழ்வும் இருக்கு.. Battinaatham", "raw_content": "\nநமக்கென்ற ஓர் ஊர் இருக்கு அங்கே எமக்கென்ற வாழ்வும் இருக்கு..\nநமக்கென்ற ஓர் ஊர் இருக்கு அங்கே எமக்கென்ற வாழ்வும் இருக்கு\nநமக்கென்ற ஓர் ஊர் இருக்கு\nஅங்கே எமக்கென்ற வாழ்வும் இருக்கு\nமீனிசைக்கும் மாநகரில் பகலவன் மறையும்\nபடுவான் மண்ணிலே பண்பாடு புகழ் பாடும்\nஏராண்மை செய்து எழில் கொஞ்சும்\nஊர் புகழ வீரம் படைக்கும் பெண்கள் உண்டு இங்கு\nபட்ட���யாய் பசுக்கள் செல்லும் அழகு\nமாட்டுப்பால் சுவையில் பாசம் மணக்கும்\nஎக்குறையும் கூறாத எங்கள் ஊரே படுவான்கரை\nஊர்ச்சண்டையும் வந்து ஓய்ந்து போகும்\nதேரோடும் அப்பன் சிவனவன் வீதியில்\nஇன்னும் சொல்ல இருக்கின்றது தாராளம்\nஆதவன் அகமகிழ பொங்கல் படைத்து\nஇருள் அகற்றும் ஆதவனை தொழும்\nமுதலூரின் மொட்டாய் முதல் கடவுள்\nவிநாயகன் நாமம் சூடி தடம் பதித்து\nவெல்வோம் என துள்ளி எழுந்து வா\nவெற்றிகள் குவிக்கும் பெரும் அணியே\nகொன்று நீதி நிலை நாட்டிய தேவி கண்ணகி\nமண் வீரம் பறை சாற்றும்\nதளராத வெற்றிகள் சூடும் அணியே\nஅருள் நல்கும் வைரவர் பெயர் சொல்லி\nவென்று வரும் அணி வைரவார் விளையாட்டுக்கழகம்\nவிக்கினங்கள் தீர்க்கும் விக்னேஸ்வர் பெயர் கொண்டு\nதலம் கொண்ட கடவுளை நெஞ்சில் சுமந்து\nவீறு கொண்டு ஜெயம் படைக்கும் நாகர் விளையாட்டுக்கழகம்\nகொடை தந்த வரமான ஊரே\nஇருள் விலக்கி ஒளி வீச\nகதிரவனாய் ஊருக்கு ஒளி வீச\nதொடும் வெற்றிகள் பல சுமந்து\nஅணியே அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டு அணியினர்\nதமிழ் தந்த எங்கள் கடவுள்\nஅவன் அருள் அகிலம் அறியும்\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் அணியினர்\nபதினொரு பேர் கொண்ட அணியாய்\nவெற்றி வாகை சூட பாடுகிறேன் வாழ்த்துப்பா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nபோர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை\nஇனப்பெருக்கம் குறைவடைய காரணம் முஸ்லிம்கள் அல்ல, பெண்களே காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/category/alternative-thinking/personalities/", "date_download": "2018-05-24T00:29:30Z", "digest": "sha1:C2H4AUGOODKFZ5WIU2YKY3T6KXH6C45A", "length": 3483, "nlines": 120, "source_domain": "eyam.co.in", "title": "ஆளுமை Archives | இயம்", "raw_content": "\nஓர் ஆசிரியரால் பள்ளியில் என்ன சாதிக்க…\nபாலமுரளி கிருஷ்ணன்·April 21, 2017\nகுக்கூ காட்டு பள்ளியில் அரவிந்த் குப்தா\nசங்கர் கணபதி·April 19, 2017\n400 ஆலமரங்களை நட்ட 103 வயது மூதாட்டி\nதமிழில் ஜெயஸ்ரீ ரமேஷ்·November 2, 2015\nஇன்றைய புகைப்படக் கலைஞர்களுக்கு என்ன…\nதமிழில் ராஜசங்கீதன்·August 2, 2015\nஷாபின் ஜான். ��ி·July 23, 2015\nதமிழில் கோவிந்தராஜன் தேவராஜன்·May 29, 2015\nஒரு ஆண் ஏன் மாதவிடாய் நாப்கினை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2010/09/blog-post_9990.html", "date_download": "2018-05-24T00:34:28Z", "digest": "sha1:FYXIGD47DK3SI3ACVJCZU566WPWWF6YI", "length": 13123, "nlines": 146, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: ஒரு பழம் பெரும் புத்தகம் 3", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஒரு பழம் பெரும் புத்தகம் 3\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியதுஇந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில் அமைப்பாக காட்டியுள்ள புத்தகத்தைப் பற்றியது.\nஅந்தப் புத்தகத்தின் பெயர் 'ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்', உடலை சிவன் கோயில் அமைப்பாக காட்டியுள்ள படங்களையும் , இதில் நகல் எடுத்து வெளியிட்டு உள்ளேன்.\nஇந்த யூ டுயூப் பட ஒளிக்காட்சியையும் காணுங்கள்.\n'ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்', உடலை சிவன் கோயில் அமைப்பாக கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் காட்டியுள்ள படங்களையும் அதன் விளக்கங்களையும் பார்த்தோம் .\nமற்ற ஆன்மீக ரகசியங்கள் இனி வரும் இடுகைகளில் காணலாம்.\nLabels: ஒரு பழம் பெரும் புத்தகம்\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசில தனிப்பாடற் காட்சிகள் 8\nஒரு பழம் பெரும் புத்தகம்4\nஒரு பழம் பெரும் புத்தகம் 3\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nஒரு பழம் பெரும் புத்தகம் 1\nகாய்ச்சல் பற்றியும் ,அதன் உண்மைகள் பற்றி\nசித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 3\nசித்த குளிகை இரசமணி 2\nநமது பழம் பெரும் நூல்கள் 1,தமிழ் எண்கள்\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக்...\nசித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 2\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ��்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9-2/", "date_download": "2018-05-24T00:25:51Z", "digest": "sha1:XWI5HS6XQGI67D6JT3W7C6NAG6KYKUNY", "length": 3462, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "குருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு: பங்குபற்றுபவர்கள் உறுதிப்படுத்தவும் » Sri Lanka Muslim", "raw_content": "\nகுருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு: பங்குபற்றுபவர்கள் உறுதிப்படுத்தவும்\n29 ஞாயிறு மாலை 05.00 மணிக்கு கொழும்பு 13 இல் சட்டத்தரணி செய்யத் பஷீர் அவர்களின் குருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது.\nஇது அனைவருக்குமான பொதுவான திறந்த அழைப்பு அல்ல. ஏனெனில் நிகழ்வில் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.\nஅழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கலந்துகொள்வதாயின் தமது வருகையை தயவு செய்து உறுதிப்படுத்தவும்.\nஅவசியம் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவே வேண்டும் என்று அவாவுவோர் 0777617227 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.\nமண் நிறம் நூலும் அதன் ஆசிரியரும் – எழுத்தாளனின் பார்வையில்\nஷாமிலா செரீப் எழுதிய ‘மறைக்கப்பட்ட சொற்களின் அழகு’ கவிதை நூல் வெளியீடு\nஞாயிறன்று என். நஜ்முல் ஹுசைனின் இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா\nஎன். நஜ்முல் ஹுசைனின் இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_30.html", "date_download": "2018-05-24T00:35:48Z", "digest": "sha1:CUW6E65D2A2ZNHGGD5NGCRGJ54TAKYA7", "length": 18932, "nlines": 400, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இன்றைய தேவையற்ற கலவரம்", "raw_content": "\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிடீரென - குற்ற உணர்ச்சி மிகுதியால் - இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் \"மற்றுமொரு சுனாமி\" என்று பயமுறுத்தல் அழைப்பு விட, அதனைக் கேட்டு ஒவ்வொரு தென் மாநிலமும் அவசர அவசரமாக எல்லோரையும் கடலை விட்டு அகன்று, மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு சொல்ல, ஒரே களேபரம்.\nகடலை ஒட்டி இரண்டு கி.மீ தொலைவில் உள்ள அனைவரும் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று சொல்வது சாதாரண விஷயமல்ல. இந்தியாவின் மாபெரும் கடற்கரை ஓரங்களில் பல லட்சம் பேர் குடியிருக்கின்றனர்.\nகடந்த ஏழு நாள்களில் எங்கெங்கெல்லாம் நில அதிர்வு, எந்த அளவில் நடக்கிறது என்பதை அமெரிக்காவின் நிலவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தளத்தில் பார்க்கலாம்.\nவடக்கு சுமத்ராவில் 9.0 ரிக்டர் அளவில் நடந்த நில நடுக்கத்தையொட்டி, அங்கும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும், தினமும்... ஆம், தினமும், நில அதிர்ச்சி வந்தவண்ணம் உள்ளது. இந்த after shock இன்னமும் சில நாள்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். கடந்த 12 மணி நேரத்தில் சுமத்ராவில் மூன்று நில அதிர்ச்சிகள் 5.6, 5.7, 5.3 ரிக்டர் நிகழ்ந்துள்ளன. கடந்த நான்கு நாள்களில் அந்தமான் நிகோபார் தீவுகளில் கிட்டத்தட்ட 30 நில அதிர்வுகள்.\nஇந்த அதிர்ச்சிகளால் சுனாமி ஏற்படப் போவதில்லை.\nஒருவர் சென்னை ரிசர்வ் வங்கிக் கட்டடம் வரை தண்ணீர் வந்துவிட்டது என்று எழுதியிருந்தார். அப்படியொன்றும் நடக்கவேயில்லை. கடல் உறுமியிருக்கலாம். அலைகள் கூட ஆர்ப்பரித்திருக்கலாம். ஆனால் சுனாமி ஏதும் இதுவரையில் இல்லை.\nஅரசின் வீண் \"புலி வருது\" பயமுறுத்தலால் இன்று நாகை போன்ற இடங்களில் மீட்புப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் மக்கள் மனதில் தேவையற்ற பீதி.\nஆனால் அவ்வப்போது \"No need to panic, we are asking people only to be cautious\" என்கிறார்கள் மத்திய அரசுத் தரப்பினர்.\nஉண்மையில் பாதிப்பு இல்லை என்பதை கேட்டு பெருமூச்சுவிட முடிகிறது. நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனாலும் புலி வருது பயமுறுத்தல் மட்டும்தான், புலி வரவில்லை என்று கேட்க நிம்மதியாய் இருக்கிறது.\nஇது சரியில்லை. அரசுக்குக் கிடைக்கும் எந்த சிறு தகவலையும் பரப்ப (disseminate) வேண்டியது அரசின் கடமையே. அதனை பரபரப்பாகவும் மீட்பு பணிகளை நிறுத்துவதுமே தவறானவை.\nமட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவியை வழங்குவதற்காக பின்வரும் மருந்துகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.உதவ விரும்பு��வர்கள் தொடர்பு கொள்ளவும்.eelanathan@yahoo.com\nஇந்தியாவிலிருந்து யாராவது இவற்றை விமானப் பொதிகளாக அனுப்ப முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.\nஒரு வேண்டுகோள். உங்கள் போன்று எற்படுதிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க முடியுமா சிறிது நாட்களுக்குமுன் தமிழில் எழுவதைப்பற்றி ஒரு வலைத்தளம் இருந்தது. அதை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை\nமேலும் உங்களது தளத்தை Firefox browser இல் படிக்க முடியவில்லை. அதிலும் படிக்க என்ன செய்யவேண்டும்\nகடைசி மறுமொழியில் ஒரு சொல் விட்டு போய் விட்டது.\nஉங்கள் ப்ளாக்(Blog) என்று படிக்கவும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T00:38:29Z", "digest": "sha1:DVV2BTZUUZPZAN56FF5H22VDBBSR7W4G", "length": 69443, "nlines": 399, "source_domain": "ta.wikipedia.org", "title": "தந்தையர் தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்த��்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதந்தையர் தினத்திற்காக சிறாரால் வீட்டிலே செய்யப்பட்ட கேக்\nஅன்னையர் தினம், பெற்றோர் நாள், குழந்தைகள் நாள்\nதந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது.\n3 உலகம் முழுவதிலுமான தேதிகள்\n4 சர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரியங்கள்\n4.7 ரோமன் கத்தோலிக்க பாரம்பரியம்\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.\nஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.\nவாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது.[1] மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.\nஇது அதிகார்வப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. இருந்தபோதும் YWCAஇல் இருந்த ஆதரவால் YMCA மற்றும் தேவாலயங்கள் போன்ற இடங்களில் இது காலெண்டர்க��ில் இல்லாத போதும் கொண்டாடப்பட்டது.[2] அன்னையர் தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்ட போது, தந்தையர் தினம் குதூகலமாய் கொண்டாடப்பட்டது.[2] தவறான காரணங்களுக்காக இதற்கான விடுமுறைநாள் மெதுவாக கவனம் பெற்றது. ஸ்போக்ஸ்மன்-ரிவியூ என்ற உள்ளூர் செய்தித்தாளில் நகைச்சுவை உள்ளிட்ட அதிகமான பழிப்பு, பகடி மற்றும் ஏளனம் ஆகியவற்றிற்கு இது உள்ளானது.[2] சிந்தனையற்று ஊக்கவிக்கப்பட்டும் \"முன்னோர்கள் தினம்\", \"புரொபசனல் செக்ரட்டரீஸ் தினம்\" மற்றும் பல தினங்களைப் போன்று காலெண்டரை நிரப்புவதற்கு முதல் படியாகவே இதைப் பல மக்கள் பார்த்தனர் \"தேசிய மேசைச் சுத்தப்படுத்தும் தினம்\" போலத்தான் இதுவும் எனக் கருதினர்.[2]\n1913 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.[3] அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார்.[சான்று தேவை] மேலும் இதன் விடுமுறையை சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[4] 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார்.\nதந்தையர் தினம் மட்டுமின்றி பல நாடுகளில் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இது பெரும்பாலும் நவம்பர் 19இல் கொண்டாடப்படுகிறது.\n1930களில் ஆண்களின் உடுப்புகளுக்கான இணைக்கப்பட்ட விற்பனையாளர்கள் நியூயார்க் நகரத்தில் தேசிய தந்தையர் தின செயற்குழுவை அமைத்தனர். 1938 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் பெயரானது தந்தையர் தினத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய கவுன்சில் என மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இதில் பிற வாணிக அமைப்புகளும் ஒருங்கிணைந்தன.[4] மக்களின் மனதில் இந்த விடுமுறையை சட்டரீதியாக ஆக்குவதும் மேலும் விடுமுறையில் விற்பனையை பெருக்குவதற்காக இந்த விடுமுறையை மிகுந்த திட்டமிட்ட வழியில் வர்த்தகரீதியான நிகழ்ச்சியாக செயல்படுத்துவதும் இந்த கவுன்சிலின் நோக்கமாகும்.[4] இந்த கவுன்சிலுக்கு டோடின் ஆதரவு எப்போதும் இருந்தது. இந்த விடுமுறையை வணிகமயமாக்குதலால் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை மேலும் பரிசுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர்த்துவதற்கான பல்வேறு ஊக்குவித்தலுக்கும் அவர் ஒப்புதல் அளித்தார்.[5] இந்த விஷயத்தில் அன்னையர் ���ினதிற்கான அனைத்து வணிகமயமாக்குதல்களையும் தற்போது எதிர்த்துக் கொண்டிருக்கும் அன்னா ஜார்விஸுக்கு எதிரானவராக இவரைக் கருதலாம்.[5]\nவணிகர்கள் இந்த விடுமுறையை பகடி செய்யும் மற்றும் நையாண்டி செய்யும் போக்கைக் கண்டுகொண்டனர். மேலும் இந்த நாளில் தந்தையர்களுக்கான பரிசுகளை விளம்பரம் செய்யும் அதே விளம்பரங்களில் கேலிச் செயல்களில் ஈடுபட்டு அவர்களின் ஆதாயத்திற்காக அதைப் பயன்படுத்திக்கொண்டனர்.[6] பரிசுப் பொருள்களில் வணிகத்தனத்தைக் கண்டாலும் மக்கள் பரிசுகளை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் இந்த நாளில் பரிசுகள் வழங்கப்படுவது இதன் ஆதரவாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.[6] 1937 ஆம் ஆண்டில் ஆறு பேரில் ஒரே ஒரு தந்தை மட்டும் அந்த நாளில் பரிசு பெறுவதாக தந்தையர் தின கவுன்சில் கணக்கிட்டது.[6] எனினும் 1980களில் இந்த கவுன்சில் அவர்களது நோக்கத்தை அடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தியது: அதாவது இந்த ஒரு நாள் நிகழ்ச்சி ஒரு \"இரண்டாவது கிறிஸ்துமஸ்\" போல மூன்று வாரங்களுக்கு கொண்டாடப்படும் வணிக நிகழ்ச்சியாக மாறியது.[6] 1949 ஆம் ஆண்டில் கவுன்சிலின் தலைமை அதிகாரி இதைப் பற்றி விவரிக்கும் போது, கவுன்சிலின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாமலும் மற்ற அமைப்புகளின் ஆதரவு இல்லாமலும் இருந்தால் இந்த விடுமுறை மறைந்து போயிருக்கலாம் என்றார்.[6]\nஇந்த நிகழ்ச்சியின் பெயர் வழக்கமாக பன்மை உடைமையாகவே புரிந்து கொள்ளப்பட்டது (எ.டு. \"தந்தையர்களுக்கு உரிய தினம்\"), வழக்கமான ஆங்கிலத்தில் நிறுத்தற்குறிகள் நெறிமுறைகளால் இது \"பாதர்ஸ்' டே\" என உச்சரிக்கப்பட்டது. மேலும் அதிகமாக ஒருமை உரிமைப் பொருளைக் கொண்டு \"பாதர்'ஸ் டே\" என்றே உச்சரிக்கப்பட்டது (எ.டு. \"தந்தைக்கு உரிய தினம்\"). டோட் அவரது தொடக்க விண்ணப்பத்தில் \"பாதர்ஸ்' டே\" என்ற உச்சரிப்பையே பயன்படுத்தியிருந்தார்,[1] ஆனால் 1913 ஆம் ஆண்டில் ஒரு மசோதா முதல் முயற்சியாக இந்த விடுமுறையை அமெரிக்க பிரதிநிகளுக்கு நிலைநாட்ட முயற்சிக்கையில் \"பாதர்'ஸ் டே\" என்ற உச்சரிப்பை பயன்படுத்தியிருந்தது.[3] மேலும் 2008 ஆம் ஆண்டு இந்த தினத்தை உருவாக்கிய படைப்பாளரான அமெரிக்க நிர்வாகிகள் இதன் புகழுரைக்காக பாதர்'ஸ் டே என்ற உச்சரிப்பையே பயன்படுத்தினர்.[7]\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கல��க்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nதந்தையர் தினத்திற்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேதி நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தந்தையர் தினம் கடைபிடிக்கப்படும் தேதியைக் கொண்டு இந்தப் பிரிவில் சில குறிப்பிட்ட எடுத்துகாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nvalign=\"top\" பிப்ரவரி 23 colspan=\"8\" valign=\"top\" ரஷ்யா (பாதர்லேண்ட் டே ஐ காப்பவர்கள்)*\nஹண்டரஸ்[8] colspan=\"2\" valign=\"top\" இத்தாலி (பெஸ்டா டெல் பாபா)\nமக்கோவா (தியா டு பாய்) colspan=\"2\" valign=\"top\" போர்ச்சுகல் (தியா டு பாய்)\nஸ்பெயின் (தியா டெல் பட்ரே, தியா டெல் பரே, தியா டு பாய்)\nமே மாதத்தில் இரண்டாவது ஞாயிறு valign=\"top\" மே 9, 2010\nமே 8 colspan=\"6\" valign=\"top\" தென் கொரியா (பெற்றோர்கள் தினம்)\nvalign=\"top\" மே மாதத்தில் மூன்றாவது ஞாயிறு valign=\"top\" மே 17, 2009\nvalign=\"top\" ஜூன் மாதத்தில் முதல் ஞாயிறு valign=\"top\" ஜூன் 7, 2009\nvalign=\"top\" ஜூன் 5 (அரசியலமைப்பு தினம்) colspan=\"6\" valign=\"top\" டென்மார்க்\nvalign=\"top\" ஜூன் மாதத்தின் இரண்டாம் ஞாயிறு valign=\"top\" ஜூன் 14, 2009\nvalign=\"top\" ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு valign=\"top\" ஜூன் 21, 2009\nமக்களின் சீனாக் குடியரசு** width=\"150\" valign=\"top\" கொலம்பியா\n[101] செய்ண்ட் வின்செண்ட் மற்றும் த கிரினடின்ஸ் width=\"150\" valign=\"top\" [66] சிங்கப்பூர்\nயுனைட்டட் கிங்டம் valign=\"top\" width=\"150\" அமெரிக்கா\nvalign=\"top\" ஜூன் 21 colspan=\"6\" valign=\"top\" எகிப்து லெபனான் ஜோர்டன் சைரியா உகாண்டா\nvalign=\"top\" ஜூன் மாதத்தின் இறுதி ஞாயிறு valign=\"top\" ஜூன் 28, 2009\nvalign=\"top\" ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறு valign=\"top\" ஜூலை 12, 2009\nvalign=\"top\" ஜூலை மாதத்தின் இறுதி ஞாயிறு valign=\"top\" ஜூலை 26, 2009\nvalign=\"top\" ஆகஸ்ட் மாத்தின் இரண்டாவது ஞாயிறு valign=\"top\" ஆகஸ்ட் 9, 2009\nvalign=\"top\" செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிறு valign=\"top\" செப்டம்பர் 6, 2009\nvalign=\"top\" அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு valign=\"top\" அக்டோபர் 4, 2009\nvalign=\"top\" நவம்பர் மாதத்தின் இரண்டாவது ஞாயிறு valign=\"top\" நவம்பர் 8, 2009\n*இந்த விடுமுறை ரஷ்ய ஆயுதப் படைகளில் (ஆண் பெண் இருவரும்) பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மக்களுக்காக கொண்டாடப்படுவதற்காக இந்தப் பெயர் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சம்பிரதாய முறையாக தேசமக்களால் அனைத்து தந்தையர்களும் பிற ஆண்களும் ஆண்குழந்தைகளும் இந்த மகிழ்ச்சியை ஒப்புக்கொண்டனர்.[சான்று தேவை]\n**சீனாவில் (சீனக்குடியரசின் ஆட்சியின் கீழ், தேசியவாதிகளின் ஆட்சியின் கீழ் இருந்த சமயத்தில்), ஆகஸ்ட் 8 அன்று கடைபிடிக்கப்பட்ட முதல் தந்தையர் தினம் 1945 ஆம் ஆண்டில் சாங்காயில் கொண்டாடப்பட்டது.\nசர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரியங்கள்[தொகு]\nசில கத்தோலிக்க நாடுகளில், சென். ஜோசப் தினத்தில்இந்த தினம் கொண்டாடப்படுகிறது.[சான்று தேவை]\nஅர்ஜென்டினாவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. ஆனால் ஜோஸ் டே சன் மார்டின் அந்த நாட்டின் \"தேசியத் தந்தையாக\" கருதப்பட்டு தந்தையர் தினத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி அவரது நினைவு விழாவாக மாற்றிக் கொண்டாட பல்வேறு முயற்சிகள் நடந்தது.[9]\n1953 ஆம் ஆண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆகஸ்ட் 24 அன்று தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு முன்மொழியப்பட்டது. ஜோஸ் டே சன் மார்டினை கெளரவப்படுத்துவதற்காக இது கொண்டாடப்பட வேண்டுமென மெண்டோசா புரொவின்ஸின் கல்வியகங்களின் பொது இயக்ககத்திற்கு இது அனுப்பப்பட்டது. 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் முதன் முதலில் இந்த தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் பல்வேறு அமைப்புகளின் நெருக்கடியின் காரணமாக பள்ளி காலெண்டரில் இந்த தினம் சேர்க்கப்படவில்லை.[21]\nமெண்டோசா புரொவின்சில் இருந்த பள்ளிகளில் தொடர்ந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி தந்தையர் தினத்தை கொண்டாடின. மேலும் 1982 ஆம் ஆண்டில் மாநில ஆளுநர் அந்த மாகாணத்தில் தந்தையர் தினம் அதே நாளில் கொண்டாடப்படும் என சட்டமியற்றினார்.[21]\n2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு மாற்றுவதற்கு பல்வேறு முன்மொழிதல்கள் தனித்தனியே ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டமாக அர்ஜென்டினே கேமரா டே டிபுடடஸில் தாக்கல் செய்யப்பட்டது.[21] இதன் அனுமதியைப் பெற்றபிறகு இந்த செயல்திட்டம் அர்ஜென்டினா ஆட்சிப் பேரவைக்கு இறுதி மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆட்சிப்பேரவையானது புதிய முன்மொழியப்பட்ட தேதியிலிருந்து ஆகஸ்ட் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றி அமைத்தது. எனினும் ஆட்சிப்பேரவையின் குறிப்பிட்ட பருவத்தில் இந்த செயல்திட்டத்தைப் பற்றி எந்த சொற்பொழிவும் நடக்கவில்லை. அதனால் இந்தத் திட்டம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.[22]\nஆஸ்திரேலியாவில் தந்தையர் தினமானது செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.\nகோஸ்டா ரிகாவில் த யுனைடடு சோசியல் கிர்ஸ்டினா கட்சியானது இந்த தினத்தை ஜூன் மாத மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுவதற்கு பதிலாக சென் ஜோசப் தினமான 19 மார்ச்சில் கொண்டாடுவதற்கான ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது.[23] நாட்டின் தலைநகரமான சான் ஜோஸ், கோஸ்டா ரிக்காவிற்கு பெயரளித்த புனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மசோதா செயல்படுத்தப்பட்டது. மேலும் அதன் மூலம் குடும்பத்தினர் தொண்டரான செயிண்ட் ஜோசப்பின் பெருவிருந்து தினத்திலேயே தந்தையர் தினத்தையும் கொண்டாடுவதற்கு இது வழிசெய்யும்.[10] ஆனால் இன்றும் அதிகார்வப்பூர்வ தேதியாக ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையே உள்ளது.\nஹெரண்டக் அருகில் குடித்து விட்டு உலாவரும் நிகழ்ச்சி\nஜெர்மனியரின் தந்தையர் தினம் உலகத்தின் மற்ற பகுதிகளைப் போல் அல்லாமல் வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது.[24][25] பழைய இனத்தவரிலிருந்து இரண்டு சொற்கள் மற்றும்/அல்லது நிகழ்ச்சிகள் இதே பெயரைக் கொண்டுள்ளது. ஆனால் அது முழுவதுமாக வேறுவிதமான கருத்தைக் கொண்டுள்ளது. அஸ்சென்சன் தினத்தில் மட்டுமே எப்போதும் வேட்டர்டக் கொண்டாடப்படுகிறது (ஈஸ்டர் முடிந்து நாற்பது நாளுக்கு பின்பு வரும் வியாழக்கிழமை). அது அரசாங்க விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிராந்தியத்தில் இது மேனர்டக் எனப்படும் ஆண்களின் தினம் என்றும் அல்லது ஹெரன்டக் எனப்படும் நன்மகன் தினம் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஆண்கள் மட்டும் நடைபயணமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பார வண்டிகளான பொல்லர்வேகனை மனித ஆற்றலைக் கொண்டு இழுத்துச் செல்வது பராம்பரியமாகும். இந்த பாரவண்டிகளானது வைன் அல்லது பியர் (பிராந்தியங்களைப் பொருத்து) மற்றும் பராம்பரிய பிராந்திய உணவுகள், சவுமகென் உணவு வகையான ஹவுஸ்மன்கோஸ்ட் , லிபெர்வொர்ஸ்ட் (லிவர்ஒர்ஸ்ட்), ப்ளட்ஒர்ஸ்ட் (ப்ளட் சசஜ்), காய்கறிகள், முட்டைகள், மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும். பல ஆண்கள் இந்த விடுமுறை தினத்தை மிகவும் அதிகமாக குடித்துவிட்டு தெருக்களில் குழுவாக அலைவதற்காக பயன்படுத்துகின்றனர். இதில் பங்குகொள்ளாமல் இருக்கும் மாறுதலை விரும்பாத ஜெர்மன் மக்கள் அதிகமான தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர்.[25][26] காவல்துறை மற்றும் அவசர நிலை சேவைகள் போன்றவை இந்த நாளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பர். மேலும் சில இடது சாரிகள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புகள் இந்த விடுமுறையை தடை செய்யும் படி கோரி வருகின்றனர்.[26]\nஜெர்மனியின் சில பகுதிகளில் (பவரியா மற்றும் ஜெர்மனியின் வடக்கு பகுதி போன்றவை) தந்தையர் தினத்தை ஒப்பிடும் படியான இந்த நாளை \"வேட்டர்டக்\" என அழைக்கின்றனர்.\nநியூசிலாந்தில், தந்தையர் தினமானது செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.\nபிலிப்பைன்ஸில் தந்தையர் தினமானது ஒரு அதிகார்வப்பூர்வ விடுமுறை அல்ல. ஆனால் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமை இந்த தினம் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. 1960கள் மற்றும் 1970களில் பிறந்த பெரும்பாலான பிலிப்பைன் மக்கள் தந்தையர் தினத்தை கொண்டாடவில்லை. ஆனால் அமெரிக்காவைப் பற்றி தொலைக்காட்சியில் பார்த்தறிந்து அந்தத் தாக்கத்தினால் பிலிப்பைன் மக்கள் அமெரிக்காவின் பாரம்பரியத்தை பின்பற்ற மிகவும் விரும்பினர். மேலும் இதைப் போன்ற பிற அமெரிக்க விடுமுறைகளையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். இணையத்தின் வருகையும் பிலிப்பைன் மக்களுக்கு இந்த விடுமுறைகளின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்த உதவியாக இருந்தது.\nரோமன் கத்தோலிக்க பாரம்பரியத்தில் செயின்ட் ஜோசப் தினத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. மார்ச் 19 அன்று வழக்கமாக இது செயிண்ட் ஜோசப் விருந்து என அழைக்கப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட நாடுகளில் தந்தையர் தினமானது மதச்சார்பற்ற கொண்டாட்டமாக உள்ளது.[27]\nசிங்கப்பூரில் தந்தையர் தினமானது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.\nதைவானில் தந்தையர் தினம் ஒரு அதிகார்வப்பூர்வ விடுமுறைதினம் அல்ல. ஆண்டின் எட்டாவது மாதத்தின் எட்டாவது நாளான ஆகஸ்ட் 8 இல் இந்த தினம் பரவலாக அனுசரிக்கப்படுகிறது. மண்டரைன் சைனிஸில் எண் 8 ஆனது பா என உச்சரிக்கப்படுகிறது. \"பாபா\" அல்லது \"தந்தை\" என்ற அர்த்ததில் இந்த உச்சரிப்பு \"爸\" \"பா\" என்ற எழுத்தை மிகவும் ஒத்துள்ளது. அதனால் தாய்வானியர்கள் ஆகஸ்ட் 8 ஐ அதன் செல்லப்பெயரில் \"பாபா தினம்\" (爸爸節) என வழக்கமாக அழைக்கின்றனர்.\nதாய்லாந்தில் ராஜாவின் பிறந்த நாளை தந்தையர் தினமாகக் கொண்டாடுகின்றனர். தற்போதைய ராஜாவான புயிமிபொல் அடல்யதேஜிற்கு (ராமா IX) டிசம்பர் 5 ஆம் தேதி பிறந்த நாளாகும். தாய்ஸ் இந்த தினத்தை ஆண்தன்மையுடைய மலராக கருதப்படும் கன்னா மலரை (கோக் புட் ட ருக் சா) அவர்கள்து தந்தை அல்லது தாத்தாக்களுக்கு கொடுத்து கொண்டாடுகின்றனர். தாய் மக்கள் ராஜாவிற்கு மரியாதை செலுத்தும் வகையாக இந்த நாளில் மஞ்சள் நிற ஆடையை உடுத்துவர். ஏனெனில் மஞ்சள் நிறமானது திங்கள் கிழமையின் அந்த நாளின் நிறமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தான் ராஜா புயிமிபொல் அடல்யதேஜ் பிறந்தார்.\nஇது தாய்லாந்தின் பிரதம மந்திரி பிரேம் தின்சுலனோந்தா அவர்களால் தாய்லாந்தின் ராஜ குடும்பத்தை முன்னிறுத்தும் பிரச்சாரத்தின் பகுதியாக 1980களில் இருந்து கொண்டாடத் தொடங்கப்பட்டிருக்கின்றது. அன்னையர் தினமானது ராணியான சிரிகிட் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.[28]\nஅமெரிக்காவில் தந்தையர் தினமானது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. ஜூன் 19, 1910 அன்று வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனில் இதன் முதல் கொண்டாட்டம் தொடங்கியது.[29] தந்தையர்களைக் கெளரவப்படுத்துவதற்கான பிற கொண்டாட்டங்கள் பேர்மோண்ட் மற்றும் கிரெஸ்டனில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த நவீன விடுமுறை இந்த இரண்டிலும் இருந்து கடைப்பிடிக்கப்பட்டது அல்ல.\nவாஷிங்டனில் உள்ள கிரெஸ்டனில் பிறந்த சொனொரா ஸ்மார் டோடினால் இந்த நவீன தந்தையர் தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை நிறுவுவதற்கு இவரே இயக்கு சக்தியாக இதற்குப் பின்னால் இருந்தார். அவருடைய அப்பாவான உள்நாட்டுப் போரில் அனுபவமுள்ள வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட், வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனில் தனி மனிதராக அவரது ஆறு குழந்தைகளையும் வளர்த்துள்ளார்.[1] அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு உழைத்த அன்னா ஜர்விஸால் இவர் ஊக்கமூட்டப்பட்டார். எனினும் தொடக்கத்தில் அவரது அப்பாவின் பிறந்த நாளான ஜூன் 5 ஆம் தேதியையே அறிவுறுத்தினார். இவர் நிறுவனர்களுக்கு ஏற்பாடுகளைச் செய்ய தகுந்த காலம் தராததால் இந்த கொண்டாட்டம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜூன் 19, 1910 அன்ற��� வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனின் ஸ்போக்கன் YMCAவில் முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.\nபிரபலங்களான வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரைன்போன்றோரின் அதிகார்வப்பூர்வமற்ற ஆதரவால் விரைவாக இது பரவியது. 1916 ஆம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோ வில்சன் அவரது குடும்பத்தாருடன் தனிப்பட்ட முறையில் இந்த தினத்தைக் கொண்டாடினார். 1924 ஆம் ஆண்டு ஜனாதிபதி கெல்வின் கூலிட்ஜ் இந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்கும் படி பரிந்துரைத்தார். 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் தந்தையர் தினத்தை ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாகக் கொண்டாட வழிவகை செய்தார். ரிச்சர் நிக்சனின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது 1972 ஆம் ஆண்டு வரை இந்த விடுமுறை தினம் அதிகார்வப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nஅண்மை ஆண்டுகளில் விற்பனையாளர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட பரிசுகளான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவிகளை இந்த விடுமுறை நாளில் அளிப்பதற்கு ஊக்கமளித்து வருகின்றனர். தந்தையர் தினப் பரிசுகளை அளிப்பதற்காக வழக்கமாக பள்ளிகளிலும் மற்றும்பிற குழந்தைகள் நிகழ்ச்சி நிரல்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nமுதல் நவீன \"தந்தையர் தின\" கொண்டாட்டமானது ஜூலை 5, 1908 அன்று மேற்கு வெர்ஜினியாவில் உள்ள பேர்மோண்ட்டில் மத்திய யுனைட்டட் மெத்தொடிஸ்ட் தேவாலயம் என இப்போது அறியப்படும் வில்லியம்ஸ் நினைவு மெத்தொடிஸ்ட் எபிஸ்கோபல் தெற்கு தேவாலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. கிரேஸ் கோல்டன் கிளைடன் அவருடைய அப்பாவான, மெத்தொடிஸ்ட் மதகுருவான ஃப்ளெட்சர் கோல்டன் பிறந்த நாளுக்கு அருகில் வரும் ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தார். இந்த நகரத்தில் பிற நிகழ்ச்சிகள் அதிகமாக இருந்ததால் இந்தக் கொண்டாட்டம் அவர்களது நகரத்தைத் தாண்டி ஊக்குவிக்கப்படவே இல்லை. மேலும் எந்த அரசுப் பொது அறிவிப்பும் நகர கவுன்சிலால் மேற்கொள்ளப்படவில்லை. வேறு இரண்டு நிகழ்ச்சிகள் இந்த நிகழ்ச்சியின் மேல் ஆதிக்கம் செலுத்தின. அவை: ஜூலை 4 ஆம் தேதியில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் 12,000 பேர் கலந்து கொண்டு வெப்பமான காற்று பலூன் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஒரு 16 வயது இளம் பெண் இறந்திருந்தார் அது ஜூலை 5 ஆம் தேதி தெரியவந���தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வந்த நாள்களில் இது முக்கிய செய்தியாக இருந்தது. உள்ளூர் தேவாலயமும் கவுன்சிலும் ஆர்வமெடுத்து இந்த நிகழ்ச்சியை ஊக்குவிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை. மேலும் இந்த நிகழ்ச்சி மீண்டும் பல ஆண்டுகளுக்கு கொண்டாடப்படவே இல்லை. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய போதனை மீண்டும் நிகழ்த்தப்படாமல் இது கைவிடப்பட்டது. மேலும் கிளைடன் இந்த நிகழ்ச்சியை ஊக்குவிக்கவோ மற்றவர்களிடம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசக்கூட செய்யாமல் அமைதியாக இருந்து விட்டார்.[30][31][32]\nகிளைடன் அவருடைய அப்பாவின் இழப்பினால் துயருற்றிருந்தார். மேலும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மோனோநக் அருகில் உள்ள மோனோநக் சுரங்கத்தொழில் சேதத்தில் 361 ஆண்கள் கொல்லப்பட்டனர். அதில் 250 பேர் அப்பாக்கள் இந்த சம்பவத்தால் ஆயிரத்துக்கும் மேலானோர் அப்பா இல்லாத குழந்தைகள் ஆனார்கள். கிளைடன் அவருடைய மதகுருவான ராபர்ட் தாமஸ் வெப்பை இறந்த அனைத்து அப்பாக்களையும் கெளரவிக்கும் படி கேட்டுக் கொண்டார்.[30][31][32]\nபேர்மோண்ட்டில் இருந்து 15 மைல்கள் (24 கிமீ) தொலைவில் இருக்கும் நகரமான கிரப்டன், மேற்கு விர்ஜினியாவில் அவரது அம்மா இறந்ததற்கான சடங்குகளை இரண்டு மாதத்திற்கு முன்பு அன்னா ஜர்விஸ் செய்திருந்தார். மேலும் அன்னா ஜர்விஸ்' அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு அறப்போர் நடத்தியதில் கிளைடனும் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.[30]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Father's Day என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ [57] ^ [56] (ஆன்லைன் பதிப்பு)\n↑ 32.0 32.1 [முதல் தந்தையர் தின சேவை நிகழ்ச்சி பேர்மோண்டில், மேற்கு விர்ஜினியாவில், ஜூலை 5, 1908 இல் வில்லியம்ஸ் நினைவு மெத்தொடிஸ்ட் எஸ்பிஸ்கோபல் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்டது http://www.firstfathersday.us/webb.htm], firstfathersday.us\nதந்தையர் தினத்திற்காக அமெரிக்க ஜனாதிபதிகள் அரசுப் பொது அறிவிப்பு, ஜார்ஜ் W. புஷ் மற்றும் பில் கிளிண்டனிடம் இருந்து\n2000 இல் இருந்து வேறுபட்ட அமெரிக்க ஜனாதிபதிகளால் தந்தையர் தினத்திற்கான அனைத்து அரசுப் பொது அறிவிப்புகளும் இயற்றப்பட்டது\nபாதர்'ஸ் டே பிசிகொலொஜி ரிசர்ச் ஸ்டடி 2009\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2017, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக��கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaducattle.blogspot.in/2011_01_01_archive.html", "date_download": "2018-05-23T23:59:56Z", "digest": "sha1:ROQKU2SFPHOADGAVMJZBZXJXRCGRH6WQ", "length": 19674, "nlines": 185, "source_domain": "tamilnaducattle.blogspot.in", "title": "தமிழக பசுவினங்கள் / Tamilnadu regional cattle: January 2011", "raw_content": "\nபிரேசிலில் தூள் கிளப்பும் கொங்க மாடுகள்\nசீமை பன்றிகளை ’அன்புடன்’ வளர்க்கும் கொங்க மடையர்களுக்கு: இந்த இலுமினாடி அடியாள் வெள்ளைக்காரன் சொல்வதைக்கேளுங்கள்:\n\"கொங்கப்பசுவினமானது மான் போன்றது. ஆதி பசுவினமாகும். ஒரு காளை மற்றும் இரு கிடாரிகளை 1962 இல் கொண்டுவந்தோம். மாட்டுக்கறிக்காக முதலில் கொண்டுவந்தோம். இப்பொழுது இவற்றின் மரபைக்காக்க விருத்தி செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் எங்களிடம் உள்ளன.\"\nஇவனது பீடை பிடித்த சீமை மாட்டை வளர்க்காமல், நமது கொங்கனை தனது வருங்கால சந்ததிக்காக வளர்க்கிறான் என்றால் நாம் புரிந்துகொள்ள வேண்டாமா\n(மோசில்லா ப்ரௌசரில் ரைட் க்ளிக் செய்து \"Translate to English\" என அழுத்தவும்)\nஆதி ஆயன் ஆஇனன்குடி தண்டாயுதபாணிக்கு சமர்ப்பணம் நாட்டுமாடு,டா.சுப்பிரமணியன் சுவாமிக்கு ஜல்லிக்கட்டு,நாட்டுமாடுகளை தேசிய விலங்காக அ...\n கொங்கதேசத்துக்குச் சிறந்த இனம் எது\nகொங்கமாடு (காங்கயம்,திருச்செங்கோடு) மலையன் (பர்கூர், ஆலாம்பாடி, பிற மலை மாடுகள்) பிற பாரதப்பசுவினங்கள் ...\nபிரேசிலில் தூள் கிளப்பும் கொங்க மாடுகள்\nசீமை பன்றிகளை ’அன்புடன்’ வளர்க்கும் கொங்க மடையர்களுக்கு: இந்த இலுமினாடி அடியாள் வெள்ளைக்காரன் சொல்வதைக்கேளுங்கள்: \"கொங்கப்பசு...\nமனிதப்பிறவியைப் போலவே பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது, காவோ வை ஸர்வா தேவதா: என்பதாக பசுவின் உடலில் வால் ...\nஐவர்ணப்பசுக்கள் - பிறவர்ணங்கள்: (கட்டுரையாசிரியரின் காப்புரிமை)\nபாரதப்பசுக்களில் பல நிறங்கள் உண்டு. அவற்றின் தனித்தன்மைகள் அளப்பறியவை. இன்று சர்க்காரின் பசு அழிப்பி - அதன் மூலம்விவசாய அழிப்பு சதித்...\nகோ சூக்தம் - ருக் வேதம் Ruk Vedam - Go suktam பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யம்\nதென் பாரதத்தின் வேத-சங்ககால மரபான மறைகளின் அடிப்படையில் புறச்சமயங்களிலிருந்து காத்துவரும் நமது கோ சூக்தத்தின் வழியில் வழிப்பாட்டு செய்ய...\nக���ங்க தேச சரித்திர கலாச்சார கேந்திர வெளியீடுகள்\nகொங்க தேச சரித்திர கலாச்சார கேந்திர வெளியீடுகள் திமில் முதற்பதிப்பு - 2013 ( பதிவிறக்கம் செய்ய ) திமில் இரண்டாம் பதிப்பு - 2014 ( பத...\nகலியுக தெய்வம் - திமிலுள்ள பசுக்கள்\nபசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால் கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள் சிரம...\nஉழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்\nஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது ...\nபிரேசிலில் தூள் கிளப்பும் கொங்க மாடுகள்\nஐவர்ணப்பசுக்கள் - பிறவர்ணங்கள்: (கட்டுரையாசிரியரின...\nகலியுக தெய்வம் - திமிலுள்ள பசுக்கள்\nஉழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2016/05/blog-post_735.html", "date_download": "2018-05-24T00:11:07Z", "digest": "sha1:MMGQR5FQXZYD2U7SNSFHPQYPVWA77VSM", "length": 14040, "nlines": 156, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi - முதலிரவில் நடந்ததை விளக்கும் பெண் ஆடியோ கசிவு !", "raw_content": "\nமுதலிரவில் நடந்ததை விளக்கும் பெண் ஆடியோ கசிவு \nமுதலிரவின் போது தனது கணவர் தன்னிடம் நடந்து கொண்டதை ஒரு பெண் தனது ஆண் நண்பரிடம் விளக்கும் ஆடியோ ஒலிப்பதிவு வெளியாகி தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.\nசைபர் கிரைம் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. ஹோட்டல்களில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து வெளியிடும் சம்பவங்களை முன்பு கண்டது தமிழகம்.\nகுறிப்பாக நடிகை திரிஷாவின் குளியலறைக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில், காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் பூசாரி தேவநாதன்,\nபல்வேறு பெண்களுடன் கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்டது செல்போன் கேமராவில் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி தமிழகத்தை உலுக்கியது.\nஇதேபோல தங்களது காதலிகளுடன் அந்தரங்கமாக இருந்த்தை செல்போன் கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட காதலர்களின் செயல்களையும் தமிழகம் முன்பு கண்டிருந்த்து.\nஇந்த நிலையில் தனது தோழியின் முதலிரவுக் காட்சிகளை அவர் வாயாலேயே சொல்ல வைத்து அதை டேப் செய்து வெளியிட்டுள்ளார் ஒரு நபர்.\nகுமரி மாவட்டத்தில் இந்த ஆடியோ ஒலிப்பதிவு வெளி���ாகி வலம் வந்து கொண்டுள்ளது. அந்த இருவருக்கும் இடையே நீண்ட காலமாக காதல் இருப்பது போல தெரிகிறது.\nகல்யாணத்திற்குப் பின்னர் தனது முதலிரவு அனுபவத்தை அந்த ஆண் நண்பரிடம் படு இயல்பாக விவரித்துள்ளார் அந்தப் பெண். கணவர் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்,\nஎங்கெல்லாம் தொட்டார் என்பதையெல்லாம் அந்தப் பெண் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் விவரித்துள்ளார். அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலேயே அவரது பேச்சை டேப் செய்துள்ளார் அந்த நண்பர் என்று தெரிகிறது.\nமுதலிரவுக் காட்சிகள் குறித்து அந்த ஆண் நண்பர் பெண்ணிடம் கேட்கிறார். முதலில் மறுக்கும் அவர், பின்னர் படு சகஜமாக அதை விவரிக்கத் தொடங்குகிறார். கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், கூச்சம் இல்லாமல் அந்தப் பெண் அந்தரங்க காட்சிகளை விவரித்துப் பேசியுள்ளார்.\nமேலும் தனது நண்பர் கேட்ட சந்தேகங்களையும் தீர்த்து வைத்தும் பேசியுள்ளார் அப்பெண். கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் இந்த ஆபாச டேப் ஓடுகிறது. இதுகுறித்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nவயிற்றை சுத்தம் செய்வோம் வாருங்கள் | Let's come clean belly \nவழக்ககமாக நாம் ஏதாவது நோய்க்காக மருத்துவரிடம் செல்லும்போது எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்,எவற்றை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் ஆல...\nமார்பக சலவை சடங்கு செய்யும் இங்கிலாந்து பெண்கள் \nபிரித்தானிய பெண்கள் மார்பங்கள் மீது சூடு வைத்துக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பி Jake Berry...\nமுதலிரவில் நடந்ததை விளக்கும் பெண் ஆடியோ கசிவு \nமுதலிரவின் போது தனது கணவர் தன்னிடம் நடந்து கொண்டதை ஒரு பெண் தனது ஆண் நண்பரிடம் விளக்கும் ஆடியோ ஒலிப்பதிவு வெளியாகி தமிழகத்தை பரபரப்புக்கு...\nபெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு | Beet has water in front of the beauty of women \nதண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம், 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தி...\nஇன்றைய பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று ஞாபக சக்தி குறைபாடு. நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடே இதற்கு மு...\nவாக்களித்த பிறகு ஜெயலலிதா சொன்ன ஒரு வரி....என்ன அர்த்தம்\nஇன்னும் 2 நாட்களில் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என்ற ஒற்றை வார்த்தையை முதல்வர் ஜெயலலிதா கூறினாலும், கூறினார், அவரது வார்த்த...\nஅஜித்தை எதிர்த்த விஜயசேதுபதி | Ajith Vijay Sethupathi opposed \nஅஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் அருண்விஜய் வில்லனாக நடித்த பின்னரே அவர் பிரபல நடிகராக மாறிவிட்டார் என்பதை பார்த்தோம். இந்நில...\nபல ஆண்களு டன் உறவு வைத்தி ருந்தார் எனக்கூறி, ஒரு பெண்ணின் முடியை வெட்டி, அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத் த...\n'எங்கேயும் எப்போதும்', ‘ பறவை' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள பின்னணி பாடகி ஷான், சென்னை யில் உள்ள தனது வீட்டில் மர்மம...\nபாலியல் தொழில் செய்யும் இந்திய சமுதாயத்தினர் \nஇந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயல். ஆனால், இது சில பகுதி மற்றும் சமுதாயத்தினருக்கு மட்டும் தானா என்ற கேள்வி பலரது மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/confession-of-an-iit-student/", "date_download": "2018-05-24T00:13:11Z", "digest": "sha1:QDJCDE7HQTEAS2Q52KTOG5WX64BGJFF2", "length": 24348, "nlines": 81, "source_domain": "eyam.co.in", "title": "ஒரு ஐஐடி(IIT) மாணவனின் ஒப்புதல் வாக்குமூலம்", "raw_content": "\nஒரு ஐஐடி(IIT) மாணவனின் ஒப்புதல் வாக்குமூலம்\nநான்காண்டு கல்லூரி வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டதும் கற்றுக்கொள்ளாததும்\nகடந்த சில நாட்களாகவே ஏதோவொரு கவலை என்னை அரித்துக் கொண்டிருந்தது. ஐஐடி(IIT)-யின் உள்ளே பொவாய் (Powai) ஏரியின் குறுக்கே மங்கலான ஒளிவீசும் விளக்குகளை உடைய சாலைகளில் தனிமையில் நடந்தும், ஆழ்ந்த ஆன்ம தேடலிலும் கொஞ்ச நாட்களாக ஈடுபட்டிருந்த எனக்கு, மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்திய இந்த இனம்புரியாத கவலை என்னவென்று புரிந்து கொள்வதில் சிரமமேதும் இருக்கவில்லை. என் மனதை இந்த கவலைப் புயல் ஆட்கொண்டதற்கு என்ன காரணம் என்றும் அறிந்துகொண்டேன். அது என்னவென்றால், இன்னும் சில தினங்களில் நான் வளாக வேலைவாய்ப்பு தகுதித் தேர்வுகளில் பங்குபெற வேண்டியிருப்பதேயாகும். இந்த வளாக வேலைவாய்ப்பு தகுதித்தேர்வு என்பது என் உடன் பயிலும் நண்பர்களுக்கும், வேறு பல மாணவர்களுக்கும் அவர்தம் வாழ்க்கையிலேயே ஆகப்பெரிய வாய்ப்பாகும். இரவுபகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்து, தூக்கம் கண்களைத் தழுவாதிருக்க அடிக்கடி குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்து, எப்பாடுப்பட்டாவது ஐஐட���-ஜீ (IIT-JEE) தேர்வை வெற்றி கொள்ளத் தயாரான எங்களுக்கு ஊட்டப்பட்ட ”உயர்தர வாழ்க்கை வசதிகளை தரக்கூடிய கௌரவமான வேலை – அதிகப்படியான வருமானம்” என்ற அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கனவு நனவாகப் போகும் இடம் அது. இப்படியாக மேற்கொண்ட கடின உழைப்பு எங்களில் பலரை இந்த மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் நுழைய வைத்திருந்தாலும் எங்களில் பலரின் நோக்கம் இந்த உயர்தர “வாழ்க்கை-வேலை-வருமானம்” என்பதை எதிர்ப்பார்த்து இருந்ததே தவிர தொழில்நுட்பத்தில் சிறந்து நல்ல பொறியாளனாக பரிணாமம் அடைந்து தாம் சார்ந்த தொழில்நுட்பத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதில் இருந்ததில்லை. மேலும் மோசமானது/முரணானது என்னவென்றால் பொறியாளர்களாக நான்காண்டுகளாக பயிற்றுவிக்கப்பட்ட எங்களில் பலர் முதலீட்டு வங்கியாளர்களாகவோ, பகுப்பாய்வாளர்களாகவோ, ஆலோசகர்களாகவோ பணியில் அமர்வது தான்.\nசரியாக மூன்றரை ஆண்டுகளுக்கு முன் (July 2011), பம்பாயில் பருவக்காற்று உச்சத்தில் இருந்த சமயத்தில், ஜூலை மாதத்தின் ஒரு மழை நாளில் நான் ஐஐடி பம்பாயின் உலோகப் பொறியியல் மற்றும் பொருட்கள் அறிவியல் (Metallurgical Engineering and Materials Science) வகுப்பில் சேர்ந்தேன். இன்னும் ஒரு செமஸ்டரே மீதமுள்ள நிலையில், இன்றைய நாள் ஏழாவது செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் நான், ஜூலை 2011-ல் எந்த அளவு கல்வியறிவோடு இருந்தேனோ அப்படியே தான் இருக்கிறேனென்பதை ஒருவித அவமானத்தோடும், விரக்தியோடும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இங்கே ஐஐடி-பம்பாயில் தங்கியிருந்ததில் நான்காண்டுகள், சரியாக சொல்லவேண்டுமென்றால் 40 மாதங்கள் – வயது மட்டும் தான் அதிகரித்து உள்ளது. ஆனாலும் இங்கே நான் கற்றுக்கொண்டவையும், அனுபவித்தவையும் எண்ணிலடங்காதவை என்பதில் சந்தேகமெதுவும் இல்லை. மற்ற கல்லூரிகளில் நான் எதிர்ப்பார்க்கக் கூட முடியாத விஷயங்களை இந்நிறுவனம் எனக்களித்துள்ளது – என் சிந்தனைகளை வளமாக்க இந்த இடம் அளித்த தாராளமான சுதந்திரம். இங்கு நான் தங்கியிருந்த நான்காண்டு காலம் முழுவதும் அதே மரங்கள், அதே சாலைகள், அதே துறைகள், அதே விடுதிகள், அதே உணவருந்துமிடங்கள் மற்றும் அதே ஓய்வறைகளை மட்டுமே பார்த்து வாழ்ந்திருந்தேன். ஆண்டுகள் ஒவ்வொன்றாக கடந்து செல்ல செல்ல நான் – என் வாழ்க்கையின் பல்வேறு குறிக்கோள்கள், பரிமாணங்கள் மற்றும் உணர்வுசார், அறிவார்ந்த, தத்துவார்த்த பிரச்சனைகளை முதிர்ச்சியோடு முன்னெடுத்துக்கொண்டும், ஆர்வம் மற்றும் பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொண்டும் – ஒரு மேம்பட்ட மனிதனாக பரிணாமம் அடைந்திருக்கிறேன். இந்த இடம் எனக்கு என்னென்ன கற்றுத்தந்தது என்பதை பேசத் துவங்கினால் நேரம் போதாது. அதைப் பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம். மாறாக இங்கு நான் என்ன கற்றுக்கொள்ளவில்லை என்பதிலே அதிகம் கவனம் செலுத்த விரும்புகிறேன்.