diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0841.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0841.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0841.json.gz.jsonl" @@ -0,0 +1,484 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t49628-request-malgudi-days-video", "date_download": "2018-07-19T23:31:55Z", "digest": "sha1:CI4UFK6QCRVDBEUHA3GIICACOOXYNFVG", "length": 11673, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Request : Malgudi Days Video", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் ���றிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஎனக்கு இந்தி படிக்கத் தெரியாது தெரிந்தவர்கள் மேலே என்ன எழுதி உள்ளது எனக் கூறவும்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nநந்தன் தமிழில் பதிவு இடலாமே... பாருங்க சிவா ஸார் கிண்டல் பன்றார்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2012/05/blog-post_11.html", "date_download": "2018-07-19T23:27:25Z", "digest": "sha1:O2MDTK5FKDLCKLV2G5GGJT4DTXK63QNY", "length": 8397, "nlines": 184, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: நோயணுகா நெறிகளும் எளிய முறையில் மூலிகை மருந்துகளும் - இலவச மின்.நூல்", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nநோயணுகா நெறிகளும் எளிய முறையில் மூலிகை மருந்துகளும் - இலவச மின்.நூல்\nதிரு.சு.முத்து அவர்களின் \"நோயணுகா நெறிகளும், எளிய முறையில் மூலிகை மருந்துகளும்\" என்ற இந்த இலவச மின்.நூல் மிகப் பயனுள்ள ஒன்று. நோய் நம்மை அணுகாமல் எப்படி பாதுகாப்பது, நோய் வந்த பின் எவ்வாறு அதிலிருந்து குணமாவது, மூலிகைகளால் தீரும் நோய்களும், செய்முறை குறிப்புக்கள், மூலிகைகளின் பட்டியல் மற்றும் தாவரவியல் பெயர் அகர வரிசை என மிக எளிமையாக ஆனால் மிகப் பயனுள்ள முறையில் நாம் புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்துள்ளார். சிறப்பானதொரு இலவச மின் நூலை நமக்கு அளித்த திரு.சு. முத்து அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். மின் நூல் பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்\nLabels: இயற்கை வைத்தியம், நூல்கள்-குறுந்தகடு\nஇதை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு எங்கள் நன்றிகள்.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nபயனுள்ள ஒரு மின்னூல் நன்றி வின்சென்ட் சார்.\nஉங்கள் வருகைக்கு மிக���க நன்றி.\nஅக்ரி இன்டெக்ஸ் - 2012\nமுள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தி...\nபப்பாளி - வீட்டுத் தோட்டதிற்கு ஏற்ற பழ மரம்.\nசிறுநீரக செயல்பாட்டை திரும்ப பெற இஞ்சி ஒத்தடம் - ந...\nநோயணுகா நெறிகளும் எளிய முறையில் மூலிகை மருந்துகளும...\nதிரு.தசரத் மான்ஜி – மறக்கபட்டு வரும் நட்சத்திர உழ...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-07-19T23:04:59Z", "digest": "sha1:J4ZDWODESPIISXEXMPU7MOE53XF46UTO", "length": 17673, "nlines": 169, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: காற்று வெளியிடை - பானி பூரியில் பருப்பு சாம்பார்", "raw_content": "\nகாற்று வெளியிடை - பானி பூரியில் பருப்பு சாம்பார்\n”காற்று வெளியிடை” ன்னா என்ன என்கிற ஒற்றை வசனத்தை வைத்துக்கொண்டு மணி படங்களில் வந்த பல காட்சிகளை கோத்து ஒரு யூடியூபில் ஒரு வீடியோ சமீபத்தில் ரிலீசானது. “மச்சி.. அதுவே பெட்டர். படம் செம மொக்கை” என்றவர்களை மீறிக்கொண்டு போய்ப் பார்த்த படம்... ஆனால் படம் அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை. ஒருமுறை பார்க்கலாம்\nபடத்துக்கு தேங்காய் உடைக்கும்போதே ”ஹிந்தி”யாவெங்கும் ரிலீஸ் பண்ணி கல்லா கட்டலாம் என்று ஏதோஒரு புண்ணியவதி ஓதியிருப்பார் போல. படத்துக்கு backdrop, லொகேஷன்கள், பாடல் எடுத்த விதம், கதாபாத்திரத்தின் காஸ்ட்யூம்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் (வட இந்தியப் பெண்கள் தன் குடும்பத்து ஆண்களை பார்க்க வரும்போது தலையில் லைட்டாக முக்காடு இட்டுக் கொள்வார்கள்), பாத்திரங்களின் உடல்மொழி எல்லாவற்றிலுமே சப்பாத்தி/ ராஜ்மா வாசனை. என்னதான் அழுத்தம் திருத்தமாக “சக்ரபாணி பிள்ளை” என்று அழுத்தி அழுத்தி சொன்னாலும் கார்த்தியின் அப்பா படத்தில் “லாலா கடை” சேட்டு மாதிரிதான் இருக்கிறார் . அதிலும் நாயகியின் குடுமபத்துடன் உணவகத்தில் கார்த்தி முரண்படும் அந்த சீன்.. என்ன நடக்குதுனு கொஞ்சம் சொல்லுங்கப்பா என்று உரக்கக் கத்தலாம் போலிருக்கிறது. பாவம்.... ஒட்டாத குடும்பங்கள். ”செட் ப்ராப்பர்டி” மாதிரி வந்து போகின்றன. ஆனால் ஒன்று.. மணி படங்கள் பார்த்து வளர்ந்த மத்திய வயது மாமாக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, இளைய தலைமுறையினருக்கு படம் பிடித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது - கொஞ்சம் கத்திரி போட்டு காட்சி அமைப்புகளை வேகமாக வைத்து இருந்தால். அதிலும் மேடிட்ட வயிற்றோடு ”கண்ணாலம்” கட்டிக் கொண்ட இளசுகள் கொஞ்சம் கிளுகிளுத்துப் போயிருப்பார்கள் படத்தில் அது கிட்டத்தட்ட ”பிள்ளை”வாள் ஃபேமிலி டிரெடிஷன் மாதிரி வருகிறது. மணி சரக்கு தீர்ந்து விட்டதென்றெல்லாம் நான் நம்பத் தயார் இல்லை. குடும்பத்தில் உள்ள ”தலையணை” ஆலோசகர்களிடம் இருந்து சற்றே விலகி இருந்தாலே போதும்.\nகார்த்தி சிவகுமார் அந்த ஆகிருதிக்கும் உடம்புக்கும் ஃபைட்டர் பைலட் வேஷத்தில் செம ஃபிட். கர்வமாகவும் ஆண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னதை அவர் திரையில் கொண்டு வந்த விதம்தான் கொஞ்சம் நெளிய வைக்கிறது. தலையை 23 டிகிரிக்கு சாய்த்துக் கொண்டு சதா ஒரு அசமஞ்சப் புன்னகை- பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பி பஸ்ஸின் டாப்பில் தப்பித்து வரும்போது கூட. க்ளோஸப் காட்சிகளில் ”படக்”கென்று லைட்டைப் போட்டது போல கண்களை அகல விரித்துக் கொண்டு பார்க்கும்போது தியேட்டரில் பெண்களும் குழந்தைகளும் வீறிட்டு அலறுகிறார்களாக்கும் :-). தன் இயல்பு தொலைத்து ”டைரக்டர் ” சார் சொன்னபடி நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த நல்ல நடிகனை காவு வாங்கி விட்டது. மாதவன் இந்த கேரக்டருக்கு ”பச்சக்”கென்று செட்டாகி இருப்பார். பிரசன்னா கூட சரியாக வந்திருக்க வேண்டும். மணி சாரின் படத்தில் நடிக்கக் கூடிய எல்லாத் தகுதிகளும் மேற்சொன்ன இருவருக்கும் உண்டென்றாலும், கார்த்தியை பிடித்து “இருவர்” பிரகாஷ்ராஜ் போல நடிக்க வைத்து.... ஹூம்.. என்ன சொல்ல\nநாயகி ”அதிதி ராவ் ஹைதரி” பாந்தம். கதைதான் Pan Indian என்றால் கதாநாயகியும் Pan Indian material தான். அம்மிணிக்கு வயசு முப்பதாம். மூஞ்செல்லாம் மூக்கு. சில க்ளோஸப்புகளில் பாலில் விழுந்த பாச்சைக் குஞ்சு போலிருந்தாலும் , மிச்ச காட்சிகளில் அந்த அசத்தல் உடையலங்காரம் / காது கம்மல்களோடு அட்டகாசமாக இருக்கிறார். இந்தக் கிளி ”ராவ் காரு” குடும்பமா, ராவுத்தர் குடும்பமா என்று இணையத்தில் தேடியதில் சரியான கொலாப்ரேஷன் என்று தெரிய வருகிறது .Instagram ல் சர்வ ”சுதந்திரமாக” இருக்கிறார் :-) நடனமாடும் நங்கை. பாட்டுப்பாடும் குயில், ராச குடுமபத்து ரத்தம் வேறு.. ஏற்கனவே பல இந்தியப் படங்களில் நடிதத அனுபவம்... பார்ப்போம் இவர் தொடர்ந்து கலைச்சேவை புரிய வருகிறாரா இல்லை கிரிஜா செட்லூர் போல ”one film wonder” ஆ என்று.\nநாயகன் நாயகியைத் தவிர பாக்கி அனைவரும் வேஸ்ட். அதிலும் ஆர்.ஜே.பாலாஜி வயிற்றுக் கடுப்பு வந்தவர் போல இருக்கிறார். மனசு விட்டுப் பேசி எல்லாரையும் மரண கலாய் கலாய்க்கும் இந்த இளைஞ்னை இப்படி பார்க்க டைரக்டருக்கு அப்படி என்ன ஆசையோ டெல்லி கணேஷும் அதே. அவருடைய நிஜ இளமைக் கால கருப்பு வெள்ளை புகைப்படம் அவர் சாவு சீனில் வந்து போகிறது அதை தாண்டி இவர் இந்த ரோலுக்கு எதற்கு என்ற எண்ணமே எழுகிறது. கொட்டாப்புளியால் கொசு அடித்திருக்கிரார்கள். ருக்மிணி ரொம்ப சுமார். மற்றவர்கள் யாரையும் அடையாளம் தெரிவதற்குள் படத்தில் அவர்கள் பாத்திரமே மூழ்கி விடுகிறது. ஜோக்கருக்கு தேசிய விருது வாங்கிய சுந்தர் அய்யர் மாதிரி பிற்காலத்தில் விருதுகள் மூலம் தெரிய வரலாம். ஹி,.. ஹி.\n\"He met the angel and then they lived happily ever after\" என்று சொல்லத் தகுந்த கடைசி காட்சி அற்புதம். உடல் பலமும், ஆண் கர்வமுமே சாஸ்வதம் என்று இறுகாறும் நம்பிய ஒரு ஆத்மா தன் கண்ணெதிரே தன் விதையை அந்த பாலைவன மண்ணில் கண்டதும் கிட்டத்தட்ட தன் எல்லாத் திமிரையும் அந்தப் பிஞ்சின் காலடியில் இறக்கி வைத்துக் கரையும்போது கண்கள் கரிக்கின்றன.\nமணி சார்.. தமிழ்ப்படத்துக்கு டைட்டில் மட்டுமல்ல.. கதையையும் ஜீவனையும் தமிழ் மண்ணிலேயே தேடுங்கள். தலைப்பில் பாரதியை வைத்துக் கொண்டு பானி பூரியில் பருப்பு சாம்பார் விட்டு எங்களுக்கு படைக்காதீர்கள்.\nநடு நிலையான அருமையான விமர்சனம்\nஇறுதி பத்தி மிக மிக அற்புதம்\nபழைய கறுப்பு வெள்ளையில் ’மிஸ்டர் செட்டியார்’ என்று கோட்டு போட்டுக்கொண்டு சாதியை விடாமல் மேற்கத்திய பண்பாட்டுக்குத் தாவியதைக் கிண்டலடித்துக்கொண்டே சக்ரபாணி பிள்ளை என்று பேர்வைத்துக்கொண்டு சாதியோடு ’இந்தி’ய மயமானால் அது மணி ரத்னம்.\n மனதில் இருப்பதல்லவா மண்ணில் வரும். இத்தனை படத்துக்குப்பிறகு தமிழ் மண்ணில் தேடி எடுப்பார் என்ற உங்கள் நம்பிக்கை பெரியது.\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nகாற்று வெளியிடை - பானி பூரியில் பருப்பு சாம்பார்...\nமல்லிகை மகள் - டிஜிட்டல் திண்ணை தொடர் - ஏப்ரல் 20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaliniyin.blogspot.com/2008/05/blog-post_5244.html?showComment=1212491280000", "date_download": "2018-07-19T22:43:00Z", "digest": "sha1:4HKASH2GD53ZVSFRBIOHHFEQXZYZSAXB", "length": 11388, "nlines": 205, "source_domain": "shaliniyin.blogspot.com", "title": "இதயம் பேசுகிறேன்: இவர் தான் அந்த அவர்", "raw_content": "\nஇவர் தான் அந்த அவர்\nசொல்ல போறேன்.. சொல்லிடறேன்.... சொல்லிட்டேன்.. :P\nஇது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P\nகுறும்புல ஜுமாஞ்சி.. :P (இது மட்டும் என்னோட எக்ஸ்ட்ரா பிட்டிங்)\nஇவரு தான் நம்ம இராகவன் ஜி\nஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது\nஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது\nஇதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)\n//இது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P\nஇங்கயும் ஒரு தடவை பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.\nஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது\nஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது\nபிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஜிரா.\nஆகா நம்ம ராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nபிறந்த நாள் இன்று பிறந்த நாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் ;-)\n//இதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)//\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நண்பா\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள இராகவன்.\nஆகா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nவாழ்த்துச் சொன்ன G3 அக்கா, நிஜமா நல்லவன், மதுரையம்பதி, கானாபிரபா, துர்கா, மஞ்சூர் ராஜா, சரவணன், திவ்யா அனைவருக்கும் நன்றி பல.\n//குறும்புல ஜுமாஞ்சி.. :P (இது மட்டும் என்னோட எக்ஸ்ட்ரா பிட்டிங்)//\n//இது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P\nஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது\nஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது\n//இதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)//\nஇவர் தான் அந்த அவர்\nஇந்த நாள் இனிய நாள்\nபஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilfuser.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-19T23:11:49Z", "digest": "sha1:KX4YUFPYXY5S5CN42ZLQCKLVNLO4OKOE", "length": 5035, "nlines": 134, "source_domain": "tamilfuser.blogspot.com", "title": "TamilFuser: October 2011", "raw_content": "\nசவுக்கு தளத்தில் காணாமல் போன பதிவு\nபல ஊழல் அரசியல்வாதிகலையும், காவல்துறை அதிகாரிகளையும் மக்களுக்கு தோலுரித்து காட்டுவதில் சவுக்கு முதலிடம் வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. திரைக்கு பின் நடக்கும் பல ஊழல்களை ஆதாரத்தோடு வெளி கொண்டுவருவதில் சவுக்குக்கு நிகர் சவுக்கு தான். பிற்காலத்தில் நடு நிலையான அரசியல் நாளிதழை அது தொடங்கும் என்னும் நம்பிக்கை நிறையவே இருக்கிறது. சில தினங்களுக்கு முன் என்ன ஒரு கரிசனம் என்ற தலைப்பில் முதல்வர் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கபட்டது பற்றி அருமையான கட்டுரை வெளியிட்டது.தி.மு.க ஆதரவு பத்திரிக்கைகள் கூட அப்படி செய்தி வெளியிடவில்லை. அந்த பதிவின் link http://www.savukku.net/home1/1307-2011-10-01-11-42-00.html (facebookல் பகிர்ந்தவர்களில் நானும் ஒருவன்) தற்போது அந்த பதிவை காணவில்லை. அது வேறு எதாவது linkல் அந்த தளத்திலேயே உள்ளதா என்று தெரியவில்லை. அது தொழில்நுட்ப பிரச்ச்னை காரணமாக காணவில்லை என்றால் பரவியில்லை. இல்லையென்றால் அது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான் --\nசவுக்கு தளத்தில் காணாமல் போன பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/07/blog-post_16.html", "date_download": "2018-07-19T22:40:06Z", "digest": "sha1:P3EVFT6ICGH3NYM3KQU6LC3GTJS47X53", "length": 3776, "nlines": 98, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: வெள்ளி ஈதுல் பித்ர்", "raw_content": "\nநாளை 17.7.2015 வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாள் எடுக்கும் நாடுகள் :-\nகட்டார், குவைத், ஓமான், எமிரேட்ஸ், ஜோர்தான், மலேசியா, இந்தோனேசியா, துருக்கி, புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, அவுஸ்திரேலியா, அல்கரம், உக்ரேய்ன், ஸவூதி என்று 'அர்ரியாழ்' என்ற ஸவூதி பத்திரிகை அறிவித்துள்ளது.\nLabels: இஸ்லாமிய பிரச்சினைகள், பிறை\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nமிகப் பழைய குர்ஆன் பிரதி\nமிகப் பழைய குர்ஆன் பிரதி\nபணத்துடன் ஓடும் தாஇஷ் IS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0-1032195.html", "date_download": "2018-07-19T23:07:12Z", "digest": "sha1:DCGDMCQT3XWBWVUPNGEJXFZF4PXXSDVZ", "length": 6162, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வேதாரண்யம் அருகே சனிப் பெயர்ச்சி வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவேதாரண்யம் அருகே சனிப் பெயர்ச்சி வழிபாடு\nநாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு, மஞ்சக்கண்ணி கோயிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nமஞ்சக்கண்ணி சோமநாதசுவாமி கோயில் சனிபகவான் சன்னிதியில் சனிப்பெயர்ச்சி விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. சனிபகவான் காகம் வாகனத்தில் எழுந்தருளினார்.\nநிகழ்ச்சியில், மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. ராசேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் என்.வி. காமராஜ் உள்பட திரளானோர் பங்கேற்றனர். இதேபோல, வேதாரண்யேசுவரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடு நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158844/news/158844.html", "date_download": "2018-07-19T23:20:09Z", "digest": "sha1:IUCMEF4WPICPATJSU7ET56RKNYUAPNT6", "length": 6003, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகிலேயே அதி பயங்கரமான நீச்சல் குளம் இதுதான்.. பார்த்தாலே பதற வைக்கும் திக் திக் நிமிடம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉலகிலேயே அதி பயங்கரமான நீச்சல் குளம் இதுதான்.. பார்த்தாலே பதற வைக்கும் திக் திக் நிமிடம்..\nஅமெரிக்காவில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 40வது மாடியில் அமைந்திருக்கும் நீச்சல் குளம் சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹெளஸ்டன் நகரில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 40-ஆவது மாடியின் முனையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான இந்த நீச்சல் குளம், கட்டிடத்திலிருந்து 10 அடி ஆழத்துக்கு விரிவாக உள்ளது.\nஇதில் நீந்துவதன் மூலம் நகரின் மீதே நீச்சல் அடிக்கும் உணர்வும், வானத்தில் பறப்பது போன்ற உணர்வும் ஏற்படும்.அதே வேளையில் பறவைகள் கண் பார்வைக்குள் நகரம் எப்படி தெரியுமோ அது போல் இந்த நீச்சல் குளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n8 அடி தடிமன் கொண்ட கண்ணாடியால் உருவாகியுள்ள இந்த படுபயங்கரமான நீச்சல் குளத்தில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும் என கூறினால் அது மிகையாகாது.\nPosted in: செய்திகள், வீடியோ\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/01/blog-post_79.html", "date_download": "2018-07-19T23:19:11Z", "digest": "sha1:6C2EGV4ZIPPUK7OIGOGGFYEQAQI2DO5C", "length": 9021, "nlines": 85, "source_domain": "www.trincoinfo.com", "title": "குறட்டையைத் தவிர்ப்பது எப்படி? - Trincoinfo", "raw_content": "\nHome / Medicine / குறட்டையைத் தவிர்ப்பது எப்படி\nமனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.\nகுறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். நாக்கு, மேலண்ணம், தொண்டை சதை, மூக்கின் பின் பகுதி சதை இவை இறுக்கம் தளர்ந்து ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இந்த தளர்ச்சியால், இவை சுவாசக்குழாயை அழுத்துகின்றன. சுவாசக்குழாய் இதனால் சுருங்கி இருக்கும் போது வரும் காற்று சிறிது கஷ்டப்பட்டு தான் அதை கடக்க வேண்டி வரும்.\nமூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. இந்தப் பாழும் குறட்டையினால் பல தம்பதிகள் விவாகரத்து வரை போய் விடுகின்றனர்.\nகுறட்டை பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு முடிவு :\nமனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது.\nஇந்த பிரச்னை உள்ளவர் ஓர் இரவில் அதிகபட்சமாக 100 தடவை குறட்டை விட வாய்ப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு குறட்டையும் 10 வினாடிகள் வரை நீடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஉங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும்.\nமல்லாந்து படுப்பதால் குறட்டை ஏன் அதிகமாகின்றது \nநாம் தூங்கும் போது நாக்கு, தொண்டை, மேலண்ணம் போன்ற வாய்சதைகள் இறுக்கம் குறைந்து தளர்ந்து விடுகின்றன. மல்லாந்து படுத்தால் புவி ஈர்ப்பு சக்தியால், இந்த சதைகள், டான்ஸில்ஸ் இவையெல்லாம் பின்னோக்கி ஈர்க்கப்படுகின்றன. பின்னோக்கி சரியும் போது இந்த தசைகள் சுவாசக் குழாயை அழுத்துவதால் அதில் காற்றுத்தடை உண்டாகி, குறட்டை சப்தம் எழும்புகிறது.\nமல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் படுத்தால் குறட்டை விடுவது குறையும் அல்லது நிற்கும். தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதால் குறட்டையை குறைக்கலாம்.\nயோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தாடை, தொண்டை, நாக்குகளுக்கான பிரத்யேக பயிற்சிகள், பிராணாயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகள் குறட்டையை குறைக்க உதவுகிறது.\nஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை. தினந்தோறும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 15 – 20 நிமிடம் கொப்பளித்து வந்தால், நாளடைவில் குறட்டைச் சத்தம் நின்றுவிடும். இதற்கு பெயர் ஆயில் புல்லிங்.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-07-19T23:16:42Z", "digest": "sha1:WLFBJ7ZSL2SDVDR73RH4JFS24IUIGWK7", "length": 4560, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடைப்புக்குறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அடைப்புக்குறி யின் அர்த்தம்\n(ஒரு வாக்கியத்தில்) கூடுதல் தகவல்களை அல்லது (கணிதத்தில்) சமன்பாடு போன்றவற்றின் பகுதியாக அமைவதைக் குறிக்கப் பயன்படும் பிறை வடிவ அல்லது பகர வடிவக் குறியீடு.\n‘இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பில் ஆங்கிலச் சொற்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கின்றன’\n‘அடைப்புக்குறிக்கு எடுத்துக்காட்டுகள் ( ), [ ] போன்றவை ஆகும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/nithya-balaji-issue-kamal-explains-054311.html", "date_download": "2018-07-19T23:32:53Z", "digest": "sha1:BATIBMU663RQYWHIONWWBAZJWCA5KP36", "length": 12177, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நித்யா-பாலாஜி சண்டையையே காண்பிப்பது ஏன்?: கமல் ஹாஸன் விளக்கம் | Nithya-Balaji issue: Kamal explains - Tamil Filmibeat", "raw_content": "\n» நித்யா-பாலாஜி சண்டையையே காண்பிப்பது ஏன்: கமல் ஹாஸன் விளக்கம்\nநித்யா-பாலாஜி சண்டையையே காண்பிப்பது ஏன்: கமல் ஹாஸன் விளக்கம்\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யா-பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிப்பது ஏன் என்று கமல் ஹாஸன் விளக்கம் அளித்துள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் தாடி பாலாஜி தனது மனைவி நித்யாவுடன் அடிக்கடி மோதுகிறார். நித்யாவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்.\nபிக் பாஸ் வீட்டில் பாலாஜி இல்லை பாலாஜி வீட்டில் பிக் பாஸ் நடக்கிறது என்று பார்வையாளர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு கணவன், மனைவி சண்டையை தான் காண்பிக்கிறார்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர் பாலாஜி, நித்யா இடையேயான சண்டையை அதிகம் காட்டுவது குறித்து கமல் ஹாஸனிடம் கேள்வி எழுப்பினார்.\nநித்யா, பாலாஜி சண்டையை வேண்டும் என்றே தொடர்ந்து காட்டவில்லை. அவர்கள் இருவரும் யாரையும் பேச விடாமல் தொடர்ந்து சண்டை போடுகிறார்கள். அவர்களை பிறர் சமாதானம் செய்யவும்விட மாட்டேன் என்கிறார்கள் என கமல் தெரிவித்தார்.\nநித்யா, பாலாஜி சண்டையை பார்த்து பார்த்து பார்வையாளர்கள் கடுப்பாகிவிட்டனர். அவர்கள் இருவரை காண்பித்தாலே போர் அடிக்கிறது என்கிறார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல கமலுக்கும் போர் அடிக்கிறதாம்.\nநித்யாவும், பாலாஜியும் சண்டையை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்கள். அவர்களுக்கு போர் அடிக்கவில்லை. ஆனால் எனக்கு போர் அடித்துவிட்டது என்கிறார் கமல்.\nபாலாஜி நித்யாவை கெட்ட வார்த்தையால் திட்டுவது தவறு என்று ஜனனி தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் சார் நிச்சயம் உங்களிடம் கேட்பார் என்றும் ஜனனி தாடி பாலாஜியிடம் தெரிவித்தார்.\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\n���ொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-teasers-and-trailers/jiiva-kee-movie-official-trailer-release", "date_download": "2018-07-19T23:03:41Z", "digest": "sha1:YU4C4LUFF4DN3LJA5UOG6ETFG3CJKE3C", "length": 10163, "nlines": 92, "source_domain": "tamil.stage3.in", "title": "ஜீவாவின் கீ படத்தின் ட்ரைலர் வெளியீடு", "raw_content": "\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nஜீவாவின் கீ படத்தின் ட்ரைலர் வெளியீடு\nஜீவாவின் கீ படத்தின் ட்ரைலர் வெளியீடு\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jan 19, 2018 17:55 IST\nநடிகர் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'கீ'. இந்த படத்தை இயக்குனர் காலீஸ் எழுதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவராவார். இந்த படத்தை குலோபல் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நகுரன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் நாயகியாக நடிகை நிக்கி கல்ராணி இணைந்துள்ளார். இவர்களுடன் ஆர்ஜே பாலாஜி, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன், அனைக்கா சொட்டி, கோவிந்த் பத்மசூர்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு தணிக்கை வாரியம் யு/எ சான்றிதழ் அளித்துள்ளது. காமெடி த்ரில்லர் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தை அடுத்த மாதம் பிப்ரவரி 9-ஆம் தேதி படக்குழு வெளியிட உள்ளது. இதற்கு முன்னதாக வெளிவந்த போஸ்டர், டீசர் மற்றும் ராஜா பாட்டு மற்றும் பத்திக்குச்சு பாத்தியா ஆகிய இரு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் அனைத்து இசை மற்றும் ட்ரைலர் வருகிற 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு முன்னதாக தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது. இந்த விழாவில் நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணி, காலீஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஜீவாவின் கீ படத்தின் ட்ரைலர் வெளியீடு\nகீ படத்தின் பாடலை வெளியிடும் கவுதம் மேனன்\nஜீவாவின் 30வது படத்தின் புதிய தகவல்\nநடிகர் ஜீவாவின் கொரில்லா படத்தில் முதல் முறையாக சிம்பான்சி குரங்கு\nகீ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nகீ படத்தின் முக்கிய தகவல்\nகீ படத்தின் புது தகவல்\nகீ படத்தின் ரிலீஸ் தேதி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் பு��ியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news", "date_download": "2018-07-19T23:25:09Z", "digest": "sha1:A3PRQJUPOJDO5IEHTZYBUBPYMKVXJ2D6", "length": 10294, "nlines": 117, "source_domain": "tamil.stage3.in", "title": "தொழில்நுட்ப செய்திகள்", "raw_content": "\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nஉங்கள் Android ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\nகுரூப் அட்மினுக்கு வாட்சப்பின் புதிய அப்டேட்\nஆப்லைனிலும் கூகுள் ட்ரென்ஸ்லேட்டில் எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்\nகூகுளின் VR180 கிரியேட்டர் விர்ச்சிவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்\nபல வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் நவீன தொழில்நுட்பம்\nமனிதர்களின் மூளையில் இருக்கும் பழைய தீய நினைவுகளை நீக்கும் புதிய கருவி\nஇறைவனுக்கு உருவமளித்துள்ள விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nதென் ஆப்பிரிக்காவில் போட்ஸ்வானா இடத்திற்கு மேலே வெடித்து சிதறிய சிறுகோள்\nஆரம்பமானது அமேசான் ஐபோன் திருவிழா பட்ஜெட் விலையில் ஐபோன்கள் வாங்கலாம்\nசென்னையை சேர்ந்த இளைஞருக்கு அமெரிக்காவில் ஆப்பிள் டிசைன் விருது\nடெல்லி விமான நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்கள் அறிமுகம்\nகூகுள் மேப்ஸில் நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள 3D கார்\nமைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா\nகூகுள் குரோமில் ஆப்லைன் ஜிமெயில் மூலம் இன்��ர்நெட் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்தலாம்\nஆண்டராய்டு மொபைல் மூலம் பயனாளர்களின் பல தகவல்களை திருடும் கூகுள்\nபேஸ்புக் கண்காணிப்பை தடுக்க மொசில்லாவின் புதிய செயலி\nஇளைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் பல சந்தேகங்களை தீர்க்கும் பேஸ்புக்கின் புதிய இணையதளம்\nநீங்கள் இறந்த பின்னர் யார் உங்களுடைய பேஸ்புக் கணக்கை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டிர்களா\nஇதோ வாட்சப்பின் புதிய அப்டேட் குறித்த முழு விவரங்கள்\nதொழில்நுட்ப உலகில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வருகைக்காக காத்திருக்கும் மக்கள்\nலண்டன் மற்றும் அமெரிக்கா மக்கள் கூகுள் ஜிமெயிலில் பணம் பெற\nஇனி ஜிமெயிலில் AI தொழில்நுட்பத்தின் மூலம் வேகமாக எழுதலாம்\nஇனி கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்\nமின்னஞ்சல் செயலியான ஜிமெயிலில் இனி பண பரிவர்த்தனையும் செய்யலாம்\nமொபைலை 30 சதவீதம் வேகமாக சார்ஜ் செய்ய வேண்டுமா\nவர்த்தக தளங்களில் வாங்கும் ஆடைகளை சரிபார்க்க 3டி ஸ்கேனிங் தொழில்நுட்பம்\nஜிமெயிலில் செயற்கை நுண்ணறிவு மின்னஞ்சல் வசதி அறிமுகம்\nஎளிமையான முறையில் வாட்சப்பில் டெலிட் செய்த மெசஜ் புகைப்படங்களை மீண்டும் பெறுவது எப்படி\nLG G7 ThinQ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2016/12/blog-post_27.html", "date_download": "2018-07-19T23:27:45Z", "digest": "sha1:ERJWUFH6YMNSTVXWVIB3JP6PEHSXX6PZ", "length": 19155, "nlines": 165, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: “சொத்து” என்றாலே “திருடியது’ என்றார்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\n“சொத்து” என்றாலே “திருடியது’ என்றார்\nஇருட்சிறையில் பிறந்த சூரிய ஒளி\nவசந்த புஷ்பம் : கப்பல் சுமந்த செய்தி\nபாதை தவறு : கோபம் நியாயம்...\n“சொத்து” என்றாலே “திருடியது’ என்றார்\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி - 8\n‘சொத்து’ என்றாலே ‘திருடியது’ என்றார்\n1846 ஆம் ஆண்டு பிரெளதன் எழுதிய ‘வறுமையின் த���்துவம்’ என்ற நூலும்\nஅதனை விமர்சித்து கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலும்\nஇன்றும் சமூகமாற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்து\nஉள்வாங்க வேண்டிய அடிப்படை நூல்களாகும்.\n1630 இல் காற்றாலை மூலம் இயங்கும் மரமறுக்கும் இயந்திரம் ஒன்று லண்டனுக்கு அருகில் அமைக்கப்பட்டபொழுது அது மக்களால் அழித்தொழிக்கப்பட்டது. 1758 இல் நீர்விசையால் இயங்கும் கம்பளி கத்தரிக்கும் இயந்திரம் ஒன்றை எவரெட் நிறுவினார்; ஆனால் வேலை இழந்த தொழிலாளிகளால் தீயிட்டு பொசுக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழிலாளர்கள் கூட்டமாக இயந்திரங்களை உடைத்து வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்துவந்தது” என்கிறார் சுகுமால் சென்.\nதொழில் புரட்சியில் பிறந்த நவீன பாட்டாளிவர்க்கமே ஆரம்பத்தில் கட்டற்ற கோபத்தை வன்முறை மூலமே வெளிப்படுத்தியது எனில் பிற வர்க்கத்தின் கோபமும் ஒழுங்கமைக்கப்படாத அல்லது அராஜக வழியிலேயே ஆதியில் வெளிப்பட்டிருக்கமுடியும்.தீர்வுகளும் கற்பனாவாதமாகவே முகிழ்த்திருக்க முடியும்.\nரஷ்யாவில் மக்களைத் திரட்டுவதில் நம்பிக்கை இழந்த நரோத்தினிசம் பற்றிப் பார்த்தோம். மைக்கேல் பகுனின் ரஷ்யச் சூழலில் உருவான முக்கியமான ‘அராஜகவாதி’. அவரின் தத்துவக் கண்ணோட்டத்தையும் அணுகுமுறையையும் எதிர்த்து லெனினும் மார்க்சும் நடத்திய தத்துவப் போர் நெடியது. பகுனினுக்கு முந்தைய பிரெளதன் பியாரி ஜோசப்பிடமிருந்தே கருத்துப் போரைத் தொடங்கினர்.\nபிரெளதன் 1809 இல் பிரான்சில் பிறந்தார். பள்ளிப்படிப்பு அரைகுறையாய் முடிந்தது. அச்சகப் பணியில் ஈடுபட்டார். சுயமுயற்சியில் நிறைய வாசித்தார். 1837 லேயே மொழி குறித்து தன் முதல் நூலை வெளியிட்டார் .\n1840 இல் “சொத்து என்றால் என்ன” என்ற புத்தகம் வெளியிட்டார். 1844 இல் கோடைக் காலத்தில் மார்க்ஸ் பிரெளதனைச் சந்தித்தார். பிரெளதன் ஏழைவிவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். நேரடியாக முதலாளித்துவத்தின் கீழ் உழைக்கும் மனிதன் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் எனக் கண்ணாரக் கண்டவர். அவருடைய உள்ளாழம் மிக்க அக்கறை கண்டு மார்க்ஸ் வியந்தார். அதே நேரம் அந்நூல் சொத்துடைமையை அடிப்படையில் எதிர்க்காமல் பெரும் செல்வத் திரட்சியை ‘திருடியது’ என பழிப்பதை மார்க்ஸ் விமர்சித்தார்.\nஆயி���ும், “பிரெளதனின் இந்தப்படைப்பு புனிதத்திலும் புனிதமாக கருதப்பட்ட பொருளாதாரத்தில் கைவைத்தது; முன்னுக்குபின் முரணான வாதம்; சூடேற்றும் விமர்சனம்; கடுமையான வஞ்சப்புகழ்ச்சி; அங்குமிங்குமாய் சில துரோகங்கள்; இருக்கின்ற அமைப்பின் பால் மெய்யான கலப்படமற்ற கோப உணர்ச்சி; இவையனைத்தையும் ஒன்றாகக்கூட்டி மின்சாரத்தை பாய்ச்சுவதுபோல் பெரும் தாக்கத்தை உருவாக்க வல்லதாக இந்நூல் உள்ளதென” மார்க்ஸ் கூறினார்.\n1846 ஆம் ஆண்டு பிரெளதன் எழுதிய “வறுமையின் தத்துவம்” என்ற நூலும் அதனை விமர்சித்து கார்ல் மார்க்ஸ் எழுதிய “தத்துவத்தின் வறுமை” என்ற நூலும் இன்றும் சமூகமாற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்து உள்வாங்க வேண்டிய அடிப்படை நூல்களாகும்.\nஇந்த நூல் எழுதுவதற்கு முன் கூர்மையான தத்துவஞானியாக இருந்த மார்க்ஸ் இந்நூல் மூலம் பொருளாதார ஞானியாகவும் மாறினார் . பின்னர் 1880ல் மார்க்சே ஒப்புக்கொண்டது போல், “இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் மூலதனம் எனும் நூலில் விரிவாக விளக்கப்பட்ட தத்துவத்தின் கருவடிவம் இந்நூலில் அடங்கி இருந்தது.”\nபிரெளதனுடைய நூலின் சாரம் முதலாளித்துவத்தையும் அதன் அடிப்படையையும் மாற்றுவதல்ல; மாறாக பண்ட உற்பத்தியின் கெட்ட கூறுகளை நீக்கிவிட்டு நல்லனவற்றை வரையறுத்து காண்பிப்பதுதான். இந்நூல் விஞ்ஞான சோஷலிசத்தை முன்வைக்கவில்லை; கற்பனாவாத சோஷலிசமாகவே இருந்தது.\nபிரெளதன் முன்மொழிந்த வங்கிச் சீர்திருத்தங்கள் பண்டமாற்று முறையை முன்வைத்தது; தங்கம், வெள்ளி ஆகியவற்றை மதிப்பற்ற பண்டமாக கருதச் சொன்னது; உற்பத்தியின் பாத்திரத்தை குறைத்து மதிப்பிட்டு வர்த்தகச் சுழற்சியின் பாத்திரத்தை மிகைப்படுத்தியது.பணமற்ற, லாபமற்ற பண்டமாற்று முறையில் குற்றங்களும், பசி, பஞ்சமும் அருகிப்போகுமென வாதிட்டது. இவை மேம்போக்கானவை; அடிப்படையற்றவை; தவறானவை என மார்க்சும் லெனினும் எதிர்த்து கருத்துப்போர் புரிந்தனர்.\nபிரெளதனின் கருத்துப்படி சமூக சீர்திருத்தத்துக்கு அடிப்படைப் பாதை புரட்சி அல்ல; புனரமைக்கப்பட்ட பண்டமாற்றே இதனை பிரச்சாரம் செய்ய “மக்களின் பிரதிநிதி” என்ற பத்திரிகையும் கொணர்ந்தார் .\n1848 இல் பிரெஞ்சு அரசியல் நிர்ணய சபை உறுப்பினரானார் . தொழிலாளர்கள் மீது 1848 ஜூனில் நடந்த தாக்குதல��களை கடுமையாக கண்டித்து நாடாளுமன்றத்தில் ஆவேசமாக உரையாற்றினார்; அதைத் தொடர்ந்து தன் பண்டமாற்றை போதிக்கத் துவங்கி கேலிக்கூத்தாகிவிட்டார்.\nமக்கள் வங்கியை உருவாக்குவது; பணத்தை சேமித்து தொழிலாளர்கள் தொழிற்சாலை பங்குகளை வாங்குவது என கற்பனைக் கோட்டை கட்டினர்.\n1849 இல் பிரெஞ்சு ஜனாதிபதி லூயி நெப்போலியன் போனபர்ட்டை எதிர்த்து கடுமையாக எழுதியதால் மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றார் . மக்கள் பிரதிநிதி ஏட்டிற்கும் அபராதம் விதித்து முடக்கப்பட்டது; ஆயினும் நண்பர்கள் உதவியால் அபராதத்தைக் கட்டி ஏடு தொடர்ந்தது; சிறையிலிருந்தபடியே எழுதிக் கொண்டிருந்தார். ‘புரட்சிப் போராளியின் ஒப்புதல் வாக்குமூலம்’, ‘19வது நூற்றாண்டு புரட்சியைப் பற்றிய பொதுவான பார்வை’ ஆகிய நூல்கள் வெளிவந்தன. 1851 இல் ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டார், “அது கம்யூனிசத்துக்கு எதிரான வாதப்பிரதிவாத நூலாகும்.” “குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தை உயர்வுபடுத்த பாட்டாளிவர்க்கத்தை மிகவும் குறைத்தும் இழித்தும் பிரெளதன் கருத்துகளைப் பரப்பினார்” என மார்க்சிய மூலவர்கள் சரியாகச் சுட்டினர்.\n1858 இல் “புரட்சியிலும் திருச்சபையிலும் நியாயம்” எனும் முழுக்க முழுக்க மத எதிர்ப்பு நூலொன்று படைத்தார்; விளைவு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். பெல்ஜியத்துக்கு தப்பியோடினார் .1860 இல் பொது மன்னிப்பு பெற்றார். இறுதிவரை பிரான்சுக்குத் திரும்பவில்லை. 1865 இல் மரணமடைந்தார்.\nஎவரெல்லாம் ஏழையோ அவரெல்லாம் என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்பென அவர் அடிக்கடி சொல்லுவார். அதற்கான உரிமை அவருக்கு உண்டு. அவர் உளப்பூர்வமாக உழைத்தார்; ஆனால் விஞ்ஞான சோஷலிசமாக அவர் சிந்தனை விரிவு கொள்ளவில்லை. குட்டி முதலாளித்துவ கருத்தமைவுகளுக்கு அப்பால் அவர் செல்ல இயலவில்லை .\n1880 இல் ஏங்கெல்ஸ் எழுதினார், “ஐரோப்பிய தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் வரலாற்றில் பிரெளதன் பாத்திரம் மகத்தானது .ஆரவாரமின்றி பணியாற்றியதால் அவர் புறக்கணிக்கப்பட்டார். சித்தாந்த ரீதியில் அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை . நடை முறையில் ஓரங்கட்டப்பட்டார் . எனினும் வரலாற்று ரீதியான ஆர்வத்தை அவர் இன்றும் மூட்டிக்கொண்டே இருக்கிறார்.”\nஆம் இன்றும் சோஷலிசத்தை ஆராயப் புகின் அவருடைய தத்துவத்தின் தாக்கம் புதிய புதிய வடிவங்களில் புதிய புதிய சொற்களில் வருவதை எதிர்கொண்டே ஆகவேண்டும்.\nநன்றி : தீக்கதிர் . 26 -12-2016.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/04/13.html", "date_download": "2018-07-19T22:58:53Z", "digest": "sha1:2NKFVHWYRBU5AJMGYLBJLQZRNVEPK4YL", "length": 50253, "nlines": 477, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : “காணாமபோச்சு?...” தணிக்கை செய்வதில் தணியா வேகம் -13", "raw_content": "\n...” தணிக்கை செய்வதில் தணியா வேகம் -13\n...” தணிக்கை செய்வதில் தணியா வேகம் -13\n...” தணிக்கை செய்வதில் தணியா வேகம் -13\nதிவாஜி: “ஏன் நல்ல வழி முறைகள் காணாமபோச்சு\nஇது ஆழமான, சிக்கலான, கேள்வி;புதிர். பழையன கழித்தலில் காட்டிய ஆர்வம் புதியன புகுத்தலில் இல்லாததால் வந்த விளைவு. பொறுப்பான விடை அளிக்க ஒரு நூலே எழுதலாம். இன்றைய இடுகை 'சாலமன் வந்தார்' நாளைக்கு ஒத்திவைப்பு. திவாஜிக்கு பதில் இங்கே, ஓரளவுக்கு. தொடர்ந்தால்,தணிக்கைத்துறையின் [அது மக்களாட்சியின் ஒரு அங்கம் தானே) வேகம் சற்று தணியும். பரவாயில்லையா\nஅரசு நிர்வாகம் இயந்திரகதியில் அமைவது இயல்பு. இயங்குவது தவறு. அரசு விதிமுறைகளும், ஊழியர்களின் நடைமுறையும் அரசு நிர்வாகம் இயந்திரகதியில் அமைவதற்காக. அதிகாரவர்க்கத்தின் கடமை, அரசு நிர்வாகம் இயந்திரகதியில் இயங்காமல் பார்த்துக்கொள்வதே.\nமுதற்கண்ணாக, இந்த நுட்பத்தை நிர்வாகத்துறை வல்லுனர்களில் பலர், அத்துறை புலவர்களில் பலர் அறியவில்லை. எனவே, 1947க்கு பிறகு வந்த புதிய அதிகாரவர்க்க தலைமுறைகளுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படவில்லை என்று என் கருத்து. ராணுவத்தில் 'ஆபீஃஸர்' என்று ஒரு தரம் உண்டு. அது சிப்பாய்களையோ, சார்ஜெண்டுகளையோ அவமதிக்கும் பொருள் உடையது அல்ல. 'ஆபீஃஸர்' என்றால், உயரிய குணங்கள் - தன்னலம் கருதாமை, தியாகம், கடுமையான கட்டுப்பாடு, கடமை உணர்ச்சி, நடு நிலைமை, உண்மை போற்றுவது இத்யாதி. அவை தேவையானபோது வெளிப்படையாக தெரியவேண்டும். ஐ.ஸீ.எஸ்ஸுக்கு இந்த வகையில் கொடுக்கப்பட்ட பயிற்சிகளின் சிறப்புகளை, சுதந்திர இந்தியாவின் தலைமை மறந்து விட்டது. நான் பல ஐ.ஸீ.எஸ் அதிகாரிகளை அறிவேன்; அவர்களிடம் பாடம் படித்திருக்கிறேன். இது ஒரு புறம்.\nஇரண்டாவதாக, இந்திய அரசாங்க நிர்வாகங்களின் மாற்றங்கள் என்றோ தொடங்கிவிட்டன. 1909ம்.ஆண்டு வந்த மிண்டோ-மார்லி பரிந்துரைகள்,சீர்திருத்தங்கள்,இன்று வரை வந்தவைகளில், சிறந்தவை. அவற்றை ஒழுங்குபடுத்தி,ஏற்புடையவகையில், விடுதலை தருணத்திலோ, அதற்கு சில வருடங்கள் முன்னாலேயே, தராதது ஆங்கிலேய அரசின் தவறு. இந்திய அதிகாரவர்க்கத்தின் தவறு.\nமூன்றாவதாக, 1947க்கு முன் காவல் ராஜ்யம் [police state] 1947க்கு பின் மக்கள் நலன் ராஜ்யம் [welfare state] என்ற மாயை காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு வசதியாகப்போனதால், அதை உண்மை என்று நம்பிவிட்டார்கள், பாமர மக்கள். தாய்நாட்டிலே [இங்கிலாந்தில்], மக்கள் நலன் ராஜ்யம் என்றோ வந்து விட்டது. அதை இந்தியாவில் கொணராதது, வெள்ளையன் குற்றமல்ல. இங்கு அவனது குறிக்கோள் வேறு. ஆனால், இந்த நுணுக்கங்களை நன்கு அறிந்த நமது அரசியல் தலைவர்கள், மக்கள் நலன் ராஜ்யத்தை நூறு வருடங்களுக்கு பிறகாவது கொணரவேண்டும் என்று நினைக்காதது, மன்னிக்கமுடியாத குற்றம்.\nநான்காவதாக, அரசியல்வாதிகள் அதி அவசரமாக புறங்கை நக்கத் தொடங்கினர். அது தொட்டில் பழக்கமாக போய்விட்டது. அதிகாரிகள்/ஊழியர்கள் செய்யவேண்டியதை (பணி மாற்றம், பணி நியமனம், அன்றாட நிர்வாகம், கணக்கு வழக்கு, விதிவிலக்கு போன்றவை:சகஸ்ரநாமமே படிக்கலாம்) தாங்களே எடுத்துக்கொண்டனர். ஆதாயம் பார்த்தனர். மத்திய அரசு பல வருடங்கள் தாக்குப்பிடித்தது, மாநில அரசுகளில் என்றோ நிர்வாகம் சிதைந்தது. கொடுமை என்னவெனில்,அதிகாரவர்க்கம் உடனே அடி பணிந்துவிட்டது. இதற்கு அதை மட்டும் குறை சொல்வது, 'தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமானம்'.\nசில விஷயங்களில் ஆங்கிலேய வழிமுறைகள் சிறப்பாகவே இருந்திருக்கின்றன என்பது மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை. ஆனாலும் நாம் அதிலிருந்து எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பதும் சுடும் உண்மையே\n வெள்ளக்காரன் என்ன பண்ணி இருந்தாலும் தப்புதான் ந்னு முடிவு பண்ணிட்டாங்களா ஏன் நல்ல வழி முறைகள் காணாமபோச்சு\nஇதுவும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தியே.\n//ஆபீஃஸர்' என்றால், உயரிய குணங்கள் - தன்னலம் கருதாமை, தியாகம், கடுமையான கட்டுப்பாடு, கடமை உணர்ச்சி, நடு நிலைமை, உண்மை போற்றுவது இத்யாதி. அவை தேவையானபோது வெளிப்படையாக தெரியவேண்டும். ஐ.ஸீ.எஸ்ஸுக்கு இந்த வகையில் கொடுக்கப்பட்ட பயிற்சிகளின் சிறப்புகளை, சுதந்திர இந்தியாவின் தலைமை மறந்து விட்டது. நான் பல ஐ.ஸீ.எஸ் அதிகாரிகளை அறிவேன்; அவர்களிடம் பாடம் படித்திருக்கிறேன். இது ஒரு புறம்.//\nநூற்றுக்கு நூறு உண்மை. பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறோம். தற்போதைய ஐஏஎஸ். தரம் வேறுபட்டே இருக்கிறதையும் சொல்லுவார்கள்.\nசிஏஜி சொல்லுவார், ஆனால் இது எந்த அரசு வந்தாலும் இனிமேல் மாறுமா\n௧. சமீப காலங்களில், [வரலாற்று போக்கில்] நான் ஐ.எ.எஸ் இத்யாதி அதிகாரிகளை நேர்காணல் குழுவில் பணியாற்றியிருக்கிறேன். அதாவது தேர்வு செய்யும் கட்டம். இன்னும் அருகில், தேர்வு வரை முன்னேறியவர்களுக்கு பாடம் எடுத்து இருக்கிறேன். இது வரை பரவாயில்லை. பிறகு பயிற்சிகள், அனுபவங்கள், மாதிரிகள் அவர்களை கெடுத்து விடுகின்றன.\n௨. ஆடிட் ரிப்போர்ட் சட்டசபையில் வைக்கப்படவேண்டும். அப்போது எதிர் கட்சிகள் தூங்கினால் ஒரு முதல்வர் ஆடிட் ர்ப்போர்ட்டை சட்டசபையில் வைப்பதை தள்ளிப்போட்டார். மத்தியஅரசு அவரை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சி கொணர்ந்தது.\nஇதான் கேக்கிறேன். வெளிப்படையா ஒரு தணிக்கை குற்றச்சாட்டு இருக்கும்போது ஏன் யாருமே அது பற்றிக் கவலைப்படுவதில்லை மேல் நடவடிக்கை குறீத்து ஒன்றும் வரைமுறை கிடையாதா\nமேல் நடவடிக்கை குறீத்து ஒன்றும் வரைமுறை கிடையாதா\nபூனைக்கு யார் மணி கட்டுவாங்க மத்திய அரசு ஒரு அடி முன்னால் வைத்தால் மாநில அரசு வேறே வழியில் அதை நிறுத்திடுமே\nஓம். சற்று அதிக விளக்சத்துடன் செய்தி.\nசென்னை: தமிழகத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் 'டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்ஷன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அரசுக்கு இந்திய தணிக்கைத் துறை சிபாரிசு செய்துள்ளது.\nஇந்திய தணிக்கை துறை 2007-08ம் ஆண்டில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பித்தது.\nஇதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை கட்டுப்பாட்டு முதன்மை அதிகாரி ஷங்கர் நாராயன் சென்னையில் நிருபர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது:\nநகர்புற ஏழை மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மத்திய அரசின் ஸ்வர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்���ப்பட்ட நிதியில் சுமார் ஒரு கோடி அளவுக்கு நகர பஞ்சாயத்து நிர்வாகங்கள் பயன்படுத்தத் தவறியுள்ளன.\n2007-09ம் ஆண்டு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டபடி, குடிசைப் பகுதியில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தருவதிலும் குறைபாடு காணப்படுகிறது.\nசென்னை மண்டலம் 3க்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் அகற்றுதல் மற்றும் பதப்படுத்தல் அமைப்பை 2003ம் ஆண்டிலேயே ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் அப்பணி நடைபெறாமல் உள்ளது.\nமாநில அரசின் நகர்ப்புற சுகாதார சேவைகள் கொள்கைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு சுகாதார மையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சி இதை அமல்படுத்த தவறியுள்ளது.\nபஞ்சாயத்து யூனியன்களுக்கு வழங்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை ஆராய தனி குழு அமைக்கப்பட வேண்டும்.\nபல்வேறு திட்டங்களின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக அரசுக்கு தவறான தகவல்கள் அளிக்கப்படுகின்றன.\nஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய ரூ.120.98 கோடி, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமுக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் 'டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்ஷன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.\nசுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால், கலப்பட உணவு மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரின் மாதிரிகளை சோதனை செய்ய முடிவதில்லை. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.\nமுக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம் என கூறினார்.\nபதிவு செய்தவர்: கடலூர் கௌஸ்\nமுதுகெலும்புள்ள - இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை கட்டுப்பாட்டு முதன்மை அதிகாரி -ஷங்கர் நாராயன் அவர்கள' பாராட்டுக'குரியவர். இவருக்கு விபத��து - என்ற பெயரில் - எதுவும் ஏற்படக்கூடாது என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .\nபதில் | அவதூறு குறித்து தகவல் தர\nநடத்தப்பட்ட ஆய்வில், மறுமலர்ச்சி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய ரூ.120.98 கோடி, இலவச கலர் 'டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்ஷன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடி போன்ற முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என சிபாரிசு செய்துள்ளோம் என இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை கட்டுப்பாட்டு முதன்மை அதிகாரி ஷங்கர் நாராயன் கூறினார்-இது தப்பு. ' ஊழ்லைக் கண்டித்தார்'-இதுதான் சரி\nஎனக்குத் தெரிந்து ஷிப்பிங் ஒட்டு மொத்த சமூகமே எதிர்க்கும் ஒரே ப்ராஜக்ட் இந்த சேது திட்டம்தான். யாருக்குமே பயன்படாத, (ஒருவேளை கால்வாய் கட்டி முடிக்கப்பட்டால் பிற்காலத்தில் வெள்ளையானையாக விளங்கப் போகிற) பிராஜக்ட் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தாலும், அரசு அதுவும் தமிழக அரசுத் தலைமை முனைப்பாக உள்ளதால் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை. இப்போதும் கூட வேலை அவ்வளவு மும்முரமாக செயல்படவில்லை (கோர்ட் தடை இல்லாத பகுதிகளில்). வீம்புக்காக இதை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபெருங்காயத்தை சமுத்திரத்தில் கரைத்த கதை..\nநல்ல நிர்வாக பண்புகள் காணாமல் போனதற்கு, முதல் பகுதியில் நான்கு காரணங்கள் பகர்ந்தாயிற்று. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையின் ஆங்கில/தமிழ் நாட்தாள்கள் கூறும் சுருக்கம்,திரு ஓம். அவர்களின் உதவியுடன் பதிவாயிற்று.\nதிவாஜி விடுவதாக இல்லை. தணிக்கத்துறை தமிழிலும் அறிக்கை சமர்ப்பிக்கிறது. மக்கள் படித்தால் பயனடையலாம். விழிப்பு உண்டாகலாம். எதெற்கும், சட்டமன்றம் என்ன செய்கிறது என்று பார்ப்போம். உச்சநீதிமன்றத்து தலைமை நீதியரசரால் ஒரு கொலையைத் தடுத்து நிறுத்தமுடியுமோ ஆடிட்டர் ஜெனெரலும் அப்படித்தான். பத்திரிகைகள் தணிக்கை செய்திகளை புரிந்து கொள்ளாமல், வெளியிடுகிறார்கள், பல்லாண்டு பல்லாண்டாக. ஆடிட்டர் ஜெனெரல் சிபாரிசுகள் செய்யமாட்டார். அவர் அரசின் கெளரவ ஆலோசகரல்ல. தலை போகும் விஷயங்களில், முன் கூட்டி ஆலோசனை வழங்குவதும் உண்டு. அரிது.அரிது.\nஇந்த பகுதி தணிக்கை பகுதி சொல்வது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கொள்கை பிரகடனத்துக்கு, ஒவ்வாதவை இந்த இலவச பரிசல்கள் கொடை. அரசு கொள்கையை குறை சொல்ல வில்லை. அது அரிது. நடைமுறை \"ஆட்டைத்தூக்கி மாட்டில் போடுவதை\" குறை கூறுகிறது.\nதிரு.நரசய்யவின் ஆதங்கம், கோபம் புரிகிறது. 1. டார்லெட் பேப்பர் கூட பயனளித்து விட்டு தான், குப்பைக்கு போகிறது பிரிக்காமலே, வேஸ்ட்பேப்பர்க்காரனுக்கு, ஆடிட் ரிப்போர்ட்டை போடும் மக்கள் மன்னர்கள் உண்டு.\n2. இருந்தும் ஒர் இனத்தை மட்டும் குறை கூறுவதில்லை, நான். நல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பார்த்திருக்கிறேன். திரு.சகாயம் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நாணயத்தை பற்றி சமீபத்தில் படித்தேன். இருந்தும், ஐயா சொன்னது போல, இந்த வேலி பயிரை மேய்ந்த தகவலும், இதே தணிக்கை ரிப்போர்ட்டில்: பாரா: 4.2.3. ஐ.ஏ.எஸ்ஸுக்கும், ஐ.பீ.எஸ்ஸுக்கும் 40 லக்ஷம் ரூபாய் அன்பளிப்பு ஜோர் வெட்கக்கேடு. அதை இணைத்துள்ளேன். ரிப்போர்ட் முழுதும் படித்தேன். . படியுங்கள். திரு. திவாகரின் ஆற்றாமையும் புரிகிறது. சில கர்மங்களை ஒழிக்க இயலாது போலும். உங்கள் மேலான கருத்துக்கள் வந்த வண்ணம் இருப்பதே விழிப்புணர்ச்சியின் முதல் படி.\nகொஞ்சம் லைட்வையிட்டாக இருக்கட்டுமே என்று, இன்று சாலமன் வருகை புரிவார்.\nம்ம்ம்ம்ம், :(((((((( இன்னும் இங்கே தினசரி வரலை. எட்டு மணிக்குத் தான் வரும்\nசெய்தியைப் படிக்கும்போதே வருத்தமாயும் இருக்கு\nநோபெல் திருவிழா 6 & 7\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: \"வலையை வீசு\"\n”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 22 மருப்பிலே பயின்ற பாவை\n...” தணிக்கை செய்வதில் தணியா வேகம் -1...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 23 கோட்டையும், கொத்தளமும்\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 21 ‘துலுக்மா’ + அரபா’...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 19 விர்ரென...\nபாதிக்குப் பாதி; அதிலும் பாதி\n.தணிக்கை செய்வதில் தணியா வேகம் -12: \"சுக்குமி, ளகு...\nதணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -28\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 18:1 டமால்\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் (சுற்று 2): 11. \"...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 17: ரத்தமின்றி...\nupdate: அம்மாக்கண்ணுவும்,கண்ணாயிரமும்: 1 Evidence:...\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் :ஏ.ஜீ ஆஃபீஸ் தல புரா...\nஇதுவும் ஒரு பிருகிருதி:‘பாய்சன் லெட்டர் பத்து’\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்: 10.தரகர் ராச்சியம்:...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 16: நிர்மாத்தா\nஇன்னம்பூரான் பக்கம் – 15\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்: ஓய்வும், ஓய்வூதியமு...\nஇதுவும் ஒரு பிருகிருதி: பச்சண்ணா சந்தில் நவசீலம்\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்: 'கம கம' ப்பூவும், ம...\n‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 5\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்: போதுமடா சாமி\nInnamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: ஏப்ரல் 15:...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 15: அம்ருத்.\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்: பல்ப் வாங்கின கதை: ...\n‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2012/10/torturer.html", "date_download": "2018-07-19T22:56:20Z", "digest": "sha1:7LPLV6TCU7BCVLFS3V3DCDVHX5NMLFLU", "length": 23481, "nlines": 202, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: முஹம்மது : கொடூரமாக வேதனை செய்பவர் (A Torturer)", "raw_content": "\nமுஹம்மது : கொடூரமாக வேதனை செய்பவர் (A Torturer)\n(“முகம்மதை புரிந்து கொள்வது” என்பதிலிருந்து)\nமுஹம்மதின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவரான இப்னு இஷாக், கைபரை கைப்பற்றியதை பற்றிய கதையை விவரிக்கிறார். \"யூதர்கள் வாழ்ந்து வந்த இந்த கோட்டை நகரத்தின்மீது, முஹம்மது எச்சரிக்கை எதுவும் செய்யாமல் திடீர் அதிரடி தாக்குதல் (கஸ்வா/Gazwa) நடத்தி, ஆயுதம் தரிக்காத பல மனிதர்களை அவர்கள் தப்பி ஓடியதால் கொன்றார். சிறை பிடிக்கப்பட்டவர்களில் கினானா என்பவரும் இருந்தார்\" என்று அவர் குறிப்பிடுகிறார்.\nபனு நதிரின்(யூத குலம்) கருவூலத்தின் பாதுகாப்பு பொறுப்பை கொண்டிருந்த கினானா அல்-ரபி என்பவர் தூதரிடம் கொண்டு வரப்பட்டார். அவர் அதை(கருவூலம்) பற்றி அவரிடம் கேட்டார். அது எங்கு இருக்கிறது என்று தனக்கு தெரியும் என்பதை அவர்(கினானா) மறுத்தார். ஒரு யூதன் தூதரிடம் வந்து (அவன் கொண்டு வரப்பட்டான் என்று தபரி கூறுகிறார்), அழிவுக்குள்ளான ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கினானா தினமும் அதிகாலையில் செல்வதை தான் பார்த்ததாக சொன்னான். நீ அதை (கருவூலத்தை) வைத்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் நான் உன்னை கொன்றுவிடுவேன் என்று உனக்கு தெரியுமா என்று கினானாவிடம் ��ூதர் கூறினார். ஆமாம் என்று அவர் கூறினார். அழிவுக்குள்ளான இடம் தோண்டப்பட வேண்டும் என்று தூதர் கட்டளை இட்டு, கருவூலத்தில் கொஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டது. (கருவூலத்தின்) மீதி பற்றி அவர் அவரிடம் கேட்டபோது, அதை வழங்க அவர் மறுத்துவிட்டார். எனவே, அவனிடம் உள்ளதை நீ வெளியே கொண்டுவரும்வரை அவனை கொடூரமாக வேதனை செய் என்று அல் ஜுபைர் அல் அவ்வம் என்பவனுக்கு தூதர் கட்டளை இட்டார். ஆகையால், அவருடைய மார்பின்மீது, கிட்டத்தட்ட அவர் இறந்து போகும்வரை, இரும்பு மற்றும் சிக்கிமுக்கு கல்லை கொண்டு அவன் தீயை பற்றவைத்தான். பிறகு, முஹம்மது பின் மஸ்லமா என்பவனிடம் அவரை முஹம்மது ஒப்புகொடுத்தார். அவன் தன்னுடைய சகோதரன் மஹ்முத் என்பவனுக்காக பழி வாங்க அவருடைய தலையை வெட்டினான்[1].\nஇளவயது கினானாவை முஹம்மது சாகும்வரை கொடூர வேதனை செய்த அதே நாளில், அவர்(முஹம்மது) சபியா என்ற அவருடைய(கினானா) பதினேழு வயது மனைவியை உடலுறவு கொள்வதற்காக கூடாரத்திற்கு அழைத்து சென்றார்.\nஇன்னொரு கதையில் புஹாரி விவரிக்கிறார் :\n\"உக்ல் அல்லது உரைனா குலத்தை சேர்ந்த சிலர் மதீனாவுக்கு வந்தனர். அதனுடைய சுற்றுசூழல் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே நபியவர்கள் (பால்கொடுக்கும்) ஒட்டக கூட்டத்திடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் (மருந்தாக) குடிக்குமாறு பணித்தார். ஆகவே கூறப்பட்டபடியே அவர்கள் சென்றனர். அவர்கள் சுகாதாரம் அடைந்தபின்பு, நபியவர்களின் மேய்ப்பனை கொன்றுவிட்டு எல்லா ஒட்டகங்களையும் அவர்கள் ஓட்டி சென்றுவிட்டனர். அதிகாலையிலேயே நபியவர்களுக்கு இந்த செய்தி வந்தடைந்தது. அவர் அவர்களை தொடரும்படி(ஆட்களை) அனுப்பினார். அவர்கள் பிடிக்கப்பட்டு மதியான வேளையில் கொண்டுவரப்பட்டனர். பின்பு அவர் அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டும்படி கட்டளை இட்டார்(அவ்வாறே செய்யப்பட்டது). சூடு செய்யப்பட இரும்பு துண்டுகளால் அவர்களுடைய கண்களும் தோண்டப்பட்டது. அவர்கள் 'அல்-ஹர்ரா' வில் விடப்பட்டனர். அவர்கள் தண்ணீர் கேட்டபோது ஒருவரும் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை\" என்று அனஸ் கூறினார். \"அந்த மக்கள் திருட்டும் கொலையும் புரிந்து, இஸ்லாத்தை தழுவிய பின்பு நிராகரிப்பாளர்களாக (காபிர்கள்) மாறி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக போர் புரிந்தன���்\" என்று அபு கிலாபா கூறினார். புஹாரி 1.4.234\nஇன்னொரு ஹதீத் கூறுகிறது, அவர்(முஹம்மது) அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டி எறிந்து, சூடேற்றப்பட்ட ஆணிகளை அவர்களுடைய கண்களுக்குள் குத்தினார், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாகும்படி பாறை நிலத்தில் விடப்பட்டனர். அனஸ் கூறினார் : அவர்கள் தண்ணீர் கேட்டனர், அவர்கள் சாகும்வரை ஒருவரும் அவர்களுக்கு தண்ணீரை கொடுக்கவில்லை. புஹாரி 4.02.261\nஇந்த அரபிகள் கொலையும் திருட்டையும் செய்தனர், தண்டிக்கப்பட வேண்டியவர்களே, ஆனால் ஏன் இந்த அளவு கொடூர வேதனை படுத்துதல் மிகச்சரியாக முகம்மதுவும் இவைகளையே செய்யவில்லையா மிகச்சரியாக முகம்மதுவும் இவைகளையே செய்யவில்லையா அவருடைய ஒட்டகங்கள் எங்கிருந்து அவருக்கு கிடைத்தன அவருடைய ஒட்டகங்கள் எங்கிருந்து அவருக்கு கிடைத்தன அவைகள் திருடப்படவில்லையா அவைகளை சூறையாட அவர் அதிரடி தாக்குதல் நடத்தி மனிதர்களை கொல்லவில்லையா\nஇந்த இரட்டை வேடம் தான் அதனுடைய ஆரம்ப நிலையிலிருந்தே, முஸ்லிம் உலகத்தின் குணாதிசயமாக இருந்து வருகிறது. தங்கவிதி(Golder Rule) மற்றும் நியாயம்(Fairness) என்பதின் கருத்தாக்கம் முஸ்லிம்களின் மனநிலையில் இல்லை. முஸ்லிமல்லாத நாடுகளில் அவர்கள் எல்லா அனுகூலங்களையும் கோருகின்றனர், அதேவேளையில் அவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் முஸ்லிமல்லாதோர்க்கு அடிப்படை மனித உரிமைகளையே அவர்கள் மறுக்கின்றனர். இப்படிதான் எல்லா விஷயங்களுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் உண்மையாக நம்புகின்றனர்.\n[1] சீறத் ரசூலுல்லாஹ், பக்கம் 515\nமூல ஆசிரியர் : அலி சினா\nமொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 18:35\nமனம் பதற வைக்கும் சம்பவங்களை முகமதுவின் கூட்டம் பெருமையாக கூறுகிறது. ஆனந்த் சாகர் தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிடுங்கள். உலகம் உய்யட்டும்.\nமிகவும் கொடூரமான தண்டனையாக இருக்கிறது,பழிக்கு பழி என்ற முன்னுதாரணமாகத் தெரிகின்றதே. இருந்தாலும் இட்டுக் கட்டப்பட்ட பலஹீனமான ஹதீதுகள் என்று மூமின்களால் வர்ணிக்கப்படும்.\n//மனம் பதற வைக்கும் சம்பவங்களை முகமதுவின் கூட்டம் பெருமையாக கூறுகிறது.//\nநமக்கு பதறுகிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு முஹம்மதின் இந்த செயல்கள் அழகிய முன்மாதிரிகளாக தெரிகிறது\n///மிகவும் கொடூரமான தண்டனையாக இருக்கிறது,பழிக்��ு பழி என்ற முன்னுதாரணமாகத் தெரிகின்றதே. இருந்தாலும் இட்டுக் கட்டப்பட்ட பலஹீனமான ஹதீதுகள் என்று மூமின்களால் வர்ணிக்கப்படும்.///\nபழிக்கு பழி வாங்குவது என்பது, கடவுளுடைய தூதர் என்பதை விட்டுவிடுவோம், எந்த தூய, கண்ணியமான சாதாரணமான மனிதரும் செய்யத்தகாத செயல். அதுவும் இப்படிப்பட்ட படு பயங்கர வக்கிரத்தனமான கொலைசெயல் மிருகத்தனத்தைவிட மிகவும் மோசமான அக்கிரம செயல்.\nபுஹாரியால் தொகுக்கப்பட்ட சஹீஹான(நம்பகத்தன்மையுள்ள/authentic ) ஹதீத்கள் இவை. மேலும் இந்த சம்பவம் இப்னு இஷாக் எழுதிய முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றிலும் கூறப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம்கள் இதை மறுக்க முடியாது. இஸ்லாமிய அறிஞர்கள் இதை மறுக்கவும் இல்லை.\nமுஹம்மதின் இயல்பைக்கூறும் நல்ல பதிவு\n//கருவூலத்தில் கொஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டது. (கருவூலத்தின்) மீதி பற்றி அவர் அவரிடம் கேட்டபோது, அதை வழங்க அவர் மறுத்துவிட்டார். எனவே, அவனிடம் உள்ளதை நீ வெளியே கொண்டுவரும்வரை அவனை கொடூரமாக வேதனை செய் என்று அல் ஜுபைர் அல் அவ்வம் என்பவனுக்கு தூதர் கட்டளை இட்டார்.// முஹம்மதிற்கு, மறுமைநாளின்() இறுதியில் நிகழ்பவையெல்லாம் புள்ளிவிவரத்துடன் அறிவித்துக் கொண்டிருந்த அல்லாஹ், கினானா மறைத்துவைத்ததாகக் கூறப்படும் கருவூலத்தை அறிவிக்கவில்லையென்பது வேடிக்கையானது.\nஅதுமட்டுமல்ல முஹம்மது எதற்காக தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார் என்பதை இச்சம்பவம் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டு காண்பிக்கிறது.\nஉங்கள் கருத்துக்கு நன்றி. முஹம்மதின் இந்த செயல்களை அறியவரும் சாதாரண அடிப்படை அறிவுள்ள எந்த மனிதனும் அவர் ஒரு கபட வேடதாரி என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இது புரியவே மாட்டேங்குது தூங்குபவர்களைத்தான் எழுப்ப முடியும். முஸ்லிம்கள் தூங்குபவர்களைப்போல நடிப்பவர்கள். அவர்களே எழுந்தால்தான் உண்டு.\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nமுஹம்மது : கொடூரமாக வேதனை செய்பவர் (A Torturer)\nஏன் முஹம்மது பொய் நபி - நம்புவதற்கு 10 காரணங்கள்\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகள���ம் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=4688&name=%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T22:57:03Z", "digest": "sha1:63JKUUUVJFGN4JR67JKDPJM4GJDRHLGU", "length": 5524, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "நற்றமிழ் இலக்கணம் Natramizh Ilakkanam", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கணிதம் சினிமா, இசை வாஸ்து ஆன்மீகம் கல்வி குடும்ப நாவல்கள் மாத இதழ்கள் சிறுகதைகள் சுற்றுச்சூழல் வேலை வாய்ப்பு பொது அறிவு நாட்டுப்புறவியல் யோகாசனம் கணிப்பொறி வணிகம் மேலும்...\nவையவி பதிப்பகம்அக்ரூர்க் கல்வி அறக்கட்டளைஇந்திய வேதாகமச் சங்கம்அருண் பதிப்பகம்மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிவளவன் பதிப்பகம்தமிழ் புக்மேன்மருத்துவப் பதிப்பகம்சாரல் வெளியீடுமகா யுகம்சங்கரி பதிப்பகம்கிளாசிக்அய்யா நிலையம்பத்மா பதிப்பகம்வித்யாதிராஜா தர்ம சபா மேலும்...\nஆசிரியர்: டாக்டர் சொ. பரமசிவம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபெரிய புராணம் ஓர் இலக்கியம்\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nஆசிரியர்: டாக்டர் சொ. பரமசிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2005/10/blog-post_18.html", "date_download": "2018-07-19T23:22:57Z", "digest": "sha1:4YIH2W64VALQ5TKP62NUXDP6NA57C3AU", "length": 23128, "nlines": 129, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: ஓர் அறிவிப்பு", "raw_content": "\nதமிழ்மணத்தின் உரிமையாளர் காசி ஆறுமுகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, சில பதிவுகள் தமிழ்மணத்தில் திரட்டப்படாது என்று அறிவித்திருக்கிறார். எதிர்மறையான விமர்சனம் மட்டுமே இருக்கிற பதிவுகள், மதத்தைப் பற்றி மட்டுமே எழுதுகிற பதிவுகள் என்று அவற்றை வரையறுத்திருக்கி���ார். எதிர்மறையான விமர்சனம் மட்டுமே இருக்கிற பதிவுகளிலும், மதத்தைப் பற்றி மட்டுமே எழுதுகிற பதிவுகளிலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் இல்லை - அவை நாகரீகமாக இருக்கிற வரை. சொல்லப்போனால், நாகரீகத்தை மீறி தமிழ் வலைப்பதிவுகளில் நான் தாக்கப்பட்ட போதும், எவரையும் தமிழ்மணத்தைவிட்டு நீக்க வேண்டும் என்று நான் சொன்னதில்லை. சொல்ல மாட்டேன். தனக்குப் பிடிக்காத அல்லது உவப்பில்லாத கருத்துகளைச் சொல்பவர்களை எல்லாம் நீக்கிவிட்டால் அப்புறம் ஜால்ராக்களின் சத்தம் கர்ணகொடூரமாக இருக்கும். இதிலே, மதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிற பதிவுகளை நீக்குவதைப் புரிந்து கொள்ள முடிகிறது - அந்த முடிவுடன் உடன்படா முடியாவிட்டாலும். ஆனால், எதிர்மறையான விமர்சனம் மட்டுமே என்பது எந்த அளவுகோலின்படி யார் தீர்மானிப்பது என்று தெரியவில்லை. தமிழ்மண நிர்வாகிகளுக்கு இதில் பங்கில்லை. தான் மட்டுமே இந்த முடிவுக்குக் காரணம் என்று காசி ஆறுமுகம் எழுதியிருக்கிறார்.\nகுழலி போன்ற ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிக்கிறவர்கள் பதிவுகள் எழுதுவது ஒரு நல்ல விஷயம்தான். அவர்கள் கருத்துகளுடன் ஒத்துப் போகாவிட்டாலும், இப்படி வெவ்வேறு கொள்கைகள் உள்ளவர்கள் ஒன்றுகூடி விவாதிப்பது ஆரோக்கியமான விஷயம். நல்ல வேளை, மதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிற பதிவுகளை நீக்குவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே ஆதரிக்கிற பதிவுகளை நீக்குவோம் என்று இன்னும் சொல்லவில்லை. அப்படியே, படிக்காமலேயே விமர்சனம் எழுதுகிறவர்களைப் பற்றியும் ஒன்றும் சொல்லவில்லை. ஒருவர் படிக்காமலேயே விமர்சனம் எழுதினாலும், ஒரு கட்சியை மட்டுமே ஆதரித்தாலும்கூட, அவரை நீக்குவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. இதுவரை இப்படி எந்தெந்தப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்கிற பட்டியலைக் கூட அறிய முடியவில்லை.\nவெளியே தமிழ்மணத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் - நான் உட்படப் பலரும் அது உலகிலுள்ள தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி என்று சொல்லி வந்தோம். தமிழ்மண நிர்வாகிகளும் அப்படியே சொல்லி வருகின்றனர். அந்த அடிப்படையிலேயே காசி ஆறுமுகம் தன்னை வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவருக்கும் எழுதியுள்ளார். அது உண்மையானால், எதிர்மறை விமர்சனம் எழுதுகிறார் என்பதற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ - ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க அளவிலும் இல்லாதவரைக்கும், - எல்லா வகையான பதிவுகளையும் அனுமதிக்கவே வேண்டும். யாருடைய குரலையும் நெரிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. அப்படி நெரிக்கிற உரிமை இருக்கிறது, அது என் முடிவு என்ற பொருள்பட காசி ஆறுமுகம் (இது அவர் முடிவு மட்டுமே, மற்றவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்று அவர் எனக்குப் பதில் சொல்லியிருந்தார்.) எழுதியிருப்பதால், இன்றையிலிருந்து என் பதிவை தமிழ்மணத்திலிருந்து விலக்கிக் கொள்கிறேன். என்னுடைய கேள்விகளுக்கு - யார் யார் பதிவுகள் என்ன காரணங்களுக்காக திரட்டப்படுவதில்லை என்ற கேள்விகள் - அவர் சரியான பதிலை இதுவரை சொல்லவில்லை. எல்லாத் தமிழர்களுக்குமான இடம் என்ற நம்பிக்கையே என்னைத் தமிழ்மணத்தில் சேரச் சொன்னது. சில தமிழர்களுக்குச் சில காரணங்களுக்காக இடம் இல்லை என்றால் அங்கே இருப்பதிலும் தொடர்வதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.\nதமிழ்மணத்தின் பளுவைக் குறைக்க பதிவுகளை நீக்குவதாகச் சொல்கிற காரணம் எனக்கு ஏற்புடையதில்லை. மூன்று மாதத்துக்கு மேல் எழுதாதவர்களின் பதிவுகள் திரட்டப்படாது என்று முன்னர் ஒரு முடிவு இருந்தது. இந்த மாதிரி வழிகள் செய்யலாமே தவிர, ஒருவரின் கருத்து ஏற்புடையதில்லை என்று நீக்குவது சரியில்லை. தமிழ்மணத்தில் பளுவைக் குறைக்க யாரையும் நீக்காமல் வேறு வழிகள் நிச்சயம் இருக்குமென்றே நான் நம்புகிறேன்.\nதமிழ்மணத்துக்கு முன்னிருந்தே என் வலைப்பதிவு இருந்தது. இனியும் தொடர்ந்து இருக்கும். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து என் பதிவில் எழுத முயல்கிறேன். இவ்வளவு நாள் என் பதிவைத் தமிழ்மணத்தில் திரட்டியதற்கு காசி ஆறுமுகத்துக்கு நன்றி. இந்த அறிவிப்பின் மூலம் என் பதிவைத் தமிழ்மணத்தில் இனித் திரட்ட வேண்டாம் என்று காசி ஆறுமுகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.\n//குழலி போன்ற ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிக்கிறவர்கள் பதிவுகள் எழுதுவது ஒரு நல்ல விஷயம்தான்.\nஉலகத்தில் எல்லோரும் எப்போதும் யாரையாவது ஆதரித்தும் எதிர்த்தும் கொண்டுதான் இருக்கின்றனர், வலைப்பதிவர்களிலேயே எத்தனையோ உதாரணங்கள் என்னால் தரமுடியும், இருந்தாலும் வலைப்பதிவுகளில் சுலுக்கெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இயக்கத்திற்கும் ஆதரவான கருத்துகள் கொண்ட ஆட்கள் உள்ளனர் என்பதை தெளிவு படுத்தவே என்னை சுட்டினீர் என்ற எண்ணத்திலேயே நீங்கள் கூறியதாக எடுத்துக்கொள்கின்றேன்.\n//ஒரு கட்சியை மட்டுமே ஆதரித்தாலும்கூட, அவரை நீக்குவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.\nஇதிலிருந்து என்ன சொல்ல வருகின்றீர்,\nஎன்னை குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்ற மாதிரி உள்ளதே... மேலே என்னை கூறிப்பிடாமல் கூறியிருந்தால் பொதுவில் கூறியதாக எடுத்துக்கொண்டிருப்பேன், மேலே என்னை குறிப்பிட்டுவிட்டு இப்படி சொல்வதன் நோக்கம் என்ன நேரடியாகவே கேட்கலாம் கேட்க வந்ததை, ஆதரவு கருத்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக விலக்கப்பட வேண்டுமென நினைத்தால் ஒரு பதிவுமே தேறாது உங்கள் பதிவுகள் உட்பட.\nநான் இதுவரை 99 பதிவுகள் போட்டுள்ளேன் மிஞ்சி போனால் ஒரு 5 அல்லது 6 பதிவுகள் பாமக பற்றிய பதிவுகளாக இருக்கும் அதுவும் கூட பாமக பற்றிய மற்றொரு பக்க உண்மைகளை (இப்படியெல்லாம் சொன்னாலும் கூட எனக்கு விழுந்த ஆதரவாளன் முத்திரை போகப்போவதில்லை) கூறினேன், ஆனால் பாமக வை எதிர்த்து எத்தனை நூறு பதிவுகள் வந்திருக்கும்\nதங்களுக்கு மறுப்பில்லாதபட்ஷத்தில் தங்கள் உரலை என் பதிவில் கொடுக்க விருப்பம்.தெரியபடுத்தவும்.\nஎல்லாவற்றையும் சந்தேகப்பட ஆரம்பித்தால், அப்புறம் எதுவும் தேறாது :-) உங்களை நீங்கள் முதலிலேயே சொன்னதுபோல் ஓர் உதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறேன்.\n1. நீங்கள் உட்பட யாரும் எந்தக் கட்சியை ஆதரிப்பவராக இருப்பதிலும் எனக்குப் பிரச்னையில்லை. அதில் நான் தவறும் காணவில்லை.\n2. இப்படிக் கட்சியை ஆதரிக்கிறவர்கள் வலைப்பதிவதை நான் இன்னமும் வரவேற்கிறேன். நான் தி.மு.க. ஆதரவாளன் இல்லை என்றாலும், இணையத்தில் முரசொலி இருப்பதால் அதை அவ்வப்போது படிக்கிற வழக்கம் உண்டு. கட்சி சார்புள்ளவர்கள் - சொல்லப்போனால், கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் - வலைப்பதிவை ஆரம்பிப்பதையும் அதில் எழுதுவதையும் நான் வரவேற்கிறேன். ஒரு கட்சியைப் பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ள எனக்கு அது உதவும்.\n3. நான் சொல்ல வந்தது - இப்படிப் பதிவுகளைத் தூக்க ஆரம்பித்தால், நாளைக்கு அதே அபாயம் குறிப்பிட்ட கட்சி, குறிப்பிட்ட இயக்கம் ஆகியவற்றை மட்டுமே ஆதரித்து எழுதப் போகிற பதிவுகளுக்கு நேரிடுகிற வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய பதிவுகள் நீக்கப்படுவதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை.\n//வெளியே தமிழ்மணத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் - நான் உட்படப் பலரும் அது உலகிலுள்ள தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி என்று சொல்லி வந்தோம். தமிழ்மண நிர்வாகிகளும் அப்படியே சொல்லி வருகின்றனர். அந்த அடிப்படையிலேயே காசி ஆறுமுகம் தன்னை வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவருக்கும் எழுதியுள்ளார். அது உண்மையானால், எதிர்மறை விமர்சனம் எழுதுகிறார் என்பதற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ - ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க அளவிலும் இல்லாதவரைக்கும், - எல்லா வகையான பதிவுகளையும் அனுமதிக்கவே வேண்டும். யாருடைய குரலையும் நெரிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை//\nஇதுவரைக்கும் எல்லாருடைய வலைப்பதிவுகளையம் தொடர்ந்து வாசித்து வந்தவன் என்ற வகையில் கூறுகிறேன்..\nகாசி அவர்கள் எடுத்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.blogspot.com/2007/05/blog-post_17.html", "date_download": "2018-07-19T23:11:14Z", "digest": "sha1:PEXTKQ4PIVGYJW7HB54LSJZN2IXA434Y", "length": 113668, "nlines": 739, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: கருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்", "raw_content": "\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர்\n\"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். இலக்கியத்தின் பெயரால், வரலாற்றின் பெயரால் நாட்டின் வளத்தைக் கெடுப்பவர்கள் தேச துரோகிகள்\" என்று நம் முதல்வர் கலைஞர் அவர்கள் சேது சமுத்திரமும், ராமர் பாலமும் என்பது பற்றிய சென்னையில் நடந்த ஒரு விளக்க பொதுக் கூட்டத்தில் பேசினார். (மேலே உள்ள படத்தைக் சொடுக்கி முழு செய்தியையும் படிக்கவும்)\nசேது சமுத்திர திட்டமானது நல்லதொரு திட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அத்திட்டம் கையாளப்படும் விதத்தில் தான் பலருக்கு அதிருப்தி என்று நான் கூறுவேன். இந்தப் பாலம் ராமர் கட்டியது ராவணன் கட்டியது என்பதெல்லாம் இருக்கட்டும்; அதன் வரலாறு என்னவென்று ஆராய உலகமே முற்படுகையில் அதை இடிப்பானேன். ஒரு சீரணி அரங்கத்தினை இடித்தத்ற்கு ��ல்லாத கூப்பாடெல்லாம் போட்ட நம் கலைஞர் இப்போது ஏன் அதை இடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார். அது மட்டுமின்றி அவர் கூறும் ஊதாரணங்கள் கேலிக்குறியதாய் அமைந்து அவரது மதிப்பை அவரே கெடுத்துக் கொள்கிறார். அதே கூட்டத்தில் \"ஸ்ரீரங்கம் கோவில் பலமுறை சீரமைப்புக்காக இடித்து மீண்டும் கட்டப் படவில்லையா\" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதைத் திரும்பக் கட்டுவார்கள் கட்டாவிட்டால் ஏகப்பட்ட ரகளை வருமென்பதால் நம் பகுத்தறிவு குஞ்சுகள் அதைக் கட்ட விடுவார்கள். ஆனால் நடுக் கடலில் யார் வந்து தடுக்கப் போகிறார்கள் எனும் தைரியத்தால் தானே நான் இடிப்பேன், உன்னால் முடிந்தால் தடுத்துப் பார் என்கிறார்...\n2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் ராமர் / ஆதாம் பாலத்தை இடித்து அங்கே கால்வாய் அமைப்பது பற்றி அவர்களும் தான் கூறியுள்ளனர் என்று கூறிய கலைஞர் அன்று அத்திட்டத்துக்கு மத்தியில் தன் அமைச்சர்கள் மூலம் நெருக்கடியளித்ததை இன்னும் மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். சுற்றுப்புர சூழலின் பெயரால் அத்திட்டத்தினை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்தது மத்திய அரசு. அப்படித் தெரிவிக்க வைத்தது கலைஞர் தான் என்பதில் யாருக்கும் கடுகளவும் சந்தேகமிருக்காது. அப்படி இருக்க, இப்போது மட்டும் சுற்றுச் சூழல் கெடாமல் இவர்கள் எப்படி இந்தத் திட்டத்தினை நிறைவேற்ற போகிறார்களாம் கருணாநிதியின் கூற்றுப்படி பழைமையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நினைப்பவர் அனைவரும் தேசத் துரோகிகளாம். \"ராமர் பாலம் என்பதே இல்லை; இல்லாத பாலத்தை எப்படி இடிப்பது கருணாநிதியின் கூற்றுப்படி பழைமையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நினைப்பவர் அனைவரும் தேசத் துரோகிகளாம். \"ராமர் பாலம் என்பதே இல்லை; இல்லாத பாலத்தை எப்படி இடிப்பது \" என்று கேள்வி கேட்க்கிறார் நம் முதல்வர் கருணாநிதி. இல்லாதவர்கள் சம்பந்தப் பட்டவிஷய்ங்கள் தேவையில்லையெனில் நாட்டில் உள்ள பாதி கட்டிடங்களை இடிக்க வேண்டி வரும். எல்லா சிலைகளையும் எடுக்க வேண்டி வரும். எல்லா வழிபாட்டுத் தலங்களையும் இடிக்க வேண்டி வரும். இதற்கு அவர் தயார் என்றால் ராமர் பாலத்தையும் தாரளமாய் இடித்துவிட்டுப் போகட்டுமே. இதுவே ராமர் பாலமல்லாது நபிகள் பாலம் என்று இருந்தால் இந���தப் பேச்சு வருமா\" என்று கேள்வி கேட்க்கிறார் நம் முதல்வர் கருணாநிதி. இல்லாதவர்கள் சம்பந்தப் பட்டவிஷய்ங்கள் தேவையில்லையெனில் நாட்டில் உள்ள பாதி கட்டிடங்களை இடிக்க வேண்டி வரும். எல்லா சிலைகளையும் எடுக்க வேண்டி வரும். எல்லா வழிபாட்டுத் தலங்களையும் இடிக்க வேண்டி வரும். இதற்கு அவர் தயார் என்றால் ராமர் பாலத்தையும் தாரளமாய் இடித்துவிட்டுப் போகட்டுமே. இதுவே ராமர் பாலமல்லாது நபிகள் பாலம் என்று இருந்தால் இந்தப் பேச்சு வருமா பதிவினைப் படிப்பவர்கள் பதில் சொல்லுங்கள்...\n//\"ராமர் பாலம் என்பதே இல்லை; இல்லாத பாலத்தை எப்படி இடிப்பது \" என்று கேள்வி கேட்க்கிறார் நம் முதல்வர் கருணாநிதி. இல்லாதவர்கள் சம்பந்தப் பட்டவிஷய்ங்கள் தேவையில்லையெனில் நாட்டில் உள்ள பாதி கட்டிடங்களை இடிக்க வேண்டி வரும். எல்லா சிலைகளையும் எடுக்க வேண்டி வரும்.//\nஅப்படியே ராமர் கட்டிய பாலமாக இருக்கட்டும் (சரி ராமர் எந்த கல்லூரியில் Civil Engineering படித்தார்) அதனால் எந்த பிரியோஜனமும் இல்லை அதே சமயத்தில் அதை இடிப்பதால் பல நன்மைகள் விளையும் என்கிற பட்சத்தில் அதை இடிப்பதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது.\n//அதை இடிப்பதால் பல நன்மைகள் விளையும் என்கிற பட்சத்தில் அதை இடிப்பதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது//\nஅப்படிப் பார்த்தால் பிரயஜோனம் இல்லாம ஊருக்குள்ள நிறைய கட்டிடங்கள் இருக்கு, நிறைய மந்திரிகள் இருக்காங்க. அவங்களை எல்லாம் அப்புறப் படுட்த்துங்க. நாங்க என்ன கால்வாய் வெட்டக் கூடாதுன்னா சொல்றோம்.\n//சரி ராமர் எந்த கல்லூரியில் Civil Engineering படித்தார்//\nவசிஷ்டர் குருகுலத்தில் படிச்சார். அக்கால அரசகுமாரர்களுக்கு பல கலைகளும் கற்ருத் தரப்பட்டன. கட்டிடக் கலையும் அதில் ஒன்று.\nஅப்போ ராமன் வெறும் மனுஷந்தானா\nவாழை இலையில் வெளிக்கு போகும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரரும் கடவுளா சார்\nஅதன்மேல் மண்ணும் கல்லும் அடிச்சு உங்கள் பாஜக ஆட்சியிலேயே லங்கைக்கு பாலம் போட்டு இருக்கலாமே மதுசூத்தனன்\n//அதன்மேல் மண்ணும் கல்லும் அடிச்சு உங்கள் பாஜக ஆட்சியிலேயே லங்கைக்கு பாலம் போட்டு இருக்கலாமே மதுசூத்தனன்\nஅது ராமர் பாலம் இடிக்காதேனு சொல்லலை. அதைப் பத்தி முழுசா ஆராய்ந்தபிறகு முடிவெக்கலாமேனு சொல்றேன். அப்படி ரொம்ப அவசரமா கால்வாய் கட்டணும்னா பாலத்தை இடிக்காம வேற வழி இருக்குனு சொல்றேன்.\nவிஷ்ணு மனிதனாக அவதாரம் எடுத்தார். அதுதான் என்னப்பன் ராமபிரான். யுத்த முடிவில் தேவாதி தேவர்கள், பிரும்மா சிவன் மற்றும் தசரதன் ஆகியோர் கூறியும் தான் வெறும் மனிதன் மட்டுமே எனக் கூறியவன் என் அப்பன் மரியாதை புருஷோத்தமன் ராமன். மரியாதை என்றால் இந்த இடத்தில் கட்டுப்பாடு என்ற பொருள்.\nஆகவே குருகுலத்தில் அவனும் ஆதிசேஷனாம் இலக்குவனும், சங்கு பரதனும் சுதர்சன சக்கிரமான சத்துருக்குனனும் சாதாரண மாணவர்களைப் போலத்தான் குருகுலத்தில் படித்தார்கள்.\nராம நாமத்தின் பெருமை அளவற்றது.\n//காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரரும் கடவுளா//\nஎதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறாய் விடாத்கு கருப்பு அல்லது அவனது அள்ளக்கையே\n//வாழை இலையில் வெளிக்கு போகும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரரும் கடவுளா சார்\nநான் பார்த்ததில்லை. அதைக் கூடவா வேடிக்கை பார்ப்பீங்க \nஅன்று கண்ணகியின் சிலை அகற்றப்பட்டதே மூடநம்பிக்கையால் தான்\nஇன்று ராமர் பாலம் இடிக்கப்படக்கூடாது என்று சொல்வதும் மூடநம்பிக்கையால் தான்\n//இதுவே ராமர் பாலமல்லாது நபிகள் பாலம் என்று இருந்தால் இந்தப் பேச்சு வருமா\nநபிகள் பாலம் என்று இருந்தால் முதலில் இந்த பதிவு வந்திருக்குமா\n//அதன் வரலாறு என்னவென்று ஆராய உலகமே முற்படுகையில் அதை இடிப்பானேன். //\nஅது யாருங்க அந்த \"உலகம்\"\n//கருணாநிதியின் கூற்றுப்படி பழைமையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நினைப்பவர் அனைவரும் தேசத் துரோகிகளாம்//\nஎது பழமையான சின்னம். ராமன் பாலமா ஆம் எனில், உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து ஒரு பதிவிடுங்கள்.\n//அது யாருங்க அந்த \"உலகம்\"\nநாசா உட்பட பலர் அதை ஆராய முனைந்துள்ளனர். வேண்டுமானால் கூகிளில் தேடிப் பாருங்களேன்.\n//எது பழமையான சின்னம். ராமன் பாலமா ஆம் எனில், உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து ஒரு பதிவிடுங்கள். //\nஅது ராமர் பாலம் தான் என்பது அல்ல என் கருத்து. எது என்பதை சரியாய் தெரிந்து கொள்ளாது இருத்தல் வேண்டாம் என்பதே என் கருத்து.\n//அன்று கண்ணகியின் சிலை அகற்றப்பட்டதே மூடநம்பிக்கையால் தான்\nஇன்று ராமர் பாலம் இடிக்கப்படக்கூடாது என்று சொல்வதும் மூடநம்பிக்கையால் தான் //\nஅது என்ன நம்பிக்கை என ஆராயலாமே. அது ஏதேனும் ஒரு பழைய நாகரீகத்தின் (civilization) கட்டுமானமாக இருக்க��ாம். அதை மேலும் ஆராய்வோமே. அதை விடுத்து எதற்கு அதைக் கொண்டு அரசியல் பண்ண வேண்டும்\n//இல்லாதவர்கள் சம்பந்தப் பட்டவிஷய்ங்கள் தேவையில்லையெனில் நாட்டில் உள்ள பாதி கட்டிடங்களை இடிக்க வேண்டி வரும்//\nஇடிச்சு புதுசா கட்டினா ஏதாவது வணிக லாபம் வரும்னா தாரளமா இடிக்கலாம், ராமர் பாலம் போல்.\nஅறிவு அதிகமா வேலை செய்தா இப்படித்தான்...\nஇவனுங்களுக்கு தமிழ் identity சம்பந்தபட்ட எதையும் புடிக்காது. ஆனா இவனுங்க எழுதற கற்பனை Character ராமன் சம்பந்தமான கட்டுக்கதைய மட்டும் நம்பி ராமர் பாலத்தை இடிக்க தடை சொல்லுவானுங்க....\nஏற்கனவே வெயில் அதிகம். ஹம்ம்ம்ம்\n//இடிச்சு புதுசா கட்டினா ஏதாவது வணிக லாபம் வரும்னா தாரளமா இடிக்கலாம், ராமர் பாலம் போல்.//\nஅப்படீன்னா எம்ஜீஆர், அண்ணா சமாதிகளை எடுத்து விட்டு நல்லவிதமாக உபயோகிக்கலாம். காந்தி மண்டபம், ராஜாஜி காமராஜ் மண்டபங்களும் சேத்துத்தான் சொல்றேன்.\n//அப்படீன்னா எம்ஜீஆர், அண்ணா சமாதிகளை எடுத்து விட்டு நல்லவிதமாக உபயோகிக்கலாம். காந்தி மண்டபம், ராஜாஜி காமராஜ் மண்டபங்களும் சேத்துத்தான் சொல்றேன்.//\nஅது மட்டுமில்லை. இனிமே ஏக்கர் கணக்கில் நிலத்தையும் கோடிக் கணக்கில் பணத்தையும் செலவு பண்ணி யாருக்கும் நினைவு மண்டபங்களோ சமாதிகளோ கட்டக் கூடாதுனு கூட ஒரு அரசாணை போடலாம்.\nஅப்போ.... அவங்க செஞ்சது சரினு சொல்றீங்களா நாகரீகம்னு ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க போல. போன்றவர்களும்\nஆபாசமாய் இல்லாத வரை என் பதிவில் எல்லா பின்னூட்டங்களுக்கும் இடமுண்டு. கருத்துகளை பரிமாறிக் கொள்ளத் தானே இந்த இடம்.\nநங்கநல்லூரில் உள்ள டோண்டு சார் வீட்டைக் கூட இடித்து பகுத்தறிவு பாசறை அமைக்கலாம்\n//நங்கநல்லூரில் உள்ள டோண்டு சார் வீட்டைக் கூட இடித்து பகுத்தறிவு பாசறை அமைக்கலாம்//\n நாலைஞ்சு குட்டிச்சுவரு நிக்கும். பகுத்தறிவு கழுதைகள் அவற்றின் பக்கத்துல நிக்கும். அப்படிப்பட்ட பாசறையா\nஅதைக் கேட்க நீ யாரப்பா\n///அப்படி ரொம்ப அவசரமா கால்வாய் கட்டணும்னா பாலத்தை இடிக்காம வேற வழி இருக்குனு சொல்றேன். ////\nமுதலில் அதை பாலம் பாலம் என்று உளறுவதை நிறுத்துங்கள் மது...\nபாலத்துக்கு உரிய எந்த ஸ்பெஸிபிக்கேஷனும் அங்கே கிடையாது...அது வெறும் மண் குவியல்...ஆங்காங்கே கற்கள்...\nபூமியில் முதலில் அனைத்து கண்டங்களும் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்தன என்று ஒரு தியரி வந்ததா இல்லையா நீங்கள் படிக்கும்போது \nநீங்கள் பாலம் பாலம் என்று உளறும் விஷயத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன்...அதனால் தான் என்னால் இப்படி சொல்ல முடிகிறது...\nவிஷயத்துக்கு வரேன்....நீங்கள் மேலே உளறி இருப்பதுபோல உங்க ராமர் 'பாலத்தை' இடிக்காம கப்பலுக்கு வேற வழி ஏற்பாடு செய்துடலாம்...அப்படியே ஒரு அண்டர்கிரவுண்டு வே பிரிஜ் போட்டு, கப்பலை அதுக்குள்ளாற அப்படியே உட்டு, (முடியலைன்னா கவுண்டமணியை எறங்கி தள்ளவைக்கலாம்), அப்புறம் அப்படியே அப்புல கொண்டாந்துடலாம்...