\nநான் எதற்காக இங்கு இருக்கிறேனோ – கல்வி கற்க – அதைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே நன்றாக அனுபவித்திருந்திருக்கிறேன். இந்த மூன்றரை ஆண்டுகளில் இங்கு நான் பாட சம்பந்தமாக கற்றது பூஜ்யம்தான் என்பதை சொல்லவே வெறுக்கிறேன். இது என்னுடைய மீதமிருக்கும் வாழ்நாளில் அடிக்கடி நினைவுக்கு வந்து தொந்தரவு செய்யும் என்பதையும் புரிந்தே வைத்திருக்கிறேன். ஜூலை 2011-ல் நான் எந்த அளவு கல்வி அறிவோடு இந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேனோ அதே அளவோ அல்லது அதை விட கொஞ்சமே அதிகமான அறிவோடே இந்த ஏப்ரல் 2015-ல் எனது படிப்பை முடித்துக்கொண்டு செல்லவிருக்கிறேன் என்பது கிரகிக்கக் கடினமாகவும் அடிக்கடி நினைவிற்கு வந்து உறுத்தவும் செய்கிறது. மனப்பாடம் செய்து தேர்வுக்குப் படித்ததெல்லாம் தேர்வு முடிந்த உடனே நினைவிலிருந்து அழிந்துவிடுகின்றது. முந்தைய செமஸ்டர்களின் எந்த ஒரு பாடத்தேர்வையுமே இப்போது என்னால் எழுத முடியாதென்பதை உறுதியாகவே கூற முடியும்.\nவகுப்புகளுக்கு போகாமலும், போனாலும் 80% வருகைப்பதிவிற்காக மட்டுமே போன என்னால் வேறு எதை எதிர்பார்க்க முடியும் பேராசிரியர் 80% வருகைப்பதிவை கட்டாயப்படுத்துவார் என்பதற்காக, காலை 8:30 வகுப்பிற்கு, 8:20 மணிக்கு எழுந்து அடித்துப்பிடித்து, 8:45-க்கு சென்றடைவதே இந்த ஏழு செமஸ்டர்களாக என் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. அதிலேயும் நிறைய வகுப்புகள், குளிரூட்டப்பட்ட அறையில், பேராசிரியர் பாடம் நடத்துவது தாலாட்டுவதைப் போலிருந்ததால் தூக்கத்திலேயே கழிந்துவிட்டன. மேலும் அங்கே இருந்த இருக்கைகள் தூங்குவதற்கு ஏதுவானவைகளாக இருக்கவில்லை என்பதையும் மறக்காமல் இங்கே கூறியாக வேண்டும். செமஸ்டர் இறுதி தேர்வுகளுக்கு கூட முந்தைய இரவு மட்டுமே படித்துவிட்டு தேர்வெழுதினால் விளைவுகள் வேறு விதமாகவா இருக்கும் பேராசிரியர் 80% வருகைப்பதிவை கட்டாயப்படுத்துவார் என்பதற்காக, காலை 8:30 வகுப்பிற்கு, 8:20 மணிக்கு எழுந்து அடித்துப்பிடித்து, 8:45-க்கு சென்றடைவதே இந்த ஏழு செமஸ்டர்களாக என் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. அதிலேயும் நிறைய வகுப்புகள், குளிரூட்டப்பட்ட அறையில், பேராசிரியர் பாடம் நடத்துவது தாலாட்டுவதைப் போலிருந்ததால் தூக்கத்திலேயே கழிந்துவிட்டன. மேலும் அங்கே இருந்த இருக்கைகள் தூங்குவதற்கு ஏதுவானவைகளாக இருக்கவில்லை என்பதையும் மறக்காமல் இங்கே கூறியாக வேண்டும். செமஸ்டர் இறுதி தேர்வுகளுக்கு கூட முந்தைய இரவு மட்டுமே படித்துவிட்டு தேர்வெழுதினால் விளைவுகள் வேறு விதமாகவா இருக்கும் அந்தந்தப் பாடத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கூட படிக்காமல், கடைசி நிமிடங்களில் சில பயிற்சி கணக்குகளையும், பழைய வினாத்தாள்களையும் புரட்டிவிட்டுத் தேர்வெழுதினால் எப்படி என்னால் ஒரு தேர்ந்த பொறியாளன் என்று கூறிக்கொள்ள இயலும்\nஇந்த அனுபவம் என்பது எனக்கு மட்டுமேயானதா அல்லது பெரும்பாலான மாணவர்களின் அனுபவமும் இதுவேதானா என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. மேலும் இது எனது பிரச்சனையா அல்லது இந்த கல்விமுறையின் பிரச்சனையா என்றும் என்னால் தீர்ப்பெழுத இயலாது. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் அறுதியிட்டுக் கூற முடியும் – என்னைப்போல் பல மாணவர்கள் இருக்கிறார்களென்பதையும் அவர்கள் எல்லாரையும் இந்த கல்விமுறை முற்றாக கைவிட்டுவிட்டதென்பதையும். நம் மனப்போக்கும் இந்த பிரச்சனைக்கு ஒரு காரணியென்பது மறுக்கமுடியாதென்றாலும், முறையான பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு விவாதங்களின் மூலமாக ஒரு முற்போக்கான, உள்ளடக்கிய, நடைமுறை சார்ந்த கல்வியை அளிப்பதாக நம் கல்விமுறையை செப்பனிட முடியும் என்றும் நான் நம்புகிறேன். நம் பேராசிரியர்களின் ஆராய்ச்சி சார்ந்த தரம் கேள்விக்கு அப்பாற்பட்டதென ஒப்புக்கொண்டாலும், அவர்களின் கற்பிக்கும் தரம் இன்னும் முன்னேற வேண்டும். பம்பாயின் கடும் மழைக்காலத்திலும், ஜனவரி மாத கடும் பனிக்காலத்திலும் கூட என்னை வகுப்பறைக்கு விரைந்தோட வைத்ததே, நாம் எத்தகைய அற்புதமான பேராசிரியர்க���ைக் கொண்டிருக்கிறோம் என்பதற்குச் சான்று. ஆனால் வருந்தத்தக்கதும் துரதிர்ஷ்டவசமானதும் என்னவென்றால் இப்படிப்பட்டவர்கள் பேராசிரியர் சமூகத்தின் ஒரு சிறு பகுதியென்பதே. பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளிக்கக்கூடியதான ஒன்றாக தற்போதைய கடினமான பாடத்திட்டத்தை மாற்ற மறுஆய்வு செய்வது அவசியம். இந்த எலிப்பந்தயத்தில் ஓடுவதற்கென்றே மாணவர்களை ஊக்குவித்து, பொறியாளர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக இருக்கும் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்காமல் இருப்பதே இந்த கல்விமுறைக் குறைப்பாட்டினை களைய நாம் கொடுக்க வேண்டிய அதிமுக்கிய சிகிச்சையாகும். இதுவே ஒரு நீண்ட காலத் தீர்வாக இருக்கும். இத்தகைய தீர்வு இருந்திருந்தால் மானுடவியல் சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்க சொல்லி பலமுறை மீண்டும் மீண்டும் என் பெற்றோர்கள் வற்புறுத்திய போதிலும் இப்படிப்பைத் தேர்ந்தெடுத்த என்னைப் போன்ற பல மாணவர்கள் இந்த எலிப்பந்தயத்தின் ஒரு பகுதியாக மாறி ஓடிக்கொண்டிருப்பதிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்போம்.\nஇவையெல்லாமே என்னை இப்போது மேற்கல்வியை நோக்கி உந்தித் தள்ளுகிறது – ஆனால் இம்முறை நான் விரும்பும், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுமே கற்றுக்கொள்ளாதவனாக மாற்றாத, ஒரு துறையை தேர்ந்தெடுக்க சொல்லி. எனக்கு விருப்பம் உள்ள ஒரு பாடத்திலேனும் கல்விப்புலமை மிகுந்தவனாக இருக்க விரும்புகிறேன். மேலும் அரசியல் அறிவியல் (Political Science), பன்னாட்டு உறவுகள் (International Relations), சமூகவியல் (Sociology) ஆகிய பாடங்கள் என்றுமே என்னை வசீகரித்துள்ளன. இது எனக்கொரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது – யாராவது துப்பாக்கிமுனையில் வற்புறுத்தினாலொழிய இந்த அர்த்தமில்லாத எலிப்பந்தயத்தில் ஓடக்கூடாதென்பதை. இதே காரணத்திற்காகவே நான் இப்பொழுது வளாக வேலைவாய்ப்புத் தேர்வில் பங்கேற்று வேலையில் சேர விரும்பவில்லை. ஏனென்றால் மறுபடியும் அதே தவறை செய்ய நான் விரும்பவில்லை. சமூக அழுத்தம் மற்றும் கட்டாயத்தின் காரணமாக- அன்றி, என்னுடைய விருப்பம் மற்றும் பேரார்வத்தின் காரணமாக நான் தேர்ந்தெடுக்கும் துறையில் நிபுணத்துவம் பெற முழு உணர்வுடன் முயற்சி செய்வேன்.\nதமிழில் – வெங்கடசுப்ரமணியம் எழில்மணி\nPrevious article ஒரு ஆண் ஏன் ம���தவிடாய் நாப்கினை அணிந்தார்\nNext article பெற்றிருக்கும் வரங்களை எண்ணிப் பார்த்துக் கொள்ளவும்\nபாலுறவை பற்றி குழந்தைகள், பெற்றோர்கள் மூலமே அறிந்து கொண்டால் என்ன\nதமிழில் ராஜசங்கீதன்·May 23, 2015\nபதினாறு வயதினிலே- பலான படங்களும், பாலியல் கல்வியும் \nதமிழில் ராஜசங்கீதன்·October 19, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·July 18, 2015\nஓர் ஆசிரியரால் பள்ளியில் என்ன சாதிக்க இயலும் \nபாலமுரளி கிருஷ்ணன்·April 21, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shilppakumar.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-05-24T00:20:20Z", "digest": "sha1:VJZFINSW3ARJHFZECTFEIOGHIHH7I42P", "length": 18939, "nlines": 164, "source_domain": "shilppakumar.blogspot.com", "title": "ஸ்டார்ட் மியூசிக்!: ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....", "raw_content": "\nரெமோ என்னும் மாய யதார்த்தம்.....\nரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பார்ப்போம்...\nஇதுவர வந்த நிச்சயமான பொண்ண காதலிச்சு மனச மாத்துற படங்கள்ல அந்த மாப்பிள்ளைய கெட்டவனாக காட்டி, அது நியாயம்னு அழகா எடுத்து சொல்லி இருப்பாங்க... அதே மாதிரி ரெமோவுலயும் அந்த மாப்ள ஏற்கனவே ஓரு பொண்ண கழட்டிவிட்டுட்டு வர்ரதாதான் சொல்றாங்க... அதுவும் இல்லாம அவனை பாத்தா நமக்கே புடிக்கல... ஒரு புடவை விஷயத்துலயே அந்த பொண்ணு மனச நோகடிச்சிருக்கானே... அவனை கட்டிக்கிட்டா அந்த பொண்ணு நிம்மதியா வாழுமா... க்ளைமேக்ஸ்ல கூட கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறான் அந்த மாப்ள. ஹீரோயினை காதலிச்சது மூலமா அவளுக்கு நல்லதுதான் பண்ணி இருக்கார் ஹீரோ. சோ படத்தை பத்தின நெகடிவ் விமர்சனங்கள் அர்த்தமற்றவை.\nபடத்துல ஏகப்பட்ட லாஜீக் மீறல்கள் இருக்குன்னு எல்லாருமே சொன்னாங்க. படத்துல நடிக்க சான்ஸ் கேக்கிறதுக்காக பொம்பள வேஷம் போடுறாரு சிகா. மொதோநாளு ஒரு வெள்ளக்கார தொர வந்து பொம்பள மேக்கப் போட்டுவிட்டாப்புல..... ஆனா அடுத்த நாளும் பொம்பள வேஷத்துல ஹீரோயின பாக்க போறாரு.... அப்போ யாருய்யா போட்டுவிட்டது.... சினிமா ஷூட்டிங்ல டெய்லி மேக்கப் போட காசு குடுத்து ஆள் வெச்சிருக்கானுங்களே அவனுங்க எல்லாம் கேனையனுங்களா...... அதுவும் தனக்குத்தானே மேக்கப் எப்படி அந்தளவுக்கு போட முடியும் இதாவது பரவால்ல.. பர்த்டே விஷ் பண்ணும் போதும், க்ளைமேக்ஸ் ஃபைட் சீன்லயும் 10 செகண்டுல பொம்பள வேஷத���துல இருந்து ஆம்பளையா மாறுறாரு... அது எப்படி சாத்தியம்..... சும்மா வெறும் தண்ணில மூஞ்சிய கழுவவே 30 செகண்டாவது ஆகுமே\nஅப்புறம் நர்ஸ்னா டாக்டர் பின்னாடி போறதுதான் வேலையா... ஊசி போடாம எத்தன நாள்யா சமாளிக்க முடியும்..... டெம்பரேச்சர் பாக்கனும், பல்ஸ் பாக்கனும், பிரெசர் செக் பண்ணனும், கட்டுப்போடனும்..... இதுல நர்சிங் சூபர்வைசருக்கே சந்தேகம் வருது.... கூடவே இருக்க டாக்டர் ஹீரோயினுக்கு சந்தேகம் வராதா... அந்த நர்சிங் சூபர்வைசர் ரெமோ நர்ஸ்தானானு செக் வேற பண்ணுது, அதான் அப்பவே சொதப்புறான்ல, அதுக்கப்புறம் அத என்னன்னு பாக்கவே மாட்டாங்களா.... படத்துல லாஜிக் மீறல் இருக்கலாம்.... ஆனா படமே லாஜீக் மீறலா இருந்தா எப்படி...\nஇது காமெடிப்படம்னு பரவலா எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆனா படத்துல ஒரு காமெடி சீன் கூட இல்ல..... தியேட்டர்ல கூட யாரும் சிரிக்கிற சத்தம் கேக்கல..... பட் க்ளைமேக்ஸ்ல காவியா நோவியான்னு ஒரு சாங் வருது.... அது படத்துல பாத்தீங்கன்னா சிரிப்புக்கு 100% கேரண்டி. காமெடி சீன் இல்லாத குறைய இந்த பாட்டுதுதான் போக்குது, தேங்ஸ் அனிருத்.\nஅம்மாவ வர்ர சரண்யா..... பாவம்... சிகா பண்ற ப்ராடு வேலைய பாத்து திட்டுறவங்க, கீர்த்தி சுரேஷ் அழக() பாத்ததும் அப்படியே சேஞ்ச் ஆகிடுறாங்களாம்... என்ன பிராடுத்தனம் பண்ணாலும் பரவால்ல, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க.... தியேட்டர்ல படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறதுக்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்.... சதீஷ் காமெடியனா வர்ராராம்... பட் படத்துல காமெடி சீனே இல்லாம எதுக்கு காமெடியனை போட்டிருக்காங்கன்னு புரியல... அவராவது பரவால்ல. மொட்டை ராஜேந்திரனும் கூடவே வர்ரார். அது அவருக்கே ஏன்னு புரிஞ்சிருக்காது. சோ அதை கேள்வி கேட்பது நியாயம் இல்லை.\nகல்யாணம் நிச்சயமான பொண்ண மனசை கெடுத்து காதலிக்கிறத புல்டைம் ஜாபா வெச்சிருக்கார் சிகான்னு கலாச்சார காவலர்கள் பலரும் இணையத்துல குரல் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வெச்சிருக்கேன்... படத்துல ஹீரோயின் நிச்சயார்த்த மோதிரத்த கழட்டுற சீன்ல நச்னு வீணை மியூசிக் போட்டு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாத்தையும் தனியாளா தூக்கி நிறுத்தி இருக்கார் நம்ம அனிருத்... நம் கலாச்சார காவலர்கள் என்னதான் படத்தை திட்டினாலும் அட்லீஸ்ட் ���னிருத்தையாவது பாராட்டி இருக்கனும்...\nஹீரோயினை பத்தி எதுவுமே சொல்லலியான்னு கேக்குறீங்க அதானே..... படத்துல வர்ர யதார்த்தமான ஒரே கேரக்டர் அதுதான். ஹீரோயின் கேரக்டர் டாக்டராவே இருந்தாலும் தமிழ் சினிமா இலக்கணத்தை மீறாம லூசுத்தனமாதான் காட்டி இருக்காங்க. அதுக்காக அவங்க கேரக்டரை டைரக்டர் பாத்து பாத்து செதுக்கி இருக்கார் போல. டாக்டருக்கு படிச்சிட்டு இப்படி கேனையா இருக்கேன்னு படத்துல ஒரு இடத்துல கூட நமக்கு தோனவே இல்ல... அதுவே இந்த கேரக்டரின் வெற்றி....\nபடத்துல இத்தனை லாஜிக்மீறல்கள், கலாச்சார சீரழிவுகள் இருந்தாலும் கிளைமேக்ஸ்ல ஹீரோ, வில்லன்கூட நேருக்கு நேர் கையால சண்டை போட்டு ஜெயிப்பதை பார்ப்பது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு..... கமர்சியல் சினிமாவுல கூட இப்படி வெகு யதார்த்தமான சீன் வைப்பது தமிழ்சினிமாவில் மட்டுமே சாத்தியம்.......\nமொத்தத்தில் ரெமோ ஒரு மாய யதார்த்த கலைப்படைப்பு...\n(படம் பார்த்துட்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களா போட்டத ஒருங்கிணைத்து பட்டி டிங்கரிங் பண்ணி விமர்சனமா மாத்தி இருக்கேன்.... ஹி....ஹி..... )\nPosted by பன்னிக்குட்டி ராம்சாமி at 5:58 PM\nLabels: சினிமா, தமிழ் சினிமா, நகைச்சுவை, விமர்சனம்\nரெமோ ஒரு மாய யதார்த்த கலைப்படைப்பு.....\nபடம் ரொம்பக் கொடுமையா இருக்கும் போலிருக்கே\nஆல் அல்லக்கைஸ்... வணக்கம்ங்... ஆங்.. படிங்கங்கோ.......\nஹலோ ஆப்பீசர், வந்தமா மேட்டர படிச்சமா கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்தே பேர எடுத்துடுவேன் ஆமா\n ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ் தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்\nநான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், பூஸ் ரெடியா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா\nநம்ம குருப்பு (அல்லக்கைகளுக்கு அனுமதி இல்லை\nங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nரெமோ என்னும் மாய யதார்த்தம்.....\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந���த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க\nபலபேரு வந்து போற இடம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nநீ தானே என் பொன் வசந்தம்..\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nநான் உன்ன என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/12/blog-post_28.html", "date_download": "2018-05-24T00:27:57Z", "digest": "sha1:WJHAURI2R2QUNH3HM4SPX4KY7JXDSVZC", "length": 25345, "nlines": 186, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே, இன்று நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.\n1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என நம்பிய அவர்தான் 20 ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்ததில் பிறந்தார் ஐன்ஸ்டீன் அவர் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லை உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4 ஒருமுறை அவருக்கு காம்பஸ் எனப்படும் திசைகாட்டி கருவியை பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.\nபள்ளியில் சொந்தமாகவே கால்க்ளஸ் என்ற கணித கூறை கற்றுகொ��்டார் ஐன்ஸ்டீன். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்பு கூறுகிறது. சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.\nஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோலிவி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது அந்த பலதுறை தொழிற்கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சிபெற்றதும் சுவிஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ட்சிகளை செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுத தொடங்கினார்.\n1905 ஆம் ஆண்டு ஸூரிக் பல்கலைகழகத்தில் ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான்:\nவிஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.\n1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துக���ண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.\n1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.\nஅதன்விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றை ஒருகனம் இருட்டடிப்பு செய்த நாகசாகி ஹிரோஸிமா சம்பவம். E=Mc2 என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்த தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டீனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கருப்பு புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் பல நன்மைகளை பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நீயூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபிலில் பழை ஏற்பாடு என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகள் பைபிலின் புதிய ஏற்பாடு என ஒரு ஒப்பீடு கூறுகிறது.\nதங்கள் இனத்தவர் என்ற பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும்படி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதிவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். சுவிட்சர்லாந்தில் படிக்கும்போது மிலவா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். இரு குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் மணமுறிவு ஏற்படவே எல்ஸா என்ற உறவு பெண்ணை மணந்து கொண்டார். எல்ஸா சிறிது காலத்திலேயே இறந்துவிட சுமார் 20 ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டீன்.\nஅணுகுண்டு தயாரிப்பதற்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுதான் என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டீன். உலக அமைதிக்காக குரல் கொடுத்த அவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். நவீன அறிவியல��� ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாக சிந்திக்ககூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன்.\nஐன்ஸ்டீனுக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஆழமான சிந்தனை, மற்றொன்று அறியப்படாதவற்றை பற்றிய அளவிட முடியாத தாகம். அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 06:17\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\n2013 வாழ்வதற்கே வாழ்க்கை அதனால் வாழ்க்கையை வாழகற்ற...\nஆபிரகாம் லிங்கன் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படும...\nபீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.....\nதமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் -\n'சர்' ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727)\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nஅன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்...\nதொலைபேசி உருவான கதை (அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்) - ...\nபரம(ன்) ரகசியம் – 24\n21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்...\nகண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஇரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள்\nகளவையும் கற்று மறந்தேன் - 1\nஎன் புதிய நூல் 8- பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்...\nஎன் புதிய நூல் 8- பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்...\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்...\nஇந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடைய...\nசாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) -\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். (தலை சுத்துதுடா சாமி\nகுதிரைகளின் மனோதத்துவம் பற்றி அநுபந்தம் கூறுகிறது....\nநடிகர் திலகம் ��ற்றி நடிகர் சிவகுமார் :\nசபரி மாலையில் திருநங்கைகளை அனுமதிப்பதில் பிரச்னை \nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை \nபுத்தர் ஒரு முறை தன் சீடர்களுக்கு சொன்ன அறிவு பாடம...\nபகவத்கீதை சொல்லும் வாழ்க்கை முறை \nஇனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்ற...\nஇரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து ஆகாஷ்...\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஇந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண...\nகடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைலை உருவாக்க - Doro...\nகூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மை...\nவேலன்:-டெக்ஸ்ட் பைலை MP 3 பைலாக மாற்ற\nசிங்கப்பூர் அதிபர் S.R. நாதன் வாழ்க்கை வரலாறு\nஉங்கள் ஊர் மேப்பை உங்கள் ப்ளாக்கில் இணைக்க\nலெனின் ( ஒரு பக்க வரலாறு)\nஇலவசமாக SKYPE ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nதினமும் ஒரு புத்தகத்தை படிப்பதற்கு\nஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன\nதொழில்நுட்ப உலகின் சரித்திர நாயகன் ஸ்டீவ் ஜொப்ஸ்\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\n0272-கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம...\nநிலநடுக்கம் ஏற்படுவது எப்படி என்று பார்ப்போம் \nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2009/11/", "date_download": "2018-05-24T00:15:07Z", "digest": "sha1:EQIFHDU3G2AZR6KZ6S6QWPIHF4XBVBQJ", "length": 86539, "nlines": 473, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: November 2009", "raw_content": "\nஇன்று இரண்டு Flash ரியூட்டோரியல்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கவுள்ளோம்... ( நேற்றைய \"மூளையும் அதிசய சக்திகளும் 04\" பகுதிக்கு வரவேற்பு சற்றுக்குறைவாக இருந்தது.... 27 ம் திகதி எனது பதிவு இடம்பெறவில்லை. ஆனால், பலவாசகர்கள் வந்து பார்த்திருந்தார்கள். அதனால் கடுப்பாகிவிட்டார்களோ அல்லது தொடரில் தொய்வு ஏற்பட்டதோ தெரியவில்லை. உங்கள் கருத்துகளுக்கு ஏற்றவாறு தொடரில் சில மாற்றங்கள் செய்யப்படும்.)\nமுதலாவதாக உருவங்களின் நிறத்தை எவ்வாறு மாற்றுவது என்பதை பார்ப்போம். உருவங்களை மறையவைப்பது போன்றே, உருவங்களின் நிறத்தை மாற்றும் செயன்முறையின் படிகளும் அமைவதால் அதனை வ���ரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.\nமுதல் 3 செய்முறையிலும் மாற்றமில்லை. புதியவர்கள்ADOBE FLASH ரியூட்டோரியல் - 03 ஐ பார்க்கவும்.\n4 வது செய்முறையில், Color எனும் பகுதிக்கு முன்னால் உள்ள‌ None என்பதை Click செய்து வரும் Scroll Box ல் உள்ள Tint என்பதை Click செய்யவும்.\nஇப்போது அதன் அருகில் ஒரு box ல் Color உம் மற்றயதில் ஏதாவது ஒரு இலக்கமும் (0 தொடக்கம் 100) குறிக்கப்பட்டு இருக்கும்.\nமுதலாவது Box ல் உள்ள நிறத்தை Click செய்து தேவையான நிறத்தை தெரிவு செய்யவும். அதன் அருகில் உள்ள அம்புகுறியினை அழுத்தி எண் பெறுமதியை 100 ஆக்கவும்.\nஇப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.\n0 இருந்து பெறுமதி கூட கூட தெரிவு செய்த நிறத்தின் உண்மை தன்மை அதிகரிப்பதைகாணமுடியும். அவ் எண் பெறுமதிதான் நிறத்தின் உண்மை தன்மை தீர்மானிக்கிறது.\nவட்டம் சதுரமாக மாறும் விளைவு.(5)\nஉருவங்களை பெரிதாக்கும்/சிறிதாக்கும் செயன்முறை போன்றே, வட்டம் சதுரமாக மாறும் விளைவும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.\nமுதல் 2 செய்முறையிலும் மாற்றமில்லை. ADOBE FLASH ரியூட்டோரியல் - 01 ஐ பார்க்கவும்.\n3 வது செய்முறையில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு Delete செய்யவும்.\nவட்டம் இருந்த இடத்தில் சதுரத்தை Rectangle Tool (R) மூலமாக வரையவும்.\nLayer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Right Click செய்து இரண்டாவதாக‌ காண‌ப்படுனம் Creat Shape Tween ஐ Click பன்னவும்.\nஇப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.\nஇயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.\nமூளையும் அதிசய சக்திகளும் 04\nமுன்னைய பகுதிக்கு வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மனம் மகிழ்கிறேன்\n1996,97 ம் ஆண்டளவில் மூளையின் வலது பக்கத்திற்கும் இடது பக்கத்திற்கும் நடுவில் ஒரு சுரப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், நரம்பியல் நிபுணர்களாளோ, விஞ்ஞானிகளாளோ அது ஏன் இருக்கிறது அதன் தொழில் என்ன என இன்றுவரை சரியாக இனங்கான முடியவில்லை. (இவ்வளவு தொழில் நுட்பம் இருந்தும் என்ன பயன்...\nஆனால், சில ஆராச்சியாளர்கள் \"அது தான் இப்படிப்பட்ட சாதாரன மனித சக்திக்கு அப்பாற்பட்ட சில விசித்திரமான சக்திகளை (இஸ்பி) தோற்றுவிக்க காரணமாக இருக்கும்\" என் சந்தேகம் கொண்டனர். அவர்களில் ஒரு ஆராச்சியாளர் அதனை நிரூபிப்பதற்காண வழிமுறை ஒன்றை முன்வைத்து செயற்படுத்தி காட்டினார்.\nஅவர் தனது ஆராச்சிக்கு தேர்ந்தெடுத்தது, மனிதனை ஒத்த உடல் உட்கட்டமைப்புடைய மிருகமான எலியை. (என்னென்று மனிதனை போன்ற உடல் உட்கட்டமைப்பை எலி பெற்றிருக்கும்... ஜோசித்துப்பாருங்கள் ... புராணங்களில் விநாயகரின் வாகனமாக எலி வர்க்கத்தை சேர்ந்த மூஞ்சூறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ் மூஞ்சூறு ஒரு மனித உருக்கொண்ட‌ அசுரனான தாரகாசூரனின் மறு உருவம் என இந்துக்களின் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதற்காக அசுரனின் உருவம்தான் எலி ஜோசித்துப்பாருங்கள் ... புராணங்களில் விநாயகரின் வாகனமாக எலி வர்க்கத்தை சேர்ந்த மூஞ்சூறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ் மூஞ்சூறு ஒரு மனித உருக்கொண்ட‌ அசுரனான தாரகாசூரனின் மறு உருவம் என இந்துக்களின் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதற்காக அசுரனின் உருவம்தான் எலி இந்து மதம் கூறிவிட்டது என நான் கூறவரவில்லை, மாறாக எமது முன்னோர்கள் எதோ ஒரு வகையில் எலிக்கும், மனிதனுக்கும் இடையிலான தொடர்பை அறிந்துள்ளனர். ஆனால், ஏன் அவர்கள் அதை நேரடியாக கூறவில்லை\nஅதாவது, அவர் தனது ஆராச்சிக்காக 12 எலிகளை தேர்ந்தெடுத்தார், அவற்றில் 6 எலிகளின் மூளையிலும் குறிப்பிட்ட அவ் சுரப்பியை தூண்டிவிடக்கூடிய வகையில் மின்னதிர்வுகளை ஏற்படுத்தத்தக்க ஒரு கம்பியை அச்சுரப்பியினுள் செலுத்தினார். மற்ற 6 எலிகளும் சாதாரனமாக விடப்பட்டன. பின்னர், அனைத்து எலிகளும் ஒரு கூட்டினுள் விடப்பட்டு சில பகுதிகளினூடு எலிகள் செல்லும் போது அக் கம்பி மின்னதிர்வை பெறத்தக்க வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.\nஒரு சில நிமிடங்களின் பின்னர் அவ‌தானிக்கும் போது....\nகம்பிகள் பொருத்தப்பட்ட எலிகள் மாத்திரம், மீண்டும் மீண்டும் மின்னதிர்வை ஏற்படுத்ததக்க பகுதியினூடாக 24 மணி நேரமும் ஓய்வின்றி சென்று வந்தன‌. மற்றவை சாதாரணமாக அனைத்து பகுதிகளிலும் உலாவின.\nஇதிலிருந்து, மூளையில் அச் சுரப்பி தூண்டிவிடப்பட்ட எலிகள் ஏதோ ஒரு வகையான விபரிக்கமுடியாத உணர்வை பெற்றிருக்கின்றன. என்பதை ஊகிக்க முடிகிறது.\nஎனவே, மனித மூளை��ிலுள்ள அப் பகுதி இன்னமும் பாவிக்கப்பட முடியாத நிலையில் அல்லது இயங்க முடியாத நிலையில் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. சிலருக்கு ஏதொ ஒரு வகையில் அச்சுரப்பி குறிப்பிட்ட சமயங்களில் தனது சக்தியில் ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களாலேயே சில விசித்திரமான எதிர்வு கூறல்களை கூறமுடிகிறது, காணமுடிகிறது.\nஇது ஒரு விபத்தினால் ஏற்பட்ட அதிசயம்...\nஜோன் ரைட் ஒரு ஃப்ரான்ஸ் நாட்டு சைக்கிள் பந்தயவீரர். சில காரணங்களுக்காக அவர் அமெரிக்காவில் ஒரு வருடம் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு, ரைட் ஆங்கிலம் தெரியாததால் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. எனவே, அவர் ஆங்கிலம் கற்று வந்தார்.\nஒரு முறை சைக்கிள் பந்தயமொன்றில் கடுமையான விபத்தொன்று நேர்ந்து ரைட்டின் தலையின் பின் பகுதியில் பலத்த அடி ஏற்பட்டது.\nகுணமடந்த பின்னர், சுமார் 6 மாத காலப்பகுதிக்கு ரைட்டால் சாராலமாக ஆங்கிலம் பேசமுடிந்தது\nவிபத்தின் போது ரைட்டின் மூளையிலுள்ள சுரப்பி தூண்டப்பட்டிருக்கலாம். பின்னர், எவ்வாறு மறைந்தது என்பது புதிராகவேயுள்ளது...\nஇது அவுஸ்ரேலியாவில் நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம்...\nவழமை போன்று ஒரு நாள் ஜோஸி தனது மகள் மேரியை பாடசாலைக்கு அனுப்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்தாள். சாதாரண‌மாக அடம்பிடிக்காமல் பாடசாலைக்குச்செல்லும் மேரி வழமைக்கு மாறாக அன்று \"போக மாட்டேன்\" என கடுமையாக அடம்பிடித்தாள். தாய் ஜோஸி அவளை சமாதானப்படுத்தி பாடசாலைக்கு அனுப்பிவைத்தாள். மேரி வேண்டா வெறுப்பாக‌ பாடசாலைக்கு சென்றுகொண்டிருக்கும் போது; திடீரென, அவளின் கண்களின் முன்னே தாய் ஜோஸி சமையலறையில் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு விழுந்து துடிப்பது போன்ற காட்சி தோன்றியது. அவள் சுதாகரித்து கொள்ளமுதல் அக்காட்சி நீங்கிவிட்டது. இத்தனையும் 1 நிமிட இடைவெளியினுள் நடந்து முடிந்து விட்டது. உடனே மேரி புத்திசாளித்தன‌மாக தனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு உறவுக்கார டொக்டரை அழைத்துக்கொண்டு விரைவாக வீட்டுக்கு சென்றாள். என்ன ஆச்சரியம்\" என கடுமையாக அடம்பிடித்தாள். தாய் ஜோஸி அவளை சமாதானப்படுத்தி பாடசாலைக்கு அனுப்பிவைத்தாள். மேரி வேண்டா வெறுப்பாக‌ பாடசாலைக்கு சென்றுகொண்டிருக்கும் போது; திடீரென, அவளின் கண்களின் முன்னே ��ாய் ஜோஸி சமையலறையில் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு விழுந்து துடிப்பது போன்ற காட்சி தோன்றியது. அவள் சுதாகரித்து கொள்ளமுதல் அக்காட்சி நீங்கிவிட்டது. இத்தனையும் 1 நிமிட இடைவெளியினுள் நடந்து முடிந்து விட்டது. உடனே மேரி புத்திசாளித்தன‌மாக தனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு உறவுக்கார டொக்டரை அழைத்துக்கொண்டு விரைவாக வீட்டுக்கு சென்றாள். என்ன ஆச்சரியம் தாய் ஜோஸி தரையில் நெஞ்சை பிடித்தவாறு விழுந்திருந்தாள். .... அவள் கண்ட அதே காட்சி......\nஉடனே டொக்டர் விரைந்து செயற்பட்டு ஜோஸியை \"மைனர் ஹார்ட் அற்ராக்\" இலிருந்து காப்பாற்றினார்...\nதிடீரென மேரிக்கு அக் காட்சிகள் தோன்ற காரணம் என்ன...\nசுகமடைந்த தாய் ஜோஸியை கேட்டபோது, நெஞ்சுவலி ஏற்பட்ட அக்கணத்தில் தன்னருகே\" ஜோஸி வரமாட்டாளா\" என மனம் ஏங்கியதாக கூறியுள்ளார். எனவே, இங்கு ஜோஸிக்கும் மேரிக்கும் இருந்த அந்த ஆழ்மனத்தொடர்புதான் அவ‌ளின் முன் அவ்வாறான ஒரு உருவெளித்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என ஊகிக்கலாம். ஆனால், முதலே வ‌ழமைக்கு மாறாக மேரி பாடசாலைக்கு போக அடம்பிடித்ததேன்...\nஎதிர்காலம் பற்றி அறிபவர்களாள் அதைமாற்றியமைக்க முடியுமா...\nநேற்றைய பதிவு சில காரணங்களால் இடம்பெறாமையால். இப் பதிவு சற்று பெரிதாக இடம்பெற்றுள்ளது.\n----இனி--- எமது ESPஐ சோதிக்க வேண்டாமா\nADOBE FLASH ரியூட்டோரியல் - 03\nADOBE FLASH ரியூட்டோரியல் - 03\nமூளையும் அதிசய சக்திகளும் 03 க்கு வாசகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். (ஆனால், எவருமே அந்த இறுதியாகவுள்ள சவாலை வென்றதாக தெரியவில்லை\nஇன்று இன்னொரு முக்கியமான Flash ரியூட்டோரியலை பார்க்கவுள்ளோம்.....\n------------------------------------------------------------------------------------------------------உருவங்களை அசைப்பது போன்றே, உருவங்களை மறையவைக்கும் செயன்முறையின் ஆரம்ப படிகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.\nமுதல் 2 செய்முறையிலும் மாற்றமில்லை. (புதியவர்கள் ADOBE FLASH ரியூட்டோரியல் - 01ஐ பார்க்கவும்.)\n3 வது செய்முறையில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Select செய்யவும். அடுத்து F8 அழுத்தி வரும் Menu Box ல் Type பகுதியில் Graphic ல் Click செய்து Ok பண்னவும். (F8 -> Graphic -> Ok)\n( இச்செய்முறைக்கு வேறு பல வழிமுறைகளும் உள்ளது.)\nஇப்போது, Properties Menu ல் புதிதாக சில மாற்���ங்களை காண‌முடியும். நாம் மாற்றியமைக்கேற்ப Instance Behavior ; Graphic ஆக மாற்றம் அடைந்திருக்கும்.\nஅதேவேளை Color எனும் பகுதியும் காணப்படும். அதற்கு முன்னால் உள்ள‌ None என்பதை Click செய்து வரும் Scroll Box ல் உள்ள Alpha என்பதை Click செய்யவும்.\nஇப்போது அதன் அருகில் ஒரு box ல் 0 அல்லது 100 என குறிக்கப்பட்டு இருக்கும்.\nஅதன் அருகில் உள்ள அம்புகுறியினை அழுத்தி எண் பெறுமதியை 0 ஆக்கவும்.\nஇப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter\n0 இருந்து பெறுமதி கூட கூட மறையும் தன்மை குறைவதை காணமுடியும். அவ் எண் பெறுமதிதான் மறையும் தன்மையை தீர்மானிக்கிறது.\nஇயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.\nஇவ் 3 ரியூட்டோரியல்களையும் கொண்டு நீங்கள் முக்கியமான சில அனிமேஷன்களை செய்யலாம். முயற்சித்து பாருங்கள்.\nமூளையும் அதிசய சக்திகளும் 03\nமுன்னைய \"மூளையும் அதிசய சக்திகளும் 02 \" பதிவில் \"மூளை\" என்பதற்கு பதிலாக \"மூலை\" என தவறுதலாக இடம்பெற்று விட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.\n1972 ரிஜன்சி அச்சகம் ஒரு நாவலை வெளியிட்டது. நாவலின் பெயர் \"கருப்பு கடத்தல்காரன்\". எழுதியவர் ஹரிசன் ஜேம்ஸ்.(புனைப்பெயர் ஜேம்ஸ் ராஷ்க்.)\nஅந்த கதையில் கடத்தல்கார குழு ஒன்றினால், இடதுசாரி சிந்தனையுள்ள ஒரு பணக்காரரின் மகள் கடத்தப்படுகிறாள். அவ‌ள் ஒரு கல்லூரி மாணவி. பெயர் \"பாட்ரிஷியா\". கடத்தப்படுகையில் அவளின் கதலன் அடித்து நொறுக்கப்படுகிறான். முதலில், பொலிசார் அவளது காதலனை ச‌ந்தேகிக்கின்ற‌னர்.\nகடத்தியவர்களை முதலில் எதிர்த்த பட்ரிஷியா பின்னர் அவ‌ர்களின் கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட்டு அக் கும்பலுக்கு அடிமையாகிறால். இது மிகப்பெரிய கடத்தலாக இனங்காண‌ப்படுகிறது. இறுதியில் பொலிஸாரால் கண்ணீர் புகை அடித்து மடக்கி கொல்ல‌ப்படுகின்றனர். இது தான் அக்கதையின் சாராம்சம்.\nநாவல் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஒரு பணக்கார பத்திரிகை முதலாளியின் மகள் \"பாட்ரிஷ்யா ஹர்ஸ்ட்\" கல்லூரி வளாகத்தில் வைத்து கடத்தப்ப‌டுகிறாள். கதையில் வருவது போன்றே அவளும் அவர்க‌ளின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, அவர்களை நேசித்து செய்திகளை அனுப்பத்தொடங்கினாள்.\n1974 ஃப்.பி.ஐ அதிகாரிகள் ஜேம்ஸை சந்தேகம் கொண்டு விசாரித்தபோது, அவர் \"எனக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை. அவ் நாவல் முற���று முழுதாக எனது கற்பனையில் உதித்தது.\" என கூறினார். (அவருக்கும் அச்சம்பவத்திற்கும் தொடர்பிலை என்பது ஃப்.பி.ஐ யால் நிரூபிக்கப்பட்டது.)\nபாட்ஷியா எனும் பெயர்,அவளது மனமாற்றம், பணக்கார தந்தை எல்லாம் கச்சிதமாக பொருந்துகிறதே இதை இதை தற்செயல் என்பதா அல்லது கடத்தல்காரர்க‌ள் நாவலை ப‌டித்துவிட்டு அவ்வாறே நடந்து கொண்டனரா அல்லது கடத்தல்காரர்க‌ள் நாவலை ப‌டித்துவிட்டு அவ்வாறே நடந்து கொண்டனரா இறுதிவரை கடத்தல்காரர்களிடம் கூட கேட்டுத்தெரிந்து கொள்ள முடியவில்லை... ஏன் எனின்... இறுதியில் அவர்கள் பொலிஸாரால் சூழப்பட்டு கொல்ல‌ப்பட்டு விட்டனர்\n(இப்போது ஜேம்ஸ் நாடிஜோசிய கதைகளை விட்டுவிட்டு அம்புலிமாமா வகையான தைகளை எழுதுகிறாராம்\nஇங்கிலாந்தின் கணித இயற்பியல் பேராசிரியர் \"வாஸ்ஸர்மன்\" ஒரு சித்தார்ந்தம் சொல்கிறார்...\n\"உலகில் நடக்கிற, நடக்கப்போற சம்பவங்கள் அனைத்தும் காலமற்ற மனப்பிம்பங்களாக வடிவுகொண்டிருகின்றன. அதாவது அனைத்து சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பு ,ஒரு சங்கிலித்தொடர் இருக்கின்றது. இத்தொடர்பு மன‌ங்கள் மூலம் ஏற்படுத்தப்படுகிறது.\nமூளையில் ஏற்படும் விம்பத்திற்கும், சலனத்திற்கும், எதிர்கால சம்பவத்திற்கும் ஒர் இனைப்பு மனதிலேயே இருக்கிறது. சிலருக்கு இவ் இணைப்பு விஸ்தாரமாகவே இருந்து எதிர்காலத்தை கூற முடிகிறது\" என்கிறார்..( \"நொஸ்டர் டாமஸ்\" இதில் பிரபலம்.பின்னர் பார்க்கலாம்...)\nபதிவின் நீளம் கருதி இன்றைய பதிவு ஒரு சம்பவத்துடன் நிறுத்தப்படுகிறது.\nமூளையில் இன்னமும்; \"ஏன் இருக்கிறது\" என அறியப்படாத ஒரு பகுதி இருக்கிறது. அது என்ன... அதன் முக்கியத்துவம் என்ன... அது சம்பந்தமாக விஞ்ஞானிகளாள் செய்யப்பட்ட ஆராச்சி முடிவுகளுடன் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்.\nமுயற்சித்து பாருங்கள்... முடியாது...முடிந்தால் சொல்லுங்கள்.\nஒரு இடத்தில் நிமிர்ந்து நின்டவாறு வலது கையால் \"6\" என எழுதுவது போன்று செய்துகொண்டு. வலது காளை மனிக்கூட்டு சுழர்ச்சிப்பக்கம் சுழற்றிப்பாருங்கள்.....\nஎமக்கு இருக்கும் சக்தியை எவ்வாறு அறிவது.\nADOBE FLASH ரியூட்டோரியல் - 02\nFlash மென்பொருள் கைவசமில்லாத வாசகர்கள்.\nFlash ஐ தரவிறக்கம் செய்வதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.\nதளத்திற்கு சென்று \" uTorrent \"மென்பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளுங்கள���.\nபின்னர் இந்த லிங்கை முயற்சிக்கவும்.\n(இலகுவான முறை இருப்பின் தெரிவிக்கவும்)\nஇன்று சிறு படிகளை கொண்ட ADOBE FLASH ரியூட்டோரியளை பார்க்கவுள்ளோம்.\n(ஆரம்பபடிகள் 1 வது ரியூட்டோரியலை போன்றமையால் சுருக்கமாக விளக்கியுள்ளேன்.)\nஉருவங்களை அசைப்பது போன்றே, உருவங்களை பெரிதாக்கும்/சிறிதாக்கும் செயன்முறைகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.\nமுதல் 2 செய்முறையிலும் மாற்றமில்லை. (புதியவர்கள் முதலாவது ரியூட்டோரியலை பார்க்கவும். ADOBE FLASH ரியூட்டோரியல் - 01)\n3 வது செய்முறையில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Free Transform Tool (Q) மூலமாக பெரிது அல்லது சிறிது ஆக்கவும்.\nஇப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter\nஇயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.\nஅடுத்து உருவங்களை மறையவைக்கும் முறை...\nமறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றினூடான ஓர் ஆச்சரியமான அதிர்ச்சிமிக்க‌ பயணம்.\nமூளையும் அதிசய சக்திகளும் - 02\nஇதே போன்று இன்னும் பல சம்பவங்களும் சர்ச்சிலுக்கு ஏற்பட்டிருக்கின்றனவாம். அவை பற்றி அவரின் மனைவி அவரிடம் கேட்டபோது \"ஏதோ ஒன்று இதை செய், இதை செய்யாதே என்று எனக்கு அடிக்கடி உள்ளுக்குள் சொல்லும் பெரும்பாலும் அது சொல்வது சரியாகத்தான் இருக்கிறது\" என்றாராம். இதிலிருந்து\nஉள்ளுணர்வை மதிக்கும் சர்ச்சில் போன்றவர்களுக்கு அது பெரும் உதவிபுரிகிறது என்பது தெளிவாகிறது. ஆனால் இங்கு ஒரு பெரிய கேள்வி எழுகிறது. அதாவது ,ஏன் இந்த உள்ளுணர்வு அனைத்து சந்தர்ப்பங்களிலும் எங்களை எச்சரிப்பதில்லை\n(அவ்வாறு அது எச்சரிக்காத வரைதான் அது விசேட சக்தியாக கருதப்படும் என்பது வேறவிடயம்.)\nஆமெரிக்காவில் ஒரு ரெயில் கொம்பனி ஒரு வித்தியாசமான புள்ளிவிபரம் வைத்திருக்கிறார்கள்.\nஅதாவது இலியானா மாகாணத்தில் ஒரு முறை ரெயில் விபத்து ஏற்பட்டது.பயணிகள் இறந்தார்கள். விபத்திற்கு முந்தய தினங்களில் ரெயிலில் பயணித்தவர்களின் என்னிக்கை முறையே 68,60,48,62,70. ஆனால்... விபத்தன்று பயணித்தவர்கள் வெறும் 9 பேர்தான் நம்பமுடிகிறதா\nபல பேருக்கு உள்ளுணர்வு \"போகாதே\" என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.\nதேர்தல்களில் கூட எதிர்பாராத விதமாக; எதிர்பார்க்கப்பட்டவர் ���ோற்றுப்போவதும் இதே முறையில்தான். கடைசி நேரத்தில் உள்ளுணர்வு செய்தமாயம்.\nஇது ஒரு மிகவும் விசித்திரமான சம்பவம்....\n1956 செப்டெம்பர் 11, கலிபோர்னியாவில் வசிக்கும் பால்மக்ஹாஹன் தம்பதியின‌ருக்கு ஏற்பட்டது...\nஇருவரும் கிரான்கன்யன்ட் எனும் சுற்றுலாத்தளத்திற்கு சென்றிருதனர். அங்கே திருமதி பால்மக், தமது கபினுக்கு பக்கத்து கபினில் ஒரு பெண்மணி தன் கணவர் சகிதம் லக்கேச்களை தூக்கிகொண்டு செல்வதை அவதானித்தாள். திருமதி பால்மக் அப்பெண்மணியுடன் 2 வருடங்களுக்கு முன்னதாக ஒரு கோட் கேசில் யூரியாக பணியாற்றி இருந்தார். பால்மக் தன் கணவருக்கு அப் பெண்மணி ப‌ற்றி சொல்லியதுடன், அப் பெண்மணியின் கணவருக்கு ஒரு கை இல்லை என்பதையும் காட்டினாள்.\n\"எதற்கு இந்த ராத்திரியில் தொந்தரவு செய்வான், நாளை சந்திக்கலாம்\" என கூறி விட்டார்.\nகாலை வராந்தாவில் அப் பெண்மணியையும் அவளது கணவனையும் கண்ட பால்மக்ஹாஹன் தம்ப‌திகள் அவர்களை சந்தித்து இயல்பாகபேசிக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் அவர்களை கண்ட விசையத்தையும் சொன்னார்கள். உடனே அப் பெண்மணியும் அவளது கணவனும் ஆச்சரியத்தோடு \" நாம் இப்போதுதானே ரூரிஸ்ட் பஸில் வந்திறங்கினோம்\" என்றார்கள். ( பால்மக்ஹாஹன் தம்பதிகள் சமூகத்தி நல்ல மதிப்புமிக்கவர்கள். அவர்கள் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை.)\nஇருவருக்கும் இலேசாகத்தான் பரிச்சயம். இருவர் வாழ்விலும் எந்த விதமான பயமோ, படபடப்போ இல்லை.\nஇரு குடும்பங்களுக்கிடையேயும் எந்தவித உறவுமில்லை. முதல் நாள் ராத்திரியில் அவர்களைப் பற்றி ஜோசிக்க வேண்டிய அவசியமும் பால்மக்ஹாஹன் தம்பதிகளுக்கில்லை.\nஅப்படியானால், அவர்கள் பார்த்தது யாரை... அல்லது எதை\nதிடீரென ஏற்பட்ட உருவெளித்தோற்றம் என்றாலும்; அந்த எண்ணத்தை தோற்றுவிக்க ஏதேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டியது கட்டாயம். இச் சம்ப‌வத்தில் அதுவும் இல்லை \"அமெரிக்கன் சொசைட்டி ஃபொ சைக்கிக் ரிசேர்ச்\" எனும் நிறுவனம் இது சம்மந்தமான தகவல்களை பதிப்பித்துள்ளது.\n(இன்றைய‌ நவீன தொழில் நுட்பத்தில் \"வேர்ச்சுவல் ரியாலிடி\" என்று ஒன்று இருக்குதாம். அதில் ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டு வெட்டவெளியில் நடக்கும் போதே நாம் விரும்பும் இடத்தில் நடப்பது போன்ற உணர்வை பெறமுடியுமாம்.அனாலும் தெளிவு போதாதாம்.)\nஎதிர்கால‌ விஞ்ஞான��ம்தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும்\nADOBE FLASH ரியூட்டோரியல் - 01\n\"அதென்னது வளாகம் முழுவதும் விஞ்ஞானம்,மர்மம் மட்டும்தான் பேசப்படுகிறது. வேற விசயங்கள் பற்றி பேசமாட்டீர்களா\" எனக்கேட்டு சில வாசகர்கள் இமெயில் அனுப்பி இருந்தார்கள். எதிர் வரும் பதிவுகளில் அக்குறையை போக்க முயற்சி செய்யவுள்ளேன்.\nஅந்த முதல் முயற்சியாக... பிரஜோஷனமாக...\nஇப்போது பரவளாக (2டி)அனிமேஷன்களுக்கு பயன்படுத்தப்படும் Adobe Flash எனும் மென்பொருளை எவ்வாறு கையாண்டு அனிமேஷன்களை உருவாக்கலாம் என்பதைப்பற்றி தரவுள்ளேன்.\n( நீங்கள் பார்க்கும் வெப் சைட்டுகளில் எல்லாம் எதாச்சும் ஒன்று அங்கும் இங்கும் ஒடும் அல்லது படம் மாறிமாறி வரும் அல்லது ஏதாச்சும் அசையும் இவை எல்லாம் பொதுவாக Flash ல் தான் செய்யப்படுகின்றன. இனி நீங்களும் செய்யலாம்.)\nமுதலாவதாக Flash இல் ஒரு உருவை எவ்வாறு அசைப்பது என்பதை கற்போம்.\nநான் இப் பகுதியில் ஒரு வட்டத்தினை எவ்வாறு அசைப்பது என்பதனை கூறியுள்ளேன். இதேபோன்ற செயன்முறை மூலமாக எழுத்து வடிவங்களையும், படங்களையும் அசைக்க முடியும்.\nதேவையான‌ அளவில் Movie ஐ உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.\nFile -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும்.\nமூலமாக stage இல் ஒரு வட்டத்தை வரையவும்.\nபின்னர் 10 ஆவது Frame இல் அல்லது தேவையன இடத்தில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select ‌செய்து) KeyFrame இனை உருவக்கவும்.\n10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை நகர்த்தி வேறு\nLayer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Highlight ஆன பகுதியில் Right Click செய்து முதலாவதாக காண‌ப்படும் Creat Motion Tween ஐ Click பன்னவும்.\nஇப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்\nஇயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.\n(ரியூட்டோரியல் ரைப்பண்ணுவது சிறிது கடினமான வேலையாகவுள்ளது முக்கியமாக படங்களை இனைப்பது\nமூளையும் அதிசய சக்திகளும் -01(உள்ளுண‌ர்வு)\nமூளையும் அதிசய சக்திகளும் (உள்ளுண‌ர்வு)\nபேய்களும் மர்மங்களும் எனும் தலைப்பின் கீழ் நான் பதிவு செய்திருந்த‌ ஒருவரி கருத்துக்களுக்கு சிறந்த வகையிலான எதிர்���ார்ப்பு வாசகர்களிடம் இருந்தது.\nவாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.\nமேலும் மேற்குறிப்பிட்ட தலைப்பில் எனது மேலதிக ஆய்வுகளை தொடரும் போது மனிதனின் எண்ணங்களைப் பற்றியும் மூளையின் செயல்படுதிறன் பற்றியும் தெளிவாக ஆராயவேண்டி உள்ளது.(பதில் கருத்துக்களை பெற முடிந்தமையிட்டு அகம் மகிழ்கிறேன்.)\nஇதனால் மனிதனது மூளை பற்றியும் அதனது அதிசய ஆற்றல் பற்றியும் எண்ணங்களின் வல்லமை பற்றியும் தெளிவான விளக்கத்தை அளித்து அதன்மூலம் வாசகர்களுக்கு\nபேய்கள் சார்ந்த மர்மங்கள் பற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கலாம் என எண்ணுகிறேன்.\n\"மூளையும் அதிசய சக்திகளும்\" எனும் தலைப்பில் எம் அனைவரினுள்ளும் புதைந்திருக்கும் ஓர் விசித்திரமான சக்தியை பற்றி எழுத என்னியுள்ளேன். நிச்சயம் இவை உங்களை கவரும் என நம்புகின்றேன்.\nஇது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா\nவீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்)\nபஷ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஷ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.)\nஇன்னும் பல... (என்னை இந்த உள்ளுணர்வு சில‌ வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று \"போகாதே\" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதையாகிவிட்டார்கள்). மற்றது என்னுடைய தொலைபேசியை காப்பாத்தியது.\nஇதெல்லாம் சின்னவிசையங்கள் நம்மவே முடியாத பல விசையங்கள் நடந்துள்ளன...\nஇரண்டாம் உலகயுத்தத்தின் உச்சக்கட்ட காலம் அது...\nஜேர்மன் விமானங்கள் லண்டன் நகர்மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தன.\nவின்சன்ட் சர்ச்சில், இங்கிலாந்தின் பிரதமர். எவளவு யுத்த நெருக்கடியில் இருந்தாலும் உள்ளுணர்வை மதிக்கும் ஒரு நபர்.\nஒர் நாள் தனது வீட்டிற்கு 3 மந்திரிகளை விருந்துக்கு அளைத்திருந்தார். விருந்து ஆரம்பமாகி சில நிமிடங்களிளேயே விமானத்தாக்குதல் ஆரம்பமாகியது. திடீரென கதிரையை விட்டு எழுந்த சர்ச்சில் நேரடியாக சமையல் அறைக்கு��்சென்று சிப்பந்திகளிடம் \" சாப்பாட்டை டைனிங் ரேபிளில் வைத்து விட்டு.. உடனே பாம் செல்டர் பகுதிக்கு சென்றுவிடுங்கள்...\" என கட்டளை இட்டுவிட்டு திரும்பி வந்தார்.\nசமையல் அறை மீது குண்டு விழுந்து சமையலறை சுக்குனூறாகியது.\nசமையளறை ஊளியர்கள் சர்ச்சிளின் கட்டளையாள் காப்பாத்தப்பட்டனர்.\nதிடீரென சென்று எச்சரிக்கை கட்டளை இடும்படி சர்ச்சிலை தூண்டியது எது\nரெயில் கொம்பனியின் வினோத புள்ளிவிபரம்\nஎங்கிருந்து செயற்படுகிறது இந்த உள்ளுணர்வு\nமேலும் பல வியப்பூட்டும் சம்பவங்கள் காத்திருக்கின்றன‌\nஉயர்தர வகுப்பு இரசாயனவியல் கற்கை நெறி\n(உயர்தர வகுப்பு இரசாயனவியல் கற்கை நெறி)\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -03\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்)\nகனவுகளை வைத்து எதிர்வு கூறுபவர்களும் இருக்குறார்கள். அந்த வகையில் \"ஜோசப் லூடில்\" ஒரு முக்கிய பிரபலம்.\n16 ஜனவரி 1969 அன்று ஜோஷப் ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றார்...\nஅங்கிருந்த‌ வெயிர்ர‌ரிட‌ம் \"பேப்ப‌ர் கொடுப்பா... ரெயில் விப‌த்தைப்ப‌ற்றி என்ன‌ போட்டிருக்கான் என்று பார்க்க‌னும்\" என்றார். வெயிர்ர‌ருக்கு ஒரே குழ‌ப்ப‌ம்,\"அப்பிடி ஒன்றும் பேப்ப‌ரில் வ‌ர‌ல‌யே..., என்ன‌ விப‌த்து எங்கே ந‌ட‌ந்த‌து\" என வினாவினார்.(சுற்றுப்புற‌த்த‌வ‌ரும் ஜோஷ்ப்பை வித்தியாச‌மாக,ஆச்சரியமாக‌ பார்த்தார்க‌ள்)\n\"இங்கிருந்து தெற்காப்ல‌... ரெண்டு ர‌யில் ப‌னிமூட்டத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கிச்சு... நிறைய‌ப்பேர் செத்துப்போனாங்க‌ப்பா... பேப்ப‌ரில் வ‌ர‌ல‌யா\nஅனைவ‌ருக்கும் குழ‌ப்ப‌ம். இவ‌ன் என்ன‌ சொல்லுறான் போதையில் புலம்புறான் என்றால் அதுவும் இல்லை, இப்ப‌தான் பாருக்கே வந்திருக்கான். தெளிவாவேற‌ பேசுறான்.என்ற‌வாரே ரெடியோவை போட்டார்க‌ள். அப்போது நேர‌ம் ராத்திரி 11 ம‌ணி... விப‌த்தைப்பற்றி எந்த‌ த‌க‌வ‌லும் இல்லை. இர‌ண்டு மணி நேர‌ம் க‌ழிந்த‌து... \"ஒரு ம‌ணிக்கு சிக்காகோவுக்கு தெற்கே இர‌ண்டு ரெயில்க‌ள் மோதிக்கொண்ட‌ன‌ 47 படுகாய‌ம், மூன்றுபேர் ச‌ம்ப‌வ இட‌த்திலேயே இற‌ந்தார்கள்\nஒரு சாதாரன முடிதிருத்தும் கலைஞர், எட்டாவதுக்கு மேல படித்ததில்லை. ரிவியிலும், பத்திரிகையிலும் எதிர்வரப்போவதைப்பற்றி நிறையபேசினார். பல பலித்தன.\nஜோஷ்ப்பின் சில சாகாஷ‌ங்களை பார்க்கலாம்......\n1967 நவம்பர் 25ம் திகத�� \"ஒரு பாலம் இடிந்து விழும்\" என்றார். 3 வாரம் கழிந்து டிசம்பர் 16 அன்று ஒஹாயோ நதியின் குறுக்கே உள்ள வெள்ளிப்பாலம் இடிந்து விழுந்தது 36 இறந்தார்கள்.\n1968 ஜனவரி 8...\" நாட்டில் கலவரம் வரும்\" என்றார். ஏப்ரல் 16 ல் சிகாகோவில் பெரிய கலவரம் வெடித்தது. 5000 மையப்படையினர் குவிக்கப்பட்டனர்.\nடிசம்பர் 15, 1965 \"கென்னடி குடும்பத்திற்கு நீர் மூலம் கண்டம் வரும்\" என்றார் \"ஓர் பெண் நீரில் மூழ்குவதை பார்த்தேன்\" என்றார். ஜீலை 18, 1969 மெரிஜோ என்ற பெண் எட்வர்ட் கென்னடியுடன் பயனிக்கும்போது நீரில் மூழ்கி மரனமானார். இச் சம்பவம் கென்னடியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்தது.\n அவரின் எதிர்வு கூறல்களை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் எப்ப மற்ற விடையங்களை பார்ப்பது.\n(ஜோஷப் எவ்வாறு இப்படிப்பட்ட எதிர்வு கூறத்தக்க கனவுகளை கண்டார் என்பது இன்னும் வியப்பாகவே உள்ளது. நீங்களும் இவ்வாறான கனவுகளை கண்டிருப்பின் எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம்.)\nஇவ்வாறு முற்றிலும் மாறுபட்ட கனவுகள் காணப்படுவதனால், ஆராச்சியாளர்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆராச்சியாளர்களின் கருத்துப்படி...\n1) கனவு என்பது நாம் ஆசைப்படும், ஆனால் பொளதீகரீதியாக எம்மால் நிறைவேற்ற முடியாதவற்றை நிறை வேற்றுவது போன்ற ஒரு திருப்தியை ஏற்படுத்துவதற்காக மூலையால் ஏற்படுத்தப்படும் ஒரு செயற்பாடு என்கிறார்கள்.\n2) நாம் தூங்கும் போது எமது ஆத்மாவானது சுயாதீனமாக எமது உடலை விட்டு வெளியேறும் தன்மை கொண்டது, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆத்மா எப்பரிமானத்திற்கும் உட்பட்டு செயலாற்றாது.( நீளம்,அகலம்,உயரம்....,காலம்) ஆத்மா அவ்வாறு உலாவும் போது அது சந்திக்கும் உலகம் தான் எமக்கு கனவாக தோன்றுகிறது என்கிறார்கள்.\n3) உங்களின் கனவு அனுபவ்ங்கள் மூலமாக அறிய நினைக்கிறேன்......\nஇங்கு நான் கனவைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பினும் குறிப்பிடப்படும் சம்பவங்கள் சில \"டெலிபதி\" எனும் ஆழ்மனதொடர்பு முறையுடன் சம்மத்தப்பட்டுள்ளது. எனவே இனிவரும் பதிவுகளை \"மூலையின் அமானுஷ்யங்கள்\" எனும் தலைப்பில் தர என்னியுள்ளேன். எனது தவறுக்கு மன்னிக்கவும்.\n(வாசகர் ஒருவர் \"பேய்கள் பற்றி எதாவது வித்தியாசமா இருக்கா\" என கேட்டிருந்தார். நிச்சயமாக அவை சம்பந்தமான தகவல்களை விஞ்ஞான ரீதியாக எதிர் வரும் பகுதிகளில் ஆராயவுள்ளேன்)\nமுற்று முழுதாக ஒரு வித்தியாசமான கண்ணோட்டம்\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -02\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்)\n எனும் கேள்விக்கு விடை தேடும் முகமாக ஆராச்சியாளர்கள் ஒரு திட்டத்தை நடாத்த தீர்மானித்தார்கள். அதன்படி சில பேரை(ஆராச்சிக்கு உட்படுபவர்களை) தூங்கவைத்துவிட்டு \"ரெம்\" எனும் நிலை வரும்போது எழுப்பிவிட்டார்கள். இந்த \"ரெம்\" நிலையில் தான் நாம் கனவு காண்கின்றோம். என‌வே தவறாது இந்னிலையில் எழுப்பப்பட்டவர்கள் மிக விரைவாக மனபாதிப்பிற்கு உட்பட்டு பகலிலேயே உருவெளித்தோற்றங்களை காணாஅரம்பித்து விட்டார்களாம். இவ் முடிவிலிருந்து கனவுகள் எமது வாழ்க்கைக்கு நிச்சயம் தேவை என்பது மட்டும் தெளிவாகிறது.\nசில‌ ஆராச்சியாள‌ர்க‌ள் கன‌வு என்ப‌து மூளையில் உள்ள‌ வேண்டாத‌ விட‌ய‌ங்க‌ளை துடைப்ப‌த‌ற்கான‌ ஓர் க‌ருவி என்றும் சொல்கிறார்க‌ள்.\nஇது ஒரு வித்தியாச‌மான‌ க‌ன‌வு...\n\"பாட்ரிக் காம்பெல்\" ஒரு ந‌ல்ல‌ ந‌டிகை. ஒரு முறை அவ‌ர் சுக‌வீன‌முற்று ப‌டுத்த‌ப‌டுக்கையாக‌ இருக்கும்போது \"ஷோரா அல்குட்\" எனும் ந‌டிகை கூட‌விருந்து பார்த்துக்கொண்டாள். காம்பெல் சுக‌ம‌டைந்த‌தும் ஆல்குட்டுக்கு ஒரு வர்ண‌சித்திர‌த்தை பரிசாக‌ கொடுத்தால். பின்ன‌ர் காம்பெல் த‌ன‌து சொந்த‌ நாடான‌ பிரான்ஷ் க்கு சென்றுவிட்டாள். ஆல்குட்டும் த‌ன‌து நாட்டுக்கு பொய் விட்டாள்.\nஆல்குட் ஒரு புதிய‌ வீட்டுக்கு குடிபெய‌ர்ன்து போனால், அங்கே அவளின் முத‌ல் நாள் க‌ன‌வில் காம்பெல் வ‌ந்து \"நான் கல்லறையில் இருந்து த‌ந்த‌ சித்திர‌த்தை பார்த்தாயா அத‌ன் ம‌றுபுர‌ம் பார்த்தாயா\" என‌ கேக்கும்போது ஆல்குட் விழித்தெழுந்து குல‌ப்ப‌மான‌ ம‌ன‌னிலையுடன் காம்பெல் பிரான்ஷில் இருப்பதை ஜோசித்தவாரே பரிசாக கிடைத்த சித்திரத்தை புரட்டிப்பார்த்த போது... அங்கே பின்புறத்தில் இன்னோர் கோட்டுச்சித்திரமும் காணப்பட்டது. அது ஒரு பிரபல சித்திரகாரரால் வரையப்பட்டது, அந்த நேரமே 2000 டொலர் பெறுமதிவாய்ந்தது.\nஉடனே காம்பெல்லை தொடர்புகொண்டபோது அவர் இறந்துவிட்டார் என்ற தகவலையே கேக்கமுடிந்தது.\nஎப்போது என்று கேட்டபோது, என்னவொரு ஆச்சரியம் காம்பெல் இறந்த நேரமும் ஆல்குட் கனவுகண்ட நேரமும் கச்சிதமாக பொருந்தி இருந்தது\n( இச் சம்பவம் டெலிபதி எனும் ஆழ்மனதொடர்பு முறையுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. அவற்றைப்பற்றி தொடரின் பிற்பகுதியில் ஆராயலாம்\n\"ப்ராய்ட்டு\"(ஆராச்சியாளர்) வின் கருத்துப்படி \" யாரேனும் ஒரு நெருங்கிய உறவு இறப்பது போன்ற கனவு உரிய வருத்தத்துடன் வருமாயின், கனவு காண்பவரின் ஆழ்மனம் தற்போது அவ் உறவு இறப்பதை விரும்புகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், என்றோ ஒருனால் ஒருகணம் அதை அவர் விரும்பினார் என்பது உண்மை. பலர் இதை ஒப்புக்கொள்ள மறுப்பினும்; அவர்கள் நினைத்து மறந்த அக் கணத்தை இவ்வாறான கன‌வுகள் மீட்பிக்கின்றன என்பதே உண்மை\"\nஉதார‌ணமாக‌, ச‌கோத‌ர‌ர்க‌ளிட‌யேயோ ந‌ண்ப‌ர்க‌ளிடையேயோ த‌க‌ராறு ஏற்ப‌டும் போது \"நீ தொலைந்து போ\",\" நீ செத்து ஒழியேன்\" போன்ற‌ வார்த்தைக‌ள் பேச‌ப்ப‌டுவ‌துன்டு. அக் குறிப்பிட்ட‌ க‌ண‌த்தில் அவர் அதை விரும்புகிரார் என்ப‌து ச‌ரியே.\nஆக‌வே, நெருங்கிய‌வர்க‌ள் இற‌ப்ப‌து போன்ற‌ க‌ன‌வுக‌ள் வ‌ரும் பொது ப‌த‌ற‌த்தேவையில்லை.\nகனவுகளை வைத்து எதிர்வு கூறுபவர்களும் இருக்குறார்கள். அந்த வகையில் \"ஜோசப் லூடில்\" ஒரு முக்கிய பிரபலம்.\n16 ஜனவரி 1969 அன்று ஜோஷப் ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றார்...\nகனவுகளும் விசித்திர எதிர்வு கூறல்களும்\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) - 01\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்)\nநான் ஆரம்பிக்கவிருக்கும் இவ் ஆய்வுக்கட்டுரைத்தொடரானது, என்னால் முழுவதுமாக ஆராயப்பட்டு எழுதப்படுவதல்ல. ஆனால் விஞ்ஞானரீதியாக ஆராயப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகளை வாசித்ததன் மூலமாக எழுதப்படுகின்றது. கனவுகள் பற்றி நான் வாசித்த அனைத்து தகவல்களும் எனக்கு நினைவிருப்பதற்கு நான் ஒன்றும் அவளவு ஞாபகசக்தி கொண்டவனல்ல.பலரைப்போன்ற ஓர் சாமானியன். அதனால் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட‌ சம்பவங்களில் சம்பவம் தொடர்பானவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருக்கும்.இவ் வரவிருக்கும் ஆய்வுத்தொடரில் சில சில குறைகள் காணப்படக்கூடும். ஆனால் இவை அனைத்தையும்தான்டி மிகவும் சுவாரக்ஷ்யமாகவும் உண்மைத்தன்மையுடனும் தொடர் பயணிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇவுளகில் கனவுகானாத மனிதர்கள் இருக்கமுடியாது. \"இல்லை நாம் கனவேகாண்பதில்லையேஎப்படி இவ்வாறு கூறமுடியும்\" எனக்கேட்பவர்களும் இருப்பார்கள் இவர்களுக்கு நான் கூற ���ிரும்புவது என்னவனால், சில நாட்களில் காலையில் ஒரு கனவைக்கண்டு திடீர் என‌ எழும்போது நாம் கனவில் கண்டகாட்சிகள் நினைவுக்குவருவதில்லை. அவ்வாறன ஓர் நிலைப்பாடு வழ்க்கை முழுவதும் தொடரும் போதே \"நான் கனவேகாண்பதில்லை\" என கூறக்கூடியனிலை ஏற்படுகிறது. (ஞாபக சக்தியை கூட்டிக்கொள்ளத்தக்க பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இவர்களும் கனவுகானலாம்)\nஎமது பண்டய புராண‌க்கதைகளில்கூட கனவுகளைப்பற்றிய கதைகளை/சம்பவங்களை காணக்கூடியதாக இருக்கும். (கடவுள் கனவில் வந்து சொன்னவுடன் மறுனால் சம்பந்தப்பட்ட நபர் கனவில் சொன்னபடி சில‌ நற்காரியங்களை செய்வார்)\n\"ப்பிறாய்ட்டு\" எனும் விஞ்ஞானி கனவுகள் பற்றி அக்குவேறு ஆனிவேறாக அலசி அராய்ந்த்துள்ளார். அவரின் கருத்துப்படி கனவு என்பது உள்மன/ஆழ்மன இச்சைகள் என்கிறார்... அவை இன்று நேற்று ஏற்பட்ட இச்சைகள் மட்டும் என்றல்ல; எப்போதாவது ஒருனால் ஒருகணம் ஏற்பட்டதாயும் இருக்கலாம்.\nஅது சரி ஏன் இந்தக்கனவுகள் தோன்றுகின்றன...\nவிஞ்ஞானரீதியான ஆய்வுகள் என்ன சொல்கினறன\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nமூளையும் அதிசய சக்திகளும் 04\nADOBE FLASH ரியூட்டோரியல் - 03\nமூளையும் அதிசய சக்திகளும் 03\nADOBE FLASH ரியூட்டோரியல் - 02\nமூளையும் அதிசய சக்திகளும் - 02\nADOBE FLASH ரியூட்டோரியல் - 01\nமூளையும் அதிசய சக்திகளும் -01(உள்ளுண‌ர்வு)\nஉயர்தர வகுப்பு இரசாயனவியல் கற்கை நெறி\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -03\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -02\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-05-24T00:25:41Z", "digest": "sha1:NX7Q7OIIS3ZCSOWX7ZATB44S4JTIMFXV", "length": 18509, "nlines": 171, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: ஏலியன்ஸ்... பேய்...கடவுள்... 2 (விளங்க முடியா பரிமாணங்கள்...)", "raw_content": "\nஏலியன்ஸ்... பேய்...கடவுள்... 2 (விளங்க முடியா பரிமாணங்கள்...)\nஒரு இடைவெளிக்கு பிறகு பதிவு எழ���துகிறேன்... :(\nஏலியன்ஸ்... பேய்...கடவுள்... (விளங்க முடியா பரிமாணங்கள்...)\nபதிவின் தொடர்ச்சியை பார்ப்போம்... அனிமேஷ‌ன் மூலமாக விளக்குவதாக கூறியிருந்தேன்... மீண்டும் படிப்பு ஆரம்பித்ததால் செய்ய முடியவில்லை. ( பதிவிட முடியாமைக்கும் அதுவே காரணம்.)\nஆனால், விரைவில் விளக்கத்துடன் செய்து போடுவேன்.)\nபோன பதிவில் 4ம் பரிமாணமாக கருதப்படும் காலம் தொடர்பாக பார்க்கையில்... அப்பரிமாணத்தை அறிமுகப்படுத்திய ஐன்ஸ்டைனின் தியரி ஒஃப் ரிலேட்டிவிடி தொடர்பான சில கருத்துக்களையும் எழுதியிருந்தேன். வந்த கொமென்ட்ஸ்களில் அது சம்பந்தமான கருத்துக்கள் அதிகம்மாக இருந்தது.\nஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது... நாம் இறந்தகாலத்துக்குதான் செல்ல முடியுமென...\nஆனால், Smss என்பவர் இல்லை எதிர்காலத்துக்குதான் செல்ல முடியுமென தனது கருத்தை கூறியிருந்தார். (நிரூபிக்க பட்ட உண்மை என கூறியிருந்தார்... )\nநான் நெட்டில் அது சம்பந்தமாக (மேலோட்டமாக) தேடிய வரையில்...\nஅப்படி எதுவுமே நிரூபிக்க படவில்லை.\nஆனால், காலம் மாறுபடும் என்பது நிரூபிக்க பட்டுள்ளது.\nஒரே முறையில் செய்யப்பட்ட இரு கடிகாரங்களை ஒப்பிட்டு நிரூபிக்கப்பட்டது. அதாவது, ஒரே மாதிரியான இரு கடிகாரங்களில் ( பொறிமுறைக்கடிகாரமல்ல) ஒன்றை, ஒரு விண்கலமொன்றினுள்ளும் இன்னொன்றை ஆய்வு கூடத்திலும் வைத்து... விண்கலத்தை பூமியை வேகமாக ( ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக குறைவானதே...) சுற்ற செய்த போது... பல சுற்றுக்களின் பின்னர், மணிக்கூட்டின் வாசிப்பில் ஒரு சிறு வித்தியாசம் இருந்தது.\nஇது தான் தற்சமையம் பெளதீக ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.\nஇங்கு போட்டுள்ள படங்கள்... நெட்டில் தியரி ஒஃப் ரிலேட்டிவிடி பற்றி தேடிய போது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக பட்ட படங்கள்... இதில் படம் மூலமாகவே அடிப்படை தியரி விளக்கப்பட்டுள்ளது.(\nபோன பதிவில் கூறிய... மனிதனால், விண்வெளியை நோக்கி விடப்பட்ட சவால் இது தான்....\nபல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான மனித உருவிலிருந்து வேறுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.\nதொல்பொருள் ஆய்வாலர்களால் கண்டெடுக்கப்பட்ட பழைய எலும்புக்கூடுகளை பார்க்கு போது... வாய் பகுதி நீண்டதாகவும்... கீழ்த்தாடை தடித்ததாகவும்... கைகள் நீண்டதாகவும்... காணப்பட்டுள்ளது. காரணம், அன்றைய சூழ்னிலையில் அவ் மனிதன் வேட்டை��ாட மட்டுமே தெரிந்து இருந்தான். எனவே, வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு நீண்டகைகளும்... உணவை ( பச்சை) சிரமமின்றி உண்பதற்கு ஏற்றவாறு நீண்ட தாடையும் இருந்து இருக்கின்றன.\nபின்னர், காலம் செல்ல செல்ல மனிதன் அறிவை பயன் படுத்தி உணவை பதப்படுத்தி உண்ண தொடங்கியதும்... அந்த நீண்ட வலுவான தாடைகளின் அவசியம் அற்றுப்போனது.\nஅதேபோல், வேட்டையாடுவதிலிருந்து பயிச்செய்கைக்கு மாறிய போது... கையின் பாவணையும் கணிசமான அளவுக்கு குறைந்து இருந்தமையால்... அதனது நீளமும் சற்று குறைந்தது.\nஹீ...ஹீ... என்ன சம்பந்தமில்லாமல் இருக்குதே என்று நினைக்க வேணாம். சம்பந்தத்தோடதான் எழுதி இருக்கேன்.\nஎன்ன சம்பந்தம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...\nஇது அவசர அவசரமாக எழுதப்பட்ட பதிவு... அடுத்த பதிவில்... சுப்பர் விடையங்களுடன் சந்திப்போம். :)\nGMT 00.00 இக்கு எழுதுவதால் திரட்டிகளில் இணைக்க முடியவில்லை... :(\nLabels: பரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...)\nகாலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம் என்பதை நான் விளக்குகிறேன். ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது அதன் மேல் பட்டு வெளிப்படும் போட்டான்ஸ் (photons). பூமி போட்டான்ஸ் வெளியிடமுடியாது, ஏனெனில் இது கிரகம். சூரியனால் முடியும் , ஏன்னா அது நட்சத்திரம். இப்ப நம்மால் பார்க்க சாத்தியம் ஆவது போட்டான்ஸ் ஒரு பொருள் மேல போய் மோதுவதால் . உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் சூரியனிலிருந்து புறப்பட்டு ஒரு போட்டன்ஸ் (light) பூமியை அடைய 8 min 24 sec ஆகும். அதாவது சூரியனில் ஒளி வெளிப்பட்டுவிட்டது, செயல் நடந்து விட்டது. ஆனால் அதை நாம் பார்த்தல் மூலம் அறிய 8 min 24 sec ஆகுது. இது காலத்தால் நிகழுது. இதே நாம் இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். அதாவது ப்லூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.\nஇததுதான் கால பின்னோக்கி செல்லுதலை நிருபிக்கிறது. அதாவது ஆற்றல் அழிவின்மை விதிப்படி நடந்த நிகழ்ச்சிகளின் காட்ச்சிகளால் வெளிபடுத்தப்பட்ட போட்டான்கள் சென்று கொண்டே இருக்கும். நாம் ஒளியை அதாவது போட்டானை விட வேகமாக சென்று பார்த்தால் அதனை அறிய முடியும். இது தான் time travel என்கிறோம். அப்படிஎன்றால் எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே என்று நீங்கள் கேக்கலாம். அவர்கள் காட்ச்சிகளைதான் பார்க்க முடியும் செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதாவது one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்.\nஅதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் டைஹோ பிராகி 1624 -ல் ஒரு நட்சத்திர வெடிப்பை பார்த்து பதிவு செய்தார். அது அந்த நிமிடம் நடந்த நிகழ்வு இல்லை. அது நடந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்தான் அறியப்பட்டது. ஏனென்றால் அந்த நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் தூரம் அதிகமாவதால் ஒளி நம்மை அடைய அவ்வளவு காலம் ஆயிற்று. இந்த நொடியே சூரியன் வெடித்து அழிந்தால் கூட அதை நாம் அறிய 8 min 24 sec ஆகும்.\nஇதன் மூலமா ஒளியின் வேகத்தைவிட வேகமாக பயணித்தால் இறந்த காலத்திற்குதான் செல்ல முடியும்(அறிய முடியும்), எதிர் காலத்திற்கு அல்ல.\nஎனக்கு time travel மூலம் எதிர் காலத்திற்கு செல்வோம் என நம்பிக்கை இல்லை. சிலர் parallel universe எனும் கோட்பாட்டின் படி இரண்டும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity ல பயனிச்சா எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம்.\nநாம் எதிர்காலத்தில் பயனிக்க முடியும் என்பது நிருபிக்கபட்ட ஒன்றுதான் ... search GPS system and general relativity\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nரசிக்கத்தக்க‌ விளம்பரங்கள்... :D (படங்கள்...)\nஏலியன்ஸ்... பேய்...கடவுள்... 3 (விளங்க முடியா பரிம...\nஹொசிமின் - (ஒரு பக்க வரலாறு)\nலெமூரிய தமிழர்கள்... (லெமூரியா 08)\nஎல்லாம் தவறா இருக்கே... (படங்கள்)\nஅலி (ஒரு பக்க வரலாறு)\nஏலியன்ஸ்... பேய்...கடவுள்... 2 (விளங்க முடியா பரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/07/blog-post_109066296937157330.html", "date_download": "2018-05-24T00:17:34Z", "digest": "sha1:53JW7YGW3CYBLSLSVTKDOXHJF2U3BAIH", "length": 14025, "nlines": 310, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இராக்கில் இந்தியர்கள் கடத்தல்", "raw_content": "\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அ��்யய்யோ\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇராக்கில் மூன்று இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். இவர்கள் ஒரு குவைத்திய நிறுவனத்தின் வேலை செய்கிறார்கள். இந்த நிறுவனம் இராக்கை விட்டு வெளியேறாவிட்டால் பிணையாகக் கொண்டுவந்துள்ள இந்தியர்களை 'கச்சக்' செய்து விடுவோம் என்று பயமுறுத்துகின்றனர் தீவிரவாதிகள்.\nஇந்த விஷயத்தில் இந்திய அரசை நாம் குற்றம் சொல்லமுடியாது. மேற்படி இந்தியர்கள் அனைவரும் தாங்களாகவேதான் இராக்கில் வேலை தேடிக்கொண்டு சென்றுள்ளனர். இராக் மோசமான நிலையில் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவின் நிக்கோலாஸ் பெர்க் என்பவரும், கொரியாவின் கிம் சுன் என்பவரும் இதுவரை தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு தலை கொய்யப்பட்டுள்ளனர்.\nஅந்த இடத்தை விட்டு பல காத தூரம் விலகியிருப்பதுதானே சரியானது\nKuwait and Gulf Link Transport என்னும் நிறுவனத்தில் லாரி ஓட்டுபவர்களான மூன்று இந்தியர்கள், மூன்று கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு எகிப்தியர் - ஆக ஏழு பேர்கள் - புதன் அன்று 'கறுப்புக்கொடியேந்துவோர்' எனப்பெயரிட்ட இயக்கத்தைச் சேர்ந்தோரால் கடத்தப்பட்டனர்.\nஇந்திய அரசு நேரடியாக இராக்கில் இயங்கவில்லை. அமெரிக்கா போல பெரும்படையையோ, கொரியாவைப் போல போரிடாப் படைகளையோ அனுப்பவில்லை. இராக்கிற்கு வேலைக்குச் செல்லவேண்டாம் என்று இந்தியர்களையும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வீரர்களை விடுவிக்கவென்று பிணைப்பணம் எதையும் தீவிரவாதிகள் கேட்கவில்லை. ஆக இந்திய அரசால் செய்யக்கூடியது எதுவுமே கிடையாது. குவைத்தி நிறுவனத்தின் அதிபர் இராக்கை விட்டு விலக முடிவி செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது நடக்காவிட்டால், சனி தொடங்கி (இன்று முதல்) ஒவ்வொருவராக தலை கொய்யப்படுவர் என்று கறுப்புக்கொடியேந்துவோர் மிரட்டியுள்ளனர்.\nகடைசியாகக் கிடைத்த தகவலின்படி இராக்கில் எகிப்திய இராஜதந்திரி ஒருவர் இன்று கடத்தப்பட்டுள்ளார்.\nஇராக் பக்கம் நம் ஆட்கள் இப்பொழுது தலைவைத்துக்கூடப் படுக்கவேண்டாமே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு\nஇரண்டு வயதுக் குழந்தையின் கோபம்\nஜெர்மனி/கொரியா நா.கண்ணனின் நூல்கள் வெளியீடு\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 2\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1\nநிதிநிலை அறிக்கை 2004 - 5\nநிதிநிலை அறிக்கை 2004 - 4\nநிதிநிலை அறிக்கை 2004 - 3\nநிதிநிலை அறிக்கை 2004 - 2\nநிதிநிலை அறிக்கை 2004 - 1\nஹேப்பி பர்த்டே ஜான் ரைட்\nகுறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி\nஇலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்...\nதலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_110736137031534570.html", "date_download": "2018-05-24T00:33:50Z", "digest": "sha1:5CQWSBZSMEQKTU3GF3I7374JXE3DCH34", "length": 17984, "nlines": 319, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நேபாள் குடியாட்சிக்கு ஆபத்து", "raw_content": "\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநேபாளில் மன்னராட்சி. இன்றும் கூட இப்படிச் சக்திவாய்ந்த மன்னராட்சியுடன் ஒரு நாடு இருப்பது anachronism. பிரிட்டன் முதல் ஜப்பான் வரையான மன்னராட்சி பெயரளவுக்குத்தான். நாட்டை ஆளும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே.\nநேபாளிலோ, அரசியல் நிர்ணயச் சட்டம் மன்னர் குடும்பத்துக்கு ஏகப்பட்ட அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. இப்பொழுது மன்னராக உள்ளவர் அரசர் ஞானேந்திரா, எங்கிருந்தோ வந்தவர். இவர் இதற்கு முன் இருந்த அரசர் பிரேந்திராவின் தம்பி. பிரேந்திராவையும் அவரது குடும்பத்தில் உள்ள பிறரையும், சற்றே மனம் பிறழ்ந்த, தன்னிலையில் இல்லாத மகன் திபேந்திரா சுட்டுக் கொன்று விட்டார���. தன்னையும் சுட்டுக்கொண்டு செத்தார்.\nஅதனால் 2001-ல் அரச பதவிக்கு வந்த ஞானேந்திரா நேற்று, ஆட்சியில் இருந்த பிரதமர் ஷேர் பஹாதூர் தூபா அமைச்சரவையைக் கலைத்து, நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்து, தனக்கு இஷ்டமான ஓர் அமைச்சரவையை உருவாக்கியுள்ளார்.\nநேபாளில் மாவோயிஸ்டுகள் பல காலமாகவே அரசுத் தரப்பினரோடு சண்டையிட்டு வருகின்றனர். நடுநடுவே சண்டை நிறுத்தம் இருக்கும். பின் மீண்டும் சண்டை தொடரும். பேச்சுவார்த்தையால் மட்டுமே இந்தச் சண்டையை நிறுத்த முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் மாவோயிஸ்டுகள் அரச பதவியை முற்றிலுமாக எதிர்ப்பவர்கள். எனவே இப்பொழுதைய அவசர நிலைப் பிரகடனத்தால் சண்டை வலுக்குமே தவிரக் குறையாது. அரசரின் செயலை எதிர்த்து மாவோயிஸ்டுகள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஏதாவது வெறிச்செயல்கள் நடந்து, நாட்டின் ராணுவம் அப்பாவிகள் சிலரை சுட்டுத்தள்ளலாம். இதனால் மாவோயிஸ்டுகள் இன்ன்னமும் வேகத்துடன் அரசை எதிர்ப்பார்கள். முடிவில்லாத யுத்தம் தொடரும்.\nஇந்நேரத்தில் இந்தியா, நேபாளில் நடந்திருப்பதைக் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அளவுக்கு வலுவான அறிவிப்பு இதற்கு முன்னர் இந்திய அரசிடமிருந்து வந்தது கிடையாது. அடுத்து மியான்மார் அரசின் நடவடிக்கைகளைப் பற்றியும் இந்தியா வெளிப்படையாகவே விமரிசிக்க வேண்டும். [மியான்மார் பற்றிய என் முந்தைய பதிவு.] உலக நாடுகள் பலவுமே நேபாள் அரசரது செயலைக் கண்டித்துள்ளன.\nஇதற்கிடையில் டாக்காவில் நடைபெற இருந்த சார்க் உச்சி மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அதற்கு நேபாளின் நிகழ்வுகள் ஒரு காரணம் என்றும், பங்களாதேஷின் சட்டம் ஒழுங்கு மற்றொரு காரணம் என்றும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் கருத்து தெரிவித்திருந்தது பங்களாதேஷைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாதேஷ் பற்றிய இந்தியாவின் கருத்து தேவையற்றது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. தெற்காசிய நாடுகளின் சட்டம் ஒழுங்கு எப்பொழுதும் பிரச்னைதான். அதற்காக ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டுக்கு செல்லாமல் இருப்பதில்லை.\nமக்கள் ஆதரவு கூட இல்லாமல் (குறைந்த பட்சம் இந்த ஞானேந்திராவிற்கு-உண்மையில் அந்த கொலைகளை இவர்தான் நிகழ்த்திவைத்ததாக மக்களிடம் நம்பிக்கை க���ட உண்டு) எப்படி இந்த மன்னராட்சி தொடர்கிறது என்று புரியவில்லை.\nஜப்பான் இதற்கு நேர்மாறானது. இன்றும் மக்கள் மன்னரை ஒரு கடவுள் போல் பார்கின்றனர். ஆனால் மன்னராட்சியிலிருந்து ஜனநாயகத்திற்கு ரொம்ப ஸ்மூத்தாக இடம் பெயர்ந்திருக்கிரது. இதற்கு இரண்டாம் உலகப்ப்போர் (முக்கிய காரணம் எனினும் அது மட்டுமே) காரணமாய் தெரியவில்லை. அடிப்படையில் இந்த கலாச்சரம் மற்றத்திற்கு இடமளிப்பதாக தெரிகிறது.\nமத்தியக் கிழக்கு நாடுகளிலும் மன்னர் ஆட்சி முறைதான், ஆனால் இன்றுவரை பிரச்சனைகள் அதிகமின்றி அரசுகள் செயல்படுகின்றன.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t7898-topic", "date_download": "2018-05-24T00:39:52Z", "digest": "sha1:MXEWPHISQW6R2ZTYDSYWUNZYLSJUDK5C", "length": 82570, "nlines": 562, "source_domain": "www.thagaval.net", "title": "ஹைக்கூ எழுதலாம் வாங்க...", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.���லகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதகவலில் உள்ள உறவுகள் புதுக்கவிதை மட்டுமின்றி...\nஎன்ற வடிவங்களையும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு தொடங்கப்படுகிறது.\nமுதலில் மேற்கண்ட வடிவங்களின் அமைப்பு வடிவம் இலக்கணம் பதியப்படுகிறது. பின்னர் எப்படி எழுதலாம் எப்படி எழுதக்கூடாது என்று தொடராக என்னுடைய கவிதைகள் இடம்பெறும். புதியதாக எழுத வருபவர்கள் இந்தப் பகுதியிலேயே பதியலாம். பதிபவர்களின் கவிதைகளில் திருத்தம் தேவைப்படின் நான் செய்கிறேன். நான் செய்யும் திருத்தம் நீங்கள் எழுதியதை இன்னும் செறிவாக்கவே - சிறப்பாக்கவே முனையும். கெடுக்காது. திருத்தம் செய்யலாம் என்று நீங்கள் கேட்டால் செய்வேன். இல்லை என்றால் என் கருத்தை மட்டும் சொல்வேன்.\nஎல்லாரும் எல்லா வகையான கவிதையும் எழுத வேண்டும் என்பதே இந்தப் பதிவில் என் நோக்கம். நடத்துனர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்துரைக்கவும்.\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\n‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’ என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது.\nஇவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.\n‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள்.\nஇந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருப்பது சிறப்பு. இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3 அடிகள்கொண்டு எழுதப்படுவது எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய் உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து விட்டால் 1974ல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன.\nஇன்றைய ஹைக்கூக் கவிஞர்கள் பெரும்பான்மையினர் தங்களை ஹைக்கூக் கவிஞர்கள் என்று கூறிக�� கொள்ள வேண்டும் அல்லது தொடர்ந்து ¨ஹைக்கூவிற்குள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்புக்காகச் சென்ரியு வகைக் கவிதைகளை நிறைய படைத்து அதனை ஹைக்கூ என்று பெயரிட்டு வெளியிட்டு வருகிறார்கள் என்பது உண்மை. இதன் காரணமாகச் சென்ரியு என்ற ஒரு வடிவம் இருப்பதை அவர்களால் வெளிக்காட்டாமல் இருட்டடிப்பும் செய்யப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓராண்டுவரை நீடித்தால் கூட சென்ரியு கவிதைகள் தான் தமிழின் ஹைக்கூக் கவிதைகள் என்று வாசகர்கள் மனத்தில் பதிந்துபோய்விடும்.\nஜப்பானிய மொழியில் இன்னும் - இன்றும் ஹைக்கூ, ஹைக்கூவாகவேதான் இருக்கிறது. ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின் பிறிதோரு வகையான நகைச்சுவை, வேடிக்கை, சமூக கேலி கிண்டல்களை உள்ளடக்கமாகக் கொண்டதுதான் சென்ரியு.\nஇந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும்.\n1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும். (ஒரு வாக்கியத்தையே பிரித்து மூன்று அடியாக்கி ஹைக்கூ எழுதக் கூடாது. ஹைக்கூவில் ஒவ்வொரு அடியும் ஒரு வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)\n2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். (ஹைக்கூவுக்குத் தலைப்பிடக்கூடாது என்பதற்கானக் காரணம் இதுதான். தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி இருப்பது சிறப்பு.)\nகவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:\nஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.\n1.ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.\n2.மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். (ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை.)\n3.உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.\nமேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.\nஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்.\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\n(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. )\nசென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும்.\n‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள்.\nதமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும்.\nதேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகைக் கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருக்கிறது. சென்ரியு கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் அந்த வடிவத்துக்கு உட்பட்டு எழுதலாம். (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைப்புலம் வேண்டும்) நீங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு செய்தித்தாள் மட்டுமே கூட வாசித்தால் ஏறக்குறைய 100 சென்ரியு கவிதைகள் எழுதிவிட முடியும். தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் எளிய மனிதர்கள் இலக்கிய நயங்களை, இயற்கையை, கவித்துவத்தை, கவிதைப் பற்றிய உட்சிந்தனையை விரும்பாதவர்கள் ஒருவரோடு ஒருவர் களிப்பூட்டிக் கொள்ளும் முறையில் பேசிக்கொள்ளும் போது, அங்கதக் கவிதைகளில் அர்த்தச் செறிவும் கவித்துவமும் ஹைக்கூவாகவும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.\nஇயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருக்கும் ஹைக்கூவைத் தவிர பிற அனைத்தும் சென்ரியு வகையைச் சேர்ந்ததாகும். நம்பிக்கையிழந்ததால், பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மையும் இவற்றில் உண்டு. பல சென்ரியுக்கள் கருத்தில் நேர்த்தியில்லாத, சிறிதும் கலையழகும் வேலைப்பாடுமற்ற வெளிப்படையான விமர்சனங்கள் ஆகும்.\nமூட நம்பிக்கைகள், காதல் மற்றும் அதோடு தொடர்புடைய பலவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிச்சை, வறுமை, சாதி, மதம், வரதட்சணை, பெண்ணியத்தின் சாடல் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும், நீதியின் முரண்பாடுகள், நோய்கள், அன்றாடச் செய்திகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள் மற்றும் புகழ்பாடுதல், உரைநடை போன்ற அமைப்பில் நேரடியாகக் கருத்தை சொல்லுதல் மற்றும் அறிவுறுத்தல்கள், இவை போன்ற பிற (புதுக் கவிதையில் கருப்பொருளாகப் பயன்படுத்தும் மேலும் பல) அனைத்தும் சென்ரியு வகையைச் சார்ந்தவையாகும். தமிழ் ஹைக்கூக் கவிஞர் பெரும்பான்மையும் இவ்வகைக் கவிதைகளையே அதிகம் படைத்துவிட்டு ஹைக்கூ என்று தலைப்பிட்டுக் கொள்கிறார்கள். தற்போது உங்களால் எது ஹைக்கூ எது சென்ரியு என்று பிரித்து அடையாளம் காண முடியும் என நினைக்கிறேன்.\nதமிழ் ஹைக்கூ, ஜப்பானியப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாய்த் தெரியவில்லை. இதற்குப் படைப்பாளர் சிலரின் அறியாமையும், ஒரு காரணமாயிருக்கலாம், சிலர் அதனைப் பொருட்படுத்தாமையும் காரணமாயிருக்கலாம் என்கிறார் டாக்டர் பட்டத்துக்காகத் தமிழ் ஹைக்கூக்களைப் பல்கலைக்கழகத்துக்காக ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ் அவர்கள்.\nதமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘சென்ரியு’ படைத்துள்ளார். தமிழில் சிலரே ‘சென்ரியு’ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எழுதப்படும் ‘ஹைக்கூ’ எல்லாம் ‘சென்ரியு’ கவிதையாகவே காணப்படுகின்றன.\nதட்டு நிறையக் காணிக்கை - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு\nவலி வாத்தியாருக்கு - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் க��ிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது.\nதமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.\nஹைக்கூ, லிமரிக் என்னும் இரண்டு வகைக் கவிதைகளின் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டு தமிழில் கவிதைப் படைக்கத்தக்க திறமையும் பயிற்சியும் தேர்ச்சியும் மொழியாளுமை - கவித்துவ இயக்கம் ஆகிய இரண்டிலும் தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன்.\n5-7-5 என்னும் அசையமைப்பு அடிகளைக் கருத்தில் கொண்டால் ஹைக்கூவின் தன்மை அதுவென உணர்ந்து மூன்றடிகளின் இடையடி சற்றே - ஒரு சீர் அளவே மிக்கிருக்க எழுதலாம். முதல், கடை அடிகள் தவிர்த்த இடையடிகள் சீர் குறைந்து வரும் லிமரிக்கைக் கருத்தில் கொள்ளும் போது - லிமரைக்கூவிலும் நடுவடி சீர் குறைந்து வரலாம் (இது சிறுபான்மை). மூவசைச் சீர்களைப் பயன்படுத்தும் போது அவை ஈரசைகளாகப் பிரிக்கத்தக்கதாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன்.\nஎடுத்துக்காட்டாக, ‘வந்ததற்காய்’ என்னும் மூவசைச் சீர், ‘வந்த + தற்காய்’ என இரண்டு சீராகப் பிரியும் வாய்ப்புள்ளதாகவும், ‘வந்ததனால்’ என்பது, ‘வந்த + தனால்’ எனப் பிரிவும் போது அவ்வாய்ப்பைப் பெறாததாகவும் அமைவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\n3 அடிகளிலும் சந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது சந்தம் கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ.\nவண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது\n-இது சந்தம் கொண்டு அமைந்த லிமரைக்கூ.\nமரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்\nஅரசியல்வாதி கொட்டாவி விட்டது - ம.ரமேஷ்\n-இது இயைபுத் தொடை கொண்டு அமைந்த லிமரைக்கூ.\nகோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்\nசிறகு முளைத்துப் பறந்து திரிய\n-\tஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்\nவிளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்\nமுதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி\n-\tகன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி\nமனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்\n-\tந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்\nஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு\nவீடுகளில் உள்ளே புகுந்தது நீரு\n- \" தளிர் அண்ணா\" சா. சுரேஷ்பாபு\nகவிதைக்குக் குறுகிய வடிவம் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அந்தச் சிறப்பை ஹைக்கூ,சென்ரியு, லிமரைக்கூ பெற்றுள்ளன. சொற்கள் குறையும் பொழுது சொற்களுக்கிடையே மௌனங்கள் கூடுகின்றன. இந்த மௌனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிந்திக்கும்பொழுது நமக்குள் கூர்மைப்படுகிறோம். இந்தத் திசையில்தான் அந்தக் கவிதைகள் நம்மோடு ஒட்டுகின்றன. உறவாடுகின்றன. அவை நம்மோடும் உரையாடுகின்றன. குறுகிய வடிவம் என்பதன் காரணமாகப் படிமம், குறியீடு, தொன்மம் முன்னுக்கு வருகின்றன. அவைதான் கவிதைக்கு உயிராய் அமைகின்றன என்று சொல்வதில் தவறு இல்லை என்பார் ஞானி.\nஇன்று தமிழில் இவ்வகை வடிவங்களைத் தவிர ஹைபுன், லிபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் எனப் பல வடிவங்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன.\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஅனைத்தும் அருமை. நானும் கவிதை எழுத முயற்சி பண்றேன்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஎப்படி எழுதத் துவங்குவது என்பதை நாளை முதல் விளக்குகிறேன்...\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஅவசியம் எழுதுங்கள். கவிதை விசயத்தில் நான் ஒரு மரமண்டை\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\n@ஸ்ரீராம் wrote: அவசியம் எழுதுங்கள். கவிதை விசயத்தில் நான் ஒரு மரமண்டை\nமரமண்டையாக இருந்தாலே இவ்வகையான கவிதைகள் நிறைய எழுதலாம்...\nஎப்படி என��� சென்ரியூ கவிதை\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஇது ராம்ஜிய பத்திய கவிதையா\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nமரமண்டை முந்திரிகொட்டை என்பது குறியீடு... எப்படியும் விரியும்...\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஹைக்கூ எழுதலாம் வாங்க - 1\n(மிகச் சுருக்கமாகவே விளக்கியுள்ளேன். ஹைக்கூ வாசகர்கள் எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டால் சரி... உங்கள் விளக்கம் தேவையில்லை என்று விலக்கி விட்டாலும் சரி... ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். விளக்கங்களுடன் படித்தால் நீங்களும் ஒரு 10 ஹைக்கூ எழுதலாம் என்பது என் கணிப்பு)\nமனைவி துணிகளைச் சலவை செய்துகொண்டிருந்தாள். என்னிடம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை துணி துவைக்கும் இடத்திற்குச் சென்று சோப்புக் குமிழிகளால் ஆன நுரைகளை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் மனைவி துணி துவைப்பதை ரசிப்பதை விட்டுவிட்டு குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் துவங்கினேன். மனைவி குழந்தைக்கு சோப்பினால் உண்டாக்கப்பட்ட பெரிய நுரைக் குமிழிகளை உண்டாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்க குழந்தை அதை வைத்து விளையாடியும் குமிழி உடையும்போது அழுது புதியதாக வேறொரு குமிழியை வாங்கிக் கொண்டு விளையாடுவதாகவும் இருந்தான். அவனே குமிழியை உண்டாக்கவும் கற்றுக் கொண்டான். ஒரு ஹைக்கூ தோன்றியது:\nகுழந்தை விளையாடும் குமிழிகளை உற்று நோக்கும்போது அக்குமிழியில் உலகமே தெரியத்தொடங்கியதாக உணர்ந்தேன். சிறு புல்லின் மேல் படியும் பனித்துளியில் எவ்வாறு நீண்ட பனை மரம்/ தென்னை மரம் தெரிகிறதோ அதுபோலவே சோப்பு நுரைக் குமிழியில் மேகம் முதற்கொண்டு பலதும் தெரியத்துவங்குவதைக் காண முடிந்தது. குழந்தை குமிழியை உடைக்கிறான். குமிழி உலகமாகக் காட்சியளிக்கிறது. இப்படி ஒரு ஹைக்கூ தோன்றியது:\nஉலகம் ஏதோ ஒன்றின் காரணமாகத் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் சோப்புக் குமிழி வளர்வதுபோல. தோன்றிய உலகம் அழியவும் கூடும் என்று சிந்தை விரிய ஒரு ஹைக்கூ:\nசலவைக் குமிழியை உண்டாக்கியதால் உடைந்தே தீரும். அதன் அழிவுக்கு குழந்தைக் காரணமாக இருக்கிறது. உலக அழிவோடு அதை ஒப்பிட ஒரு ஹைக்கூ:\nஅணுகுண்டுகள், அணு உலைகள் (4)\nகுழந்தை ஆசையாசையாய் குமிழியை உண்டாக்குகிறது. அதை நினைத்து பெரிய கனவு காண்கிறது. கனவு நிஜமாகாமல் குமிழி உடைகிறது. இதை வாழ்க்கையோடு ஒப்பிட ஒரு ஹைக்கூ:\nஇதில், நம் வாழ்க்கையில் எவ்வளவோ ஆசைகளைச் சுமந்து இப்படியெல்லா மோ வாழ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு வாழ முடிவதில்லை. மரணம் என்பது சாவை மட்டுமே குறிக்காது. அது நிறைவேறாத ஆசைகளையும் குறிக்கும். மரணம் என்பது மேற்கண்ட ஹைக்கூவில் குறியீடு. வாசகன் நினைக்கும் பல பொருளையும் அது குறிக்கும்.\nகுழந்தை உண்டாக்கும் குமிழியைப் பார்க்கிறேன். உலகத்தோற்றம் நினைவுக்கு வருகிறது. பைபிள் கருத்தையும் இணைத்துக்கொள்ள ஒரு ஹைக்கூ இப்படி பிறக்கிறது:\nகுமிழி உண்டாகி உடையும் (6)\nஇதில் பைபிள் குறிப்புப்படி மண்ணினால் உருவம் செய்து கடவுள் நாசி வழியாக காற்றை ஊதி நிரப்ப மனிதனாக உயிர்பெறுகிறான். அவ்வாறு ஊதி நிரப்பியதால் அம்மூச்சிக்காற்று பெருகுகிறது அல்லது குறைந்து விடுகிறது அதனால் மரணம் உண்டாகிறது (அறிவியல், மருத்துவக் காரணம் வேண்டாம்) என வைத்துக்கொள்வோம். அதே போல்தான் குழந்தை சோப்புக்குமிழியைப் பெரியதாக ஊத அது உண்டாகி உடைந்துபோகிறது. இயற்கையான மரணமும் இவ்வாறே உண்டாகிறது என்று நினைத்துக்கொண்டதால் மேற்கண்ட ஹைக்கூ உருவானது.\nசலவைக் குமிழியுடன் பனித்துளியை இணைத்துப் பார்க்கிறேன். இப்படியும் ஒரு ஹைக்கூ:\nமேற்கண்ட ஹைக்கூ நிலையாமையைப் பேசுகிறது.\nசரி... பல வேளைகளில் நம் நிலையாமைக்குக் காரணம் நாமாகவே இருப்போம். சில வேளைகளில் சமூகக் காரணமும் ஒன்றாக இருக்கும். நாமே காரணம் என வைத்துக்கொண்டால் இப்படி ஒரு ஹைக்கூ:\nசரி... நாமே காரணம் இல்லை. சமுதாயமும், சமூகமும்தான் காரணம் என்று வைத்துக்கொண்டால் இப்படி ஒரு ஹைக்கூ என்று சொல்லி ஏமாற்ற மாட்டேன். இப்படி ஒரு சென்ரியு (இதை ஹைக்கூ என்று சொல்லக்கூடாது சென்ரியு வகை ஆகும்).\n(ஹைக்கூவும் சென்ரியுவும் எப்படி வேறுபட்ட வடிவங்களாகிறது என்ற பாகுபாடு தெரியுமா தெரியும் என்றால் மகிழ்ச்சி. தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.)\nசரி… ஹைக்கூவிற்குத் திரும்ப வருவோம். குழந்தைச் செய்து விளையாடும் குமிழியில் வேறு என்ன தெரியும் (உலகமே தெரியுது) வேறு எதாவது தெரியாமலா போகும் என்று உற்றுப்பார்க்கிறேன். தெரிந்து விட்டது வானவில். சரி இப்படி ஒரு ஹைக்கூ:\nகாதலி இல்லாத நேரத்தில் காதலியின் நினைவு தோன்றாதா மனைவி துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும்போது காதலியின் நினைவா மனைவி துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும்போது காதலியின் நினைவா அதானே... சரி... சரி என்ன செய்வது நினைவு வந்து விட்டது. ஹைக்கூவும் பிறந்துவிட்டது இப்படி:\nபிரிந்த காதல் உறவு (11)\nஇதற்குப் பல பக்கம் விளக்கம் தேவை. யாராவது எழுதுங்கள். நான் கொஞ்சமாகச் சொல்லிவிடுகிறேன். குழந்தையின் கையை விட்டுப் பிரிந்து ஓடும்/போகும்/பிரியும் குமிழி முதலில் குழந்தையின் கையைச் சுத்தப்படுத்திவிட்டுப்போகும். போனதுத் திரும்பாது உடைந்துவிடும். குழந்தைக்குச் சிறிது நேரம் அது மகிழ்ச்சி/ விளையாட்டுப் பொருள்/ உடைந்ததால் அழுகைக்கும் சோகத்துக்கும் உரிய பொருளாகி விடுகிறது. இப்படி பல குறியீடாக விரிந்து செல்லும். சரி... பிரிந்த காதலிக்கு வருவோம். காதல் பிரிவுக்குப் பின்னரோ தோல்விக்குப் பின்னரோ பழைய நினைவுகள் மகிழ்ச்சியையோ துன்பத்தையோ வருத்தத்தையோ இழப்பையோ ஏன் மரணத்தையோ கூடத் தருகிறது. இந்த (11வது) ஹைக்கூ எனக்குச் சுமார் 25 ஹைக்கூக்களைத் தந்திருக்கிறது. அதையும் வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்கமாகப் பதிவு செய்கிறேன்.\nஇப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். சலவைக்குமிழியை வைத்தே 10 ஹைக்கூக்கள் எழுதுவது சரியா ஹைக்கூ இதனை ஏற்றுக் கொள்கிறதா என்று. கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக வண்ணத்துப்பூச்சி குறித்து ஆயிரம் ஹைக்கூ கவிஞர்களிடம் ஒரு ஹைக்கூவை எழுதிக் கேட்டால் வண்ணத்துப்பூச்சி குறித்து ஆயிரம் ஹைக்கூக்கள் கிடைக்கும். ஆனால் கீழ்கண்ட முறைதான் தவறு. எடுத்துக்காட்டுக்கு என் ஹைக்கூவையே சான்றாகக் காட்டலாம்.\nமேற்கண்ட ஹைக்கூவில் உடைந்துபோகும் என்பது குறியீடு. அது சிதைந்துபோகும் / அழிந்துபோகும் என்பதையும் குறிக்கும். சரி... மேற்கண்ட ஹைக்கூவை அடிகள் மாற்றிப்போட்டுப் பார்த்தால் மேலும் நான்கு ஹைக்கூக்கள் கிடைக்கும். இதோ இப்படி:\nசலவைக்குமிழியாய் / (முதலாவதாக எழுதியது) (1)\nசலவைக்குமிழியாய் (அடி மாறியிருக்கிறது) (2)\nவளர்ந்த உலகம் (அடி மாறியிருக்கிறது) (3)\nமேற்கண்ட ஐந்துமே ஹைக்கூதான். ஆனால் இப்படிச் செய்வதுதான் தவறு. இச்செயல் நான் நிறைய ஹைக்கூ எழுதியிருக்கிறேன் என்பதைக் காட்டுமே ஒழிய, சிறந்த ஹைக்கூக் கவிஞராக உங்களை அடையாளப் படுத்தாது.\n10 ஹைக்கூக்களில் உங்களுக்குப் பிடித்த ஒரு ஹைக்கூ சொல்லுங்களேன் நான் மகிழ...\nஉங்ளின�� நேரத்தைக் கருத்தில் கொண்டு கவிதைக்கானத் தோற்றம் குறித்த சிந்தனையை மிகக் குறைவாகவே பதிவு செய்துள்ளேன். நீங்கள் விரித்துரைத்துப் பொருள் கொள்ள வேண்டுகிறேன். இதற்காக நேரம் ஒதுக்கிப் படித்தமைக்கு உங்களுக்கு என் நன்றி\nஅணுகுண்டுகள், அணு உலைகள் (4)\nகுமிழி உண்டாகி உடையும் (6)\nபிரிந்த காதல் உறவு (11)\nமனிதன் (9) - (சென்ரியு)\n© ம. ரமேஷ் ஹைக்கூ\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஒரு சின்ன நிகழ்வில் இவ்வளவு ஹைக்கூ கவிதைகளா\nஆச்சிரியமா இருக்கு. அது அதுதான் கவிஞர்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\n@ஸ்ரீராம் wrote: ஒரு சின்ன நிகழ்வில் இவ்வளவு ஹைக்கூ கவிதைகளா\nஆச்சிரியமா இருக்கு. அது அதுதான் கவிஞர்.\nஇன்னும் இந்த நிகழ்வில் எழுதலாம்... நிறையவே இருக்கு...\nஎந்த ஒரு நிகழ்வையும் உற்றுநோக்கினால் இவ்வகையான கவிதைகள் எளிமையாக - சிறப்பாக எழுதலாம்.\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nநானும் எழுத முயற்ச்சிக்கிறேன் கவியே.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\n@ஸ்ரீராம் wrote: நானும் எழுத முயற்சிக்கிறேன் கவியே.\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஇது சரியான ஹைக்கூ கவிதைதானா கவியே\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஇதை பற்றி நான் உங்களிடம் கேக்கலாம் என்று இருந்தேன்.. நீங்களாகவே விளக்கி விட்டீர்கள்.\nநன்றி அண்ணா.. நானும் எழுத முயல்கிறேன்..\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\n@ஸ்ரீராம் wrote: உலகம் உருண்டை\nஇது சரியான ஹைக்கூ கவிதைதானா கவியே\n1,3 வரிகள் ஹைக்கூவுக்கானது. 2 அடி பொருந்தவில்லை.\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\n@மகா பிரபு wrote: இதை பற்றி நான் உங்களிடம் கேக்கலாம் என்று இருந்தேன்.. நீங்களாகவே விளக்கி விட்டீர்கள்.\nநன்றி அண்ணா.. நானும் எழுத முயல்கிறேன்..\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nஹைக்கூ எழுதலாம் வாங்க - 2\n© ம. ரமேஷ் ஹைக்கூ\nஹைக்கூ வாசிப்பு முறைபடி முதல் இரண்டு வரிகள் எடுத்துக்கொள்வோம்.\nஎன்ன ஆச்சி... கன்னம் சிவக்க அழுத்தமாய்,\nயாரையாவது அடிக்க போய் தவறி மற்றவர்மேல்...\nபாடம் படிக்க/எழுதவில்லை என்று ஆசிரியர்...\nஒரு முடிவுக்கு வர முடியவில்லை\nகுழப்பத்தோடு ஹைக்கூ வாசிப்பு முறைபடி முதல் இரண்டு வரிகளை,\nமீண்டும் படித்து விட்டு மூன்றாம் அடியைப் படிக்கிறோம்.