\nசும்ம்மா காமேடி பண்ணாதீங்க மது..\n//நாலைஞ்சு குட்டிச்சுவரு நிக்கும். பகுத்தறிவு கழுதைகள் அவற்றின் பக்கத்துல நிக்கும். அப்படிப்பட்ட பாசறையா\nடோண்டு சார், உங்க சண்டைல ஏங்க கழுதையை அவமானப் படுத்தறீங்க\n//முடியலைன்னா கவுண்டமணியை எறங்கி தள்ளவைக்கலாம், அப்புறம் அப்படியே அப்புல கொண்டாந்துடலாம்...//\nமுடியாதே, அவர்தான் ஸ்ரீவித்யாகிட்ட திரும்ப வேலைக்கு போயிட்டாரே.\nஅது ராமர் கட்டிய பாலமாவே இருகட்டும், அத இடிப்பதால் பல நன்மைகள் விளையுமா இல்லயா.\nஅதானே. கழுதை நல்ல பிராணி.\n//இதுவே ராமர் பாலமல்லாது நபிகள் பாலம் என்று இருந்தால் இந்தப் பேச்சு வருமா\n//அது ராமர் கட்டிய பாலமாவே இருகட்டும், அத இடிப்பதால் பல நன்மைகள் விளையுமா இல்லயா. //\nஇடிக்க வேண்டாம்னு சொல்லலை சார். இடிக்கும் முன்ன முழுக் கதையையும் ஆதாரப் பூர்வமா தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்னு தான் சொல்றேன்.\n///உங்க சண்டைல ஏங்க கழுதையை அவமானப் படுத்தறீங்க\nஆக, பகுத்தறிவுன்னு ஒரு விஷயம் இருந்த அவங்க கழுதைன்னு சொல்றீங்க..\nரொம்ப ட்விஸ்ட் வெச்சு எழுதறீங்க மது, தாங்க முடியல...\nபகுத்து + அறிதல் என்பது இருந்தால்தான் மனிதர்கள் என்று நான் நினைக்கிறேன்...\nஅதை விட்டுட்டு, ராமன் சீதை முதுகுல கோடுபோட்டான், குருடர் பார்க்கிறார், முடவர் நடக்கிறார், மந்திரம் ஓதினா டேரக்ட்டா சொர்க்கம் என்றெல்லாம் நம்பி உண்டியல்ல காசு போடறவன் தான் கழுதைன்னு நான் நினைக்கிறேன்...(கருமம், இந்த சண்டையில அநியாயமா கழுதையை அசிங்கப்படுத்திட்டேன்...என்ன மனசுக்குள்ள திட்டபோவுதோ)\nஅட வார்த்தைய உடுறதுக்கு முன்னால கொஞ்சமாவது ப்ரெயிண் கோடவுனை கொஞ்சம் உசுப்பு யோசிங்கப்பா \nஅது ஓட்டு வங்கி சமாச்சாரம் சார்.\n இது கூட நல்ல யோசனையா இருக���கே. அதுக்கும் டெண்டர் விட்டுற மாதிரி விட்டு நம்ம கழகக் கண்மணிகள் கைலயே வேலையை ஒப்படைச்சிடலாம்.\n\"அது ராமர் கட்டிய பாலமாவே இருகட்டும், அத இடிப்பதால் பல நன்மைகள் விளையுமா இல்லயா.\"\n\"இடிக்கும் முன்ன முழுக் கதையையும் ஆதாரப் பூர்வமா தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்னு தான் சொல்றேன். \"\n1) நாளைக்கு சரித்திரப் பாடாம் எடுக்கலாம்.\n2) இதை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதை தவிர்க்கலாம்.\nஇதை விட வேறென்ன வேண்டும் அனானி \n///இடிக்க வேண்டாம்னு சொல்லலை சார். இடிக்கும் முன்ன முழுக் கதையையும் ஆதாரப் பூர்வமா தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்னு தான் சொல்றேன். ///\nமது...மீண்டும் மீண்டும் உளறல் வேண்டாம்...\"முழுக் கதை\" அப்படீங்கறீங்க...\nஅதுல என்ன வெங்காயம் ஆதாரம் தேட முயலபோறீங்க \nஅப்படி பார்த்தா ஆயா வடை சுட்ட கதைக்கு கூட ஆதாரம் கேட்பீங்க போலிருக்கு...\nராம காதை ஒரு கதைன்னு நீங்களே சொல்றீங்க...ராமர் கதை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததா சொல்றீங்க இந்த ஆடம்ஸ் ப்ரிட்ஜ் / ராமர் பாலம் எத்துனை லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது அப்படீன்னு தெரியுமா இந்த ஆடம்ஸ் ப்ரிட்ஜ் / ராமர் பாலம் எத்துனை லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது அப்படீன்னு தெரியுமா \nஅதனால ஒரு விஷயம் பேசும்போது அதன் முழு உண்மைகளையும் விளங்கிக்கொண்டு பேசுவது சாலச்சிறந்தது மதுசூதனன் அவர்களே \n/////முடியாதே, அவர்தான் ஸ்ரீவித்யாகிட்ட திரும்ப வேலைக்கு போயிட்டாரே.\nஅட நம்பியார் மறுபடி அவரை வேலையை விட்டு அனுச்சிட்டாரு தெரியாதா உங்களுக்கு...\nஅவனை திண்ணையில் சென்று கழியச் சொல்லுங்கள். அவன் பாச்சா நம்மிடம் பலிக்காது\n/விஷயத்துக்கு வரேன்....நீங்கள் மேலே உளறி இருப்பதுபோல உங்க ராமர் 'பாலத்தை' இடிக்காம கப்பலுக்கு வேற வழி ஏற்பாடு செய்துடலாம்...அப்படியே ஒரு அண்டர்கிரவுண்டு வே பிரிஜ் போட்டு, கப்பலை அதுக்குள்ளாற அப்படியே உட்டு, (முடியலைன்னா கவுண்டமணியை எறங்கி தள்ளவைக்கலாம்), அப்புறம் அப்படியே அப்புல கொண்டாந்துடலாம்...//\n//முடியாதே, அவர்தான் ஸ்ரீவித்யாகிட்ட திரும்ப வேலைக்கு போயிட்டாரே//\nஅதுக்கு தான் டோண்டு சார் இருக்காறே அவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம்\n//எது பழமையான சின்னம். ராமன் பாலமா ஆம் எனில், உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து ஒரு பதிவிடுங்கள்.//\nஅட ஏன்பா வீனா எங்களை இழுக்கறீங்�� அட கழுதைகளுக்காவது பகுத்தறிவு இருக்கு ஆனா இந்த பா......னுக்கு இல்லாம போச்சேன்னு யோசிச்சி தான்ய்யா நாங்க குட்டிச் செவுறுகிட்ட நிக்கறோம்\nநீங்க அடிக்கடி பதிவுகள் போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...\n//அதனால ஒரு விஷயம் பேசும்போது அதன் முழு உண்மைகளையும் விளங்கிக்கொண்டு பேசுவது சாலச்சிறந்தது மதுசூதனன் அவர்களே \nராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள படி ராமர் பாலம் அமைத்த இடமும் இன்றைய பாலம் போன்ற ஒரு அமைப்பு இருக்குமிடமும் ஒன்றாகவே உள்ளது. இன்னும் கொஞ்சம் நேரம் பொருங்கள் எனக்குத் தெரிந்தவற்றை ஒன்று சேர்த்து நிச்சயம் எழுதுகிறேன்.\n//பா......னுக்கு இல்லாம போச்சேன்னு யோசிச்சி தான்ய்யா நாங்க குட்டிச் செவுறுகிட்ட நிக்கறோம்//\nபா.....னுக்கு அறிவில்லைனா நீங்க ஏங்க குட்டிச் சுவத்துக் கிட்ட போய் நிக்கறீங்க\n////எது பழமையான சின்னம். ராமன் பாலமா ஆம் எனில், உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து ஒரு பதிவிடுங்கள்.//\nநிச்சயம் சொல்கிறேன் ஸ்ரீசரண். சற்று பொருக்கவும். தேடிப் பிடித்து எழுத கொஞ்சமாவது நேரம் வேண்டுமல்லவா\n//அவனை திண்ணையில் சென்று கழியச் சொல்லுங்கள். அவன் பாச்சா நம்மிடம் பலிக்காது\nயார் பாச்சா பலிக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் கருப்பு :)\nஒரு அனானி இட்ட பின்னூட்டம் சரிவர படிக்க இயலாததால் (எழுத்துரு பிரச்சினை ) அதை பதிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் முயலுங்கள் அனானி.\nபகுத்தறிவு குட்டிக் கழுதை said...\n//பா.....னுக்கு அறிவில்லைனா நீங்க ஏங்க குட்டிச் சுவத்துக் கிட்ட போய் நிக்கறீங்க\nஅதானே சுவராவே இருந்தாலும் அது குட்டியா இருந்தா அங்கயும் பா.....ந்தான் நிக்கனும்\nமறுபடியும் சொல்கிறேன். கால்வாய் கட்டாதே என்று நான் கூறவில்லை. இவற்றை ஏன் அரசியலாக்குகிறீர்கள் எனக் கேட்க்கிறேன். எது ஒன்றையும் முழுதாய் ஏன் புரிந்துகொள்ள முயல்வதில்லை என்று கேட்க்கிறேன். இந்தக் கேள்விகள் உங்கள் மனதிலும் உண்டு என்றே நினைக்கிறேன்.\n//நீங்க அடிக்கடி பதிவுகள் போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்... //\nநக்கலா இல்லை நிஜமா ரவி \n////1) நாளைக்கு சரித்திரப் பாடாம் எடுக்கலாம்.\n2) இதை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதை தவிர்க்கலாம்.////\nஇவை இரண்டும் உப்புப்பெறாத விடயங்கள்...\n* ஆயிரக்கணக்கான கப்பல்கள் வருடந்தோரும் செல���லப்போகும் பாதை\n* சென்னைத்துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் போல புதிய துறைமுகங்கள் கூட உருவாக்கம் பெறும்\n* ஆயிரம் கடல் மைல்களை தவிர்ப்பதால் எரிபொருள் மிச்சமாகும்..\n* முக்கியமாக தமிழ்மக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு அந்நிய செலாவணி செல்லாது...\n* நுறைமுகம் / அதுசார்ந்த துறைகளில் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்...\nஇது போதுமா இல்ல இன்னும் வேண்டுமா \nஒரு தவறான கருத்தை கொண்டிருந்தால் யாராவது உருப்படியா சொன்னா அதை சீர்தூக்கி பார்ப்பதை விட்டுவிட்டு சப்பைக்கட்டு கட்டும் வழக்கம் ஏன் வருகிறது மதுசூதனன் அவர்களே உங்களுக்கு \nநன்பர் சொன்னது போல தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை...\nஎங்கப்பா போனார் இந்த வரவணையான் இந்த கேள்விகளுக்கு சாட்டையடி போல் (உங்க நெத்தியடிபோல் மொக்ககயாக இல்லாமல்) பதில் சொல்ல அவரிடம் பல விஷயங்கள் இருக்குமே \nநிச்சயம் சொல்கிறேன் ஸ்ரீசரண். சற்று பொருக்கவும். தேடிப் பிடித்து எழுத கொஞ்சமாவது நேரம் வேண்டுமல்லவா\nஆக ஒரு மண்ணும் தெரியாமல் தான் இந்த பதிவை எழுதி சொ.செ.சூ \nநக்கல் கண்டிப்பாக கிடையாது, நீங்கள் நிறைய எழுதவேண்டும்...உளமார கூறுகிறேன்...\nஎன் மண்டைக்குள் மணியடிக்கும் இன்னும் சில கேள்விகள் இதோ:-\n1) ராமர்பாலத்தினை உடைக்கவில்லை என்றால் ஏழைக்கு உணவு தானாக கிடைத்து விடுமா\n2)ராமர் பாலத்தினை உடைக்கவில்லை என்றால் இந்தியா உலகில் வல்லரசாக மாறிவிடுமா\n3)ராமர்பாலத்தினை உடைக்கவில்லை என்றால் வேலைவாய்ப்பு பெருகுமா\n//ஆயிரக்கணக்கான கப்பல்கள் வருடந்தோரும் செல்லப்போகும் பாதை......//\nஇந்தக் கால்வாய் நிச்சயம் அமைக்கப் படவேண்டும். அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதை அமைப்பதில் என் சம்பாத்தியமும் சேர்ந்துள்ளது என்பதை நினைத்துப் பெருமைப் படும் அதே வெளையில், பொருப்பற்ற நம் அரசியல் வாதிகளால் பல உயிர்கள் பலியாகிவிடக் கூடாதே எனும் பயம் என்னுள் பெரு மரமாய் கிளை விட்டு எழுந்துள்ளது. இன்னொரு பாபர் மசூதி இடிப்பினைத் தொடர்ந்தது போன்ற ஒரு சம்பவம் வேண்டாம் என நினைக்கிறேன். அதற்க்காகவாவது இந்தக் கால்வாயை வேறு வழியில் அமைக்கலாம் என்கிறேன். இது முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. முடியாது என்று மறுப்பதையாவது ஆதாரப் பூர்வமாய் வெளியிட வேண்டும் என வேண்டுகிறேன். இதைச் ச��ய்யலாமல்லவா \n10.5.2001 அன்று அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், \"இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும், \"இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், (இது தான் ஆடம்ஸ் பாலம் - அதாவது ராமர் பாலம்) பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது தான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அ.தி.மு.க.வினுடைய தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டிருக்கின்ற தலையாய நோக்கம். அன்று சொன்னதை இன்றைக்கு அதனை மறந்து விட்டுப்பேச பார்ப்பன சவலலிதாக்களால் மட்டுமே முடியும். பாவம் அவர்தான் என்ன செய்வார் பாஜக, விஷ்வஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், பால்தாக்கரே, சென்னை பார்ப்பன சங்கம், சோ ராமசாமி போன்று எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டி இருக்கிறது.\nதிடீரென்று மதவாதிகளால் எப்படி அயோத்தியில் மதவாதம் புகுந்த காரணத்தால் அங்கே ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்தனரோ, அதன் காரணமாக இந்தியாவிலே ரத்த ஆறு ஓடியதோ, அதைப் போலவே இன்னும் ஒரு வன்முறை நிகழ்ச்சிக்கு வித்திட சில பேர் முயன்று வருகின்றனர். அது ராமர் கட்டிய பாலம், அந்தப் பாலத்தை உடைத்தால் விபரீதம் உண்டாகும், ஆகவே இந்தத் திட்டத்தையே நிறுத்த வேண்டுமென்று பார்ப்பனர் இன்றைக்கு கிளம்பி இருக்கிறார்கள்\n//1) ராமர்பாலத்தினை உடைக்கவில்லை என்றால் ஏழைக்கு உணவு தானாக கிடைத்து விடுமா\n2)ராமர் பாலத்தினை உடைக்கவில்லை என்றால் இந்தியா உலகில் வல்லரசாக மாறிவிடுமா\n3)ராமர்பாலத்தினை உடைக்கவில்லை என்றால் வேலைவாய்ப்பு பெருகுமா\nநா எப்ப பாலத்தை இடிக்க வேண்டாம்னு சொன்னேன் இடிங்க, அதனால் பிரச்சினை வராம செய்யுங்கனு தான சொல்றேன். விஷயத்தை கவனிக்காம மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறீங்களே.\n//ஆக ஒரு மண்ணும் தெரியாமல் தான் இந்த பதிவை எழுதி சொ.செ.சூ \nஇந்த நிமிஷம் ரொம்ப நீளமா ஒண்ணை எழுத அவகாசம் இல்லைங்க. அதனால் தான் அந்த பதில். நிச்சயம் பதில் சொல்வேன். சற்று பொருக்கவும் ரவி :)\n//நக்கல் கண்டிப்பாக கிடையாது, நீங்கள் நிறைய எழுதவேண்டும்...உளமார கூறுகிறேன்... //\nமுடிந்தவரை முயல்கிறேன் ரவி அவர்களே...\n//இந்தக் கால்வாய் நிச்சயம் அமைக்கப் படவேண்டும். அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதை அமைப்பதில் என் சம்பாத்தியமும் சேர்ந்துள்ளது என்பதை நினைத்துப் பெருமைப் படும் அதே வெளையில், பொருப்பற்ற நம் அரசியல் வாதிகளால் பல உயிர்கள் பலியாகிவிடக் கூடாதே எனும் பயம் என்னுள் பெரு மரமாய் கிளை விட்டு எழுந்துள்ளது.//\nமது இது போன்று ஒரு சம்பவம் நடக்கத்தான் மதவாத கட்சிகளும் நீங்களும் முயல்கிறீர்கள்\nஇந்த நீலிக் கண்ணீர் எதற்காக\nஅதெல்லாம் விடுங்க. இந்தத் திட்டத்தாலே பவழப்பாறைகள் அழியும்னு சொல்றாங்களே. அதோட இது நல்லபடியா முடிச்சா கூட மிகப்பெரிய டாங்கர்கள் போகும் அளவுக்கு இருக்காதுன்னும் சொல்றாங்க. அடிக்கடி மணல் வந்து மூடும் நிலையால் மணல்வாரி வேலைகளால் அடிக்கடி ஆப்பரேஷனுக்கு தடை என்றும் கூறுகிறார்கள்.\nமீனவ்ர்கள் ஆட்சேபணைகள் எல்லாம் என்ன ஆச்சு\nமத சம்பந்தமான விஷயங்களில் கைவைச்சா ரத்தா ஆறும் ஓடுங்கறதுக்கு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவெல்லாம் படிச்சுட்டு வரணுமா என்ன\n//மது இது போன்று ஒரு சம்பவம் நடக்கத்தான் மதவாத கட்சிகளும் நீங்களும் முயல்கிறீர்கள்\nஇந்த நீலிக் கண்ணீர் எதற்காக\n நல்லதுக்கு சொன்னாலும் நீலிக் கண்ணீர்னு சொல்றீங்க. சொல்லலைனா பொருப்பில்லைனு சொல்றீங்க. அப்போ உங்க எதிர் பார்ப்பு தான் என்ன என்னை திட்டி நீங்க ரொம்ப பொருப்பானவர்னு காண்பித்துக் கொள்ள ஆசைப் படுகிறீர் போல :)\nநல்ல கற்பனை வளம் உங்களுக்கு. கோடம்பாக்கம் பக்கம் முயற்சிக்கலாமே. பிராமணர்களில் தமிழரும் உண்டு. அதில் நானும் ஒருவன் தான் என்பதை மறக்கவேண்டாம் ஐயா.\nசும்மா கற்பனைதான். அந்தப் பாலத்தை இடிச்சு கடல்லே ஓட்டை விழுந்து எல்லா தண்ணியும் உள்ளே போச்சுன்னா என்ன ஆகும் ஏற்கனவே கனடாவிலேயோ அமெரிக்காவிலேயோ ஒரு ஏரித்தண்ணீர் முழுக்க அம்மாதிரி காணாமல் போனதாக படித்திருக்கிறேன்.\nPulling the plug out of the lake என்பது போன்த்று எழுதப் பட்டிருந்தது.\nஇது பற்றி எழுதும்போது நான் படித்த ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது. புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் உச்சந்தலையில் அது பிறந்த நாளிலிருந்தே ஒரு திருகாணி பொருத்தப்பட்டிருந்ததாம். அதனால் குழந்தைக்கு ஒரு கெடுதலும் வருவதாகத் தெரியவில்லையாம். ஆனால் அதை எடுத்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தால் யாரும் அதை எடுக்க முயற்சிக்கவில்லையாம்.\nகுழந்தை வளர்த்து பெரியவானான். திருகாணியும் அதே போல வளர்ந்து பெரிய விட்டத்தில் இருந்ததாம்.\nஇவனுக்கு ஒரே க்யூரியாசிட்டியாம். ஆகவே எல்லா விஞ்ஞானிகளையும் கூட்டி வைத்துக் கொண்டு அந்த ஆணியை திருகிப் பார்த்தால் சுற்றியதாம். அப்படியே விருவிருவென்று சுழற்றியதில் வெளியே வந்து விட்டதாம். அப்போது தடால் என்று அவனது இரு பின்புறங்களும் தரையில் விழுந்தனவாம்.\nசும்மா டைம் பாஸ் boss.\n//நாசா உட்பட பலர் அதை ஆராய முனைந்துள்ளனர். வேண்டுமானால் கூகிளில் தேடிப் பாருங்களேன்.//\nமன்னிக்கவும், NASA தளத்தில் நான் தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. சுட்டியினை கொடுத்தால் நல்லது.\nமீண்டும் ஒரு முறை - \"நபிகள் பாலம் என்று இருந்தால் முதலில் இந்த பதிவு வந்திருக்குமா\n//மீண்டும் ஒரு முறை - \"நபிகள் பாலம் என்று இருந்தால் முதலில் இந்த பதிவு வந்திருக்குமா\nஇதை 2 விதமாய் பார்க்கலாம். இது நபிகள் பாலமாய் இருப்பின், அதை இடிக்கும் பேச்சு வந்திருக்காது. அப்படியே வந்திருந்தாலும், நிச்சயம் அது குறித்தும் எழுதி இருப்பேன் நான். இங்கே முக்கியத்துவம் மதத்திற்கல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். தாஜ்மஹாலை யுனெஸ்கோ லிஸ்டில் சேர்க்க நானும் வாக்களித்தேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அருண்மொழி அவர்களே.\nமஹா அபத்தமாய் உள்ளது உங்கள் சிந்தனை. சற்றே சரியாய் சிந்திக்கவும்....\nஇதுவரை ஆடாத குடுமிகள் இப்போது மட்டும் ஏன் ஆடுகின்றன\n//இதுவரை ஆடாத குடுமிகள் இப்போது மட்டும் ஏன் ஆடுகின்றன //\nபஜக நாட்டை ஆண்டது வெறு 5 ஆண்டுகளுக்கு தான். காங்கிரஸும் திராவிட கட்சிகளும் தமிழ்கத்தையும், இந்தியாவையும் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் ஆண்டு விட்டனர். என்ன விளைந்துள்ளது என்று சொல்லுங்கள் ஸ்ரீசரண்.\n///பஜக நாட்டை ஆண்டது வெறு 5 ஆண்டுகளுக்கு தான். காங்கிரஸும் திராவிட கட்சிகளும் தமிழ்கத்தையும், இந்தியாவையும் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் ஆண்டு விட்டனர். என்ன விளைந்துள்ளது என்று சொல்லுங்கள் ஸ்ரீசரண். ////\nஇப்போது ஏன் அந்த ��ிரச்சினை...வாங்கிய ஆப்புக்கும் சொம்புக்கும் ஏன் இப்படி கண்ணகி சிலை, மீனவ நன்பர், பவழ பாறை, ஆணி புடுங்கிய ஜோக், பீஜாகா என்று பதிவு திசைதிருப்பபடுகிறது \nஇன்றைக்கு இருக்கும் உலகளாவிய சூழ்நிலையில் உலக நாடுகளுக்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டால் மட்டும்தான் நாம் இன்னும் கொஞ்சம் வளர்ச்சியடைய முடியும். மாறாக, நமக்குப் பழமைதான் முக்கியம் என்ற நோக்கில் நடந்து கொண்டோமானால் நஷ்டப்படப் போவது நாம் அல்ல.. நம்முடைய சந்ததியினர்தான்.\nஅந்தப் பாலம் புராண காலத்திலிருந்து இருக்கிறதா அல்லது உண்மையிலேயே அது பாலம்தானா என்கிற ஆராய்ச்சியில் இந்த நேரத்தில் இறங்கினால் நமக்கு வீணான கால விரயம்தான் ஆகும். உலகம் முன்னைவிட அனைத்து விஷயங்களிலும் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாமும் இதனூடேயே ஓட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nஅந்த இடத்தில் கடல் வழிப் போக்குவரத்து அமைந்தால் விளையும் நன்மைகளைக் கணக்கிட்டால் அது இப்போதைய இந்தியாவுக்கு பொன்முட்டையிடும் வாத்து என்பதைப் போல்தான் தெரிகிறது. அந்த வாய்ப்பைத் தள்ளிப் போக வைக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ இங்கே யாருக்கும் உரிமை இல்லை.\nஏனெனில் நாம் இன்று இருப்போம். நாளையே சாகலாம். ஆனால் இந்தியா என்றொரு தேசம் கண்டிப்பாக இருக்கும். அங்கே நம்முடைய பிள்ளைகள் வளர்ந்து வாழத்தான் போகிறார்கள். நாம் மட்டுமே அனுபவிக்க இல்லை நாடு.\nரோட்டோரமாக மரக்கிளைகள் நீண்டு தொங்கிக் கொண்டிருந்தால் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி அதை வெட்டத்தான் செய்கிறார்கள். இது பொது நலத்திற்காகச் செய்யும் செயல்.\nஅதே போல் நம் கையில் ஒரு விரலில் காயம் ஏற்பட்டு அதன் விளைவாக அதை நீக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றால் ஒரு விரல்தானே.. போனால் போகட்டும் என்றுதானே நாம் சொல்வோம். இது தனி மனிதனின் செயல்.\nஇரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டுமே சரிதான்..\nஇதே போல்தான்.. அந்த இடத்தில் ராமர்தான் அந்தப் பாலத்தைக் கட்டினார் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பது முடியாத செயல். ஏனெனில் இங்கே தீர்ப்புச் சொல்லும் அமைப்புகளுக்கு ஆதாரம்தான் முக்கியமே தவிர நம்பிக்கை அல்ல.\nஅந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிய வேண்டுமா என்று நீங்கள் கேட்டால் நான் ஆமாம் என்பேன். அந்த நம்பிக்கை எதைச் சார்ந்திருக்��ிறது மக்களின் கடவுள் பற்றிய பயத்தைத்தானே.. கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும் மக்களின் கடவுள் பற்றிய பயத்தைத்தானே.. கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும் தவறு செய்தால் தண்டிப்பானே.. என்றுதானே.. அப்போது நன்மைகள் செய்தால் பாராட்டுவான் என்றுதானே அர்த்தம்.. அந்தப் பாராட்டை ஆன்மிகவாதிகள் இந்த விஷயத்தில் ஆண்டவனிடமிருந்து பெற்றுக் கொள்ளட்டுமே..\nஇப்போதைய அரைக்கிணறு தாண்டி விட்ட நிலையில் வேறொரு பிளான் செய்து அந்தப் பாலத்தைவிட்டுவிட்டு சுற்றி வந்து பாதை அமைப்பது என்பது மிகவும் சிரமமான, அதிகப் பொருட் செலவு பிடிக்கும் விஷயம். நேராக அந்தப் பாலத்தை இடித்துவிட்டு பாதை அமைப்பதே இந்தியாவுக்கும், நமது மக்களுக்கும் நல்லது..\nஇதில் அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள் என்றால் அதுதானே அவர்களது தொழில்.. இதற்கெதுக்கு நாம் ஆச்சரியப்பட வேண்டும்\nஇது சமீபத்தில் அதாவது கி.மு 254367 இல் நடந்தது ராமர் அந்த பாலத்தை கட்டியபோது நான் அதற்கு ஆதரவளித்து கடிதமெல்லாம் போட்டிருக்கிறேன் அது அப்போதே ராமாயணத்தின் கடைசி பக்கத்தில் கால் பக்கம் வந்தது. சோ கூட அதில் இன்னும் கற்களை அதிகம் போட்டால் காலத்துக்கும் வரும் என கார்டூண் போட்டார் , ராஜாஜியும் இதற்கு பெரும் ஆதரவு திரட்டி அதற்க்காக அப்போதே மவுண்ட் பேட்டனிடம் பல்லக்கு தூக்கினார் இன்னும் சொல்லப்போனால ராமர் பாலத்தை இடிக்க கருணாநிதி நடத்தும் போலி நாடகம் இந்துக்கள் மனசை புன்படுத்துவது ஆகும் இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த ஜாட்டான்கள் செய்யும் வேலைகளை உடனே நிருத்த வேண்டும் இல்லாவிட்டாம் தமிழகம் பொங்கி ரத்த ஆறு ஓடும்\n//தாஜ்மஹாலை யுனெஸ்கோ லிஸ்டில் சேர்க்க நானும் வாக்களித்தேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அருண்மொழி அவர்களே. //\nநன்றி. மீண்டும் ஒரு முறை -\n\"NASA தளத்தில் நான் தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. சுட்டியினை கொடுத்தால் நல்லது.\"\n//தாஜ்மஹாலை யுனெஸ்கோ லிஸ்டில் சேர்க்க நானும் வாக்களித்தேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அருண்மொழி அவர்களே//\nமேலே உள்ள சுட்டியில், இது மனிதர்களால் கட்டப் பட்ட ஒரு பாலமாய் இருக்கலாம் என்பதற்கான பல சாத்தியக்கூறுகள் தரப் பட்டுள்ளன. இது போல் மேலும் சிலவற்றை சேகரித்து மீண்டும் வெளியிடுகிறேன்.\nஅதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க ஓட்டைக்கப்பலில் வந்த வெள்ளைக்காரத் துரை. ஆனாக்க ஒண்ணு ஒத்துக்கிட்டீங்க. திமுக கொள்ளையடிக்கும் கும்பல்னு. பூனைக்குட்டி வெளீலே வந்தது.\nநீர் யாரையா பார்ப்பனரை அனுமதிப்பது இந்த வெட்டிப் பேச்சையெல்லாம் வேறெங்காவது போய் வெச்சுக்குங்க.\nசர்வ நிச்சயமாய் கூற முடியும். பஜக நல்லதொரு ஆட்சியைத் தந்ததென. அவர்களுக்கு மக்கள் அளித்தது மிகவும் குறைந்த கால அவகாசம் என்பதை மறக்க வேண்டாம். அணுகுண்டு மற்றும் இன்ன பிற ஏவுகணைகளின் சோதனைகளுக்கு பெரிதும் உதவியது அவர்களுடைய அரசு தான் என்பதை நினைவில் கொள்ளவும். இன்றளவும் குஜராத் மாநிலம் பஜகவின் சிறப்பான ஆட்சிக்கு ஒரு சாட்சி. எவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும் மோடி சிறப்பாய் பணிபுரிவதாய் எல்லா மட்டத்தினரும் ஒப்புக் கொள்கின்றனர். அவர்களின் தொழில் துறை வளர்ச்சி அதற்கொரு சாட்சி.\nநீங்கள் கூறும் அந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற விடாமல் தடுத்ததில் அப்போது அவர்களுடன் கூட்டு வைத்திருந்த திமுகவிற்கு பெரும் பங்கு உண்டு என்பதை மறக்க வேண்டாம். காரணம் அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுகவின் ஆட்சி.\nதிராவிடம் எங்கப் போச்சு கண்ணன் இனிமேல் திராவிட பெத்தடின் வேலை செய்யாதுனு தெரிஞ்சு போச்சா என்ன இனிமேல் திராவிட பெத்தடின் வேலை செய்யாதுனு தெரிஞ்சு போச்சா என்ன இது ஒரு பக்கம் இருக்கட்டும். அதென்ன “லூட் அவர் மணி” உங்கள் பாட்டன் வீட்டு சொத்து இல்லை ஐயா. அதில் என் பணமும் உள்ளது. என் தந்தையின் பணமும் உள்ளது. என் குடும்பத்தினர் அனைவரின் சம்பாத்தியமும் உள்ளது. எது எப்படியோ கருணாநிதி கொள்ளையடிப்பவர் என்பதையாவது ஒப்புக் கொண்டீரே. அது வரை மகிழ்ச்சி.\nநாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் தாம் கண்ணன். அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளது அதற்கு. இல்லை என்று மறுத்தால் உங்கள் குடும்பம் முழுவதையும் (கருணாநிதி & கோ வைத்தானுங்கோ) சந்தி சிரிக்க வைத்துவிடுவோம். உங்கள் அரசு அளித்த ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், இத்யாதி இத்யாதி என ஏகத்துக்கு உள்ளது எங்களிடமும். அதனால் நீங்கள் சற்று யோசித்துப் பேசுங்கள் கண்ணன்.\n// இன்றளவும் குஜராத் மாநிலம் பஜகவின் சிறப்பான ஆட்சிக்கு ஒரு சாட்சி. எவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும் மோடி சிறப்பாய் பணிபுரிவதாய் எல���லா மட்டத்தினரும் ஒப்புக் கொள்கின்றனர்//\nஎப்படி கோத்ரா ரயில் எரிப்பிலும், போலி என்கவுண்டர்களிலும் காதலர் தினத்தை தடை செய்வதிலும் தானே இந்தியாவின் சாபக்கேடு நரேந்திர மோடி அதனால்தான் அவருக்கு அமெரிக்காவில் உள்ளே நுழைய தடைவிதித்து அவமானப் படுத்தினார்கள்\nஅனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) said...\n//ஆண்டு கால ஆட்சியில் சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற விடாமல் தடுத்ததில் அப்போது அவர்களுடன் கூட்டு வைத்திருந்த திமுகவிற்கு பெரும் பங்கு உண்டு என்பதை மறக்க வேண்டாம். காரணம் அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுகவின் ஆட்சி. //\nஇல்லைன்னா அப்பவே சேது சமுத்திரம் நிறைவேறி இருக்குமா திமுக தடுத்ததால வரலைன்னு சொல்றவங்க இப்ப திமுகதான்\nராமர் பாலம் சீதை சேலைன்னு ஒங்களுக்கு ஒரு விசயத்தை மறுக்கனும்னா சாமிக் கதைகளை விட்டு விஞ்ஞானபூர்வமா மனுசன் நம்புற மாதிரி பேசவே தெரியாதா போய் எங்கயாவது ஓலைச்சுவடீல ராமாயனத்தை மொழிபெயர்க்க போகலாம் இந்த கனினி யுகத்திலும் வந்து ராமன் பாலம்னு பப்ளிக்கா பேச வெக்கமா இல்லை\nஆக ராமர் பாலம் மனுஷன் கட்டியது என்று உங்கள் வாயால் ஒத்துக் கொண்டீர்கள். எனவே ராமன் பய வெறும் மனுஷன்தான் சரியா\n*ஆதாரம்: மேலே உள்ள மதுசூத்தனன் கமெண்டு.\n*ஆதாரம்: மேலே உள்ள டோண்டு கமெண்டு.\n//ஆக ராமர் பாலம் மனுஷன் கட்டியது என்று உங்கள் வாயால் ஒத்துக் கொண்டீர்கள். எனவே ராமன் பய வெறும் மனுஷன்தான் சரியா\nநான் தான் என் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேனே. அது ராமர் கட்டியதா அல்லது ராவணன் கட்டியதா என்பது கேள்வி அல்ல. ஒரு வேளை அது ஒரு பண்டைக் கால நாகரீகத்தின் வெளிப் பாடாய் இருப்பின் அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறேன். அவ்வளவே. ஆனால் இங்குள்ள பலர் சரித்திரம் என்பதே வீணான ஒன்று எனும் கருத்தை முன் வைக்கின்றனர். சரித்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு எதுவும் செய்ய இயலாது என்பது எனக்கும் புரிகிறது. ஆனால் சரித்திரம் இல்லாமலும் எதுவும் செய்வது கடினம் என்பதையும் நாம் உணர வேண்டும்.\n//இல்லைன்னா அப்பவே சேது சமுத்திரம் நிறைவேறி இருக்குமா திமுக தடுத்ததால வரலைன்னு சொல்றவங்க இப்ப திமுகதான்\nபதிவையும் பின்னூட்டங்களையும் முழுசா படிங்க மக்களே. நா எங்கேயும் கால்வாய் வேண்டாம்னே சொல்லலை. தெளிவா புரிஞ��சுகிட்டு பேசுங்க.\nஎன்ன வால்டர் வெற்றிவேல்/விடாது கருப்பு/போலி டோண்டு/ஆதிசேஷன்/சொம்புநக்கி/ கொசுபிடுங்கி/சிவனடியார் இது என்ன காலங் கார்த்தாலே அழும்பு\nபிள்ளைக்குத் தந்தை ஒருவன், நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்னு கேள்விப்பட்டதில்லையா\nஇப்ப முழுப் பாட்டையும் கேட்டுத்தான் ஆகணும் சொல்லிப்பிட்டேன்.\nபடம் : பார்த்தால் பசிதீரும் (சமீபத்தில் 1961-ல் வந்தது)\nபிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்\nநீ ஒருவனை நம்பி வந்தாயோ -இல்லை\nதாயாரைத் தந்தை மறந்தாலும் -தந்தை\nஏனென்று கேட்காமல் வருவான் - நம்\nஎல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்.\nஉள்ளோருக்கு செல்வங்கள் சொந்தம் -அது\nஇல்லாத இடம் தேடி வருவான் - நம்\nஎல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்\nநான் கேட்டது NASAவின் ஆதாரத்தினை. ஏதோ ஒரு websiteஇன் ஆதாரத்தினை அல்ல. NASAவின் official website - www.nasa.gov.\nநானும் கொஞ்சம் முயன்றால், அந்த மணல் திட்டுக்கள் மோசஸ் கடலை பிளந்து கொண்டு சென்ற போது ஏற்பட்ட வழித்தடம் என்று ஆதாரம் காட்டலாம்.\nபேசிக்கொண்டே இருந்ததில் 100 வந்தது தெரியவில்லை\nமுதல் பின்னூட்டமும் எனதே என்பதை அவையடக்கத்துடன் லவுட்ஸ்பீக்கர் வைத்து முரசடிக்கிறேன்.\nநான் கேட்டது NASAவின் ஆதாரத்தினை. ஏதோ ஒரு websiteஇன் ஆதாரத்தினை அல்ல. NASAவின் official website - www.nasa.gov.\nநானும் கொஞ்சம் முயன்றால், அந்த மணல் திட்டுக்கள் மோசஸ் கடலை பிளந்து கொண்டு சென்ற போது ஏற்பட்ட வழித்தடம் என்று ஆதாரம் காட்டலாம். //\nஇலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த வலைத்தளமோ ,புராண புரட்டுகளோ, ஏதாவது சாமியாரின் உளரல்களோ அல்லது சமஸ்கிருதம் எனப்படும் தேவபாடையின் வசனங்களோ இல்லாமல் உங்களால் நிருபிக்க முடியுமா\nஇந்த சுட்டியில் உள்ளதை படித்தாவது திருந்துங்கள்.\nபிராமின் பப்பிகளா உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம்,மானம்,சூடு,சொரணை இல்லையாஇன்னும் ஏன் தமிழ்மணத்தில் இருக்கிறீர்கள்இன்னும் ஏன் தமிழ்மணத்தில் இருக்கிறீர்கள்\n//இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த வலைத்தளமோ ,புராண புரட்டுகளோ, ஏதாவது சாமியாரின் உளரல்களோ அல்லது சமஸ்கிருதம் எனப்படும் தேவபாடையின் வசனங்களோ இல்லாமல் உங்களால் நிருபிக்க முடியுமா\nஉங்க அவசர புத்திக்கு ஒரு எல்லையே இல்லை போல. நான் கொடுத்த சுட்டியில கடைசி விஷயத்தை கொஞ்சம் படிச்சுப் பாருங்க. நான் சொல்லும் விஷயத்தின் தலைப்பு\nஇதுல இன்னொரு மு��்கியமான விஷயம் என்னவென்றால் இந்த விஷயம் எங்கிருந்து வந்தது என்பது தான். இந்த தகவலின் ஆதாரம்\nவால்டர் , 'தந்தை' பெரியார் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்றீங்களே இதுதான் மேட்டரா, அடடே\n//நாட்டில் உள்ள பாதி கட்டிடங்களை இடிக்க வேண்டி வரும். எல்லா சிலைகளையும் எடுக்க வேண்டி வரும். எல்லா வழிபாட்டுத் தலங்களையும் இடிக்க வேண்டி வரும். இதற்கு அவர் தயார் என்றால் ராமர் பாலத்தையும் தாரளமாய் இடித்துவிட்டுப் போகட்டுமே.//\nபதிவையும் பின்னூட்டங்களையும் முழுசா படிங்க மக்களே. நா எங்கேயும் கால்வாய் வேண்டாம்னே சொல்லலை. தெளிவா புரிஞ்சுகிட்டு பேசுங்க.//\nஆமா இதுக்கு என்ன அர்த்தம்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது ஆனா சேது திட்டத்தை நிறைவேத்தனும் உங்க காமெடிக்கு ஒரு அளவு இல்லாம போச்சுங்க ஒன்னு செய்யலாம் செந்தழல் ரவி சொன்ன மாதிரி ஏலே லே ஐ லசா போடலாமா\nஉலகில் எத்தனை பாலங்கள் நாசா படம் காண்பிக்குது\nஇது கனடாவில் உள்ள லஷ்மணபாலம்.\nஇத அனுமார் பாலமா வெச்சுக்கலாமா\nஇது கனடாவில் உள்ள லஷ்மணபாலம்.\nஇத அனுமார் பாலமா வெச்சுக்கலாமா\nராமர் பாலம் பற்றிய ஃபார்வர்ட் மெயில் போல மேலே அனானி அனுப்பிய லக்ஷ்மண மற்றும் அணுமார் பாலங்களை பற்றிய செய்தியை 15 பேர்க்கு ஈமெயில் ஃபார்வர்ட் செய்யும் திருப்பணியை ஆரம்பிக்குமாறு இதை பார்க்கும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அப்படி செய்தால் இரண்டே வாரத்தில் இரண்டு கோடிக்கு அதிபதியாவீர்கள், இல்லையென்றால் இரத்தவாந்தி வரும்.\nஅதெல்லாம் நீங்க ஏன் கேட்க்கணும் இதைக் கேட்டதால நான் தேச துரோகியாகிவிட்டேன். இப்போ உங்களையும் அந்த பட்டியலில் சேக்கப் போகிறார்கள் அனானி...\n//* முக்கியமாக தமிழ்மக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு அந்நிய செலாவணி செல்லாது...\nசெல்லாக்காசாகும் அந்த நாடு.. //\nஒரு தவறான கருத்தை கொண்டிருந்தால் யாராவது உருப்படியா சொன்னா அதை சீர்தூக்கி பார்ப்பதை விட்டுவிட்டு சப்பைக்கட்டு கட்டும் வழக்கம் ஏன்\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல��� போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trade.gov.lk.cp16.ezhostingserver.com/web/index.php?option=com_content&view=article&id=256%3Ahis-excellency-the-president-declared-open-the-kilinochchi-dedicated-economic-centre-&catid=46%3Alatest-news&Itemid=147&lang=ta", "date_download": "2018-07-19T22:41:16Z", "digest": "sha1:E4VX4F5L4A7RKQZQNC67CROQKKZEYLRN", "length": 4401, "nlines": 35, "source_domain": "trade.gov.lk.cp16.ezhostingserver.com", "title": "கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு News & Events கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.\nகிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.\nகிராமிய மக்களின் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உயர் விலையை பெற்றுக்கொடுப்பதுடன், நுகர்வோருக்கு விவசாய பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொடுப்பதனை நோக்காகக்கொண்டு உருவாக்கப்பட்ட கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலைய 40 விற்பனை கடைத்தொகுதிகளை வட மாகாண கௌரவ பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சர்கள் உறுப்பினர்கள், வட மாகாண ஆளுனர், விவசாய அமைச்சர் கௌரவ துமிந்நத திசாநாயக்க அவர்கள் மற்றும் கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் கௌரவ பீ.ஹரிசன் அவர்களின் பங்குபற்றலுடன் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.\nகாப்புரிமை © 2018 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/12/blog-post_31.html", "date_download": "2018-07-19T22:45:14Z", "digest": "sha1:SJ264BJB32MC7XRVGWDBITDHCOPIDWMO", "length": 5186, "nlines": 103, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: நிரூபிக்கப்படும் எமது தூரதிருஷ்டி", "raw_content": "\nமீண்டும் நிரூபிக்கப்படும் எமது தூரதிருஷ்டி \nநாம் பல வருடங்களாக இப்பகுதியில் கூறி வருகிறோம் :\nஅதிகமான இலங்கை ஸுன்னி முஸ்லிம்கள் வாசிப்பது வஹாபி பத்திரிகைகளையே.\nஇதன் காரணமாக, அக்கீதாவில் இவர்கள் ஸுன்னிகள் என்றாலும் உலக அரசியலில் பெரும்பாலும் இவர்கள் வஹாபி கருத்துக்களால் Brain wash செய்யப்பட்டவர்களே.\nIS தாஇஷ்களின் அடிப்படை இக்வானுல் முஸ்லிமீன்களே \nவஹாபி பத்திரிகைகள் புகழும் கர்ழாவி அரபு நாடுகளில் நடக்கும் பயங்கரவாதத்துக்கு தூபமிட்டவர்.\nகர்ழாவியும் முர்ஸியும் வடிகட்டிய வஹாபி கவாரிஜ்களே .\nIS பயங்கரவாதம் தரீக்காக்களில் இருந்தோ, 4 மத்ஹபுகளில் இருந்தோ பிறக்க வில்லை.\nமாறாக வஹாபி இக்வானுல் முஸ்லிமீன் கட்சியிலிருந்தே IS பயங்கரவாதிகள் பிறந்தனர்.\n இதனை இப்போது இலங்கை வஹாபி இக்வானுல் முஸ்லிம்களின் செய்கு, கர்ழாவியே ஏற்றுக் கொள்கிறார் \nபாருங்கள் வீடியோ ( அரபு ). குறிப்பாக வீடியோவின் நம்பர் 1:15 ஐ அவதானியுங்கள்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முட���வை எதிர்பாருங்கள்\nஇராக்கில் வஹாபி தாஇஷ்கள் ஓட்டம் \nபார்த்தால் ISIS தாஇஷ் . ஆனால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/07/3_31.html", "date_download": "2018-07-19T23:04:15Z", "digest": "sha1:NWAWZ3AMTFV7MDS3HD3APCTCXMF4CBW5", "length": 94633, "nlines": 343, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!", "raw_content": "\nவாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை\nபிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம்.\n3 புதிய வசதிகளின் விபரம் பின்வருமாறு:-\nமெசேஜ்களை நீங்கள் விரும்பும் போது படித்துக் கொள்ளும் வசதி\nநமக்கு வரும் மெசேஜ்களை நாம் விரும்பும் போது படிக்கும் வகையில் Mark as Unread option வசதியை வழங்கியிருக்கிறது வாட்ஸ் ஆப். இந்த வசதியை பெற உரையாடல்களில் லாங் பிரஸ்ஸிங் செய்தால் archive chat, delete chat, email chat options-க்கு அடுத்ததாக Mark as Unread என்ற மெனு தோன்றும்.\nவிருப்பத்திற்கு ஏற்றவாறு நோட்டிபிக்கேஷன்களை மாற்றிக் கொள்ளும் வசதி\nமற்றொரு புதிய வசதியாக நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மெசேஜ் நோட்டிபிக்கேஷன்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் புதிய வசதியை தந்திருக்கிறது வாட்ஸ் ஆப். சாட் செட்டிங்ஸில் சென்று tones, vibration length, light, popup notifications, call ringtone உள்ளிட்ட வசதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இப்போது contact அல்லது group-ல் ஒவ்வொன்றுக்கும் வேவ்வேறு வகையான நோட்டிபிக்கேஷன்களை வைத்துக் கொள்ளலாம். இதுதவிர mute chat. வசதியும் தரப்பட்டுள்ளது.\nகுறைந்த இண்டர்நெட் டேட்டாவில் அதிக வாட்ஸ் ஆப்\nஒருவேளை இண்டர்நெட் டேட்டா பேலன்ஸ் குறைவாக இருக்கும் பட்சத்தில் வாய்ஸ் கால்களை மிகக்குறைந்த டேட்டாவிலேயே பயன்படுத்தக் கூடிய அளவிற்கு புதிய அப்டேட்டை வழங்கியிருக்கிறது வாட்ஸ் ஆப். மேலும், வாட்ஸ் ஆப் உரையாடல்களில் எவ்வளவு இண்டர்நெட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை WhatsApp settings-ல் பெறலாம்.\nஇந்த 3 புதிய வசதிகளும் ஆன்ட்ராய்டு மட்டுமின்றி ஆப்பிள் ஐ.ஓ.எஸ், விண்டோஸ், பிளாக்பெர்ரி மற்றும் சிம்பியன் ஆகிய இயங்குதளங்களி���ும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை கூகுள் டிரைவில் நேரடியாக பேக்அப் எடுத்துக் கொள்ளும் புதிய வசதியும் வரவுள்ளது.\nபள்ளிக்கூடம்(Schools) அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் பல்வேறு வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன...\n28. கேன்டீன் ஆர்டர் எடுக்கலாம்.\n29. மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.\n30. பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.\n31. டெய்லரிங் தெரிந்திருந்தால் பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.\n32. பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ்(Xerox) கடை வைக்கலாம். கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்து தரும் வேலையையும் செய்யலாம்.\n33. புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.\n34. இப்போதெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட்(Craft) வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, நீங்கள் ஓரளவுக்கு அதில் கில்லாடி எனில், அக்கம் பக்கமிருக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரச்சொல்லி உங்களை மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.\n''அம்மா, நான் படிக்கறதை நிறுத்திட்டு, பிசினஸ்(Business) பண்ணி சம்பாதிக்கப் போறேன்\n''என்னது... படிப்பை(Education) நிறுத்தப் போறியா...\nநாலாங்கிளாஸ். அதை நிறுத்திட்டு என்ன பிசினஸ் பண்ணிக் கிழிக்கப் போற\n''மூணாங்கிளாஸ் பசங்களுக்கு டியூஷன் எடுக்கப்போறேன்\n- என்ன... படித்ததுமே 'குபுக்' என்று சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறதா கூடவே, இந்த 'எஸ்.எம்.எஸ்' (SMS) ஜோக் புறப்பட்டதன் அடிநாதம்... இந்த உலகமே பிசினஸ் எனும் ஒரு புள்ளியை மையமாக வைத்துதான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதும் புரிந்திருக்குமே\nஆம், எடுத்ததெல்லாம் பிசினஸ் Business என்பதாகிக் கொண்டிருக்கும் 'பிசினஸ் பெருங்காலத்தில்' நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதிமனிதனின் மட்பாண்டத்தில் ஆரம்பித்து, இன்றைய இன்டர்நெட்(Internet) வரை எதை எடுத்தாலும் பிசினஸ்தான். இத்தகைய சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, தோள் கொடுக்கும் உற்ற தோழிதான் இனி படையெடுக்கும் அத்தனை டிப்ஸ்களும்\n35. 'நேர்மறை சிந்தனை, போதுமான பேச்சுத்திறன், தமிழ் மற்றும் ஆங்கில அறிவு... இதெல்லாம் எனக்கு உண்டு' என்பவர்களை, மனிதவளத்துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவ���ற்கிறது. உங்கள் பேச்சைக் கேட்டு இதுவரை உங்கள் நட்பு வட்டம் மட்டுமே உத்வேகம் அடைந்திருக்கும். இனி, அதை உங்கள் தொழில் அடையாளமாக மாற்றிக் கொண்டு சுற்றுப்புறத்திலிருக்கும் பள்ளிகளை முதலில் அணுகுங்கள். கல்லூரி அளவில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றைப் பிரித்து மேய்வதற்கு பெரிய பெரிய புலிகள் இருக்கும்போது, பள்ளிகளில் இதற்கான முயற்சிகள் பெருமளவில் நடைபெறுவதில்லை என்பதே உங்களுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஆளுமை வளர்ச்சி பற்றிய டிப்ஸ், குட்டிக் குட்டி நீதிக் கதைகள் எனத் தொடங்கி சிறப்பான ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனைத் தயார் செய்யுங்கள். நியாயமான சிறு தொகைக்கு பயிற்சி வகுப்பு எடுத்து, வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்படி செய்யுங்கள். முதல் மூன்று அல்லது நான்கு பள்ளிகள் தான், பிறகு உங்கள் டைரி எப்பவுமே ஹவுஸ்ஃபுல்தான்\n79. காளான் வளர்ப்பு பெரிய பிசினஸாக வளர்ந்து வருகிறது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே பயிர் செய்து, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ரெகுலராக சப்ளை செய்தாலே... மாதாந்திர செலவுக்கு கைகொடுக்கும்.\n80. கீரையைக் கிள்ளுவதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், கீரையை வாங்கி சுத்தப்படுத்தி, அதைக் கிள்ளி பாக்கெட் போட்டுக் கொடுத்தால் பக்காவாக காசு பார்க்கலாம்.\n92. பொருட்கள் எவ்வளவு முக்கியமோ... அதே அளவு அதனை 'பேக்' செய்து கொடுக்கும் விதமும் அவசியம். பொருட்களை அழகாக பேக் செய்து கொடுப்பதை மறந்தால் வாய்ப்புகள் மங்கிவிடும்.\n93. ஏற்றுமதி தொழில் என்றால், எதிர்த்தரப்பு நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவது அதி முக்கியம். ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் பொருள் டெலிவரியான பிறகு, பணம் செட்டில் ஆகாமல் ஏமாற வாய்ப்புள்ளது.\n94. நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் சந்தை வாய்ப்புகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடித்தனமாக உற்பத்தி செய்துவிட்டு, கடைசியில் மார்க்கெட்டிங் இல்லாமல் திண்டாடக்கூடாது.\n76. உங்கள் வீட்டு புறக்கடையில் அதிக இடமிருந்தால்... நாட்டுக்கோழி வளர்க்கலாம். உள்ளுர் சந்தையிலேயே நல்ல வரவேற்பு இருக்கும். நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.\n77. வீட்டுக்கு அருகில் ���டமிருந்தால்... நர்சரிகளில் விற்கும் செடிகளை வாங்கி வந்து விற்கலாம். அருகில் உள்ள தோட்டக்கலை மற்றும் வனத்துறையில் மிகக் குறைந்த விலைக்கு நாற்றுகள் கிடைக்கும். உங்கள் ஏரியாவில் நன்றாக வளரக்கூடிய செடிகளை விற்பதால் அதிக லாபம். செடிகளுக்கு போடக்கூடிய ஆர்கானிக் உரம், காய்கறி மற்றும் பூச்செடி விதைகள்கூட விற்கலாம். இதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மாநில தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை போன்றவற்றை அணுகலாம்.\n78. வண்ண மீன் வளர்ப்பு என்பது நகர்ப்புறங்களில் பரபரப்பான விஷயமாக இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறது. இங்கு மொத்தமாக வாங்கி, சில்லறையாக விற்கலாம். தொட்டிகள் உட்பட மீன் வளர்ப்புக்குத் தேவையான பொருட்களையும் விற்கலாம்.\n68. பியூட்டி பார்லர் ஆரம்பிப்பது சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இருந்தால்... உடனடியாக ஆரம்பிக்கலாம். இதற்கென பயிற்சிகள் தர நிறைய நிறுவனங்கள் உள்ளன.\n69. 'பொக்கே' கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டால், தேவையான பூக்களை தினமும் வரவழைத்துத் தருவார்கள். அதை நம் கற்பனைக்குத் தக்கவாறு தயாரித்து விற்கலாம். முதலீடு இருந்தால் போட்டோ பிரின்ட்டிங், ஃபிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். தொடர்புடைய நிறுவனங்களை அணுகி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.\n70. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்றால்... வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்யலாம். ரெஸ்யூம் எனப்படும் பயோடேட்டா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துகொடுத்து, தகுந்த சன்மானத்தைப் பெறலாம்.\n66. ஒரு தொழிலைத் திட்டமிடும் முன்பாக... எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுங்கள். பிறகு, அதைப்போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணத்தைத் தயாராக வைத்துக் கொண்டு களமிறங்குங்கள்.\n67. தோல்வி குறித்த பயமின்மை, சரியான தெளிவு, போதிய பண வசதி... ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு இவை மூன்றும்தான் முக்கியமான முதலீடுகள்.\n26. ஜூட் பேக் மெஷின்: சணல் பைகள், சணல் மிதியடி போன்றவை தயாரிக்கும் மெஷின் இது. 8 ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல்வேறு விலைகளில�� கிடைக்கிறது. 2 மெஷினை வாங்கிப் போட்டு, ஒரு மாஸ்டர், 2 வேலையாட்களை வைத்தால்.. நல்ல லாபம் கிடைக்கும்.\n27. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்றவை இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. சணல் பைகள், பிளாஸ்டிக் பைகளின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வணிகம் வளரும் நிலையிலிருக்கும்போதே இதில் நுழைந்து பழகிக் கொண்டால்... பெரிய வருங்காலம் உண்டு\n96. பல சந்தர்ப்பங்களில் பேச்சை விட, சிரித்த முகங்களே வெற்றியை தானே வரவழைக்கும். அதனால் எந்த சந்தர்ப்பத்தையும் ஒரு புன்னகையோடு சமாளிக்கும் பாங்கு, எளிதில் யாரோடும் பேசிப் பழகும் தன்மை... இதெல்லாம் உங்களுக்கு முக்கியம்.\n97. தனியார் அலுவலகங்களில் 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்' என்ற பணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கான குறுகியகால சான்றிதழ் பயிற்சிகள், தனியார் இன்ஸ்டிடியூட்களில் உள்ளன. ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் சேர்ந்து, படிப்படியாக மிகப்பெரிய நிறுவனங்களில்கூட வேலையில் அமரும் சாத்தியங்கள் உண்டு\n98. கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ... செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்\n85. பக்கத்து வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார் என்பதற்காக அதேபோன்ற தொழிலில் நீங்களும் இறங்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\n86. உங்கள் பார்டனராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாமல், பிசினஸில் முதலீடு போடுபவராகவும் இருக்கவேண்டும்.\n87. சிறு தவறுகூட பெரிய நஷ்டத்தில் கொண்டு விடும். ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே சரி செய்ய முயற்சியுங்கள்.\n88.உங்கள் பொருளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்து, கணக்குப் போட்டு சூட்டோடு சூடாக களம்இறங்குங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் வேறொருவர் கைக்கு ஆர்டர் கைமாறிவிடவும் வாய்ப்பு உண்டு.\n89. நேரடியாக சென்று பொருட்களை விற்கும் தொழிலில் இறங்குகிறீர்களா... ஜாக்கிரதை. குறிப்பாக அதிக கூட்டமற்ற இடங்கள் மற்றும் இரவு, மதியம் போன்ற நேரங்களைத் தவிர்க்க வேண்டும்.\nலட்சங்களையும் கோடிகளையும் முதலீடு செய்தால்தான் பிசினஸா... மிகக்குறைந்த முதலீட்டிலும் லாபம் பார்க்கலாம் என்பதற்கு விவசாயம் சார்ந்த பிசினஸ்களே சரியான உதாரணங்கள்...\n73. உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ... அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி காயவைத்து, காய்கறி வற்றல் தயாரிக்கலாம். பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும். கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டக்காய், பாகற்காய், மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.\n74. சுயஉதவிக் குழு பெண்கள் இணைந்து கிராமத்தில் இருக்கும் புளிய மரங்களை ஏலத்துக்கு எடுக்கலாம். புளியம் பழங்களை உதிர்த்து, புளியை இடித்துப் பதப்படுத்தி பேக் செய்து மொத்த வியாபரிகளிடம் விற்கலாம்.\n75. நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால்... அதை வாங்கி சுத்தப்படுத்தி, தேனில் ஊறவைத்து, நிழலில் காயவையுங்கள். பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், டவுனிலுள்ள மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும்போது ரெகுலர் கஸ்டமர்கள் கிடைப்பார்கள்.\n63. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும், பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியது... விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதைத்தான். அந்தப் பொருள் அந்தச் சூழலுக்குத் தேவையானதுதானா... அதை மக்கள் வாங்குவார்களா... என்பது போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.\n64. உங்கள் பகுதியில் எந்த பொருளுக்கு சிறப்பான மரியாதை இருக்கிறது என்பதைக் கண்டறி யுங்கள். அதுவே கூட உங்களை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஒரு தொழிலாக இருக்கக்கூடும். ஆம், பிற பகுதிகளிலும் அதற்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்று தேடி அ��ிந்தால்... திருநெல்வேலி அல்வாவுக்கு சென்னையில் மவுசு இருப்பது போல, நீங்கள் கையில் எடுக்கும் பொருளுக்கும் மவுசைக் கூட்ட முடியும். பாக்கெட்டை நிரப்ப முடியும் உதாரணத்துக்கு, உங்கள் பகுதியில் பனை பொருட்கள் அல்லது சுடுமண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றால், உள்ளூர் சந்தையில் ஒரு விலை இருக்கும். பிற நகரங்களுக்கு வந்துவிட்டால் அவற்றின் விலை வேறு. இந்த சூட்சமம் உங்களுக்குப் புரிந்துவிட்டால் உள்ளூர் அம்பானி... நீங்கள்தான் அம்மணி.\n61. மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப், பிரட் ஆம்லெட், சாண்ட்விட்ச், சாலட் தயாரித்து விற்றுப் பாருங்கள். நல்ல ஆள் நடமாட்டமுள்ள பகுதியெனில் வியாபாரம் சூடு பிடிக்கும்.\n62. இயற்கை உணவுகள் பற்றி பெரிதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கும் நேரமிது. கேழ்வரகு கூழ், கம்பங்கஞ்சி என்று சுத்தம் சுகாதாரமாக ஒரு கடையைப் போட்டுப் பாருங்கள்.... ஈஸியாக கல்லா நிறையும்\n56. அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான். கேன்டீன், ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ் காலியாவதோடு... வயிறும் பதம்பார்க்கப்படுகிறது. இவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில் இறங்கினால்... கொடி கட்டலாம். ஒரு இடத்தில் வைத்து விற்பதானாலும் சரி, வேலையாள் மூலமாக அலுவலக வாசல்களில் விற்பதானாலும் சரி... சிறந்த வருவாய் தரக்கூடிய வேலை. வீட்டுக்கு அருகில் இருக்கும் அலுவலகங்களில் ஆர்டர் பிடிப்பதன் மூலம் பிள்ளையார் சுழி போடலாம்.\n57. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.\n58. சமையலில் நீங்கள் கில்லாடி எனில், சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்தால்... சக்கை போடு போடலாம். சமைக்கத் தெரியாத பார்ட்டிகள்தான் இப்போது அதிகம் என்பதால்... உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவிய ஆரம்பித்துவிடுவார்கள்\n59. வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால்... மினி பேக்கரி நடத்தலாம். இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள் என ஆரம்பித்து... இடம், பொருள் அறிந்து செயல்பட்டால் விரிவாகவே பிசினஸை டெவலப் செய்ய முடியும்.\n60. ஒரு ஜூஸ் ஷாப் ஆரம்பிக்கலாமே... முதலீடு கொஞ்சம் போதும். ஓரளவுக்கு மக்கள் நடமாட்ட���் உள்ள இடமாக இருக்கவேண்டும். நாலு பேருக்கு உங்கள் கடை ஜூஸ் பிடிக்கும் வரைதான் போராட்டம். பிறகு, ஆட்கள் தேடி வருவார்கள்.\n53. வீட்டு ஜன்னல் களுக்கு அழகழகாக கர்ட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலை. சிறப்பாக வடிவமைக்க முடிந்தால்... அது ஒரு நல்ல தொழிலாகிவிடும். கொஞ்சம் டெய்லரிங், கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்... நிறைய சம்பாதிக்கலாம்.\n54. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மைகளைத் தயாரிக்கலாம். அக்கம் பக்கத்து கடைகளிலேயே ஆரம்பகட்ட ஆர்டகளை கணக்கிட்டு, தொழிலைத் தொடங்கலாம்.\n55. ஹேண்டி கிராஃப்ட் தொழிலில் நீங்கள் வல்லவர்கள் என்றால், நீங்கள் செய்த பொருட்களோடு சென்னையில் இருக்கும் காதி கிராஃப்டை அணுகுங்கள். அங்கே மிக குறைந்த விலையில் உங்கள் பொருட்களை வைப்பதற்கு இடம் தருவார்கள். வருபவர்களின் பார்வை உங்கள் பொருளில் பட்டால் லக் உங்களுக்குதான்.\n37. செல்லப் பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது... இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. ஒரு மணி நேர பயிற்சிக்கு சராசரியாக 200 ரூபாய் கிடைக்கும். அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் வெட்னரி டாக்டர்களின் தொடர்பு எல்லையில் இருப்பது இதற்கு கைகொடுக்கும்.\n38. சத்தமே போடாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது மொழிபெயர்ப்புத் துறை, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டால்... உள்நாட்டு மொழிபெயர்ப்பு முதல் பன்னாட்டு நிறுவன வாய்ப்புகள் வரை வாய்க்கும். சென்னையில் இருக்கும் அல்லயன்ஸ் பிரான்ஸ் (பிரஞ்சு மொழிக்கு), மேக்ஸ்முல்லர் பவன் (ஜெர்மன் மொழிக்கு) ஆகிய நிலையங்களில் இதுபற்றிய வழிகாட்டுதல் கிடைக்கும்.\n100. இந்திய அரசின் 'மைக்ரோ ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்' டெவலப்மென்ட் நிறுவனம் (MSME Development Institute) பெண்களுக்காக இலவசமாக ஒன்றரை மாத பயிற்சியை அவ்வப்போது நடத்தும். இதில், வாஷிங் பவுடர், சோப், பினாயில் போன்ற கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஊறுகாய், ஜூஸ், ஜாம், மசாலாத்தூள் போன்ற உணவு சார்ந்த பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள். இதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவதோடு தொழில் தொடங்க வழிகாட்டுவார்கள். மார்க்கெட்டிங்குக்கு தனியாக பயிற்சி வகுப்பு��ளும் உண்டு.\n1. விளம்பரத்துறை (Advertisement Department) அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக(Copywriter) விளம்பர ஏஜென்சிகளுடன் (Advertisement Agencies) பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட (Companies) அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல்(Marketing) பற்றிய புரிதல்... இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள்(Chances) உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.\n2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை(Web Sites), இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத... ஆனால், வேகமாக வளர்ந்து வரும் துறை இது. முறையான பயிற்சி(Training) பெற்றால், துணிந்து களம் இறங்கலாம், இணையவெளிக்குள் இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்\n3. வலைப்பூ...(Blog) ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. 'பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு(Internet Games) அது' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ(Blog). போதுமான அளவு பார்வையாளர்கள்(Visitors) உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்(Google)' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ(Blog). போதுமான அளவு பார்வையாளர்கள்(Visitors) உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்(Google) ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின்(Clients) விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில்(Earnings) உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள் ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின்(Clients) விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில்(Earnings) உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள் இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில்(Other Countries) எக்கச்சக்கம்.\nவீட்டிலேயோ அல்லது சிறிய அளவிலான கடையிலேயோ வைத்து பிசினஸ் செய்யும் வகையில் எண்ணற்ற இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கீழே அணி வகுக்கின்றன. உங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.\n21. மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.\n22. சாக்பீஸ் மெஷின்: இதன் விலை 15 ஆயிரம் ரூபாய். நாள் ஒன்றுக்கு 10 கிலோ அளவுக்கு சாக்பீஸ் தயாரிக்கலாம்.\n23. பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.\n24. பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.\n25. பேப்பர் கப் மெஷின்: இதில் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை இருக்கிறது. ரூ. 5 லட்சம் முதல் 18 லட்சம் வரை விற்கப்படுகிறது (18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும்போது, குறிப்பிட்ட கால அளவுக்கு மூலப்பொருட்களையும் சப்ளை செய்வார்கள். ஒரு வருட வாரன்ட்டியும் உண்டு). இதில், பேப்பர் பேக் கூட தயாரிக்கலாம்.\n19. ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சிலவற்றைச் செய்து தரும் ஏஜென்ஸி(Agency) போல செயல்படலாம். உதாரணமாக, வீடுகளுக்கு அலாரம் அமைப்பது, கொசு வராமல் ஜன���னல்களில் வலை அடிப்பது இப்படி சில. இதற்கான நிறுவனங்களை இணையதளம் வழியாக கண்டறிந்து மொத்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் நிறுவனங்கள், வீடுகளில் கேன்வாஸ் செய்து ஆர்டர் எடுக்கலாம்.\n20. உங்கள் வீட்டில் விசாலமான ஹால் அல்லது எக்ஸ்ட்ரா ரூம் இருந்தால், கம்ப்யூட்டர் கேம்(Computer Game) ஆரம்பிக்கலாம். அக்கம் பக்கத்து குழந்தைகளை அழைத்து விஷயத்தைச் சொன்னால்... அந்த ஏரியாவுக்கே விஷயம் ஈஸியாக பரவிவிடும். மணிக்கு இவ்வளவு ரூபாய்(Rupee) என கணக் கிட்டு காசு பார்க்க லாம்.\n15. மொத்த விலையில் பாக்கெட்(Packet) பால் வாங்கி, நீங்களாகவோ அல்லது ஆள் வைத்தோ வீடு வீடாக பால் சப்ளை(Supply) செய்யலாம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருந்தால் தேவைப் படுபவர்களுக்கு விற்கலாம். தயிர், மோர், தண்ணீர் கேன் மற்றும் பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்தால் கூடுதல் லாபம்(Profit).வீட்டிலேயே போதுமான இடவசதி இருந்தால்... குழந்தைகளுக்குரிய(Kids) புத்தகங்களை வைத்து வாடகை நூலகம் நடத்தலாம்.\n16. அண்டை வீட்டுப் பெண்களின் புடவைகளை சேகரித்து, நாமே டிரைவாஷ் (Dry Wash)செய்து தரலாம். அல்லது டிரைவாஷ் கடைகள் மூலம் செய்து தந்து அதற்கான கமிஷனைப்(Comission) பெற்றுக் கொள்ளலாம்.\n17. அண்டை வீடுகளில் அலுவலகம்(Office) செல்பவர்களாக இருந்தால், அவர்களுடைய மின்சாரம், தொலைபேசி(Telephone) போன்றவற்றின் கட்டணங்களைச் செலுத்துவது, சமையல் கேஸ் புக் செய்வது போன்ற வேலைகளை செய்து கொடுத்து கமிஷன்(Comission) பெறலாம்.\n18. வெட்டிங்(Wedding) பிளானர்(Planner) என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. திருமண அழைப்பிதழ் எங்கே அச்சடிக்கலாம்(Print) என்று தொடங்கி, என்ன மாதிரியான சாம்பார் வைப்பது என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர்(Order) பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.\nஹேட்டல்கள்(Hotels), நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், பெரிய அபார்ட்மென்ட்கள் (Apartments) என்று இருந்தால், ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\n11. வீட்டுக்கு அருகில் டெய்லரிங் கடை இருந்தால், பட்டன் தைத்தல், ஹெம்மிங் செய்தல், எம்ப்ராய்டரி என்று துணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டுவாங்கி செய்து கொடுக்கலாம்.\n12. ஹோட்டல்கள்(Hotels) மிகுந்த ஏரியா என்றால்... இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வ தற்கான வாய்ப்பை கேட்ட��ப் பெறலாம். சில ஹோட்டல் களில் மசாலா அரைத்துத் தருவது, பாத்திரம் கழுவித் தருவது போன்ற வேலைகளையே கான்ட்ராக்ட்(Contract) ஆக தருகிறார்கள். ஆர்வம் இருப்பின் ஆட்களை வைத்துக் கொண்டு அதையும் முயற்சிக்கலாம்.\n13. கடை வீதியாக இருந்தால், பல கடைகளுக்கு வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க வேண்டிய வேலை இருக்கும். இதையும் கான்ட்ராக்ட் ஆக எடுத்து செய்தால்.. அதிலிருந்து ஒரு லாபத்தைப் பார்க்கலாம்.\n14. வீட்டுக்குக் குறைந்த பட்சம் இரண்டு செல்போன்(Cell Phone) வைத்திருப்பார்கள். அதனால் ரீ-சார்ஜ்(Recharge) கூப்பன்கள் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். மொத்தமாக நீங்கள் ரீ-சார்ஜ் கூப்பன்(Coupons) வாங்கும்போது சம்பந்தப்பட்ட செல்போன்(Cell phone) நிறுவனத்திடம் இருந்து கமிஷன் கிடைக்கும்.\n8. டைப்பிங்(Typing) நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி(Data Entry) வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே ஆவணங்களை(Documents) கம்ப்யூட்டரில்(Computer) டைப் செய்து ஏற்ற வேண்டும். பெரும்பாலும் அதுதான் வேலை. இந்த வேலைக்காக ஆள் கேட்டு பேப்பரில்(Papers) வரும் விளம்பரங்களில் தொடர்புகொண்டு(Contact) பணி தேடலாம். அதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கெனவே பணி செய்பவர்களிடம் உறுதி செய்வதும் முக்கியம்.\n9. வீட்டில்(Home) நான்கு கம்ப்யூட்டர் வைக்க இடமிருந்தால்(Place) போதும்... குழந்தைகளுக்கு(kids) கம்ப்யூட்டர் பயிற்சி(Training) கொடுக்கும் தொழிலை ஆரம்பிக்கலாம். அளவான வருமானத்துக்கும், உங்களின் பொழுது போக்குக்கும்(Entertainment) இது உத்தரவாதம்.\n10. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்(Hardware) தெரிந்தால்... வீட்டிலேயே ரிப்பேர்(Repair) கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டர்தான் என்றில்லை... எந்தெந்த துறையில் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் திறமை உங்களுக்கு உண்டோ, அதிலெல்லாம் நுழையலாம்.\n4. www.franchiseindia.com போன்ற இணையதளங்களுக்குப் போய் பாருங்கள். சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம். இதில் உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, நன்கு விசாரித்துத் தொழில் தொடங்கலாம்.\n5. இபே (ebay) போன்ற நம்பிக்கையான வலைதளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த 'இபே' E-bay செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.\n6. வெப் டெவலப்பர்(Web Developer) – இப்போதைய ஹாட் வேலைகள��ல்(Hot Job) ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைதளங்கள் உருவாக்கு வதுதான் இந்த வேலையே. இணையத்தில், இதற்கென இருக்கும் பகுதிகளில் உங்களைப் பற்றி ஒரு விளம்பரம்(Advertisement) கொடுத்தால் வேலை(Job) தேடி வர வாய்ப்பு உண்டு.\n7. 'புரூஃப் ரீடிங்'(Proof Reading), 'எடிட்டிங்'(Editing) போன்ற வேலைகளைச் செய்வதற்கு இப்போது நிறைய ஆட்கள்(Man Power) தேவைப்படுகிறார்கள். அதிலும், வீட்டில்இருந்தபடியே(home Based) செய்யத் தயாராக இருந்தால் வரவேற்பு நன்றாகவே இருக்கும். பத்திரிகை அலுவலகங்கள், பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால்... வாய்ப்புகள் கிடைக்கும்.\n1. விளம்பரத்துறை (Advertisement Department) அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக(Copywriter) விளம்பர ஏஜென்சிகளுடன் (Advertisement Agencies) பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட (Companies) அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல்(Marketing) பற்றிய புரிதல்... இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள்(Chances) உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.\n2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை(Web Sites), இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத... ஆனால், வேகமாக வளர்ந்து வரும் துறை இது. முறையான பயிற்சி(Training) பெற்றால், துணிந்து களம் இறங்கலாம், இணையவெளிக்குள் இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்\n3. வலைப்பூ...(Blog) ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. 'பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு(Internet Games) அது' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ(Blog). போதுமான அளவு பார்வையாளர்கள்(Visitors) உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கி��் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்(Google)' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ(Blog). போதுமான அளவு பார்வையாளர்கள்(Visitors) உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்(Google) ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின்(Clients) விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில்(Earnings) உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள் ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின்(Clients) விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில்(Earnings) உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள் இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில்(Other Countries) எக்கச்சக்கம்.\nநம்ம தான் வேலை பார்க்கிறோம்/பார்க்காட்டியும் சம்பளம் வந்துரும்,\nவேலைக்கு போற அளவுக்கு படிக்கலையே, முன்னேருவதுக்கு எதாவது வழிகிடைக்காத, கொஞ்சமா கைகாசு போட்டு எதாவது தொழில் பண்ணலாமேன்னு யோசிச்சிகிட்டு இருக்கிற நம்ம அண்ணன் தம்பிகளோ,உறவினரோ, நண்பர்களோ கண்டிப்பா இருப்பாங்க அவங்களுக்கு உதவுகிற விதமா கொஞ்சமா முதலீடு போட்டு செய்யுற மாதிரி எனக்கு தெரிந்த சில தொழில் பத்தி சொல்லுறேன், இது சம்பந்தமா என்னால நிதி உதவி செய்ய முடியலைனாலும், மற்ற உதவிகள கண்டிப்பா செய்ய தயார இருக்கேன்....சரி மேட்ட்ரருக்கு போவோம்....\nசூரத் ன்னு சொன்னாலே புடவைகள் தான் ஞாபகம் வரும், இங்க அதோட விலையும் குறைச்சல் தான், இங்கே இருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப படுது, நம்ம ஊருலேர்ந்தும் நேரடியாகவும் ஆட்கள் வந்து கொள்முதல் பண்ணிகொண்டுபோய் விக்கிறாங்க ..\n80 ரூபாயில இருந்து 2000 ருபாய் வரையிலான விலைகள்ள புடவைகள் கிடைக்கும், ஒரு புடவைக்கு குறைந்தது 20 ரூபாயில இருந்து புடவையோட தரத்திற்கு தகுந்த மாதிரி 400 ருபாய் வரைக்கும் லாபம் வைத்து நீங்க விற்க முடியும். கொள்முதல் பண்ணுன புடவைகள இங்க இருந்து தமிழ் நாட்டுக்கு அனுப்ப லாரி வாடகையும் ஒன்னும் பெருசா இல்ல 150 புடவைகள அனுப்ப 200 ருபாய் ஆகும், ( சென்னைல பழைய வண்ணார பேட்டயிலையும் புடவை கொள்முதல் பண்ணலாம், சூரத் விலைய விட 5 - 10 ரூபாய்கள் தான் கூடுதலா இருக்கும்னு கேள்விபட்டேன் )\nஅதே மாதிரி ஓரளவு தரமான பேண்ட் & சட்டை பிட்டுகளும் 150 ரூபாயில் இருந்து இருந்து கிடைக்கும் , அப்பறம் சுரிதார் துணிகள்,ஜாக்கெட் பிட்ஸ் , Jeans Pants, Readymade Shirts இது மாதிரி நிறைய ஐட்டங்கள் ஒரு அளவுக்கு ஞாயமான விலைகள்ள வாங்கலாம்....\nஇதெல்லாம் சரி தான், வாங்கிட்டு போற பொருள, உங்க ஊருங்கள்ள எப்படி வியாபாரம் செய்யுறதுன்னு முன்னாடியே முடிவு பண்ணி வச்சிட்டு இதுல எறங்குங்க.....\nபுடவை, மாதிரி துணி சம்பந்தமான பொருட்களை , உங்க வீட்டுல உள்ள பெண்களை கொண்டு , உங்க வீட்ல வைத்தே கூட விற்கலாம்.... ஒரு நாலைந்து தெருக்கல்ல இந்த மாதிரி கூடுதல் வருவாய் ஈட்ட விரும்புகிற பெண்கள் கிட்ட கொடுத்து அவங்க கொஞ்சம் கூடுதல் லாபம் வைத்து விற்கிற மாதிரி கூட ஏற்பாடு செய்யலாம் , இல்ல உங்க வீட்டு தாழ்வாரத்துல கூட சின்ன கடை மாதிரி கூட செட் பண்ணி மேல சொன்ன மாதிரி வியாபாரம் செய்யலாம்....\nஉங்க ஊர் நடுத்தர நகரமா இருந்ததுன்னா நீங்களே அங்க உள்ள துணி கடைகள்ல ஆர்டர் பிடித்து சப்ளை பண்ணலாம்....\nஇதே மாதிரி மும்பைல செம்பூர் பகுதிக்கு,சாயங்கால நேரமா போனிங்கன்ன, அங்க நல்ல,நல்ல குழந்தைகள் உடைகள் வெறும் 50 ரூபாய்க்கு விக்கிறதா பார்க்கலாம், 50 ரூபாய்க்கு விக்கிராங்கன்னா, அவங்க எந்த விலைக்கு கொள்முதல் பண்ணி இருப்பாங்கன்னு பாருங்க, அத நல்ல முறைல பேக்கிங் பண்ணி நம்ம ஊருங்களுக்கு கொண்டுபோய் விற்றோம்னா, குறைந்தது 200 -250 ரூபாய்க்கு கூட போகும்,எல்லாம் புதுசு தான், Secound Hand துணிகள் இல்ல....எல்லாம் பாம்பே தயாரிப்பு...\nஅதே மாதிரி Leadies,Jents காலணிகள், பெண்களுக்கான Hand Bags எல்லாம் வெறும் 50 -100 ரூபாய்கள் தான், நம்ம ஊருங்கள்ள இத மூணு மடங்கு விலைக்கு விக்க முடியும், அதற்கான தரமும் இருக்கும்....\nஆர்வம் இருந்தா நீங்களே போய், அவங்க எங்கே இருந்து கொள்முதல் பண்ணுறாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்....உங்க நண்பர்கள் யாராவது இந்த மாதிரி இடங்கள்ல இருந்தாங்கன இன்னும் வசதி....\nஇந்த மாதிரி தொழில்களெல்லாம் ஆரம்பிக்க குறைந்தது ஒரு 5000 -10000 ருபாய் இருந்தா கூட போதும்....\nஅதுக்கு அப்பறம், கடவுளோட கருணையும்,உங்களோட விட முயற்சியும் இருந்தா கண்டிப்பா ஒரு நல்ல நிலைக்கு உயர முடியும்.....\nவீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்\n”வீட்லதான் சும்மா இருக்கேன்” என்று அங்கலாப்பவர்கள்தான் பலபேர். தங்களுக்குள் இருக்கும் திறமைகளையும், ஆர்வத்தையும் சற்று அலசி யோசித்தாலே சும்மா இருக்கும் நேரத்தில் பயனுள்ள வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும். அப்படி வீட்டில் இருந்த படியே செய்யச்சிறந்த பத்து தொழில்கள் பற்றிப் பார்க்கலாம்.\nஉங்கள் சமையல் கை ருசி பாராட்டப்படுகிறதா... யோசிக்காமல் இந்த உணவு உபசரிப்பில் இறங்கிவிடுங்கள். அருகில் பாச்சிலர் மேன்ஷனோ, லேடீஸ் ஆஸ்ட்லோ இருந்தால்.. வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு உணவு செய்து தந்து லாபம் பெறலாம். பின்னே... உணவை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன\nபுகைப்படமெடுத்தல் சிலருக்கு ஆர்வமாக இருக்கும், இன்னும் சிலருக்கு ஹாபியாக இருக்கலாம், ஆனால் இதை ஒரு தொழிலாகவும் எடுத்துக் கொள்ள தகுதியானதே.. சரியான கருவியும், புகைப்படம் மற்றும் அந்தக் கருவி குறித்த செயல்பாடுகள் பற்றிய சில அடிப்படைகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். இந்தக்கலையில் பெயரெடுத்தவிட்டால், உங்களுக்கு ஆஃபர்கள் வந்துகொண்டே இருக்கும்,\nஏற்றத்தாழ்வு இல்லாமல் பலரும் செல்லப்பிரானிகள் வளர்க்கிறார்கள். இதுதான் சூட்சும்ம். செல்லப்பிரானிகளுக்குத் தேவையான உணவு,மருந்து, ஷாம்பு... என அனைத்தையும் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம்.\nஅருகில் உள்ள வெட்டினரி ஆஸ்பத்திரியுடன் ஒரு டை அப் வைத்துக் கொண்டீர்களானால் பிசினஸ் வெகு சீக்கிரம் பிரபலமாகிவிடும். பிராணிகள் வளர்ப்பவர்கள் மட்டுமல்ல பிராணிகளும் பழக்கமாகிவிடும்\nமாப்பிள்ளை அழைப்பில் இருந்து, கட்டுசாதக்கூடை வரையான திருமணத்திற்கான சகல வேலைகளைகளையும் வடிவமைத்து நிகழ்த்திக்காட்டுவது, இது ஆண்களுக்கு மட்டுமே ஆனது என்றகாலம் மலையேறிவிட்டது, புதுமையும், வேகமும், செயல்திறனும், நல்லுறவும் இருந்தால் போதுமானது, ஒரு ஃபங்ஷன் முடித்துக்கொடுத்தால் லாபம் லட்சங்களில் நிற்கும்.\nகம்ப்யூட்டரின் உதவியோடு வெப் சார்ந்த விஷயங்களில், வெப் டிசைனராகவோ, வெப் டெவலப்பராகவோ த��ழில் துவங்கலாம். கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஸ்கேனர், பிரன்டர் என கட்டமைப்பிற்கு சில ஆயிரங்கள் தேவைப்படும். அதை விட முக்கியமாகத் தேவைப்படுவது, விடா முயற்சியுடன் கூடிய ஆர்வம் தான். எல்லாம் கூடி வந்தால் உங்கள் பிசினஸ் ஜெட் வேகத்தில் பயணிக்கும் இந்த வணிகத்தில்\nபூக்கள் மீதும், புற்கள் மீதும் ஒரே அளவு பாசம் கொண்டவர்களும், செடி கொடிகள் மீது விருப்பம் கொண்டவர்களும், வீட்டிலேயே தோட்டம் போடலாம், அதோடு அதை பிசினஸாகவும் மாற்றலாம். சிறு செடிகளை பதியம் போட்டு, நாற்றுகளாக்கி நர்சரி போல் அமைத்து விற்பனை செய்யலாம். ஹார்டிகல்சர் தெரிந்திருந்தால் பக்கத்து அலுவலகங்களில் அவுட் சோர்ஸ் முறையில் அவர்களது தோட்டத்தை பராமறித்தும் பணம் பார்க்கலாம். மணம் வீசும் தொழில் என்பது இதுதான்..\nஇன்றைக்கு கார் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கார் வைத்திருப்போருக்கும் மோட்டார் கார் குறித்து முழுமையாகத் தெரியாது, இந்நிலையில் கார் பாகங்கள் பற்றியும் அதன் உதிரிபாகங்களின் சிறு டீலர்ஷிப் எடுக்கலாம். இந்த மார்க்கெட்டிங் துறை தயாரிப்பாளருக்கும் பயனாளிக்கும் பாலமாக இருப்பதோடு, உத்தரவாதமான லாபத்தை தரக்கூடியதுமாகும்.\n-உங்கள் சாய்ஸ் எதுவாக இருந்தாலும், ஆர்வமும், திட்டமிடுதலும் இருந்தால் நிச்சயம் பிசினஸ் சக்சஸாகவே இருக்கும்\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக ���ாண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்ப��்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/worship/34924-it-is-very-interesting-to-do-both-on-ram-navami.html", "date_download": "2018-07-19T22:52:01Z", "digest": "sha1:HKXNML34223JCZERCQWTVUSYC43DBFKN", "length": 13972, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்ரீ ராம நவமி அன்று இந்த இரண்டும் செய்வது மிக மிக விசேஷம் | It is very interesting to do both on Ram Navami", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஸ்ரீ ராம நவமி அன்று இந்த இரண்டும் செய்வது மிக மிக விசேஷம்\nஒரு மனிதன் தனது வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், எப்படி அன்பினால் பகைவனையும் வெல்லாம் என்பதற்கு ஸ்ரீ ராமரின் வாழ்க்கையே சாட்சி. தனிமனித ஒழுக்கத்தை போதனையோடு நில்லாமல் , மக்களுள் ஒருவராக வாழ்ந்து, உணர்த்திய ஒப்பற்ற அவதாரம் ஸ்ரீ ராம அவதாரம். பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் நிகழ்ந்த ராம அவதாரமே ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.\nஅஷ்டமி, நவமி திதிகள் ஒரு நாள் இறைவனிடம் சென்று, \"மக்கள் எங்களை ���துக்குகின்றனரே., நாங்கள் என்ன பாவம் செய்தோம்'' என்று வருந்தியது. இறைவன் அவர்களுக்கு மனமிரங்கி \"உங்களுக்கும் ஏற்றம் தருகிறேன். அனைத்து மக்களும் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்'' என்று வாக்களித்தாராம்.\nபகவான் தான் கொடுத்த வாக்கின்படியே நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாட அருள் புரிந்தார்.\nவட மாநிலங்களில் பத்து நாள் திருவிழாவாக ஸ்ரீராம நவமியை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் ராமநவமி உற்சவமாகவே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nராமநவமி அன்று காலை எழுந்து நீராடி, வீடுகளில் மாவிலை கட்டி மாக்கோலம் போடுவதில் ஆரம்பிக்கிறது ராமநவமி கொண்டாட்டம்.\nபூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, ராமர் பட்டாபிஷேக படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும். நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். நம் முன்னோர்கள் பின்பற்றும் வழி முறைகளில் காரண காரியத்தை ஆராய்ந்து பார்த்தால் அதில்,ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.\nமனித குல திலகமான ஸ்ரீராமர் பிறந்தது அனல் சுட்டெரிக்கும் வெய்யில் காலத்தில் என்பதால் தான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.\nராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை நமக்கு வழங்கக் கூடியது. அதனால் ஸ்ரீ ராமநவமியன்று, \"ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா' என்று 108 முறை உடலும் மனமும் ஒன்றி சொன்னால் எல்லையற்ற மன நிம்மதியும், புண்ணியமும் கிட்டும்.மேலும் ராமநவமியில் விரதமிருப்பதால் திருமாலின் துணைவியான லட்சுமியின் கடாட்சம், நாட்பட்ட வியாதிகள் நீங்குதல்,நம்மை எதிர்த்து நிற்கும் பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப் பேறு போன்ற எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.\nராம நவமி அன்று,ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும்,ராம நாம சங்கீர்த்தனத்தில் கலந்துக் கொள்வதும், , ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். குறிப்பாக அன்று ஸ்ரீ ராமஜயம் எழுதுவது, மற்றும் உபவாசம் இருப்பது இரண்டும், மிக மிக விசேஷம் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர். ராம நவமி அன்று செய்ய���ம் பூஜை புனஸ்காரங்களின் புண்ணியம் , 24 ஏகாதசி அன்று பூஜை செய்தால் கிடைக்கும் புண்னியத்திற்கு சமம்.\nராம நவமி அன்று விரதம் இருந்து, பஜனைகள், ராமாயணச் சொற்பொழிவுகளில் கலந்துக் கொள்ளலாம்.இயலுமானால் பஜனைகளில் கலந்துக் கொள்ள வரும் பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவைகளை வழங்கலாம்.\nராமர் என்றதும் ஆஞ்சநேயர் நினைவிற்கு வராமல் இருப்பாரா. ஹனுமான் இல்லாமல் ராமாயணமா. ஹனுமான் இல்லாமல் ராமாயணமா.இரத்தின காவியமான ராமாயணத்தை படிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் அருவமாக எழுந்தருளுவார் என்பது ஐதீகம். இதனால்தான் பொதுவாக ராமாயண காலசேட்ப இறுதியில் ஆஞ்சநேய உற்சவத்துடன் பூர்த்தி செய்வதை சம்பிரதாயமாக வைத்துள்ளனர். ஸ்ரீராம நவமிக்கு பத்து தினங்களுக்கு முன்பே, ராமாயணம் படிக்கத்துவங்கி ஸ்ரீராம நவமி அன்று, ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.\nசோமவார விரத கதை தெரியுமா\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nதினம் ஒரு மந்திரம் - துயர்களின் பிடியில் இருந்து மீள ஹனுமன் கவசம் சொல்லுவோம்\nசனியின் தாக்கத்தை குறைக்க இதை செய்தால் போதும்\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n7. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nநடிகர் தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி\nகடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்; 10,000க்கு குறைவான நிப்ஃடி புள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/03/blog-post_19.html", "date_download": "2018-07-19T22:49:09Z", "digest": "sha1:SAX77PMZU75XD7YKYEI2O63Q7EDBQVIW", "length": 37114, "nlines": 114, "source_domain": "www.thambiluvil.info", "title": "கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவு வெளியானது | Thambiluvil.info", "raw_content": "\nகல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவு வெளியானது\nகல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் சற்றுமுன் வெளியாகின. முடிவுகளை பார்வையிட : www.donets.lk\nகல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் சற்றுமுன் வெளியாகின.\nமுடிவுகளை பார்வையிட : www.donets.lk\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளி���ீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,��ுளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,���ரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பார���ளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வ���ழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவு வெளியானது\nகல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/uthiradam-natchathiram-general-characteristics/", "date_download": "2018-07-19T23:13:52Z", "digest": "sha1:EGA6DXXJF5N4PYJNO5K44HCEBNQDNZR6", "length": 10145, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "உத்திராடம் நட்சத்திரம் குணங்கள் | Uthradam characteristics in tamil", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் நட்சத்திர பலன் உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nஉத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nநான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். இதன் ம���தல் பாதம் தனுசிலும் மற்ற மூன்றும் மகர ராசியிலும் அமைகின்றன.\nஅறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.\nஉத்திராடம் நட்சத்திரம் முதல் பாதம்:\nஇதன் அதிபதி குரு. இவர்களிடம் சாஸ்திர அறிவு மிகுந்திருக்கும். நல்லதைப் பிறருக்குச் சொல்வதில் வல்லவர்கள்- நல்ல வழிகாட்டிகள். குரு பக்தி கொண்டவர்கள். பூஜை புனஸ்காரத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.\nஉத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:\nஇதன் அதிபதி சனி. ஆசை மிகுந்தவர்கள். ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழிப்பவர்கள். பிறர் கஷ்டங்களை உணராதவர்கள். அதிகாரம் செலுத்துவதில் விருப்பம் மிக்கவர்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். பழி வாங்கும் இயல்புடையவர்கள். தோல்வியைத் தாங்க முடியாதவர்கள்.\nஉத்திராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:\nஇதற்கும் சனிபகவானே அதிபதி. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் குணங்கள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டு. தீவிர பக்தி செய்து, உலகியல் பலன்களையும் ஐஸ்வர்யங்களையும் அடைய விரும்புபவர்கள். பிடிவாதக்காரர்கள். பிறரை மதிக்கத் தெரியாதவர்கள். தங்களது இயல்புகளை மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம்:\nஇதன் அதிபதி குரு. கருணையும், தர்ம சிந்தனையும் இவர்களது இயல்பு. துணிச்சல் மிக்கவர்கள். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்கள். தீமையை எதிர்த்துப் போராடுபவர்கள். பிறர் நலம் கருதி வாழ்பவர்கள்.\nமற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇது போன்ற மேலும் பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஇந்த வார நட்சத்திர பலன் : மார்ச் 23 முதல் 29 வரை\nதிருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன ��லன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t9488-topic", "date_download": "2018-07-19T23:39:28Z", "digest": "sha1:QSEWCYCXOO65IXUZDHDN4INYGQDMWZCL", "length": 13614, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மார்ச்சில் ர‌‌ஜினி படம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நிய���னம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nர‌‌ஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் செய்தி, அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ர‌‌ஜினி படம் அடுத்த வருடம் மார்ச்சில் வெளியாகிறது.\nஅட, அவ்வளவு சீக்கிரத்தில் எந்திரன் படத்தை முடித்துவிட்டாரா ஷங்கர் என நீங்கள் ஆச்ச‌ரியப்படுவது நன்றாக தொpகிறது. ஆனால், இது எந்திரனல்ல, சுல்தான் தி வா‌ரீயர். ர‌‌ஜினியை வைத்து அவரது மகள் சௌந்தர்யா தயா‌ரித்து இயக்கியிருக்கும் அனிமேஷன் படம்.\nசுல்தானின் உத்தேச பட்ஜெட் அறுபது கோடி என்று கிசுகிசுக்கிறார்கள். ர‌‌ஜினி பொண்ணு, எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவ‌ழிக்கலாம். படத்தைப் பற்றிய சுவாரஸிய தகவல் என்னவென்றால் உன்னைப்போல் ஒருவனைவிடவும் இந்தப் படத்தின் நீளம் கம்மி. அதாவது ஒரு மணி நாற்பது நிமிடங்கள் மட்டுமே இப்படம் ஓடும்.\nகிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. அடுத்த மாதம் மார்ச்சில் எப்படியும் படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்ற உத்வேகத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மார்ச்சை தாண்டினால் எந்திரன் சீனுக்கு வந்துவிடும் என்பதால்தான் இந்த வேகம்.\nRe: மார்ச்சில் ர‌‌ஜினி படம்\nசீக்கிரமா வந்தா நல்லா இருக்கும்\nRe: மார்ச்சில் ர‌‌ஜினி படம்\nRe: மார்ச்சில் ர‌‌ஜினி படம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/01/blog-post_6.html", "date_download": "2018-07-19T23:28:21Z", "digest": "sha1:5F57C3FCIYWWE2BKTUZ3KVVMINAWOD53", "length": 6271, "nlines": 123, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: யார் கற்றுக்கொடுத்தது", "raw_content": "\nதினம் தினம் கரைகிறதே .....