\n“அட, அடிகிடியெல்லாம்” இல்லை. முத்தம் தான்.\nகன்னம் சிவக்க அழுத்தமாய் யார் முத்தம் கொடுத்தது.\nகாதலன் காதலிக்கா... காதலி காதலனுக்கா\nகணவன் மனைவிக்கா... மனைவி கணவனுக்கா\n குழந்தைக்கு என்றால் யார் கொடுத்து\nகுழந்தை முத்தம் கொடுப்பதாக நினைத்து கொடுக்கத் தெரியாமல் கன்னம் சிவக்கக் கடித்து விட்டதா\nகன்னம் சிவக்க அழுத்தமாய் முத்தம் கொடுத்தது முன்னாள் காதலர்களா\nசாதாரணமாக முத்தம் கொடுக்காமல் ஏன் அழுத்தமாய்க் கொடுத்தார்கள்\nசரி... சரி... நானே எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது. மேலும் பல சிந்தனைகளை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.\n(ஹைக்கூ என்பது இப்படிப் பல சிந்தனையாகவும், கவிஞனுடைய ஹைக்கூவை வாசகனும் அனுபவிக்கும் விதமாகவும் படைப்பதே உண்மையான ஹைக்கூ ஆகும். ஹைக்கூக் கவிஞனுமாவான்.)\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\n@கவியருவி ம. ரமேஷ் wrote:\n@ஸ்ரீராம் wrote: உலகம் உருண்டை\nஇது சரியான ஹைக்கூ கவிதைதானா கவியே\n1,3 வரிகள் ஹைக்கூவுக்கானது. 2 அடி பொருந்தவில்லை.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nமேற்கண்ட கவிதையில் இரண்டாவது அடி என்று தெரிந்தது என்று இருக்கிறது அது உரைநடைக்கான நடை.\nஎன்று தெரிந்தது என்று நாம் சொல்லக்கூடாது வாசகர்களாகவே உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் அவ்வாறு எழுத வேண்டும்...\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nமிக்க நன்றி. இப்போது எனக்கு நன்றாக புரிகிறது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உற���ப்பினர்: ANUJ\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nமுதல்ல கோடிங்கை ஒழுங்கா எழுதுங்க\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/prashanth-2.html", "date_download": "2018-05-24T00:15:19Z", "digest": "sha1:MQWSBZ7ZAMTJ3JUUOEB6PVMN5YBQ667C", "length": 8976, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Hospitalised Prasanth met by Vijay, Soorya - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழ் சினிமாவில் சம காலத்து ஹீரோக்கள் நட்புடன் இருப்பது அரிதான விஷயம்.\nஅதை உடைக்கும் விதமாக இந்தக் காலத்து இளம் தலைமுறை ஹீரோக்கள் ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்து வருகின்றனர். இது சமீபத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது.\nநடிகர் பிரசாந்த் சண்டைக்காட்சியின்போது காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காலில் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2வாரங்களாக தனியார் மருத்துவமனையில் அவர் இருந்தார்.\nசிகிச்சை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27, 2002) அவர் வீடு திரும்பினார்.\nவீடு திரும்பிய பிரசாந்த்தை நடிகர்கள் விஜய், சூர்யா, அருண்குமார் ஆகியோர் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.\nஅக்கறையுடன் அவர்கள் தனது நலன் குறித்து விசாரித்தபோது பிரசாந்த் நெகிழ்ந்து விட்டாராம். அஜீத், விக்ரம் மட்டும்தான் இதில் மிஸ்ஸிங்.\nஇதேபோல, சீனியர் நடிகர்களான விஜயகாந்த், சத்யராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, பாக்யராஜ், வினுச்சக்கரவர்த்தி, வெண்ணிற ஆடைமூர்த்தி, நடிகைகள் மஞ்சுளா, நிரோஷா, சிம்ரன், குஷ்பு ஆகியோரும் பிரசாந்தைச் சென்று பார்த்து அவருடைய உடல்நலத்தை விசாரித்தனர்.\nஎப்படியோ தமிழ் சினிமா உலகம் ஒற்றுமையுடன் இருந்தால் சரி.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/125115-significant-victory-of-bjp-in-karnataka-assembly-elections-a-grand-entry-to-south-india.html?artfrm=editor_choice", "date_download": "2018-05-24T00:15:00Z", "digest": "sha1:DGWNNW4GVYKIOW7ESADKU5YCK4X4O5D2", "length": 24961, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "\"தென்னிந்தியாவில் கால்பதிப்பதற்கு வாழ்த்துகள்!\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம் | significant victory of BJP in Karnataka Assembly Elections, a grand entry to South India.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 15 ம் தேதியான இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் அதிக இடங்களில் பி.ஜே.பி முன்னிலை வகித்தது. அதற்கு அடுத்து காங்கிரஸ் கட்சியும் மூன்றாவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் வந்தன. இதில், மதியம் 2 மணி அளவில் பி.ஜே.பி 105 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 75 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 34 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளிலும் ஓட்டுப் பதிவு அன்று எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு என்று பெரும்பாலான ஊடகங்கள் எழுதின. இதற்கு அடுத்த��� பி.ஜே.பி-யும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பெருவாரியான இடங்களைப் பிடிக்கும் என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போக்கு பி.ஜே.பி-க்கு ஆதரவாக இருப்பதுபோலவே மதியம் வரை டிரெண்ட் இருந்தது.\nஎனவே, ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்களில் தனிப்பெரும்பான்மையாக பி.ஜே.பி ஜெயித்து விடும் என்று கர்நாடக பி.ஜே.பி தலைவர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள். மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, ``பி.ஜே.பி ஆட்சி அமைக்கும்'' என்று பேட்டி ஒன்றில் உற்சாகமாகச் சொன்னார். டெல்லி சென்று பிரதமர் மோடி, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கப்போவதாக முதல்வர் வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்த எடியூரப்பாவும் உற்சாகமாகப் பேசினார். அகில இந்திய அளவிலும் இதே போன்ற பேச்சுகள்தாம் நிலவின. அதே உற்சாகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்னார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பிரதமர் மோடிக்கும் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா-வுக்கும் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதில், 'இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற பி.ஜே.பி-க்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி தென்னிந்தியாவில் பி.ஜே.பி பிரமாண்டமாக நுழைவதற்குக் காரணமாக அமையும்' என்று சொல்லியிருந்தார்.\nஇப்படி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து சொல்லியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வை பி.ஜே.பி-யின் அடிவருடி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், பி.ஜே.பி வெற்றியைப் பாராட்டியதோடு நிறுத்துக்கொள்ளாமல் தமிழகத்துக்குள் வாருங்கள் என்று வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பது போல ஓ.பி.எஸ் வாழ்த்துச்செய்தி இருக்கிறது என்று எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா விசுவாசிகள் நொந்துபோயிருக்கிறார்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`சசிகலா உத்தரவுக்கு தலை வணங்கிய திவாகரன்..' உறவுக்கு வேட்டு வைத்த அந்த வார்த்தை\nசசிகலாவால் முதல்வர் என்று அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் விரோதியாகி ஓ.பன்னீர்செல்வம் முகாமுக்கு மாறிய பிறகுதான் சசிகலா குடும்பத்தில் மோ���ல்கள் உருவானது. sasikala and divakaran clashes\nவாக்கு எண்ணிக்கை முடிவில், கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பி.ஜே.பி 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி என்று மாலை 6 மணிக்கு செய்தி வெளியானது. காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பி.ஜே.பி தனக்குத்தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டுள்ளார்கள். எனவே, இப்போது கர்நாடகத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என்பது அந்த மாநிலத்தின் ஆளுநர் கையில்தான் உள்ளது. எனவே, கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது இப்போது தொடங்கியிருக்கும் குதிரை பேர வேலைகள் முடிந்த பிறகுதான் ஒரு முடிவுக்கு வரும் என்று கர்நாடக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசி��லையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\n இந்த மாடல்களுக்கு செம ஆஃபர்..\nபெரும்பான்மைக் கூட்டணி ஆட்சி அமைப்பதுதான் சரி.. வைரலாகும் அருண் ஜெட்லி ட்விட்டர் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2015/03/blog-post_16.html", "date_download": "2018-05-24T00:05:28Z", "digest": "sha1:6PVTXQ75OPLYHJFCWKSTC737S5V7BE3O", "length": 22752, "nlines": 558, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: உலகக்கோப்பையில் சதமழை", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஉலக கோப்பையில் சதம் விளாச வேண்டும் என்பது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் மிகப் பெரிய லட்சியக் கனவாகவே இருக்கும். மிக அரிதான சாதனையாக கருதப்பட்ட அந்த விஷயம் நடப்பு உலக கோப்பையில் சர்வ சாதாரணமாகி விட்டது. லீக் சுற்றில் நடந்த 42 ஆட்டங்களில் 35 சதம் விளாசப்பட்டுள்ளது. 1975ல் நடந்த முதல் உலக கோப்பையில் மொத்தம் 6 சதம் மட்டுமே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சங்கக்கரா தொடர்ச்சியாக 4 சதம் விளாசி உலக கோப்பையில் மட்டுமல்ல, ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே ஈடு இணையற்ற சாதனையை படைத்துள்ளார்.\nதில்ஷன் (இலங்கை), தவான் (இந்தியா), பிரெண்டன் டெய்லர் (ஜிம்பாப்வே), மகமதுல்லா (வங்கதேசம்) ஆகியோர் தலா 2 சதம் விளாசி உள்ளனர். 35 சதத்தில் இலங்கை 8, தென் ஆப்ரிக்கா 5, இந்தியா 4, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா கணக்கில் தலா 3 சதம். வங்கதேசம், இங்கிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வேக்கு தலா 2. நியூசிலாந்து, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்காட்லாந்து சார்பில் தலா ஒரு சதம் விளாசப்பட்டுள்ளது.\nபந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய 2வது உலக கோப்பையில் (இங்கிலாந்து, 1979) அடிக்கப்பட்டது 2 சதம் மட்டுமே. அதன் பிறகு 1983ல் 8 சதம், 1987ல் 11 என்று ஏறுமுகமாக இருந்தது 1992ல் 8ஆக சரிந்தது. 2003ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா இணைந்து நடத்திய தொடரில் 21 ஆக உயர்ந்த சத எண்ணிக்கை, 2007ல் (வெஸ்ட் இண்டீஸ்) 20 ஆனது. இந்தியா, வங்கதேசம், இலங்கை இணைந்து நடத்திய கடந்த உலக கோப்பையில் 24 சதம் அடிக்கப்பட்ட நிலையில், தற்போது லீக் சுற்றில் மட்டுமே 35 சதமாக எகிறியிருக்கிறது.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\n19953 இல் வெளியான முதலாவது திரைப்பட விமர்சன நூல்\nநியூஸிலாந்தை வீழ்த்துமா மேற்கு இந்தியத்தீவுகள்\nகால் இறுதிக்கு கடும் போட்டி\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=105384&name=raju%20kalluri", "date_download": "2018-05-24T00:26:40Z", "digest": "sha1:EBIERMJEGHJCOACWP64KILMA4EZ6ZKDV", "length": 11800, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: raju kalluri", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Raju Kalluri அவரது கருத்துக்கள்\nசினிமா விவேகம் ரிசல்ட் எதிரொலி, சொந்த வெளியீட்டில் மெர்சல்...\nநல்ல முடிவு. 2 ஆம் நாளே 100 கோடி வசூல்ன்னு புருடா விட வசதியா இருக்கும். 31-ஆக-2017 21:40:56 IST\nஅரசியல் ரஜினி போன்றவர்களை எல்லைக்கு அனுப்ப வேண்டும் தா.பாண்டியன்\nநீங்க போங்களேன் உண்டி குலுக்கி. 01-ஜூலை-2017 11:49:47 IST\nசினிமா மெர்சல் தெலுங்கில் பெரிய அளவில் வெளியிட திட்டம்...\nயாரும் இல்லாத கடையிலே யாருக்கு டீ ஆத்தறாங்க\nசினிமா இயக்குனர் வேலு பிரபாகரன், தன்னை விட 30 வயது குறைவான நடிகையுடன் திடீர் திருமணம்...\nஇது தான் தமிழ் புரட்சியாளர்களின் நாகரீகம். தூ... 03-ஜூன்-2017 13:32:04 IST\nசினிமா இளையராஜாவின் வயதை பேசாமல் இசையை பேசுவோம் : பிறந்த நாள் விழாவில் கமல் பேச்சு...\nஅவர் வயசு பற்றி பேசினால் இவர் வயசும் கேட்பாங்க இல்லையா.... 03-ஜூன்-2017 12:48:35 IST\nசினிமா தமிழ்நாட்டை மண்ணின் மைந்தர்களே ஆட்சி செய்யவார்கள்: ரஜினிக்கு பாரதிராஜா பதில்...\nஇவன் ஒரு கூமுட்டை. இவனுக்கு எல்லாம் மரியாதை கொடுக்கவே கூடாது. தமிழர்கள் மற்ற மாநிலங்களில் வேலை பார்பதில்லையா அல்லது தொழில் செய்வது இல்லையா பூனை கண்ணை மூடிக்கொண்டதினால் உலகம் இருண்டு விடாது. 24-மே-2017 11:00:27 IST\nசினிமா உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் சங்கமித்ரா...\nஒரு ஆணியும் புடுங்காது. 23-மே-2017 12:55:09 IST\nஅரசியல் ரஜினி ஏன் குரல்கொடுக்கவில்லை அமைச்சர் வேலுமணி\nடேய்..கூமுட்டை, ரஜினிக்கு எதிரா போராட்டம் நடந்த போது நீயும் அந்த சொத்தராஜும் வாயிலே என்னத்த வச்சிருந்தீங்க\nசினிமா ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்க முடியாது - பாகுபலி பற்றி கமல் பேட்டி...\nஇவருக்கு தன் படம் தான் பேசப்படவேண்டும் என்கிற மமதை. ஆஸ்கரை A. R . ரகுமான் வென்றதும், இந்த அவார்டெல்லாம் ஹாலிவுட் படங்களுக்குத்தான் கொடுப்பார்கள் என்று பல்டி அடித்தவர். தனக்கு கிடைக்கவில்லையெனில் சீ.. சீ... இந்த பழம் புளிக்கும் என்று சொல்லுகிற ரகம். 13-மே-2017 12:43:54 IST\nசினிமா தோழியாக இருந்து ஹீரோயினான தீக்ஷிதா...\nஹிஹி நம்பிட்டோம். 13-மே-2017 11:21:57 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youth4work.com/ta/Talent/Software-Development", "date_download": "2018-05-24T00:02:01Z", "digest": "sha1:E72YKLOKSB4E2EG7GUCON3AMWP4LFROK", "length": 14977, "nlines": 185, "source_domain": "www.youth4work.com", "title": "வேலை வாய்ப்புகள், பகுதிநேர பணி, ஃப்ரீலான்ஸ், பயிற்சி பெற விரும்பும் தொழில்முறைப் பணியாளர்களுக்கான விண்ணப்பம்", "raw_content": "\nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\nமின்னஞ்சல் அனுப்புக மேம்படுத்தல் 1 - 20இன்59173\n« முந்தைய அடுத்த »\nyமதிப்பெண்கள் உண்மையான திறமை நிலை தீர்மானிக்க அறிவார்ந்த தகவமைப்பு சோதனைகள் அடிப்படையாக கொண்டவை\nபயனர் செயல்பாடு மற்றும் சுயவிவரத்தின் அடிப்படையில் வேலைக்கான உண்மையான ஆர்வம் கொண்ட இளைஞர்களை நாங்கள் தீர்மானிக்கிறோம்.\nஒரு சுவாரஸ்யமான உரையாடல் ஸ்டார்டர் எழுத\n8000 வரை உரை எல்லை\nநாங்கள் தங்களது திறமை ஸ்கோர் (சோதனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பயனர்களுடன் ஒப்பிடுகையில்) மற்றும் அவற்றின் வேலை தேடலின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விவரமாக, பதிவு செய்த மற்றும் மதிப்பிடப்பட்ட திறன்களைக் கொண்டுள்ளோம். எனவே, ஒரு முதலாளியாக டாப் ஒய் பொருத்து திறமை தங்கள் திறமையை நிரூபித்துள்ள செயலில் வேலை தேடுப���ர்கள்.\nஉண்மையான திறமையைக் கண்டுபிடிப்பதற்கு எங்கள் 4 மெட்ரிக்ஸ்:\nதிறமை ஆன்லைன் டெஸ்ட் சான்று\nப்ரீலான்ஸ் / ப்ராஜெக்ட் வேலைகள்\nஇணையத்தில் பணியமர்த்துவதற்கு மிக விரைவான மற்றும் மிகச் சிறந்த வழி. மேல் ~ 100 சுயவிவரங்களுக்கு அஞ்சல் அனுப்ப மற்றும் முடிவுகளைக் காணவும். பிரீமியம் வேலை அஞ்சல் அனுப்பிய 3 நாட்களுக்குள் வேலை மற்றும் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 98% முதலாளிகளுக்கு, தங்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருந்துதலுக்கான சுயவிவரங்கள் இப்போது தங்கள் புதிய ஆட்சேர்ப்புகளுக்கு இளைஞர் வேலைகளைப் பயன்படுத்துகின்றன.\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொடுத்தல்\nyமதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/07/blog-post_25.html", "date_download": "2018-05-24T00:24:15Z", "digest": "sha1:PCHSZGOXAJMTM2F53DRHOTMOV5BEX6ZQ", "length": 21696, "nlines": 92, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "முகம்மது இப்னு காசிம் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost முகம்மது இப்னு காசிம் வரலாறு முகம்மது இப்னு காசிம்\nசிரியாவின் டமாஸ்கஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு கிலாஃபத்தை நடத்திய கலீஃபா வலீது இப்னு அப்துல் மலிக் தன் ஆலோசனை சபையைக் கூட்டியிருந்தார்.\nஅலீ (ரலி)க்குப் பின் மதீனாவில் முஆவியா (ரலி) கலீஃபா ஆனார். அதன்பின் யஸீது, மர்வான், அப்துல் மலிக் என உமையா வம்சத்தினரே கிலாஃபத்தை தம் கைக்குள் வைத்துக் கொண்டனர்.\nஇப்போதோ அப்துல் மலிக்குக்குப் பின் அவருடைய புதல்வர் வலீது. தலைநகர் மதீனாவுக்குப் பதில் டமாஸ்கஸ்.\nவலீதின் ஆலோசனைக் கூட்டத்தில் அவருடைய தம்பியும் வருங்கால கலீஃபாவுமான சுலைமான் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார். ஈராக் பஸ்ராவின் ஆளுநரும் கலீஃபாவின் நம்பிக்கைக்குரியவருமான ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் போன்றவர்களோடு மாவீரன் எனப் பெயரெடுத்திருந்த முகம்மதிப்னு காசிமும் தென்பட்டார். அமைச்சர்கள், படைத்தளபதிகள் என மிக முக்கியமானோர் ஆலோசனை சபையில் காணப்பட்டனர்.\n“நம் வசமாக இருக்கும் முக்ரான் எல்லையில் சிந்து நாட்டரசன் உதய வீரன் அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் முக்ரானைத் தாண்டி ஈரான், ஈராக்கென பாரசீகத்தையே வெல்லப்போவதாகக் கூறிக் கொண்டிருப்பதாக நம் ஒற்றர்கள் செய்தி அனுப்பியுள்ளனர்” என கலீஃபா கிலாஃபத் ஆட்சிக்குக் கிழக்கில் எழுந்துள்ள பிரச்சினையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.\n“இதற்கெல்லாம் மேலாக ஒன்று சிந்து நாட்டில் நடந்து வருகிறது. சிந்து மன்னன் உதய வீரன் கடற்கொள்ளைக்காரர்களோடு கூட்டு வைத்துள்ளான். சிந்து நதி அரபுக் கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கு அருகில் உள்ள முக்கிய துறைமுகம் தேபல். தேபலைத் தொட்டே இந்துஸ்தான், சரந்தீப் முஸ்லிம்கள் மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கும் சிந்து நாட்டரசன் தொல்லை கொடுத்து வருகிறான். அரபுக் கடலில் பயணிக்கும் கப்பல்களில் கொள்ளையிடும் பொருளின் பங்கு உதய வீரனுக்குப் போய்ச் சேருகிறது. எனவே, உடனே உதய வீரனை அடக்கிவைக்க வேண்டும்” என அமைச்சர் ஒருவர் ஆவேசமாகப் பேசினார்.\n“என்ன செய்யலாம் என்பதை ஒவ்வொருவரும் சொல்லுங்கள்” என்றார் கலீஃபா.\nபெரும்பாலானவர்கள் சிந்து நாட்டை நோக்கிப் படையெடுத்துச் செல்லாம் என்றனர். பஸ்ரா ஆளுநர் ஹஜ்ஜாஜ் “தற்போதுள்ள சூழலில் உதய வீரனை எச்சரிப்போம். அந்த எச்சரிக்கைக்கு அவன் தலைசாய்க்காவிட்டால் படையெடுத்துச் செல்வோம்” என்றார்.\n“படையெடுத்துச் செல்லலாமென்றுதான் நானும் நினைத்தேன். தற்போதுள்ள சூழ்நிலையில் போதிய படை டமாஸ்கஸில் இல்லை. கிழக்கே ரஷ்ய துருக்கிஸ்தானை வென்ற நம்முடைய படை கிப்தியா இப்னு முஸ்லிமா தலைமையில் தற்போது சீனாவை நோக்சிச் சென்று கொண்டிருக்கிறது. மேற்கே ஆப்பிரிக்காவை வென்ற படை ஆளுநர் மூஸா இப்னு நுசைர் ஆலோசனையின்படி தளபதி தாரிக் தலைமையில் ஸ்பெயினில் இறங்கிவிட்டது. ஆயிரக்கணக்கில் அங்குமிங்கும் நம் படை புனிதப் போர் செய்துகொண்டிருக்க புதிதாக ஒரு படையை முக்ரான் நோக்கி அனுப்ப வாய்ப்பில்லை. எனவே ஹஜ்ஜாஜ் சொல்வதுபோல் ஒரு தூதுக் குழுவை சிந்து நாட்டுக்கு அனுப்புவோம்” என கலீஃபா கூற அனைவரும் ஒத்துக்கொண்டனர்.\nஉபைதுல்லாஹ் எனும் வீரர் தலைமையில் ஒரு தூதுக் குழு சிந்து நாட்டுக்குச் சென்றது.\n“முக்ரான் பகுதி சிந்து நாட்டைச் சேர்ந்தது. உங்கள் முக்ரான் ஆளுநர் ஹாரூன்தான் அடிக்கடி எங்கள் படையைக் கோபப்பட வைக்கிறார். கொள்ளைக்காரர்களோடு நாங்கள் கூட்டு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். அவர்களைப் பிடிக்க நாங்களுந்தான் முயன்று வருகிறோம். கொ���்ளைக்காரர்கள் இந்துஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாகத் தெரியவில்லை. அவர்களின் சாமர்த்தியத்தைப் பார்க்கும்போது அவர்கள் ஏமனைச் சேர்ந்தவர்களாகவோ ஓமனைச் சேர்ந்தவர்களாகவோ தெரிகிறது. அரபகத்தின் தெற்கிலிருக்கும் அவர்கள் மிகப் பயங்கரமானவர்கள். அவர்கள்தான் மக்காவுக்குப் புனிதப் பயணம் செல்பவர்களையும் துன்புறுத்தி வருகிறார்கள்” என உதய வீரன் புதுப்புது கதைகளைச் சொன்னான்.\n“மன்னர் பொய் சொல்லக்கூடாது. உங்கள் நாட்டுக்குத் தெற்கேயுள்ள மோடிஸ்தானுக்குச் சொந்தக்காரர்களே கொள்ளைக்காரர்கள் என்பது ஊரறிந்த சங்கதி” என உபைதுல்லாஹ் கூற உதய வீரனுக்குக் கோபம் வந்தது.\n“கலீஃபா முக்ரான் பகுதியைத் தந்துவிட்டால் நமக்குள் பிரச்சினை இல்லை. இல்லையேல் நாங்கள் பாரசீகத்தைத் தாண்டியும் படை நடத்துவோம்” என உதய வீரன் திமிரோடு பேசினான். அரபு வரலாறுகள் இவனையே ‘தாஹிர்’ எனப் பேசுகின்றன.\nஉபைதுல்லாஹ்வின் தூதுக் குழு உதய வீரனின் திமிரான பேச்சை டமாஸ்கஸ் கொண்டுவந்து சேர்த்தது.\nமீண்டும் ஆலோசனை. சிந்து நாட்டை நோக்கி முஸ்லிம்களின் படையை அனுப்பப் போவதாக கலீஃபா அறிவித்தார்.\nகலீஃபாவின் தம்பி சுலைமான் சிந்து நாட்டைச் சிதற அடிக்கப்போகும் படைக்குத் தலைமைதாங்க விருப்பப்பட்டான்.\nகலீஃபாவோ முகமதிப்னு காசிம்தான் சிந்து படையெடுப்புக்குத் தளபதி என அறிவித்தார்.\nகிலாஃபத் ஆட்சியின் கிழக்குப் பிராந்தியத் தலைநகர் பஸ்ராவின் ஆட்சிப் பிரதிநிதி ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் தகபீயின் சகோதரர் காசிமின் புதல்வர். தகபீ வம்சத்தின் குலக் கொழுந்து, பதினெட்டே வயதென்றாலும் மாமல்லனைப் போன்ற தோற்றம். குதிரையேற்றம், வாள்வீச்சு, வில்வித்தை எனப் போர்க்கலையின் எல்லாவகைகளையும் அறிந்த அனுபவம். மத்திய ஆசியாவின் பல்கு, ஸமர்கந்து முதலிய மாபெரும் கோட்டைகளைத் தகர்த்தெறிந்தவர். சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மாவீரர் கிப்தியா இப்னு முஸ்லிமாவுக்கு துணையாக நின்றவர். தற்போது டமாஸ்கஸில் நடந்த போர்ப்படை விளையாட்டுக்கு வந்து எல்லாப் போட்டிகளிலும் வென்றவர்.\n“கலீஃபா, ஹஜ்ஜாஜின் குரலாகவே ஒலிக்கிறார். ஹஜ்ஜாஜுக்காகவே அவருடைய இளவலைத் தற்போது தளபதியாக்கிவிட்டார்” என வருங்கால கலீஃபா சுலைமான் முணுமுணுத்தார்.\n“சீனப் போரிலிருந்துதானே இப்னு காசிம் ��மாஸ்கஸ் வந்தார். அவரைத் திரும்ப சீனாவுக்கு அனுப்பாமல் கலீஃபா ஏன் சிந்துவுக்கு அனுப்புகிறார் என்ன இருந்தாலும்இப்னு காசிம் அனுபவம் இல்லாத சின்னப் பொடியன்தானே என்ன இருந்தாலும்இப்னு காசிம் அனுபவம் இல்லாத சின்னப் பொடியன்தானே” என சுலைமானுக்கு அருகிலிருந்த ஒருவர் வெறும் வாயை மென்றார்.\nமூச்சிரைக்க ஓடும் குதிரைப்படைக்கு மிக இளவயது தளபதி தலைமையேற்ற வரலாறு அண்ணலாரின் காலத்திலேயே உண்டு. இரண்டாவது மூத்தா போருக்கு இளைஞர் உஸாமா இப்னு ஜைதுதானே தலைமையேற்றார்.\nமுகமதிப்னு காசிம் தலைமையில் ஆறாயிரம் பேரடங்கிய குதிரைப்படை புறப்பட்டது.அப்படை புஸ்ராவை அடைந்தபோது ஹஜ்ஜாஜின் ஏற்பாட்டின்படி மூவாயிரம் ஒட்டகங்களைக் கொண்ட பெரும்படை இணைந்தது. அது ஷீராஜ், முக்ரான் நகரங்களைக் கடக்கும்போது பனிரெண்டாயிரம் ஆகியிருந்தது.\nபாரசீக வளைகுடாவை ஒட்டியே பயணம் செய்த புனிதப் படை ஓமன் வளைகுடாவைத் தெற்கில் தள்ளி சிந்து நாட்டின் தேபல் துறை முகத்தை நோக்கிச் சென்றது.\nஅதே சமயம் ஷீராஜிலிருந்து பாரசீக வளைகுடா வந்த கப்பல்படை அரபுக் கடலை அடைந்து தேபலில் போர்மேகம் சூழவைத்தது.\nதேபல் கோட்டையில் மிகப் பெரிய கொடி ஆடி அசைந்து ராட்சச கழுகின் சிறகுகள் போல் காட்சி தந்தது. கோட்டையில் வேறு அசைவேதும் தெரியவில்லை.\nகப்பல்களில் வந்த ஐநூறு அரபு வீரர்கள் ‘மஞ்சனீக்’ எனும் ஏவுகணைகளை அமைப்பதில் ஈடுபட்டனர். அவை தேபல் கோட்டை மீது கற்களை வீசின.\nகப்பல்படையும் குதிரைப்படையும் தேபல் கோட்டையைத் தம் வசம் கொண்டுவந்தன. அடுத்து நேருன் பிரதேசத்தை சரணடையச் செய்தனர். தொடர்ந்து அர்மாயீல் கோட்டை, பிராமணபுரிக் கோட்டை, ராவட் கோட்டை என எல்லாக் கோட்டைகளும் வீழ்ந்தன.\nபாரசீகத்தையே வென்றுவிட எண்ணிய சிந்து மன்னன் உதய வீரன் கொல்லப்பட்டான்.\nசிந்து நாட்டில் முகம்மதிப்னு காசிம் ஆட்சியாளர். மூன்றரை ஆண்டுகாலம் மிகச் சிறப்பான ஆட்சியதிகாரத்தை சிந்து சுவைத்தது.\nகலீஃபா வலீது இப்னு அப்துல் மலிக் மரணிக்க சுலைமான் கலீஃபா ஆனார்.சுலைமானின் காதுகளுக்கு எட்டிய இப்னு காசிமின் புகழ் எட்டிக்காயாய் கசந்தது. ‘உமையாக்களை புகழில் தகீபி வென்றுவிட அனுமதிக்கமாட்டேன். இளமையிலேயே எனக்குப் போட்டியாளனாக இருந்த இப்னு காசிமை இல்லாமல் செய்வேன்’ எனக் கருவிய சுலைம���ன் காய்களை நகர்த்தினார்.\nஇப்னு காசிம் மீது ஏதேதோ குற்றச்சாட்டுகளைக் கூறிய சுலைமான் ஆளுநர் பதவியைப் பறித்தார். யஜீத் இப்னு அபீகப்ஷா என்பாரை புதிய ஆட்சியாளராய் நியமித்தார்.\nஇப்னு காசிம் டமாஸ்கஸ் புறப்பட்டார்; சிந்து நாடே அழுதது.\nடமாஸ்கஸ் சென்ற இப்னு காசிம் வஞ்சகமாய்க் கொல்லப்பட்டார். இருபத்திரண்டு வயது நிறைவதற்கு முன்பே ஓர் இலட்சிய வேங்கையின் வாழ்க்கையை முடித்துவிட்டனர்.\nஆளுநர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட இப்னு காசிம் சிந்துவை தனியரசாக்கியிருக்க முடியும். ஒரு மகத்தான நல்லாட்சியைத் தந்திருந்ததால் இப்னு காசிமுக்கு சிலையெடுத்துக் கொண்டாடும் நிலைக்கு வந்திருந்த சிந்து மக்கள் ஆளுநருக்கு ஆதரவாகத் திரண்டிருப்பர். டமாஸ்கஸுக்கு எதிராக தன் கீழிருந்த பெரும் படையையும் திருப்பியிருக்க முடியும்.\nசிந்து நாட்டை இப்னு காசிம் தொடர்ந்து ஆட்சி புரிந்திருந்தால் இஸ்லாதின் தாக்கம் இந்துஸ்தானத்திலும் எதிரொலித்திருக்கும்\nஇன்றுவரை இப்னு காசிம் போன்றவர் தோன்றவில்லை\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2011/03/6-5.html", "date_download": "2018-05-24T00:30:51Z", "digest": "sha1:DODNFWQJJJUS2GOKJAILODPFW33S3Y7N", "length": 15815, "nlines": 144, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5)", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5)\nஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.\nகடுக்காயை செப்டெம்பர் மாத நடுவிலிருந்து நவம்பர் மத்தி வரையில் கடுக்காய்ச் சூரணத்தைக் கற்கண்டுத் தூளுடன்,அல்லது அதுபோன்றவைகளுடன் அனுப்பானித்து ஏன் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தச் சத்தானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுவிடுவது சுபாவமாகையால் அதைச் சமப்படுத்த அல்லது சாந்தி செய்ய வேண்டியதற்காகவேயாம்.\nந��ம்பர் மத்திம பாகத்திலிருந்து ஜனவரி மத்திய பாகம் வரையில் சுக்குச் சூரணத்துடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் ஏன் அனுப்பானித்துச் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தங் குறைந்து போவது சுபாவமாகையால்,அவ்விதக் குறைவு நேரிடாதிருப்பதற்காகவேயாம்.\nஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கடுக்காயை அரிசித்திப்பிலிச் சூரணத்துடன் மிஸ்ரமித்து (கலந்து) உட்கொள்ள காரணமாவது,அக்காலங்களில் கபமதிகரிப்பது சுபாவமாகையால், அவ்விதம் அது அதிகரிக்காமலிருப்பதற்காகவேயாம்.\nமார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவமாகையால்\nஅதனைக் கிரமப்படுத்த தேனிற் குழைத்து அல்லது அதைப் போன்றவவைகளுடன் மிஸ்ரமித்துச் சாப்பிட வேண்டும்.\nமே மாதம் மத்திம பாகத்திலிருந்து ஜீலை மாத மத்திம பாகம் வரையில் வாதமதிகரிப்பது சுபாவமாகையால் அதனைச் சாந்தப்படுத்த வெல்லத்துடன் அனுப்பானித்துட் கொள்ள வேண்டியது விதியாகும்.\nஜீலை மாதம் மத்திம பாகத்திலிருந்து செப்டம்பர் மாத மத்திம பாகம் வரையில் பித்தமதிகரிப்பது சுபாவமாகையால் கடுக்காயை உப்புடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும் என்று விதியேற்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 6)'' என்ற பதிவில் தொடரும்.\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nLabels: ஒரு பழம் பெரும் புத்தகம்\nஇந்த பதிவு இப்பதான் புரியுது\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(29)அழுகண்ணியும் தொழுக...\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி ...\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி ...\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி ...\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 7\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2739&sid=685adf12627a538807574b762b7b8321", "date_download": "2018-05-24T00:48:17Z", "digest": "sha1:XWRXABTETAKB7F6FGVDYDRJDQZWUCULG", "length": 31485, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரு��் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயி���் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்���ன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/profile/user/kummacchi/", "date_download": "2018-05-24T00:30:08Z", "digest": "sha1:64H5WZIWLGC4VR4G4EJSYFF5ZA4VH6GQ", "length": 2310, "nlines": 74, "source_domain": "tamilblogs.in", "title": "Profile « kummacchi « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2016/01/blog-post_23.html", "date_download": "2018-05-24T00:04:04Z", "digest": "sha1:274FJOHWFVHJ3VCB7YQZFLQDGSRSTGKX", "length": 39575, "nlines": 586, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: பாதுகாப்பான தொகுதியை தேடும் தலைவர்கள்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nபாதுகாப்பான தொகுதியை தேடும் தலைவர்கள்\nதமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.தேர்தல் திணைக்களம் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவது போன்ற வேலைகளை துரிதகதியில் நடைபெறுகின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை பிரதான கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. மெகா கூட்டணிக்கனவில் இருக்கும் கட்சிகள் இன்னமும் கூட்டணி சேரவில்லை. தலைவர்களின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் காத்திருக்கின்றனர். உறுதியான முடிவை எடுக்க தலைவர்கள் தயக்கம் காட்டிவருகின்றனர்.\nவிஜயகாந்தை கூட்டணியில் சேர்த்தால் இலகுவாக வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் அவருடன் கூட்டணி சேர பாரதீய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் நலகூட்டணி என்பன காத்திருந்தன. விஜயகாந்த்தின் பிடிகொடாத அரசியலினால் வெறுப்படைந்த கட்சிகள் அவரை கைவிடத்தயாராகிவிட்டன. தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டும் என பாரதீய ஜனதாவுடன் பேரம் பேசினார். துணைமுதல்வர் பதவியுடன் பலம் வாய்ந்த அமைச்சர்கள் அதிக தொகுதிகள் வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கோரிக்கை விடுத்தர். மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெறாது எனத்தெரிந்துகொண்டு மற்றைய கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காகஅதனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.\nபாரதீய ஜனதாக் கட்சி விஜயகாந்தை கைகழுவி விட்டது. மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்கலாம் என . வைகோ கூறினார். விஜயகாந்த் வரமாட்டார் எனத்தெரிந்ததும் நல்லகண்ணுவா வைகோவா முதல்வர் வேட்பாளர் என்ற கருத்து உருவானது. தேர்தலுக்கு பின்னரே முதல்வரை அறிவிக்கலாம் என வைகோ கூறியதால் அந்தப் பிரச்சினை அடங்க்கிவிட்டது\nதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைந்தால் வெற்றிபெறலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. எதற்கும்கிறங்காத விஜயகாந்த் வழமைபோல கூட்டணி பற்றி வாய்திறக்கவில்லை. அவரின் மனைவி பிரேமலதா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண���ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வசைபாடுவதிலே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரின் அரசியல் சாணக்கியம் அனுபவம் ஆகியவற்றை கருத்தில் எடுக்காது அவர்களை தரக்குறைவாக விமர்சித்து கைதட்டல் வாங்குவதில் குறியாக உள்ளார். விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரின் அரசியல் பாதையை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் விரும்பவில்லை.\nதமிழக சட்ட சபைக்கான தேர்தல் மிக நெருக்கத்தில் உள்ளது. கூட்டணி பற்றிய அறிவிப்பை தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்த ஜெயலலிதா இறங்கிவந்து கூட்டணிக் கதவைத் திறந்து வைத்துள்ளார். பாரதீய ஜனதாவைத் தவிர பெரிய கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் சேரத்தயராக இல்லை. பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பதனால் அக்கட்சியை இணைப்பதற்கு ஜெயலலிதா தயங்குகிறார். இப்போதைக்கு திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக்கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியனவே களத்தில் உள்ளன. நானும் உள்ளேன் அய்யா என ராமதாஸ் சத்தமாகக் கூறுகிறார். யாரும் கணக்கில் எடுப்பதாகத்தெரியவில்லை.\nவிஜயகாந்த் சேருவதற்கு தகுதியான ஒரே ஒரு இடமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும் கதவைச்சாத்தத் தயாராகி விட்டது.விஜயகாந்தை வருந்தி அழைத்த கருணாநிதி அவர் வந்தால் வரட்டும் என தெரிவித்து விட்டார். கருணாநிதி அழைத்தபோது சென்றிருந்தால் கணிசமான தொகுதிகளைப் பெற்றிருக்கலாம். விஜயகாந்த் தானாகப் போனால் கொடுப்பதை வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்ததனால் விஜயகாந்தின் வாக்கு வங்கி அதிகரித்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அவரது வாக்கு வங்கிபடுத்துவிட்டது. இந்த உண்மையை உணராது தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக விஜயகாந்த் நம்புகிறார்.\nவிஜயகாந்தை தூக்கிப்பிடிப்பதனால் அவர் அளவுக்கு மீறி பந்தாகாட்டுகிறார் என்ற எண்ணம் எழுந்ததனால் அவரைக் கைவிட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு எதிரான வாக்குகள் விஜயகாந்தை அரசியலில் மின்ன���்செய்தன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக பாரதீய ஜனதா,மக்கள் நல கூட்டணி, நம் தமிழர்,பட்டாளி மக்கள் கட்சி ஆகியன இருப்பதனால் விஜயகாந்துக்குச்செல்லும் வாக்குகள் பிரிந்துவிடும் நிலை உள்ளது. விஜயகாந்தை கண்டுகொள்ளாமல் விட்டார்ல் அவராக வருவர் அல்லது கவிழ்ந்து விடுவர் என திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. இறுதி முடிவெடுக்க வேண்டிய கட்டத்துக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார்.\nதமிழக சட்டசபைத்தேர்தலில் தொடர்ந்து ஒரே தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடவில்லை. முதலமைச்சர் தொகுதி என்ற பந்தாவுடன் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஜெயலலிதா அதன் பின்னர் தொகுதிப்பக்கமே எட்டிப்பார்ப்பதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு வேறு தொகுதியில் சங்கமமாகி விடுவர் ஜெயலலிதா.இது வரைகாலமும் சென்னைக்கு வெளியே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில்விடுதளையான பின்னர் சென்னை ஆர்.கே நகரில் போட்டியிட்டு வரலாறு காணாத வெற்றி பெற்றார்.\nசென்னையை சீரழித்த மழை வெள்ளம் ஜெயலலிதாவை யோசிக்க வைத்துள்ளது. சென்னைக்கு வெளியே போட்டியிடுவதுதன் புத்திசாலித்தனம் என அவர் நினைக்கிறார். தென் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவர் எனத்தெரிகிறது. சென்னை மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளம் முதலமைச்சரையும் விட்டு வைக்கவில்லை.\nசென்னையிலே முகாமிட்டு வெற்றிபெற்ற கருணாநிதி 2011 ஆண்டு சட்டசபைத்தேர்தலில் தனது ஊரான திருவரூரில் போட்டியிட்டார். சொந்த ஊர் கைவிடாது என்பதனால் மீண்டும் திருவாரூரில் போட்டியிடுவர் என உடன் பிறப்புகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த தேர்தலின் போது இதுதான் கடைசித்தேர்தல் என வாக்குக்கேட்டர். இம்முறை என்ன சொல்லப்போகிரரோ தெரியவில்லை.ஸ்டாலின் கடந்த ஐந்து மாதங்களாக நமக்கு நாமே என்ற கோஷத்துடன் வளம் வருகிறார். தமிழகம் முழுவதும் செல்வதே இவரின் திட்டம். கடந்த தேர்தலில் கொளத்தூரில் போட்டியிட்டார். தலைமை அனுமதித்தால் மீண்டும் கொளத்தூரில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.\n2006 ஆம் ஆண்டு விருத்தாசலத்திலும் 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியத்திலும் போட்டியிட்ட விஜயகாந்த் இம்முறை மீண்டும் ரிஷிவந்தியத்தில் ���ோட்டியிடுவர் என கருதப்படுகிறது. ரிஷிவந்தியத்தில் அவரது ரசிகர்கள் அதிகமாக இருப்பதனால் வெற்றிபெறலாம் என நினைக்கிறார்.\nவைகோவின் செல்வாக்கு நலிவடைந்துள்ளது. இழந்த செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள வைகோ தேர்தலில் போட்டியிடுவர். வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை அவரது விசுவாசிகள் தேடுகின்றனர். வைகோவை விழுத்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் களத்த்தில் இறங்குவார்கள் அதனை அவர் எப்படி சமாளிப்பார் எனத்தெரியவில்லை.\nபாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனால் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. விஷப்ரீரிட்சையில் இறங்குவதற்கு அவர் தயாராகவில்லை. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் ஜி,ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் இராமுத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சட்டசபைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.\nபலமான கூட்டணி இல்லாமையால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடத் தயங்கிகின்றனர். திராவிட முன்னேற்றக் கழக‌தத்தித் தவிர வேறு கட்சிகள் எதனுடனும் காங்கிரஸ் கட்சி கூட்டுச்சேர முடியாத நிலை உள்ளது. கடைசி நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் கூட்டணி சேர்ந்தால் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது வாரிசுகளும் போட்டியிடுவார்கள்.\nகூட்டணி சேரும் தாற்பரியத்தை சகல கட்சித்தலைவர்களும் உணர்ந்துள்ளனர். தமிழக அரசைத்தெரிவு செய்யப்போவது கட்சி சார்பற்ற நடுநிலை வாக்காளர்கள் என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்\nLabels: கருணாநிதி, தமிழக அரசியல், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nதங்களுடைய கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.\nத‌ங்களின் ஆலோசனைகளை கருத்தில் எடுத்துள்ளேன்.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nகலைகிறது வைகோவின் கனவு புதிய கூட்டணிக்குத் தயாராகு...\nகாணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது.\nவடமாகாண முதலமைச்சரை சுற்றி பின்னப்படும் அரசியல்\nபாலித்தீவு இந்துத் தொன்மங்களைத் நோக்கி\nதமிழகத்தில் கால் பதிக்கமுயலும் தேசியக்கட்சிகள்\nபாதுகாப்பான தொகுதியை தேடும் தலைவர்கள்\nதமிழ்த் தேசியத்துக்கு சவால்விடும் தேசியப் பொங்கல்\nதமிழக அரசியலைக் குழப்பும் கருத்துக்கணிப்பு\nஊடக மாயையில் மயங்காத ஆசிரியர்\nதமிழ் மககளின் மனதில் இடம் பிடிப்பாரா மைத்திரி\nதேசியப் போராட்டத்துக்கு வித்திட்ட தமிழாராய்ச்சி மா...\nகூட்டணிக்குத் தயாராகும் ஜெயலலிதா; கருணாநிதி மகிழ்ச...\nஉத்தேச அரசியலமைப்பால் தமிழருக்கு விமோசனம் வருமா\nஉலகம் சுற்றும் மோடி சீறும் எதிர்க்கட்சிகள்\nதடுமாறும் விஜயகாந்த் தவமிருக்கும் தலைவர்கள்\nபுதிய அரசியல் ஓட்டம் தமிழருக்கு விடிவு தருமா\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13036&ncat=3", "date_download": "2018-05-24T00:40:01Z", "digest": "sha1:FCR446N6XVBFLCOD77TAY4RWS63V4KUU", "length": 16657, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "தெரிஞ்சுக்கோங்க! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nதூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்\nதி.மு.க.,வினரின் 8 கார்கள் சேதம், தீவைப்பு; ஸ்டெர்லைட்டை மூட ஸ்டாலின் வலியுறுத்தல் மே 24,2018\nபடை அனுப்ப தயார்: மத்திய அரசு மே 24,2018\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும்: சிதம்பரம் மே 24,2018\nவாய் பேசா பெண் கீதாவை திருமணம் செய்ய 50 பேர் போட்டா போட்டி மே 24,2018\nநம் நாட்டில், பல மூட நம்பிக்கைகள் பற்றி பேசப்படுகின்றன. அவற்றில் காளை மாடுகள் சிவப்பு நிறத்தை பார்த்தால் கோபமடையும் என்பதும், சிவப்பு துணி அணிந்திருப்பவர் எதிர்பட்டால் துரத்தும் என்பதும் ஒன்று. இது உண்மையா என்றால் உண்மை யில்லை என்பது தான் உண்மை.\nபொதுவாக கால் நடைகளுக்கு சிவப்பு, நீலம், கருப்பு என்று வண்ணங்களை பிரித்து பார்க்க தெரியாது. ஏனென்றால், அவை களுக்கு நிறக்குருடு (கலர் பிளைண்ட்னஸ்) அதனால், அவற்றிற்கு எல்லா நிறமும், ஒன்று போல தான் தெரியும். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் புல்பைட் எனப்படும் காளை விளையாட்டில் சிவப்பு துணியை காட்டிதான் காளைகளுக்கு வெறி ஏற்றுவர். ஆனால், இந்த சிவப்பு நிறத்தை பார்த்து ஆத்திரப்பட்டு காளை பாய்வதில்லை. அந்த துணியின் வேகமான அசைவுதான் அதை ஆத்திரப்பட்டு பாய செய்கிறது. அதுபோல தான் மனிதர்கள் சிவப்பு நிற ஆடையை அணிந்து போகும் போது, காளையை பார்த்து, நம்மை துரத்துமோ என்று ஓடும் அந்த சலனம்தான், அது மனிதர்களை விரட்ட காரணமாகிறது. அதனால், நிறத்தை பார்த்து காளைகள் பாய்வதில்லை\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nநான் \"சி.டி.,' யை சாப்பிடுவேன்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இ���ம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2207", "date_download": "2018-05-24T00:40:03Z", "digest": "sha1:QOE6L6TSMBZ37XXST74CV6U36FT3K4CY", "length": 12200, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பாரதியார்\n* துணிவும் உறுதியும் தரக்கூடிய உயர்ந்த சிந்தனைகளால் அறிவை நிரப்பிக்கொண்டு தினமும் தியானிக்க வேண���டும்.* அன்பு பெருகிவிட்டால் சண்டைகளும், பிறர் உரிமையைப் பறித்தலும், பிறரைச் சுரண்டி வாழ்தலும் மறைந்துவிடும்.* பிறர்சொத்தை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்த உடனேயே ஒருவன் திருடனாகி விடுகிறான். திருடனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிட்டாலும் கடவுளால் அவசியம் விதிக்கப்படும்.* வாழ்வில் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சம்பாதிக்க வேண்டிய குணங்களில் மிக உயர்ந்தது பொறுமை.* சுத்தமான, பயமற்ற, சிறந்த எண்ணங்களை வளர்த்தால் இந்தப்பிறவியிலேயே தெய்வத்தன்மையை அடைய முடியும்.* பக்தி இருந்தால் மனதில் தைரியம் உண்டாகும். தைரியம் இருந்தால் உண்மையான பக்தி ஏற்படும். * உலகத்திலுள்ள பொருள்கள் மீதுள்ள ஆசையை நாம் துறந்துவிட்டால் அவை நமக்கு வசப்படுகின்றன. ஆசை இருக்கும் வரை அவற்றுக்கு நாம் அடிமையாக இருப்போம்- பாரதியார்\nமனிதன் நேர்மையாக வாழ வேண்டும்\nபயம் மனதில் தான் இருக்கு\n» மேலும் பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்\nதி.மு.க.,வினரின் 8 கார்கள் சேதம், தீவைப்பு; ஸ்டெர்லைட்டை மூட ஸ்டாலின் வலியுறுத்தல் மே 24,2018\nபடை அனுப்ப தயார்: மத்திய அரசு மே 24,2018\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும்: சிதம்பரம் மே 24,2018\nவாய் பேசா பெண் கீதாவை திருமணம் செய்ய 50 பேர் போட்டா போட்டி மே 24,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/50117.html", "date_download": "2018-05-24T00:38:55Z", "digest": "sha1:ZR25AVD5CLXA2HGKEMHC37V6WX4H7UCU", "length": 20494, "nlines": 378, "source_domain": "cinema.vikatan.com", "title": "காஜல், சமந்தா குறித்து கமெண்ட் அடித்தாரா ரகுல்? | Rakul Commented On Kajal , samantha?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகாஜல், சமந்தா குறித்து கமெண்ட் அடித்தாரா ரகுல்\nஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் 2011ம் ஆண்டில் கலந்துகொண்டு 5 டைட்டில்களை வென்றவர் ரகுல் ப்ரீத் சிங். கிரட்டம் எனும் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்துவைத்த ரகுல் ப்ரீத் சிங், அதே வருடம் தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ரிலீஸான ‘தடையற தாக்க’ படம் மூலம் தமிழிலும் குணச்சித்���ிர நடிகையாக அறிமுகமானார்.\nதொடர்ந்து கௌதம் கார்த்திக்கின் ’என்னமோ ஏதோ’ படத்தில் நாயகியான நடித்தவர், இந்தியில் யாரியான் படம் மூலம் பிரபலமான நாயகியாக அறியப்பட்டு இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவருக்கு சீனியர் நடிகைகளான காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் குறித்து தவறான கருத்து கூறியதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.\nகாஜல் , சமந்தா போன்ற சீனியர் நடிகைகளுடன் என்னை ஒப்பிடாதீர்கள், அவர்கள் இந்தியில் தோல்வியடைந்தவர்கள் என கமெண்ட் கொடுத்ததாக செய்திகள் பரவ, இதற்கு ரகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nநான் எனது சீனியர் நடிகைகள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை, அவர்களிடம் நான் நிறைய கற்றுவருகிறேன். என்னை அவர்களுடன் ஒப்பிடும் அளவிற்கு எனக்கு தகுதியே இல்லை, தவறான செய்திகளை பரப்பாதீர்கள்’ எனக் கூறியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தற்போது லண்டனில் ஜூனியர் என்.டி.ஆரின் 25வது படத்தில் பிஸியாக நடித்துவருகிறார் ரகுல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRakul Preet Singh,Kajal Agarwal,Samantha,ரகுல் ப்ரீத் சிங்,காஜல் அகர்வால்,சமந்தா,\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n``ஆமாங்க... என் பொண்ணு காலேஜ் படிக்கிறா; ஆனா, நான் இளமையா இருக்கக் கூடாதா\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கதையோ, கற்பனையோ.. `டிமான்டி காலனி' கொடுத்த திகில் செம\n\"நிச்சயமா அந்தக் கதாபாத்திரத்தில் என்னை உடனே ஏத்துக்க மாட்டாங்க\" - 'ராஜா ராணி' கீதாஞ்சலி\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“ம��டியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லா��ற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nவேலாயுதம் படத்தின் இரண்டாம்பாகமா தனியொருவன்- இயக்குநர் மோகன்ராஜா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pragathi-love-ashok-selvan/", "date_download": "2018-05-24T00:36:00Z", "digest": "sha1:TQT4KNYZS4EHBFKMXPN5MBLKAZHM4ENS", "length": 9127, "nlines": 71, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் அசோக் செல்வனை காதலிக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்? - Cinemapettai", "raw_content": "\nHome News நடிகர் அசோக் செல்வனை காதலிக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்\nநடிகர் அசோக் செல்வனை காதலிக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்\nதமிழ் சினிமாவின் இளம் நடிகர் அசோக் செல்வனும் சூப்பர் சிங்கர் பிரகதியும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி இருக்கிறது.