\nஏமாற்றும் புத்தி அல்ல அது- வயதானோர் இருக்கும் இடத்தில் தான் ஏதாவது போடுவார்கள் என்று எண்ணி அங்கு செல்கிறதோ\nபுகைப்படம் பார்த்து தோன்றிய கவிதை அருமை\nஏமாற்றும் புத்தி அல்ல அது- வயதானோர் இருக்கும் இடத்தில் தான் ஏதாவது போடுவார்கள் என்று எண்ணி அங்கு செல்கிறதோ\nமுதியோர் இல்லத்துக்கு அதாவது சென்று பார்க்குதேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க சகோ\navainaayagan,ராஜி&Ramani ஐயா வந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nபடத்துக்குக் கவிதையா.இல்லை கவிக்குப் படமா.அருமை சசி.பாவம் காக்காவும் ஏமாந்துபோகும்.காக்கா புத்தி இப்ப மனுஷருக்குள்ள \nவருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி .பதிவுக்காக உருவான படம்\nமற்ற உயிர்களுக்கும் உணவளிக்கும் மனிதாபிமானம் கூட இந்தத் தலைமுறைக்கு இல்லை என்று எண்ணியே முதிய தலைமுறையைத் தேடிச்சென்றதோ காகம்\nஎனக்கென்னவே காக்கை ஏமாற்றவில்லை என்று தான் தோன்றுகிறதது.... காக்கை அம் முதியவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று வேண்டுமானால் நாம் எடுத்துக்கொள்ளலாம்.\nஎனது சந்தேகங்களுக்கு விடை அளிப்பது போல் உள்ளது தங்கள் விமர்சனகள் வருகை தந்த அணைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்\nஎந்த தப்பு விதையில் முளைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://trade.gov.lk.cp16.ezhostingserver.com/web/index.php?option=com_content&view=article&id=258%3Aa-milco-outlet-to-kilinochchi&catid=46%3Alatest-news&Itemid=147&lang=ta", "date_download": "2018-07-19T22:41:50Z", "digest": "sha1:HEFDICYD5AXQJFQ4C3ZFU5KEACCASDUU", "length": 2760, "nlines": 34, "source_domain": "trade.gov.lk.cp16.ezhostingserver.com", "title": "•\tகிளிநொச்சிக்கு மில்கோ விற்பனை நிலையம் ஒன்று", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு News & Events •\tகிளிநொச்சிக்கு மில்கோ விற்பனை நிலையம் ஒன்று\n•\tகிளிநொச்சிக்கு மில்கோ விற்பனை நிலையம் ஒன்று\nமில்கோ நிறுவனத்தின் உற்பத்திகளை நியாயமான விலையில் வட மாகாண மக்கள் கொள்வனவு செய்து கொள்வதற்கான விற்பனை நிலையம் ஒன்று கடந்த 14 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலும் கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் கௌரவ பீ.ஹரிசன் அவர்களின் பங்குபற்றலுடனும் திறந்துவைக்கப்பட்டது.\nகாப்புரிமை © 2018 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%A4/", "date_download": "2018-07-19T23:26:31Z", "digest": "sha1:CS4QCB7Q4YBITXIBVF3IMQJKTIK6FAGI", "length": 10954, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "அமித்ஷா முன்னிலையில் அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் சேர உள்ளனர்", "raw_content": "\nஅரசியல் / இந்தியா / தமிழ்நாடு\nஅமித்ஷா முன்னிலையில் அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் சேர உள்ளனர்\nபா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வரும்போது அவரது முன்னிலையில் அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் அக்கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து பா.ஜ.,வினர் கூறியதாவது: அ.தி.மு.க., போன்ற அனுபவம் வாய்ந்த தொண்டர் பலம் மிக்க கட்சியில் இருந்து மூத்த தலைவர்களை கட்சியில் சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ., ஆழமாக வேரூன்றும் என டில்லி மேலிடம் கருதுகிறது. அதுபோன்ற அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் இருக்கும் சில மூத்த தலைவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் விரைவில் பா.ஜ.,வில் சேருவர். அமித்ஷா வருகையின்போது அதை சாத்தியமாக முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nTags: இந்தியா அரசியல்தமிழ்நாடு அரசியல்\nநடிகை கடத்தல் வழக்கு: திலீபின் மனைவி பொய் சொல்கிறார் அவருக்கு எல்லாம் தெரியும் – பல்சர் சுனி\nஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விரைவில் மின்சார கார்கள்\nஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் .`தமிழ்படம் 2.0′\nNext story வடகொரிய விவகாரம்:நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம். சீனா:மு.திலிப்\nPrevious story தொண்டர்களுக்கு சசிகலா சிறையில் இருந்து கடிதம்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/2017/12/05/", "date_download": "2018-07-19T23:23:44Z", "digest": "sha1:VZDZNEMG5U5NMQVTMUJADUAAFTCUS3QP", "length": 14917, "nlines": 206, "source_domain": "www.jakkamma.com", "title": "Archives for December 5th, 2017 | ஜக்கம்மா", "raw_content": "\nநடிகர் விஷாலின் மனு மற்றும் தீபாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது .\nசென்னை: ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்த, நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது. இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுவதாக...\nகுஜராத் தேர்தலில் பாஜக- காங்கிரசுக்கு சமவாய்ப்பு கருத்து கணிப்பு முடிவு\nகுஜராத்தில் வரும் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதீய ஜனதா கட்சிதான் ஆட்சியமைத்து வருகிறது. தற்போது லோக்நிதி – சி.எஸ்.டி.எஸ் – ஏ.பி.பி செய்திகள்...\nஅரசியல் / இந்தியா / தமிழ்நாடு\n2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு\nபுதுடெல்லி, மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நட��்து இருப்பதாக குற்றச்சாட்டு கள் எழுந்தன. மத்திய கணக்கு தணிக்கை துறை நடத்திய ஆய்வில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு...\nஅரசியல் / இன்று / சினிமா / தமிழ்நாடு\nஅரசியல் கஷ்டம் தம்பி; விஷாலுக்கு ராதாரவி\nஅரசியல் கஷ்டம் தம்பி; தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நல்லது பண்ணு என நடிகர் விஷாலுக்கு ராதாரவி அறிவுரை வழங்கியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என...\nஇந்தியா / சூழலியல் / நிகழ்வுகள்\nபெண் குழந்தை என்பதால் வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற தாய்\nஆண் குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியடைந்த பெண், தனக்குப் பிறந்த பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி அருகே காஜியாபாத் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று...\nபுயல் சின்னம் வடமேற்கு திசை நோக்கி நகருகிறது\nசென்னை, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (நேற்றும்) அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு...\nகுஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது\nகுஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது....\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இ��தியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157941/news/157941.html", "date_download": "2018-07-19T23:21:44Z", "digest": "sha1:QBS7VDFP7RYB2A4HD6LF6ODWKKMTPHPU", "length": 6319, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கற்பழித்த மாணவனை காத்திருந்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியர்..!!! : நிதர்சனம்", "raw_content": "\nகற்பழித்த மாணவனை காத்திருந்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியர்..\nஅமெரிக்காவில் 12 வயது மாணவனை, அவரது ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்து, அதன் பின் அவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லி புலாலு. இவருக்கு 12-வயது இருக்கும் போது, அவருக்கு ஆசிரியையாக மேரி கே(33) வந்துள்ளார்.\nமேரிக்கு, வில்லி மேல் காதல் வந்துள்ளது. ஒருகட்டத்தில், மாணவன் என்றும் பார்க்காமல், வில்லியை, மேரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆசிரியையே மாணவனை கற்ப��ித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.\nமாணவனை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, மேரிக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, மேரிக்கு 33 வயது. வில்லிக்கு, 12 வயது.\nஅதன் பின் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்ததும், மேரியின் 43 வயதில், வில்லி, மேஜர் ஆனதும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவருக்கும் தற்போது மணவாழ்க்கை கசந்துவிட்டது. காரணம், மேரிக்கு தற்போது 55- வயதாகிறது. ஆனால், வில்லிக்கு 33 வயது மட்டுமே.\nஇதனால் வில்லி புதிய ஜோடியை தேடி வில்லி பயணிக்க தொடங்கிவிட்டாராம். மேரியை விவாகரத்து செய்துவிட்டதாககவும் கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/06/blog-post_55.html", "date_download": "2018-07-19T23:04:13Z", "digest": "sha1:TNCGZ3EPBD5SBBIJIDZRDLT6TMNIQUCV", "length": 25884, "nlines": 246, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மாசு என்கிற மாசிலாமணி -திரை விமர்சனம்", "raw_content": "\nமாசு என்கிற மாசிலாமணி -திரை விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM மாசு என்கிற மாசிலாமணி -திரை விமர்சனம் No comments\nநல்ல பேய்களை நண்பர்களாகச் சேர்த்துக்கொண்டு கெட்ட மனிதர்களை வதம் செய்யும் கதைதான் ‘மாசு என்கிற மாசிலாமணி’ (மாஸ்)\nநண்பன் ஜெட்டுவுடன் (பிரேம்ஜி) சேர்ந்து அடிதடி, பிக்பாக்கெட், தவறான வழியில் பணம் சம்பாதித்துச் செலவு செய்வது என்று சுற்றித் திரிகிறான் மாசு என்கிற மாசிலாமணி (சூர்யா). அம்மா, அப்பா, உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத மாசிலாமணிக்கு மருத்துவமனையில் நர்ஸாக இருக்கும் நயன்தாராவின் அறிமுகம் காதலை விதைக்கிறது.\nஒரு கடத்தல் கும்பலிடம் பணத் தைக் கொள்ளையடித்த சூர்யாவைத் தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறது அந்தக் கும்பல். நண்பன் ஜெட்ட��வுடன் காரில் தப்பிக்கும் நேரத்தில் கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் சிக்கிய மாசிலாமணி சிகிச்சைக்குப் பின் குணமாகியதும் இறந்த ஆவிகளின் உருவம் தெரிகிறது. ஆவிகளுடன் பேசும் ஆற்றலும் கிடைக்கிறது. இந்த ஆற்றலை வைத்து கெட்ட வழியில் பணம் சம்பாதிக்கும் முடிவை சூர்யாவும் (ஆவியாகிவிட்ட) பிரேம்ஜியும் தீட்டுகிறார்கள். அந்தக் கூட்டணியில் இன்னுமொரு ஆவி சேர்கிறது. சூர்யா மாதிரியே தோற்றம் கொண்ட அந்த ஆவியின் பெயர் ஷக்தி. இரண்டு சூர்யாவும் சந்தித்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.\nஅடிதடி, கொள்ளை, ஆட்டம் என்று தொடக்கத்தில் படம் வேகமாக நகர்ந்தாலும் அத்தனையும் பழகிய காட்சிகள்தான் என்பதால் பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லை. திரைக்கதையில் பேய்கள் நுழைந்ததும் சுவாரஸ்யம் ஏற்படுகிறது. இரவில் பேய்கள் துரத்துவதும், பிறகு பேய்களோடு சூர்யாவுக்கு ஏற்படும் நட்பும் சுவாரஸ்யமாக உள்ளன. பேய்களின் உணர்வுகளை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்ய முயன்றுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. பேய்களோடு கூட்டுச் சேர்ந்து சூர்யா நடத்தும் மோசடிகளும் படத்தை நகர்த்திச் செல்ல உதவுகின்றன.\nஆனால் பேய்களுக்கும் சூர்யா வுக்கும் இடையே நடக்கும் பங்காளிச் சண்டைகள், பேய்களுக்கு உதவ சூர்யா மெனக்கெடுவது ஆகிய காட்சிகள் படத்தை இழுத்தடிக் கின்றன. இரண்டாவது சூர்யா நுழைந்த பிறகு மீண்டும் சூடுபிடிக் கிறது. கொள்ளை, கொலை என்று மர்ம முடிச்சுகள் கச்சிதமாக விழுகின்றன. ஆனால், இவற்றை அவிழ்ப்பதற்கான ஃப்ளாஷ்பேக் சம்பவத்துக்கு புதிதாக எதையாவது யோசித்திருக்கலாம். தமிழ் சினிமா வின் ஆகிவந்த வில்லத்தனம் மீண்டும் அரங்கேறும்போது சலிப்பு ஏற்படுகிறது.\nதன் படங்களில் பெரும்பாலும் சென்டிமென்டை நுழைக்க விரும்பாத வெங்கட் பிரபு இந்தப் படத்தில் ஆசைகள் நிறைவேறாத பேய்களின் ஏக்கத்தைச் சித்தரித்துள்ளார். அந்த விருப்பங்களை சூர்யா நிறைவேற்றி வைப்பதும், அந்தச் சூழலில் ஒரு பாடலை வைத்திருப்பதும் வித்தியாச மாக உள்ளன.\nபார்த்திபன், சமுத்திரக்கனி, ஜெயப் பிரகாஷ் என்று புதிய கதாபாத்திரங்கள் படத்தில் அவ்வப்போது இணைவதும், அடுத்தடுத்துத் திருப்பங்கள் நிகழ்வதும் சேர்ந்து இரண்டாம் பாதியில் படத்தை சோர்வடையாமல் நகர்த்திச் செல்கின்றன.\nகலகலப்பு, ���ண்டை, ஆக்ரோஷம், சோகம் ஆகியவை சூர்யாவுக்குப் புதிதல்ல. பேய்களைக் கண்டு பயந்து ஓடுவது புதிது. இந்தக் கலவையை நன்றாக உள்வாங்கி வலுவாக வெளிப்படுத்துகிறார். தன்னைப் போலவே உள்ள பேயைக் கண்டு திகைப்பது, கோபப்படுவது, அந்தப் பேய் யார் என்று தெரிந்ததும் உருகுவது ஆகியவற்றில் அழுத்த மான தடம் பதிக்கிறார்.\nஇலங்கைத் தமிழராக வரும் ‘பேய்’ சூர்யாவுக்குப் படம் முழுவதும் ஒரே விதமான உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாத் திரம். அதை அழுத்தமாகச் செய்து படத்துக்குக் கூடுதல் பரிமாணம் சேர்க்கிறார்.\nபொதுவாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு காதல், டூயட் தவிர அதிக வேலை இருக்காது. இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு அந்த வேலையும் இல்லை.\nவெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான பிரேம்ஜி படம் முழுவதும் வருகிறார். “பேய்க்கு என்னடா பஞ்ச் டயலாக்”, “மங்காத்தா படத்துக்கு பிறகு இப்போதான் இவ்ளோ பணத்தை பார்க்கிறேன்” என்பது போன்ற வசனங்களால், தன் பாணி காமெடியை ஆங்காங்கே தூவியிருக்கிறார். அவரது உடல் மொழியின் சேட்டைகளைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும்.\nபார்த்திபன் கொஞ்ச நேரமே வந்தாலும் தன் டிரேட் மார்க் நக்கலை வெளிப்படுத்திக் கலகலப்பூட்டுகிறார். சமுத்திரக்கனிக்கு அசல் வில்லன் வேடம். அதுவும் எம்.ஜி.ஆர். காலத்து வில்லன். அவருக்கு இது பொருந்தவில்லை.\nபாடல், சண்டைக் காட்சிகள் தொடங்கி சூர்யா, பிரணிதா காதல் காட்சி என்று பல இடங்களில் ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு தனித்து நிற்கிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘தெறிக்குது மாஸ்’, ‘பிறவி’ பாடல்கள் ரசிக்க வைக் கின்றன. பேய்க் காட்சிகளின் பின்னணி இசை மிரட்டுகிறது. சூர்யாவைப் பேய்கள் துரத்தும் காட்சிகளில் கிராபிக்ஸில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.\nதமிழ்த் திரைக்குப் பழக்கமான பழிவாங்கும் கதைதான். அழுத்தமில் லாத கதையில் பேய்களையும் பாத்திரமாக்கி விறுவிறுப்புக் கூட்டி யிருக்கிறார் இயக்குநர்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில�� என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - ம��்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/12/1.html", "date_download": "2018-07-19T23:17:36Z", "digest": "sha1:DVXJAQJ7NOPNK6OEYLLFPKE7FGDEMAHU", "length": 13236, "nlines": 193, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தமிழ் பெண் ட்வீட்டர்களில் நெ 1 யார்?", "raw_content": "\nதமிழ் பெண் ட்வீட்டர்களில் நெ 1 யார்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n2 சாவு வீட்ல கமுக்கமா காரியம் பண்ணக்கூடாது,இவன் தண்ணி ஓவரா அடிச்சதால போய்ட்டான்,இவன் தம் அடிச்சதால கேன்சர்ல போனான்− அறிவிக்கனும்.விழிப்புணர்வு\n3 இந்தக்காலத்து\"பசங்க\"5 ரூபாக்கு டீ சாப்பிடவே 5 தடவை யோசிக்கறாங்க.பொண்ணுங்க\"நல்ல டெவலப்மெண்ட்.43 ரூபாக்கு 1 வடை சாப்ட்டு பெருமையா FB ல,ஷேரிங்\n4 அதிமுக அரசு விரைவில் டிஸ்மிஸ்\"என்பது வதந்தி.இந்த அரசு பொன்முட்டை இடும் வாத்து.அதை ஒரேயடியாக அறுத்து டக் ஆக மாட்டார் மோடி\n5 பொண்ணுங்க ட்விட்டர் வர்றதே பெருசு, சில பெருசுங்க டக்னு அவங்களை ஃபேஸ்புக் வாங்க, வாட்சப் வாங்கனு கூட்டிட்டுப்போய்டறாங்க\n6 கெட்ட வார்த்தை பேசக்கூடாதுன்னு அம்மா, அப்பா சொன்னா நெட் தமிழன் கேட்கறதில்லை, ஒரு பொண்ணு சொல்லிட்டா ஆயுசுக்கும் அதை ஃபாலோ பண்றாப்டி\n7 டிபில புது செல்ஃபி போட்டா அது நல்லாருந்தா அவங்களா வந்து சொல்வாங்க , இந்த பொண்ணுங்க டிபி எப்டி இருக்குனு வெத்தலை பாக்கு வெச்சு மென்ஷன் போடறாங்க\n8 கமலின் கலைஞன் படத்துக்கு முதலில் வைத்த டைட்டில் இந்தர்ஜித் , நாயகி ஆண் வேடத்தில் கமலுடன் ஒரே வீட்டில் தங்கும் காமெடிக்கதையான ” கண்டேன் சீதையை ” ட்ராப்டு\n9 தன் மனைவிக்கு தான் அதீத மரியாதை தருவதாய், சமையலில் உதவி செய்வதாய்,மிக்க அன்பு கொண்டவராய் நெட் தமிழன் காட்டிக்கொள்வதெல்லாம் இங்கே இருக்கும்பொண்ணுங்களை கரெக்ட் பண்ணத்தான்\n10 இந்த பொண்ணுங்க கம்முன்னே இருக்கறதில்ல , ஆண்கள் எங்கே பார்க்கறாங்க, ஏன் பார்க்கறாங்கன்னு நோட்டம் விட்டுட்டே இருக்கறது, நிம்மதியா சைட் அடிக்க விடமாட்டாங்க\n11 லவ் பிரேக்கப்க்கு பொண்ணுங்க இப்பவெல்லாம் பெரிய காரணம் எல்லாம் சொல்றதில்லை , பைக் பிரேக் ட���ுன் ஆனாக்கூட இதான் சக்குன்னு கார் வெச்சிருக்கும் காதலனுக்கு மாறிடறாங்க\n12 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க மங்களகரமான சின்னமா பார்க்கப்பட்டாங்க, இப்பவெல்லாம் சொந்த டிபி வெச்ச பொண்ணுங்க “ பார்த்துட்டு சாவுங்க”னு ஆசீர்வதிக்கறாங்க\n13 ஜவுளிப்பொருளோ, மளிகைப்பொருளோ பெரும்பாலான வற்றின் MRP ரேட் என்பது உற்பத்தி விலை போல் 3 மடங்கு.அதாவது 100 ரூபா விலை கொடுத்து வாங்குவதன் உண்மை அடக்க விலை 33 ரூபா\n1 4 புது ஹேர் ஸ்டைல்ங்கற பேர்ல சிம்புவும், சந்தானமும் பண்ற கூத்து சகிக்கல. வி தா வருவாயோ சிம்பு, பாஸ் எ பாஸ்கரன் சந்தானம் கெட்டப் தான் கலக்கல் ரகம்\n15 பத்தோட பதினொண்ணா பாடாவதியா போய் இருக்க வேண்டிய பத்மாவதியை தேவை இல்லாம நெகடிவ் பப்ளிசிட்டி பண்ணி 4 மடங்கு அதிக லாபத்தை சம்பாதிக்கப்போறாங்க\n16 பிரபல பெண் ட்வீட்டர்கள் எல்லாம் மருதாணி வெச்சா,தலைக்கு குளிச்சா உடனே ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாங்க,ஆனா சொல்லாம கொள்ளாம மேரேஜ் பண்ணிக்கறாங்க\n17 ஒவ்வொரு முறை வீண் செலவு செய்ய முயலும்போதும் பின்னாடி அவசர/ஆபத்துக்கு தேவைப்படும் என சேமித்து வைத்தால் யாரிடமும் கடன் கேட்கும் அவலம் இராது\n18 முழு உடல்நலப்பரிசோதனை முன்பெல்லாம் 50 + வயதில் நடக்கும் ,பின் அது 40+ ஆனது,இனி வரும் காலங்களில் 30+ களில் செய்தல் நலம்\n19 அழகியல் கவிதைகள் படைக்கும் அரட்டைகேர்ள் சவும்யா செலிபிரிட்டி அல்லாத தமிழ் பெண் ட்வீட்டர்களில் நெ1(65,369)\nகில்மா எழுத்தாளினி கயல் 2(50,616)\n20 made in sivakasi ஸ்டிக்கர் சிவகாசில தயாரானதுதான்,ஆனா Made in china ஸ்டிக்கர் சீனால தயாரானதல்ல.கொரியா #நீதி − தமிழன் தான் டாப்பு,மீதி டூப்பு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாடி வீட்டு ஏழை யோட கோட் சூட் செலவு\nபணத்தை கொடுத்தா பம்மிக்கிட்டே வர அவர் என்ன OPSசா\nஅண்ணன் ஒரு விற்பனை பாத்திரம்\nபூக்கடைகள்ல உயரமான ஆளை வேலைக்கு வைக்க மாட்டாங்க.ஏன...\nஇந்துக்களை மட்டம் தட்டிட்டு அவங்ககிட்டேயே ஓட்டு பி...\nகடவ��ளுக்கே GST போட்ட தலைவர்\n\"லட்சுமி\" கடாட்சம் கிடைக்க என்ன செய்யனும்\nஐ ஆம் சப்ரிங் ப்ரம் பீவர்,சோ ஐ ஆம் அனபிள் டூ அட்டெ...\nபீர் அடிக்காதே என்பதன் சுருக் \nக்ரூப்ல டூப்.அட்டென்சன் சீக்கிங் ஆர்யமாலா\n10 சசிகலா வுக்கு சமமான மாபியா\nரஜினி வந்தாலும் சரி கமல் வந்தாலும் சரி\nநான் சின்னப்பையனா இருக்கும்போது பசங்க பொண்ணுங்க கி...\nஇப்போ பேர் கெட்டா பரவால்லயா\nசொந்த ஊரில் நொந்த அனுபவம்\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்\nநயன்தாரா வோட லேட்டஸ்ட் லவ்வர்\nதமிழ் பெண் ட்வீட்டர்களில் நெ 1 யார்\nமாண்புமிகு மாணவன்\"னா எல்லாருக்கும் இளக்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buyforkliftattachments.com/ta/", "date_download": "2018-07-19T22:54:29Z", "digest": "sha1:MXMBZ6ODJOJE4R62XYGJV7XL2TBUQD3J", "length": 9118, "nlines": 93, "source_domain": "www.buyforkliftattachments.com", "title": "முகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் 日本語 한국어 · கூறுகின்றனர் · திருத்த Huamai Technology Co., Ltd", "raw_content": "\nவல்லுநர் ஃபோர்க்லிஃப்ட் இணைப்புகள் தயாரிப்பாளர்\nஹயாமா தொழில்முறை ஃபோர்க்லிஃப்ட் எலக்ட்ரானிக் உற்பத்தியாளர்கள் ஹூவா மேய் டெக்னாலஜி கம்பெனி, லிமிடெட் ஒரு பொது கருத்துக்கள் மற்றும் தன்னார்வ குழு ஒத்துழைப்பு மற்றும் பகிர்வு தளம் மூலம் நிறுவப்பட்டது, தளவாடங்கள் மற்றும் கிடங்கு தீர்வுகளை அதிக திறன் மற்றும் குறைந்த ஆற்றல் நுகர்வு வழங்க முடியும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு, நாம் தொழில், தொழிற்துறை சமுதாயத்தின் உற்பத்தி செயல்திறன் பங்களிப்பு மதிப்பு, சுய மாஸ்டர், நேரத்துடன் வேகத்துடன் வைத்திருக்கவும். தற்போது, ​​நாம் முக்கியமாக ஃபோர்க்லிஃப்ட் உற்பத்தி அடிப்படை மற்றும் எம் நிர்வகிக்கிறது ...\nஏன் ஹம்மாவைத் தேர்வு செய்க\nசர்வதேச தரத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு தரவரிசை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு மற்றும் உற்பத்தி முகாமைத்துவ குழு ஆகியவை ...\nநாம் நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஃபோல்க்ளிஃப்ட் உற்பத்தியாளர்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, உங்களுக்கு அதிக திறனை வழங்கும் ...\nநாங்கள் விற்பனைக்கு பிறகு, சரியான தொழில் சேவை, தொழில்முறை பொறியாளர்கள் நீங்கள் ஒரு சேவை ஒன்று, நீங்கள் எந்த கவலையும் இல்லை. ...\nபிரபலமான அல்லாத சைட்ப்ஃப்டிங் ஃபோர்க் கவ்வியில் 2.7TON\nதயாரிப்பு விவரம் அல்லாத SIDEhifting ஃபோர்க் கவ்வியில் இங்கே நிலையான கட்டமைப்புகள் விவரங்கள் உள்ளன: 3,000kg சுமை திறன் மாடல் எண் கொண்ட டீசல் ஃபோர்க்லிப்டு டிரக்: CPCD30 Equippe ...\nஃபோர்க்லிப்டிற்காக 2.2ton அல்லாத சைட்கிஃப்டிங் ஃபோர்க் கவ்வியில்\nதயாரிப்பு விவரம் ஃபோர்க் கற்களாலான ஃபோர்க் கவ்வியில் ஃபோர்க் கவ்விகளுக்கு (G2.2B07) குறிப்புகள் பல வகையான நெளிவு, உலோகம் மற்றும் மர கொள்கலன்கள் மற்றும் கையாளுதலில் பயன்படுத்தப்படும் ...\n10TON ஃபோர்க்லிஃப்ட் ஸ்பேர் பாக்யர்ஸ் / முள் வகை ஃபோர்க்லிஃப்ட் ஃபோர்க்ஸ்\nதயாரிப்பு விவரம் தரம்: ஐஎஸ்ஓ, சி.ஐ. மற்றும் ஐ.சி.எம்.எக்ஸ் மில்லியன்கள் டெஸ்ட் சான்றிதழை ஏற்றுதல் ISO1-2328 மற்றும் EN2007-12100 படி: ஒவ்வொரு தரமுயற்சியுடனான XXX தரவரிசை சுருக்கமாக ...\nவிலை பட்டியல், வீடியோக்கள், படங்கள் போன்றவை எங்களை தொடர்பு கொள்ளவும்\nமின்னஞ்சல் அனுப்பு விசாரணை படிவம்\n→ஹைட்ராலிக் பிக் பேக் லிஃப்டர்\n→சுருள் பூம்ஸ் + ரோல் பிரோங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/10/second-jharkhand-teenager-set-alight/", "date_download": "2018-07-19T23:15:57Z", "digest": "sha1:GLUG3I2OK2ENDYXIAGFTKYIM7N7O3VCE", "length": 24036, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "ரேப் இன் இந்தியா !", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்���ுக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு செய்தி இந்தியா ரேப் இன் இந்தியா \nமோடியின் இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.\nஜார்கண்ட் மாநிலத்��ில், மேற்கு வங்கத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள பாகூர் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் 16 வயதே ஆன இளம்பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக 19 வயது நிரம்பிய ஒரு இளைஞன், வீட்டில் யாருமில்லாதபோது அங்கு சென்று அவளை பாலியல் பலாத்காரம் செய்ததோடன்றி தீவைத்து எரித்தும் விட்டான்.\n70 சதவீத தீக்காயங்களுடன் மேற்குவங்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் இப்போது தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள்.\nகடந்த வெள்ளிக்கிழமை (04.05.2018 ) அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இதே ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் 16 வயதான மற்றொரு இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.\nசத்ரா மாவட்டத்தில் 03.05.2018 வியாழன் அன்று 16 வயதான அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கியது ஒரு கும்பல். இதற்குப் பின் நடந்த கிராம பஞ்சாயத்தில், அந்தக் கிராம பஞ்சாயத்தார் கொடுத்த தீர்ப்பு என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50,000 இழப்பீடும் கூடுதலாக 100 தோப்புக்கரணமும் என்பது தான். இந்த தண்டனையைக் கூட குற்றவாளிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆத்திரமடைந்த அந்த பாலியல் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைத் தாக்கியது மட்டுமன்றி தனியாக வீட்டிலிருந்த அந்தப் பெண்ணை உயிரோடு தீவைத்து எரித்து கொன்றுள்ளனர். இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிறுமி ஆசிஃபா, உன்னாவ் என்று பெண்களுக்கெதிராக பல வன்கொடுமைகள் நடந்தபோதிலும் பெயரளவுக்குச் சட்டங்களை இயற்றிவிட்டு, பிரதமர் அலுவலகத்தின் சார்பில் அறிக்கை விட்டுவிட்டு அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை அப்படியே அமுக்கப்பார்க்கிறது மோடியின் அரசு.\nஇந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு 40,000 பாலியல் குற்ற வழக்குகள் பதியப்படுகின்றன என்கிறது புள்ளிவிவரம். உண்மை இதைப்போல நூறு மடங்கிற்கும் அதிகமாகவே இருக்கும்.\nசிறுபான்மை மதத்தினர், ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடி மக்கள் ஆகியோர் மட்டுமின்றி, பெண்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்த வேண்டும் என்பதுதான் பார்ப்பனிய பாசிசத்தின் கருத்து. இந்தக் கருத்தை பல்வேறு வடிவங்களில் சமூகம் முழுவதிலும் பரப��புகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.\nமோடியின் மேக் இன் இந்தியா படுதோல்வியடைந்து விட்டது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பார்ப்பனிய பிற்போக்கு கருத்துக்களை சமூகம் முழுவதும் சங்க பரிவாரம் பரப்புவதால், ரேப் இன் இந்தியா உலக சாதனை படைத்துவிடும்.\n– வினவு செய்திப் பிரிவு\nமுந்தைய கட்டுரைஐ.டி துறை: இலாபம் கூடுகிறது – வேலைவாய்ப்பு குறைகிறது\nஅடுத்த கட்டுரைஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nஅண்ணா ஹசாரே: பானி பூரி முதல் பரதநாட்டியப் போர் வரை\nபன்னாட்டு கொள்ளையர்கள் கொண்டு செல்லும் இந்தியப் பணம் – பட்டியல் \nரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி\nகறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E/", "date_download": "2018-07-19T23:11:10Z", "digest": "sha1:HL5XAB723BXPPBBV56RRYZCSSIK6DQUY", "length": 7975, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» மத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் போராட்டக் களத்தில்!", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்த�� புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் போராட்டக் களத்தில்\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் போராட்டக் களத்தில்\nபாரதிய ஜனதா கட்சியையும் மத்திய அரசின் செயற்பாடுகளையும் கண்டித்து குஜராத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nஇதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி குஜராத்தில் மாநிலம் தழுவிய ரீதியில் போராட்டம் நடைபெறும் என்று கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த போராட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைப்பார்கள் என கட்சி வட்டார செய்திகள் குறிப்பிடுகின்றன.\nமேலும், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள ஏனைய எதிர்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் இதற்கு ‘சத்யாகிரக போராட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்வரும் 27ஆம் திகதி லல்லு பிரசாத் யாதவ் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடிய 14 தாய்மார் உயிரிழப்பு\nவடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக போராடிவந்த தாய்மார்களில் இதுவரை 14 பேர் மன உள\nவட.மாகாணத்திற்கு இந்திய அரசின் நிதியுதவியில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைப்பு\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் 1990 என்ற அவசர அம்புலன்ஸ் வண்டிச் சேவை வட.மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்\nவிவசாயிகளின் உரிமைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகளின் உரிமைகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் வெள\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு மாயாவதி சம்மதம்\nஉத்தரப்பிரதேச நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு மாயாவதி, அகிலேஷ் யாத\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nபாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநா\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/07/blog-post_21.html", "date_download": "2018-07-19T23:20:39Z", "digest": "sha1:FZ2PG2DU5AAB46QBRENEHW5JACOVI64H", "length": 6498, "nlines": 134, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: சூட்சுமப் பூட்டுகள்", "raw_content": "\nஆக்கம்: மதன் at 11:41 PM\nபிரிவின் நிகழ்வு.. அதைத் தடுக்கும் முயற்சி.. அதில் வெற்றி அல்லது தோல்வி..\nஇதைத் தான் சொல்ல முற்பட்டேன். ஆனால் எந்த அளவுக்கு சொல்ல வந்ததை சரியாக சொன்னேன் என்று தெரியாது.\nகவிதை ஆர்வலர்கள் பொதுவாக ஒரு கவிதையை, எழுதியவன் விளக்குவதை விரும்புவதில்லை. அது வாசகனின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு ஒத்தது என்கிறார்கள்.\nஎனவேதான் குறிப்புகளோடு நிறுத்திக் கொண்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.\nவாங்க சரவணக்குமார்.. முதல் வருகையானு எனக்குத் தெரியாது.. ஆனா இது உங்களோட முதல் comment. நன்றி\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nகைப்பழக்கம், சுய இன்பம், சொப்பன ஸ்கலிதம், இன்ன பிற...\nஎன் பங்குக் காதல் கவிதைகள்..\nதமிழ் வலையுலகும், அக்கா முலையும்\nசற்றே இருளார்ந்த அறைகள், ஊடே நீட்சியாய் மனிதர்கள்\nஇந்த நாள் இனிய நாள்..\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/2_24.html", "date_download": "2018-07-19T22:50:45Z", "digest": "sha1:ESPOHQXEVGFP4EH5XJH2HZITX4GZ7725", "length": 25550, "nlines": 280, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஆவிகளின் உலகம் - 2 | தகவல் உலகம்", "raw_content": "\nஆவிகளின் உலகம் - 2\nஆவிகளை பற்றி முதல் பதிவை வாசித்த அனேகமான வாசகர்கள் என்னிடம் கேட்ட கேள்வி எப்போது அடுத்த பதிவை தொடர்வீர்கள் என்று.ஆகவே அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த தொடரையும் இப்பதிவின் மூலம் தொடர்கின்றேன்.\nலண்டனில் உள்ள மனோதத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இயக்கமான இந்த கேள்வியை 17000 பேருக்கு அனுப்பி ஒரு கருத்து கணிப்பை எடுத்தது.\nகேள்வி: ஆவிகள் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா\nஅதற்கு 15316 பேரிடமிருந்து ஆம் என்ற பதில் வந்தது.\nஇன்னொரு விஷயம் அந்த 10 சதவிகிதத்தில் பெரும்பாலானவர்கள் பெண்கள்(ஆண்களை விட ஆவிகளோடு உரையாடும் பெண் மீடியம் அதிகம் )\nஅடுத்து ஆவிகள் நான்கு வகை உண்டு என ஆராய்ச்சியாளர்கள் ஒப்பு கொள்கிறார்கள்.இந்த விவகாரத்தில் ஜி.என்.எம்.டைரல் என்கிற பிரபல ஆவி ஆராச்சியாளர் 1951-ல் எழுதிய ஒரு புத்தகம் மிகச் சிறந்த அறிவுபூர்வமானதாகக் கருதப்படுகின்றது.\nஅவ் நாலு வகைகளையும் பார்ப்போம்.\nமுதலாவதாக உயிரோடு இருப்பவர்களின் ஆவி.அதாவது ஒருவர் உயிரோடு இருக்கும் போதே அவருடைய ஆவி வேறு எங்கோ வசிக்கும் ஒருவர்முன் தோன்றுவது.\nஇரண்டாவது ஆபத்து நேர ஆவிகள் இதை Crisis Apparitions என்கிறார்கள்.எமக்கு பரிச்சயமான ஒருவர் இறக்கும் தருணத்திலோ அவர் இறந்த உடனடியாகவோ நம்முன் தோன்றுவது.\nமூன்றாவது சராசரி ஆவிகள்.பல நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவருடைய ஆவி.எப்போதாவது தோன்றுவது.இது எங்கு வேண்டுமானாலும் தோன்றி நடமாடும்.\nநான்காவது நீண்டகால ஆவிகள்.பாழடைந்த வீடுகள் பழைய கோட்டைகள் போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக சில சமயம் நூறு ஆண்டுகளுக்கு மேல் நடமாடும் பழம்பெரும் ஆவிகள்.(வேறெங்கும் செல்லாது.)\nஇவ்வகை ஆவிகளுக்கான உதாரணங்களை இனிவரும் பதிவுகளில் தருகிறேன்.\nகடந்த பதிவின் இறுதியில் நான் குறிப்பிட்ட முரட்டுத்தனமான ஆவியை பற்றி நான் இன்னும் கூறவில்லையே என்று நீங்கள் கேட்பது எனக்கு விளங்குகின்றது.சரி வாங்க அந்த ஆவியையும் ஒரு கை பார்த்திட்டு வருவம்.\n'The World and That' என்ற புத்தகத்தை எழுதிய ஃபீபி பாய்ன் என்கிற பெண்மணி ஆவிகள் பற்றி நிறைய ஆராய்ச்சிகளை செய்தவர்.அவர் ஒரு நாள் காரில் தன் வீட்டுக்கு செகரெட்டரியுடன் திரும்பி கொண்டிருந்தார்.வரும் வழியில் காரில் கோளாறு ஏற்ப்பட இரவு ���ேரம் அருகே உள்ள லோட்ஜி ஒன்றில் இரவு தங்கிவிட்டு போகலாம் என்று முடிவு செய்தனர்.\nலோட்ஜ் உள்ளே நுழைந்து ரிஜிஸ்தரில் கையெழுத்து போடும் போதே என் உள்ளுணர்வுகள் சிலிர்ந்தன.மாடியில் ஓர் அறையில் நானும் இ;ன்னொறு அறையில் உதவியாளரும் தங்கினோம்.அதற்குமுன் நான் இரு அறைகளையும் பார்வையிட்டேன்.குறிப்பாக நான் தங்கப்போகின்ற அறைக்குள் நுழைந்த போது மறுபடியும் என் உள்ளுணர்வு எச்சரித்தது.சாப்பிட்ட பிறகு அறைக்குள் போய் படுத்த சில நிமிடங்களில்…..\nஆழ்ந்து தூங்கிவிட்டேன்.சில மணிகள் கடந்திருக்கும் லேசாக விழிப்பு வந்தது.அந்த அறை இப்போது சற்றுக் குளிர்ந்ததுபோல் தோன்றியது.சற்று பதற்றமானேன்.படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளபார்த்த போது அது நிகழ்ந்தது.இரு முரட்டுக்கரங்கள் என் கழுத்தை பிடித்தது.மூச்சு திணறியது.என் பார்வை அந்த உருவத்தை நோக்கியது.தொள தொளவென்று பச்சைநிறக் கோட் அணிந்து சற்று முகம் வெளிறிப்போன ஒருவன்.அவன் கட்டில்மீது இருந்து என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தான்.\nபாய்ன் நிறையவே ஆவிகளை பார்த்த அனுபவசாலி.உங்களை என்னை மாதிரியோ மிரண்டு போகிறவர் அல்ல.இருப்பினும் பச்சை நிறகோட்டுடன் வெளிறிய முகத்துடன் தன் கழுத்தை அந்த உருவம் நெரித்த போது அந்த பெண்மணி கொஞ்சம் திணறிப் போனதாகவே குறிப்பிடுகிறார்.\nஎன்னால் மூச்சுவிட முடியவி;ல்லை.கூடவே இந்த திடீர் தாக்குதலில் கோபமும் வந்தது.நான் அதனிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ள முடிவு செய்தேன்.’போ’ என்று இருமுறை சிரமப்பட்டு கூச்சலிட்டேன்.அந்த உருவம் சற்று பின்வாங்கியபோது எழுந்து உட்கார்ந்தேன்.வேகமாகக் கதவுபக்கம் என் கையை நீட்டி ‘போ வெளியே என்று கத்தினேன்.அதை நோக்கி முன்னேறுவது போல பயமுறுத்தினேன்.அந்த ஆவி சற்று பரிதாபமாக என்னையே பார்த்துகொண்டு பின் நோக்கி நகர்வதை போலத் தோன்றியது.பிறகு கதவுக்கு அருகில் சென்று மெல்ல மங்கலாக மாறி திடீரென்று மறைந்துவிட்டது.\nஅவ் அறை பழைய சீதோஷ்ண நிலைக்கு திரும்பியது.\nஎன் கழுத்தில் வலி.கீறல் மாதிரி ஓர் உணர்வு.எழுந்து சென்று கண்ணாடியில் பார்த்தேன்.ஆவி என்னை முரட்டுத்தனமாக கையாண்டதால் என் கழுத்து முழுவதும் சிவந்துபோய் கீறல் மயமாகத்தானே இருக்க வேண்டும் ஆனால் கண்ணாடியில் பார்த்தபோது எந்த கீறலும் தெரியவில்லை.சாதாரணமாகவே இருந்தது.\nஆவிகளை பார்த்து கவலைப்படத் தேவையில்லை.பயப்பட்டால்தான் ஆபத்து \n//ஆவிகளை பார்த்து கவலைப்படத் தேவையில்லை.பயப்பட்டால்தான் ஆபத்து//\nஆவிகள் தொடர்பான சம்பவங்கள் சுமாராக இருந்தாலும் வாசிக்கும்போது வாசகர்கள் கொடுக்கும் கற்பனை உள்வாங்கல் கோரமாகவும் அமைந்துவிடும் என்று மதன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகின்றது. ரொம்ப வெருட்டுறீங்க டிலீப்.\nநீங்களும் ஆவி பத்தி எழுதுறீங்க, அதனால ஜாக்கிரதை, பயந்துராதீங்க :)\n//ஆவிகளை பார்த்து கவலைப்படத் தேவையில்லை.பயப்பட்டால்தான் ஆபத்து//\n பாய்ன் சொல்றாங்களே....ஒருக்கா Try பண்ணிபார்ப்பமா\nஆவிகள் தொடர்பான சம்பவங்கள் சுமாராக இருந்தாலும் வாசிக்கும்போது வாசகர்கள் கொடுக்கும் கற்பனை உள்வாங்கல் கோரமாகவும் அமைந்துவிடும் என்று மதன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகின்றது. ரொம்ப வெருட்டுறீங்க டிலீப்//\nஜனா அண்ணா நானும் கதை கோரமாக சொல்ல கூடாது என்றுதான் பார்க்குறன் ஆனால் அவ்வாறு செல்லுகின்றதே.ரொம்ப பயந்தீட்டிகளோ\nநீங்களும் ஆவி பத்தி எழுதுறீங்க, அதனால ஜாக்கிரதை, பயந்துராதீங்க :)//\nநான் அதிகமாக இரவு நேரத்தில் தான் ஆவிகள் சம்பந்தமாக படிப்பேன்.\nஆகவே எழுதுபோது அவ்வாறான பயம் வருவதில்லை\nஏம்பா இந்த வேண்டாத ஆராய்ச்சியெல்லாம்\nஏம்பா இந்த வேண்டாத ஆராய்ச்சியெல்லாம்\nலக்ஷ்மி அம்மா ஒரு பொழுதுபோக்கு\nஎனக்கு ஆவிகள் சம்பந்தமான் கதைகள் வாசிக்க ரொம்ப பிடிக்கும்\nடிலீப் சுப்பர் சுப்பர் இன்னும் கொஞ்சம் பயங்கரமா எழுதுங்களே :)\nடிலீப் சுப்பர் சுப்பர் இன்னும் கொஞ்சம் பயங்கரமா எழுதுங்களே :)\nஹரிணி இன்னும் கொஞ்சம் பயங்கரமா எழுதினா யாருமே என்ட வலைப்பக்கத்துக்கு வர மாட்டாங்க...LOL\nஆவிக்கு அரபி பாஷையில் \"ஷைத்தான்\" என்று கூறுவார்கள்\nஆவிக்கு அரபி பாஷையில் \"ஷைத்தான்\" என்று கூறுவார்கள்\nஆம் தேவன் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kailashi.blogspot.com/2013/06/30-2012.html", "date_download": "2018-07-19T23:24:23Z", "digest": "sha1:OEPXR4BCG5JXFYBH632WFUGEHP2BZ4OB", "length": 40821, "nlines": 843, "source_domain": "kailashi.blogspot.com", "title": "Kailash Manasarovar yatra: கயிலை மலையானே போற்றி! போற்றி! -30 (திருக்கயிலாய யாத்திரை-2012)", "raw_content": "\nசியூ புத்த விகாரத்திலிருந்து மானசரோவர்\nமலை மேலிருந்து பார்க்கும் பொழுது இன்னொரு அழகு\nமாறுகின்ற நீல நிறத்தை கவனியுங்கள்\nபங்கஜ் குப்தா மலை மேல்\nஎங்கும் வெண் பனி எதிலும் வெண் பனி\nகொடி மரத்தின் அடியிலும் கொட்டிக் கிடக்குது பனி\nவெள்ளிக் கவசம் பூண்ட மலை\nஇதுவரை தாங்கள் கண்டு இரசித்த அருமையான பல புகைப்படங்களை எடுத்தவர் இவர்தான்.\nபனியிலும் மானசரோவரின் அழகை இரசிக்கும் அன்பர்கள்\n( நைலாமில் வாங்கிய உலோக, மடக்கக்கூடிய, எடையில்லா கைத்தடி, 7 யுவான்கள்)\n( பனி கொட்டினாலும் சரி , கிரி வலத்திற்கு தயாராக உள்ளனர் அனைவரும்)\nமானசரோவரிலிருந்து டார்ச்சன் செல்லும் வழியில்\nபாதையின் இரு பக்கமும் பனிதான்\nமானசரோவரில் முக்கிய கடமைகளை முடித்து, அதன் பல் வேறு அழகை இரசித்து உறங்க என்றோம், என்னவென்று தெரியவில்லை அன்று இரவு யாருக்கும் சரியாகவே தூக்கம் வரவில்லை. மறுநாள் காலை ஐந்துமணிக்கு எழுந்து பார்த்தபோதுதான் காரணம் புரிந்தது. எங்கெங்கு நோக்கினும் ஒரே வெள்ளி மயம். ஆமாம் இரவு முழுவதும் நல்ல பனி பெய்து கொண்டு இருந்திருக்கின்றது. மானசரோவரின் குளிரும் முழு மதியின் குளிரும் இனைந்து பனியை உருவாக்கியது போல இருந்தது. வரப் போகும் நாட்களின் சீதோக்ஷண நிலைக்கு இது ஒரு கட்டியம் என்று அப்போது நாங்கள் உணரவில்லை. வெளியே பனி பெய்து கொண்|டிருந்ததால் குளிர் அதிகமாகியதால் உறக்கம் வரவில்லையா அல்லது மறு நாள் கிரி வலம் செய்ய முடியுமா என்ற குழப்பதால் துயில் வரவில்லையா தெரியவில்லை. மானசரோவரிலேயே தங்கியதால் அதன் இன்னோரு எங்கும் வெண் போர்வை போத்தியது போல விளங்கும் மலைகளின் அழகை இரசிக்கும் அற்புதமான ஒரு வாய்ப்பு கிட்டியது என்பதில் எந்த ஐயமுமில்லை. மானசரோவரின் இத்தனை அழகை பார்த்த நாங்கள் இந்த அழகையும் பார்த்து இரசித்தோம்.\nஅடியேனின் நண்பர்கள் இருவரும் வரவில்லை என்று ஒதுங்கிவிட்டனர். சிறு பெண் எடியின் உடல் நிலை சரியில்லாததால் அவளும், அவளுடைய தாயாரும் வரவில்லை, மேலும் பேர் நான்கு பேரும் விலகிக் கொண்டனர். இரவு முழுவதும் தூங்கவில்லை பனி வேறு பெய்து கொண்டிருக்கின்றது, சூரியனை முழுதுமாக மேகங்கள் மறைத்து விட்டன, கிரி வலம் செய்ய முடியுமா மனதில் குழப்பம். இவ்வளவு தூரம் அழைத்து தரிசனம் தந்த ஐயன், அன்பர் உள்ளம் கவர் கள்வன் காந்தமாக இழுத்தான், கிரி வலம் செல்ல முடிவு செய்தேன்.\nகிரிவலம் வராதவர்கள் தார்ச்சனிலேயே தங்கிகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஒரு நாள் அறை வாடகை 200 யுவான்கள் அவர்கள் தந்து டார்ச்சனில் தங்கினார்கள். இங்கு எடியைப் பற்றிக் கூற வேண்டும், அவள் சிறு பெண் (14 வயது) என்பதால் இந்த உயர் மட்டத்தில் சுலபமாக நோய்வாய்ப் பட்டு விட்டாள், இதனால் அவளுடைய தாயாரும் கிரி வலம் செய்ய முடியாமல் போனது. எனவே 18 வயதை தாண்டாதவர்களும், 70 வயதை தாண்டியவர்களும் பொதுவாக இந்த யாத்திரையை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.\nகாலை சுமார் 6 மணியளவில் மானசரோவரிலிருந்து புறப்பட்டோம். தார்சாலையை விடுத்து இரு பக்கமும் ஒரே வெள்ளிப் பனி மயம். பனிப் பொழிவும் லேசாக இருந்தது. மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதனை தரிசனம் கிட்ட வேண்டும், கிரி வலம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டே பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டே சென்றோம்.\nடார்ச்சனில் தட்பவெட்பம் எவ்வாறு இருந்தது கிரி வலம் செய்தோமா என்று அறிய அடுத்த பதிவுவரை காத்திருங்கள் அன்பர்களே.\nபாடல் எண் : 11\nபோரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார் சம்பந்தன்\nகாரார்மேகங் குடிகொள்சாரற் கயிலை மலையார்மேல்\nதேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்பு மடியார்மேல்\nவாராபிணிகள் வானோருலகின் மருவு மனத்தாரே.\nபொருள்:கரையோடு போர் செய்யும் கடலினது நீரால் சூழப்பட்ட சீர்காழிப்பதியில் தோன்றிய புகழ் பொருந்திய ஞானசம்பந்தன், கரிய மேகங்கள் நிலையாகத் தங்கியுள்ள சாரலை உடைய கயிலைமலை இறைவர்மேல் தெளிந்துரைத்த இச்செஞ்சொல் மாலையாகிய திருப்பதிகத்தை ஓதும் அடியவர்பால் பிணிகள் வாரா. அவர்கள் வானோர் உலகில் மருவும் மனத்தினராவர்.\nதேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க http://thevaaram.org/\nLabels: சியூ புத்த விகாரம், டார்ச்சன், மானசரோவர் பொய்கை\nபடங்கள் அருமை... பதிவை (பயணத்தை) சிறப்பாக்கிய சுந்தர் அவர்களுக்கும் நன்றி...\nமிக்க நன்றி தனபாலன் ஐயா.\nமலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற அன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.\nதிருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பற்றிய எல்லா தகவல்களும் இவ்வலைப்பூவில் தங்களுக்குக் கிட்டும்.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nயாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரி���னம் காண ஆசையா\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண விழையும் அன்பர்களுக்கான பொன்னான வாய்ப்பு இதோ. 2016 வருட திருக்கயிலாய யா...\nமுக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 2\nமுக்திநாத் யாத்திரை ஸ்ரீமூர்த்தி பக்தர்கள் அனுபவித்து ஆராதனம் / வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்...\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nநாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை நிறைவு\nசெல்லும் போது உடல் உயர் மட்டத்திற்கு ஏதுவாக வேண்டும் என்பதற்காக நாதுலா செல்வதற்கே மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டனர் ஆனால் திரும்பி ...\nமதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு, நாகை மாவட்டத்தில் வளர்ந்து,திருமணமாகி விழுப்பரம் மாவட்டத்தவளான நான் தற்போது வசிப்பது ஹரியானாவில். பெற்றோர் என்னை அழைக்கும் பெயர் ஆச்சி.\nஅடியேனின் வலைப்பூக்களை பற்றி வலைச்சரத்தில் இப்படி சொல்றாங்க . பக்தி மணம் கமழும் ஆன்மீக வலைப்பூக்கள். இங்கு பல தரிசனங்கள் கிடைக்கப் பெறுவோம்\nதிருக்கயிலை யாத்திரை வரை அழைத்துச் செல்கின்றார்.இவருக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.\nமுதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின், படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கயிலாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 - 2\nகண்ணார் அமுதனே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. கிரீசன் என்று போற்றப்படும் மணிமிடற்றண்ணல், மாதொரு பாகன், சந்திரனுக்கு அருளிய பரம கருணா ...\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு பொன்னான வாய்ப்பு\n2011 வருட திருக்கயிலாய யாத்திரை அழைப்பிதழ் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை தரிசனம் செய்ய விரும்பும் அன்பர்களுக்கான ஒரு அரிய வாய...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 -1\nஒரு தடவை திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த மலையரசன் பொற்பாவையுடன் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த திருக...\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nஇவர்களும் யாத்திரையில் உடன் வருகின்றனர்\nதரிசனம் பெறும் சில அன்பர்கள்\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயணக் கட்டுரைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\nஇரண்டாம் நாள் கிரி வலம்\nஓம் மணி பத்மே ஹம்.\nகிழக்கு முக தொடர்ச்சி. இரண்டாம் நாள் கிரி வலம்\nகுர்லா மாந்தாதா மலைச் சிகரங்கள்\nகுர்லா மாந்தாதா மலைத் தொடர்\nகைலாஷ்-மானசரோவர் யாத்திரை. விந்த்யாவாசினி கோவில்\nசாகா தாவா பண்டிகை. புத்த பூர்ணிமா\nசார்தாம் ஆலயம். 15வது மைல்\nதிருக்கயிலாய யாத்திரை - 2014\nதிருக்கயிலாய யாத்திரை - 2015\nதிருக்கயிலாய யாத்திரை - 2016\nதிருக்கயிலாய யாத்திரை - 2017\nதிருக்கயிலாய யத்திரை 2013. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யத்திரை 2014. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யாத்திரை - 2012\nதிருக்கயிலாய யாத்திரை - 2014\nதிருக்கயிலாயம் மானசரோவர் யாத்திரை - 2014\nதுலிகெல் 152 அடி சிவன் சிலை\nநாக் பர்வதம். இராக்ஷஸ் தால்\nபுண்ணிய - பாவக் குளங்கள்\nமானசரோவர் புனித நீராடல். குர்லா மாந்தாதா மலைத்தொடர்கள்\nமுதல் நாள் கிரி வலம்\nமூன்றாம் நாள் கிரி வலம்\nலா லுங் லா கணவாய்\nலா- லுங்- லா கணவாய்\nஜாங்மூ. போடே கோசி நதி\nஸ்ரீ அனந்த சயன நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-07-19T23:21:19Z", "digest": "sha1:SACEY7AXFP7AD7TIWO76VLEWSSAK5KG6", "length": 13498, "nlines": 177, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: “கொம்புசா” என்னும் ஆரோக்கிய பானம்", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\n“கொம்புசா” என்னும் ஆரோக்கிய பானம்\nசப்பாத்திக் காளான் (SCOBY )\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இடபற்றாக் குறையுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு காய்கறி வளர்ப்பு ஒரு கனவு போல் தோன்றும், மனமிருந்தாலும் முடியாத ஒரு நிலை. மாறாக ஒரு சிறிய கோப்பைக்குள் ஒருவகை ��ப்பாத்தி காளானை SCOBY (Symbiotic Colony Of Bacteria and Yeast) வளர்த்து அதிலிருந்து பெறப்படும் நொதித்த நீரை அனுதினம் பருகி உடல் ஆரோக்கியம் பெறலாம். ஈஸ்ட் மற்றும் பாக்டீரீயா கலந்து நொதித்த பானத்தை “கொம்புசா” என்றழைக்கின்றனர். இந்த கொம்புசா பானத்தை தினமும் சிறிதளவு அருந்த நீ..ண்..ட… நாட்கள் நோயின்றி மகிழ்ச்சியான வாழ்வு வாழலாம். பலவிதமான நோய்கள் தாக்காமலிருக்கும் என்று ரஷ்யாவில் சைபீரியா பகுதி, மங்கோலியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நூறு ஆண்டுகளாக்கும் மேலாக இதனை உபயோகித்து நீண்ட, நோயற்ற மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்ததை பதிவு செய்துள்ளனர். கொம்புசா என்று அழைக்கப்பட்டாலும் “ஈஸ்ட் டீ“, க்ரீன் டீ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.\nஉணவு காளான் வளர்ப்பில் தனி குடில் அமைப்புக்கள், ஈரப்பதம், பராமரிப்பு, விதைகாளான், வைக்கோல், பிளாஸ்டிக் பைகள், அதிக முதலீடு, வணிகத் தொடர்பு போன்றவற்றால் எல்லோராலும் எளிமையாக வீட்டிற்குள் வளர்க்க முடியாது. இந்த கொம்புசா காளான் வளர்ப்பில் இடம், குடில், அதிக கவனம் போன்றவை தேவையில்லை. உற்பத்தி செய்ய தேவையானவை ஒரு பாத்திரம் (கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பை சிறந்தது) , “டீ” தூள், சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் சப்பாத்தி காளான்.\nமுதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து டீ தூள் போட்டு வடிநீர் (Decoction) நன்கு இறங்கிய பின்பு சர்க்கரையை கலந்து கொள்ளவேண்டும். நன்கு ஆறவைத்த பின்பு வட்ட வடிவில் இருக்கும் இந்த சப்பாத்தி காளானை) தாய் காளானிலிருந்து பிரித்து கோப்பைக்குள் இடவேண்டும். ஒரு வாரம் சென்ற பின்பு புதிய காளான் அடுக்கு கீழ் பகுதியில் தோன்றியிருக்கும். தினமும் அந்த காளானால் நொதித்த வடிநீரை பருகிவரலாம். சற்று புளிப்பு சுவையுடையது இந்த பானம் வணிக நோக்கிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஒரு வாரம் சென்ற பின்பு மீண்டும் முன்பு செய்ததைப் போன்று வடிநீர் தயாரித்து மேல் அடுக்கு காளானை அகற்றி விட்டு கீழ் பகுதியில் தோன்றிருக்கும் புதிய காளானை உபயோகிக்க வேண்டும். புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியமான முறையில் நாம் செய்கிறோமா என தெரிந்து கொள்ள காளானின் வளர்ச்சி, நிறம் மற்றும் வடிநீரின் மணம் ஆகியவை உணர்த்தும். பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த காளான் நிறம் மாறி கருப்பு, வெள்ள���, பச்சை நிறத்தில் காணப்படும் போது அது கெட்டுவிட்டதாக கொண்டு அதனை அருந்துவதை தவிர்த்து புதிதாக ஆரம்பிக்க வேண்டும்.\nபுதிய காளான் ஒரு வாரத்தில் கீழ்பகுதியில் தோன்றும்\nஇரத்த அழுத்தம், மலசிக்கல் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறது. சில தோல் நோய்கள் குணமாகின்றன, சருமத்தின் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கிறது, புற்று நோயின் தாக்கம் குறைகிறது என்று இதனை அருந்துபவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டாலும், கொம்புசா பற்றிய அறிவியல் ஆய்வுகள் மிகக் குறைவாக இருப்பதால் அதுபோன்று இல்லை பின் விளைவுகள் உண்டு என கூறுபவர்களும் உண்டு. எனவே இதனை பயன்படுத்துபவர்கள் ஒவ்வாமை தமக்கு ஏற்படுகிறதா பின் விளைவுகள் தங்களுக்கு ஏற்படுமா பின் விளைவுகள் தங்களுக்கு ஏற்படுமா என ஆய்வு செய்து பின்பு உங்கள் கொம்புசா வளர்ப்பை ஆரம்பியுங்கள். உலகின் பல நாடுகளில் அனுபவ ரீதியாக இதன் பயனாளிகள் இலட்சக்கணக்கில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார்கள்.\nகோவையில் வீட்டுத் தோட்டப் பயிற்சி\n“கொம்புசா” என்னும் ஆரோக்கிய பானம்\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2004/11/blog-post_29.html", "date_download": "2018-07-19T23:01:05Z", "digest": "sha1:JMBTLMA5R6SBW3XYJN5EB2POJCK3KOIY", "length": 8127, "nlines": 103, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: தமிழ் வார்த்தைகள்", "raw_content": "\nகடந்த வெள்ளிக்கான வார்த்தை: பேத்துதல். பொருள்: பிதற்றுதல் (to talk incoherently). உதாரணம்: பெண்ணுடல் பற்றிய வசந்த்தின் கோட்பாடுகளைக் கேட்ட கணேஷ், \"பேத்தாதே\" என்றான்.\nசனிக்கான வார்த்தை: புயவலி. பொருள்: தோள்வலிமை. பீமனின் புயவலி பிரசித்தி பெற்றது.\nஞாயிறுக்கான வார்த்தை: போரெதிர்தல். பொருள்: போர் செய்தலை மேற்கொள்ளுதல் (to set out to fight). உதாரணம்: பாண்டவர்களுக்கு ஆதரவாக போரெதிர சாத்யகி புகுந்தான்.\nஇன்றைக்கான வார்த்தை: மழற��தல். பொருள்: 1. மென்மையாதல் (to be soft and gentle), 2. தெளிவில்லாதிருத்தல் (to be indistinct, as speech). உதாரணம்: குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த பதில்கள் மழறுதலாக இருந்தன. (இந்த உதாரணம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. சரியா என்றும் தெரியவில்லை. ஆனால், இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று விடுகிறேன்.)\nநாளைக்கான வார்த்தை: பேடுமூஞ்சி. பொருள்: பெண் முகம் (Feminine face). உதாரணம்: செய்தியைக் கேட்டதும் மழறிய குரலையுடைய அவரின் பேடுமூஞ்சி (பேடுமுகம்) குப்பென வியர்த்தது.\nபுதனுக்கான வார்த்தை: மீனுணங்கல். பொருள்: கருவாடு (salted, dried fish). உதாரணம்: அகநானூற்றுப் பாடல் ஒன்றில் கருவாடு மீனுணங்கல் என்று குறிப்பிடப்படுகிறது.\nவியாழனுக்கான வார்த்தை: புறம்புல்குதல். பொருள்: பின்புறத்தைக் கட்டித் தழுவுதல் (to clasp or embrace a person from behind, as a child in play). உதாரணம்: ஓடிவந்த குழந்தை, தாயை புறம்புல்கிக் கொண்டது.\nஞானக்கூத்தனின் கவிதை ஒன்று: பென்சில் படங்கள் தொகுப்பிலிருந்து. பல மரணஸ்தர் என்று தலைப்பிடப்பட்டது.\nஅந்தணர் கூட ஒருமுறைதான் இறப்பார்.\nஆனால் கவிஞனோ பலமுறை இறக்கிறான்.\nபடிக்கப் படிக்கப் பலமுறை பலமுறை - ஞானக்கூத்தன்\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2014/05/blog-post_16.html", "date_download": "2018-07-19T22:54:30Z", "digest": "sha1:O5OFI5HVIFIATNIBPETFYBFFAOCR2SOG", "length": 32842, "nlines": 553, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: குழப்பமான தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு கூட அதிர்ச்சி தான் என சில அதிமுக நண்பர்களிடம் பேசுகையில் அறிந்தேன். திமுகவினரிடம் பேசும் போது இவ்வளவு பாரித்த தோல்வியை அவர்களும் எதிர்பார்க்கவில்லை என தெரிந்த்து. ஆனால் ஒருவிதத்தில் மத்தியில் மோடிக்கு தனி பெரும்பான்மை கிடைத்த நிலையில் தமிழக முடிவுகள் அதிமுகவுக்கு சர்க்கரை நோய் வந்தவர் கையில் பாயச கிண்ணம் கொடுத்தது போல் ஆகி விட்டது. 15 சீட்டுகளுக்கு மேல் வாங்கி இருந்து ஒரு கூட்டணி கட்சி அமைகிற நிலை திமுகவுக்கு உதவியிருக்கும். ஆனால் இப்போது எல்லா வியூகங்களும் கலைந்து விட்டன. இரு கழக கட்சிகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் குறைவாகவும் கூடுதலாகவும் ஏமாற்றம் அளித்திருக்கும். மத்தியில் மந்திரி பத���ி வாங்க 38 சீட்கள் பெற்றால் கூட போதாது. அதிர்ஷ்டம் வேண்டும். அதிமுகவுக்கு இதுவரை அது இல்லை.\nமோடிக்கு எதிரான இஸ்லாமிய ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும் என கூறினார்கள். இசுலாமிய கட்சிகளும் திமுக கூட்டணியில் தாம் இருந்தன. மோடி ஆதரவு அலை போகட்டும், மோடி எதிர்ப்பு அலை கூட கிடையாதா என வேடிக்கையாக தோன்றுகிறது.\n இதைத் தான் திமுக தலைமை மீண்டும் மீண்டும் யோசிக்கும். அந்தளவுக்கு என்ன தவறு செய்து விட்டார்கள், ஏன் மக்களிடம் அப்படி ஒரு கெட்ட பெயர் ஆகி விட்டதா என அவர்கள் யோசிக்க வேண்டும். எப்போதும் மாநிலத்தில் ஆளும் கட்சி தான் மக்களவை தேர்தலில் அதிக இடங்கள் பெறும் என்றாலும் இது போல் செருப்பால் முகத்திலடித்தது போல் தோல்வி இருக்காது. மாநில தேர்தலில் கூட இப்படி ஒரு பாகுபாடான முடிவை ஒரு கட்சி புரிந்து கொள்ளும். ஆனால் இது அப்படி அல்ல.\nஒன்று இதற்கு காரணம் மோடி அலை அல்ல. ஏனென்றால் தமிழகத்தில் மோடி செல்வாக்கு விலை போகவில்லை. ஜெயலலிதா ஆட்சி மீதான மக்களின் அபிமானமும் அல்ல. ஏனென்றால் மின் தட்டுப்பாடு, விலைவாசி ஆகியவற்றால் சிறுதொழில்களும் மக்களும் நொந்து போயிருக்கிறார்கள். ஒன்றும் பெரிய கெட்ட பெயர் இல்லை என்றால் மக்களிடையே இந்த ஆட்சிக்கு பெரும் வரவேற்பும் இல்லை. ஆக இத்தேர்தல் படுதோல்விக்கு திமுக தன்னையே தான் குற்றம் காண வேண்டும்.\nகாங்கிரசுடனான கூட்டணி ஊழல் தந்த கெட்ட பெயரா காரணம் அது தான் எனில் திமுக தலைமை தன் களங்கத்தை துடைக்க எதுவும் குறிப்பாய் செய்யவில்லை, தொடர்ந்து குற்றங்களை மறுத்தது அல்லாமல். குடும்ப அரசியல் பிரிவினைகள் மீதான மக்களின் கசப்பா அது தான் எனில் திமுக தலைமை தன் களங்கத்தை துடைக்க எதுவும் குறிப்பாய் செய்யவில்லை, தொடர்ந்து குற்றங்களை மறுத்தது அல்லாமல். குடும்ப அரசியல் பிரிவினைகள் மீதான மக்களின் கசப்பா தெரியவில்லை. அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் சின்ன அளவில் வேலை செய்திருக்கும் என்றாலும் இப்படி திமுகவை 0க்கு தள்ளும் அளவுக்கு அது போதாது. அமைப்பு ரீதியாய் திமுக மிக மிக வலுவான கட்சி என்கிறார்கள். அல்லது அது தவறா தெரியவில்லை. அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் சின்ன அளவில் வேலை செய்திருக்கும் என்றாலும் இப்படி திமுகவை 0க்கு தள்ளும் அளவுக்கு அது போதாது. அமைப்பு ரீதியா��் திமுக மிக மிக வலுவான கட்சி என்கிறார்கள். அல்லது அது தவறா\nஇந்த தேர்தல் முடிவு மிக மிக குழப்பமானது. மக்களின் மனநிலையை எளிதில் ஊகிக்க முடியவில்லை. இது ஊழலுக்கு எதிரான ஓட்டா அல்லது காங்கிரசுக்கு எதிரான ஓட்டா காங்கிரசுக்கு எதிரன மனநிலையை அதிமுக எப்படி அறுவடை செய்தது\nஅடுத்த மாநில தேர்தலில் முடிவுகள் வேறுவிதமாய்ப் இருக்கும் என்பது என் ஊகம். அதனால் இரு கழக கட்சிகளும் இம்முடிவுகளை கொண்டு சீட்டுக்கட்டுகளை கலைத்து விட மாட்டார்கள். தமிழகத்தை பொறுத்த வரையில் எப்படியும் இது லீக் போட்டி தானே\nதேசிய களத்தில் ஆம் ஆத்மியினரின் சொதப்பலான முடிவுகளும் பலரின் கணிப்புகளை கேலிக்குரியதாக்கின. கேஜ்ரிவல் மோடிக்கு நிகரான ஒரு எதிர்தலைவராக முன்வைக்கப்பட்டு அவரை பெரிதும் ஊதி வளர்த்தனர். ஆனால் அதிருப்தியை மட்டுமே வைத்து ஒரு தேர்தலை வெல்வது போகட்டும் கணிசமான தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியாது. அவர் மக்கள் தமக்களித்த வாய்ப்பை பயன்படுத்த தில்லியை ஒழுங்காய் ஆண்டிருக்க வேண்டும். எந்த விதத்திலும் கட்சியை பலப்படுத்தாமல் தேசிய அளவில் அவர் தேர்தலை சந்தித்து தவறு. மக்களின் பல பிரச்சனைகளுக்கு பொறுப்பாய் தீர்வு தேடி பொறுமையாய் போராடாமல் அவர் காங்கிரஸ் அதிருப்தி அலையை அறுவடை செய்யும் அவசரத்தில் இருந்தார். திமுக தமிழகத்தில் முதன்முதலில் ஆட்சியை பிடித்ததற்கு பின்னால் ஐம்பது வருடங்களுக்கு மேலான ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கட்சியின் வேலையும் கொள்கை பரவலும் இருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாய் என்னென்ன நிகழ்கிறது, பல்வேறு மாநில மக்களின் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வுகள் உண்டு என யோசிக்க ஆம் ஆத்மியினர் முனையவில்லை. தமிழக மீனவர் பிரச்சனை போல் சிக்கலான கேள்விகள் எழும் போது கேஜ்ரிவால் தடுமாறினார். தேசியவாதத்தை ஒவ்வொன்றுக்கும் தீர்வாக வைத்தார். மாநிலங்கள் தோறும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் இதே சிக்கல் தான். சில வாக்காளர்களுக்கு எதிராய் வைர கடத்தல் போன்ற வழக்குகள் கூட இருந்தன. தமிழகத்தில் அவர்களின் தேசியவாத கொள்கைக்கு முரணான அரசியல் கொண்ட உதயகுமாரை வேட்பாளராக்கவும் அவர்கள் தயங்கவில்லை. கிடைத்தவரை பிடித்து சாக்கில் போடு என்பதாய் இருந்தது அவர்களின் நிலைப்பாடு.\nஉண்மையில் இரு அலைகள் இருந்தன. ஒன��று மோடி அலை, இன்னொன்று கேஜ்ரிவால் அலை. அதில் ஒன்று பொய்த்து விட்டது. கேஜ்ரிவால் இந்த சந்தர்ப்பவாத அவசர அரசியலை நிறுத்தி விட்டு கட்சியை கட்டியெழுப்ப முனைய வேண்டும். அடுத்து மாநிலங்களின் பிரச்சனைகளுக்கு ஏற்ப போராட்டங்களை திட்டமிட்டு நடத்த வேண்டும். அதற்கான மாநில தலைவர்களை உருவாக்க வேண்டும். சும்மா வீதிநாடகம் போடுகிறவர்கள், மீடியாவில் விவாதம் புரிகிறதோடு அரசியலை நிறுத்திக் கொள்கிற மேற்தட்டினரை தலைமையில் இருத்தினால் தமிழத்தில் அக்கட்சி வளராது. இவர்கள் தம் வீட்டு அருகில் சாக்கடை ஓடினால் கூட வேட்டியை தூக்கி கொண்டு ஒதுங்கி போகிறவர்கள். அடுத்து மக்கள் இனி வாய்ப்பளித்தால் தர்ணா செய்து, பெண்களின் குடியிருப்புக்கு குண்டர்களோடு போய் தகராறு செய்து, பதவியை ராஜினாமா செய்யாமல் அவர் ஒழுங்காய் ஆட்சி செய்ய வேண்டும். தன் திறனை நிரூபிக்க வேண்டும். முதலிரவில் குழந்தை பிறக்காது என்பது அரசியலில் அவருக்கு முதல் பாடம்.\nதமிழகத்தில் அதே போல் வேடிக்கை கதையாகி விட்டவர் விஜயகாந்த். மக்கள் அவர் செய்கிற கோணங்கிகளை பார்த்து கைதட்டி விட்டு ஓட்டை மட்டும் மாற்றி போட்டு விடுவார்கள் என தெரிகிறது. தமிழக மக்களுக்கு சினிமா மயக்கம் உண்டு தான். அதற்காக ஏமாளிகள் அல்ல\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவ���ிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/how-to-configure-vpn-access-on-your-own-iphone-or-perhaps-ipad/", "date_download": "2018-07-19T23:17:33Z", "digest": "sha1:OMEKFQJVXII2NF3KUU27QWKWKK7WLEIO", "length": 12834, "nlines": 200, "source_domain": "www.jakkamma.com", "title": "How To Configure VPN Access On your own IPhone Or perhaps IPad | ஜக்கம்மா", "raw_content": "\nஉலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தி���ா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/25443-donald-trump-donates-part-of-his-salary-to-education-dept.html", "date_download": "2018-07-19T23:02:23Z", "digest": "sha1:FBDAWZMU7BNNODU7L362XUBLUKE5GNAV", "length": 8820, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 மாத சம்பளத்தை நன்கொடையாக அளித்த ட்ரம்ப் | Donald Trump donates part of his salary to education dept", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\n3 மாத சம்பளத்தை நன்கொடையாக அளித்த ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மூன்று மாத சம்பளத்தை கல்வித் துறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை, சமூக பணிகளுக்கு வழங்குவேன் உறுதி அளித்தார். இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்ற பின் ஜன - மார்ச் வரையிலான சம்பளத்தை மருத்துவ ஆராய்ச்சி பணிகளுக்காக நன்கொடையாக வழங்கினார்.\nஇந்நிலையில், அவர், தனது ஏப் - ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வித் துறைக்குக் கொடுத்துள்ளார். மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அமெரிக்காவில் கல்விச் சீர்திருத்தம் கொண்டு வருவதே ட்ரம்ப் அரசின் கொள்கை எனவும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநீலச் சுழல் விளக்கு காரில் வலம்வரும் ஆட்சியர்\nசிவகார்த்திகேயன் காட்டில் அடை மழை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ரஷ்யாவின் தலையீடு இருந்ததை ஏற்கிறேன்”- கருத்தை மாற்றிய ட்ரம்ப்..\nதேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இல்லை: ட்ரம்ப்\nமொத்த ஊதியத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அள்ளித்தந்த ‘பாப்பே’\nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n“எம்எல்ஏவாக இருந்து பாருங்கள்..அப்போ எங்க கஷ்டம் தெரியும்” - சட்டசபையில் பொங்கிய கே.என்.நேரு\nஇஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆதரவு\nஅமெரிக்காவை விட்டு வெளியேறுகிறதா ஹார்லி டேவிட்சன்\nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nடீசல் விலைக்கு ஏற்றவாறு ஊதியம் கோரி ஓலா ஓட்டுநர்கள் சாலைமறியல்\nRelated Tags : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , மூன்று மாத சம்பளம் , நன்கொடை , ட்ரம்ப் , Education dept , Salary , Donald Trump\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின�� மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீலச் சுழல் விளக்கு காரில் வலம்வரும் ஆட்சியர்\nசிவகார்த்திகேயன் காட்டில் அடை மழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltel.in/category/tech", "date_download": "2018-07-19T23:21:19Z", "digest": "sha1:ECXVZMBWKHDB754D7B23VYLPSFJB7RCC", "length": 11370, "nlines": 221, "source_domain": "www.tamiltel.in", "title": "தொழில்நுட்பம் | செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\nவிகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஐபோன் செலவு பத்தாயிரம் தானாமே\nwi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்\nஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்\nசுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nதோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016\nநட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்\nநட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஐபோன் செலவு பத்தாயிரம் தானாமே\nwi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்\nஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்\nஉங்கள் பதிவின் முகவரியை மாற்ற வேண்டுமா\n – பெங்களூரில் புதிய சேவை\nபுலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளலாமா\n24/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மென் பொருள்கள்\nபிளாக்கர் ஐகானை மாற்றுவது எப்படி\n21/04 – ஸ்வீட்டர் ட்வீட்டர்\nஃபோல்டர் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுக்க உதவும் மென்பொருள்\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம��\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nதெறி – திரை விமர்சனம்\nகேரள கோயிலில் தீ விபத்து – காரணம் என்ன\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-job-is-good-for-which-natchathira-people/", "date_download": "2018-07-19T23:06:50Z", "digest": "sha1:A4VVWB2GGK5MUQPMPPXLYQUWW6Y62MQE", "length": 33723, "nlines": 187, "source_domain": "dheivegam.com", "title": "உங்கள் நட்சத்திரப்படி எந்த தொழில் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும் தெரியுமா? - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் நட்சத்திர பலன் உங்கள் நட்சத்திரப்படி எந்த தொழில் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும் தெரியுமா\nஉங்கள் நட்சத்திரப்படி எந்த தொழில் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும் தெரியுமா\nசெவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசியில் பிறந்தவர்கள் இவர்கள். அன்பும் நல்ல பண்புகளும் ஒருசேர அமையப் பெற்றவர்கள். தன் கொள்கைகளை எவருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் ராணுவம், காவல்துறை, உணவு விடுதிகள் போன்ற தொழில்களில் ஈடுபடுவது நல்லது.\nமிகவும் தைரியசாலிகள். நல்ல கல்வியறிவு பெற்றிருப்பார்கள். ‘பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள்’ என்று சொல்லி இருப்பதுபோல், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் தலைமை ஸ்தானத்தை வகிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பொறியியல், சட்டம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றத்தை தரும். ஒருசிலர் விளம்பரத் துறையில் பிரகாசிப்பார்கள்.\nதலைமைப் பண்பு மிக்கவர். மற்றவர்களை வழிநடத்திச் செல்லும் திறமை கொண்டவர். கஷ்டப்படுபவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் சமர்த்தர். இவர்களில் பலரும் பிறந்த ஊரை விட்டு வெளியூரிலேயே வாழ்க்கை நடத்துகின்றனர். எப்போதுமே இவர்கள் வாக்கு தவறமாட்டார்கள். மற்றவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். அரசுப் பணிகள், இலக்கியம், சுரங்கம் தொடர்பான தொழில்கள் இவர்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.\nஎளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர்கள். எப்படி ரோகிணியில் பிறந்த கிருஷ்ணன் எல்லோருடைய மனதையும் கவர்ந்தானோ, அப்படி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்��ள். மற்றவர்களின் அறிவு, அந்தஸ்தை விடவும் அவர்களுடைய அன்புக்கே முக்கியத்துவம் தருவார்கள். இவர்கள் கலைத்துறை, அரசியல், இனிப்பு சார்ந்த தொழில்கள், பால் தொடர்பான தோழிகளில் ஈடுபட்டால் முன்னேற்றம் அடைவர்.\nதலைமை தாங்கும் பண்பு கொண்டவர்கள். இவர்களுக்கு சந்தேக புத்தி இருக்கக்கூடும். மற்றவர்களுக்காக உண்மையாகப் பாடுபடக்கூடியவர். எளிதில் நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள். நிதித்துறை, கணக்கு தணிக்கை, மின்சாரம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு வளர்ச்சி தரும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத் துணை வகையில் சொந்தத் தொழில் அமையவும் வாய்ப்பு ஏற்படும்.\nபல்துறை வித்தகர். மிகுந்த திறமைசாலி. எதிலும் ஆழ்ந்த அறிவும் திறமையும் பெற்றிருப்பார்கள். எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அந்தப் பணியை முடிக்காமல் விடமாட்டார். இவருக்கு எந்த அளவுக்கு புகழ் கிடைக்கிறதோ, அதே அளவு மற்றவர்களின் விமர்சனத்துக்கும் ஆளாக நேரிடும். கல்வி, எழுத்து, பத்திரிகை, விளம்பரத்துறை, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்கலாம்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராமபிரானைப் போல் வாக்கு தவறாதவர்களாக இருப்பார்கள். தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். சூழ்நிலையை அனுசரித்துச் செல்பவர்கள். தனக்கென்று தனித்துவமான சில பண்புகளையும் திறமைகளையும் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகம் இருக்கும். கல்வித் துறை, வர்த்தகம், சட்டம், தங்கம் மற்றும் வெள்ளி தொடபான தொழில்கள் இவர்களுக்கு சிறப்பை சேர்க்கும்.\nதன்னுடைய லட்சியத்தை அடையும்வரை இவர் ஓயமாட்டார். எதிலும் நேர்மையாக இருப்பதையே விரும்புவார். மற்றவர்களுக்கு அடிமைப்படுவதை இவர்கள் விரும்பமாட்டார்கள். வாழ்வில் இவர்களுக்கு ஏதேனும் மனக்குறை இருந்துகொண்டே இருக்கும். அரசியல், பெட்ரோ கெமிக்கல், விவசாயம் சார்ந்த தொழில்களில் இவர்கள் ஈடுபட்டால் சிறப்பாக இருப்பர். ஒருசிலர் பெரிய எஸ்டேட்களை நிர்வகிக்கவும் கூடும்.\nஆதிசேஷனின் அம்சமான லட்சுமணனின் நட்சத்திரம். சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர். மற்றவர்களுக்கு தொண்டு புரிவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். என்னதான் வறுமைநிலையில் பிறந்திருந்தாலும், எப்படியும் செல்வமும் செல்வாக்க��ம் நிறைந்த வாழ்க்கையை அடைந்துவிடுவார். விவசாயம் சார்ந்த தொழில்கள், நீதித்துறை, கலைத்துறை போன்றவற்றில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.\nசூழ்நிலைக்குத் தக்கபடி நடந்துகொள்வார்கள். மற்றவர்களை அனுசரித்துச் செல்வதில் சமர்த்தர்கள். தலைமைப் பதவி இவர்களைத் தேடி வரும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதமாக நடைபெறும். எவ்வளவுதான் செல்வாக்கும் வசதியும் இருந்தாலும் இவர்களின் மனதில் இனம் தெரியாத கவலை இருக்கக்கூடும். பெரும்பாலும் மண வாழ்க்கைப் பற்றிய கவலையாகத்தான் இருக்கும். அரசியல், தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிப்பார்கள்.\nபரந்த மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல படிப்பு, வேலை, பண வசதி இருக்கும். இருந்தாலும் இவர்களின் மனதில் அடிக்கடி சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். பிறருக்கு வலியப்போய் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். தன்னைவிடவும் கீழ்மட்ட நிலையில் உள்ளவர்களையும் கைதூக்கிவிட விரும்புவார்கள். அரசுத்துறை, தொழிற்சாலைகள், உணவு விடுதி போன்ற தொழில்கள் இவர்களுக்கு வளர்ச்சியை தரும்.\nவாழ்க்கையில் லட்சியத்துடன் முன்னேறத் துடிப்பவர்கள். சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். சுயகௌரவத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அடிக்கடி எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். என்ன நடந்தாலும் இவர்கள் அசைந்து கொடுக்கமாட்டார்கள். அரசுத் துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் இவர்களின் பணி சிறப்பாக அமையும்.\nஎல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புபவர். உண்மையாக நடந்துகொள்வதுடன், மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும், அந்தத் துறையில் இவர்கள் முதன்மையான இடத்தைப் பெற்றுவிடுவார்கள். இவர்களின் கை ராசியான கை என்று மற்றவர்கள் சொல்லும்படி, இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கலைத்துறை, வியாபாரம், பதிப்புத்துறை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.\nஆளுமைத் திறன் மிக்கவர்கள். எல்லோரையும் தனக்குக் கீழ்ப்படியச் செய்து வேலை வாங்குவதில் சமர்த்தர்கள். ஒருவருக்கு ஓர் ஆபத்து என்றால், உடனே ஓடோடிச் சென்று உதவி செய்வார். இவர்களுக்கு அச்சம் என்றாலே என்னவென்று தெரியாது. கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருப்பார்கள். நீதித்துறை, மருத்துவம், அறிவியல் சார்ந்த துறைகளில் இவர்களின் பணி வளர்ச்சி தரும்.\nஇறை பக்தி மிகுந்தவர்கள். சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். மற்றவர்களின் அன்புக்குக் கட்டுப்படுவார்களே தவிர, அதிகாரத்துக்கு அடிபணியமாட்டார்கள். பல மொழிகளைக் கற்கும் வாய்ப்பு அமையும். மற்றவர்கள் பாராட்டும்படியாக வாழ்ந்து காட்டுவார். அரசு நிர்வாகம், காவல் துறை போன்றவற்றில் உயர் பதவி வகிக்கும் யோகம் உண்டு. ஒருசிலர் அலங்காரப் பொருட்கள் விற்பனையிலும், உணவு விடுதி நடத்துவதிலும் ஈடுபட்டிருப்பார்கள் இதனால் இவர்கள் முன்னேற்றம் அடைவர்.\nமனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். நிர்வாகம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் மீண்டு வந்துவிடுவார்கள். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தாலும் முயற்சி செய்து முன்னேறிவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவார்கள். மற்றபடி கல்வித்துறை, பதிப்பகம் போன்ற துறைகளில் இவர்கள் ஈடுபடுவது சிறந்தது.\nமனதில் பல நல்ல பண்புகளைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் அதிக அன்பு செலுத்துவார்கள். வாழ்க்கையில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் சமாளித்து இறுதியில் வெற்றியும் பெற்றுவிடுவார்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. இவர்களும் பெரும்பாலும் சொந்தமாகத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். சிலர் மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபடுவர். இவர்களில் சிலருக்கு இசைத்துறையில் புகழ் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.\nஇவர்கள் உண்மையாக இருப்பதுடன் மற்றவர்களும் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நகைச்சுவையாகப் பேசுவார்கள். தெய்வபக்தி மிக்கவர்கள். சாஸ்திரங்களில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தர்மச் செயல்களில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். பத்திரிகைத்துறை, ராணுவம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் இவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.\nஇரக்க சிந்தனை உள்ளவர். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தலைமைப் பொறுப்பு வகிக்கும் திறமை படைத்தவர். பலரும் இவருக்குக் கட்டுப்படுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுய ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையும். பார்மசி, விவசாயம் சார்ந்த வியாபாரம் (காய்கறி, பழம், தானியங்கள்), கல்வித்துறை சார்ந்த பணி, ஆன்மிகம் சார்ந்த பணிகளில் இவர்கள் ஈடுபடுவது சிறந்தது.\nதன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துவார்கள். ஒருவர் கஷ்டப்படுவதாகத் தெரிந்தால், உடனே சென்று உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். இனிமையாகப் பேசி அனைவரையும் கவர்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னுக்கு வரத் துடிப்பவர். ஆனால், மற்றவர்கள் தன்னுடைய ஆதிக்கத்துக்குக் கீழ் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்கு விவசாயம், ஏற்றுமதி – இறக்குமதி, போக்குவரத்து போன்ற துறைகள் முன்னேற்றம் தரும்.\nஇவர்கள் எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பு ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தே இறங்கவேண்டும். இல்லையென்றால் பணமும் உழைப்பும் வீணாகிவிடும். அவ்வப்போது ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். என்னதான் உடல்நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், சற்றும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மருத்துவம், கல்வி, வங்கி, ஆன்மிகம் சார்ந்த துறைகளில் இவர்கள் ஈடுபட்டால், வளமான வாழ்க்கை அமையும்.\nநட்சத்திரங்களில் ‘திரு’ என்ற சிறப்புடன் அழைக்கப்படும் நட்சத்திரங்கள் திருவாதிரையும் திருவோணமும்தான். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மக்களின் அன்பும் ஆதரவும் பெற்றிருப்பார்கள். கடவுள் பக்தி நிறைந்தவர்கள். மற்றவர்களிடம் அன்பும் பரிவும் காட்டுவார்கள். சாதுர்யமான அறிவைப் பெற்றிருப்பார்கள். சுரங்கம், பெட்ரோலியம், இயந்திரத் தொழில் போன்ற துறைகளில் இவர்கள் ஈடுபட்டால் வளர்ச்சி அடைவர்.\nசமயோசிதமான அறிவும், பேச்சுத் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். தவறுகளைத் தட்டிக்கேட்க அஞ்சமாட்டார்கள். தலைமை தாங்கும் தகுதி பெற்றிருப்பார்கள். செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் இவர்களுக்கு காவல்துறை, ராணுவத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை, இரும்புத்தொழில், பிரிண்டிங் போன்ற தொழில்கள் இவர்களுக்கு ஏற்றது.\nஅன்பு, இரக்கம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நண்பர்கள் கிடைப்பார்கள். மனதில் இனம் தெரியாத கவலையோ சஞ்சலமோ இவர்களை அவ்வப்போது வாட்டி எடுக்கும். ஆனால், இயல்பிலேயே இவர்களுக்கு இருக்கும் தெய்வ பக்தியினால் உடனே சமாளித்துக்கொள்வார்கள். வானியல் ஆராய்ச்சி, ஜோதிடம், பத்திரிகை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.\nஅன்பு மனம் கொண்ட இவர்கள் அதிகாரத்துக்கு அடிபணியமாட்டார்கள். இரக்க சுபாவம் கொண்டவர்கள். நிர்வாகத் திறமை கொண்டவர்கள். கல்வியறிவில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் அடிக்கடி எதையாவது நினைத்து கவலைப்படுவதை வாடிக்கையாகவே வைத்திருப்பார்கள். அதுபோன்ற சமயங்களில் இவர்கள் தியானத்தில் ஈடுபடுவது நல்லது. இவர்கள் கல்வித்துறையில் ஆசிரியராகவும், வங்கி போன்ற நிதித்துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுவது சிறந்தது.\nஇவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. தானும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வமும் திறமையும் பெற்றிருப்பார்கள். இரக்கமான சுபாவம் கொண்டவர்கள். சுரங்கம், இயந்திரங்கள், இரும்புபொருட்கள், உணவு விடுதி போன்றவற்றால் இவர்களின் வாழ்க்கை வளம் பெறும்.\nகல்வி அறிவும், அனுபவ அறிவும் நிரம்பப் பெற்றிருப்பார்கள். எல்லோருக்கும் நன்மையை மட்டுமே நினைப்பவர்களாக இருப்பார்கள். செல்வமும் செல்வாக்கும் பெற்றிருப்பார்கள். எங்கும் எதிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன் மற்றவர்களும் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைப்பார்கள். நிதித்துறை, நீதித்துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பணிகள் இவர்களுக்கு வளர்ச்சியை தரும்.\nஇந்த வார நட்சத்திர பலன் : மார்ச் 23 முதல் 29 வரை\nதிருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சிய���்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkothai.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:43:06Z", "digest": "sha1:AF4ZEY2EE7AVNFPILN2R4XCC5CBLY456", "length": 11791, "nlines": 156, "source_domain": "kovaikkothai.wordpress.com", "title": "அறிவுடைமை (நாலடியார்) – வேதாவின் வலை.2", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n3. நாலடியார் – அறிவுடைமை\nஎந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா\nறன்னாற்றா னாகு மறுமை வடதிசையுங்\nஎந்நிலத்து – எந்த நிலத்தில், வித்து இடினும் – விதை போட்டாலும், காஞ்சிரம் – எட்டியின், காழ் – விதை, தெங்கு ஆகா – தென்னைமரம் ஆக மாட்டா, தென்நாட்டவரும் – தென்திசையுள்ளவரும், சுவர்க்கம் புகுதலால்-(நல்வினைப்பயனால்) சுவர்க்கலோகம் சேர்வதினால், தன்-ஒருவனது, ஆற்றான் – முயற்சியினாலே, மறுமை- மறுமையில் நற்கதி, ஆகும்-பொருந்தும்: வட திசையும் – வட திசையிலும், கொன் ஆளர்-அறஞ் செய்யாது வீணே கழிப்பவர், சால பலர்- மிகவும் பலர் உளர்.\nவாசிகள் அது புண்ணிய பூமி\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 31-5-2017\nகோவை கவி\tஅறிவுடைமை (நாலடியார்)\t4 பின்னூட்டங்கள் ஜூன் 7, 2017 0 Minutes\nஅதிகாரம் 25 – அறிவுடைமை\nநளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்\nகணிகல மாவ தடக்கம்– பணிவில்சீர்\nமாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்\nநளி – பெரிய, கடல் – கடலின், தண் – குளிர்ந்த, சேர்ப்ப – கரையுடைய அரசனே நல் கூர்ந்த – வறுமையடைந்த, மக்கட்கு – மனிதர்க்கு, அணிகலமாவது – அணிதற்குரிய ஆபரணமாவது, அடக்கம் – அடங்கியிருத்தல், பணிவுஇல் – அடக்கமில்லாத, சீர் – தன்மையில், மாத்திரையின்றி – அளவு இன்றி வரம்பு கடந்து நடக்குமேல் – ஒழுகுவானாகில், வாழும் . அத்தகையவன் வாழும் ஊர் – ஊரினரால், கோத்திரம் – தன் குலம், கூறப்படும் – இழிந்து சொல்லப்படும். என்றவாறு…\nகோவை கவி\tஅறிவுடைமை (நாலடியார்)\t1 பின்னூட்டம் மே 28, 2017 0 Minutes\nஅதிகாரம் 25 – அறிவுடைமை\nபகைவர் பணிவிட நோக்கித் தகவுடையார்\nதாமேயு நாணித் தலைச்செல்லார் காணா\nயிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா\nதணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)\nஅணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.\nகோவை கவி\tஅறிவுடைமை (நாலடியார்)\t2 பின்னூட்டங்கள் மே 28, 2017 0 Minutes\n24. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். என்னுள் மலரும் நினைவா நீ\nகண்ணகி-6. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- இலக்கியத்தில் இன்ப நிலா\nகண்ணகி-5 மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- மடமையைக் கொளுத்துவோம்.\n. கண்ணகி-4. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் – காதற் சுவையில் கவினுறும் இலக்கியங்கள்.