\nவிஸ்காம் படித்த அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர். பல பட வாய்ப்புகளை தேடியும் இவருக்கு கிடைத்தது தோல்வியே. இனிது இனிது பட ஆடிஷனில் கலந்து தோல்வி அடைந்தார். 7ஆம் அறிவு படத்தில் இவர் நடித்த சில காட்சிகளில் இறுதி கட்ட வடிவத்தில் கட் செய்யப்பட்டு விட்டது. அப்படத்தை தொடர்ந்து, சூது கவ்வும் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, நாயகனாக பீட்சா இரண்டாம் பாகத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. புதுமுக இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படம் அசோக்கிற்கு நல்ல வரவேற்பாக அமைந்தது. இதையடுத்து, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார்.\nஇந்நிலையில், அசோக் செல்வனுக்கும், சூப்பர் சிங்கர் வெற்றியாளர் பிரகதி குருபிரசாத்திற்கும் காதல் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரின் பல செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகிறது. மேலும், இரு வீட்டார் சம்மதத்தை வாங்கிவிட்ட இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் குறித்த எந்த வித விளக்கத்தையும் இருவரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரகதி குருபிரசாத் சன் சிங்கர் நிகழ்ச்சியின் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டவர். மூன்றாவது சீசனில் ரன்னர் அப் அடித்த பிரகதிக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் ஏராளமாக வந்து கொண்டு இருக்கிறது. பாலா இயக்கத்த��ல் வெளியாகிய பரதேசி படத்தில் இரு பாடல்களை பாடியுள்ளார். இவரும் கோலிவுட்டில் நடிகையாக விரைவில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரஜினியின் காலா படத்துடன் மோதும் பிரமாண்ட திரைப்படம்.\nNext articleஇருட்டு அறையில் முரட்டு குத்து மொக்க லவ் வீடியோ சாங்.\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nதூத்துக்குடி சம்பவத்தால் சர்ச்சையில் சிக்கிய திரையுலக பிரபலங்கலள்…\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாவித்ரி மகள்\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nரஜினியின் அடுத்த நாயகி இவர்தானாம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nதப்பான நேரத்தில் ஷங்கரின் ட்வீட்டால் கடுப்பில் தமிழ் மக்கள்.\nஇருட்டு அறையில் படத்தை பார்த்து பல குடும்பங்கள் என்னை பாராட்டியது: யாஷிகா ஆனந்த்\nசென்னையெல்லாம் இல்லை..நான் மும்பை இந்தியன் ரசிகன் : நயனின் நாயகன்\nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \nஓரமாய் பொய் விளையாடுங்கப்பா தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம். இந்த தீபாவளி தல தீபாவளிதான்.\nமெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா – ஹர்பஜன் சிங் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/05/13105144/Moving-modern-kitchen-system.vpf", "date_download": "2018-05-24T00:26:26Z", "digest": "sha1:4YGQ25QTXGHZAVUOACQBLFDSD4KA7FXC", "length": 14356, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Moving modern kitchen system || நகரும் நவீன சமையலறை அமைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநகரும் நவீன சமையலறை அமைப்பு\nநகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக குடியிருப்புகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது இப்போது சகஜமான விஷயமாக மாறிவிட்டது.\nகுளியலறை, கழ���வறை மற்றும் சமையலறை ஆகியவை இட நெருக்கடி காரணமாக குறுகிய அளவுகள் கொண்டதாகவும், நெருக்கமாகவும் கட்டமைக்கப்படுகின்றன. சிங்கிள் பெட்ரூம் பிளாட்டில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் கொண்ட சிறிய குடியிருப்புகளிலும் சமையலறைக்கான இடத்தை ஒதுக்குவது சிக்கலான விஷயமாக உள்ளது.\n‘ஆல் இன் ஒன்’ சமையலறை\nமேற்கண்ட பிரச்சினையை தவிர்க்க உதவும் கண்டுபிடிப்பாக ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ என்ற சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, எளிதாக நகர்த்தவும், சுழலச்செய்யவும், இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்லவும் உகந்த பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் 6 சதுர அடி இடம் இருந்தால் இந்த நவீன சமையலறையை கொண்டுபோய் வைத்து சமையல் வேலைகளை செய்ய இயலும்.\nமேலை நாடுகளில் பரவலாக உபயோகத்தில் இருந்து வரும், அலமாரிகளுடன் இணைந்த சமையலறை ‘கான்செப்ட்’ இப்போது நமது நாட்டிலும் ஆங்காங்கே பரவி வருகிறது. 400-க்கும் குறைவான சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகளில் சமையலறைக்கான இடத்தை ஒதுக்குவதில் உள்ள சிக்கலை இந்த நவீன அமைப்பு மூலம் தீர்க்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது.\nஇந்த அமைப்பை சமையல் வேலைகள் முடிந்த பிறகு சாதாரண பீரோவைப் போல மூடி வைத்துக் கொள்ள முடியும். இந்த மாடர்ன் கிச்சனில் ‘லைட்டிங்’, ‘எலட்ரிகல் சர்க்கியூட்’ போன்ற மின் அமைப்புகள் மற்றும் இணைப்புகள் கச்சிதமாக அமைக்கப்பட்டு ‘எலக்ட்ரிக் ஓவன்’, ‘மிக்சி’, ‘ஸ்டவ்’ போன்ற மின்சார சாதனங்களை உபயோகித்துக் கொள்ள தக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும், தண்ணீருக்கான பைப் லைன் மற்றும் உபயோகித்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு உரிய வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. சமையலறை பொருட்கள், பாத்திரங்கள், உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் இந்த அமைப்புக்குள் அதற்குரிய இடங்களில் வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட அறையில் உள்ள பொருட்கள் அல்லது சாதனங்களை எடுத்து இந்த சமையலறையில் பயன்படுத்தும் வகையில் 180 டிகிரி முதல் 360 டிகிரி வரை சுழலும் அமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.\nஉட்புறம் முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகள் மூலம் வடிவமைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் ஸ்டீல் மற்று��் மரத்தாலான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் ‘பினிஷிங்’ செய்யப்பட்டுள்ளது. ‘பென்ச் டாப்’, மற்ற ‘பிட்டிங்ஸ்’, ‘பினிஷிங்’ மற்றும் அழகான வண்ணப்பூச்சு ஆகிய அம்சங்கள் கொண்டதாக உள்ள இந்த நவீன சமையல் கூண்டு அமைப்பு மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகின்றன.\nஇந்த வகை குட்டி சமையல் அறைகளை சிறிய அளவு கொண்ட வீடுகளில் சமையல் அறைக்காக பிரத்தியேக அமைப்பு ஏதும் செய்யப்படாமலேயே அமைத்து பயன்படுத்த முடியும் என்பதோடு, மாணவர்கள் தங்கள் அறைகளில் அமைத்து எளிதாக சமையல் வேலைகளை செய்து கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.\nசாதாரண சமையலறை அமைக்க 20 சதுர அடி முதல் 30 சதுர அடிகளுக்கும் மேல் இடம் தேவைப்படும். ஆனால், 6 சதுர அடி மட்டும் தேவைப்படக்கூடிய இந்த ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ வீடுகளில் உள்ள குட்டி அலமாரி போன்ற தோற்றம் தரக்கூடியது. நமது பகுதியில் புதுமையாக உள்ள இந்த அமைப்பு ரெடிமேடாக நமது கடைகளில் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். இருப்பினும், கொஞ்சம் அதிகமான பட்ஜெட் கொண்ட, இந்த மொபைல் சமையலறையை செய்து தரக்கூடிய தனி நபர்கள் அல்லது பர்னிச்சர் நிறுவனங்கள் நமது பகுதியிலும் இருக்கலாம்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. வீட்டுக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் வழிமுறைகள்\n2. பாகப்பிரிவினை சொத்துக்கு உட்பிரிவு பட்டா அவசியம்\n3. கட்டமைப்புகளில் ‘பிளிந்த் ஏரியா’ கணக்கிடும் முறை\n4. செங்கல் சுவருக்குள் இருப்பதை அறியும் தொழில்நுட்பம்\n5. தானாக ‘ செட்’ ஆகும் புதுவகை கான்கிரீட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/03/07013332/Azlan-Shah-Akaki-India-2th-defeat.vpf", "date_download": "2018-05-24T00:27:06Z", "digest": "sha1:DIES4L7U5XPONIYNPOQNSS5UEI5DPVFC", "length": 8962, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Azlan Shah Akaki India 2th defeat || அஸ்லான் ஷா ஆக்கி இந்தியா 2-வது தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅஸ்லான் ஷா ஆக்கி இந்தியா 2-வது தோல்வி\nஅஸ்லான் ஷா ஆக்கியில் இந்தியா 2-வது முறையாக தோல்வியடைந்தது.\n6 அணிகள் இடையிலான 27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 43-வது நிமிடத்திற்குள் 4 கோல்களை திணித்து கலங்கடித்தது. மார்க் நோலெஸ், ஜாலேவ்ஸ்கி, டேனியல் பீலே, பிளாக் கோவெர்ஸ் ஆகியோர் அந்த அணியில் கோல் அடித்தனர். கடைசி கட்டத்தில் சற்று தாக்குப்பிடித்து ஆடிய இந்தியா 2 கோல்களை மட்டும் திருப்பியது. ரமன்தீப்சிங் இந்த இரண்டு கோல்களையும் (52 மற்றும் 53-வது நிமிடம்) அடித்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்துடன் ‘டிரா’ கண்டது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.\nஇன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-அயர்லாந்து (பகல் 1.30 மணி), அர்ஜென்டினா-இங்கிலாந்து (பிற்பகல் 3.30 மணி), இந்தியா-மலேசியா (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. இந்திய அணியின் மனநிலையை மாற்ற வேண்டும்: தலைமை ஆக்கி பயிற்சியாளர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltechguruji.com/", "date_download": "2018-05-24T00:18:32Z", "digest": "sha1:IL7XAJXKJ3AXJ44T27QYEF6BYNFM6ZFF", "length": 6465, "nlines": 201, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Tamil Techguruji | Official Tamil Techguruji Website", "raw_content": "\nஅப்படி இந்த கேமரா ல என்ன தான் இருக்கு\nபேஸ்புக்கின் Marketplace சேவை விஸ்தரிப்பு\nஊழியர்களின் உடலில் ஷிப் பொருத்தும் அமெரிக்க நிறுவனம்\nவீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்\nபாம்பு , எறும்பு, மொபைல் ஸ்க்ரீனில் வர வைப்பது எப்படி | TTG\nவீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்\nஇலவச வைபை பயன்படுத்தும் போது அவசியம் செய்ய வேண்டியவை\nவீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்\nஜிஎஸ்டி வரி : மொபைல் போன்களின் விலை உயருமா\nஊழியர்களின் உடலில் ஷிப் பொருத்தும் அமெரிக்க நிறுவனம்\nஇலவச வைபை பயன்படுத்தும் போது அவசியம் செய்ய வேண்டியவை\nஅப்படி இந்த கேமரா ல என்ன தான் இருக்கு\nவெடித்து சிதறிய Redmi போன்\nவிமானம் பறக்க விடலாம் வாங்க (Remote Controlled Paper Plane)\nபாம்பு , எறும்பு, மொபைல் ஸ்க்ரீனில் வர வைப்பது எப்படி | TTG\nஇலவச வைபை பயன்படுத்தும் போது அவசியம் செய்ய வேண்டியவை\nஊழியர்களின் உடலில் ஷிப் பொருத்தும் அமெரிக்க நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/beauty/03/171156?ref=category-feed", "date_download": "2018-05-24T00:31:22Z", "digest": "sha1:XIXAZWSSEOYPMCQFGFUF6QHCMP6LATTE", "length": 7295, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பற்களின் மஞ்சள் கறையை போக்கலாம்! இதை ட்ரை பண்ணுங்க - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபற்களின் மஞ்சள் கறையை போக்கலாம்\nபற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்கி, பற்களின் வெண்மை மற்றும் வலிமையை அதிகரிக்க எளிய டிப்ஸ்கள் இதோ,\nசாம்பல் கரியை டூத் பேஸ்ட்டுடன் சேர்த்து துலக்கினால் பற்களின் வெள்ளையாகுவதுடன், வலிமையாக இருக்கும்.\nடூத் பேஸ்ட்டில் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 முறை பற்களை துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். ஆனால உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும்.\nபற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க இரவு தூங்கம் முன் ஆரஞ்ச�� பழத்தின் தோலை பற்களில் நன்றாக தேய்த்து, அடுத்த நாள் காலையில் பற்களை கழுவ வேண்டும்.\nஎலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊறவைத்து, பின் பற்களை நன்கு கழுவ வேண்டும். இதை தொடர்ந்து 2 வாரங்களுக்கு 2 முறை செய்ய வேண்டும்.\nஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் ஆகிய அனைத்தையும் தினமும் சாப்பிட்டு வந்தால், பற்களை வெண்மையாக மாற்றலாம்.\nகாஃபி, டீ மற்றும் புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் பற்களில் கறைகள் ஏற்படாது.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/all/user/admin/", "date_download": "2018-05-24T00:28:39Z", "digest": "sha1:S34QKPNA4J5FDO33ELUZJBVEKZNFT6LD", "length": 8151, "nlines": 154, "source_domain": "tamilblogs.in", "title": "All Posts « admin « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபிஎஸ்என்எல்-ன் அடுத்த அதிரடி: வெறும் ரூ.319/-க்கு கற்பனைக்கு எட்டாத சேவை\nபிஎஸ்என்எல்-ன் வெறும் ரூ.319 -/ ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, தற்சமயம் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.\nஅறிமுகம் : நாள் ஒன்றிற்கு 3ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம்.\nபார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அடிச்சுவட்டை தொடர்ந்து, ஐடியா செல்லுலார் தற்போது அதன் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nநியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா \n| எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பத்திரிகையாளர்களை நியூஸ் 18 நிர்வாகம் வேலை நீக்கம் செய்யுமா\nகுட்டம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் உள்ள அதிசய தூங்காப் புளியமரம்.\nஆன்மிகத்திற்கும், புளியமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல கோவில்களில் புளியமரம் தலவிருட்சமாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ள உவரிக்கு அருகே உள்ள குட்டம் என்ற கடற்கரையோர கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோவில் ஒன்று உள்ளது...\nசாது மிரண்டால் காடு கொள்ளாது.. இதன் அர்த்தம் பாஜகவுக்கு இப்போது புரிந்திருக்குமே\nகடந்த ஒருமாத காலமாக காவிரி விவகாரத்தில் தமிழகம் கொதித்து போயுள்ளது என்பது பிரதமர் மோடிக்கு தெரியாதா தெரிந்தும் தமிழகம் வர துணிந்ததன் காரணம் தெரிந்தும் தமிழகம் வர துணிந்ததன் காரணம் வடக்கு வாழ தெற்கு எப்போதும்போல தேய்வதுதானே என்ற எண்ணம்தானே.... அதையும் மீறி சென்னை வந்து ஒரு வணக்கம் வைத்துவிட்டு, யாரோ எழுதி கொடுத்த தவறான ஒரு வரலாற்று செய்த...\nமக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண்ணுங்க.\nமுதலில் உங்கள் லேப்டாப் பேட்டரி ஆயுள் மேம்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது, ஸ்கீரின் ஒளியை குறைத்துவைக்க வேண்டும். There are things you can do to extend your laptops battery life. Some you might be doing already, but there are others you may not.\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thavam.blogspot.com/2004/07/blog-post_21.html", "date_download": "2018-05-23T23:57:24Z", "digest": "sha1:6TNGZBTTU7X6HKX7TPCVTS4NJIPJX3YS", "length": 20141, "nlines": 84, "source_domain": "thavam.blogspot.com", "title": "எழுத்தென்னும் தவம்", "raw_content": "\nஎன் எழுத்துக்குப் பின்னணியான தளங்கள்... என் எழுத்து உருவாகும் விதங்கள்... என் எழுத்திற்கான அடையாளங்கள் (என்று நான் கருதுபவை)... பிறர் எழுத்து எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள்... பிறர் எழுத்து எனக்குத் தரும் ஆச்சர்யங்கள்... இவை குறித்து இங்கு பதிவு செய்யப்படும்.\nபொன்னியின் செல்வனில் ஒரு காதல் காட்சி\n('என்னைப் பாதிக்கும், எனக்கு ஆச்சர்யங்கள் தரும் எழுத்துக்களைப் பற்றி இங்கு கூறுவேன்' என்று preamble கொடுத்து விட்டு இன்னும் நம்ம ஆள் பத்தி எழுதாமல் இருக்கிறாயே, இது blasphemy இல்லையா என்று க்ருபாவோ பவித்ராவோ என் மேல் குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் முன்னால் இந்தப் பதிவு.)\nஎன்னை எழுதத் தூண்டியவர்களுள் முக்கியமானவர் கல்கி. அவர் எழுத்தைப் படித்து பேச்சு மூச்சில்லாமல் பிரமிப்பில் ஆழ்ந்து போய் ���ான் நின்ற கணங்கள் என் வாழ்நாளில் பாதிக்கு மேல் இருக்கும். அதற்குக் காரணம் ஒரு கதையல்ல. ஒரு கதாபாத்திரம்: வந்தியத்தேவன். தமிழ் கூறும் நல்ல்லுலகில் என்னைப் போன்ற பல ஆண்களுக்கு மிகச் சிறந்த ஒரு ஆதர்சமாக இருப்பது வந்தியத்தேவனே என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கைகளில் ஒன்று.\nஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரத்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்\nஎன்று நமக்கு முதல் பக்கத்தில் அறிமுகமாகும் வாணர்குலத்தைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியத்தேவன், அதன் பிறகு பொன்னியின் செல்வன் புதினத்தில் செல்லும் இடங்கள், ஏற்படுத்திக் கொள்ளும் அனுபவங்கள், புரியும் வீர தீரச் செயல்கள், சமயோசிதமாகச் செய்து முடிக்கும் காரியங்கள், முன்யோசனையின்றி மாட்டிக் கொள்ளும் தருணங்கள் என்று அத்தனையும் அருமையான காட்சிகள். இவை எல்லாவற்றிலும் சிறந்தது, குந்தவை மேல் அவன் கொள்ளும் காதலும், அவன் மேல் குந்தவை கொள்ளும் காதலும். சக்கரவர்த்தியின் மகளுக்கும் நாடோடி வீரனுக்கும் கல்கி நுணுக்கமாகப் போடும் அந்த முடிச்சு மிகச் சுவாரஸ்யமானது.\nகுறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த காட்சி, சிறையிலிருக்கும் வந்தியத்தேவனிடம் குந்தவை தன் மனதை வெளிப்படுத்தும் காட்சி. பிரமாதமான வசனங்களுடனும் வர்ணனைகளுடனும் காதலின் உச்சத்தை எளிமையாக எய்தியிருப்பார் கல்கி.\n(வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறான். இளவரசி குந்தவை அவனைப் பார்க்க அங்கு வந்திருக்கிறாள்.)\n என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்\n\"அப்படியானால் உமக்கு விடுதலை கிடையாது இந்தச் சிறையிலேயே நீர் இருந்து வரவேண்டியது தான்\" என்றாள்.\n நான் சொல்வது வேடிக்கை என்றா\n இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா\nஇளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு,\n\"ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர். பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா\n--மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு--\n\"அப்படியானால், நீங்களே க���வைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்.\"\n\"நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர் தப்ப முடியாது...\"\n\"சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா\n\"இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்...\"\n\"பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்\n\"என்னுடைய இதயமாகிய சிறைச் சாலையைத் தான் சொல்கிறேன்.\"\n நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி...\"\n இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒரு நாள் பழைய கதை ஆகலாம்.\"\n--அவன் சொன்னதை வைத்தே குந்தவை அவனை மடக்கும் புத்திசாலித்தனம்--\n\"ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதன்மந்திரியும் தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணிய மாட்டார்கள்...\"\n\"இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்\n--மீண்டும் அவன் சொன்னதை வைத்தே அவனை மடக்கும் சாதுரியம்--\n\"அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்.\"\n\"அதிலே தான் என்ன தவறு\n\"நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம் தான் தவறு...\"\n\"'அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்' என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா\n\"அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப் பொருந்துமல்லவோ\n--இப்போது வந்தியத்தேவனின் முறை, குந்தவை சொன்னதை வைத்தே அவளை மடக்குவது--\n என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால் அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்...\"\n--வந்தியத்தேவனும் நாமும் கூட எதிர்பாராத வகையில் குந்தவை இவ்விதம் தன் தவறை ஒப்புக் கொள்வது--\n\"நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் வலுடன் வந்தேன். அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும் அடைய விரும்பினேன்...\"\n\"இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா\n\"ம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் லயத் திருப்பணியில் கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்\n\"மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச் சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்...\"\n\"தேவி, தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவர வேண்டியதாயிற்று. அரசிளங்குமரி இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது. விடை கொடுங்கள்...\"\n என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப் பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்\n கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான் அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும் இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்...\"\nஇளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனது உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.\n--என் பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்று தன் திருக்கரத்தை நீட்டியிருந்தால் கூட நான் இவ்வளவு பரவசம் அடைந்திருப்பேனா தெரியாது--\n கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாதரில் சிலர் கணவனுடன் உடன்கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்..\n\"உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம், இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது...\"\nவல்லவரையன் சொல்லிழந்து, செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.\n--ஒவ்வொரு ஆணும், தன்னிடம் வந்து இப்படி ஒரு பெண் சொல்ல மாட்டாளா என்றும், ஒவ்வொரு பெண்ணும், தான் இப்படி சொல்லத்தக்க ஒரு ஆண் ��மக்குக் கிடைக்க மாட்டானா என்று காதல் மயக்கத்தோடு நினைத்துப் பார்த்து ஏங்க வைக்கும் அற்புதமான முடிவு--\nHistorical Romance எழுதுவதில் கல்கியை வெல்ல இனியும் எவனும் பிறந்து வர முடியாது. ஆமாம்\nposted by மீனாக்ஸ் 12:33 AM தனிச்சுட்டி\n//முன்யோசனையின்றி மாட்டிக் கொள்ளும் தருணங்கள் //இதுவே அப்பாத்திரத்திற்க்கு மெருகேற்றுகிறது. A typical action man (not tamil cinema Action man)\nபடிப்பு: பொறியியல் + மேலாண்மை\nபாப்லோ நெரூதா (Pablo Neruda)\nநான் எழுதும் நேரம் - 10:00 PM முதல் 02:00 AM வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2011/05/blog-post_22.html", "date_download": "2018-05-24T00:29:38Z", "digest": "sha1:TSUF6XNU46ID35QQWTA6LTLE7JMW5UIK", "length": 12915, "nlines": 136, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: ரோயல் திருமணத்திற்கு வருகை தந்த ஏலியன்ஸ் யார்?", "raw_content": "\nரோயல் திருமணத்திற்கு வருகை தந்த ஏலியன்ஸ் யார்\nஇந்த பதிவு முன்னரே எழுதி இருக்க வேண்டும்.. லேட்தான்... என்றாலும் ஒரு தெளிவிற்காக எழுதுகிறேன்.\nபிரித்தானிய றோயல் திருமணத்தின் போது.... வான் பரப்பில் ஏலியன்ஸ் வருகைதந்து நோட்டமிட்டதாக வீடியோத்தகவல்கள் வந்திருந்தன.\nஅந்த தகவலின் உண்மைத்தன்மை.. மற்றும் சாத்தியக்கூறுகளைப்பார்ப்போம்...\nகுறிப்பிட்ட வீடியோப்பதிவை நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் தற்செயலாக படம் பிடித்ததாக கூறுகிறார்கள்.\nவீடியோ பதிவில்.. 3 வட்ட-தட்டையான வெண்ணிற உருவங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நிற்பது போன்று காணப்படுகிறது. இந்த வீடியோ உண்மையாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவே... \"After effect\" போன்ற மென் பொருட்கள் மூலம்.. இலகுவாக இவ்வகை வீடியோக்களை நாமே உருவாக்கிவிட முடியும்.\nமேலும்... வானில் கால நிலை அவதானிப்புக்களுக்காக விடப்பட்ட பலூன்கள் அல்லது குறிப்பிட்ட கமெராவின் முன் கண்ணாடியில் இருந்திருக்க கூடிய வெண்ணிற துளிகளின் ( ஐஸ்கிறீம் துளி) அசைவாகவும் இருக்கலம்.\nஎனினும்... இது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. எல்லாமே... கிரபிக்ஷ் என்று ஒதுக்கிவிடவும் முடியாது.\nகாரணம், இதே போன்ற அவதானிப்புக்கள் லிபிய‌ யுத்தம், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்பவற்றை அண்டிய பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.\nவேற்றுகிரகத்தவர்கள்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்...\nஅவர்களுக்கு எப்படித்தெரிந்திருக்கும், அந்த நாளில் சுனாமி வரப்போகிறது... திருமணம் குறிப்பிட்ட நாளில் நடக்கின்றது என்பதெல்ல���ம்...\nஎம்மை தொடர்ந்து அவதானித்துக்கொண்டி இருந்தால்... பூகோல மாற்றத்தைக்கொண்டு சுனாமியை எதிர்வுகூறலாம்... எனினும்... திருமணம் நடக்கும் நாளில் வந்தது எப்படி என்ற கேள்விக்கு தெளிவான விடை இதுவரை இல்லை.\nஎதிர்கால நாம்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்... இது சாத்தியமானதுதான்.\nஇறந்த காலத்தில் நடந்தவற்றை காண்பதற்கு நாம் ஆர்வமாக இருப்பது போல்... எதிர்காலத்தவரும்.. இறந்த காலத்தை ( நமது நிகழ்காலம்) வந்து பார்வையிட்டிருக்கலாம்.\nவில்லியம்ஸின் திருமணம், லிபிய யுத்தம், யப்பானிய சுனாமி என்பன முக்கிய சம்பவக்களாக வரலாற்றில் பதியப்படும். எனவே, அந்த பதிவுகளை நேரடியாக பார்வை இடுவதற்காக வந்திருக்கக்கூடும். இதே போன்ற அவதானிப்புக்கள் பல இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் நிகழந்திருக்கின்றன.\n( ஏன் அவர்கள் நம்மை எச்சரிப்பதில்லை... என்ற கேள்விக்கு முன்னைய பதிவுகளில் விடை இருக்கின்றது. )\nஇது இருக்கட்டும் போன பதிவில் கேட்ட படி...\nஅவர்கள் ஏன் நேரடியாக வராமல்...\"ரோப்போக்களை\" அனுப்ப சந்தர்பம் உள்ளது என்பதை பார்ப்போம்...\nபூமியின் தட்ப வெப்ப நிலைக்கும்... ஒட்சிசன் முதலான வாயுக்களின் விகிதாசாரங்களுக்கும் அமைய வாழ வேண்டுமென்றால்... அது பூமியில் தோன்றி இயைபாக்கம் அடைந்த உயிரினமாகவே இருக்க வேண்டும். இல்லையேல்... பூமியை ஒத்த தட்பவெப்பமுள்ள கிரகத்தில் உருவாகிய உயிரினமாக இருக்கவேண்டும்.\nஎனவே.. வேற்றுக்கிரகத்தில் இருந்து வருபவர்களாக இருந்தால்... என்னதான் வருகைதரும் விண் ஓடங்களினுள் தமது கிரகத்தின் சூழ்னிலையை ஏற்படுத்தினாலும்.. மனிதர்களை ஆராய்வதற்கு வெளியே நடமாட வேண்டிய தேவை இருக்கிறது. மேலும், மனிதர்களை ஓடங்களினுள் கொண்டு செல்லும் போது... மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.\nஎனவே... பூமியில் வாழும் உரினங்களை ஆராய்வதற்காக... ஏற்றவகையில் ரோபோக்களை தயாரித்து விண்ணொடங்களில் அனுப்பி ஆராயக்கூடும்.\nஇந்த விண்ணோடங்களினுள் கடத்தப்பட்டு... பரிசோதிக்கப்பட்ட ஆண்-பெண்களுக்கு என்ன நடந்தது என்ன ஆய்வுகளை செய்தார்கள்... என்பதை அடுத்த பதிவில் சம்பவங்கள் மூலம் பார்ப்போம். :)\nநன்றி மதுரை சரவணன் :)\nஎதிர்கால ஏலியன்ஸ் நாம்தான், அனால் நமக்கு இல்லை வேற்று கிரக உயிரிகளுக்கு ....\nஒன்று மட்டும் நிச்சயம் , மனிதன் வேற்று உயிரிகளை கண்டு பிடித்தால் அழித்து விடுவான்.\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\n இந்த பெண்ணால் முடிந்தது உங்களால் முடியு...\nரோயல் திருமணத்திற்கு வருகை தந்த ஏலியன்ஸ் யார்\nஒரு காதல்... ஒரு காமெடி... ஒரு உணர்வு... :)\nஇல்லுமினேடி - உலகின் புதிய கட்டளைகள் 01 ( அறிமுகம்...\n\"கோ\" - பார்ட் 2 & 200* (நொட் அவுட்) :D\nBoys vs Girls -வித்தியாசங்கள் (-கலாட்டா அறிவியல்-)...\nபல கிரகங்களில் இருந்து \"ஏலியன்ஸ்\"ஸா\n3 இலவச \"வீடியோ\" மென்பொருட்கள்.... :) (free softs)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.americainarayanan.in/blog/kavin-malars-statement-in-ananda-vikatan/", "date_download": "2018-05-24T00:26:40Z", "digest": "sha1:Y5MJZQRCIHIW56P6GIGCCMT4KZNU6SPD", "length": 2743, "nlines": 47, "source_domain": "www.americainarayanan.in", "title": "Kavin Malar’s Statement in Ananda Vikatan | Americai V.Narayanan", "raw_content": "\nஇதை வியாபாரமாக்கும் பத்திரிகைகளை நான் எதிர்கிறேன்-\nஇதை வைத்து ஒரு மதத்தை தாக்கி தன்னை கவிஞர் என்றும் – அதை பிரசுரித்து/ முகநூலில் முழுதாக வெளியிட்டு தன்னை முற்போக்கு சிந்தனையாளர்களாக தன்னை விளம்பர படுத்தி கொள்பவர்களையும் – அனைத்து மதத்தினர்கள் சார்பிலும் நான் எதிர்கிறேன்-.\nமற்ற தேசிய/தமிழ் நல் உள்ளங்களும், அனைத்து மதத்தினரும் இதை எதிர்க்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். I have searched for Kavin Malar’s picture and publish that. But refrained from doing this.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/145202", "date_download": "2018-05-24T00:12:14Z", "digest": "sha1:4QY4EIKVX5LAQACT3DSPAOQHWJI6DEGZ", "length": 4972, "nlines": 82, "source_domain": "www.cineulagam.com", "title": "Good News For Vijay Fans - Cineulagam", "raw_content": "\nபெண்களிடம் ஆண்கள் ரகசியமாக கவனிக்கும் 7 விடயங்கள்.. அந்த இடத்தில் என்னதான் இருக்கிறது\nஇந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதாம் ஏன் தெரியுமா\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nவாணி ராணி புகழ் ராதிகாவை அதிர்ச்சியாக்கிய செய்தி\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர�� யார் தெரியுமா\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nதமிழில் பேசுங்கள், பாரீஸில் மேடையை அதிர வைத்த தனுஷ், அசந்து போன ஹாலிவுட் நடிகர்கள்\nதன்னுடைய அம்மாவை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சிம்ரன்- இங்கே பாருங்க\nபிரபல நடன இயக்குனர் சாண்டிக்கு குழந்தை பிறந்தது\nபாபநாசம் படத்தில் நடித்த சிறுமி எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்- புகைப்படத்தொகுப்பு\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t48140-topic", "date_download": "2018-05-24T00:14:03Z", "digest": "sha1:Q2LNL2CKUFO66J2Y4N4EFUE4V5WY7R7W", "length": 13116, "nlines": 142, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "உயிரின் சுடர்...!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nநான் இறந்த பிறகு எனது கல்லறையைத் திறந்தால்\nஅங்கே ஒரு புகை மண்டலம் கிளம்புவதைக் காண்பீர்கள்.\nஇறந்து போன என் இதயத்திலிருந்து எரியும்\nஅது என்றுமே அழியாத என்\nநான் இறந்த ஒரு நூறு\nஎன்னுடைய சமாதியைக் கடந்து சென்றால்\nமேற்கண்ட பாடல்கள் க்வாஜா ஷம்சுத்தீன் ஹஃபீஸ் [ 1326 – 1390 ] என்ற பெர்ஷிய கஸல் கவிஞர் பாடியவை. கஸல் இசையின் பிதாமகர்களில் ஒருவரான ஹஃபீஸின் பாடல்களை தா-ஸாஸ் குழுவினர் பாடியிருக்கின்றனர்.\nஆதாரம் :- “ கடவுளும் நானும் ” – சாரு நிவேதிதா – வின் நூல். பக்கம் – 56.\nஅதிப்படியான சிந்தனை முதல் பகுதி. ஒருதுளி நீர் கடலில் விழுந்தால் இது அருமை.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவல���்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/medical/", "date_download": "2018-05-24T00:13:52Z", "digest": "sha1:MABT3SB2MCMO2KEFBYC65TAGIS7AEX2Q", "length": 8835, "nlines": 133, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi.com : Online Tamil News | Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் செய்திகள்: medical", "raw_content": "\nவயிற்றை சுத்தம் செய்வோம் வாருங்கள் | Let's come clean belly \nவழக்ககமாக நாம் ஏதாவது நோய்க்காக மருத்துவரிடம் செல்லும்போது எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்,எவற்றை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் ஆல...\nமார்பக சலவை சடங்கு செய்யும் இங்கிலாந்து பெண்கள் \nபிரித்தானிய பெண்கள் மார்பங்கள் மீது சூடு வைத்துக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பி Jake Berry...\nமுதலிரவில் நடந்ததை விளக்கும் பெண் ஆடியோ கசிவு \nமுதலிரவின் போது தனது கணவர் தன்னிடம் நடந்து கொண்டதை ஒரு பெண் தனது ஆண் நண்பரிடம் விளக்கும் ஆடியோ ஒலிப்பதிவு வெளியாகி தமிழகத்தை பரபரப்புக்கு...\nபெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு | Beet has water in front of the beauty of women \nதண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம், 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தி...\nஇன்றைய பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று ஞாபக சக்தி குறைபாடு. நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடே இதற்கு மு...\nவாக்களித்த பிறகு ஜெயலலிதா சொன்ன ஒரு வரி....என்ன அர்த்தம்\nஇன்னும் 2 நாட்களில் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என்ற ஒற்றை வார்த்தையை முதல்வர் ஜெயலலிதா கூறினாலும், கூறினார், அவரது வார்த்த...\nஅஜித்தை எதிர்த்த விஜயசேதுபதி | Ajith Vijay Sethupathi opposed \nஅஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் அருண்விஜய் வில்லனாக நடித்த பின்னரே அவர் பிரபல நடிகராக மாறிவிட்டார் என்பதை பார்த்தோம். இந்நில...\nபல ஆண்களு டன் உறவு வைத்தி ருந்தார் எனக்கூறி, ஒரு பெண்ணின் முடியை வெட்டி, அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத் த...\n'எங்கேயும் எப்போதும்', ‘ பறவை' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள பின்னணி பாடகி ஷான், சென்னை யில் உள்ள தனது வீட்டில் மர்மம...\nபாலியல் தொழில் செய்யும் இந்திய சமுதாயத்தினர் \nஇந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயல். ஆனால், இது சில பகுதி மற்றும் சமுதாயத்தினருக்கு மட்டும் தானா என்ற கேள்வி பலரது மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_845.html", "date_download": "2018-05-24T00:20:52Z", "digest": "sha1:JZSTGNIFIVJFHGANB4ZP7PU24HFRMG35", "length": 35137, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணிலுக்கு எதிரான பிரேணையை தடுக்கவே, கண்டியில் மோதல் ஏற்படுத்தப்பட்டது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணிலுக்கு எதிரான பிரேணையை தடுக்கவே, கண்டியில் மோதல் ஏற்படுத்தப்பட்டது\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, கண்டி – தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக மகிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.\nமகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nமாத்தறை – கம்புறுபிட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nகண்டி சம்பவம் இந்த அரசாங்கத்தின் அசமந்த போக்கால் ஏற்பட்டது.\nஅதனை மேலும் கொண்டுச் செல்ல வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு இருந்தது.\nஅரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிகாட்ட ஆரம்பித்த நிலையில், அதனை வேறு திசைக்கு திருப்பவே கண்டி சம்பவத்தை அரங்கேற்றி அதனை தொடர்ந்து கொண்டுச் செல்ல அரசாங்கம் முற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலி��் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/22/air-passengers-can-directly-go-boarding-gate-at-airports-009533.html", "date_download": "2018-05-24T00:28:01Z", "digest": "sha1:OUOLFNKUQO2JYBXQVD5EGWZBRF4FWIW2", "length": 16311, "nlines": 155, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி விமானப் பயணிகள் நேரடியாகப் போர்டிங் செல்லலாம்..! | Air passengers Can Directly Go To Boarding Gate At Airports - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி விமானப் பயணிகள் நேரடியாகப் போர்டிங் செல்லலாம்..\nஇனி விமானப் பயணிகள் நேரடியாகப் போர்டிங் செல்லலாம்..\nகொல்கத்தா, அகமதாபாத் மற்றும் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளுபவர்கள் விமான டிக்கெட் எடுக்கும்போதே ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் நேரடியாகப் போர்டிங் செல்லலாம் என இந்திய விமானநிலைய கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.\nமத்திய அரசின் இந்தப் புதிய திட்டம் வருகிற 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.\nமத்திய அரசின் கனவு திட்டமான டிஜி யாத்ராவ-வை சோதனை திட்டமாக வருகிற 2018ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் விஜயவாடா விமான நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nஇது வெற்றிகரமான இயக்கிய பின் இத்திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.\nடிஜி யாத்ரா திட்டம் முழுவதும் ஆதார் தரவுகளை மையமாகக் கொண்டு இயங்கும் ஒன்று. இதனால் உள்நாட்டு விமானப் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்லும்போதே பயோமெட்ரிக் தகவல்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு அவர்கள் புக் செய்த விமானத்தையும் வழித்தடத்தையும் காட்டும்.\nஅதன் பின் சோதனை செய்யப்பட்டு நேரடியாகப் போர்டிங் செய்யப்படும் கேட்டிக்குச் செல்ல அனுமதிக்கப்படும்.\nமத்திய அரசின் இப்புதிய திட்டத்தின் மூலம் பயணிகள் அடையாள அட்டை, டிக்கெட், போர்டிங் கார்டுகள் ஆகியவற்றைக் காட்டவேண்டிய அவசியம் இருக்காது.\nஇதற்காக அனைத்து விமானநிலையத்திலும் பிரத்தியேகமாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, ஆதார் தரவுகளைச் சரிபார்க்கும் சாதனங்கள் அமைக்கப்பட்டும் சோதனை செய்யப்படும்.\nமேலும் போர்டிங்-ம் QR கோடு அல்லது பயோமெட்ரிக் கொண்டு சரிபார்க்கப்பட்டும் அனுப்பப்படும் என AAI தலைவர் குருபிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇப்புதிய திட்டத்தின் மூலம் பயணிகள் விரைவாக விமானத்தை அடைவது மட்டும் அல்லாமல் புதிய பயணிகளையும் கவர இது முக்கியக் காரணமாக இருக்கும். எவ்வித பிரச்சனை குழப்பங்கள் இல்லாமல் பயணம் செய்ய இது அடிப்படையாக அமையும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: air passengers, boarding, airports, விமான பயணிகள், போர்டிங், ஏர்போர்ட், விமான நிலையம்\nமலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nஜூன் மாதத்தில் முதலீடு செய்ய ஏற்ற பங்குகள்.. நிச்சயம் 11 சதவீதம் லாபம்..\nஎஸ்பிஐ சொத்து அடைமான கடன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/29/gst-collections-october-decline-rs-83-346-crore-009593.html", "date_download": "2018-05-24T00:25:51Z", "digest": "sha1:2UGVXG2I6LWYRDFSC7FOJEE2LEQM3IVO", "length": 17041, "nlines": 161, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலில் மிகப்பெரிய தொய்வு..! | GST collections in October decline to Rs 83,346 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலில் மிகப்பெரிய தொய்வு..\nஅக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலில் மிகப்பெரிய தொய்வு..\nஜிஎஸ்டி வரி அமலாக்கத்தின் மூலம் இந்தியாவில் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் கணக்கிற்குக் கொண்டு வரப்படும்.\nஇதன் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வரி வருவாய் கிடைக்கும் என நம்பப்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களை விடவும் குறைவான ஜிஎஸ்டி வரி வருமானத்தை அக்டோபர் மாதத்தில் பெற்றுள்ள மத்திய அரசு.\nஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி அமைப்பின் மூலம் கடந்த 3 மாதங்களாக 90,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி வசூலைப் பெற்று வந்த மத்திய அரசு, அக்டோபர் மாதத்தில் இதன் அளவீடு 83,346 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.\nஇதுவரை ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் 95.9 லட்சம் வரி செலுத்துவோர் இணைந்துள்ளனர். இதில் 15.1 லட்சம் பேர் காம்போசிட் டீலர் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு காலாண்டிலும் வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கும் நபர்கள்.\nநவம்பர் 26 வரையில் 50.1 லட்சம் பேர் அக்டோபர் மாதத்திற்கான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅக்டோபர் மாதத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகம் செய்வோர் செலுத்தி வரி திரும்பக் கோரப்பட்ட காரணத்தால் இம்மாதத்திற்கான வரி குறைவான அளவீட்டை பதிவு செய்துள்ளது\nஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் பல்வேறு பொருட்களின் மீதான வரியை குறைத்துள்ளதன் மூலம் நவம்பர் மாதம் அக்டோபர் மாதத்தை விடவும் குறைவான அளவிற்கு வரி வசூல் செய்யப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் 84,934 கோடி ரூபாயும், மாநில அரசுகளுக்கு 1,57,442 கோடி ரூபாய் அளவிற்கு வரி வருமானம் கிடைத்துள்ளது.\nஜூலை முதல் அக்டோபர் காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஜூலையில் 58.7 லட்சம் பேர், ஆகஸ்ட் மாதத்தில் 58.9 லட்சம் பேர், செப்டம்பரில் 57.3 லட்சம் பேர், அக்டோபர் மாதத்தில் (நவம்பர் 26 வரையில்) 50.1 லட்சம் பேர் மட்டுமே வரி தாக்கல் செய்துள்ளனர்.\nஜூலை மாதத்தில் 92,283 கோடி ரூபாய்\nஆகஸ்ட் மாதத்தில் 90,669 கோடி ரூபாய்\nசெப்டம்பர் மாதத்தில் 92,150 கோடி ரூபாய்\nஅக்டோபர் மாதத்தில் 83,346 கோடி ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு\nஉலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&id=2589", "date_download": "2018-05-24T00:14:32Z", "digest": "sha1:WMDD4TZ2323SNBALE4D7QX5AGU5WUOZB", "length": 6887, "nlines": 62, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஅனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் கூகுள் மேப்ஸ்\nஅனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் கூகுள் மேப்ஸ்\nகூகுள் I/O 2018 நிகழ்வில் மேப���ஸ் செயலியில் சேர்க்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் விவரிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன.\nஅந்த வகையில் கூகுள் மேப்ஸ் செயலியில் விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் எனும் உதவியோடு இயங்கும் சுவாரஸ்ய அம்சம் விவரிக்கப்பட்டது. விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் உங்களது ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கூகுள் மேப்ஸ் செயலியில் இணைந்து நீங்கள் முகவரி தெரியாத இடங்களில் பயணிக்கும் போது துல்லியமாக வழிகாட்டும்.\nஇத்துடன் கூகுள் மேப்ஸ் இன்டர்ஃபேஸ் கேமராவுடன் இணைந்து வேலை செய்யும் படி உருவாக்கப்படுகிறது. இதனால் திசை தெரியாத இடங்களில் கேமராவை காண்பித்தால் அம்பு குறி மூலம் நீங்கள் செல்ல வேண்டிய திசையை உங்களுக்கு காண்பிக்கும்.\nஇந்த அம்சம் நீங்கள் செல்லும் தெருக்களில் உள்ள கடைகளின் விளம்பர பலகைகளை கேமரா மூலம் அறிந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய வழியை காண்பிக்கும். இத்துடன் அனிமேஷன் பொம்மைகளையும் மேப்ஸ் செயலியில் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த பொம்மை நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். வழக்கமாக நீல நிற அம்பு குறி உங்களுக்கு இதுவரை வழிகாட்டிய நிலையில், இனி கம்ப்யூட்டரில் உருவான வித்தியாசமான பொம்மைகள் வழிகாட்டும். இது புதுவித அனுபவத்தை வழங்குவதோடு முகவரி தெரியாத இடங்களில் டிஜிட்டல் துணையாக விளங்கும்.\nஇதுமட்டுமின்றி கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. இவை மேப்ஸ் பயன்பாட்டை முற்றிலும் மாற்றுவதோடு, புதிய அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் மேப்ஸ் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் வரும் மாதங்களில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏபிஎஸ் வசதி கொண்ட இந்தியாவின் விலை குறைந...\nஈஸியாக செய்யலாம் சின்ன வெங்காய சாம்பார்...\nஉதட்டின் வறட்சியை தடுக்க இரவில் வெண்ணெய�...\nமாரடைப்பு ஏற்படாதவாறு காத்துக்கொள்வது �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/04/blog-post_18.html", "date_download": "2018-05-24T00:32:59Z", "digest": "sha1:NHHXXSJ5MGLNALWLR5DHO6DGJQ3NTFYG", "length": 25901, "nlines": 332, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: இறந்த மகன் வேண்டும் !!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஅன்பு என்பது மிகச்சிறந்த விசயம் அதிலும் பெற்ற தாய் பிள்ளைகள் மேல் வைக்கும் பாசம் அருமையானது அதிலும் பெற்ற தாய் பிள்ளைகள் மேல் வைக்கும் பாசம் அருமையானது\nநம் நாட்டில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இப்படித்தான்\nமகன் இறந்து விட்டான். ஆனால் இறந்த அந்த வாலிபனுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை அதைத் தன் அம்மாவிடமும் அடிக்கடி கூறியிருக்கிறான் அதைத் தன் அம்மாவிடமும் அடிக்கடி கூறியிருக்கிறான் அவனுக்கு மூன்று குழந்தைகள் வேண்டும் என்றும் அவர்களுக்கு ஹண்டர்,வான்,டாட் என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் தன் தாயுடன் பேசும் பல சமயங்களில் சொல்லி இருக்கிறான்\nஎதிர்பாராத ஒரு நிகழ்வில் அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது\n ”ப்ரெய்ன் டெத்” என்போமே அதுபோல\nஅம்மா தன் மகன் பிழைக்கமாட்டான் என்பது தெரிந்தவுடன் அவனுடைய உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதிக்க்கிறார்..\nஆனாலும் மகன் மேல் கொள்ளை ஆசை அவருக்கு அந்த மகன் எந்த ரூபத்திலாவது வேண்டும் என்று ஆசைப் படுகிறார்\nபல உறுப்புகளை இவர் சம்மத்தித்து தானம் செய்வது போல் தனக்கு தன் மகனின் விந்துஅணு தேவை அதை வைத்து செயற்கைக் கரு உண்டாக்கி ஏதாவது வாடகைத்தாயின் வயிற்றில் தன் மகனின் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார்\nஇப்படி ஒரு விநோதமான நிகழ்ச்சி டெக்சாஸ்,அமெரிக்காவில் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா இதற்கு முன் இப்படி ஒரு பிரச்சினையை சட்டத்துறைகூட சந்தித்ததில்லையாம்\nஆகவே உயிர் அணுக்களை பெற்றோரிடம் கொடுக்கலாமா கூடாதா என்று சட்டத்துறை நிபுணர்கள் ஆராய்ந்தனர்அப்படி உயிரணுக்களை எடுக்க வேண்டுமானால் 24 மணி நேரத்தில் எடுக்க வேண்டும்அப்படி உயிரணுக்களை எடுக்க வேண்டுமானால் 24 மணி நேரத்தில் எடுக்க வேண்டும் அதை எடுக்கும் வரை குறிப்பிட்ட நபரின் உடல் சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்\nமகனின் முக்கிய உறுப்புகளை தானம் செய்ய பெற்ற தாய்க்கு உரிமை இருக்கும்போது அவருடைய உணர்ச்சிகளை மதிக்கவேண்டும் என்றும் தவறாகப் பயன்படுத்தாத போது அவருடைய தாய்மை உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து அவருடைய மகனின் உயிர் அணுக்களை கொடுப்பது தவறில்லை என்று நீதிபதியால் முடிவு செய்யப்பட்டது\nஎவ்வளவு மனிதாபிமானத்துடன் நீதிபதி உடனடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் பாருங்கள்\nஒரு தாயின் பாசம் இறுதியில் வென்றது அறிவியல் முன்னேற்றம் அன்புக்காக நல்ல வழியில் பயன்படுத்தப் படுவது சந்தோசம்தான்\nபிடித்திருந்தால் போடுக வாக்குகளை தமிலிஷ்,தமிழ்மணம் இரண்டிலும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:23\nலேபிள்கள்: அமெரிக்கா, அம்மா, அன்பு\nஉங்க இந்த இடுகை ரொம்ப பிடித்து இருந்துதங்க.\nசட்டம் என்பதே மக்கள் நலத்திற்காகத்தான் என்பதால், அந்த நீதிபதி செய்தது மிகச் சரியானதுங்க.\nஉங்க இந்த இடுகை ரொம்ப பிடித்து இருந்துதங்க.\nசட்டம் என்பதே மக்கள் நலத்திற்காகத்தான் என்பதால், அந்த நீதிபதி செய்தது மிகச் சரியானதுங்க.///\n இதில் நிறைய விசயங்கள் பொதிந்து உள்ளன.\nபாசம் வென்றது மகிழ்ச்சி அழிக்கிறது நல்ல பதிவு வாழ்த்துக்கள்\nபேரப் பிள்ளைகளை காப்பாற்றும் வகையில் அந்தப் பாட்டிக்கு நீண்ட ஆயுளையும் உழைக்கும் சக்தியையும் தர எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திப்போம்\nஇந்த பதிவு பிடிக்காம போகுமா\nபாசம் வென்றது மகிழ்ச்சி அழிக்கிறது நல்ல பதிவு வாழ்த்துக்கள்\nபேரப் பிள்ளைகளை காப்பாற்றும் வகையில் அந்தப் பாட்டிக்கு நீண்ட ஆயுளையும் உழைக்கும் சக்தியையும் தர எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திப்போம்///\n I P L பிஸிதானா இனி\nஇந்த பதிவு பிடிக்காம போகுமா\nகலை - இராகலை said...\nஅன்பால் சாதிக்க முடியாதது எதுவுமே இருக்க முடியாது அதே போல் தாய் பாசத்தையும் எவராலும் வெல்லமுடியாது அழகான விடயத்தை பகிர்ந்து கொண்டிங்க அழகான விடயத்தை பகிர்ந்து கொண்டிங்க\nநீதிபதி செய்தது மிகவும் சரியானதே. ஏற்கனவே இப்படி ஒரு நிகழ்வில் கோரிக்கை மறுக்கப்பட்டதாக எங்கேயோ படித்த ஞாபகம். மனித உணர்வுகளை மதிக்காத சட்டம் எதற்கு\nவித்தியாசமான வழக்கு மற்றும் பெற்ற தாயின் சிந்தனை\nஅன்பால் சாதிக்க முடியாதது எதுவுமே இருக்க முடியாது அதே போல் தாய் பாசத்தையும் எவராலும் வெல்லமுடியாது அழகான விடயத்தை பகிர்ந்து கொண்டிங்க அழகான விடயத்தை பகிர்ந்து கொண்டிங்க ஓட்டு போட்டாச்சு\nநீதிபதி செய்தது மிகவும் சரியானதே. ஏற்கனவே இப்படி ஒரு நிகழ்வில் கோரிக்கை மறுக்கப்பட்டதாக எங்கேயோ படித்த ஞாபகம். மனித உணர்வுகளை மதிக்காத சட்டம் எதற்கு voted\nமனித உணர்வுகள் வெல்லத்தான் வேண்டும்\nவித்தியாசமான வழக்கு மற்றும் பெற்ற தாயின் சிந்தனை\nரொம்ப அருமையான பதிவு தேவா\nரொம்ப அருமையான பதிவு தேவா\nஅன்பு, பாசம் உலகில் பொதுவானது...\nபிறந்தால் தாயாக பிறக்க வேண்டும் :)\n ஒரு பெண் எப்போதுமே எதோ ஒரு விதத்தில் தாய் பாத்திரம் செய்துகொண்டிருக்கிறாள் :)\nஅன்பு, பாசம் உலகில் பொதுவானது...\nபிறந்தால் தாயாக பிறக்க வேண்டும் :)\n ஒரு பெண் எப்போதுமே எதோ ஒரு விதத்தில் தாய் பாத்திரம் செய்துகொண்டிருக்கிறாள் :)///\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபொறாமைப்படவைக்கும் (Cheerleaders) -உற்சாக அழகிகள்\nஇங்கு பிறந்த எனக்கு இந்த ஊர் போதும்-இளையராஜா\nபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள்\nநானும் என் நிழலும்-கொஞ்சம் தேநீர்-14\nஎயிட்ஸ் - ஒரு அறிமுகம்\nஇன்னும் வராத அதிரடி திரைப்படம்\nநான் மறுபடியும் கல்லூரி சென்றால்\nகமலின் புதிய படம்- ட்ரைலரும் அதன் மூலப்படத்தின் சி...\nகமலின் புதிய படம் உன்னைப்போல் ஒருவன்\nஅன்புடன் ஒரு சிகிச்சை-3-ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ்...\nஅசல்- அஜித்-நீங்கள் இதுவரை பார்க்காத குளோஸப் படங்க...\nசிவாஜியில் ரஜினி நாம் பார்க்காத காட்சிகள் -வீடியோ\nஆஸ்திரேலியப் பெண்களுக்கு பெருசாகிகிட்டே போகுதாம்\nஇப்படியும் ஒரு மருத்துவ விடுப்பு\nசிறந்த நடுத்தர கார்கள் 10 \nவிண்ணிலிருந்து யுனெஸ்கோ செயற்கைக்கோளின் அற்புதப் ப...\nபதிவரின் வீட்டை சூறையாடிய போலீஸ்\nஅன்புடன் ஜமாலும் ,அதிர்ஷ்ட தோனியும்\nபிரம்மச்சாரி அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethamanjari.blogspot.com/2014/10/kangaroo-paws.html", "date_download": "2018-05-24T00:31:24Z", "digest": "sha1:XXMURXCQOOITYYCR7LIQJ2XLLN7XYWWH", "length": 15755, "nlines": 252, "source_domain": "geethamanjari.blogspot.com", "title": "கீதமஞ்சரி: கங்காரு பாத மலர்கள் (kangaroo paws)", "raw_content": "\nகங்காரு பாத மலர்கள் (kangaroo paws)\nகட்டுக்குள் அடக்கப்பட்ட கங்காரு பாதமலர் செடி\nபூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பூக்கள் பார்ப்பதற்கு ரோமத்துடன் கங்காருவின் விரிந்த பாதவிரல்களைப் போன்று இருப்பதால் கங்காரு பாதங்கள் (Kangaroo paws) என்றே குறிப்பிடப் படுகின்றன.\nகங்காரு பாதமலர்கள் (kangaroo paws)\nஆஸ்திரேலியத் தாவரமான இவற்றின் பூக்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nதாவரவியல் பெயரான Anigozanthos என்பதற்கு\nஒழுங்கற்றப் பூக்கள் என்று பெயராம்.\nஇவ்வினத்தில் உள்ள ஏராள வகையில் எங்கள் வீட்டில் வளர்ந்தவை yellow mist மற்றும் bush lantern வகை பூக்கள்.\nகொத்துக்கொத்தாய் மலர்ந்து நிற்கும் அவற்றில் தேன்குடிக்க எங்கிருந்தோ பறவைகள் தேடிவரும். இவற்றுள் பச்சையு��் சிவப்பும் கலந்த வகைப்பூக்கள் மேற்காஸ்திரேலிய மாநிலத்தின் மாநிலப்பூக்களாகும்.\nLabels: ஆல்பம், பூக்கள், மலர்கள்\nமனோ சாமிநாதன் 23/10/14 04:36\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் மேடம். தாமதமானாலும் என் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.\nநலம் தானே கீதா மேடம் அழகான புகைப் படங்கள். கங்காருவின் பாதங்களில் சில வகைகள் கூட உண்டல்லவா\nநலமே மோகன்ஜி. பல மாதங்களுக்குப் பின்னர் உங்களை மீண்டும் பதிவுலகில் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி. கங்காரு பாத மலர்களில் பலவகை உண்டு. இது எங்கள் வீட்டில் வளர்ந்த இனம் மட்டுமே.\nஎன் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...\nஎன் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே\nவானரக்கண்ணே... என் காதல் பெண்ணே\nஒரு வருத்தமும் ஒரு மகிழ்ச்சியும்\nகங்காரு பாத மலர்கள் (kangaroo paws)\nபால்டி தாம்ஸன் - ஆஸ்திரேலியக் காடுறை கதை\nபுஸ்தகா வாயிலாய் அமேசானில் என் மின்னூல்கள்\nஒரு நாள் யாரோ - புதினம்\nஒண்டவந்த பிடாரிகள் - 2\nஒண்டவந்த பிடாரிகள் - 1\nஅலமேலுவின் ஆசை - சிறுகதைத் தொகுப்பு\nசிவப்பி - சிறுகதைத் தொகுப்பு\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - சிறுகதைத் தொகுப்பு\nபிரதிலிபியில் என் இலவச மின்னூல்கள்\nசின்ன அம்மாடீ... பெரிய அம்மாடீ...\nசென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும்\nஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 1/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 2/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 3/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 4/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 5/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 6/6\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\nபழமொழிகள் என்பவை நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. நம் வீடுகளில் பார்த்தாலே தெரியும், பெரியவர்கள் பலர் பழமொழியில்லாமல் பேசவே மாட்டார்கள...\nபுதுவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா\nகடந்த 04-02-2018 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற எங்கள் ( கலையரசி அக்காவினுடையதும் என்னுடையதும் ) பு த்தகவெளியீட்டு நிகழ்வு...\nமுந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்னும் சில பூக்கள் அறிவோம். 11. கற்பூரவல்லிப்பூ (coleus aromaticus) கற்பூரவல்ல...\nமுந்தைய தலைமுறைவரை பயன்பாட்டில் இருந்த உலக்கை இப்போது பரண்மேல் கவனிப்பாரற்றுக் கிடப்பதைப் பற்றிய கவிதையொன்றை முன்பு ஃபேஸ்புக்கில் வாசித்தே...\nவணக்கம் வலையுறவுகளே … சுமார் மூன்று மாதகால இடைவெளிக்குப் பிறகு, சிலபல இணையச்சிக்கல்களுக்குப் பிறகு, இப்போதுதான் வலைப்பக்கம் வ...\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் என்னும் தலைப்பே கட்டுரையின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது . இன்றைய சினிமாவின் போக்கால்...\nஅண்டைவேர்கள் விழுதுகள் அடிபெருத்த ஆலமரம் \"ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ...\nவயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான நம் பதிவுலகத் தோழமையான ஜிஎம் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் உறவுகள் சார்ந்த பதிவொன்றுக்கு தொடர் ப...\nபூக்கள் அறிவோம் தொடரும் சிறு இடைவேளைக்குப் பிறகு இனிதே மலர்ந்து மணம் வீச வருகிறது. 31- லாவண்டர் Lavender (lavandula) ...\nதுளிர் விடும் விதைகள் என் பார்வையில்...\nதுளிர் விடும் விதைகள் – கவிதைத்தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். தோழி கிரேஸின் தமிழார்வம் எப்போதுமே என்னை மிகவும் வியக்கவை...\nyou tube-ல் என் பதிவுகள் சில..\nஅலமேலுவின் ஆசை - சிறுகதை வாசிப்பு\nஹென்றி லாஸன் வாழ்க்கை வரலாறு\nமுகம் தெரியா மனுசி - சு.சமுத்திரம் - சிறுகதை வாசிப்பு\nவானிலே.. மண்ணிலே.. - ஒளிப்படத் தொகுப்பு\nஎங்குமே ஆனந்தம் - ஒளிப்படத் தொகுப்பு\nபூமியில் இருப்பதும் - ஒளிப்படத் தொகுப்பு\nகலாமங்கையோ - ஒளிப்படத் தொகுப்பு\nபரிசுப்பெட்டி - மகளின் கைவண்ணம்\nவருகிறாள் சித்திரைப் பெண்ணாள் - கவிதை வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadikkuelango.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-24T00:05:22Z", "digest": "sha1:GV5OL2O5LHFI37EOGLDKY2HMYUZKVCR5", "length": 8645, "nlines": 153, "source_domain": "ippadikkuelango.blogspot.com", "title": "இப்படிக்கு இளங்கோ: அம்மா", "raw_content": "\nமாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே \nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nநீங்கள் உணவிடும் அத்துனை காகங்களுக்கும் நண்பா நீங்கள் தான் இறைவன்.. உங்கள் தாய் நிச்சயம் பெருமைப் படுவார்கள்...\nஅதனாலதான் நம் முன்னோர்கள் கடவுள்களுக்கு ஒவ்வொரு விலங்கையும் வைத்தார்கள். விநாயகருக்கு ���ானை, முருகனுக்கு மயில் போல..\nமனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்.\nவாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்.\nமழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்.\nவிழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...\nஇனி ஒரு விதி செய்வோம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஅ.முத்துலிங்கம் (3) அகிரா குரசேவா (1) அசடன் (3) அசோகமித்திரன் (3) அம்பை (1) அரசியல் (8) ஆ.மாதவன் (3) ஆவணப் படம் (1) ஆனந்த விகடன் (1) இயற்கை விளைபொருட்கள் (3) இயற்கை வேளாண்மை (3) எதிலும் சேராதவை (14) எம்.ஏ.சுசீலா (4) எனது டைரியிலிருந்து (8) எஸ்.ராமகிருஷ்ணன் (3) ஓவியம் (1) கட்டுரைகள் (23) கதைகள் (19) கதையெனும் நதியில் (3) கல்வி (1) கவிதை (83) காதல் (6) கிளிக்கிய போட்டோஸ் (13) குறும்படம் (12) கே.வி. ஜெயஸ்ரீ (1) கோபிகிருஷ்ணன் (1) சார்லி சாப்ளின் (7) சினிமா (21) சின்னஞ்சிறு துளிகள் (9) சுகா (2) சுந்தர ராமசாமி (3) சொக்கலிங்க பாகவதர் (1) தகழி (1) தமிழ் (2) தமிழ் பாடல் (2) தரு இயற்கை அங்காடி (2) தல்ஸ்தோய் (1) தீராநதி (3) தெளிவத்தை ஜோசப் (2) தேவதேவன் (3) தொடர் பதிவு (2) நமது பூமி (5) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (2) நாணயம் விகடன் (1) நாவல் (2) நான் படித்தவை (39) நிசப்தம் (1) ப.சிங்காரம் (3) பயோடேட்டா (2) பாடல் (2) பாரதி (4) பாரம்பரிய உணவுகள் (1) பாலாஜி (2) பாலு மகேந்திரா (1) பால் சக்காரியா (1) பிரபஞ்சன் (1) புதிய தலைமுறை (3) புதிய பூமி (4) புதுமைப்பித்தன் (1) புயலிலே ஒரு தோணி (3) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பேச்சிலர் சமையல் (1) மகாத்மா காந்தி (1) மகாபாரதம் (1) மசானபு ஃபுகோகா (2) மாடித் தோட்டம் (3) முதலீடு (1) மௌனி (1) ராமச்சந்திர குஹா (1) ரெயினீஸ் ஐயர் தெரு (1) வண்ணநிலவன் (1) வா. மணிகண்டன் (1) விழுதுகள் (11) விஷ்ணுபுரம் விருது விழா (6) வீட்டு தோட்டம் (10) வெண்முரசு (1) ஜி.நாகராஜன் (1) ஜெயமோகன் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippadikkuelango.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-05-24T00:04:57Z", "digest": "sha1:AKL7AYSTFOOVHPK42WNB3USV5XIOGMID", "length": 13120, "nlines": 158, "source_domain": "ippadikkuelango.blogspot.com", "title": "இப்படிக்கு இளங்கோ: கர்ண மகாராஜன் சண்டை", "raw_content": "\nமாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே \nவிஜய் டிவியில், மீண்டும் மகாபாரதம் தொடர் வெளியாகப் போகிறது என்று ஓடிக் கொண்டிருந்தது. அக்கா மகனும், நானும் வெண்முரசு பற்றி பேசத் தொடங்கினோம். அப்பா எங்களை ஆழ்ந்து கவனித்தார்.\n\"அது என்ன கதை புக்கா\" எனக் கேட்டார். நான் பதில் சொல்வதற்குள், \"இருங்க அப்புச்சி.. புக்க எடுத்துட்டு வர்றேன்\". என்று அறைக்குச் சென்று, நான் வாங்கி இருந்த முதற்கனல், மழைப்பாடல் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வந்தான் மருமகன்.\nபுத்தகங்களைப் பார்த்ததுமே, \"என்ன இவ்வளவு பெரிசா இருக்கு\" என்றவாறே, புரட்ட ஆரம்பித்தார். என்ன விலை என்றவரிடம், விலையைச் சொன்னதும், இவ்வளவு விலையா என ஆச்சரியப்பட்டார். \"இல்லப்பா.. ஓவியம் எல்லாம் நல்ல பேப்பர்.. நல்ல அட்டை.. அதுனாலதான்.\" என்று சமாளித்தேன்.\nஅப்பொழுதே புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில், \"புளியம்பட்டி புத்தக கடைல கர்ண மகராஜன் சண்டை-னு ஒரு புக் கேட்டேன். இல்லேன்னு சொல்லிட்டான். அது கெடைக்குமான்னு பாரு\" என்றார்.\n\"அது என்ன புக். எப்போ படிச்சீங்க\"\n\"நான் சின்ன வயசுல படிச்சது\".அப்பாவுக்கு வயது கிட்டத்தட்ட 75 ஆகிறது :)\n\"கடைக்காரன் கிட்ட கேட்டதுக்கு, அது எந்த கம்பெனி போட்ட புத்தகம்-னு சொல்லுங்க. தபால் அனுப்பி வாங்கி தர்றேன் அப்படிங்குறான். கம்பெனி பேர் எல்லாம் யார் கண்டா. நீ கேட்டுப் பாரு\"\n\"ரொம்ப பெரிய புக்கா அப்புச்சி\" பேரன்.\n\"இல்ல சின்ன புக் தான். பாட்டு மாதிரி இருக்கும். ராகம் போட்டு படிச்சா நல்லா இருக்கும். அப்போ எல்லாம் அந்த மாதரிதான் புக் வரும்\"\nசரி, நெட்ல நாளைக்கு தேடிப் பார்க்கலாம் என்றேன். அது எப்படி தேட முடியும் என்று கேட்டார். \"ரொம்ப பழைய புக் எல்லாம் கடைக்கு வராது. எங்காவது நெட்ல தேடி பார்த்தா கிடைக்கும்\" என்றதற்கு சந்தேகமாகப் பார்த்தார்.\nஅடுத்த நாள், \"என்ன தேடித் பார்த்தியா\" என்றார் அப்பா. \"என்ன\" என்றவாறு நான் பார்க்க, \"அதான்.. கர்ண மகராசன் சண்டை\" என்றார். \"பாக்குறேன்\" என்றவாறு தேடத் தொடங்க, தமிழ் மரபு அறக்கட்டளை இணையத் தளத்தில் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும், இதே தான் என்று ரொம்ப சந்தோசப்பட்டார்.\nஇந்த பக்கத்தில் http://www.tamilheritage.org/old/text/ebook/karnama/index.html கர்ண மகராசன் சண்டை புத்தகம் கிடைக்கிறது. புகழேந்திப் புலவர் என்பவரால் பாட்டு நடையில் எழுதப் பட்டுள்ளது. விலை ரூ. 1-75.\nஅப்பாவின் மகிழ்ச்சிக்கு அளவே இருந்திருக்காது \nமனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்.\nவாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்.\nமழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்.\nவிழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...\nஇனி ஒரு விதி செய்வோம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஅ.முத்துலிங்கம் (3) அகிரா குரசேவா (1) அசடன் (3) அசோகமித்திரன் (3) அம்பை (1) அரசியல் (8) ஆ.மாதவன் (3) ஆவணப் படம் (1) ஆனந்த விகடன் (1) இயற்கை விளைபொருட்கள் (3) இயற்கை வேளாண்மை (3) எதிலும் சேராதவை (14) எம்.ஏ.சுசீலா (4) எனது டைரியிலிருந்து (8) எஸ்.ராமகிருஷ்ணன் (3) ஓவியம் (1) கட்டுரைகள் (23) கதைகள் (19) கதையெனும் நதியில் (3) கல்வி (1) கவிதை (83) காதல் (6) கிளிக்கிய போட்டோஸ் (13) குறும்படம் (12) கே.வி. ஜெயஸ்ரீ (1) கோபிகிருஷ்ணன் (1) சார்லி சாப்ளின் (7) சினிமா (21) சின்னஞ்சிறு துளிகள் (9) சுகா (2) சுந்தர ராமசாமி (3) சொக்கலிங்க பாகவதர் (1) தகழி (1) தமிழ் (2) தமிழ் பாடல் (2) தரு இயற்கை அங்காடி (2) தல்ஸ்தோய் (1) தீராநதி (3) தெளிவத்தை ஜோசப் (2) தேவதேவன் (3) தொடர் பதிவு (2) நமது பூமி (5) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (2) நாணயம் விகடன் (1) நாவல் (2) நான் படித்தவை (39) நிசப்தம் (1) ப.சிங்காரம் (3) பயோடேட்டா (2) பாடல் (2) பாரதி (4) பாரம்பரிய உணவுகள் (1) பாலாஜி (2) பாலு மகேந்திரா (1) பால் சக்காரியா (1) பிரபஞ்சன் (1) புதிய தலைமுறை (3) புதிய பூமி (4) புதுமைப்பித்தன் (1) புயலிலே ஒரு தோணி (3) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பேச்சிலர் சமையல் (1) மகாத்மா காந்தி (1) மகாபாரதம் (1) மசானபு ஃபுகோகா (2) மாடித் தோட்டம் (3) முதலீடு (1) மௌனி (1) ராமச்சந்திர குஹா (1) ரெயினீஸ் ஐயர் தெரு (1) வண்ணநிலவன் (1) வா. மணிகண்டன் (1) விழுதுகள் (11) விஷ்ணுபுரம் விருது விழா (6) வீட்டு தோட்டம் (10) வெண்முரசு (1) ஜி.நாகராஜன் (1) ஜெயமோகன் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyarankam.blogspot.com/2009/02/blog-post_11.html", "date_download": "2018-05-24T00:43:57Z", "digest": "sha1:G6RSBJAELQHRJNSWD6ZIDPWIFCQNI37G", "length": 13290, "nlines": 249, "source_domain": "kaviyarankam.blogspot.com", "title": "கவியரங்கம் உங்களை வரவேற்கிறது...: யாழ் களக் கிறுக்கல்கள் - V", "raw_content": "\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\nஎன்னோடு பல கதைகள் பேசி\nநெஞ்சிற்குள் கவிதை விதை தூவி\nகண்முன்னே கொண்டு வந்த என்\nகற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளித் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே எ...\nமுகப் புத்தகத்தில் சேமிப்பு (Save) பொத்தான் - முகப் புத்தகத்தில் நீங்கள் காணும் எல்லாவற்றையும் படித்து விட அல்லது பார்த்து விட நேரம் கிடைக்காது. ஆகவே பின் அவற்றை சேமித்து வைத்து பார்ப்பதற்கு ஏதுவாக ச...\nகவி விகடம் உங்களை வரவேற்கிறது...\n - ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர் அப்போது தோன்றியது இப்படி…\nகவி ரூபனின்(Kavi Ruban) வெளி\nகாதலர் தின சிறப்புக் கவிதைகள்\nஇனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்க...\n…புதுப்பிக்கப்பட்ட திகதி : 28 ஆனி 2014 பிரிய சிநேகிதி... பாவம் காற்று... சிவன் வந்தான் நான் அரசியல்வாதி\nவணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்...\nஎந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக...\nகாதலர் தினத்தில் எழுதிய கவிதை...\nபெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்\nநீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம் நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் ...\nஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...\n----- வடிவமைப்பு : சுசி நடா\nபுத��தாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்\nயாழ் களக் கிறுக்கல்கள் - XI\nயாழ் களக் கிறுக்கல்கள் - X\nயாழ் களக் கிறுக்கல்கள் - IX\nயாழ் களக் கிறுக்கல்கள் - VIII\nயாழ் களக் கிறுக்கல்கள் - VII\nயாழ் களக் கிறுக்கல்கள் - VI\nயாழ் களக் கிறுக்கல்கள் - V\nயாழ் களக் கிறுக்கல்கள் - IV\nயாழ் களக் கிறுக்கல்கள் - III\nயாழ் களக் கிறுக்கல்கள் - II\nயாழ் களக் கிறுக்கல்கள் - I\nயாழ் களக் கிறுக்கல்கள் - V\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே 17:37\nசுட்டிகள்: யாழ் களக் கிறுக்கல்கள்\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2010/08/6.html", "date_download": "2018-05-24T00:27:03Z", "digest": "sha1:SB5EJVUC4HHPR52QZWFBFS7YULCYMDLY", "length": 26130, "nlines": 201, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)6", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஎனக்கு கடந்த வாரம் இரண்டு கட்டுரைகளில் ஞான விஷயங்களை சற்றே பட்டவர்த்தனமாகவே எழுதி வெளியிட கட்டளை கொடுத்தால் ,வலைப்பூ\nவெளியிட மறுத்து பல மணி நேரம் செலவிட்டு எழுதிய கட்டுரைகளை அப்படியே விழுங்கிவிட்டு SIGN OUT ஆகி வெளியே வந்துவிட்டது.\nஇந்த அனுபவம் சற்றே விசித்திரமாகவே இருந்தது.ஆனால் சட்டைமுனி செய்த விஷயங்களைப் பார்த்த போது இது அவர் தடுத்ததாகவே எண்ணுகிறேன்.\nஒரு முறை சித்தர்கள் திருக்கூட்டம் சதுர கிரி மலையில் நடக்கும்போது; மகா சித்தரான காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 3,00,000 பாடல்களில் எழுதி ,அந்த ஞான நூலை தான் இயற்றி கொண்டு வந்ததாக அரங்கேற்றினார்.\nஅப்போது அங்கிருந்த சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு ஞானத்தை இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருந்தால் அதைப் படித்தவர்கள் அனைவரும் ஞானியாகிவிட்டால் உலக விருத்தி (காமம் அற்றுப் போய் அனைவரும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டால்) இல்லாமல் சித்தர்கள் அனைவரும், பராசக்தியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்; என்று கூறி கிழித்துப் போட்டுவிட்டார்.\nதன்உழைப்பு வீணானாலும் மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 1,00,000 பாடல்களில் எழுதி ,அந்த ஞான நூலை சதுர கிரி மலைய���ல் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும்\nமீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு ஞானத்தை இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருந்ததால் அனைவரும் ஞானியாகிவிடுவார்கள், என்று கூறி கிழித்துப் போட்டுவிட்டார்.\nஉலக மக்கள் ஞானம் அடைய செய்ய வேண்டும் என்பதற்காக, தான் செய்த உழைப்பு வீணானாலும், மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 10,000 பாடல்களில் எழுதி ,அந்த ஞான நூலை சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும்\nமீண்டும் பழைய கதையே நடந்தது.மீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு கிழித்துப் போட்டுவிட்டார்.மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 1,000 பாடல்களில் எழுதி ,அதற்கு காக புசுண்டர் பெருநூல் காவியம் என்று பெயரிட்டு ,அந்த ஞான நூலை தனது சீடர்களிடம் பல படி( copy) எடுத்து கொடுத்து;இதை கொண்டு சென்று மக்களிடம் பரப்புங்கள்,எப்படி இருந்தாலும் மீண்டும் சித்தர் சட்டைமுனி கிழித்துப் போடப் போகிறார்,அதற்கு முன்னர் அந்த நூல் மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடட்டும்,என்று கூறி சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும் அரங்கேற்றினார்.(காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 278- 282)\nமீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு கிழித்துப் போட்டுவிட்டு; காக புஜண்ட மகரிஷியே தாங்கள் சித்தர்களின் முன்னம் அரங்கேற்றி ஆசி பெரும் முன்னர் அதைப் படி( copy) எடுத்து உங்களது சீடர்களிடம் கொடுத்து அனுப்பினாலும் அது ஆயிரம் பாடல்களைக் கொண்டிருந்தாலும்,ஆயிரம் ஆண்டுகள் அந்நூல் பிரபலம் ஆகாது என்று கூறினார்.\nஅதே போல அந்நூல் ஆயிரம் ஆண்டுகள் கழித்து திருவில்லிபுத்தூர் அறங்காவலர் குழுவில் இருந்த ஆன்மீக அன்பர்கள் சேர்ந்து 1925 ம் ஆண்டு 100 பிரதிகள் வெளியிட்டனர்.அதில் ஒரு பிரதியை எனது தாத்தா வைத்திருந்ததைக் கண்டிருக்கிறேன்.அந்த நூறில் ஒரு பிரதியைக் கொண்டு தாமரை நூலகம் சென்னை, அதை பல பிரதிகளாக வெளியிட்டனர்.அதை ஆன்மீக அன்பர்கள் வாங்கி படித்துப் பயன் பெறுங்கள்.அவர்களது முழு முகவரி தாமரை நூலகம் ,7,என்.ஜீ.ஓ காலனி,வட பழனி,சென்னை,இவர்கள் சித்தர் நூல்களை வெளியிடுவதில் முதல் நிலையில் உள்ளார்கள்.அவர்களின்\nபுண்ணியப் பணி மேலோங்கட்டும். சித்தர்களின் ஆசி இவர்களுக்கு உண்டாகட்டும்.\nகாக புஜண்ட மகரிஷி பல பிரளயங்களைக் கண்டவர்.பிரளய முடிவில் காக உருவம் கொண்டு பறந்து திரிந்ததனால் காக புஜண்டர் எனப் பெயர் பெற்றார்,\nஒரு முறை சிவலோகத்தில் சித்தர்கள் எல்லாம் கூடியிருந்தபோது சிவபெருமானார்க்கு ஒரு சந்தேகம் வந்தது.ஊழி முடிவில் உலகம் அடங்குவது\nஎங்கே என்று கேட்டார். அப்போது அங்கிருந்த சித்தர்கள் எல்லாம் பல ஊழி முடிவும்,பல பிரளயங்களையும் கண்டவர் மகரிஷி காகபுஜண்டரே\nஇது பற்றித் தெரியும், என்று கூறினர்.\nகாக புஜண்ட மகரிஷியும் தான் ஊழி முடிவில் கண்ட காட்சியை இந்த காக புசுண்டர் பெருநூல் காவியத்தில் விவரித்துள்ளார்.(காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 923)(காக புசுண்டர் ஞானம் 80 ல் பாடல்கள் 40-42)\nகூறுகின்றே னென்மகனே வாசி நாதா\nகுணமான வீச்சுரனார் சபையிற் கூடித்\nதேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற்\nசீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்\nவீருடனே எங்கேதான் இருப்பா ரென்று\nவிமலருந்தான் விஷ்ணுவயும் விவரங் கேட்கக்\nகார்மேக மேனியனங் கவரை நோக்கிக்\nகண்டு மிகப் பணிந்து மினிக் கருது வானே.\n(காக புசுண்டர் ஞானம் 80 ல்-40)\nகருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானுங்\nகனமான சீவசெந்தும் அனந்த சித்தர்\nஉறுதியா யென்ற னுடைக் கமலந் தன்னில்\nஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன்\nவருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று\nவலவனுடன் மாலானும் உரைக்கும் போது\nசுருதியாய் எனை அழைத்தே சிவன்றான் கேட்கச்\nசூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே.\n(காக புசுண்டர் ஞானம் 80 ல்-41)\nபாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்\nபல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ்\nசீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந்\nதிருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது\nகூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற்\nகூடியே அடைந்திருப்பர் குணம தாக\nவீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்\nவெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரு\n(காக புசுண்டர் ஞானம் 80 ல்-42)\nசிவபெருமானார்க்கு ஊழி முடிவில் உலகம் அடங்குவதுஅவரது உந்திக் கமலத்தில் எனக் கண்டேன் எனக் கூறுகிறார் 'காக புஜண்ட மகரிஷி'\nசிவபெருமானார்க்கே ஊழி முடிவில் உலகம் அடங்குவது எங்கே எனக் கூறிய\nகாக புஜண்ட மகரிஷியின் நூல்களே பல முறை கிழித்தெறியப்பட்டது என்றால் எனது வலைப் பூவில் சித்தர்களின் விதி முறைகளை மீறி என்னால் எதுவும் வெளியிட முடியுமா\nஎனவே சித்தர்களின் விதி முறைகளை மீறாமல் அவர்களது பரிபாஷையிலேயே இனி எனது விளக்கங்கள் இருக்கும்\nஇது பற்றிய மற்றைய ஞான ரகசியங்களை வரும் மடல்களில் சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு7ல்)காண்போம்\n\"காக புசுண்டர் பெருநூல் காவியம்\" - இன்று வாங்கி விடுவேன்.\nஅந்த நூலை ஸ்கேன் செய்து வெளியிட முடியுமா \nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விட�� நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்ப...\nஇயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும...\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக்...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/171647?ref=category-feed", "date_download": "2018-05-24T00:02:51Z", "digest": "sha1:QUO6G6KXEZHX2ZTVKZQC2WPJFVMPLF4V", "length": 7191, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிறக்கும் போதே வளர்ந்த பற்களுடன் பிறந்த ஆச்சரிய குழந்தை - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிறக்கும் போதே வளர்ந்த பற்களுடன் பிறந்த ஆச்சரிய குழந்தை\nஇங்கிலாந்தில் Cruise Horsburgh என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nCruise எனும் இந்த குழந்தை Newcastleல் உள்ள Royal Victoria மருத்துவமனையில் January 27ம் திகதி பிறந்தது.\nகுழந்தையின் தாய் Shannon MacAllister கூறும் போது, இது உண்மையில் விசித்திரமான நிகழ்வு நான் மட்டும் அல்ல எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் என் குழந்தையின் பல்லை பார்த்து வியந்து போனார்.\nதினமும் என் குழந்தையின் பல்லை பார்க்க நிறைய பேர் வருகிறார்கள், அவர்கள் அனைவரும் பார்த்த பின்னர் ஆச்சரியமான மனநிலைக்கு போவதை என்னால் காணமுடிகிறது என தெரிவித்துள்ளார்.\nபொதுவாக அனைத்து குழந்தைகளுக்கும் 6 மாதம் கழிந்த பின்னரே பற்கள் வளர தொடங்கும், சில குழந்தைகளுக்கு 4 மாதத்திற்கு பின்னரும் பற்கள் வளரும்.\nஆனால் 2000- 3000 குழந்தைக்கு ஒரு குழந்தை தான் Cruise போல் பற்களோடு பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/page/32/", "date_download": "2018-05-24T00:12:02Z", "digest": "sha1:ZTACJFGWSD25TQVCSTNJ2RQZG6CP4VQP", "length": 4313, "nlines": 75, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 32", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇளைஞர் எழுச்சி மாநாடு(பொன்னேரி) – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nரோகித் வெமுலா புதியவர் அல்ல – கவின்மலர்\nஜாதி-தீண்டாமை ஒழிப்பு திராவிடர் கழக மாநில மாநாடு\nகருத்தியலும் பி.ஜே.பி-யின் மதவெறி அரசியலும் (பகுதி-2) – வே.மதிமாறன்\n“பெரியார் சுயமரியாதை சமூகநீதி” (பொழிவு-1) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-2) -சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-3)-சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-4) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-5) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-6) – சு.அறிவுக்கரசு\nஇராமாயணம் இராமன் – இராமராஜ்யம் ஆய்வுச் சொற்பொழிவு- 5 தமிழர் தலைவர் கி.வீரமணி | நாள்: 21.05.2018\nஇராமாயனம் இராமன் – இராமராஜ்யம் ஓர் ஆய்வு சொற்பொழிவு-4 | தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனரின் ஆட்சியில் பார்ப்பனரே தலைமறைவு – தமிழர் தலைவர் கி.வீரமணி\nநீதியரசர் ராஜிந்தர் சச்சார் நினைவேந்தல் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nமணியம்மையார் நூல் வெளியீடு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devivishwakarma.com/fe_degree.php", "date_download": "2018-05-23T23:58:10Z", "digest": "sha1:FRCLB3B5RNYXXXKG343X5I5ERFCITSOG", "length": 8839, "nlines": 190, "source_domain": "www.devivishwakarma.com", "title": "விஸ்வகர்மா - பெண் - டிகிரி படித்தவர்கள்", "raw_content": "\nதேவி விஸ்வகர்மா திருமண தகவல் மையம் - Devivishwakarma.com\nவிஸ்வகர்மா-ஆசாரி-கம்மாளர் திருமண தகவல் மையம்-டிகிரி படித்த பெண்களின் விபரம்\nவிஸ்வகர்மா - பெண் - டிகிரி படித்தவர்கள் மொத்தம் 1008\nD485528 விஸ்வகர்மா-தமிழ் பெண் 18 BSc தனியார் பணி விருச்சிகம் Visakam (விசாகம்)\nD494600 விஸ்வகர்மா-தமிழ் பெண் 18 B.SC Unemployed கடகம் Poosam (பூசம்)\nD493771 விஸ்வகர்மா-தமிழ் பெண் 19 BSc Unemployed கும்பம் Pooratadhi (பூரட்டாதி)\nD495366 விஸ்வகர்மா-தமிழ் பெண் 19 B com --- மகரம் Uthiradam (உத்திராடம்)\nD506713 விஸ்வகர்மா-தமிழ் பெண் 19 BCA தனியார் பணி மிதுனம் Punarpoosam (புனர்பூசம்)\nD508788 விஸ்வகர்மா-தமிழ் பெண் 19 BSC --- விருச்சிகம் Kettai (கேட்டை)\nD422706 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BSc -- கும்பம் Sathayam (சதயம்\nD435541 விஸ்வகர்மா-தெலுங்கு பெண் 20 BCom Unemployed மீனம் Uthiratadhi (உத்திரட்டாதி)\nD442820 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BSc Unemployed சிம்மம் Makam (மகம்)\nD459427 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BCA Unemployed சிம்மம் Makam (மகம்)\nD466319 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BSc --- மிதுனம் Mrigashirisham (மிருகஷீரிஷம்)\nD471120 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BCom --- விருச்சிகம் Kettai (கேட்டை)\nD471571 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BCom தனியார் பணி கடகம் Ayilyam (ஆயில்யம்)\nD472659 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BSC --- மீனம் Revathi (ரேவதி)\nD497070 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BCA Unemployed சிம்மம் Makam (மகம்)\nD491125 விஸ்வகர்மா-தெலுங்கு பெண் 20 BSc Unemployed மீனம் Uthiratadhi (உத்திரட்டாதி)\nD495130 விஸ்வகர்மா-தெலுங்கு பெண் 20 BSc(CS) Unemployed ரிஷபம் Rohini (ரோஹினி)\nD495341 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BSc(CS) Unemployed கன்னி Hastam (ஹஸ்தம்)\nD497064 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BA Unemployed விருச்சிகம் Visakam (விசாகம்)\nD498683 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BA ---- விருச்சிகம் Anusham (அனுஷம்)\nD510443 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BSc(CS) Unemployed கும்பம் Pooratadhi (பூரட்டாதி)\nD511149 விஸ்வகர்மா-தமிழ் பெண் 20 BA Unemployed மேஷம் Aswathi (அசுவதி)\nD477611 விஸ்வகர்மா-தமிழ் பெண் 21 MSc Unemployed மேஷம் Aswathi (அசுவதி)\nD392128 விஸ்வகர்மா-தமிழ் பெண் 21 BCA --- கடகம் Ayilyam (ஆயில்யம்)\nD417746 விஸ்வகர்மா-தமிழ் பெண் 21 MA --- ரிஷபம் Karthigai (கார்த்திகை)\nD417773 விஸ்வகர்மா-தமிழ் பெண் 21 BCom --- மேஷம் Aswathi (அசுவதி)\nD428119 விஸ்வகர்மா-தமிழ் பெண் 21 BSc Unemployed மீனம் Revathi (ரேவதி)\nD455653 விஸ்வகர்மா-தெலுங்கு பெண் 21 BSc Unemployed கும்பம் Avittam (அவிட்டம்)\nவிஸ்வகர்மா - பெண் - டிகிரி படித்தவர்கள் மொத்தம் 1008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T00:16:14Z", "digest": "sha1:U2IBH6RQFV4C7GBRB5EW5KBSC7DCZOU5", "length": 16403, "nlines": 330, "source_domain": "www.vikatan.com", "title": " சென்னை பல்கலைக்கழகம் | Latest tamil news about சென்னை பல்கலைக்கழகம் | VikatanPedia", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதா\nமத்திய அரசு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவுசெய்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பல்கலைக்கழகம்\nதரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக்கல்லூரிகள் இடம்பிடித்த பின்னணி\nமத்திய மனிதவளத்துறை வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக்கல்லூரிகள் இடம்பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன எப்படி இது சாத்தியம் ஆனது\n”தமிழக அளவில் முதலிடம்... விரைவில் சர்வதேசப் பட்டியலிலும்..” - அழகப்பா பல்கலைகழகத்தின் சாதனை\nதேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ஆய்வில் தமிழக பல்கலைக்கழகங்கள் சிறந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன இதில் அழகப்பா பல்கலை முதலிடம் பெற்றிருக்கிறது\nசென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து..\nமழையின் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன\n‘ஆர்.டி.ஐ. ஆயுதத்துக்குப் பயம் வேண்டாம்’ துணைவேந்தர் துரைசாமிக்கு முன்னாள் துணைவேந்தர் ஆலோசனை\nமுன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உங்களை முடக்க பல ஆர்டிஐ போடுவார்கள் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமிக்கு ஆலோசனை\nதருண் விஜய் வருகைக்கு எதிர்ப்பு: சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தருண் விஜய் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் பல்கலையில் மதச்சாயம் பூச நினைப்பதாக கூறி தருண் விஜய் வெளியேறுமாறு கோஷமிட்டனர் உடனடியாக பல்கலை வளாகத்துக்குள்ளேயே மாணவர்களை கைது செய்தது போலீஸ்\n வெறிச்சோடியது சென்னை பல்கலை. வளாகம்\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது இதை ஊதர்ஜிதப்படுத்தும் விதமா�� சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நேற்று பிற்பகலில் இருந்தே வேலைகள் ஆரம்பித்தன இதையடுத்து அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்\nசென்னைப் பல்கலைக்கழக பட்டம் செல்லுமா செல்லாதா\n150 வருட பாரம்பரியம் கொண்ட சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் பட்ட சான்றிதழ் வழங்கப்பட உள்ளது இது செல்லாது என்று பிரச்சனை கிளம்புகிறது\nதுணைவேந்தர் கையெழுத்தில்லாமல் சென்னை பல்கலைக்கழக பட்டமா\nசென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உடனடியாக நிறுத்த ஆளுனர் ஆணையிட வேண்டும் 3 பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை ஒரு மாதத்திற்குள் நிரப்பி அதன்பின்னர் பட்டமளிப்பு விழாக்களை நடத்த ஆணையிட வேண்டும்\nசென்னை பல்கலை. ஆசிரியர் நியமனத்தில் 100 புள்ளி சுழற்றி முறை: ராமதாஸ்\nசென்னை பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் 100 புள்ளி சுழற்சி முறையை நடைமுறைப்படுத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\nபோராட்டத்தைத் தூண்டியதாக 10 பேர் கைது - அடங்க மறுக்கும் தூத்துக்குடி போராட்டம்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2018-05-24T00:27:10Z", "digest": "sha1:6SO6H5PM4W4B32VJWYTMFCJYDE3CXEM6", "length": 8362, "nlines": 102, "source_domain": "eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசி��லா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழக்கு வாபஸ் தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-24T00:26:02Z", "digest": "sha1:KIMMLE6T5BIEBIKVHDQ7VFUIFHSUDOEE", "length": 5534, "nlines": 113, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nஎடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை – பதவி விலகுகிறார்\nபுதிய கட்சி தொடங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன்\nகர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எட்டியூரப்பா\nகர்நாடகா:காங்கிரஸ் 77 – பாஜக 105 – மதச் சார்பற்ற ஜனதாதளம் 38 –...\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nகர்நாடகா தேர்தல் : (முன்னிலை) காங்கிரஸ் 43 – பாஜக 33 – மதச்...\nகர்நாடக மாநிலத் தேர்தல்கள்: பாஜக மீண்டும் வெற்றி வாகை சூடுமா\nமான்வேட்டை வழக்கு: ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சல்மான் கான்\nபுதிய கட்சி தொடங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன்\nகர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எட்டியூரப்பா\nஎடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை – பதவி விலகுகிறார்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nஅப்துல் அசிஸ்: தாபோங் ஹாஜி தலைவர் பதவியில் இருந்து விலகினார்\nதாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் இல்லங்களில் 5 இலட்சம் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு\nஅமார் சிங்: ஜூன் 6-ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுவாரா\nபுக்கிட் பிந்தாங்கில் கைப்பற்றப்பட்ட பெட்டிகள்: ரொக்கம் 120 மில்லியன் ரிங்கிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thavam.blogspot.com/2005/04/blog-post.html", "date_download": "2018-05-24T00:02:33Z", "digest": "sha1:ASD6ZBTPRDNEIEOCRNO3KEFS4HKMNLEM", "length": 12932, "nlines": 53, "source_domain": "thavam.blogspot.com", "title": "எழுத்தென்னும் தவம்", "raw_content": "\nஎன் எழுத்துக்குப் பின்னணியான தளங்கள்... என் எழுத்து உருவாகும் விதங்கள்... என் எழுத்திற்கான அடையாளங்கள் (என்���ு நான் கருதுபவை)... பிறர் எழுத்து எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள்... பிறர் எழுத்து எனக்குத் தரும் ஆச்சர்யங்கள்... இவை குறித்து இங்கு பதிவு செய்யப்படும்.\nகண்ணுக்குள் திரை விழாத நேரம்\nஇந்த வார இந்தியா டுடே ஆங்கில வார இதழில் அட்டைக் கட்டுரை தூக்கமின்மை என்ற - நோய்/உபாதை/விருப்பநிலை - யால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியர்கள் பற்றியது. உலகெங்கும் 14,000 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்தியர்களில் 61% பேர் ஏழு மணி நேரத்துக்குக் குறைவாக உறங்குவதாக முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் 64% பேர்,\nகாலை 7 மணிக்கு முன்பாகவே எழுந்து கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இரண்டு பிரிவுகளிலுமே\nநான் 'ஆம்' என்ற தேர்வைத் தேர்ந்தெடுத்திருப்பேன் என்பதால் இது பற்றி எழுத எனக்கு தகுந்த முகாந்திரம் உள்ளது.\nநினைத்துப் பார்த்தால், பள்ளிப் பருவத்தில் தேர்வுகளின் போது நடுநிசி மெழுகுவர்த்திகளை எரித்ததை விட மிக மிக அதிகமாய் நான் இப்போது இரவுகளில் விழித்திருக்கிறேன். இரவு இரண்டு மணிக்கு முன்பாக உறங்கப் போவதே இல்லை. காலையில் கிரிக்கெட் விளையாடப் போக ஆறு மணிக்கு எழுந்து கொள்வதால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது. (மதிய\nஇந்தப் பழக்கத்தில் அபாயங்களை நான் உணராமல் இல்லை. இருந்தாலும் அடிக்கடி எனக்கு நானே\nசொல்லிக் கொள்ளும் சமாதானம், திருமணம் செய்து கொள்ளும் வரையில் தான் இப்படி இரவு நெடு நேரம் கழிந்து உறங்கப் போகிறதெல்லாம் நடக்கும், அதற்குப் பிறகு \"வரப் போகிறவள்\" சாம பேத தண்ட முறைகளைப் பிரயோகித்து ஒழுங்காகத் தூங்கச் செய்து விடுவாள் என்பதே ஆகும். குழந்தைக்கு அவள் பாடப் போகும் தாலாட்டை என் பக்கமாகவும் சற்று வெளிமூலம் செய்து கொள்ள வேண்டியது தான்.\nகட்டுரையின் கருத்துப்படி, உலகின் அனைத்து நாடுகளிலுமே ஒரு நூற்றாண்டுக்கு முன் எவ்வளவு நேரம் தூங்கினார்களோ அதிலிருந்து இரண்டு மணி நேரம் குறைவாகத் தான் இன்று தூங்குகிறார்கள். இதிலே மிக மோசமானவர்கள் போர்த்துகீசியர்களாம். உலகிலேயே அதிகமாக உறங்குபவர்கள் ஆஸ்திரேலியர்கள் மற்றும் நியூஸீலாந்துக்காரர்கள்.\nஇரவுகள் நீள்வதற்கான காரணங்களைக் கட்டுரை அலசுகிறது. முக்கியமாகப் பணி நேரங்கள். இன்றைய பன்னாட்டு நிறுவன வேலைகளும் அவற்றோடு தொடர்���ுடைய முன்னேற்ற வாய்ப்புகளும், அழைப்பு மைய வேலைகளும் பழைய 'ஒன்பதிலிருந்து ஐந்து வரை' என்ற பணி நியமத்தை சர்வசாதாரணமாகப் புறந்தள்ளி விட்டன. இதனால் சொந்த வாழ்க்கைக்கான தேவைகளை இரவுகளில்\nபார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயங்கள் எழுந்துள்ளன.\nஅடுத்தது இணையம். இணைய வழி உரையாடல்கள், மின்னஞ்சல்களைப் படித்துப் பதிலளித்தல், வலைப்பதிவுகளில் எழுதுதல்/ அவற்றைப் படித்தல் போன்றவற்றுக்கு இன்று இரவுகள் மிகப் பயன்படுகின்றன. மற்ற வகையான தளங்களைப் பார்வையிடவும் இரவுகள் பொருத்தமானதே என்றால் மிகையல்ல ;-))\nஅடுத்தது களைப்பான பணிக்கிடையில் உடலையும் மனதையும் களிப்பாக்குவதற்காக (என்று சொல்லி) பங்கு பெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பின்னிரவுகள் வரை நீள்கின்றன. இரவு பத்து மணிக்கு மேல் தொடங்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளே வரவேற்பைப் பெறுகின்றன.\nசெல்லிடப் பேசியின் கட்டணங்கள் இரவுகளின் போது குறைவாக இருப்பதால் நண்பர்களிடம் அதிக நேரம் உரையாடிக் கொண்டிருப்பதும் பிறவும் அதிகமாக நடக்கின்றன.\nஉயர்பதவிகளில் இருப்போர் ஒரே இடத்திலிருந்து பணி செய்வது குறைந்து நாடு முழுக்க பிரயாணம் செய்து பணியாற்றும் நிலையைக் காண்கிறோம். இவர்கள் அதே நாளில் சொந்த ஊருக்குத் திரும்புமாறு இருந்தால் நீண்ட இரவுகளைப் பிரயாணத்தில் கழிக்க வேண்டியிருக்கிறது.\nதிரைப்படம் மற்றும் இதர கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை இரவுகளை ஆக்கிரமிக்கின்றன. கே டிவியில் விடுமுறைக் கொண்டாட்டம் என்று இரவு பதினொரு மணிக்கு ஒரு திரைப்படம் துவங்குகிறது. பெருந்தொடர்கள் பன்னிரண்டு மணி வரை இருக்கின்றன.\n(அதற்குப் பிறகும் கூட.. ம்ஹூம், நான் சொல்ல மாட்டேன்..) புத்தகம் படிப்பதும், இதர கலை சார்ந்த தேடல்களும் இரவிலேயே நடைபெறுகின்றன. பிற வேலையிலிருந்து கொண்டே எழுதுபவர்கள்\nஇரவில் எழுதுகிறார்கள், ஓவியம் வரைகிறவர்கள் இரவில் வரைகிறார்கள், இப்படி.\nவேலை செய்து கொண்டே தங்களை அடுத்தொரு வேலைக்குத் தயார் செய்து கொள்ள வேண்டிப்\nபடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. இவர்கள், தங்களது படிப்பின் பாடங்களைப் படிக்கவும் பயிற்சிகளை முடிக்கவும் இரவையே நம்புகின்றனர்.\nஇதற்கெல்லாம் நாம் காரணமாகச் சொல்ல வேண்டிய நபர், தாமஸ் ஆல்வா எடிச���் தான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவர் என்றைக்கு மின்சாரத்தைத் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தாரோ, அன்றைக்கு மனிதர்கள் தூக்கத்தை மறந்து வேறு பணிகளில் இறங்க ஏதுவானது. இருட்டு தன் ஆதிக்க சக்தியை இழந்தது. எல்லாப் புகழும் எடிசனுக்கே\nposted by மீனாக்ஸ் 9:40 AM தனிச்சுட்டி\nவிழித்துக் கொண்டே தூங்குவது எல்லாம் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டார்களா...\nபடிப்பு: பொறியியல் + மேலாண்மை\nநிகழ்ந்ததைச் சொல்லி நிற்கும் காலம்\n'பங்கு' - அசோகமித்திரன் சிறுகதை\nதேஷ் (Desh) - வங்காள மொழிப் பத்திரிக்கை\nஉங்க வலைப்பதிவில இருக்கா பன்ச்லைன்\nஎன் பெயர் மீனாக்ஸ் :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/12/blog-post_91.html", "date_download": "2018-05-24T00:38:02Z", "digest": "sha1:ZQMQNAAVB7MKIBKNL52U364LTX4MIZK2", "length": 7822, "nlines": 154, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கதைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசில விடுபட்ட பகுதிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்..\nநளதமயந்தி சரித்திரம்- வியாசரின் கை வண்ணம் மிக அருமை.தங்கள் எழுத்தில் தனியாகக் கூட எழுத வேண்டிய காவியம்.