\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nகண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்\nபயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (22)\nபா மாலிகை ( கதம்பம்)\nபா மாலிகை ( காதல்)\nபா மாலிகை (அஞ்சலிப் பா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/jewel/3933566.html", "date_download": "2018-07-19T23:08:16Z", "digest": "sha1:BQXHGLRWEJE4DVHOMAEEXKQFEZI4ZUW5", "length": 4259, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பாரிஸ் நகைக் கடையில் கொள்ளைபோன நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபாரிஸ் நகைக் கடையில் கொள்ளைபோன நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன\nபாரிஸ் நகரின் ஐந்து நட்சத்திர ரிட்ஸ் ஹோட்டலில் உள்ள நகைக் கடையில் கொள்ளைபோன நகைகள் திரும்பக் கிடைத்துள்ளன.\nகொள்ளையர்களில் ஒருவர், நகைகள் அடங்கிய பையைக் கீழே விட்டுச் சென்றதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.\nஅந்தப் பைக்குள், கடையிலிருந்து திருடப்பட்ட நாலரை மில்லியன் யூரோ மதிப்புள்ள அனைத்து நகைகளும் இருந்தன.\nமுன்னதாக, ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், நகைக் கடையின் சன்னலைக் கோடரியால் உடைத்து அங்கிருந்த நகைகளைக் கொள்ளையடித்தது.\nஅப்போது சுற்றுக்காவல் பணியிலிருந்த காவல் அதிகாரி ஒருவரின் முயற்சியால், கொள்ளையர்களால் நினைத்ததைச் சாதிக்கமுடியாமற்போனது.\nஅந்தச் சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைதாயினர்.\nஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த இருவர் வாகனங்களில் தப்பினர்.\nஅப்படித் தப்பியவர்களில் ஒருவர், பாதசாரி ஒருவர் மீது மோதியபோது நகைககள் அடங்கிய பையைத் தவற விட்டதாக நம்பப்படுகிறது.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\nசாங்கி விமான நிலையத்தில் முறைகேடு - மூவர் கைது\nமுதல் நாள் வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த வாலிபர்\nதாய்லந்துக் குகையிலிருந்து தப்பிக்க 13 பேரும் நாள்தோறும் குழி தோண்டினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-mlas-should-not-interrupt-ttv-eps-307255.html", "date_download": "2018-07-19T23:28:12Z", "digest": "sha1:PRQA7HM5VEOS35YQYSKQDNT5QWWWEWPM", "length": 9383, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடிச்சுக் கூட கேப்பாரு, அப்பவும் பேசிராதீங்க.. தினகரனை குறுக்கீடு செய்ய அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடை | ADMK MLAs should not interrupt TTV- EPS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடிச்சுக் கூட கேப்பாரு, அப்பவும் பேசிராதீங்க.. தினகரனை குறுக்கீடு செய்ய அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடை\nஅடிச்சுக் கூட கேப்பாரு, அப்பவும் பேசிராதீங்க.. தினகரனை குறுக்கீடு செய்ய அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடை\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nஆர்.கே நகரில் அதிமுக - அ.ம.மு.க இடையே மோதல்.. தினகரன் கார் மீது தாக்குதல்\nஆட்சியை கவிழ்க்க நினைக்கும் துரோகிதான் தினகரன்.. சரமாரியாக விளாசிய எடப்பாடியார்\nBreaking News: விவசாய நிலத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும்- ரஜினி பரபரப்பு பேட்டி\nசென்னை: சட்டசபையில் தமிழக அரசை தினகரன் விமர்சித்து பேசினால் அதிமுக எம்.எல்.ஏக்கள் குறுக்கிட கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.\nடிடிவி தினகரன் ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். இன்னும் சில நாட்களில் நடக்கும் சட்டசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார்.\nஇந்த சட்டசபை கூட்டம் குறித்தும் கட்சி செயல்பாடுகள் குறித்தும் அதிமுக கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது. முதல்வர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\nஅதன்படி ''சட்டசபையில் தமிழக அரசை தினகரன் விமர்சித்து பேசினால் அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் அவரை குறுக்கிட கூடாது என்று முடிவாகி இருக்கிறது. மேலும் அங்கு அரசு கொறடா சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்'' என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.\nமேலும் சட்டசபையில் கொண்டுவரப்படும் தீர்��ானத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் இந்த கூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran assembly சட்டசபை அதிமுக எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/chromecast-media-streaming-device-special-sale-on-flipkart", "date_download": "2018-07-19T23:24:14Z", "digest": "sha1:DTV35YE5CF25EJY2IAP4SJJ6F4X2RJEM", "length": 11620, "nlines": 87, "source_domain": "tamil.stage3.in", "title": "ப்ளிப்கார்ட்டில் மொபைலில் இருந்து டிவிக்கு இணைக்கும் குரோம் கெஸ்ட் தள்", "raw_content": "\nப்ளிப்கார்ட்டில் மொபைலில் இருந்து டிவிக்கு இணைக்கும் குரோம் கெஸ்ட் தள்ளுபடி விற்பனையில்\nப்ளிப்கார்ட்டில் மொபைலில் இருந்து டிவிக்கு இணைக்கும் குரோம் கெஸ்ட் தள்ளுபடி விற்பனையில்\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : May 17, 2018 12:05 IST\nஉலகம் முழுவதும் பிரபலமாகி வரும் கூகுள் பொருள்களில் ஒன்றான குரோம் கெஸ்ட் ப்ளிப்கார்ட்டில் சிறப்பு தள்ளுபடியில் விற்கப்படுகிறது.\nஇந்தியாவின் வர்த்தக தலமான ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாள்கள் என்ற திட்டத்தை கடந்த 13ஆம் தேதி துவங்கி 16-ஆம் தேதி நிறைவு செய்தது. இந்த திட்டத்தின் மூலம் பல முன்னணி சாதனங்கள், செல்போன்கள் மலிவான தள்ளுபடி விற்பனையில் கிடைத்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கவனத்தை பிக் ஷாப்பிங் டேஸ் பெருமளவு ஈர்த்தது. இதனை தொடர்ந்து தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளரை கவரும் விதமாக விற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது உலகம் முழுவதும் பிரபலமான குரோம் கெஸ்ட் இணைந்துள்ளது.\nகூகுள் பொருளில் ஒன்றான குரோம் கெஸ்ட் (ChromeCast), ஆண்டிராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற இயங்கு தலத்தில் இருந்து டிவியை இணைக்கும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை டிவியில் உள்ள HDMI மற்றும் சர்விஸ் பின்களில் இணைத்து ஆண்டிராய்டு போன்ற இயங்கு தலத்தில் குரோம் கெஸ்டை செட்டப் செய்து லட்சக்கணக்கான செயலிகளையும் ஆண்டிராய்டு போனை உபயோகப்படுத்துவதையும் மிக பெரிய திரையான டிவியில் காணலாம். குரோம் கேஸ்ட்டை தங்களது டிவைஸில் செட்டப் செய்ய டிவியில் உங்களுக்கு குரோம் கெஸ்ட் கோட் (Code) காண்பிக்கப்படும்.\nஇந்த கோடை உபயோகப்படுத்தி குரோம் கெஸ்டை செட்டப் செய்து கொள்ளலாம். கூகுள் பொருளான இதனை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உபய���கித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இந்த குரோம் கெஸ்ட் ப்ளிப்கார்ட்டில் 17சதவீத தள்ளுபடியில் 2,799 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் உண்மையான விலையான 3,399 இருந்து 600 ருபாய் தள்ளுபடியில் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது.\nப்ளிப்கார்ட்டில் மொபைலில் இருந்து டிவிக்கு இணைக்கும் குரோம் கெஸ்ட் தள்ளுபடி விற்பனையில்\nவிற்பனையை அல்லும் ப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்\nப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கிய வால்மார்ட்\nகுரோம் கெஸ்ட் தள்ளுபடி விற்பனையில்\nப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | ��னியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/three-dead-in-maharashtra-chemical-factory-fire-accident", "date_download": "2018-07-19T23:24:08Z", "digest": "sha1:NMI6HHDTZHM5Z4JSVVOJ443ZLZLG2GEP", "length": 10178, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "மஹாராஷ்டிரா இரசாயன தொழிற்சாலையில் தீ மூன்று பேர் உயிரிழப்பு", "raw_content": "\nமஹாராஷ்டிரா இரசாயன தொழிற்சாலையில் தீ மூன்று பேர் உயிரிழப்பு\nமஹாராஷ்டிரா இரசாயன தொழிற்சாலையில் தீ மூன்று பேர் உயிரிழப்பு\nகோகுல் சரவணன் (செய்தியாளர்) பதிவு : Mar 09, 2018 09:33 IST\nமஹாராஷ்டிராவில் உள்ள பால்கார் நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nமும்பையிலிருந்து 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள பால்கார் நகரில் பல இரசாயன தொழிற்சாலைகளும் அமைந்துள்ளது அதில் ரோமெடியோ கெமிக்கல்ஸ் என்ற இரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு 11 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.\nஇதை பற்றி பால்காரின் போலீஸ் உயர் அதிகாரி பிரமோத் பவார் கூறுகையில். தீவிபத்திற்க்கான காரனம் இன்னும் அறியப்படவில்லை எனவும் தீ விபத்து தொழிற்சாலைக்குள் இருக்கும் ஏதோ ஒன்று வெடித்ததால் ஏற்பட்டிருக்கிறது எனவும் கூறினார். மேலும் தீயணைப்புத்துறையினரால் தொழிற்சாலைக்குள் இருந்து 13 தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் அதில் மூன்று தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.\nதீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர இன்றும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் கூடிய விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று கூறினார். அந்த தொழிற்சாலையின் அருகில் இன்னும் நான்கைந்து தொழிற்சாலைகளுக்கு தீ பரவியுள்ளதால் தீயணைப்புத் துறையினருக்கு தீயை அணைப்பதில் கடினம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇச்சம்பவத்தைப் பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் நேற்று இரவு பயங்கர வெடி சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். வெடி சத்தம் கேட்டவுடன் நிலா அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே அலறிக்கொடு ஓடிவந்ததாகவும் தெரிவித்தனர்.\nபோலீஸ் உயரதிகாரி பிரமோத் பவார் வெடி விபத்திற்கான கரணம் அறியப்படவில்லை அனால் வெடி சத்தத்தையும் நிலா அதிர்வையும் 10 கிமீ தூரத்திலுள்ள மக்களும் உணர்ந்துள்ளதாக கூறினார்.\nமஹாராஷ்டிரா இரசாயன தொழிற்சாலையில் தீ மூன்று பேர் உயிரிழப்பு\nபூமியை தாக்கவுள்ள சீனாவின் டியாங்காங் 1 விண்வெளி ஆராய்ச்சி நிலையம்\nதீ விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்\nகோகுல் ஒரு சமூக மாற்றத்தின் பூத கண்ணாடி அந்த கண்ணாடியைப்போல்தான் அவரது எழுத்துக்களும். சமூகத்தில் ஏற்படும் அணைத்து நன்மையையும் தீமையையும் அதன் உண்மை கருது மாறுபடாமல் மக்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும் என்ற ஆழமான நோக்கம் கொண்ட எழுத்தாளர்களுள் ஒருவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigathulikal.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2018-07-19T23:05:42Z", "digest": "sha1:SBZKPME3GANB4YVL4ZO42EBM325SUY5Q", "length": 8763, "nlines": 84, "source_domain": "aanmigathulikal.blogspot.com", "title": "AANMIGA THULIKAL", "raw_content": "\nஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க\nமிதுன லக்கனத்தில் ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .\nரிசபம் லக்கனத்தில் திங்கள் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .\nகும்பம் ,கன்னி லக்கனத்தில் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .\nமேஷம் ,கடகம் லக்கனத்தில் புதன் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .\nதுலாம் ,மகர லக்கனத்தில் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .\nசிம்மம் ,மீன லக்கனத்தில் வெள்ளிக் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .\nவிருசிகம் ,தனசு லக்கனத்தில் சனிகிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண���டு .\nலக்ன தோஷம் பரிகாரம் செய்யாமல் இப்பொழுது பெரியர்வர்கள் ஆகி கஸ்டமஉள்ளவர்கள் ,உங்கள் பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலக்கு 27 சனி கிழமை சென்று வர தோஷம் நீங்கி விடும் .\nலக்ன தோஷம் உள்ள குழந்தை குலதெய்வ கோயிலக்கு அழைத்து சென்று குலதெய்வதுக்கு எழுதி வைக்கவேண்டும் . எந்த கோயிலக்கு வேண்டுதல் கடன் செயவேர்களோ அந்த கோயில் பேரிலே அர்ச்சனை செய்யவேண்டும் . இது போன்று செய்தல் குழந்தை வாழ்கையில் பாதிப்பு வராது.\nபங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் வரும் உத்திரத...\nமஹா ப்ரத்யங்கரா மந்திரம் கோர ரூபே மஹா ப்ரத்யங...\nராமநவமி ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் ...\nமாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதியை பாருங்கள் Raja raj...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம் ஓம் ஏம் ஐம் க்லாம...\nமஹாலட்சுமி அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் ...\nஐஸ்வர்யங்களும் அனனத்தும் கிடைக்க அஷ்டஸக்தி ஸம...\nதிருமணம் நடைபெற கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம...\nபஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று) ஓம் ஸ்ரீ பஞ்ச...\nதினமும் பெண்கள் கூற வேண்டியது ஸர்வ மங்கள மாங்கல...\nஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞா...\nசெல்வம் கிடைக்க ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர...\nவியாபாரத்தில் லாபம் உண்டாக லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ...\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ...\nநதி தோஷம்: கங்கை நீங்களாக மற்ற நதிகளில் ஆடி மாதம்...\nகுழந்தை ,ஸந்தான பாக்கியம்,பெற 1)பராம்ஹம் பாத்மம் ...\nகண்பார்வை திருந்த அக்ரணீர் - க்ராமணீ: ஸ்ரீமாந் ந...\nகலைகளில் தேர்ச்சி பெறவும், நினைவாற்றலுக்கும் ஓம்...\nதேர்வில் வெற்றி பெற வித்யா வித்யாகரீ வித்யா வித்...\nஆபரண சேர்க்கை கிடைக்க ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்...\nசுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம் 1.ஹிமவத்ய தத்ரே வா...\nகர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஹே, சங்கர ஸ்...\nபெண்கள் கருவுற கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம...\nகுழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம் ...\nஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம் யஸ்ய ஸ்ரீஹனுமான் அ...\nபூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க பூராபோக்ந...\nவழக்குகளில் வெற்றி பெற மேதாத: கீர்த்தித: ஸோக ஹார...\nவாஸ்து தோஷம் விலக மணி பிளானட் அல்லது மூங்கில் செடி...\nகாணாமல் போன பொருள் கிடைக்க யாவரும் போற்றும் என்ற...\nஉயர் பதவி கி���ைக்க \"பின்னே திரிந்து உன் அடியரைப்ப...\nவெப்பு நோய் குணமாக மாருதி கவசம் காக்க அசோக வனம் ...\nவயிற்று வலி நீங்க சௌந்தரிய லகரி சுலோகம் தவாதார...\nஸ்ரீ இராகு - ஸ்ரீ கேது திருத்தலம் அருள்மிகு வண்டுச...\nகந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் து...\nஷிர்டி சத்குரு சாய் மகராஜ் ...\nகுபேரன் - தீபாவளி தீபாவளிப் பண்டிகையின...\nகடன் நிவர்த்தி ஆக லக்ஷ்மி நரசிம துதி படிப்...\nஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க மிதுன லக்கனத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2016/06/blog-post_3.html", "date_download": "2018-07-19T23:19:49Z", "digest": "sha1:26YZ56LHEWPG3MJTYDR6PCVKXEPDNV66", "length": 6435, "nlines": 179, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: காரணம் தேவையாய் இருக்கவில்லை", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஇருள் படிந்த எண்ணங்கள் மாற ஒரு கவிதை விளக்கு\nபுதிய சிந்தனையை முன் வைக்கும் “ முகிலினி”\nநம் பூமி நம் அனுபவம்\nநேசிக்கக் கற்றுக் கொடுப்பதாய்த்தான் பேச்சு\nவெறுக்க பழக்கிக் கொண்டிருந்தனர் ஒவ்வொருவரையும்….\nஅண்டை அயலானை , சக மனிதனை\nவெறுக்க கற்றுக் கொண்டனர் ஒவ்வொருவரும் \nநேசிப்பதற்குக் காரணம் தேவை இல்லை\nவெறுக்க காரணம் தேவைப்படவில்லை .\nவெறுப்பு அரசியலில் வெற்றி ரகசியம் இருப்பதாய்\nஹிட்லரிடமிருந்து கற்றுக் கொண்டனர் .\nபுனித சுலோகங்களும் புனித வசனங்களும்\nவெறுப்பு ‘புனிதமானது’ என ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை .\nவெறுப்பின் மீது அதிகார பீடங்கள் கட்டமைக்கப்பட்டன\nவெறுப்பு பற்றிப் படர்ந்து கொண்டே இருந்தது\nதம் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும்\nநேசிக்கக் கற்றுக் கொடுப்பதாய்த்தான் பேச்சு\nவெறுக்க பழக்கிக் கொண்டிருந்தனர் ஒவ்வொருவரையும்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/11/blog-post_10.html", "date_download": "2018-07-19T22:42:25Z", "digest": "sha1:VC3SFGPKMUYFO4Y2VRUAEKAJWPBBCZMG", "length": 63048, "nlines": 558, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: லெனின், சுஜாதா, கமல், ஐஸ்வர்யா ராய்", "raw_content": "\nலெனின், சுஜாதா, கமல், ஐஸ்வர்யா ராய்\nநண்பர் சந்ரு என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். சந்ருவுக்கு நன்றிகள்\n1 . அர‌சிய‌ல் த‌லைவ‌ர்\nபிடிக்காதவர் : மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்\nபிடித்தவர்: தப���சங்கர் (இவரின் காதல் கவிதைகள் ரொம்பவே பிடிக்கும்)\nபிடிக்காதவர் : மொழிக்கொலை செய்யும் கவிஞர்கள்\nபிடிக்காதவர் : உதித் நாராயணன் (ரகுமான் செய்த செய்கின்ற மாபெரும் தவறு இவரை அடிக்கடி பாடவைப்பது )\nபிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி\nபிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை\nபிடித்தவர் : கமல், கமல், கமல் (அனைவருக்கும் தெரியுமே)\nபிடிக்காதவர் : பெரும்பாலும் எல்லா நடிகரையும் பிடிக்கும்\nபிடித்தவர் : ஐஸ்வர்யா ராய்\nபிடித்தவர் : கம்பவாரிதி இ.ஜெயராஜ்\nபிடிக்காதவர்: பேச வந்த விடயத்தை விட்டுவிட்டு எதையோ பேசுபவர்கள்\nஏற்கனவே சில தொடர்விளையாட்டுகளில் சிலரை அழைத்து இன்னும் அவர்களால் அந்த விளையாட்டு விளையாடப்படாததால் நான் யாரையும் அழைக்க விரும்பவில்லை.\nகுறிச்சொற்கள் அனுபவம், சினிமா, தொடர் விளையாட்டு\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\n//////பிடிக்காதவர் : உதித் நாராயணன் (ரகுமான் செய்த செய்கின்ற மாபெரும் தவறு இவரை அடிக்கடி பாடவைப்பது ) ///\nவந்தி ரகுமானின் பாடல்களில் உதித் தமிழ் கொலை செய்வது இல்லபை என்றே கூறலாம். இவர் மற்றைய இசையமைப்பாளர்களிடம் பாடும் போது தான் அதிகமாக வசனங்களை பிழை விட்டுள்ளார்.\nஎனக்கு உங்கள் தெரிவுகளில் அநேகரைப் பிடிக்கும்.. எனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)\nதொடர்வோரில் சதம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.\nஎனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)////\n//பிடித்தவர்: தபூசங்கர் (இவரின் காதல் கவிதைகள் ரொம்பவே பிடிக்கும்)//\nஎனக்கும் இவரை ரொம்ம பிடிக்கும்..\n/////\"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே\nஎன்னதான் ரமணிசந்திரன் ஒரே கதையை திருப்பி திருப்பி சொன்னாலும் சொல்லும் விதம் அழகு.....\nதமிழை கொலை செய்யும் அனைவருக்கும் எதிராக இருக்கிறீர்கள்\nகவிஞர் வாலி கூட சொல்லியிருந்தார் ஒன்று கற்பனைத்தமிழ் மற்றையது விற்பனைத்தமிழ் என்று.\nதமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படுவது விற்பனைத்தமிழ் ஆகவே உதித்நாராயணனை மன்னிக்கலாம் தானே\nஅவரது கொச்சைத்தமிழ் நல்லாத்தானே இருக்கு :)\nசத்ததிற்கு வாழ்த்துகள் அண்ணா, என்னுடன் சில விடயங்கள் ஒத்துப்போகின்றன. எழுதியவுடன் பாருங்களேன்\nஎன்ர உது பற்றிய பதிவ நான் பதிவிட முன்னரே கொப்பி அடிச்சிற்றியள்....\n//பிடிக்காதவர் : உதித் நாராயணன் (ரகுமான் செய்த செய்கி��்ற மாபெரும் தவறு இவரை அடிக்கடி பாடவைப்பது )//\nஉரித்நாராணனண் (வேண்டுமென்று தான் எழுத்துப் பிழை.) பாடியதில் சகானாப் பாடல் தான் ஓரளவுக்குப் பரவாயில்லை....\nஎன்ன பட்டணம் பாடலில் காசு என்பதை சீன மொழியில் தான் உச்சரிக்கிறார்...\nஎப்பிடி இப்பிடி ஒரே விருப்பங்கள் பெரும்பாலும் (நடிகைகளைத் தவிர... ஹி ஹி...)\nதொடர்வோரில் சதம் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா....\nகமல் கமல் கமல் தான்....\nஏனைய படங்களும் போட்டு பதிவு அழகாக இருக்கிறது அண்ணா....\nதமிழை கொலை செய்யும் அனைவருக்கும் எதிராக இருக்கிறீர்கள்\nகவிஞர் வாலி கூட சொல்லியிருந்தார் ஒன்று கற்பனைத்தமிழ் மற்றையது விற்பனைத்தமிழ் என்று.\nதமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படுவது விற்பனைத்தமிழ் ஆகவே உதித்நாராயணனை மன்னிக்கலாம் தானே\nஅவரது கொச்சைத்தமிழ் நல்லாத்தானே இருக்கு :) //\nஇதற்குப் பதிலிடுவதா வேண்டாமா என்று நிறையக் குழப்பம்....\nஏற்கனவே நான் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலமடைய விரும்புவதாக ஓர் குற்றச்சாட்டு...\nகொச்சைத் தமிழ் என்பது குழந்தை கதைப்பதற்கும் பெரியவர்கள் கதைப்பதற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறது. (இந்தச் சொல்லுக்கு மாற்றீடு கண்டுபிடிக்கோணும். ;) )\nஉங்களுடைய பெயரை சுன்ஜீவன் என்று யாரும் கூப்பிட்டால் உங்களுக்கு பிடித்தமாக இருக்குமா\nஅதே போலத் தான் தமிழும்...\nஅதற்கான உச்சரிப்புக்கள் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும்.\nஅந்தத் தமிழ் உச்சரிப்பை நாகரிகமாகக் கருதாதீர்கள்...\nஉங்கள், எங்கள் வயது சந்ததி பிழையான எண்ணங்களுடன், கொள்கைகளுடன் வாழப் பழக்கப்படுகிறது...\nஇது எனது அன்பு வேண்டுகோள்....\nஎனக்கும் பிடிச்சிருக்கு 10க்கு 10து...\n//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//\nஎனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது.\nஇப்படி இருந்தால் நல்லா இருக்கும்...\nஉங்கள் இடம் இருந்து எதிர் பார்க்க வில்லை....\nபிடித்தவர் : ஐஸ்வர்யா ராய்//\nஅப்ப சுருதி எனக்கு தான்....\nபிடிக்காதவர் : மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் //\nபேச்சாளரும் எதிர் பார்த்த ஆள் இருந்த நல்ல இருக்கும்...\n//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//\nஎனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //\nஉங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....\n//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//\nஎனக்கு மாதங்கியை பார்க��கவே பிடிக்காது. //\nஉங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....//\n கேட்கணும் என்று நினைத்தாலும் அவரின் தலைக்கனத்தைப் பார்த்தால் இவரது பாடல்களைக் கேட்கவே கூடாது எனத்தோன்றுகிறது.\nஎன்ன செய்ற பார்க்கவேண்டிய வயசு. ஆனா பார்த்தா சகிக்க முடியல.... உங்களுக்குத்தான் பார்க்கக்கூடிய வயசு போய்விட்டதே. போறாமைப்படவேண்டாம்\nகதைக்கும் போது தமிழை பிழையாக உச்சரித்தால் தாங்க முடியாது தான்.\nஆனால் அவர் பாடும் பாடல்களில் அது இசையுடன் கலந்துவரும் வரும் போது கேட்க இனிமையாக இருக்கிறது.\nஎனக்கு அவரது உச்சரிப்புக்களில் பருவாயில்லை ரொம்ப பிடிக்கும்.\n//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//\nஎனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //\nஉங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....//\n கேட்கணும் என்று நினைத்தாலும் அவரின் தலைக்கனத்தைப் பார்த்தால் இவரது பாடல்களைக் கேட்கவே கூடாது எனத்தோன்றுகிறது.\nஎன்ன செய்ற பார்க்கவேண்டிய வயசு. ஆனா பார்த்தா சகிக்க முடியல.... உங்களுக்குத்தான் பார்க்கக்கூடிய வயசு போய்விட்டதே. போறாமைப்படவேண்டாம் //\nஎனக்கு பாக்க வேண்டிய வயசு வரேல....\nகதைக்கும் பொது கவனமாகக் கதைக்கோணும்...\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nவந்தி ரகுமானின் பாடல்களில் உதித் தமிழ் கொலை செய்வது இல்லபை என்றே கூறலாம். இவர் மற்றைய இசையமைப்பாளர்களிடம் பாடும் போது தான் அதிகமாக வசனங்களை பிழை விட்டுள்ளார்.//\nம்ம்ம் இருக்கலாம் ஆனால் சகாரா பாடலை இவரை விட விஜய் ஜேசுதாஸ் அழகாப் பாடியிருந்தார்.\nஎனக்கு உங்கள் தெரிவுகளில் அநேகரைப் பிடிக்கும்.. எனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)//\n உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள். ஐஸ் என்றைக்கும் இளம் பெண்தான்\n//தொடர்வோரில் சதம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//\n//எனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)////\nஉங்கள் இருவரின் கண்களையும் பரிசோதிக்கவேண்டும்.\nஎனக்கும் இவரை ரொம்ம பிடிக்கும்..//\nநன்றிகள் கேதீஸ், அந்த குழுமத்தில் இணைந்துவிடுகின்றேன்\nஎன்னதான் ரமணிசந்திரன் ஒரே கதையை திருப்பி திருப்பி சொன்னாலும் சொல்லும் விதம் அழகு.....//\nஅப்படியா ஏனோ எனக்கு அவரைப் பிடிக்காது\n//தமிழை கொலை செய்யும் அனைவருக்க��ம் எதிராக இருக்கிறீர்கள்//\nஅப்படியில்லை மொழிப் பற்று அனைவருக்கும் வேண்டும்.\n//கவிஞர் வாலி கூட சொல்லியிருந்தார் ஒன்று கற்பனைத்தமிழ் மற்றையது விற்பனைத்தமிழ் என்று.//\nஆமாம் ஆமாம் வாலியின் சினிமாப் பாடல்களை விட எனக்கு அவரின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும்,.\n//அவரது கொச்சைத்தமிழ் நல்லாத்தானே இருக்கு :)//\n தமிழ் மொழிமேல் அவர் புல்டோசர் விடுகின்றார். ஹிந்தியில் இப்படி கொச்சையாக பாட விடுவார்களா\nசத்ததிற்கு வாழ்த்துகள் அண்ணா, என்னுடன் சில விடயங்கள் ஒத்துப்போகின்றன. எழுதியவுடன் பாருங்களேன்\nநன்றிகள் சுபாங்கன், ஆமாம் உங்களை நேரில் கண்டு பேசியபோதே உணர்ந்திட்டேன் பல விடயங்கள் ஒத்துப்போகும் என ஹிஹிஹி\nஎன்ர உது பற்றிய பதிவ நான் பதிவிட முன்னரே கொப்பி அடிச்சிற்றியள்....\nஹாஹா எனக்கு தெரியும் நீங்களும் என்னைப்போல் ஒருவன் என.\nஉரித்நாராணனண் (வேண்டுமென்று தான் எழுத்துப் பிழை.) பாடியதில் சகானாப் பாடல் தான் ஓரளவுக்குப் பரவாயில்லை....//\nஆமாம் ஆமாம் ஆனால் சகானாவை விஜய் ஜேசுதாஸ் அழகாப் பாடியிருந்தார்.\n//என்ன பட்டணம் பாடலில் காசு என்பதை சீன மொழியில் தான் உச்சரிக்கிறார்...//\n//எப்பிடி இப்பிடி ஒரே விருப்பங்கள் பெரும்பாலும் (நடிகைகளைத் தவிர... ஹி ஹி...)//\nஎல்லாம் ஒரே ராசி என்பதால்\n//தொடர்வோரில் சதம் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா....//\nஅவர் என்றைக்கும் இளமை இதோ இதோ தான்.\n//ஏனைய படங்களும் போட்டு பதிவு அழகாக இருக்கிறது அண்ணா....//\nபடம் போடும் ரகசியம் நேரில் சந்திக்கும் போது சொல்கின்றேன் :-)\nஇதற்குப் பதிலிடுவதா வேண்டாமா என்று நிறையக் குழப்பம்....\nஏற்கனவே நான் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலமடைய விரும்புவதாக ஓர் குற்றச்சாட்டு...//\nசூடு கண்ட பூனை. தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.\n//கொச்சைத் தமிழ் என்பது குழந்தை கதைப்பதற்கும் பெரியவர்கள் கதைப்பதற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறது. (இந்தச் சொல்லுக்கு மாற்றீடு கண்டுபிடிக்கோணும். ;) )//\nஅடுத்த சந்திப்பில் ஒரு பிரேரணையாக கொண்டுவாருங்கள்/\n//அந்தத் தமிழ் உச்சரிப்பை நாகரிகமாகக் கருதாதீர்கள்...\nஉங்கள், எங்கள் வயது சந்ததி பிழையான எண்ணங்களுடன், கொள்கைகளுடன் வாழப் பழக்கப்படுகிறது...\nஇது எனது அன்பு வேண்டுகோள்....//\nநல்லதொரு பதில் கோபியின் சிந்தனைக்கு நன்றிகளும் வாழ்த்துக���களும்.\nஎனக்கும் பிடிச்சிருக்கு 10க்கு 10து...//\n//எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //\nஅவர் பாடும் போது முகத்தை கோணலாக்கி அசிங்கியமாக பாடுவார். கொலைவெறிதான் வரும் இதனை ஒரு ஸ்டைலாக எண்ணியுள்ளாரரோ தெரியவில்லை.\nஅவரின் தேவதைகளின் தேவதை வாசித்துப்பாருங்கள் காதல் மயப்படுவீர்கள்.\n//எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //\nஅவர் பாடும் போது முகத்தை கோணலாக்கி அசிங்கியமாக பாடுவார். கொலைவெறிதான் வரும் இதனை ஒரு ஸ்டைலாக எண்ணியுள்ளாரரோ தெரியவில்லை.\nஅவரின் தேவதைகளின் தேவதை வாசித்துப்பாருங்கள் காதல் மயப்படுவீர்கள்.\nஇப்படி இருந்தால் நல்லா இருக்கும்...\nநல்லாத்தான் இருக்கு இதுதான் உண்மையும் கூட‌\n//உங்கள் இடம் இருந்து எதிர் பார்க்க வில்லை....//\nஏன் நீ அவரின் ரசிகனோ\nஅப்ப சுருதி எனக்கு தான்....//\nஎந்த சுருதி ருத்ரா மாவத்தை சுருதிதானே ஹிஹிஹி\n//பேச்சாளரும் எதிர் பார்த்த ஆள் இருந்த நல்ல இருக்கும்...//\nஉங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....//\nஐயோ சிலவேளைகளில் அவர் பாடுவதும் சகிக்கமுடியாது.\n கேட்கணும் என்று நினைத்தாலும் அவரின் தலைக்கனத்தைப் பார்த்தால் இவரது பாடல்களைக் கேட்கவே கூடாது எனத்தோன்றுகிறது.//\nஆமாம் அவரின் தலைக்கனத்தைப் பற்றியும் நான் கேள்விப்பட்டேன்.\n//என்ன செய்ற பார்க்கவேண்டிய வயசு. ஆனா பார்த்தா சகிக்க முடியல.... உங்களுக்குத்தான் பார்க்கக்கூடிய வயசு போய்விட்டதே. போறாமைப்படவேண்டாம்//\nகதைக்கும் போது தமிழை பிழையாக உச்சரித்தால் தாங்க முடியாது தான்.\nஆனால் அவர் பாடும் பாடல்களில் அது இசையுடன் கலந்துவரும் வரும் போது கேட்க இனிமையாக இருக்கிறது.\nஎனக்கு அவரது உச்சரிப்புக்களில் பருவாயில்லை ரொம்ப பிடிக்கும்.//\nஅப்பாடா ஒருமாதிரி கோபியும் சஞ்ஜீவனும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.\nஎனக்கு பாக்க வேண்டிய வயசு வரேல....\nகதைக்கும் பொது கவனமாகக் கதைக்கோணும்...//\nஐயோ ஐயோ உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லைத்தான் (பார்க்க வேண்டிய) ஆனால் உங்கள் உருவத்திற்க்கு எத்தனை வயசு தம்பி ஆனால் முகம் பால்வடியும் முகம் தான் அதனால் தான் இன்னும் பபாவாக இருக்கின்றீர்கள்.\nஎனக்கு பாக்க வேண்டிய வயசு வரேல....\nகதைக்கும் பொது கவனமாகக் கதைக்கோணும்...//\nஐயோ ஐயோ உங்களுக்கு இன்னும் வயசு வரவி��்லைத்தான் (பார்க்க வேண்டிய) ஆனால் உங்கள் உருவத்திற்க்கு எத்தனை வயசு தம்பி ஆனால் முகம் பால்வடியும் முகம் தான் அதனால் தான் இன்னும் பபாவாக இருக்கின்றீர்கள்.\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்ச��� பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்த�� அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பய��ர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nபுதிய வேலை கிடைத்த பதிவர்கள்.\nஹாட் அண்ட் சவர் சூப் 25-11-2009\nசாகித்திய விருது - மேமன்கவி, லோஷன்\nஅ முதல் ஃ வரை\nஹாட் அண்ட் சவர் சூப் 11-11-09\nலெனின், சுஜாதா, கமல், ஐஸ்வர்யா ராய்\nகர்னாடக சங்கீதத்தில் புறக்கணிக்கப்படும் தமிழிசை\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) ���ணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-19T23:10:05Z", "digest": "sha1:ITZEPKWTDBL5F25LQVDANRE6IT2GWFMR", "length": 16762, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஒடிசாவில் குழந்தைகளின் கல்வியைப் பறிக்கும் ’அச்சே தின் ’\nஏழை மக்களுக்கு இடப்பெயர்ச்சி. முதலாளிகளுக்கு ’அச்சே தின்’. இதுதான் மோடியின் 'வளர்ச்சி'. அணைகள் கட்டுவதிலிருந்து, எட்டு வழிச் சாலைகள் வரை அனைத்தும் வளர… read more\nஇந்தியா வளர்ச்சி நரேந்திர மோடி\nபிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் \n\"பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து கேலியாக சிரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். இப்போது பிக் பாஸ் இல்லத்தின் சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய கேலிச்சித… read more\nபியூஷ் கோயலின் ஊழல் – உத்தமர் மோடி ஊழலுக்குக் காவல் \nஅமைச்சர் பியூஷ் கோயலுக்கும் தொழிலதிபர் அஜய் பிரமலுக்கும் பேக்கரி டீல் – அஜயின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் முகேஷ் அம்பானி மகள் இஷாவுக்கும் லவ் டீல் – முக… read more\nஇந்தியா ஊழல் நரேந்திர மோடி\n”பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள். சூத்திரர்களையும் கடவுள்களாக்கியவர்கள். அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமணரால் சூட்டப்பெற்றதால், அம்பேத்கரும… read more\nமோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் மக்கள் கருத்து – படங்கள் \nகாவிரிக்காக தமிழகம் கொதித்தெழுந்து போராடுகிறது. சென்னை செனாய் நகர் மக்கள் என்ன கருதுகிறார்கள் வினவு செய்தியாளர்களின் நேர்காணல் - படங்கள் வினவு செய்தியாளர்களின் நேர்காணல் - படங்கள்\nமோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் மக்கள் கருத்து – படங்கள் \nகாவிரிக்காக தமிழகம் கொதித்தெழுந்து போராடுகிறது. சென்னை செனாய் நகர் மக்கள் என்ன கருதுகிறார்கள் வினவு செய்தியாளர்களின் நேர்காணல் - படங்கள் வினவு செய்தியாளர்களின் நேர்காணல் - படங்கள்\nதியானம் கடமை என்றால் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுவதும் ... - Oneindia Tamil\nOneindia Tamilதியானம் கடமை என்றால் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுவதும் ...Oneindia Tamilசென்னை : தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானம் செய்வது கடமை எ… read more\nஎடியூரப்பா காங்கிரஸ் ஊழல் - முறைகேடுகள்\nடெங்கு கொசு உற்பத்தி: திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு\nடெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான திருவாரூர் ரெயில் நிலைய நிர்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். திருவா… read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nகருப்புப் பணத்தின் ஷா- இன் – ஷா : அமித் ஷா மற்றும் ஜெய் ஷா\nகருப்புப் பணத்தை கைப்பற்றுவதாக வீரவசனம் பேசிய பாஜக கும்பல், பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பிருந்தே இதுபோன்ற டுபாக்கூர் லெட்டர்பேடு கம்பெனிகளின் மூ… read more\nசினிமா cinema news மத்தியப் பிரதேசம்\nயாழ்.ஊடகவியலாளர்கள் துபாயில் பணமோசடி செய்ததாக சிங்கள ஊடகம் பொய் செய்தி வெளியிட்டு உள்ளது\nயாழ்.ஊடகவியலாளர்கள் மூவர் துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பொய் செய்தி வெளியிட்டு உள read more\nமருது சகோதரர்கள் குருபூஜை: நினைவிடத்தில் அரசியல் கட்சித் ... - தி இந்து\nதி இந்துமருது சகோதரர்கள் குருபூஜை: நினைவிடத்தில் அரசியல் கட்சித் ...தி இந்துசுதந்திரப் போராட்ட தியாகிகள் மருத read more\nதலித் கிறிஸ்தவர்களுக்கும் சலுகை மீனவர்களை பழங்குடியினர் ... - தினத் தந்தி\nதினத் தந்திதலித் கிறிஸ்தவர்களுக்கும் சலுகை மீனவர்களை பழங்குடியினர் ...தினத் தந்திதலித் கிறிஸ்தவர்களை தாழ்த்த read more\nபுது டெல்லி செய்திகள் இந்தியா\nபிரெட்டில் வேதிப் பொருள்கள் கலப்பு: எஃப்எஸ்எஸ்ஏஐ அறிக்கை ... - தினமணி\nதினமணிபிரெட்டில் வேதிப் பொருள்கள் கலப்பு: எஃப்எஸ்எஸ்ஏஐ அறிக்கை ...தினமணிபிரபல முன்னணி நிறுவனங்களின் பிரெட்டு read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nஅம்மா…….. பாருமா இவன் என்னை அடிக்கின்றான் குரல் வந்த திசையில் திருப்பி ’அடிச்சிக்காம… read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nகாக்கா முட்டை - படமாய்யா இது..\nமுதல்-அமைச்சர் வீட்டுக்குள் புகுந்து போராட்டம்; ஆம் ஆத்மி ... - தினத் தந்தி\nதினத் தந்திமுதல்-அமைச்சர் வீட்டுக்குள் புகுந்து போராட்டம்; ஆம் ஆத்மி ...தினத் தந்திசென்னையில் முதல்- அமைச்சர் ஓ. read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nபேச்சில் தவறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்\nபொருட்பால் அமைச்சியல் சொல்வன்மை குறள் 641 முதல் 650 வரைநாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன read more\nசெய்திகள் Breaking news திருக்குறள்\nகாங்கிரஸில் சேர்ந்தார் வாஜ்பாய் உறவுப் பெண் - Oneindia Tamil\nவெப்துனியாகாங்கிரஸில் சேர்ந்தார் வாஜ்பாய் உறவுப் பெண்Oneindia Tamilராய்ப்பூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் உறவுப் read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nஆலந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் - தின பூமி\n4தமிழ்மீடியாஆலந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார்தின பூமிசென்னை, டிச. 17 - ஆலந்தூர் தொகுதியில் இடைத்தேர் read more\nசெய்திகள் இந்தியா Breaking news\n(தீர்ப்பு-சமுதாயத்தில் நிலவும் அரசியல் அதிகார முறைகேட்டை தனியாளாக நின்று தட்டி கேட்கும் ஒரு சாதாரண மனிதனின read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nபேருந்து..வாழ்க்கை பயணம். : வினோத்கெளதம்.\nஎன் பிகருக்கு கல்யாணம் : மோகன் கந்தசாமி\nயேர் இந்தியா : அம்பி\nதனித்த மரணம் : கே.ஆர்.பி. செந்தில்\nஅழகாய் ஒரு கௌரவக்கொலை : அபி அப்பா\nஊட்டி விட : தேவன் மாயம்\n�கட்�டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல் : Nataraj\nதாமோதரனின் கடிதம் : Kappi\nஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=3%206945&name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T22:54:00Z", "digest": "sha1:EWD37KUOFKC2ODYQV5IOA3IEUMKJSKRJ", "length": 6221, "nlines": 131, "source_domain": "marinabooks.com", "title": "தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் Tamilaga Varalaru MAkkalum Panpadum", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் இஸ்லாம் கவிதைகள் வணிகம் அகராதி வேலை வாய்ப்பு தமிழ்த் தேசியம் மனோதத்துவம் மொழிபெயர்ப்பு உடல்நலம், மருத்துவம் பொது அறிவு ஆன்மீகம் குறுந்தகடுகள் சிறுகதைகள் கம்யூனிசம் பகுத்தறிவு மேலும்...\nலிபி பதிப்பகம்ஸ்ரீ ராஜாம்பாள் பப்ளிகேஷன்ஸ்மழலிவல்லி பிரசுரம்ஆவாரம்பூபாவாணர் பதிப்பகம்மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிஉமாதேவி பதிப்பகம்ஆதி புக்ஸ் பதிப்பகம்தவமணி வெளியீட்டகம்பாரி நிலையம்சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுஉமா பதிப்பகம்மூவர் நிலையம்தழல் பதிப்பகம் மேலும்...\nதமிழக வரலாறு மக்களும் பண்பாடும்\nதமிழக வரலாறு மக்களும் பண்பாடும்\nஆசிரியர்: கே கே பிள்ளை\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதென் இந்திய வரலாறு I\nதென் இந்திய வரலாறு II\nதமிழக வரலாறு மக்களும் பண்பாடும்\nஅர்ச்சுனன் தபசு (மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்)\nஇருபதாம் நுற்றாண்டு திருக்குறள் ஆய்வுகள் (இந்திய விடுதலைக்கு முன்)\nசரசோதிமாலை எனும் காலக்கணிதம் [கி.பி.1310] (பாகம் 2)\nசரசோதிமாலை ஒரு சமுக பண்பாட்டு பார்வை (பாகம் 1)\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nபஞ்ச மரபு (முதல் பாகம்)\nதமிழக வரலாறு மக்களும் பண்பாடும்\nஆசிரியர்: கே கே பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2014/01/10.html", "date_download": "2018-07-19T23:18:14Z", "digest": "sha1:GKDJ7UC32YQLJVSKV4EDXGGXDFAI7OBF", "length": 52397, "nlines": 592, "source_domain": "pettagum.blogspot.com", "title": "ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்! உபயோகமான தகவல்கள்!! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்\nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள் மொபைல் பேசுவதற்கு என்று போய் இன்று அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் உள்ளடக்கு ஸ்மார்ட் ஃப...\nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்\nமொபைல் பேசுவதற்கு என்று போய் இன்று அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் உள்ளடக்கு ஸ்மார்ட் ஃபோன் என்று நம் கைகளில் தவழுகிறது. பேஸிக் ஃபோன்களில் ஒரு வாரம் வரை நிற்கும் பேட்டரி சார்ஜிங், ஸ்மார்ட் ஃபோன்களில் ஒரு நாள் முழுவதும் வருவது பல பேருக்கு பெரும்பாடாக இருக்கிறது. அத்தகையவர்களுக்கு இப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\n1/ வைபரேஷன்ஸ் (Vibrations)ஐ ஆஃப் செய்து விடுங்கள்:\nவைபரேஷன்ஸ் (Vibrations) மோடை தேவையான (மீட���டிங்க், கான்ஃப்ரன்ஸ், வழிபாட்டுத்தளங்கள் போன்ற ) இடங்களில் தவிர மற்ற இடங்களில் ஆஃப் செய்துவிடுவது நல்லது. ரிங்டோன்களை விட அதிர்வுகள் அதாவது வைபரேஷன்ஸ் (Vibrations) ஐ இயக்க அதிக மின்சக்தி தேவைப்படுகிறது எனவே ரிங் டோனுடன் வைப்ரேஷனையும் சேர்த்து இயக்குவது பேட்டரியை அதிகம் உபயோகப்படுத்தும்.\n2/டிஸ்ப்ளே ஸ்க்ரீனை டிம்மாக (DIM) வையுங்கள்:\nஸ்மார்ட் ஃபோன்களில் ஏறக்குறைய 90 சதவீத பேட்டரி ஸ்க்ரீன் ட்ஸ்ப்ளேவுக்கே செலவாகிறது. எனவே முடிந்த அள்வு டிம்மாக வைக்கவும். ஆட்டோ ப்ரைட்னஸ் மோடில் வைப்பது சூழ்நிலைக்கேற்ப உங்கள் ஃபோனே வெளிச்சத்தின் அளவை நிர்ணயித்துக்கொள்ளும். அல்லது உங்கள் சூழ்நிலை குறைந்த வெளிச்சத்திலேயே உபயோகிக்கும் வகையில் இருந்தால் டிம் மோடிலேயே நிறந்தரமாக வைத்து விட்டால் நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கும் பேட்டரியில் வாழ்நாள் நிலைத்திருக்கும்.\nஅதே போல் ஃபோனை உபயோக்கித்து முடித்தவுடன் உடனே ஸ்க்ரீன் ஆஃப் ஆகும் வகையில் ஸ்லீப் மோடை குறைந்த நொடிகளில் ஆஃப் ஆகுமாறு வைய்யுங்கள்.ஏனெனில் நம்மில் பலர் ஃபோனை உபயோகித்த பின்னர் அப்படியே பாக்கெட்டிலோ மேஜை மேலோ வைத்துவிடுவோம். ஸ்லீப் மோட் அதிக நேரம் கழித்து ஆஃப் ஆகும் மோடில் இருந்தால் அத்தனை நேரமும் பேட்டரி வீணாகும். எனவே உடனே ஸ்லீப் மோடில் 15 அல்லது 30 வினாடிகளில் ஆஃப் ஆகும் படி வையுங்கள்.\n4.தேவையில்லாத நேரங்களில் போனை ஆஃப் செய்து வைத்தல்:\nநீண்ட நேரம் உபயோகிக்காத நிலையில் போனை ஸ்விச் ஆஃப் செய்து வைப்பதும் பேட்டரியை சேமிக்கும் வழிமுறையில் ஒன்றாகும். ஃபோனை ஆஃப் பண்ணி ஆன் பண்ணுவதால் அதிக பேட்டரி செலவாகும் என்பது உண்மைதான் என்றாலும், நீண்ட நேர இடைவெளி இருந்தால் இந்த முறையை உபயோகப்படுத்துவது நல்ல பலனை தரும் என்பதில் ஐயமில்லை.