\nயுதிஷ்டிரன் சூரியனிடம் பெற்ற அக்ஷய பாத்திரம் (கொஞ்சம் லேட்..என்னச் சொன்னேன்)\nஅர்ஜுனனுக்கு ஊர்வசி சாபம்,அகஸ்தியர் கதை, பகீரதன் கதை,ரிஷ்யசிருங்கர் கதை,பீமனுக்கு அனுமன் வரம், சத்யவான் சாவித்திரி இன்னும் கந்த புராணம் ஏன் இராமயணம் கூட உள்ளது வன பர்வத்தில்..\nஜெயத்ரதன் துரோபதியை கடத்தும் படலம் இனிமேல்தான் வரும் என நினைக்கிறேன். எல்லாவற்றையும் சொல்ல முடியுமா.. உங்களை விட எனக்குத் திகைப்பாக இருக்கிறது.\nவெண்முரசு அமைப்பை நீங்கள் கவனிக்கலாம். மகாபாரதத்தில் உள்ள கதையோட்டம் இதில் தொடரப்படவில்லை. மகாபாரதத்தில் துணைக்கதைகள் அடுக்கப்பட்டிருப்பதற்கு எந்த ஒழுங்கும் இல்லை. அவை பெரும்பாலும் பிற்சேர்க்கைகள். இத்தருணத்தில் இவர் இப்படிச் சொன்னார் - இதுவே கதையின் வடிவமாக அதில் உள்ளது\nஆனால் வெண்முரசு துணைக்கதைகளை ஒரு பெரிய தத்துவ விவாதத்தின் பகுதியாக அர்த்தபூர்வமாகத் தொடுக்க முயல்கிறது. இதன் வடிவம் இப்படித்தான் உருவாக்கிக்கொள்ளப்படுகிறது. ஆகவே பலகதைகள் முன்னரே வந்துவிட்டன என்பதைக் காணலாம். உதாரணமாக சத்யவான் சாவித்ரி கதை முன்னரெ சொல்லப்பட்டுவிட்டது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநஞ்சும் அமுதே , மாயையும் அசலே\nஅர்ஜுனன் கண்ட வட்ட வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.in/2012/09/blog-post_3061.html", "date_download": "2018-05-24T00:35:50Z", "digest": "sha1:TQKG47NOA7CDYFOJLBIQATNQ34PZNPMK", "length": 23203, "nlines": 399, "source_domain": "anmikam4dumbme.blogspot.in", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: விநாயக சதுர்த்தி எண்ணங்கள்", "raw_content": "\nவிநாயக சதுர்த்தி முடிந்து அனேகமாக எல்லா இடங்களிலும் விசர்ஜனமும் முடிந்திருக்கும். வருஷா வருஷம் சில விஷயங்கள் இந்த சமயத்தில் அடிபடும். நீர்நிலைகள் மாசு படுகிறது என்பதொன்று. விநாயகரை தடியால், காலால் அடித்து/ உதைத்து உடைத்து விசர்ஜனம் செய்கிறார்கள் என்பதொன்று.\nஎன்னதான் அரசு ப்ளாஸ்டர் ஆஃப் பாரீசில் பிள்ளையார் உருவங்களை செய்யாதீர்கள் என்றாலும் நாம் கேட்கிறோமா என்றைக்கு அரசு உத்தரவை / வேண்டுகோளை – அது என்னதான் நல்லது என்றாலும் செயல்படுத்தி இருக்கிறோம் என்றைக்கு அரசு உத்தரவை / வேண்டுகோளை – அது என்னதான் நல்லது என்றாலும் செயல்படுத்தி இருக்கிறோம் மின் சிக்கனம் ன்னு சொல்லி அலங்கார விளக்குகள் வேண்டாம் ன்னு சொன்னா என்ன, கரடியா கத்தினா என்ன மின் சிக்கனம் ன்னு சொல்லி அலங்கார விளக்குகள் வேண்டாம் ன்னு சொன்னா என்ன, கரடியா கத்தினா என்ன எல்லா திருமண மண்டபங்களிலேயும் எக்கச்சக்கமாத்தான் எரியுது. கிடக்கட்டும்.\nஅடுத்து விநாயகரை உடைக்கிற விஷயம்.\nஇதுலதான் கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறேன்.\nஉடைக்கிறது விநாயகரையா அல்லது அப்படிப்பட்ட ஒரு உருவத்தையா நாம கடையில் விநாயகர் பொம்மைய வாங்கும் போது அதுல விநாயகர் இருக்காரா நாம கடையில் விநாயகர் பொம்மைய வாங்கும் போது அதுல விநாயகர் இருக்காரா பிள்ளையார் பொம்மை வேணும்ன்னு கேட்டே பார்த்து வாங்குகிறோம். அதுல எப்ப பிள்ளையார் வருவார்\nநாம் பூஜை செய்ய ப்ராணப்ரதிஷ்டை செய்யும்போது வருவார். அப்படி செய்யும்போது என்ன சொல்கிறோம் “அப்பா பிள்ளையாரே பூஜை செய்யும் வரை எங்களிடம் ப்ரீதியுடன் இருப்பா” என்கிறோம். பூஜை முடியும் வரை – இது முக்கியம். ப்ராணப்ரதிஷ்டை ன்னு இல்லாட்டாலும் பூஜை கிரமத்துல ஸுமுகம்/ ஸித்திவிநாயகம் அல்லது பிள்ளையாரின் ��தோ ஒரு பெயரை சொல்லி \"த்யாயாமி, ஆவாஹயாமி\" என்னும் போது வருவார். அப்படி இல்லைன்னா அந்த படிக்கு அர்த்தமே இல்லையே\nசரி இப்படி ஆரம்பிச்சு பூஜை செய்கிறோம். சாதாரணமா இப்படி மற்ற பூஜைகள் செய்யும்போது பல நாட்கள் வைத்து இருக்க மாட்டோம். அப்படி வைக்கிறதானால் வேளா வேளைக்கு பூஜை செய்யணும். அதனால பூஜை முடிந்த உடனே அல்லது அடுத்த நாள் பூஜை செய்து முடிந்த பிறகு புனர் பூஜை ன்னு செய்து :…. யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. க்‌ஷேமாய புனராகமனாய ச” என்போம். அதாவது “உன்னை உன் இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன். நலத்தோடு மீண்டும் வருவாய்” என்கிறோம். அதாவது அதன் பின் ப்ரதிஷ்டை செய்த பிம்பத்திலே/ படத்திலே அந்த தெய்வ சக்தி இல்லை. அது சாதாரணமாக எங்கே இருக்குமோ அங்கே அனுப்பி விட்டோம். பிள்ளையார் ஊர்வலங்களிலேயும் நீர் நிலைக்கு போன பின் சூடம் காட்டி அவரை அனுப்பி வைத்து விடுகிறார்கள்.\nஎங்கோ எப்படி அனுப்பி முடியும் பகவான் எங்கேயும் இருக்கிறான்னா…. ஒத்துக்கறேன். பகவான் எங்கேயும் இருக்கிறான் என்பதே என்னோட தத்துவமும். அப்ப நாம இப்படி உதைக்கிறாங்களே ன்னு எல்லாம் வருத்தப்படறதுல நியாயமே இல்லை. உதைப்பதும் அவனே, உதை வாங்குவதும் அவனே, அப்புறம் என்ன\nஆக சரியான லெவெல்லேந்து யோசிக்கணும். பகவான் எங்கும் இருக்கிறானா இல்லை அழைத்தால் மட்டும் வருகிறானா இல்லை அழைத்தால் மட்டும் வருகிறானா அழைத்தால் மட்டும் வருகிறான் னா, போய் வா ன்னு விடை கொடுத்தாலும் போய் விடுவான்தானே\nஅப்படி போய் விட்ட பிறகு உடைக்கப்படுவது வெறும் பொம்மை, சிலை. அதுல ஒண்ணும் பிரச்சினை இல்லை.\nஇதை பெரும்பாலானவர் ஒத்துக்க கஷ்டப்படுவீங்கன்னு தோணுது. நமக்கு நெருங்கிய ஒத்தர் இறந்து போய்விட்டா… இருக்கிற உடல் வெறும் பஞ்சபூதங்களால ஆனதுதானே அதனால அதை என்ன வேணுமானாலும் செய்யலாமா அதனால அதை என்ன வேணுமானாலும் செய்யலாமா முறைப்படி அடக்கம் செய்யறது இல்லையா\nஇது சரியான கேள்வி. விநாயகரை கொண்டு நீர் நிலையில் கரைப்பதே ஒரு தத்துவத்தை உணர்த்த. மண்ணிலிருந்து வருவது மண்ணாகவே போய் விடுகிறது. பஞ்ச பூதங்களை பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணோடோ நெருப்போடோ ஐக்கியப்படுத்துகிறோம். அதே போல மண்ணாலான பிள்ளையாரை தெய்வ சக்தியை அனுப்பி விட்ட பின் மண்ணாகவே ஆனதை நீரில் கரைத்து விடுகிறோம்.\nஅப்ப ஒன��று செய்யலாம். அலங்காரத்துக்காக பெரிய பெரிய பிள்ளையாரை மனசுக்கு இதமா எல்லாரும் கண்டு களிக்க நிறுவி, அதன் அடியில் ஒரு சின்ன மண் பிள்ளையாரை நிறுவலாம். பூஜை எல்லாம் இந்த மண் பிள்ளையாருக்கே செய்ய வேண்டும். ஊர்வலமா எல்லா பிள்ளையாரையும் கொண்டு போகலாம். ஆனால் மண் பிள்ளையாரை கரைத்துவிட்டு பெரிய பிள்ளையாரை அதே வண்டியில் படுக்கப் போட்டு ஒரு இடத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும். அங்கே தகுந்தபடி டிஸ்போஸ் செய்து கொள்ளலாம். அல்லது வைக்க இடம் இருந்தால் அவரையே அடுத்த வருஷம் பெய்ண்ட் அடித்து புதுப்பித்து மறு சுழற்சி செய்து விடலாம்.\nஇந்த வாரம் தோணின கோளாறான எண்ணங்கள். :-))))\nLabels: கோளாறான எண்ணங்கள், விநாயக சதுர்த்தி\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nபஞ்சதஶீ - 1 - 42\nபஞ்சதஶீ - 1- 41\nபஞ்சதஶீ 1 - 40\nபஞ்சதஶீ - 1 - 39\nஎல்லோருக்கும் பொதுவான பூஜை முறை\nதினசரி பூஜை - 18\nதினசரி பூஜை - 16\nதினசரி பூஜை - 15\nதினசரி பூஜை - 14\nதினசரி பூஜை - 13\nதினசரி பூஜை - 12\nஅந்தோனி தெ மெல்லொ (307)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாம��வளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/india/kr-narayanan-breaks-rule-during-his-presidential-tenure-944070.html", "date_download": "2018-05-23T23:59:31Z", "digest": "sha1:GM4J3VJPDRXZBTMDN5LKVFLMVFINZORB", "length": 5638, "nlines": 49, "source_domain": "www.60secondsnow.com", "title": "மரபை உடைத்த கே.ஆர்.நாராயணன்... ஒரு ஃப்ளாஷ்பேக்! | 60SecondsNow", "raw_content": "\nமரபை உடைத்த கே.ஆர்.நாராயணன்... ஒரு ஃப்ளாஷ்பேக்\nஇந்திய அரசியலில், யாரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமோ அவர்களை ஆட்சியமைக்க அழைப்பது என்கிற மரபை உருவாக்கியவர் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கே.ஆர். நாராயணன். கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமோ அவர்களிய ஆட்சியமைக்க அழைப்பது என்ற புதிய மரபை நாராயணன் கடைப்பிடித்தார்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nபா. ரஞ்சித் படத்தில் தளபதி விஜய்\nரஞ்சித் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி ஆகிய படங்களை இயக்கியவர். அடுத்து இவர் இயக்கத்தில் காலா படம் வரவுள்ளது. இந்த பட ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இயக்குனர் கலந்துக்கொண்டார். அப்போது நீங்கள் அடுத்தப்படம் விஜய்யுடன் இணைந்து பணியாற்றப்போகிறீர்களா என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு தயாரிப்பாளர் நீங்கள் என்றால் ஓகே என ஜாலியாக கூறியுள்ளார்.\nமுரட்டுக்குத்து பாணியில் தமிழில் மற்றொரு படம்\nசர்ச்சை தலைப்புடன் சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனது. இந்நிலையில் அதே பாணியில் சர்ச்சை தலைப்புடன் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகின்றனர். படத்திற்கு \"பல்லு படாம பாத்துக்க\" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\n49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்\nமுன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் லபாத்தில் சுமார் 49.20 சதவீத லாபத்தில் சரிவடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், இந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/comedian/", "date_download": "2018-05-24T00:34:21Z", "digest": "sha1:DO46V54NCQZK3MLPNCHJT7ZC5GGQWJ6T", "length": 4045, "nlines": 60, "source_domain": "www.cinemapettai.com", "title": "comedian Archives - Cinemapettai", "raw_content": "\nபிரபல காமெடியன், ஹீரோ வாய்ப்பை நிராகரித்தார்\nமூன்று முதல்வர்களுடன் நடித்த ஒய். ஜீ. மகேந்திரன்\n50 படங்களில் ஒரே ஆண்டில் நடித்த சுருளிராஜன்\nபல துணிச்சலான கருத்துக்களை தன்னுடைய படங்கள் மூலம் திரையில் தந்த இயக்குனர் சிகரம் கே....\nசிறந்த பேச்சாளராக விளங்கிய கோவை சரளா அவர்கள் திரையுலகிற்கு வந்த வரலாறு\nவைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nரஜினியின் அடுத்த நாயகி இவர்தானாம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nதப்பான நேரத்தில் ஷங்கரின் ட்வீட்டால் கடுப்பில் தமிழ் மக்கள்.\nஇருட்டு அறையில் படத்தை பார்த்து பல குடும்பங்கள் என்னை பாராட்டியது: யாஷிகா ஆனந்த்\nசெக்க சிவந்த வானம் படத்தின் மாஸ் அப்டேட்.\nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \nசென்னையெல்லாம் இல்லை..நான் மும்பை இந்தியன் ரசிகன் : நயனின் நாயகன்\nஓரமாய் பொய் விளையாடுங்கப்பா தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம். இந்த தீபாவளி தல தீபாவளிதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enbharathi.blogspot.com/2009/04/6_11.html", "date_download": "2018-05-24T00:16:18Z", "digest": "sha1:2OZMCNX22COBVU5Z6UBSQ6PUMBSHVCT7", "length": 7989, "nlines": 122, "source_domain": "enbharathi.blogspot.com", "title": "என் பாரதி ( En Bharathi ): 6. ஆத்ம ஜயம்", "raw_content": "\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nபாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது\nஎன் பாரதி, எனக்குப் போதும் \nHome > தெய்வப் பாடல்கள் > 6. ஆத்ம ஜயம்\nகண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்\nஎண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்\nவிண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்\nதன்னை வென்றாலவை யாவும் பெறுவது\nமுன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்\nதன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு\nTuesday, April 28, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் |\nமிக சிறந்த முயற்ச்சிக்கு பாராட��டுக்கள்...\nஇனி நான் அடிக்கடி பார்க்கும் தளம் இதுவாகதான் இருக்கும்\nword verification ஐ எடுத்து விடவும்\nநல்லது கண்ணா... உங்களைப் போன்ற பாரதி பிரியர்கள் அவரது கவிதையை மொழிபெயர்த்து இங்கே சமர்பித்தால், பல மொழியினரிடம் கொண்டுச் செல்லலாம்... பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nஅனைத்தும் பார்க்க.. | See All\nஉங்கள் iGoogle-ல், என் பாரதி\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nEnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.\nபாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nநல்லதோர் வீணைசெய்தே - அதை\nசொல்லடி, சிவசக்தி; - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்;\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadikkuelango.blogspot.com/2010/07/blog-post_26.html", "date_download": "2018-05-24T00:12:40Z", "digest": "sha1:2PBFQBISAW3XGXD2YXT26BWBVPBQHEKY", "length": 23013, "nlines": 198, "source_domain": "ippadikkuelango.blogspot.com", "title": "இப்படிக்கு இளங்கோ: மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி", "raw_content": "\nமாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே \nமரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி\nபுத்தகங்களிலும், வலைத் தளங்களிலும் சுமார் மூவாயிரம் மரங்களை வளர்த்த பெரியவர் திரு.அய்யாசாமி அவர்களைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம், இவர் நம் ஊருக்கு பக்கத்தில் இருக்கிறார், போய்ப் பார்க்கவேண்டும் எனத் தோன்றும். அந்த எண்ணம் கடந்த சனிக் கிழமை அன்று நிறைவேறியது.\nT.N. பாளையத்தில் நண்பனின் பெண் குழந்தையைப் பார்க்க நானும், நண்பன் கமலக்கண்ணனும் சென்றோம். கிளம்பும் போதே, கமலக் கண்ணன், 'அய்யாசாமி அய்யாவையும் பார்த்துட்டு வந்திரலாம், பக்கத்துலதான் அவர் வீடும் இருக்கு' என்றான். பிறந்த அன்று குழந்தையைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புத்தம் புது மலர் போன்று இருந்த குழந்தையைப் பார்த்து விட்டு திரு.அய்யாசாமி அவர்களுக்கு செல்லில் அழைத்தோம். அவர் செல் அணைத்து வைக்கபட்டிருக்க, ஈரோடு கதிர் அவர்கள், பெரியவரின் பக்கத்துக்கு வீ��்டில் குடியிருக்கும் நண்பர் திரு.விஜய் அவர்களின் எண்களைத் தன் வலைப் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு செல்லில் அழைக்க, வழியைச் சொன்னார். அவருக்கும், ஈரோடு கதிர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.\nஏலூரில் இருந்து உள்ளே செல்லும் பாதையில், வேட்டுவன் புதூர் என்னும் கிராமத்தில் பெரியவரின் வீடு அமைந்திருந்தது. அழகான கிராமம், நகரத்தின் எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இரண்டு, மூன்று பேரிடம் விசாரித்து வீட்டைக் கண்டுபிடித்த பொழுது நேரம் மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. அவருக்கு இன்னொரு பெயரும் இருந்தது, அது 'அப்பியா பாளையதுக்காரர்' என்பது. கிராமங்களில், அவரின் சொந்த ஊர் பேரை வைத்து கூப்பிடுவது வழக்கம். எங்கள் கிராமத்தில், இன்னும் 'ஆலாம்பாளையத்து ஆத்தா', 'காவிலிபாளையத்து ஆத்தா' என நிறைய ஆத்தாக்கள் உண்டு.\nஓடுகள் வேய்ந்த ஒரு சிறு வீடாக இருந்தது. எங்களைப் பற்றி அறிமுகம் செய்ததும், 'வாங்க.. உள்ள வாங்க. ' என்று அழைத்தார். அவர் மட்டும்தான் வீட்டில் இருந்தார். கயிறு வேய்ந்த ஒரு கட்டிலில் நாங்கள் அமர்ந்ததும், 'என்ன சாப்பிடுரிங்க' எனக் கேட்டார். ஒன்றும் வேண்டாம், இப்பொழுதுதான் டீ சாப்பிட்டு வந்தோம் என்றதும், சுவரில் மாட்டி இருந்த விருதுகளைப் பற்றியும், நாளிதழ்களிலும், புத்தகங்களிலும் வந்திருந்த செய்திகளைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.\nபேச்சு நீண்டு கொண்டே சென்றது. 'இப்பொழுது கிராமங்களில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில், மண்ணை அள்ளிக் கொட்டுகிறார்கள். அது செய்ய வேண்டிய வேலைதான், கூடவே ஒரு நாளைக்கு பத்து மரக் கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க செய்யலாம்' எனச் சொன்னார். அரசாங்கம் செய்யுமா என ஆதங்கத்துடன் கேட்டார்.\nஇன்னும் விறகு அடுப்பில்தான் சமைத்து கொண்டு இருக்கிறார்கள். ஊரில் மற்றவர்களுக்கெல்லாம் இலவச காஸ் அடுப்பு வந்து விட்டது என்றும், எங்களுக்கு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. என்ன காரணம்னு தெரியல என்றார்.\nநாங்கள் இந்த வருடம் 'விழுதுகள்' மூலமாக மரக் கன்றுகளை நடத் தீர்மானித்து உள்ளோம் எனக் கூறியதும் சந்தோசத்துடன், 'நல்லா செய்யுங்க.. ஏதோ என்னால முடிஞ்சது.. கொஞ்ச மரங்களை வளர்த்துட்டேன்.. உங்கள மாதிரி நெறைய பேரு வளர்க்கணும்..' எனக் கூறியவர் சில மரங்களின் விதைகளைக் கொடுத்தா��்.\nவீடுகள் உள்ள பகுதிகளில் மரங்களை வைக்க வேண்டாம் எனச் சொன்னார். வேர் உள்ளே செல்வது ஒரு காரணமாக இருந்தாலும், ஒரு காலத்தில் வெட்டி விடுவோம். அதனால், பள்ளி, கல்லூரி, பள்ளத்து ஓரங்களில் நட்டு வையுங்கள் என்றார்.\nநான் கொஞ்சம் வேப்பம் விதைகளை எடுத்து காய வைத்திருந்தேன். எப்படி நட்டு வளர்த்துவது எனத் தெரியவில்லை. அவரிடம் கேட்டதற்கு, 'முதல்ல மண்ணைக் கொத்தி அதுல விதைகளைப் போட்டு.. முளைத்து வந்ததும், கவர்ல எடுத்து வளர்த்துங்க.. அதுக்கு அப்புறம் நல்லா வளரும்' என்றார்.\nதிரும்பவும் 'என்ன சாப்பிடுரிங்க.. பக்கத்துல போய் எதாவது வாங்கிட்டு வரட்டுமா' எனக் கேட்டார். நாங்கள் 'வேண்டங்கப்பா.. இன்னொரு நாள் வர்றோம்.. நாங்க கெளம்புறோம்.. நீங்க வளர்த்த மரங்களை எங்க பார்க்கலாம்' எனக் கேட்க, வழியைச் சொன்னார். வெளியே வந்தவருடன் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு விடை பெற்றோம்.\nநாங்கள் வண்டியில் ஏறும் சமயம் 'நேரம் ஆயிருச்சு (மணி ஆறு முப்பது ஆகி இருந்தது).. இன்னொரு நாள் அந்த மரங்கள பார்த்துக்கலாம்.. நீங்க வீட்டுக்கு கெளம்புங்க... ' என்றார் ஒரு தந்தையின் பாசத்தோடு. அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு, மரங்களைப் பார்த்து விட்டுத்தான் வந்தோம்.\nஅவர் கொடுத்த விருட்சங்களின் விதைகள் என் கால் சட்டைப் பையில் கனமில்லாமல் இருந்தன. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திரு.அய்யாசாமி அவர்கள் பிரதி பலன் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அவர் கொடுத்த இந்த விதைகள் பல்கிப் பெருகி இந்த பூமியெங்கும் பசுமையாய் ஆகட்டும். ஆம், சில நேரங்களில் கனவுகளும் பலிக்கும். விண்ணை நோக்கி வளரும் விருட்சங்களின் விதைகள் என் கையில். சிறு விதைகளில் இருந்து தானே உலகின் அனைத்து மாற்றங்களும் நடக்கின்றன.\nஉங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/\nரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க\n// ஈரோடு கதிர் said...\nரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க//\nகதிர் அண்ணா, எனது பதிவையும் வந்து வாசித்தமைக்கு தங்களுக்கு நன்றி..\nஅவரைப் பற்றி எங்களுக்கு அறிமுகப் படுத்தியதில் உங்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்...\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஅஹா.. இவரைக் கண்டிப்பாகப் பார்க்கணும்.. நன்றிகள் இளங்கோ..\n//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... அஹா.. இவரைக் கண்டிப்பாகப் பார்க்கணும்.. நன்றிகள் இளங்கோ..//\nகண்டிப்பாக பிரகாஷ்.. சுயநலம் வளர்ந்து வரும் இந்த காலத்தில், கண்டிப்பாக திரு. அய்யாசாமி போன்றவர்களை நான் சந்திக்க வேண்டும்..\n//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... அஹா.. இவரைக் கண்டிப்பாகப் பார்க்கணும்.. நன்றிகள் இளங்கோ..//\nகண்டிப்பாக பிரகாஷ்.. சுயநலம் வளர்ந்து வரும் இந்த காலத்தில், கண்டிப்பாக திரு. அய்யாசாமி போன்றவர்களை நாம் சந்திக்க வேண்டும்..\nவணக்கம் இளங்கோ. உங்கள் வலைதளம் சுவாரஸ்யமாய் இருக்கிறது.\nஎனக்கு பிடித்த இலக்கணமாய் வாழ்ந்த இந்த முதியவரைப் பற்றிய பதிவை\nவலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)\nகீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.\nமனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்.\nவாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்.\nமழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்.\nவிழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...\nஇனி ஒரு விதி செய்வோம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nசினிமா - ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List)\nமரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி\nசினிமா - லைப் இஸ் பியுட்டிபுல் (Life Is Beautiful)...\nமாட்டி வைத்து என்ன பயன்\nஅ.முத்துலிங்கம் (3) அகிரா குரசேவா (1) அசடன் (3) அசோகமித்திரன் (3) அம்பை (1) அரசியல் (8) ஆ.மாதவன் (3) ஆவணப் படம் (1) ஆனந்த விகடன் (1) இயற்கை விளைபொருட்கள் (3) இயற்கை வேளாண்மை (3) எதிலும் சேராதவை (14) எம்.ஏ.சுசீலா (4) எனது டைரியிலிருந்து (8) எஸ்.ராமகிருஷ்ணன் (3) ஓவியம் (1) கட்டுரைகள் (23) கதைகள் (19) கதையெனும் நதியில் (3) கல்வி (1) கவிதை (83) காதல் (6) கிளிக்கிய போட்டோஸ் (13) குறும்படம் (12) கே.வி. ஜெயஸ்ரீ (1) கோபிகிருஷ்ணன் (1) சார்லி சாப்ளின் (7) சினிமா (21) சின்னஞ்சிறு துளிகள் (9) சுகா (2) சுந்தர ராமசாமி (3) சொக்கலிங்க பாகவதர் (1) தகழி (1) தமிழ் (2) தமிழ் பாடல் (2) தரு இயற்கை அங்காடி (2) தல்ஸ்தோய் (1) தீராநதி (3) தெளிவத்தை ஜோசப் (2) தேவதேவன் (3) தொடர��� பதிவு (2) நமது பூமி (5) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (2) நாணயம் விகடன் (1) நாவல் (2) நான் படித்தவை (39) நிசப்தம் (1) ப.சிங்காரம் (3) பயோடேட்டா (2) பாடல் (2) பாரதி (4) பாரம்பரிய உணவுகள் (1) பாலாஜி (2) பாலு மகேந்திரா (1) பால் சக்காரியா (1) பிரபஞ்சன் (1) புதிய தலைமுறை (3) புதிய பூமி (4) புதுமைப்பித்தன் (1) புயலிலே ஒரு தோணி (3) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பேச்சிலர் சமையல் (1) மகாத்மா காந்தி (1) மகாபாரதம் (1) மசானபு ஃபுகோகா (2) மாடித் தோட்டம் (3) முதலீடு (1) மௌனி (1) ராமச்சந்திர குஹா (1) ரெயினீஸ் ஐயர் தெரு (1) வண்ணநிலவன் (1) வா. மணிகண்டன் (1) விழுதுகள் (11) விஷ்ணுபுரம் விருது விழா (6) வீட்டு தோட்டம் (10) வெண்முரசு (1) ஜி.நாகராஜன் (1) ஜெயமோகன் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramprasathkavithaigal.blogspot.com/2016/03/blog-post_2.html", "date_download": "2018-05-24T00:13:52Z", "digest": "sha1:I4HPEXMURIGRNKH5XUPEN6ZZJF3YHY5L", "length": 19274, "nlines": 232, "source_domain": "ramprasathkavithaigal.blogspot.com", "title": "ராம்பிரசாத்: சிராய்ப்புகள், கீறல்கள்", "raw_content": "\nநான் சாய்ந்து நீளும் நானலில், அழகாய் ஏமாற்றும் கானல் நீரில், தன்னைத்தானே முந்தும் அலைகளில், வீழ்ந்தாலும் அழகாய் வீழும் நீர்வீழ்ச்சிகளில், செங்கல் காடுகளில் கொட்டாத மழையில், வனங்களில் கருக்கும் மேகங்களில் பாடங்கள் கற்பவன். இயற்கை என் முதல் ஆசான்.\nசென்னை அம்பத்தூர் தான் என் வீடு என்பதால் இன்று தினமலரின் பின்வரும் இந்தச் செய்தி ஈர்த்தது.\nஇதில் பாதிக்கப்பட்டது மணமகன் என்று நீங்கள் நினைத்தால்.............. So Sad\n22 வயதிலேயே பிறந்த வீடு, புகுந்த வீடு என இரு வீட்டாரின் எதிர்ப்பையும் சம்பாதித்து எதிரிகளாக்கிகொள்வதால், காதலன் ஒருவனே அந்த பெண்ணின் சகல எதிர்பார்ப்புகளுக்கும் ஒரே இலக்காகிவிடுகிறான். இது ஆணின் பக்கம் ரிஸ்க்.\nபெற்றவர்கள், புகுந்த வீடு என இரு குடும்பங்களையும் எதிர்த்து காதலனை நம்பி செல்கையில் , காதலன் உத்தமனாக இருந்தால் தான் போச்சு. இல்லையென்றால், அடுத்த நொடி மும்பையின் சோனாகாச்சிக்கோ, கொல்கட்டாவில் எதோவொருகாச்சிக்கோதான் கொத்தடிமையாக போக வேண்டி வரும். இது பெண்ணின் பக்கம் இருக்கும் ரிஸ்க். உத்தமன் ஏன் ஓடவேண்டும் காதலியை இன்னொருத்தன் மணம் செய்யும் வரை ஏன் விடவேண்டும் காதலியை இன்னொருத்தன் மணம் செய்யும் வரை ஏன் விடவேண்டும்\nஅப்படியானால், சேஃப் யார் என்றால், மணமகன் தான். இந்த இரண்டு ரிஸ்குமே இல்லை. தலை முழுகிவிட்டு அடுத்த மணமகளை தேடி முறையாக செட்டில் ஆகலாம்.\nஆனால், நம்மூரில் வெகு ஜனத்தின் பார்வை என்பது மொன்னையானது. மணமகனை ஏதோ இழந்தவன் போலவும், துர்பாக்கியசாலி போலவும், ஓடியவனை வெற்றியாளன் போலவும், ஓடிய பெண்ணை 'சரியான ஆணை தேர்வு செய்தவள்' போலவும் அர்த்தப்படுத்துவார்கள்.\nஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், புதிதாக வரும் பெண்/ஆண், மணமகனின்/மணமகளின் முதல் திருமண கசப்பான அனுபவத்தை புரிந்துகொள்ளும் முதிர்ச்சியுடன் இருக்க வேண்டும். சொல்வது எளிது.\nபெண்களும் இப்போதெல்லாம் அதிகம் சம்பாதிக்கிறார்கள். 'இரண்டாவதாக' செல்ல யோசிக்கிறார்கள். ' நான் ஏன் ஒருத்தருக்கு இரண்டாவதா போகணும்' என்கிற கேள்வி மேலோட்டமான பார்த்தால் நியாயமாக தெரியலாம். ஆனால், இந்த கேள்வி தான் பெண்களுக்கு வேறு பல பிரச்சனைகளை தந்துவிடுகிறது. 'இரண்டாவது' என்றாலும் மணமகன், பொருளாதாரம், கல்வி, உயரம், வாழ்க்கை முறை, குடும்ப பின்னணி என எல்லாமும் பொருந்துகிற பட்சத்தில் அந்த மணமகனை தேர்வு செய்வதால் 'இரண்டாவது' என்பது காலப்போக்கில் ஒரு குறையாவதில்லை. அது ஒரு விபத்தாக ஏற்கப்பட்டு, மறக்கப்பட்டுவிடுகிறது.\nமாறாக, பொருளாதாரம், கல்வி, உயரம், வாழ்க்கை முறை, குடும்ப பின்னணி என எல்லாமும் பொருந்துகிற பட்சத்திலும் 'இரண்டாவது' இடத்திற்கு போக மனம் ஒப்பாமல் போவதால், பொறுத்தமான வரன்களுக்காய் 30 வயது தாண்டியும் காத்திருக்க வேண்டி வருகிறது. 32 வயது ஆணுக்கு 27 வயது பெண்களே தயாராய் இருக்கும்போதும் ' 27 வயதுள்ள பெண்களே கிடைக்கும் போது நான் ஏன் 30 வயதுப்பெண்ணை தேர்வு செய்ய வேண்டும்' என்கிற கேள்வியை அவனும் எழுப்புகிறான். இதனால் கால தாமதம் ஆவதுடன், பொறுத்தமான மணமகன்களை இழக்க நேரிடுவதால், 'முதலாவது' என்று பொறுத்தமற்ற மணமகனிடம் சென்று சேர்வதில் முடிகிறது. பிறகென்ன, வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்ட கதைதான்.\n'முதலாவது' , 'இரண்டாவது' என்பதெல்லாம் பிரச்சனை இல்லை.\nபொருளாதாரம், கல்வி, குடும்பப்பின்னணி, சிந்தனா முறை போன்றவைகளிலெல்லாம் பொறுந்துகிற வரன்களின் எண்ணிக்கை குறைவு. இதுதான் காரணம். இதெல்லாம் கணவன் மனைவி உறவில் சந்தோஷத்திற்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் மிக மிக பிரதானம். இவைகளை 'இரண்டாம்'/'முதலாம்' இடங்களுக்காக விட்டுத்தருவது பெரும்பாலும் பிரச்சனை��ில் தான் போய் முடிகிறது.\nபங்களூர் கோகுல் போன்றவர்கள் எல்லாம் அப்படி வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.\nஇன்றைய அவசர யுகத்தில் நாம் ஒதுங்கி போனாலும், தறிகெட்டு வளர்ந்தவர்களால் நமக்கும் லேசாக சில சிராய்ப்புகள், கீறல்கள் நேரவே செய்கிறது. பொருளாதாரம், கல்வி, சிந்தனாமுறை போன்றவைகளை, இந்த லேசான சிராய்ப்புகளுக்காகவும், கீறல்களுக்காக புறக்கணித்தால் நல்ல வரன்களை மற்றவர்களுக்கு தாரைவார்த்ததாகத்தான் அர்த்தமாகி விடுகிறது.\nபொருளாதாரம், கல்வி, குடும்பப்பின்னணி போன்றவைகளுக்கெல்லாம் ஒரு உழைப்பும், அர்ப்பணிப்பும், திட்டமும், ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது. இவைகளை காலத்தே செய்து பெருக்கிக்கொண்டவர்களை அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும், எப்போதும் காவல் காக்கும், துணை இருக்கும். இதை இரு பாலரும் புரிந்துகொண்டாலே போதும்.\nஎனது நாவல் தற்போது விற்பனையில் : மேலும் விபரத்திற்கு மேலே உள்ள நாவல் படத்தை சுட்டவும்\nகணையாழி (பிப்ருவரி 2018) இதழில் எனது கவிதை\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 11\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 10\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 8\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 9\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 7\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 6\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 5\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 4\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 3\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 2\nகணையாழி செப்டம்பர் 2017 இதழில் எனது கவிதை\n01.12.2016 கணையாழி - \"நியூட்டனின் ஆப்பிள்\" கவிதை\nபிழைகளின் முகம் - கணையாழியில் எனது கவிதை\nகணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதை\n16.08.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n31.05.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n3-மே-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n26-04-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n23-03-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை\n21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை\n26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n14.10.2015 ஆனந்த விகடனில் எனது கவிதை\n28.09.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\nகுங்குமம் (14-10-2016) இதழில் எனது கதை\nகுங்குமம் (27.06.2016) இதழில் எனது ஒரு பக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை-2\nகுங்குமம் 08-02-2016 இதழில் எ���து குறுங்கதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் கவிதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை\nகுங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை\nகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (9.7.2012) வார இதழில் என் சிறுகதை\nராணி முத்து (01.07.2015) இதழில் எனது சிறுகதை\nராணி (4.11.2014) இதழில் எனது ஒரு நிமிடக் கதை\nராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை\nராணி முத்து (01.10.2014) இதழில் எனது கவிதை\nராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை\nராணி வார இதழில் என் க‌விதை\nராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (8.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (22.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்\nராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை\nகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை\n07.01.2018 கல்கி இதழில் எனது சிறுகதை \"யானை உருக்கொ...\nகல்கி 24.05.2015 இதழில் எனது கவிதை\nதமிழ் ஆங்கில இலக்கியம், கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல், நாவல், விமர்சனம், சினிமா, புத்தகங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogs.in/it-it-%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-24T00:07:53Z", "digest": "sha1:SUWKNMQVSQSP5LGQBJOECBQILDOQ2A6O", "length": 3547, "nlines": 93, "source_domain": "tamilblogs.in", "title": "IT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன? « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nகொஞ்சம் பழைய பதிவு தான் இருந்தாலும் நல்ல பதிவு. படிச்சு பாத்துட்டு நல்ல சிரிங்க.. இந்த IT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\n“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ” – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் அப்பா.\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 96\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\n- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும...\nதிருக்குறள் கதைகள்: 15. ஆவதும் மழையாலே\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கல���்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/2009/11/03.html", "date_download": "2018-05-24T00:16:56Z", "digest": "sha1:VDIVISZPOA26OPOI3ZVXBG73MLY7HH2F", "length": 13827, "nlines": 141, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்: கனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -03", "raw_content": "\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -03\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்)\nகனவுகளை வைத்து எதிர்வு கூறுபவர்களும் இருக்குறார்கள். அந்த வகையில் \"ஜோசப் லூடில்\" ஒரு முக்கிய பிரபலம்.\n16 ஜனவரி 1969 அன்று ஜோஷப் ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றார்...\nஅங்கிருந்த‌ வெயிர்ர‌ரிட‌ம் \"பேப்ப‌ர் கொடுப்பா... ரெயில் விப‌த்தைப்ப‌ற்றி என்ன‌ போட்டிருக்கான் என்று பார்க்க‌னும்\" என்றார். வெயிர்ர‌ருக்கு ஒரே குழ‌ப்ப‌ம்,\"அப்பிடி ஒன்றும் பேப்ப‌ரில் வ‌ர‌ல‌யே..., என்ன‌ விப‌த்து எங்கே ந‌ட‌ந்த‌து\" என வினாவினார்.(சுற்றுப்புற‌த்த‌வ‌ரும் ஜோஷ்ப்பை வித்தியாச‌மாக,ஆச்சரியமாக‌ பார்த்தார்க‌ள்)\n\"இங்கிருந்து தெற்காப்ல‌... ரெண்டு ர‌யில் ப‌னிமூட்டத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கிச்சு... நிறைய‌ப்பேர் செத்துப்போனாங்க‌ப்பா... பேப்ப‌ரில் வ‌ர‌ல‌யா\nஅனைவ‌ருக்கும் குழ‌ப்ப‌ம். இவ‌ன் என்ன‌ சொல்லுறான் போதையில் புலம்புறான் என்றால் அதுவும் இல்லை, இப்ப‌தான் பாருக்கே வந்திருக்கான். தெளிவாவேற‌ பேசுறான்.என்ற‌வாரே ரெடியோவை போட்டார்க‌ள். அப்போது நேர‌ம் ராத்திரி 11 ம‌ணி... விப‌த்தைப்பற்றி எந்த‌ த‌க‌வ‌லும் இல்லை. இர‌ண்டு மணி நேர‌ம் க‌ழிந்த‌து... \"ஒரு ம‌ணிக்கு சிக்காகோவுக்கு தெற்கே இர‌ண்டு ரெயில்க‌ள் மோதிக்கொண்ட‌ன‌ 47 படுகாய‌ம், மூன்றுபேர் ச‌ம்ப‌வ இட‌த்திலேயே இற‌ந்தார்கள்\nஒரு சாதாரன முடிதிருத்தும் கலைஞர், எட்டாவதுக்கு மேல படித்ததில்லை. ரிவியிலும், பத்திரிகையிலும் எதிர்வரப்போவதைப்பற்றி நிறையபேசினார். பல பலித்தன.\nஜோஷ்ப்பின் சில சாகாஷ‌ங்களை பார்க்கலாம்......\n1967 நவம்பர் 25ம் திகதி \"ஒரு பாலம் இடிந்து விழும்\" என்றார். 3 வாரம் கழிந்து டிசம்பர் 16 அன்று ஒஹாயோ நதியின் குறுக்கே உள்ள வெள்ளிப்பாலம் இடிந்து விழுந்தது 36 இறந்தார்கள்.\n1968 ஜனவரி 8...\" நாட்டில் கலவரம் வரும்\" என்றார். ஏப்ரல் 16 ல் சிகாகோவில் பெரிய கலவரம் வெடித்தது. 5000 மையப்படையினர் குவிக்கப்பட்டனர்.\nடிசம்பர் 15, 1965 \"கென்னடி குடும்பத்திற்கு நீர் மூலம் கண்டம் வரும்\" ��ன்றார் \"ஓர் பெண் நீரில் மூழ்குவதை பார்த்தேன்\" என்றார். ஜீலை 18, 1969 மெரிஜோ என்ற பெண் எட்வர்ட் கென்னடியுடன் பயனிக்கும்போது நீரில் மூழ்கி மரனமானார். இச் சம்பவம் கென்னடியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்தது.\n அவரின் எதிர்வு கூறல்களை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் எப்ப மற்ற விடையங்களை பார்ப்பது.\n(ஜோஷப் எவ்வாறு இப்படிப்பட்ட எதிர்வு கூறத்தக்க கனவுகளை கண்டார் என்பது இன்னும் வியப்பாகவே உள்ளது. நீங்களும் இவ்வாறான கனவுகளை கண்டிருப்பின் எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம்.)\nஇவ்வாறு முற்றிலும் மாறுபட்ட கனவுகள் காணப்படுவதனால், ஆராச்சியாளர்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆராச்சியாளர்களின் கருத்துப்படி...\n1) கனவு என்பது நாம் ஆசைப்படும், ஆனால் பொளதீகரீதியாக எம்மால் நிறைவேற்ற முடியாதவற்றை நிறை வேற்றுவது போன்ற ஒரு திருப்தியை ஏற்படுத்துவதற்காக மூலையால் ஏற்படுத்தப்படும் ஒரு செயற்பாடு என்கிறார்கள்.\n2) நாம் தூங்கும் போது எமது ஆத்மாவானது சுயாதீனமாக எமது உடலை விட்டு வெளியேறும் தன்மை கொண்டது, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆத்மா எப்பரிமானத்திற்கும் உட்பட்டு செயலாற்றாது.( நீளம்,அகலம்,உயரம்....,காலம்) ஆத்மா அவ்வாறு உலாவும் போது அது சந்திக்கும் உலகம் தான் எமக்கு கனவாக தோன்றுகிறது என்கிறார்கள்.\n3) உங்களின் கனவு அனுபவ்ங்கள் மூலமாக அறிய நினைக்கிறேன்......\nஇங்கு நான் கனவைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பினும் குறிப்பிடப்படும் சம்பவங்கள் சில \"டெலிபதி\" எனும் ஆழ்மனதொடர்பு முறையுடன் சம்மத்தப்பட்டுள்ளது. எனவே இனிவரும் பதிவுகளை \"மூலையின் அமானுஷ்யங்கள்\" எனும் தலைப்பில் தர என்னியுள்ளேன். எனது தவறுக்கு மன்னிக்கவும்.\n(வாசகர் ஒருவர் \"பேய்கள் பற்றி எதாவது வித்தியாசமா இருக்கா\" என கேட்டிருந்தார். நிச்சயமாக அவை சம்பந்தமான தகவல்களை விஞ்ஞான ரீதியாக எதிர் வரும் பகுதிகளில் ஆராயவுள்ளேன்)\nமுற்று முழுதாக ஒரு வித்தியாசமான கண்ணோட்டம்\nதமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....\nஆங்கிலம் | தமிழ் | SEO Submit\nகாணொளி தேடல் | வலைப்பூக்கள்\nஐந்து புதிர்கள், உங்கள் மூளையை சும்மா வச்சிருந்தா எப்படி\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03\nமொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)\nஎதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nமூளையும் அதிசய சக்திகளும் 04\nADOBE FLASH ரியூட்டோரியல் - 03\nமூளையும் அதிசய சக்திகளும் 03\nADOBE FLASH ரியூட்டோரியல் - 02\nமூளையும் அதிசய சக்திகளும் - 02\nADOBE FLASH ரியூட்டோரியல் - 01\nமூளையும் அதிசய சக்திகளும் -01(உள்ளுண‌ர்வு)\nஉயர்தர வகுப்பு இரசாயனவியல் கற்கை நெறி\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -03\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -02\nகனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/04/blog-post_82.html", "date_download": "2018-05-24T00:19:04Z", "digest": "sha1:VYD6PUUDNUO54OCNZ3MHWTRUL35LITNZ", "length": 8594, "nlines": 171, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இருமை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபன்னிரு பகடையின் இதுவரை வந்த அத்தனை கதைகளுமே duality என்னும் ஒற்றை மையத்தைச் சுற்றி அமைந்துள்ளன. அந்த ஒருகையை கண்டுபிடித்த்துமே எல்லா தனிக்கதைகளும் ஒன்றாகிவிட்டன\nரம்பகுரம்பனின் இருநிலை. அதன் பின் அவன் குழந்தைகளைப்பெறுவது. அவன் மனைவி மகிஷியின் இருநிலை. அவள் கற்பரசி. ஆனால் காமம் கோள்ளும்போது கணவனைக் கொல்கிறாள்\nரக்தபீஜனின் இருநிலை. இந்திரனின் இருநிலை. தேவியின் இருநிலை. அதன்பின் ஜரர்களில் உள்ள வாழ்க்கையின் ஓடும் இருநிலை. அம்மா தேடுவது பிள்ளை இன்பத்தை. ஆனால் ஏழுபிறவிக்குண்டான துன்பமாக அதை அவள் அடைகிறாள்\nஅதன் பின் புருகத்ரதனின் மனைவியர் இரட்டையர். காக்‌ஷீவான் கொண்ட இருநிலை. இப்படியே பல வடிவங்களில் விரிகிறது நாவல்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசீர்மை என்னும் சீரழிவு: (பன்னிரு படைக்களம் 30)\nஆடை அணிவதன் ஆபாசம் (பன்னிரு படைக்களம் - 32 )\nவெய்யோன், பன்னிரு படைக்களம் மற்றும் இராமாயணம்\nஉடல் உடலென்று காட்டி ...\nநகலெடுத்தல் (பன்னிரு படைக்களம் 31)\nமூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)\nபேரரசி என்றே பிறக்கும் பெண் (பன்னிரு படைக்களம் 2...\nஅரக்கன் சிலை செய்தல் (பன்னிரு படைக்களம் 29)\nநோய்தாக்காத இருவர் (பன்னிரு படைக்களம் 21)\nசகுனங்களில் தென்படும் வருங்காலம் (பன்னிரு படைக்களம...\nதன்னை அவிழ்த்து அவிழ்த்து உள்சென்று தான் எதுவென அ...\nகிடைப்பதை ஏற்றுக்கொள்வது (பன்னிரு படைக்களம் - 18)\nஅகக்கோயிலின் இருள் மூலையிலிருந்து எழுந்துவரும் கொட...\nகதைகளுடன் போரிடுவது (பன்னிரு படைக்களம் 16)\nஆடை கிழிந்துபோதல் (பன்னிரு படைக்களம் - 15)\nமக்கள் கூட்டத்தின் இயல்பு (பன்னிரு படைக்கலம் 14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/article_3.html", "date_download": "2018-05-24T00:23:36Z", "digest": "sha1:6KBBNRE3NPRCAK3XAQGHHD24VURIJNGN", "length": 43051, "nlines": 162, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "நமது சிந்தனையை கூராக்கும் நேரம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநமது சிந்தனையை கூராக்கும் நேரம்\nசாத்தான்களின் சதுரங்க ஆட்டத்தால் முஸ்லீம் சமூகம் பழியாக்கப்பட்டாலும்,திருகோணமலை மாவட்ட முஸ்லீம்கள் ஏமாற்றப்பட முடியாது.\nநமது மாவட்ட அரசியலும்,நாட்டின் தேசிய அரசியலும் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டது.நாம் தற்போது விழிப்பூட்டப்பட்டுள்ளோம்.நமக்கான தெளிவும் சிந்தனை மாற்றமும் நமது தலமைகளின் துரோகங்களாலும்,,பிற்போக்கு செயற்பாடுகளாலும் படிப்பினையாக்கப்பட்டுள்ளது.\nகௌரவ நஜீபுக்கு அமைச்சர்,முதலமைச்சர் என்று பதவிகளை வழங்கி திருகோணமலை மாவட்டத்தையும்,கிண்ணியாவையும் கௌரவித்த,,'மஹிந்தவை/சந்திரிக்காவை நெருடலாக ஞபகமூட்டிய இன்றைய அமைச்சரவை மாற்றம்.\nகாரணம் நஜீப் கட்சிக்கு விசுவாசமாகவும்,கட்சி இவர்மீது விசுவாசமாகவும் இருந்தது.ஆனால் தற்போதைய பிரதிநிதிகள் ஏதோ ஒருவிதத்தில் தங்கள் தலமைகளுக்கு அடிபணிய கடமைப்பட்டுள்ளனர்.இதனால் கிடைத்ததை தக்க வைத்துக் கொள்வதைவிட மாற்று வழியில்லை.\nஉண்மையில் தங்களது கட்சியுடன் முரண்பட்டால்...அடுத்த முறை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா\nதலமைகளுடன் நேரடியாக தொடர்புகொள்ள முடியாமல்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கு அடுத்த கட்டம் எவரையும் போகாமல் அடக்குவது\nஇந்த நிலை மாறவேண்டும்.இதற்கான மனநிலைப் பாங்கு மக்களிடம் வரவேண்டும்.ஏனெனில் 3பிரதிநிதிகள் என்ற பாரிய எதிர்பார்ப்பு சமூகத்தில் சண்டையிலும்,சிறுபிள்ளைத்தன அதிகார போட்டியையுமே தோற்று���ித்துள்ளது.\nஉண்மையில் அபிவிருத்திக்கான செயற்பாட்டுக்கு அமைச்சுப் பதவியோ,ஆளும்கட்சி இலட்சனையோ அவசிய தேவைப்பாடு அல்ல..இருந்தும் நாம் தனித்தனி கோத்திரங்களாக பிரிந்து நிற்பதால் சகலரது பார்வையிலும் தூரமாகிவிட்டோம்.\nநம்மைத் திரும்பிப் பார்க்கவும்,,நாம் திருப்பி அடிக்கவும தயாராக வேண்டும்.\nஆகவே எவரையும் குறைகூறவோ,கிண்டலடிக்கவோ வேண்டிய அவசியமில்லை.ஒப்பீட்டளவில் SLMC ஓரளவு சாதகமாக நடந்துள்ளது. என்றாலும் மூதூரை வைத்து கட்சியை எவரையாவது வைத்து படம் ஓட்டும் மனப்பாங்கு தெளிவாக உள்ளது.\nஇந்த நாட்டின் சகல அரசியல் கட்சிகளிலும் சொந்தக்காரனாக நாம் உள்ளோம்.\nமர்ஹூம் அலி,அபூபக்கர் என்று இலங்கையில் தேர்தல் தொடங்கியது முதல் பிரதிநிதிகளை கண் மண் கிண்ணியா\nSLFPல் ஆளுமைமிக்கவராகவும் பிரதிஅமைச்சராகவும் கிழக்கில் தனித்துவம் படைத்த மர்ஹூம் மஜீது நமது மண்.\nUNPல் 30 வருடத்திற்கு மேலாக கிழக்கில் வெற்றி பெற்றதோடு,அமைச்சராக தனித்து சரித்திரம் படைத்த மர்ஹூம் மக்ரூப் நமது மண்.\nமாகாணசபை உறுப்பினராக,அமைச்சராக,முதலமைச்சராக SLFPல் தேர்தலில் கிழக்கில் வெற்றிபெற்ற முஸ்லீம் என்ற பெருமைக்குரிய நஜீப் நமது மண்.\nவடகிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கௌரவ இம்ரான் நமது மண்.\nSLMC கட்சிக்கு முதல் தேர்தலான 1988 வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய வாக்கான 24006 வாக்குகளைப் வழங்கி சரித்திரம் படைத்த மூதூர் தொகுதியில் நமது மண் அதிக பங்காளி.\nறிசாத்,அமீரலி,ஹுஸைன்வைலா போன்றவர்களுடன் SLMCஇலிருந்து பிரிந்த போது,,ACMC கட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்த நஜீப் நமது மண்.\nSLMC கட்சிக்காக உயிர்நீத்த ஒரேஒரு வேட்பாளர் மர்ஹூம் வைத்துள்ளா நமது மண்.\nACMCகு ஒரு மாகணசபை கூட இல்லாத போது 30ஆயிரத்துக்கு மேல் வாக்குகளை வழங்கிய பாராளுமன்ற பிரதிநிதியாக கௌரவ மக்ரூபை வழங்கியது நமது மண்.\n1989 தேர்தலில் 11000 வாக்குகளுடன் இருந்த SLMCஜ 26000கு உயர்த்தியதோடு,முதலாவது மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெறச் செய்த கௌரவ தௌபீக் நமது மண்..\nகிழக்கு மாகாணத்தில் ஒரேஒரு நகரபிதாவை ACMC கட்சிக்கு வழங்கிய பெறுமைக்குரிய கௌரவ ஹில்மி நமது மண்.\nஅரசியல் அதிகாரமோ,அபிவிருத்தியோ செய்யாது புதிதாக உருவான அதாவுள்ளாவின் மக்கள் காங்கிரஸ் கட��சி வேட்பாளரை அதிகப்படி வாக்குகளால் வெற்றிபெச் செய்த கௌரவ பாயிஸ் நமது மண்.\nஇதுதவிர மர்ஹூம் மஜீதின் முஸ்லீம்களுக்கான தனித்துவம் தொடர்பான தூரநோக்கும் செயற்பாடுமை மர்ஹூம் அஷ்ரபை தனிக்கட்சி ஆரம்பிக்க தூண்டியது.\nஇவ்வாறு தேசிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் வளர்ச்சியிலும்,உருவாக்கத்திலும் பங்காளர்களாகவும் பாதுகாவலராகவும் உள்ளது நமது மண்.\nநமது அரசியல் பல கோணங்களில் இடமாறினாலும்,நமது மண்ணும் மக்களும் அரசியல் கலாச்சாரத்திற்கு வரலாற்றுச் சொந்தக்காரர்கள்.\nநமக்குள் முரண்பாடுகளும்,கருத்து மோதல்களும் தொடர்வதற்கு நமக்கிடயை சங்கிலித் தொடராக இணைந்துள்ள கட்சி அரசியலே காரணமாகும்.\nநாம் தலைவர்களை உருவாக்கியவர்கள்..கட்சிகளை அறிமுகம் செய்து சமூகமயமாக்கியவர்கள்.நமக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு மரணிக்கும்வரை சரித்திரமே.\nதேர்தல் கேட்பது மட்டும் அரசியல் அல்ல.அரசியல் விழிப்புணர்வு,பங்களிப்பு,பங்குபற்றல்,ஆலோசனை மற்றும் செயற்பாடுகள் என பலவடிவங்களில் உருப்பெற்றது.\nஆகவே நமக்கு இயலுமானவரை நமது பங்களிப்பைச் செய்வோம்.ஆகவே செயற்பாட்டு அரசியலுக்கு முன்னரான சமூக மாற்றத்துடனான அரசியல் முக்கியம்.வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ந்த அரசியல்கள் மக்கள் செயற்பாடுகள் கொண்டவை.ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேளைத் திட்டத்தை முன்னெடுப்போம்.\nசரித்திரத்தைப் படைத்தநாம்..சரித்திரத்தில் பங்காளர்கள் அல்லநம்மை தூரமாக்கிக் கொண்டோம்.துரியோதனனும்,துஸ்டனும் நமக்கு இடையில் புகுந்து கொண்டான்.\nநாம் குனிந்து நிற்கிறோம்.இன்னும் வீழவில்லை.வீழவும் மாட்டோம்.வீரத்திற்கும் வரலாற்றிற்கும் சொந்தக்காரர்கள் நாம்.திருப்பி அடிப்போம்.சிந்தனையை சுயமாகவும்,சுதந்திரமாகவும் சுவாசிக்க விடு இளைஞனே.மாற்றமும் நாமே.மாறுவதும் நாமே.\nஆகவே நாம் உருவாக்கிய தலைவர்களை நாம் வழிநடாத்த வேண்டாமா\nநாம் வளர்த்துவிட்டத போதும்,,நமக்காக கட்சி பிரசவிக்க வேண்டாமா\nநமக்கு என்ற குறைபாடு உள்ளதுஅரசியலில் நாம் தனனிறைவு கண்டது போதாதா\nநாம் வளர்த்துவிட்ட கிடா நமக்கு மூக்கணை போடலாலா\nநாம் அரசியலில் குனிந்து வாழ்ந்ததும்,கொடைவல்லலாக இருந்ததும் போதாதா\nநமது எதிர்கால சந்ததியினருக்கு பதில்கூறாமல் சாதித்ததன் பயன��� என்ன\nநமக்கான புதிய பயணத்தில் முற்போக்கு சக்திகளை பலப்படுத்துவோம்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஜாம்பவான் சங்கக்கார \nசமகால அரசியல் தற்போது அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை எதிர் நோக்கி நகரும் பரபரபரப்பான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ...\nதடை நீக்கம் இல்லை - 7 பெண்கள் சவூதியில் கைது\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரி...\nஜம்மியத்துல் உலமா சபைக்கு கோத்தபாய விஜயம் - நடந்தது என்ன \n-எஸ். ஹமீத் கடந்த திங்கட்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்...\nகையடக்க தொலைபேசியில் பேசியவாறு வானம் ஓட்டுவது குற்றம் அல்ல - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபோக்குவரத்து விதி மீறல்களால் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் கையடக்க தொலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் நிகழும் ...\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 வது தொடர் கடந்த மாதம் 7 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சு...\nமுந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா\n-எஸ். ஹமீத் முந்தாநாள் (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்...\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.viralwebzone.com/", "date_download": "2018-05-24T00:25:47Z", "digest": "sha1:KS4M6VX7WSCMVJNZ3JMASH5KHTVJATKW", "length": 7455, "nlines": 80, "source_domain": "www.viralwebzone.com", "title": "Viral News", "raw_content": "\nகடவுளை காத்த நாகம் - அதிசய காணொளி மிஸ் பண்ணாம பாருங்க \nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்துவ செக்கப் (மெடிகல் டெஸ்ட்) நடந்துள்ளது. மேலும் பெண் விண்ணப்பத் தாரர்களை ஆண் மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இவை அனைத்தும் ஒரே அறையில் நடந்துள்ளது. இதன் காணொளி வெளியாகி கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது\nசிதம்பரத்தில் மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபன் கல்லால் அடித்து காப்பாற்றிய பொதுமக்கள்\nசிதம்பரம் கல்லூரி விடுதி வளாகத்தில் மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபன், கல்லால் அடித்து காப்பாற்றிய துணிச்சலான பொதுமக்கள் , நேரடி காட்சிகள் - வீடியோ\nதீவிர சிகிச்சை பிரிவில் மாணவி உன்னைய கொல்லாம விட மாட்டோம் டா வாலிபனுக்கு பொதுமக்கள் தர்ம அடி\nஇப்படி ஒரு அற்புதமான காட்சியை பார்த்ததுண்டா மிஸ் பண்ணாம பாருங்க\nபெரிய விமானத்துடன் போட்டிபோட்டு சிறிய விமானத்துக்கு ஏற்பட்ட நிலைமையை பாருங்கள்\nஇந்தம்மாவுக்கு பாம்பு மேல அப்படி என்ன கோபமோ தெரியல\nஜல்லிக்கட்டு காளையுடன் வீர நடைபோட்டு நடந்து செல்லும் குட்டி வீர தமிழச்சி.. வீடியோ இணைப்பு\nமொபைல் சார்ஜ் ஏற்ற இனி சார்ஜர் தேவையில்லை.. வாழைப்பழம் மட்டும் இருந்தால் போதும்..\nஇணையத்தில் பட்டையை கிளப்பும் ஓவியாவின் மரண மட்டை New Year பாடல்...\nவேலைக்கு ஆள் எடுப்பில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மெடிக்கல் டெஸ்ட் கொடுமை....\nமத்திய பிரதேச மாநிலம் பிஹிந்த் மாவட்ட அரச மருத்துவமனையில் போலிஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஆண் பெண் இருவருக்கும் ஒரே அறையில் மருத்த...\nஉங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில்...\nகொழுப்பு திசு கட்டிகள் கரைய இயற்கை வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nபெரிய விமானத்துடன் போட்டிபோட்டு சிறிய விமானத்துக்கு ஏற்பட்ட நி���ைமையை பாருங்கள்\nநரம்பு தளர்ச்சி விரைவில் நீங்க பாட்டி வைத்தியம் – அனைவருக்கும் பகிருங்கள்\nஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..\nதமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்திய- பாகிஸ்தான் போல மோதிக்கொள்ளும் ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் விஷயம...\nதிருமணமான அன்றே பெண்ணிற்கு நடந்த கொடுமையை பாருங்க- அதிர்ச்சி காட்சி\n ஸ்குரு வடிவ கேமரா புதுசு..\nஇவ்வுலகில் என்னதான் கட்டுப்பாடுகள் வந்தாலும், அந்த வீடியோக்களுக்கு இணையத...\nஇப்படி ஒரு அற்புதமான காட்சியை பார்த்ததுண்டா மிஸ் பண்ணாம பாருங்க\nஏலியன்ஸ் உதவியுடன் தமிழன் கட்டிய கோவில்கள் \nஉலக அதிசயம் என்றால் என்ன ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-24T00:27:02Z", "digest": "sha1:XOH42DYKZO4XPRBLTY3ZZXB6KXIWXZX6", "length": 5333, "nlines": 155, "source_domain": "sathyanandhan.com", "title": "ஆன்மிகம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on August 25, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவள்ளலார் பற்றி பிரபஞ்சன் தமிழ் ஹிந்துவில் வள்ளலார் பற்றிய பிரபஞ்சனின் கட்டுரைக்கான இணைப்பு —————————–இது. சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் வழி செக்கு மாட்டு போல உழல்வதைத் தாண்டி, தேடலோ சிந்தனையோ தேவையில்லை என்பதே வைதீக மதம் எனப்படுவது. இது மாதங்கள் மற்றும் வரிசையான மடாதிபதிகள் வழி ஒரு பாரம்பரியத்தைத் தக்க வைப்பதைத் தாண்டி ஆன்மிகம் என்னும் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged அருபெருஞ்சோதி தனிப்பெருங்கருணை, ஆன்மிகம், தைப்பூசம், புத்தர், ராமலிங்க அடிகளார், வடலூர், வள்ளலார், வைதீகம்\t| Leave a comment\nபுத்தரும் பிச்சைக்காரனும் – ஆன்மீகக் கதை – காணொளி\nPosted on August 17, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி .\nPosted in காணொளி\t| Tagged ஆன்மிகம், காணொளி, பிறர் நலன் பேணுவது, புத்தர், புத்தர் கதைகள்\t| Leave a comment\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்ப���ம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-24T00:39:17Z", "digest": "sha1:3SZ66KJCQYOMUWP6BPIDKWROFWQ25XMD", "length": 18281, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபிபனாச்சி எண்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஃபிபொனாச்சி எண்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃபிபனாச்சி எண்கள் (Fibonacci numbers) என்பவை கணிதத்தில் ஒரு குறிப்பிட்ட முறையில் அடுக்கப்படும் ஓர் எண் தொடரின் வரும் எண்கள். இந்த எண் தொடரில், அடுத்தடுத்து வரும் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அமைவது அதற்கு அடுத்து வரும் எண். காட்டாக, 1 , 1 , 2 , 3 , 5 , 8 , 13 , 21 , 34 , 55... {\\displaystyle 1,1,2,3,5,8,13,21,34,55...} என்று தொடரும் இவ்வரிசை. முதல் இரண்டு எண்களாக 1, 1 என்பதை எடுத்துக்கொண்டால் அடுத்து வரும் மூன்றாவது எண் 1+1 = 2. நான்காவது எண் 1+2 = 3, ஐந்தாவது எண் 2+3 = 5, இப்படியாக இவ் எண் தொடர் விரிகின்றது. இவ் எண்தொடரும் இதன் பண்புகளும் கணக்கில் அதிகம் தொடர்பு இல்லாதவரையும் ஈர்க்கும் ஒரு கணிதக் கருத்து. இயற்கையிலும் இந்த ஃபிபனாச்சி எண் தொடரில் வரும் எண்கள் பரவலாகக் காணப்படுகின்றன (பூக்களின் இதழ்களின் எண்ணிக்கை, இலைகளின் அடுக்கு முதலானவை).\nவடமொழியில் 'சந்தஸ் சாஸ்திரம்' (சீர் இயல்) என்று பிங்களர் (ஏறக்குறைய கி.மு.3-ஆவது நூற்றாண்டு) எழுதிய நூலில் 'மாத்ரா மேரு' என்ற பெயரில் முதன் முதல் இக்கருத்துப்பொருள் பேசப்பட்டது. ஆறாவது நூற்றாண்டில் விரஹங்கர் எழுதிய யாப்பிலக்கண நூல்களில் மறுபடியும் பேசப்பட்டது. 12 ஆவது நூற்றாண்டில் ஹேமசந்திரர் என்பவருடைய நூலிலும் விரஹங்கர் நூலுக்கு கோபாலர் எழுதிய உரைநூலிலும் இது விபரமாகப் பேசப்படுகிறது.\nமேற்கத்திய வரலாற்றில் லியானார்டோ பிசானோ பிகோலோ (அவருடைய இன்னொரு பெயர் ஃபிபனாச்சி) (13-ஆவது நூற்றாண்டு) எழுதிய லிபர் அபேஸி (1202) என்ற லத்தீன் நூலில் முதன் முதல் பேசப்பட்டு இன்றும் பல அறிவியல் துறைகளிலும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கும் பொருள் இது.\n4 ஒருங்குகள் ஒருங்கும் வேகம்\nஇப்படிப் போகிறது இத் தொடர்.\nபடிமத்தைப்பார். ஒரு மரமும் அதன் கிளைகளும் காண்பிக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு 'பழைய' கிளையிலும் (மரத்தையும் சேர்த்துத் தான்) ஓராண்டுக் கொருமுறை புதுக் கிளை முளைக்கிறது. இப்படி முளைக்கும் ஒவ்வொரு புதுக்கிளையும் அடுத்த ஆண்டும் புதுக் கிளையாகவே இருந்து அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து பழைய கியாகப் பங்கு பெறுகிறது. n {\\displaystyle n} ஆண்டுகளுக்குப்பிறகு உள்ள கிளைகளின் எண்ணிக்கை F n . {\\displaystyle F_{n}.} F 7 = 13..... F 22 = 28657 {\\displaystyle F_{7}=13.....F_{22}=28657} … .\nஇத் தொடரும் பின்னத்தின் மதிப்பை x {\\displaystyle x} என்று கொண்டால் நமக்குக் கிடைக்கும் சமன்பாடு:\nஇவ்வொருங்குகளின் விகுதிகள் தான் ஃபிபனாச்சி தொடர் எண்கள்.\nஇவ்வொருங்குகள் மிக மிக மெதுவாகத்தான் அதன் எல்லையை அடைகின்றன. எல்லாத்தொடரும் பின்னங்களிலும் இதுதான் மிக மெதுவாக எல்லையை நோக்கிச் செல்லும் ஒருங்குகளையுடையது. ஒரு ஒப்பிடுதலுக்கு √ 2 {\\displaystyle \\surd {2}} வின் தொடரும் பின்னத்தைப் பார்த்தோமானால்,\nஆக, φ {\\displaystyle \\varphi } இன் தொடரும் பின்னத்தின் ஒருங்கும் வேகம் நூறு பங்கு குறைவு\nபாஸ்கல் முக்கோணத்திலிருந்து ஒவ்வொரு நிரை (Row) யாகப் படித்தால் ஒவ்வொரு அடுக்குக்குகந்த ஈருறுப்புக் கெழுக்கள் கிடைக்கும் என்பது கணித உலகில் எல்லோருக்கும் தெரிந்ததே. பாஸ்கலுடைய(1623–1662) காலத்திற்கு 200 ஆண்டுகளுக்குப்பிறகு வந்த லூகஸ் 1872 இல் அதே பாஸ்கல் முக்கோணத்தில் ஏறுமுக மூலைவிட்டங்களின் உறுப்புகளைக் கூட்டினால் ஃபிபனாச்சி எண்களின் தொடர் கிடைப்பதை கவனித்தார். இதைத் தான் படிமம் காட்டுகிறது. இதில் விந்தை என்னவென்றால் 200 ஆண்டுகள் இதை ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லை என்பதுதான்.\nகணிதம் சம்பந்தப்பட்டவரை இதில் ஆச்சரியப்படத் தக்கபடி ஒன்றுமில்லை. ஏனென்றால், படிமத்தில் காட்டியபடி\n0 + 1 = 1 (ஈருறுப்புக்கெழு: பாஸ்கல் முக்கோணத்தின் விதி))\n1 + 5 = 6 (ஈருறுப்புக்கெழு: பாஸ்கல் முக்கோணத்த���ன் விதி)\n4 + 6 = 10 (ஈருறுப்புக்கெழு: பாஸ்கல் முக்கோணத்தின் விதி)\n3 + 1 = 4 (ஈருறுப்புக்கெழு: பாஸ்கல் முக்கோணத்தின் விதி)\n8 + 13 = 21 (ஃபிபனாச்சி தொடரின் விதிப்படி)\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஃபிபனாச்சி எண்கள்\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Fibonacci number program\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/giant-oil-field-discovered-china-009641.html", "date_download": "2018-05-24T00:27:44Z", "digest": "sha1:7ZZQ5K2V7VP35ETCFWUZBELHJ3CN7N7E", "length": 15290, "nlines": 152, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கச்சா எண்ணெய் சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்போகும் சீனா..! | Giant oil field discovered in China - Tamil Goodreturns", "raw_content": "\n» கச்சா எண்ணெய் சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்போகும் சீனா..\nகச்சா எண்ணெய் சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்போகும் சீனா..\nஉலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இருக்கும் சீனாவில், 1 பில்லியன் டன் அதாவது 100 கோடி டன் அளவிலான கச்சா எண்ணெய் தளத்தைக் கண்டுபிடித்துள்ளது எனச் சீனாவின் முன்னணி செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் சீனா தனது உற்பத்தியைத் துவங்கி சந்தைக்குக் கொண்டு வரும்பட்சத்தில் கச்சா எண்ணெய் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.\nசீனாவின் ஜின்ஜான்ங் பகுதியில் இருக்கும் ஜூகார் பேசின் பகுதியில் 100 கோடி டன் அளவிலான கச்சா எண்ணெய் படிமம் இருப்பதைச் சீனாவின் தேசிய பெட்ரோலியம் கார்பரேஷன் கண்டுபிடித்துள்ளது.\nசீனாவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் சுமார் 1.24 பில்லியன் டன் அளவிலான கச்சா தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 520 மில்லியன் டன் அளவிலான உற்பத்தி தளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என் சீனா பொதுத்துறை நிறுவனமான பெட்ரோசீனா தெரிவித்துள்ளது.\nகடந்த 10 வருடமாகச் செய்யப்பட்ட ஆய்வின் பயனாகத் தற்போது இந்தக் கச்சா எண்ணெய் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனப் பெட்ரோசீனா.\nஉலகநாடுகளில் இருக்கும் எண்ணெய் கிணறுகளில் கச்சா எண்ணெய் அளவுகள் குறைந்து ��ரும் நிலையில், சீனா தற்போது கச்சா எண்ணெய் வளத்தைத் தேடும் பணிகளை அதி விரைவாக இயக்கி வருகிறது.\nசீனா தற்போது ஒரு நாளுக்கு 27,000 பேரல் எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறது. இதன் மூலம் உலகில் அதிகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளி சீனா 13வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐக்கிய அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..\nமலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/121252-90s-kids-grew-by-admiring-australian-cricket-team-which-is-in-a-bad-state-now.html?artfrm=read_please", "date_download": "2018-05-24T00:15:55Z", "digest": "sha1:R45KCPQ6ZIQEVKEORMOA3XT6XTCXPA2R", "length": 45738, "nlines": 377, "source_domain": "www.vikatan.com", "title": "ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று? | 90's kids grew by admiring Australian cricket team which is in a bad state now", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று\n2015 வேர்ல்டு கப். சிட்னியில இந்தியா - ஆஸ்திரேலியா செமி ஃபைனல். அதுவரைக்கும் இந்தியா ஒரு மேட்ச் கூடத் தோக்கல. ஆனாலும் ஒரு பயம். அந்த பயம் 2011 உலகக்கோப்பை குவாட்டர் ஃபைனல்லயும் இருந்துச்சு. இந்த செமி சிட்னியில, அந்த காலிறுதி அஹமதாபாத்ல. வெளியூர்ல ஆடுனப்போ இருந்த பயம் இந்தியால ஆடுனப்போவும் இருந்துச்சு. 2011 செமி ஃபைனல், ஃபைனல் மேட்ச் அப்பெல்லாம்கூட இல்லாத பயம், அந்த குவாட்டர் ஃபைனல்ல இருந்துச்சு. மேட்ச் முடியுற வரைக்கும் அந்த பயம் கொஞ்சம் கூட குறையல. மேட்ச்சோட எந்த தருணத்துலயும் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண முடியல. இதுக்கு ஒரே காரணம் - அந்த 2 மேட்ச்லயும் இந்தியா எதிர்த்து விளையாடுனது ஆஸ்திரேலியா. அந்த பயம் அப்போ வந்ததது இல்ல. 15 வருஷமா என்னை ஆட்டுவிச்ச பயம் அது\n2001 அல்லது 2002...அது எந்த வருஷம்னு நல்லா தெரியல. அப்பா கூட சேர்ந்து நானும் கிரிக்கெட் பார்க்க ஆரம்பி��்சேன். அப்படியே அது வெறி ஆயிடுச்சு. அப்பப்போ பழைய மேட்ச்லாம் போடுவாங்க. அப்போலாம் அப்பா, வெஸ்ட் இண்டீஸ் டீம் பத்தி செமையா புகழ்வாரு. விவியன் ரிச்சர்ட்ஸ், மால்கம் மார்ஷல், அம்ப்ரோஸ்னு ஒவ்வொருத்தரப் பத்தியும் அள்ளி வீசுவாரு. கேக்கவே மெர்சலா இருக்கும். ஆனா, நான் பாத்த டைம்ல வெஸ்ட் இண்டீஸ்கு அவ்ளோ சீன்லாம் இல்ல. அப்பப்போ ஜெயிப்பாங்க. அடிக்கடி தோப்பாங்க.\nஆனா, அந்த வெஸ்ட் இண்டீஸ் டீம் மாதிரி அப்போ ஒரு டீம் இருந்துச்சு. ஆஸ்திரேலியானு பேரு. மஞ்சள் கலர் ஜெர்சியில அவங்க வந்தா, மத்த டீமையெல்லாம் பந்தாடாம போக மாட்டாங்க. டீம்ல இருக்குற பதினோரு பேருமே மாஸ் பிளேயர்ஸா இருப்பாங்க. அவங்கள ஒரு மேட்ச்ல தோக்கடிச்சாலே அது பிரேக்கிங் நியூஸ். அப்போலாம் டி-20னா என்னென்னே தெரியாது. ஆனா, அதிரடி ஆட்டம் வேற லெவல்ல இருக்கும். பௌலிங்லாம் உச்சகட்ட வெறித்தனம். கில்கிறிஸ்ட், ஹெய்டன், பாண்ட்டிங், மார்டின், பெவன், சைமண்ட்ஸ், லேமன், ப்ரெட் லீ, வார்னே, மெக்ராத், கில்லெஸ்பீ... யப்பா இப்போக்கூட அந்த டீம பத்தி நினைச்சா புல்லரிக்குது. அப்படி டீம் முழுக்க ஸ்டார்ஸா இருந்ததாலேயே அவங்க மேல ஒரு ஆர்வம் தானாவே வந்திடுச்சு. அந்த ஆர்வத்துக்குக் காரணம் கிரிக்கெட் கார்ட்ஸ்.\n3-வது, 4-வது படிக்கும்போதெல்லாம், கிளாஸ்ல ரெண்டு மூணு பேராவது கிரிக்கெட் கார்ட், WWE கார்ட்லாம் வச்சிருப்போம். டீச்சர் யாராவது வரலனா அதுதான் எங்களுக்கு ஹாபி. அதுல சச்சின், முரளி, அக்ரம்லாம் நம்ம கையில இருந்தா ஈசியா எதிராளியோட கார்டை பிடுங்கிடலாம். அந்த மாதிரி பிளேயர்ஸ் ஒவ்வொரு டீம்லயும் ஒருத்தர், இல்லாட்டி ரெண்டு பேர் இருப்பாங்க. ஆனா, ஆஸ்திரேலியன் பிளேயர்ஸ் கார்ட் வந்தா, எல்லா கார்டுமே பவர்ஃபுல்லா இருக்கும். கில்கிறிஸ்ட் வந்தா கேட்சஸ், பான்டிங் வந்தா ரன்ஸ், பெவன், மார்டின்லாம் வந்தா பேட்டிங் ஆவ்ரேஜ், மெக்ராத்க்கு பெஸ்ட் பௌலிங், வார்னேவுக்கு பௌலிங் அவ்ரேஜ்னு எல்லா கார்டுமே வெயிட்.\nஅதுதான் ஆஸ்திரேலியா பத்தி நாங்க முதன்முதலா விவாதம் செய்யக் காரணமா இருந்துச்சு. ``எப்படிடா... ஆஸ்திரேலியன் பிளேயர்ஸ் மட்டும் இவ்வளவு பவர்ஃபுல்லா இருக்காங்க..\", ``அவங்க மட்டும் எப்டிடா எல்லா மேட்ச்சும் ஜெயிக்கிறாங்க\"னு ரொம்ப வியந்திருக்கோம். அப்போ கேம்ஸ் பீரியட்ல பக்கத்து கிளாஸ்கூட கி��ிக்கெட் விளையாடுவோம். மேட்ச் தொடங்கறதுக்கு முன்னாடி ஆளாளுக்கு ஒரு பேரு வச்சிப்போம். நான் கங்குலி, என் ஃப்ரெண்டு சச்சின், ஒருத்தன் டிராவிட், கீப்பிங் செய்றவன் கில்கிறிஸ்ட், பௌலிங் போட்றவன் அக்ரம்னு ஆளாளுக்கு ஒரு பேரு. ஆனா எங்க டீமோட பேரு மட்டும் ஆஸ்திரேலியா ஏன்னா... ஆஸ்திரேலியானாதான் ஜெயிக்க முடியும். ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும்.\nஅந்த வயசுல சச்சினோட ஸ்ட்ரெய்ட் ட்ரைவையோ, டிராவிட் பண்ற லேட் கட் ஷாட்டையோ ரசிக்கிற அளவுக்கு விவரம் இல்ல. எங்களப் பொறுத்தவரைக்கும் ஜெயிக்கிறவங்கதான் மாஸ். அதனால, ஆஸ்திரேலியாதான் Boss. ஊர்ல பெரிய பசங்க, கார்க் பால் டோர்னமன்ட் விளையாடுவாங்க. அதுல நிறைய டீம் மஞ்சள் கலர் டி-ஷர்ட்தான் போட்டிருப்பாங்க. ஆமா, என்னை மட்டுமில்ல எங்க மொத்த ஜெனரேஷனையும் வசியம் பண்ணியிருந்துச்சு...அதாங்க 90'ஸ் கிட்ஸ்...ஆஸ்திரேலியான்ற டீம் ஒரு வகையில எல்லோருக்குமே சொப்பனமா இருந்துச்சு.\nஆனா, போகப்போக அவங்கமேல வெறுப்பு ஏற்படாமலும் இல்ல. அது ஸ்டார்ட் ஆனது 2003 ஃபைனல்ல. வேர்ல்ட் கப் ஃபைனல்ல இந்தியாவ தோக்கடிச்சிட்டாங்க. இதுக்கு மேல என்ன வேணும் அவங்கள வெறுக்க அதுவும் 'பாண்ட்டிங் ஸ்ப்ரிங் பேட் வச்சு விளையாடுனான்'னு கிளப்பிவிட்டு அந்த மனுஷனையும் வெறுக்க வச்சிட்டாங்க. அந்த வெறுப்பு ஒருபக்கம் வளர்ந்துட்டே இருந்துச்சு. ஆனா, 'இவங்க எப்படிய்யா ஜெயிச்சிட்டு இருக்காங்க'னு முன்ன இருந்த வியப்பு மட்டும் போகவேயில்ல.\nமத்த டீம்லாம் டெஸ்ட் விளையாடுனா போர் அடிச்சிடும். இந்தியா ஆடுற மேட்சே சேவாக் அவுட் ஆகற வரைக்கும்தான் பார்ப்போம். ஆனா, இந்தப் பயலுக ஆடுனா டெஸ்ட் மேட்ச்கூட செம லைவ்லியா இருக்கும். எதிரணி பேட்ஸ்மேன வம்பிழுக்கிறது, விசித்திரமா ஃபீல்டிங் நிக்க வைக்கிறது, ஆஷஸ் தொடங்கிட்டா களேபரம் பண்றதுனு, இன்னிக்கு யோசிச்சுப் பார்த்தா, 'டெஸ்ட் ஃபார்மட் வீழாம இருந்ததுக்குக் காரணமே இவங்கதானோனு' தோணும். மலிங்கா, பிராவோ மாதிரி ஆளுகலாம் ஐ.பி.எல் விளையாடறதுக்காக நேஷனல் டீம விட்டு வந்தா, இந்தப் பயலுக ஆஷஸ் விளையாட ஐ.பி.எல்-ல இருந்து வெளிய போவாங்க. எல்லோரும் காச மட்டுமே குறியா நினைக்கறப்போ, அவங்களோட ஆட்டிட்யூட் ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். இப்படி ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலிய என்ன ஆச்சர்யப்பட வச்சிட்டேதான் இருந்துச���சு.\nஇன்டர்நெட் அப்டின்ற விஷயம் வாழ்கைக்குள்ள வந்தப்றம், அவங்க மேல இருந்த ஆச்சர்யம் இன்னும் கூடுச்சு. பிராட்மேன் சராசரி 99.94-னு தெரிஞ்சு தலையே சுத்திடுச்சு. ஸ்பின்னுக்கு உதவாதுனு இன்னைக்கு நாம சொல்ற எல்லா பிட்ச்லயும் வார்னே மாயாஜாலம் காட்டிருக்காப்டி. பெஸ்ட் ஸ்லிப் ஃபீல்டர் யாருனு கூகுள்ட்ட கேட்டா மார்க் வாஹ்னு சொல்லுது. பெஸ்ட் கீப்பர் யாரு கில்கிறிஸ்ட். பெஸ்ட் கேப்டன் பெவன். எல்லாத்துக்கும் மேல genuine கிரிக்கெட்டர் யாருனு பாத்தா கில்கிறிஸ்ட் பேருதான் பல வெப்சைட்லயும் முதல்ல வருது. அடப் போங்கய்யா...\nசரி நம்ம ஆளுகளோட பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் பத்திலாம் தெரிஞ்சுக்கலாம்னு அதே கூகுள் பயபுள்ளகிட்ட கேட்டேன். சச்சினுக்கு சார்ஜா செஞ்சுரி, கங்குலிக்கு ப்ரிஸ்பேன் சதம், டிராவிட்டுக்கு அடிலெய்ட் டெஸ்ட், வி.வி.எஸ்.லட்சுமண்க்கு கொல்கத்தா டெஸ்ட்னு ஆஸ்திரேலியா கூட அவங்க அடிச்சதாவே காட்டுது. சரி, பௌலர்களுக்குப் பாக்கலாம்னா... ஜாஹிர்க்கு மொஹாலி டெஸ்ட், அகார்கர்க்கு அடிலெய்ட் டெஸ்ட், ஹர்பஜனுக்கு ஈடன் கார்டன்னு திரும்பவும் அதே சிலபஸ்தான். எல்லாத்துலயும் எதிரணி ஆஸ்திரேலியா. ஏன்... மத்ததெல்லாம் டீமே இல்லையானு தோணும்.\nஅதுதான் உண்மையும்கூட. 90களுக்குப் பிறகு ஒரு கிரிக்கெட் பிளேயரோட பேரு ரொம்ப நாள் நிலைக்கனும்னா, ஒண்ணு அவன் ஆஸ்திரேலியா கூட அடிச்சிருக்கணும், இல்ல ஆஸ்திரேலியாவுல அடிச்சிருக்கணும். கங்குலியை ஒரு சிறந்த கேப்டனாக, கொண்டாடக் காரணம், 'ஆஸ்திரேலியாவுக்கு டஃப் கொடுத்தாரு' அப்டின்றதுதானே... இதெல்லாம் தெரிஞ்சும் ஆஸ்திரேலியா மேல ஆச்சர்யம் வரலேன்னாதான் ஆச்சர்யம்.\nஅடிக்கடி இன்னொரு விஷயம் தோணும். வேர்ல்ட் கப் மாதிரி ஒரு டோர்னமென்ட்ல, இந்தியா தோத்துடுச்சுனா, நாம உடனே சப்போர்ட் பண்ற டீம் சவுத் ஆஃப்ரிக்கா. டி வில்லியர்ஸ்தான் இதுக்குக் காரணம்னு இன்னைக்கு மீம்ஸ் போட்டுட்டு இருக்கோம். ஆனா, யோசிச்சுப் பாத்தா அதுக்குக் காரணமும் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியா இருந்த ஃபார்முக்கு, அவங்கள சாதாரணமா தோக்கறடிக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு. ஆனா, சவுத் ஆஃப்ரிக்கா ஆஸியோட செவுல்லயே அடிச்சு ஜெயிச்சுதே அந்த ஒரு ஆட்டம்... 434 ரன்னை சேஸ் பண்னி மரண மாஸ் வெற்றி. அது யாராலும் ஜீரணிக்க முடியாத தோல்வி. அப்படியொரு தோல்வ���ய ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்துச்சு proteas டீம்.\nஏற்கெனவே 1999 வேர்ல்ட் கப் செமியில ஆஸ்திரேலியா கூட ஆடிய மேட்ச் டை ஆகி, தென்னாப்பிரிக்கா வெளிய போயிருக்கும். அப்போ இருந்தே அவங்க மேல நமக்கு ஒரு சிம்பதி இருந்துச்சு. அதுகூட அந்த 434 சேஸ் சேந்து, அவங்க பொசுக்குனு நம்ம செல்லப்பிள்ளை ஆகிட்டாங்க. 2007 வேர்ல்ட் கப்ல இந்தியா லீக்லயே வெளியேற... அப்றம், நான், என் ஃப்ரெண்ட்ஸ்லாம் சவுத் ஆஃப்ரிக்காவத்தான் சப்போர்ட் பண்ணோம். காரணம், அவங்களால மட்டும்தான் ஆஸ்திரேலியாவ தோக்கடிக்க முடியும்னு நினைச்சோம். ஆனா, அது நடக்கல. அந்த சவுத் ஆஃப்ரிக்காவ ரெண்டு முறை தோக்கடிச்சு, அந்தக் கோப்பையையும் ஜெயிச்சு ஹாட்ரிக் அடிச்சுது ஆஸ்திரேலியா. அவங்கமேல இருந்த வெறுப்பும் பிரமிப்பும் அதிகமாயிட்டே இருந்துச்சு.\n'ஜென்டில்மேன்ஸ் கேம்னு' சொல்லி, ஸ்லெட்ஜிங்குக்காக ஆஸ்திரேலியாவை நிறையப் பேர் வெறுக்கற மாதிரி என்னால வெறுக்கவும் முடியல. ஏன்னா, ஸ்லெட்ஜிங் இல்லாத கிரிக்கெட்டில் சுவராஸ்யம் இல்லைன்னு நம்புறேன். இலங்கைல நடந்த அந்த மொக்க டி-20 டோர்னமென்ட 'நாகினி டேன்ஸ்' இல்லைனா நாமளே கூடப் பாத்திருக்க மாட்டோம். இன்னைக்கு பிட்ச்ல பங்களாதேஷ் பிளேயர்ஸ் வரைக்கும் ரியாக்ட் பண்றாங்கனா, அதுக்கு ஸ்லெட்ஜிங்தான் காரணம். கிரிக்கெட்ட என்டர்டெய்ன்மென்ட்டா பாத்துட்டா, அதுல ஸ்லெட்ஜிங் இல்லைனா அது கம்ப்ளீட் என்டர்டெய்ன்மென்ட்டா இருக்காது. அதுல ஆஸி பிளேயர்ஸ் கொஞ்சம் எல்லை மீறி போராங்கதான். ஆனா, ஆஷஸ் டெஸ்டோ, சவுத் ஆஃப்ரிக்கா சீரிஸோ, இந்தியா ஆடாத ஒரு மேட்ச்சை நாம இன்னைக்கு இவ்ளோ சீரியஸா ஃபாலோ பண்ண ஸ்லெட்ஜிங்தான் முக்கியமான காரணம்.\nஸ்லெட்ஜிங் மட்டும் இல்ல... கிரிக்கெட்டுக்கு நடுவல எத்தனையோ புது விஷயங்கள நமக்குக் கொண்டுவந்ததும் அவங்கதான். இன்னைக்கு சவுத் ஆஃப்ரிக்கா 'பிங்க் ஜெர்சி' போட்டு விளையாடறதப் பத்திப் பேசுறோம். ஆனா, முதன் முதலா 'கேன்சர் விழிப்புஉணர்வு'னு சொல்லி பிங்க் கேப் போட்டு விளையாடுனதுதான் ஆஸ்திரேலியாதான். மெக்ராத்தோட கேன்சர் அறக்கட்டளைக்காக 'மார்பக புற்றுநோய் விழிப்புஉணர்வு' ஏற்படுத்த இதை செஞ்சாங்க.\nநிறைய பேர் இதெல்லாம் பண்றாங்க. அது விளம்பரத்துகாக்கூட இருந்திருக்கலாம். ஆனா, அந்தச் சின்ன வயசுல அதெல்லாம் பெரிய விஷயமா இருந்துச்ச���. அதுவரை பிரமிச்ச, திட்டுன, வெறுத்த ஆஸ்திரேலியா மேல மேலும் பிரமிப்பு கூடுச்சு. இப்படித்தான் 7 வயசுல தொடங்கி, 15 வருஷமா ஆஸ்திரேலியா அப்டின்ற பிம்பம் எனக்குள்ள வளர்ந்து கிடந்துச்சு. அது எனக்குப் பிடிக்குமா, பிடிக்காதானுகூட சரியா சொல்ல முடியாது. ஆனா, நான் அவங்களப் பார்த்து ஆச்சர்யப்படுறேன்\nஸ்மித், வார்னர் பிரச்னையெல்லாம் ஓஞ்சு, நாலாவது டெஸ்ட் ஆரம்பம். டாஸ் போட வந்த டிம் பெய்னைப் பார்க்கும்போது, 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' டயலாக்தான் ஞாபகம் வந்துச்சு. ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்ட்டிங், மைக்கேல் கிளார்க்னு ஆளுமைகளைப் பாத்த இடத்துல, அடையாளம் இல்லாத ஒரு ஆள். இன்னைக்கு உக்காந்து கிரிக்கெட் கார்ட் விளையாடுனா அவருக்குத் தனி கார்ட் இருக்குமானு தெரியல. ஆனா, அவர்தான் கேப்டன். கம்மின்ஸ் தவிர்த்து, மத்த 10 பேரும் ஐ.பி.எல்-ல இல்லாதவங்க. ஏதோ பிராக்டீஸ் மேட்ச் விளையாடுற 'போர்ட் பிரஸிடென்ட் லெவன்' டீம் மாதிரி இருந்துச்சு. பாக்கவே ரொம்ப சங்கட்டமா இருந்துச்சு.\n2003 வேர்ல்டு கப் ஃபைனல்ல இந்தியாவ தோக்கடிச்ச அந்த ஆஸ்திரேலியன் டீமோட பிளேயிங் லெவன் இன்னமும் ஞாபகம் இருக்கு. அப்படியொரு மாஸ் டீம். ஒவ்வொரு ஆஸ்திரேலியன் டீமுமே அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இருந்துச்சு. ஆனா இன்னைக்கு.. ஜோ பர்ன்ஸ், ரென்ஷா, சேயர்ஸ்... கூகுளுக்கே அவங்களப் பத்தி தெரியுமானு தெரியல. அப்படி இருக்கு டீம். இந்த டெஸ்ட்ல 492 ரன் வித்யாசத்துல சவுத் ஆஃப்ரிக்காகிட்ட தோத்திருக்கு. ஜெயிக்கிறதெல்லாம்கூட இரண்டாம்பட்சம். ஆனா, 15 வருஷமா நான் பார்த்த பல விஷயங்கள் இப்போ இல்ல. அந்த டீமைப் பாத்து நம்மள வியக்க வச்ச கெத்து, ஆட்டிட்யூட், நம்மள ரசிக்க வச்ச அந்த திமிறு எதுவுமே இல்ல. அவங்க முகத்துல தெரிஞ்சது ஆராம இருந்த அவமானத்தோட வடு மட்டும்தான்.\nஒரே ஒரு சம்பவம், நான் 15 வருஷமா கட்டி வச்சிருந்த பிம்பத்த உடைச்சிருச்சு. நான் மட்டுமில்ல, எத்தனையோ 90ஸ் கிட்ஸோட பழைய நினைவுகள்ல கருப்பு பெயின்ட் ஊத்திடுச்சு. இந்த மேட்ச் பாக்க புடிக்கவே இல்ல. ஏன்னா, அதுல விளையாடுனது நான் பாத்து ரசிச்ச ஆஸ்திரேலியா இல்ல. பெரிய தப்போ, சின்ன தப்போ, ஒருவகையில அது ஈரோடுல பிறந்த என்னவரைக்கும் பாதிச்சிடுச்சு. எனக்கு அடுத்த தலைமுறைக்கு இப்போ இந்தியா இருக்கு. தோனி, கோலி, ரோஹித்னு அவங்களுக்கு ஹீரோஸ் இருக்காங்க. இந்தியா இப்போ ஆதிக்கம் செலுத்திட்டு இருக்கு. அவங்களுக்கு ஆஸ்திரேலியா பத்திக் கவலை இல்லை. ஆனா, எனக்கு..\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்\nஸ்மித்தின் தவறான வழிகாட்டுதலால், தென் ஆப்பிரிக்க மண்ணில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது ஆஸ்திரேலியா. மீண்டும் அவர்கள் ஆலன் பார்டரிலிருந்து... Australian cricket team's new captain should follow Allan Border\nஎன் அப்பா வெஸ்ட் இண்டீஸ் பத்தி என்கிட்ட சொல்லி சிலாகித்த மாதிரி, நான் என் மகன்கிட்ட எதைப்பத்தி சொல்லுவேன் சொல்லலாம்... தொடர்ந்து 3 முறை கப் அடிச்ச ஆஸ்திரேலியா பத்தி, வில்லாதி வில்லனா இருந்த அந்த பிளேயர்ஸ் பத்தி, அவங்க திறமையைப் பத்தி சொல்லலாம். அப்படிச் சொல்லும்போது, \"எது... அந்த ஏமாத்துக்கார டீம்தான சொல்லலாம்... தொடர்ந்து 3 முறை கப் அடிச்ச ஆஸ்திரேலியா பத்தி, வில்லாதி வில்லனா இருந்த அந்த பிளேயர்ஸ் பத்தி, அவங்க திறமையைப் பத்தி சொல்லலாம். அப்படிச் சொல்லும்போது, \"எது... அந்த ஏமாத்துக்கார டீம்தான\"னு அவன் திருப்பி கேட்டா... அதுக்கு என்ன பதில் சொல்ல\"னு அவன் திருப்பி கேட்டா... அதுக்கு என்ன பதில் சொல்ல அந்த ஒத்தக் கேள்வி, என்னோட வியப்பை, பிரமிப்பை, கிரிக்கெட் காதலை, பல வருட நினைவுகளை, நான் கட்டிவச்ச பிம்பத்தை உடைக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது�� - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\n`ஓ.பன்னீர்செல்வம் பத்தியும் புக்கு எழுதிட்டு இருக்கேன்’ - எடப்பாடி பயோகிராபி எழுதியிருக்கும் மானோஸ்\nவெள்ளியோடு தொடங்கிய இந்தியாவின் பதக்கப் பட்டியல் - களைகட்டிய காமன்வெல்த் #CWG 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2008/05/blog-post_6956.html", "date_download": "2018-05-24T00:30:50Z", "digest": "sha1:NXJOAPJWYN6E33M5UWWS3T2NKVVT7FEW", "length": 16022, "nlines": 312, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: காதலென்னும் நதியினிலே ....", "raw_content": "\nமாலை வரை ஓட்டி வந்தேன்..\nநாடும் என்றே நாடி நின்றேன்,\nசிந்தனைக்கு அமைதி என்றும் தருகவே\nகாதல் கொண்டவர்கள் தோல்வியின்றி வாழ்கவே..\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nஒரு பெண்ணைப் பார்த்து ...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...\nஏன் என்ற கேள்வி ..\nஎத்தனை பெரிய மனிதருக்கு ...\nஅழகான சின்னப் பொண்ணு போவுது ...\nஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...\nகாசிக்கு போகும் சந்நியாசி ..\nஉறங்கும் போது பானைகளை ....\nஅவள் ஒரு நவரச நாடகம் ....\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nஅங்கே வருவது யாரோ ....\nகல்யாண வளையோசை கொண்டு ....\nநேரம் பௌர்ணமி நேரம் ....\nஎன் யோக ஜாதகம் ...\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ...\nஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் ....\nருக்மணியே பற பற பற ...\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து......\nமானல்லவோ கண்கள் தந்தது ...\nமேகங்கள் இருண்டு வந்தால் ..\nகடவுள் செய்த பாவம் .....\nஆனந்தம் இன்று ஆரம்பம் ....\nதங்கப் பதக்கத்தின் மேலே ....\nசீர் மேவு குரு பாதம் ....\nஇது தான் முதல் ராத்திரி ....\nஅழகெனும் ஓவியம் இங்கே ...\nஇரவுப் பாடகன் ஒருவன் வந்தான் ....\nசொர்க்கத்தின் திறப்பு விழா ...\nபோய் வா நதியலையே ..\nஎன்னை விட்டால் யாருமில்லை ....\nஅன்புக்கு நான் அடிமை ...\nஆடாத மனமும் உண்டோ ....\nபால் தமிழ் பால் ...\nகண்ணில் தெரிகின்ற வானம் ....\nகட்டோடு குழல் ஆட ...\nஒன்று எங்கள் ஜாதியே ...\nநான் ஒரு மேடைப் பாடகன் ...\nஉன் விழியும் என் வாளும் ....\nஆசையும் என் நேசமும் ...\nஅம்மா என்றால் அன்பு ...\nதென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் .....\nதலை வாழை இலை .....\nகண்ணில் வந்து மின்னல் ...\nஉலவும் தென்றல் காற்றினிலே ....\nவாங்க மச்சான் வாங்க ...\nசலாம் பாபு சலாம் பாபு ....\nஆஹா நம் ஆசை ....\nஅழகான பொண்ணு நான் ...\nயாரது யாரது தங்கமா .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2014/01/blog-post_2870.html", "date_download": "2018-05-24T00:05:31Z", "digest": "sha1:T27UCML6UA5EBTJ5PECJ3TKDG7N62VVY", "length": 7286, "nlines": 200, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: மரண தாகம்...!!", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nநின் கண்ணீரைக் காணும் மனவலிமை\nநீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை\nஎங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க\nதிண்டுக்கல் தனபாலன் 19 January 2014 at 20:38\nமுடிவு வரிகள் முத்திரை பதிப்பதாக \nமிக்க நன்றி ஐயா..:) _/\\_\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=7280", "date_download": "2018-05-24T00:07:33Z", "digest": "sha1:V6WQQCEZSH6PXEPDIJSRTXVHXZCWDNXN", "length": 7023, "nlines": 77, "source_domain": "www.v7news.com", "title": "சிதம்பரம் அருகே புவனகிரியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து | V7 News", "raw_content": "\nசிதம்பரம் அருகே புவனகிரியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து\nசிதம்பரம் அருகே புவனகிரியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற தனியார் பேருந்து, புவனகிரி திருவள்ளுவர் நகர் வளைவில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பில் மோதி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரின் கை துண்டானது. மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் அனுப்பு வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுனரின் அலட்சியமும், அதிவேகமும் தான் விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nநத்தம் அருகே லாரி மீது…\nசெய்திகள், தமிழ்நாடு சிதம்பரம் அருகே புவனகிரியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nதுப்பாக்கி சூடு காவல்துறையின் மிருகத்தனம்- ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் மூடப்படும்வரை உடல்களை வாங்க மாட்டோம்- உறவினர்கள் போர்க்கொடி\nதுப்பாக்கிசூடு நடத்தியவர்கள் சிறைக்கு செல்வார்கள்- அல்தாபி அட்டாக்\nஅதிமுக அரசு கலைக்கப்படவேண்டிய அரசு – விஜயகாந்த் பாய்ச்சல்\nதுப்பாக்கி சூடு காவல்துறையின் மிருகத்தனம்- ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் மூடப்படும்வரை உடல்களை வாங்க மாட்டோம்- உறவினர்கள் போர்க்கொடி\nதுப்பாக்கிசூடு நடத்தியவர்கள் சிறைக்கு செல்வார்கள்- அல்தாபி அட்டாக்\nஅதிமுக அரசு கலைக்கப்படவேண்டிய அரசு – விஜயகாந்த் பாய்ச்சல்\nதுப்பாக்கி சூடு காவல்துறையின் மிருகத்தனம்- ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் மூடப்படும்வரை உடல்களை வாங்க மாட்டோம்- உறவினர்கள் போர்க்கொடி\nதுப்பாக்கிசூடு நடத்தியவர்கள் சிறைக்கு செல்வார்கள்- அல்தாபி அட்டாக்\nஅதிமுக அரசு கலைக்கப்படவேண்டிய அரசு – விஜயகாந்த் பாய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/1849/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-23T23:53:05Z", "digest": "sha1:BCX5ZLEGLF52B2J7RIMEJ6R6H6TLFWQ6", "length": 3140, "nlines": 36, "source_domain": "www.wedivistara.com", "title": "கறுவா பொதியிடுபவர்களுக்கான செயலமர்வு|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nகறுவா பொதியிடுபவர்களுக்கான தொடர் செயலமர்வொன்று நடைபெறவுள்ளது.\nஆரம்ப கைத்தொழில் அமைச்சும் திறன் அபிவிருத்தி தொழிற்பயிற்சி அமைச்சும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இந்த செயலமர்வு தொழில் ரீதியில் கறுவா பொதியிடல் மற்றும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோரை உருவாக்குவதே நோக்கமாகும்.\nஇதன் கீழ் ஜூலை மாதம் 1ம் திகதி மாத்தறை மற்றும் அம்பலாங்கொடையிலும் எதிர்வரும் 2ம் திகதி அகலவத்தை மற்றும் கொடக்காவெலவிலும் இந்த செயலமர்வு நடைபெறவுள்ளது.\nஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தான் வசம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிஉதவியுடன் மட்டக்களப்பில் வறுமையை ஒழிக்கும் திட்டம்\nஅராஜக நாட்டை உருவாக்க சிலர் முயன்று வருகின்றனர் - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்\nஅனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு\nவரலாற்றில் முதன் முறையாக அதிகூடிய நேரடி வெளிநாட்டு முதலீடுகள்\nபாதிக்கப்பட்ட பிரசேதங்களில் சட்டப்படி பணி என்ற தொழிற்சங்க நடவடிக்கையிலிருந்து விலகுமாறு பொறியலாளர்களுக்கு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/42005.html", "date_download": "2018-05-24T00:32:30Z", "digest": "sha1:OAA6QDK7FAXCSU27PD53R5RO75AW2J7Z", "length": 19211, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித் படத்தில் அனுஷ்கா இல்லையா? | அஜித், அனுஷ்கா, கௌதம் மேனன், ajith, anushka, gautham menon", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅஜித் படத்தில் அனுஷ்கா இல்லையா\nகௌதம் மேனன் படத்தில் நடிக்க ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மிலேயே பழியாகக் கிடக்கிறார் அஜித்.\nமார்ச் மூன்றாம் வாரத்திற்குள் ஷூட்டிங் நடத்த கௌதம் மேனன் திட்டமிட்டு இருக்கிறார். இந்நிலையில், அனுஷ்காவால் கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறாராம்.\n'ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களில் பிஸியாக இருப்பதோடு, சண்டைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதால் அனுஷ்கா இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிகிறாராம்.\nஆனால், அஜித் படத்தில் கொஞ்சம் இளமையாகத் தெரிய வேண்டும் என்பதால், அனுஷ்கா இதில் நடிப்பாரா கௌதம் மேனன் அதுவரைக்கும் காத்திருப்பாரா கௌதம் மேனன் அதுவரைக்கும் காத்திருப்பாரா\n'வீரம்' படத்தில் அஜித்துடன் நடிக்க அனுஷ்காவைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தனர். கால்ஷீட் பிரச்னையால் அனுஷ்கா நடிக்க முடியவில்லை. இப்போதும் அதே சிக்கல் வந்திருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n``ஆமாங்க... என் பொண்ணு காலேஜ் படிக்கிறா; ஆனா, நான் இளமையா இருக்கக் கூடாதா\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கதையோ, கற்பனையோ.. `டிமான்டி காலனி' கொடுத்த திகில் செம\n\"நிச்சயமா அந்தக் கதாபாத்திரத்தில் என்னை உடனே ஏத்துக்க மாட்டாங்க\" - 'ராஜா ராணி' கீதாஞ்சலி\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nவிஜய் - முருகதாஸ் படத்தின் டைட்டில் தீரன்\nசூர்யாவைக் கிண்டலாக கமெண்ட் செய்த சமந்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/08/29/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2018-05-24T00:26:09Z", "digest": "sha1:BYRAF6PBU27XLN6DOFM7GB477NFEZEOB", "length": 9993, "nlines": 187, "source_domain": "sathyanandhan.com", "title": "என்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை? | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நரேந்திர டபோல்கர் என்னும் மாவீரருக்கு அஞ்சலி\nவலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை →\nஎன்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை\nPosted on August 29, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎன்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை\n25.8.2013 அன்று போலந்து நாட்டில் ஒரு மிகப் பெரிய சாதனையை வில்வித்தையில் மூன்று வீராங்கனைகள் நிகழ்த்தினர். அவர்கள் குழுவாக வில்வித்தையில் உலக அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். 27ம் தேதி அவர்கள் டெல்லி வந்து சேர்ந்த போது அவர்களை வரவேற்க அரசு தரப்பில் இருந்து ஒருவரும் இல்லை. ஊடகங்கள் சென்றிருந்தாலும் பேட்டி என்று ஒவ்வொருவராக நெருக்கியதில் தீபிகா “களைப்பாக இருக்கிறது – என்னை விட்டுவிடுங்கள்” என்று கண்கலங்கும் அளவு துளைத்து விட்டனர்.\nகிரிக்கெட் தவிர்த்த ஏனைய விளையாட்டில் உலக அளவில் சாதித்தாலும் அந்த வீர்ர்கள் உரிய மரியாதையை, அங்கீகரிப்பை, வெகுமானத்தை, ஆதரவை, பாராட்டை, பேரிசை அரசிடமிருந்து பெறுவதே கிடையாது என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. எப்போது நீங்கும் அரசின் இந்தக் கேவலமான மனப்பான்மை ஏன் விளையாட்டில் சாதிக்கும் இளைஞர் இந்த நிராகரிப்புக்கும் அவமானத்துக்கும் ஆளாக வேண்டும் ஏன் விளையாட்டில் சாதிக்கும் இளைஞர் இந்த நிராகரிப்புக்கும் அவமானத்துக்கும் ஆளாக வேண்டும் இப்படி இருந்தால் எப்படி நாம் சீன, கொரிய, ஜப்பானிய, ரஷிய, அமெரிக்க வீரருக்கு நிகாரான சாதனைகளை இந்திய வீரர்களிடம் எதிர்பார்க்க இயலும்\nஅரசின் போக்கை மாற்றாத அதிகாரிகள் காரணமோ அல்லது விபரீத விளையாடின் மகத்துவம் புரியாத அரசியல்வாதிகள் காரணமோ இந்த அநீதி நின்றே தீர வேண்டும்.\nமறுபக்கம் ஏற்கனவே அங்கீகராமும் பணமும் புகழும் அந்தஸ்தும் பெற்ற கிரிக்கெட் பிற விளையாட்டு சாதனையாளர்கள் இப்படி நடப்பதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. மொழி, ஜாதி, மதம், மாநிலம், ஆண்-பெண் பாகுபாடு இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டு மனிதன் ஒன்று சேரும் ஒரே இடம் ( எந்த நாட்டிலும் ) விளையாட்டு மைதானம் மட்டுமே.\nஇத்தகைய சாதனையாளர்களைப் பாராட்ட ஊக்குவிக்க நாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. நிராகரிக்கும் கேவலம் மட்டுமே திரும்பத் திரும்ப நடக்கிறது\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← நரேந்திர டபோல்கர் என்னும் மாவீரருக்கு அஞ்சலி\nவலி – ந.பிச்சமூர்த்தியின் ச���றுகதை →\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/01/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-05-24T00:32:10Z", "digest": "sha1:GK6JT2ZNLA3VMTIF2XFYMUUT76IDPRNN", "length": 7939, "nlines": 181, "source_domain": "sathyanandhan.com", "title": "மோகமுள் ளுக்குப் பிறகு தமிழில் நாவல்கள் வரவில்லை – ஆ.மாதவன் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஆகமவிதிப் படியே பூசை – தீர்ப்பு பற்றி நீதிபதி சந்துரு கட்டுரை\nஇன்று இடம் உண்டு →\nமோகமுள் ளுக்குப் பிறகு தமிழில் நாவல்கள் வரவில்லை – ஆ.மாதவன்\nPosted on January 4, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமோகமுள் ளுக்குப் பிறகு தமிழில் நாவல்கள் வரவில்லை – ஆ.மாதவன்\nஇப்படி தமது பேட்டியில் சாகித்ய​ அகாதமி விருது பெற்ற​ மூத்த​ எழுத் தாளர் ஆ.மாதவன் தினமலருக்கான​ பேட்டியில் கூறி இருக்கிறார். நேர்காணலுக்கான​ இணைப்பு — இது.\n92 வயதாகும் அவர் இலக்கியத் தில் உண்மையான​ ஈடுபாடு உடையவர். வாசிப்பில் அவர் சமகால​ இலக்கியங்களைப் புறந்தள்ளி இருக்கிறார் என்பதே இப்படி ஒரு மேலோட்டமான​ பார்வைக்குக் காரணம். இந்தக் குறை அவரிடம் மட்டுமல்ல​, ஜெயகாந்தனிடமும் இருந்தது. நாவலின் நீளம் பற்றிக் குறிப்பிடுகிறார். உள்ளடக்கமே உருவத்தைத் தீர்மானிக்கும். அசோகமித்திரனின் நாவல்கள் நீண்டவை அல்ல. ஆனால் ஆழ்ந்த​ உட்பொருளுடன் அந்தப் படைப்பின் வடிவை மீறி மேற்சென்று நம் சிந்தனையைத் தூண்டுபவை. வாசிப்பில் படைப்பாளிகளுக்கே அதிக​ ஆர்வமிருப்பதில்லை. அப்படியே வாசித்தாலும் விமர்சிக்க முன் வருவதில்லை. சமகால​ இலக்கியம் ஆளுமை அடிப்படையில் அணுகப்பட​ இதுவே காரணம். தேக்க​ நிலைக்கும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged அசோகமித்த, ஆ மாதவன், சாகித்ய​ அகாதமி விருது, தி ஜானகிராமன், தினமலர், மோகமுள். Bookmark the permalink.\n← ஆகமவிதிப் படியே பூசை – தீர்ப்பு பற்றி நீதிபதி சந்துரு கட்டுரை\nஇன���று இடம் உண்டு →\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/novella", "date_download": "2018-05-24T00:37:23Z", "digest": "sha1:KZGLYD4DTTQYRNCL6V3W5XLPF4R2XI2B", "length": 4711, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "novella - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுறுநாவல் - நாவலுக்குரிய விரிவும் சிறுகதைக்குரிய கச்சிதமான ஒற்றைக்கதையும் கொண்ட சுருக்கமான வடிவம்\nஆதாரங்கள் ---novella--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/20/trai-slashed-mobile-call-connect-charges-upto-57-percent-how-it-affects-you-008976.html", "date_download": "2018-05-23T23:56:20Z", "digest": "sha1:EBEZE357FURNANI7SXGIT4R6UHMZVEMX", "length": 19184, "nlines": 165, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோவுக்கு சாதகமான டிராயின் முடிவு.. அதிர்ச்சியில் ஏர்டெல், ஐடியா..! | TRAI Slashed Mobile Call Connect Charges upto 57 percent. How It Affects You - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோவுக்கு சாதகமான டிராயின் முடிவு.. அதிர்ச்சியில் ஏர்டெல், ஐடியா..\nஜியோவுக்கு சாதகமான டிராயின் முடிவு.. அதிர்ச்சியில் ஏர்டெல், ஐடியா..\nமொபைல் கால் கட்டணங்கள் விரைவில் மேலும் குறைய இருக்கின்றது. ஜியோ நெட்வொர் சேவை அறிமுகம் ஆனதில் இருந்தில் இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையில் இண்டர்கனக்ட் கட்டணங்களை வசூலிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.\nஜியோ மற்றும் டொக்கோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் இண்டர்கனக்ட் கட்டணங்களை நாங்கள் அளிக்க மாட்டோம், அதே போன்று எங்களது போட்டி நிறுவனங்களும் அதனை அளிக்கத் தேவையில்லை என்று கூறிவந்தன.\nதற்போது அதற்கான கட்டணத்தைக் குறைத்து டிராய் அறிவித்து இருப்பது ஜியோ மற்றும் டொகோமோ நிறுவனத்திற்கு ஆறுதலாகவும், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. அதே நே��ம் வாடிக்கையாளர்களுக்குத் தங்களது அழைப்புக் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது.\nஇண்டர்கனக்ட் கட்டணங்கள் என்றால் என்ன\nஇண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் என்பது ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் போது அழைப்புச் செய்யப்படும் நிறுவனம் எதிர் தரப்பு நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணமாகும்.\nமுன்பு ஒரு அழைப்பிற்கு 14 பைசாவாக இருந்த இண்டர்கனக்ட் கட்டணம் 6 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 57 சதவீத குறைவாகும்.\nஎப்போது முதல் புதிய கட்டண முறை அமலுக்கு வரும்\nஇந்தப் புதிய இண்டர்கனக்ட் கட்டண முறை வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபோட்டி நிறுவனங்களிடம் இண்டர்கனக்ட் கட்டணங்களை அளிக்க மாட்டோம் என்று கூறி வந்த ஜியோ நிறுவனம் இது வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பயன் அளிக்கும் என்பதால் முழுமையாக நீக்க வேண்டும் என்று டிராய் கோரிக்கை வைத்து இருந்தது.\nலேண்டு லைன் - மொபைல் மற்றும் மொபைல் - லேண்டு லைன் அழைப்புகளுக்கு எல்லாம் உள்ள டெர்மினேஷன் கட்டணங்கள் ஏதும் இல்லை.\nஇதுவே மொபைல் நெட்வொர்க் இடையிலான அழைப்புகளுக்கு டெர்மினேஷன் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.\nடெர்மினேஷன் கட்டணங்கள் 2020 ஜனவரி 1 முதல் உள்நாட்டு அழைப்புகளுக்கு முழுமையாக நீக்கப்படும் என்றும் டிராய்த் தெரிவித்தது.\nஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இடையில் இண்டர்கனக்ட் கட்டணங்கள் குறித்து உள்ள சிக்கல் பற்றி டிராய் விசாரணை செய்த போது ஜியோ நிறுவனம் வேண்டும் என்றே கட்டணங்களைச் செலுத்தத் தவறுகின்றது, இதனால் சேவையில் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றது என்று ஏர்டெல் கூறியது.\nஏர்டெல் நிறுவனத்தின் அனைத்து விவாதங்களும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, ஏர்டெல் தவறாக வழிநடத்துகின்றது. இதற்கு அவர்கள் மீது டிராய் நடவடிக்கை எடுக்க வெண்டும் என்று ஜியோ பதில் அளித்துள்ளது.\nஇதே போன்று வோடாபோன் குழும தலைமை நிர்வாக அதிகாரி விட்டோரியோ கொலோவும் மத்திய அரசை அணுகி டெர்மினேஷன் கட்டணங்களைக் குறைக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.\nமொபைல் நெட்வொர்க் டவர் அமைத்தல் மற்றும் ஸ்பெக்டர்ம் ஒதுக்கீடு செய்யும் முறை போன்றவற்றை மேலும் எளிமை ஆக்கும் விதமாக முழுமையாக இணையதளச் சேவையாக மாற்றும் திட்டத்தில் உள்ளதாகவும் டிராய் கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமியூச்சுவல் ஃபண்டுகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..\nஎஸ்பிஐ சொத்து அடைமான கடன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 35 பைசா உயர்வு.. மக்கள் கண்ணீர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865863.76/wet/CC-MAIN-20180523235059-20180524015059-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}