\nமேலும் இரவில் தானாக ஆஃப் ஆகி காலையில் ஆன் ஆகும் ஆட்டோ ஸ்விச் ஆஃப் ஸ்விச் ஆன் மோடையும் பயன்படுத்திகொள்ளலாம். இதில் இரவில் அவசர அழைப்புக்கு எப்படி பதிலளிப்பது என்ற கேள்வி எழும் வீட்டில் லேண்ட் லைன் வைத்திருப்பவர்கள் மேலும் இரண்டு போன்கள் வைத்திருப்பவர்கள் சாதாரணமாக இரண்டாவது ஃபோன் பேசிக் ஃபோனே வைத்திருப்பதால் இம்முறை மிகவும் உபயோகமாக இருக்கும்.\nவீட்டில்தானே இருக்கிறோம், சார்ஜ் போட்டுக்கொள்ளலாமே என்று நினை��்கலாம் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் உபயோகிக்கும் காலம் மற்றும் சார்ஜ் செய்யும் எண்ணிக்கையை பொறுத்து பேட்டரியின் ஆயுட்காலமும் அதன் செயல்படும் தரமும் அமைகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n5. சரியான முறையில் பேட்டரியை சார்ஜ் செய்தல்:\nதற்கால ஸ்மார்ட் ஃபோன்களி இருவகையான் பேட்டரிகள் பயன்படுத்த்ப்படுகிறன. ஒன்று Lithium-ion (Li-Ion), மற்றொன்று Nickel Cadmium (NiCd) பேட்டரிகள்.\nNiCd பேட்டரிகளை பேட்டரி சார்ஜ் மொத்தம் தீர்ந்தவுடன் மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும் அதற்கு மாறாக பேட்டரி சிறிது குறைந்தவுடன் சார்ஜ் செய்தால் பேட்டரி டேமேஜ் ஆவது மட்டுமின்றி வெடிக்கக் கூடிய வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nLi-Ion பேட்டரிகளை பொறுத்தவரை பேட்டரி குறைய குறைய ரீசார்ஜ் செய்து வைப்பது பேட்டரியின் தரத்தையும் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே உங்கள் ஃபோனில் எந்த வகையான பேட்டரி போடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அத்ற்கு தகுந்தவாறு சார்ஜிங் செய்து கொள்வது நன்மையை தரும்.\n6. தேவையில்லாத ஆப்ஸ்களை ஆஃப் செய்து வையுங்கள்\nஅடுத்ததாக பேட்டரியை கபளிகரம் செய்வது Apps என்படும் அப்ளிகேஷன்களாகும். தேவைக்கதிகமான அல்லது தேவையே இல்லாத பல அப்ளிகேஷன்கள் பலருடைய மொபைல்களில் நிறைந்திருக்கும். முதலில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை அளித்துவிடுவது சி்றந்தது. அடுத்தாக ஒரு அப்ளிகேஷனை உபயோகித்த பின் அதை மூடிவிடுவது. கவனத்தில் கொள்க நீங்கள் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை திறந்து விட்டு ஏதோ ஒன்றை மட்டும் உபயோகிக்கும்போது நீங்கள் மூடாதவரை மற்றவை திறந்த நிலையிலேயே இருக்கும். அவை பேட்டரியையும், இன்டெர் நெட்டையும் உபயோகப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள். இதைவிட விந்தையான விஷயம் என்னவெனில் ஒருசில ஆப்ஸ்கள் மூடிய நிலையிலேயே பேட்டரியையும், இண்டெர்நெட் டேட்டா உபயோகத்தையும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். அவற்றை சரியான டாஸ்க் கில்லர் எனப்படும் ஆப்ஸைக் கொண்டு செயழிலக்கச்செய்யலாம். ஆண்ட்ராய்டில் Advanced Task Killer எனப்படும் ஆப்ஸ் மிகவும் பிரபலமானதாகும் இதை கூகுல் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இதை அவ்வப்போது உபயோகித்து இது போன்ற ஆப்ஸ்களை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n7. GPS ஐ ஆஃப் செய்து விடுங்கள்:\nGPS மற்றும் அதுசார்ந்த ஆப்ஸ்கள் பேட்டரியை அதிகமாக சாப்பிடும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிய GPS ஆனது செயற்கை கோளை தொடர்பு கொள்ளும் எனவே நீங்கள் நடமாடிக்கொண்டு இருக்கும்போது சாட்டிலைட்டுக்கு சிக்னல் அனுப்பிக்கொண்டே இருக்கும் இதற்கு செலவாகும் பேட்டரி உங்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக்க்கில் இடத்தை அறிதல் போன்றவை இவ்வகையை சேர்ந்தவை ஆகும். எனவே GPS மற்றும் அதை உபயோகிக்கும் ஆப்ஸ்களை தேவையில்லாத போது அணைத்து வைப்பது பேட்டரிக்கு நல்லது.\n8. வை ஃபை, ப்ளூடூத், 3 ஜீ போன்றவற்றை தேவையில்லாத போது அனைத்து வையுங்கள்:\nஎப்பொழுதெல்லாம் சிக்னலுக்காக உங்கள் போன் தேட ஆரம்பிக்கறதோ அப்பொழுதெல்லம் பேட்டரியின் சக்தி அதிக அளவு உபயோகிக்கப்படுகிறது.வை ஃபை, ப்ளூடூத், 3 ஜீ போன்றவை ஆனில் இருந்தால் அவை சிக்னலுக்காக தேடிக்கொண்டு இருக்கும் எனவே இவற்றை தேவையில்லாத போது ஆஃப் செய்து வைக்கவேண்டும். இது மட்டுமின்றி நெட் ஒர்க் சிக்னல் வீக்காக இருக்கும்போது உங்கள் அதிக சக்தியை செலவழித்து சிக்னலை தேட ஆரம்பிக்கும் அப்போது பேட்டரி மிக விரைவாக காலியாகிவிடும். எனவே அது போன்ற சூழ்நிலைகளில் ஸ்விச் ஆஃப் செய்வதோ அல்லது ஏரோப்ளேன் மோடில் வைப்பது மிக சிறந்ததும் எளியதும் ஆகும்.\nஒருசில வீடு அல்லது அலுவலகங்களில் ஒரிரு இடங்களி சிக்னல் வீக்காகவும் ஒரு சில இடங்களில் சிக்னல் முழுமையாகவும் கிடைக்கும். அதுபோன்ற இடங்களில் சிகனல் ஸ்ட்ராங்காக இருக்கும் இடங்களில் ஃபோனை வைப்பது இக்குறையை நிவர்த்தி செய்யும்.\n9. அறிவிப்புக்கள் அப்டேட்டுக்களை குறைத்துக்கொள்ளல்\nஇண்டெர்நெட் இணைப்பு கொடுக்கும் போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் அறிவிப்புகள், மேம்படுத்தல்கள் எனப்படும் அப்டேட்கள் ஆகிக்கொண்டே இருக்கும். இவற்றை அந்தந்த ப்ரோக்ராம்களில் உள்ள ஆப்சனில் தடை செய்யலாம். மென்பொருள் அப்டேட்டை பொருத்த வரை செய்தி வந்தவுடன் அப்டேட் செய்துவிடுவது நல்லது இல்லையெனில் ஒவ்வொரு முறையும் நோட்டிஃபிகேஷன் வந்துகொண்டே இருக்கும். இது எரிச்சலை உண்டு பண்ணுவது மட்டுமின்றி இண்டெர்நெட் உபயோகத்தையும், பேட்டரியையும் சாப்பிட்டு விடும்.\nகடைசியாக குளிரான ஆனால் ஈரமற்ற நிலையில் பேட்டரியின் தரமும், வாழ்நாளும் அதிகரிக்கும். எனவ�� அதிக வெப்பமான நிலையில் ஃபோனை வைப்பதை தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக மூடிய காருக்குள் ஃபோனை விட்டுச்செல்வது பேட்டரியை மிக எளிதாக காலியாக்கி விடும்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nஎண்களில் மருத்துவம் அறிவோம் நம் எண்களை...\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...உணவே மருந்து...\n குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்\nஅல்சர் - அசிடிட்டிக்கான ஒரு நாள் உணவுப் பட்டியல்\nபீர்க்கங்காய் இளங்கூட்டு--அல்சர் - அசிடிட்டிக்கான ...\nவெஜ் அண்ட் ஃப்ரூட் சாலட்--அல்சர் - அசிடிட்டிக்கான ...\nவாழைத்தண்டு மோர்--அல்சர் - அசிடிட்டிக்கான அசத்தல் ...\nபூசணி உலர் திராட்சை ராய்த்தா--அல்சர் - அசிடிட்டிக...\nமணத்தக்காளிக் கீரை மண்டி -- அல்சர் - அசிடிட்டிக்கா...\nபெண்களுக்கு மீசை போன்று பூனை முடி உதிர்ந்து விடும்...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு\nஉடல் எடையைக் குறைக்க -காராமணி (தட்டைப்பயிறு) \nசளி-இருமல் விலக-பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்து...\nமனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை ...\nஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் ம...\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..\nபித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…ஹெல...\n54 ஏக்கரில், அசத்தும் இயற்கை... நெல் சாகுபடியில் க...\nகோமாரியை விரட்ட... 'மூலிகை டானிக்’\n - 7 சன்டே ஸ்பெஷல்\n30 வகை அடுப்பில்லாத சமையல் 30 நாள் 30 வகை சமையல்...\n1GB மெமரி கார்டை 2GB மெமர் கார்டாக மாற்ற\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.\nகாலை உணவைத்தவிர்க்காதீர்கள், இதோ ஒரு உண்மைச்சம்பவம...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க ஹெல்த் ஸ்பெஷல்\nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்\nபொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்\nஇளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமாஹெல்த் ஸ்பெஷல்\nமுர்தபா -- சமையல் குறிப்புகள்-அசைவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்��ுவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள�� வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.blogspot.com/2007/01/blog-post_21.html", "date_download": "2018-07-19T23:14:54Z", "digest": "sha1:NNNUJO3WDE2UN76NLJPH75TOZI2CW4KN", "length": 26645, "nlines": 149, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: மாநகராட்சித் தேர்தல் கூத்து", "raw_content": "\nநடந்து முடிந்த உள்ளாட்ச்சித் தேர்தல் எந்த அழகில் நடந்தது என்பது நாடறிந்த ஒன்றே. சற்றே ஆறி பிசுபிசுத்துப் போனாலும் சமீபத்தில் சென்னை உயர் நீதி மன்றம் அளித்த ஒரு தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தத் தீர்ப்பு விவகாரமும் எல்லாருக்கும் தெரிந்ததே:\nசென்னை உயர் நீதிமன்ற நீதிமதி திரு. இப்ராகிம் கலிபுல்லா அவர்கள் தான் அளித்த தீர்ப்பில் மாநில தேர்தல் ஆணையத்தையும் காவல் துறைதனையும் மிகவும் சாடியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது; மாநகராட்ச்சியின் 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nதிமுக நினைத்திருந்தால் இவ்வளவு வன்முறையும் அராஜகமுமின்றி நிச்சயம் தேர்தலில் வெற்றி கண்டிருக்க முடியும். ஆனால் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். என்னைக் கேட்டால் மக்களின் மீது அவர்கட்க்கு இன்னும் சற்று பயமிருப்பதாகவே நினைக்கிறேன். இந்தப்பக்கம் இலவசங்க்ளை வாங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் எதிர் கட்ச்சிக் காரர்களை உள்ளாட்ச்சியில் உட்க்கார வைத்துவிட்டால் என்ன செய்வது வசதியாய் சுரண்ட முடியாதே என்று பயந்திருக்க வேண்டும். அதன் விளைவுதான் நாம் கண்ட இந்த உள்ளாட்ச்சித் தேர்தல்கள்.\nதிரு. சோ. ராமசாமி சொன்னதுபோல் நாம் கண்ட இந்தத் தேர்தல்கள் நாளை வரும் சட்ட மன்ற மற்றும் நாடாளு மன்ற தேர்தல்களுக்கான ஒரு ஒத்திகையாய் இது ஏன் இருக்கக் கூடாது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.\nஎப்படி ஒரு மாநில அரசாங்கத்தை நிர்வகிக்கும் ஒரு முதல்வரால் இந்தத் தீர்ப்பு பற்றி ஏதும் சொல்லாமல் இருக்க இயலுகிறது. அப்படி அவர் மவுனம் காப்பாராயின் நடந்தது எல்லாவற்றையும் அவர் ஒப்புக் கொள்கிறார் என்பது அர்த்தமா அப்படியாயின் உண்மையிலேயே அவர் கூறிக்கொள்வது போல் அவர் ஒரு நியாயமான மனிதராய் இருப்பின் அவர் இந்த நிகழ்வுகளுக்கு முழுப் பொறுபேற்று தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவை தனையும் அல்லவா கலைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடைபெற வில்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது அப்படியாயின் உண்மையிலேயே அவர் கூறிக்கொள்வது போல் அவர் ஒரு நியாயமான மனிதராய் இருப்பின் அவர் இந்த நிகழ்வுகளுக்கு முழுப் பொறுபேற்று தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவை தனையும் அல்லவா கலைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடைபெற வில்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது \"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...\" என்ற அவரின் மனப்பான்மையை தானே குறிக்கிறது.\nஇப்போது இந்த மறு தேர்தல் விவகாரத்தைப் பார்ப்போம்.\nஇப்படி ஒரு தீர்ப்பு வந்து சுமார் இரண்டு வாரங்கள் கழித்து 99 வார்டுகளிலும் எங்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்வர் என அற்வித்துள்ளார் நம் முதல்வர். இதில் வேடிக்கை என்னவென்றால் 99 பேர்களில் 98 பேர்கள் மட்டுமே ராஜினாமா செய்தனர். கூட்டணி அமைந்த நாள் முதலாய் கூட்டணியின் தர்மத்தை பாதுகாத்திருந்தால் எங்கள் கூட்டணியில் அனைவரும் ராஜினாமா செய்வர் எனக் கூறலாம். ஆனால் கூட்டணியின் தர்மத்தைக் காற்றில் பறக்க விட்டவர்கள் இதைப் போன்றதொரு அறிக்கை விடுவதெல்லாம் நம்ம வடிவேலு செய்யும் காமெடி போலுள்ளது.\nஇந்த 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த பணம் செலவழிப்பது யார் மக்களின் வரிப் பணம் என்ன கலைஞரின் பரம்பரைச் சொத்தா அவர் விருப்பப் படி எடுத்துச் செலவழிக்க மக்களின் வரிப் பணம் என்ன கலைஞரின் பரம்பரைச் சொத்தா அவர் விருப்பப் படி எடுத்துச் செலவழிக்க இந்த மறு தேர்தலுக்கு ஆகும் செலவை அத்தேர்தலில் பங்கு கொள்ளும் அரசியல் கட்ச்சிகள் அவர் தாம் போட்டியிடும் வார்டுகளின் எண்ணிக்கைகு ஏற்ப அவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும். இந்தத் தேர்தல் மட்டுமின்றி இப்படி வன்முறை, கள்ள வோட்டு என நாட்டின் எந்த மூலையில் மறு வாக்கெடுப்பு நடந்தாலும் அதற்கான செலவை நான் மேலே சொன்னது போல் அந்தந்த கட்சிகளே ஏற்கவெண்டும். அப்படி அந்தக் கட்சிகள் ஏற்காத பட்ச்சத்தில் அடுத்த தேர்தலுக்கான சமயம் வரும் வரையில் ஆளுநர் ஆட்சி அமலில் இருக்க வேண்டு என்பதை சட்ட மாக்க வேண்டும்.\nசட்டம் படித்த எவரேனும் உதவி செய்தால் நான் நிச்சயம் இதை வலியுறுத்தி நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்வேன்.\nஇந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்களில் எவரேனும் இதற்கு உதவமுடியுமாயின் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.\nஇந்தப் பதிவைப் பற்றி சில வரிகளை பின்னூட்டமிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\n\"அவர் இந்த நிகழ்வுகளுக்கு முழுப் பொறுபேற்று தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவை தனையும் அல்லவா கலைத்திருக்க வேண்டும்.\"\nஅல்லது உள்ளாட்சி மந்திரியையாவது ராஜினாமா செய்ய சொல்லியிருக்க வேண்டும்.\nஅட நீங்கவேற கல(ழ)கக் காரனுங்க இவனுங்க அக்கப்போர்ல ஆட்களை இறக்கிவிட்டுட்டும், ஆட்களோடேயும் பஸ்ஸை எரிக்கிற கல(ழ)கக் கட்சிகள் பஸ் எரிப்புக்கான ஈட்டுத்தொகையைக் கட்டவேண்டும் என்கிற சட்டத்தை கருணாநிதிதானுங்க வித்டிரா செய்தது\nஇந்தமாதிரி நபர் ராஜினாமா செய்வாரா\nகருணாநிதி தன் ராஜினாமாவுக்கு ராஜினாமா வேண்டுமானால் தருவார்.\nசரி... ராஜினாமா எனும் வார்த்தை தமிழ் வார்த்தையா\n//கருணாநிதி தன் ராஜினாமாவுக்கு ராஜினாமா வேண்டுமானால் தருவார்.\nநல்ல காமெடி... இந்த \"ராஜினாமா\" வார்த்தையைக் காட்டி புது சண்டையெல்லாம் ஆரமிக்காதீங்க. நமக்கு அவ்வளவா தமிழறிவெல்லாம் இல்லைங்க.\nநல்லா எழுதியிருக்கீங்க. சொன்ன வார்த்தையை காப்பாத்தி விட்டீங்க.\nஏதோ என்னால முடிஞ்சது. தொடர்ந்து வரணும்.\nஆஹா சூப்பர், மதுசூத்தனன் அண்ணே...\n//சட்டம் படித்த எவரேனும் உதவி செய்தால் நான் நிச்சயம் இதை வலியுறுத்தி நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்வேன்.//\nசெலக்டீவ் அம்னீசியா சொல்லின் சொந்தகார அம்மாவை ஆதரிக்கும் உம் போன்றவர்களுக்கு, வாஜ்பாயின் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்று 13 வாராங்களில் மத்திய அரசுக்கு மறு தேர்தல் நடத்த வைத்த ஜெவை நியாபகம் வராதா மறந்துவிட்டீரோ . மத்திய அரசின் மறு தேர்தல் செலவு எவ்வளவு தெரியுமா ஓய் 1000 கொடி இது யார் அப்பன் வீட்டு சொத்து.\nஅரசியலை முழுதாக படித்து வந்து எல்லாவற்றையும் கூடவே அம்மாவின் அற்புத ஆட்சியின் சாதனைகளையும் சேர்த்துச் சொன்னால் நான் கூட பொது நல வழக்கு போட உதவுவேன். அது உங்கள் நோக்கம் இல்லை என்பது இந்த பின்னூட்டம் படித்தவுடன் எல்லோருக்கும் புரியும்.\nமுதலில் பெயர் வெளியிட விரும்பாத அனானிக்கு வணக்கம்.\nஇங்கே பிரச்சினை அம்மாவை ஆதரிப்பது பற்றியது அல்ல. சற்றே பதிவினைக் கூர்ந்து படித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் கூறியிருந்தது அனைத்து கட்சிகளும் செலவில் பங்கேற்க்க வேண்டும் என்று தான். சரியாக படித்துவிட்டு பின்னூட்டமிடவும் அனானி.\nநான எழுத ஆரமித்தது முதல் என் முன்னால் நடக்கும் தவறுகளைச் சாடுகிறேன்..அவ்வளவே.\nநீங்கள் கூறுவாது எப்படி தெரியுமா உள்ளது \nகாந்தி நேரு ஆகியவர் காலத்தில் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அவர்கள் யாவரும் திப்பு சுல்தானும் கட்ட பொம்மனும் கொல்லப்படுகையில் என்ன செய்தனர் என்பது போல உள்ளது உங்கள் கேள்வி. நீங்கள் குறிப்பிட்ட ஜெ விவகாரம் நிச்சயம் தண்டிக்கத் தக்கதே என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிமுகவை எதிர்த்தால் அதன் அர்த்தம் நான் அதிமுகவை ஆதரிக்கிறேன் என்பதல்ல. முதலில் இந்த அரைவேக்காட்டுத் தனமான யூகத்தை விடவும் அனானி.\n//எப்படி ஒரு மாநில அரசாங்கத்தை நிர்வகிக்கும் ஒரு முதல்வரால் இந்தத் தீர்ப்பு பற்றி ஏதும் சொல்லாமல் இருக்க இயலுகிறது\nதிருடருக்கு (முதல்வர் மூத்தவராதலால்) தேள்க் கொட்டினால் கத்தவா முடியும்\nஆனாலும் அவர் பதில் சொன்னார்:\nவீரபாண்டிய கட்டபொம்மன், சதாம் உசைன் என்றெல்லாம்........\nநல்லவேளை, வடிவேலு பாணியில் \"சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு\"-னு சொல்லவில்லையே\n//இது யார் அப்பன் வீட்டு சொத்து.//\nஎல்லாமே ஸ்டாலின் அப்பன் வீட்டு சொத்து தான்.\nஏதோ இந்த சொத்துல மருத்துவர் அய்யா,சூரமணி அய்யா இவங்களுக்கு பங்கு கொடுத்து பெரியார்/அண்ணா வழியிலே நம்ம கருணாநிதி அய்யா நடக்கிறாரு.நடக்கட்டும்.\nஜெயலலிதா கோடி கோடியாய் கொள்ளையடித்தபோதும், கராத்தேவை ஊர் ஊராய் துரத்தி துரத்தி கைது செய்ய நினைத்த போதும் உன் அம்மாவுக்கு சொறிந்து கொண்டா இருந்தாய் பாப்பானே\n//ஜெயலலிதா கோடி கோடியாய் கொள்ளையடித்தபோதும்...//\nஜெ கொள்ளையடித்த பணத்திற்காக இன்றும் கோர்ட் படிகள் ஏறிக் கொண்டுதான் உள்ளார் என்பதை பார்க்கத் தவறியது ஏன்\nகாராத்தேவும் ஜெவும் தவறு செய்யவில்லை என்பது என் வாதமில்லை. இப்பொழுது தவறு செய்பவரைச் சாடுகிறேன் நான். அவ்வளவே.\nஉங்களுக்கு சற்றேனும் துணிவிருந்தால், மனசாட்ச்சியுடன் சொல்லுங்கள்... உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமான முறையில்தான் நடந்தா சும்மா எதுக்கெடுத்தாலும் பார்ப்பனனைக் குறை கூறுவதால் தவறு மறைந்து விடாது.\nஇப்போ 30% கூட ஓட்டு போடாத நிலையிலே கள்ள ஓட்டு ராச்சியம் தேவைல்ல்லாது மறுபடி வந்தது.\nமறுபடியும் பிரும்மாஸ்திரத்துக்கு தாம்புக் கயிறா\nமறு தேர்தல் செலவுக்கு பணம் யார் கொடுப்பது ஏது பணம் எல்லாம் டி.வி. வாங்கி விட்டார்கள போலிருக்கிறது\n//மறு தேர்தல் செலவுக்கு பணம் யார் கொடுப்பது ஏது பணம் எல்லாம் டி.வி. வாங்கி விட்டார்கள போலிருக்கிறது\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை தான்.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழ���யா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169897/news/169897.html", "date_download": "2018-07-19T23:10:30Z", "digest": "sha1:DBAQT4YLKLE7A2FG5BIY5G4NF7CDFK6Y", "length": 6225, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா..!! : நிதர்சனம்", "raw_content": "\nசுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா..\nநடிகர் ஆர்யா தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சந்தன தேவன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க இருக்கிறார். நடிப்பை தவிர ஆர்யா எப்போதும், தன் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வம் உள்ளவர்.\nஇதற்காக எந்நேரமும் ஜிம்மில் வொர்க்-அவுட், சைக்ளிங் ஆகியவையில் நேரத்தை செலவழித்து வருவார். தற்போது ஆர்யா ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஆர்யா தன் நண்பரிடம் ‘தம்பியின் மாமனார் எப்போது திருமணம் என்று கிண்டல் செய்துவிட்டார். அதனால், நானும் ஏப்ரல், மே-வில் திருமணம் செய்யலாம்னு இருக்கிறேன் என்று சொல்லிட்டேன்.\nகாதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம்ல என்று நண்பர் ஆர்யாவிடம் கேட்க, ‘சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல… நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்’ அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’ என்று ஆர்யா கூறியிருக்கிறார்.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-07-19T23:08:06Z", "digest": "sha1:72AA2C6QG43EVETRF64T7EK7ZXUTHTPR", "length": 2933, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இயற்கையாய் உடல் சூட்டை தணிக்க | பசுமைகுடில்", "raw_content": "\nTag: இயற்கையாய் உடல் சூட்டை தணிக்க\nஇயற்கையாய் உடல் சூட்டை தணிக்க\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்பார்கள். உடலுக்கு இயற்கையான சூட்டை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/71-218960", "date_download": "2018-07-19T23:25:38Z", "digest": "sha1:AODGJHXF2XGFFMVYTFCKXHOKMBYSD7RF", "length": 8098, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாணவி மீது தாக்குதல் ; கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்த மாணவர்கள்", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nமாணவி மீது தாக்குதல் ; கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்த மாணவர்கள்\nமதுபோதையில் இருந்த இளைஞர் குழுவொன்றால், மாணவி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தைக் கண்டித்து, கனகாம்பிகைக்குளம் பாடசாலை மாணவர்களால், கற்றல் நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட சம்பவமொன்று, இன்றைய தினம் (12) இடம்பெற்றது.\nஇதன்போது, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தெரிவித்த மாணவர்கள், நேற்றைய தினம் பாடசால��க்குச் செல்லாது, கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகி, பாடசாலை மைதானத்தில் ஒன்றுகூடியிருந்தனர். அம்மாணவர்களுடன், அவர்களது பெற்றோரும், பாடசாலை மைதானத்தில் கூடியிருந்தனர்.\nஇதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்த கரைச்சி கோட்ட அதிகாரி மற்றும் பொலிஸார், பாடசாலை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இவ்வாறானச் செயற்பாடுகள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுப்பதாக, பொலிஸாரால் உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் தமது வகுப்பறைகளுக்குச் சென்றனர்.\nகிளிநொச்சி - கனகாம்பிக்கைக் குளம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று (11) மாலை பிரத்தியேக வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பாடசாலைக்கு அருகில், மதுபோதையில் நின்ற இளைஞர்கள் சிலர், மாணவி மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன், அவரைத் தாக்கியுமுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில், மாணவி தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து, மாணவியின் தந்தை, சம்பவ இடத்துக்குச் சென்று குறித்த இளைஞர்களை எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து அவ்விளைஞர் குழு, மாணவியின் வீட்டுக்குள் புகுந்து, பொருட்களைச் அடித்துச் சேதப்படுத்தியதுடன், வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.\nஇது தொடர்பில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கைதுசெய்த பொலிஸார், அவர்கள் இருவரையும் உடனேயே விடுவித்திருந்​தமை குறிப்பிடத்தக்கது\nமாணவி மீது தாக்குதல் ; கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்த மாணவர்கள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/11/blog-post_8.html", "date_download": "2018-07-19T23:05:16Z", "digest": "sha1:BVLBHV5RLS63YPS5IV2LKNXOKQZIGB4G", "length": 44444, "nlines": 122, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக அங்குரார்ப்பனமும், விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் | Thambiluvil.info", "raw_content": "\n��ம்பிலுவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக அங்குரார்ப்பனமும், விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும்\nதம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக மாற்றப்பட்டதனை உத்தியோக பூர்வமாக தெரியப்படுத்தும் முகமாக \"தம்பிலுவில் மத்திய மகா ...\nதம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக மாற்றப்பட்டதனை உத்தியோக பூர்வமாக தெரியப்படுத்தும் முகமாக \"தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்\" - \"தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை\" எனும் பெயர் அங்குரார்பனம் செய்யும் நிகழ்வும், இப் பாடசாலையினை தேசிய பாடசாலையாக கௌரவத்தினை பெறுவதற்கு சிபார்சுகளையும் முயற்களையும் மேற்கொண்ட அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வானது 07.11.2016 திங்கள் இன்று தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பழைய மாணவர்சங்கம் பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரு.S.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.\nஇன்நிகழ்வின் போது பிரதம அதிதிகளாக இலங்கை நாட்டின் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ V.இராதாகிருஸ்ணன் அவர்களும், கிழக்கு மாகண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கௌரவ S.தண்டாயுதபாணி அவர்களும், திகாமடுல்ல பாரளுமண்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் திருக்கோவில் வலய வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.சுகிர்தராஜன், மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.S.ஜெயரூபன் அவர்களும், திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர். திரு .குணாளன், திருக்கோவில் வலய கோட்டக்கல்வி அதிகாரிகளான திரு.S.தர்மபாலன், திரு.V.ஜெயந்தன், ஆகியோரும், மற்றும் பழைய மாணவர்சங்கத்தின் உப தலைவர் பி.பாலேந்திரகுமார், செயலாளர் ஆர்.ரதீசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்,உப அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅத்துடன் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் .இராதாகிருஸ்ணன் அவர்களினால் தேசிய பாடசாலை என்ற பெயர் மாற்றப்பட்ட பெயர் பலகை திறக்கப்பட்டதுடன் பாடசாலையின் தமிழ் பண்பாட்டினை மிழிரச்செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையும் கிழக்கு மாகண கல்வி மற்றும் வ��ளையாட்டுத்துறை அமைச்சருமான கௌரவ S.தண்டாயுதபாணி மற்றும் திகாமடுல்ல பாரளுமண்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒன்றுகூடல் மண்டபத்தில் தேசிய பாடசாலையாக கௌரவத்தினை பெறுவதற்கு சிபார்சுகளையும் முயற்களையும் மேற்கொண்ட கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் .இராதாகிருஸ்ணன் மற்றும் கிழக்கு மாகண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கௌரவ S.தண்டாயுதபாணி மற்றும் திகாமடுல்ல பாரளுமண்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.சுகிர்தராஜன் ஆகியோரினை கௌரவிக்கும் நிகழ்வும்.\n2014 ஆண்டில் பல்கலைக்கழகம் செண்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் நடனம், வில்லுப்பாட்டு ஆகிய கலை நிகழ்வுகளும், அதிதிகளின் உரையுடன் நன்றி உரையுடன் இனிதே நிகழ்வு நிறைவுற்றது.\n2016 tmmv கல்வி தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்��ு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அ���ங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,க��ிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர��தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தம்பிலுவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக அங்குரார்ப்பனமும், விருதுகள் வழங்கி கௌ��விக்கும் நிகழ்வும்\nதம்பிலுவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக அங்குரார்ப்பனமும், விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-07-19T23:24:01Z", "digest": "sha1:U2HVGFQH4WELD2KLUKMF5HNVWO5XKTQ7", "length": 6378, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பி அழை (கணினியியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநிரலாக்கத்தில், திருப்பி அழை (call-back) என்பது செயலிக்கு உள்ளீடு காரணியாக அனுப்பப்படும் செயலி அல்லது இயக்கக் கூடிய நிரல் துண்டு. இதனை அச்செயலி தனக்கு வேண்டிய நேரத்தில் இயக்கலாம். வெளியே உள்ள அல்லது வரையறை செய்யப்பட்ட ஒன்றை அனுப்பி இயக்கச் சொல்வதால் இதனை திருப்பி அழை (call back) என்று கூறுவர். இவை வரைகலை பயனர் இடைமுகத்தில், ஏசாக்சு சூழ்நிலைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2016, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jai-anjali-love-breaks-054162.html", "date_download": "2018-07-19T23:32:56Z", "digest": "sha1:3YL3NY4JA2TAE3DEKXTQHQD725DOAOCX", "length": 13220, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா? | Jai - Anjali love breaks - Tamil Filmibeat", "raw_content": "\n» பர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா\nபர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா\nஅஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ\nசென���னை: தொடர் படத்தோல்வி காரணமாக அஞ்சலியும், ஜெய்யும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nஎங்கேயும் எப்போதும் படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர் அஞ்சலியும், ஜெய்யும். அப்படத்தில் அவர்களது காதல் காட்சிகளும், கெமிஸ்ட்ரியும் பெரிதும் பேசப்பட்டது. அப்படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது.\nஅதனைத் தொடர்ந்து வேறு சில படங்களில் சேர்ந்து நடித்த இருவரும், பின்னர் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்கத் தொடங்கினர். ஜோதிகாவின் மகளிர் மட்டும் பட ரிலீசுக்கு முன்னர், அப்படக்குழுவினரின் தோசை சவாலை ஏற்று, ஜெய் அஞ்சலிக்கு தோசை சுட்டுத் தருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதி செய்தன.\nஇந்த சூழ்நிலையில், திடீரென இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஜெய்யுடன் எனக்கு காதலில்லை எனக் கூறி புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார் அஞ்சலி. ஆனால், அஞ்சலி, ஜெய் இருவருக்கும் அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளும் வண்ணம் படங்கள் வெளியாகவில்லை.\nஇதனால், ஏற்பட்ட மனவேதனையில் இருவரும் நிரந்தரமாக பிரிய முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில், கடந்த 17ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலிக்கு, சமூகவலைதளப் பக்கத்தில் ஜெய் வாழ்த்து தெரிவிக்கவில்லை.\nகடந்தாண்டு அஞ்சலி பிறந்ததினத்தை முன்னிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அஞ்சலி, ஜெய் காதல் முறிந்து விட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஜெய் நடித்துள்ள ஜருகண்டி விரைவில் ரிலீசாக இருக்கிறது. அஞ்சலியும் அடுத்தடுத்து மூன்று திகில் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், இருவரும் இனி தங்களது தொழிலில் மட்டும் அதிக கவனத்தை செலுத்துவது என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nபோதையில் கார் ஓட்டி போலீசுக்கு அபராதம் கட்டிய ஜெய்\nநடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்\nஅஞ்சலி குறித்து எனக்குத் தெரியாது என்று சொல்கிறார் நடிகர் ஜெய் - சித்தி\nஎன்னிடம் எதையும் எதிர்பார்த்து படம் பார்க்க வராதீர்கள்-ஜெய் அறிவுரை\nபேயாக மாறிய அஞ்சலி... லிசா ஃபர்ஸ்ட் லுக்\n‘ஊர் சுற்றி புராண’த்தை முடிக்காமல் அஞ்சலி புதிய படங்களில் நடிக்கக் கூடாது... ‘கில்டு’ வலியுறுத்தல்\nஹோட்டலில் இருந்து நடிகை அஞ்சலி எங்கே தான் சென்றார்\nஇனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போட அஞ்சலி முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor jai actress anjali love break birthday tamil cinema நடிகர் ஜெய் நடிகை அஞ்சலி காதல் முறிவு பிறந்தநாள் வாழ்த்து தமிழ் சினிமா\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-subramanian-swamy-gave-suggestion-bjp-ban-western-clothe-306468.html", "date_download": "2018-07-19T23:26:08Z", "digest": "sha1:NF6HBCWJH2TDIJ5YWZC7PDXVGZYR6YD5", "length": 11296, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவினர் \"குடிப்பதற்கு\" தடை விதிக்க வேண்டும்.. சாமி அட்வைஸ்! | BJP Subramanian Swamy gave suggestion to BJP to ban western clothes for ministers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாஜகவினர் \"குடிப்பதற்கு\" தடை விதிக்க வேண்டும்.. சாமி அட்வைஸ்\nபாஜகவினர் \"குடிப்பதற்கு\" தடை விதிக்க வேண்டும்.. சாமி அட்வைஸ்\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nகர்நாடக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கவில்லை... செய்தியாளர் சந்திப்பில் தேம்பி அழுத பாஜக தலைவர்\nகிரிக்கெட்டை புறக்கணிப்பதற்கு பதில் டாஸ்மாக்கை புறக்கணித்தால் அரசு ஆடிப்போயிடும்.. எஸ்வி சேகர் அடடே\nதமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம்.. தமிழிசை பேச்சு\nடெல்லி: பாஜகவினர் மேற்கத்திய ஆடைகளை அணிய கூடாது என்றும் கட்சியின் ஒழுங்குமுறை நடவடிக்கையாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பாஜக அமைச்சர்கள் மேற்கத்திய ஆடைகளை அணியக் கூடாது. அதற்கு பதிலாக இந்திய பருவநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும். மேற்கத்திய ஆடைகள் வெளிநாட்டினரால் திணிக்கப்பட்டவை.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி , யாரும் மது குடிக்கக் கூடாது. எனவே கட்சியின் ஒழுங்குமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை பாஜக தலைமை உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் நடைபெற்ற பண்டிட் மதன் மோகன் மால்வியாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை என்று நேற்றைய டுவீட்டில் சுவாமி கூறியிருந்தார்.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு இந்தியா இன்னும் அடிமையாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தியில் எதற்கு ராமர் கோயில் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் பேச சுவாமியை பல்கலைக்கழகம் அழைத்தது.\nபின்னர் அந்த நிகழ்ச்சியை அந்த பல்கலைக்கழகம் ரத்து செய்தது. இதற்கு சுவாமி, ஜேஎன்யூ பல்கலைக்கழகம் எனது சித்தாந்தங்கள் இளைஞர்களை கவரும் என்பதால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.\nமாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்டவற்றை பாஜக அதிரடியாக செய்து வரும் நிலையில் அந்த கட்சிக்கே இதை உடுத்தக் கூடாது, இதை உண்ணக் கூடாது என்று சுவாமி அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp leader subramanian swamy ministers பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/is-h-raja-the-agent-the-gods-saints-karate-thiayagarajan-308369.html", "date_download": "2018-07-19T23:27:58Z", "digest": "sha1:CWMNTIBVT4X4QH7DEAGXQQVUHYURV4RP", "length": 10390, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடவுள்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா? கேட்கிறார் கராத்தே தியாகராஜன் | Is H Raja the agent of the gods and saints? Karate Thiayagarajan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கடவுள்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா\nகடவுள்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nரஜினி உட���டியாக அரசியலுக்கு வர மாட்டார்... கராத்தே தியாகராஜன் பரபர\nவிஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு..கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க கராத்தே தியாகராஜன் வேண்டுகோள்\n என்ன சொல்கிறார் கராத்தே தியாகராஜன்\nவைரமுத்துவை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்- வீடியோ\nசென்னை: கடவுள்கள், இறையார்கள், ஊர்சாமிகள், அம்மன்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தற்காக கவிஞர் வைரமுத்துவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கவிஞர் வைரமுத்துவை கண்டித்து பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.\nகவிஞர் வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nவைரமுத்துவுக்கான போராட்டங்கள் வலுத்ததையடுத்து தான் கூறிய கருத்து தொடர்பாக வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் அவருக்கு எதிரான கண்டனங்களும் போராட்டங்களும் ஓய்ந்தபாடில்லை.\nவைரமுத்து மீது காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறன்றன. இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதாவது கடவுள்கள், இறையார்கள், ஊர்சாமிகள், அம்மன்களுக்கு எச்.ராஜா என்ன பவர் ஏஜெண்ட்டா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarate thiyagarajan questiones slams h raja andal vairamuthu கராத்தே தியாகராஜன் கேள்வி எச் ராஜா சாடல் ஆண்டாள் வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-cm-edappadi-palanisamy-wishes-himachal-pradesh-cm-306613.html", "date_download": "2018-07-19T23:18:54Z", "digest": "sha1:TV4SN6PSBW2E7ZNAHQZ75Q22NE6WDYRX", "length": 9163, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹிமாச்சல பிரதேச புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து! | TN CM Edappadi Palanisamy wishes Himachal Pradesh CM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்த�� அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஹிமாச்சல பிரதேச புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nஹிமாச்சல பிரதேச புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nஒரு மாநிலத்தின் பட்ஜெட்டில் பாதி மதிப்புக்கு நிதி முறைகேடு.. நீரவ் மோடி பாணியில் ராகேஷ் ஷர்மா\nபெண் போலீஸை அறைந்த காங். பெண் எம்எல்ஏ.. பதிலுக்கு செவிலில் திருப்பி விட்ட \"இளம் சிங்கம்\"\nரோட்டோர கடையில் காப்பியை ருசித்த பிரதமர் மோடி\nசென்னை: ஹிமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்ற ஜெய்ராம் தாகூருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.\nஇமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் பாஜக கட்சி அபாரமாக வெற்றி பெற்றது. காங்கிரஸ் இதனால் மோசமாக ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த ஜெய்ராம் தாக்குர் இமாச்சல பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.\nஇன்று இமாச்சல பிரதேஷ் முதல்வராக ஜெயராம் தாக்கூருக்கு ஆளுநர் ஆச்சாரியா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.\nஅவர் தனது வாழ்த்தில் ''ஹிமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்று இருக்கும் ஜெய்ராம் தாகூருக்கு வாழ்த்துக்கள். உங்களின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பாஜக 38 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhimachal pradesh election cm chief minister edappadi palanisamy எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஹிமாச்சல பிரதேசம் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/11/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:47:35Z", "digest": "sha1:FQRILOIDLHT5TWPXU2NPDQEBJTC7HPN4", "length": 13124, "nlines": 181, "source_domain": "tamilandvedas.com", "title": "வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது! (Post No.4400) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது\n25-10-2017 அன்று வெளியான கட்டுரை எண் 4333 – ‘பயறு மிளகான கதை’- ��ொங்கு மண்டலப் பெருமையைக் கூறும் ஒன்று.\nவெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது\nகொங்கு மண்டலம் பல விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட தங்க மண்டலம்.\nஅந்த வியத்தகு சம்பவங்களில் வெண்மைப் பெண்மணி சம்பவமும் ஒன்று.\nஅதைப் போற்றி கொங்கு மண்டலப் பெருமைகளில் ஒன்றாக அதையும் தன் கொங்குமண்டல சதகத்தில் சேர்த்துப் பாடியுள்ளார் கார்மேகக் கவிஞர்.\nகாடையிற் சேடக் குலத்தான் மகள்மெய்க் கழுவறைந்து\nமேடையிற் சங்கப் பலகையுண் டாக்கிநல் வேப்பமலர்த்\nதோடையும் பாடகக் காங்கேயன் றன்னைச் சுமந்துபெற்று\nமாடையு நேர்தெய்வப் பேறுபெற் றாள்கொங்கு மண்டலமே\n(கொங்கு மண்டல சதகம் – பாடல் எண் 75)\nபாடலின் பொருள் :- சேடர் குலத் தலைவனின் மகள், நட்ட கழுவிற் சத்தயம் செய்து, சங்கப் பலகை உண்டாக்கி, வேப்ப மாலை பெற்ற பாடகம் அணிந்த, இளமையனான காங்கேயனைப் பெற்று பெரும் புகழ் பெற்றாள். அவள் இருந்ததும் கொங்கு மண்டலத்திலேயே என்பதாம்.\nஇந்தப் பாடல் சுட்டிக் காட்டும் வரலாறு சுவையான ஒன்று.\nகாங்கேய நாட்டுக் காடையூரில் கொங்கு வேளாளரில் சேட குலத் தலைவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.\nஅந்தப் பெண் குழந்தை பிறவியிலேயே வெண்மையாக இருந்தது. அவள் வளர்ந்து பெரியவள் ஆனாள்.\nகீழ்கரைப் பூந்துறை நாட்டுக் கருமாபுரத்திலிருந்து வந்திருந்த பொருளந்தை குலத்து வாலிபன் ஒருவனுக்கு அவள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள்.\nவிவாக கால ஒப்பந்தப்படி காடையூரில் காணி முதலிய உரிமைகளை அந்த வெண்மைப் பெண்ணின் சகோதரர்கள் கொடுக்க மறுத்து விட்டனர்.\nசபை கூடியது. அந்தச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் படி, நட்ட கழுவில் அந்த வெண்மைப் பெண்மனி கையறைந்து சத்தியம் செய்தாள். தன் உரிமைகளை அடைந்தாள்.\nஅந்தப் பெண்மணியின் குழந்தைக்குக் கல்லி கற்பிப்பதற்காக, சில தேர்ந்த தமிழ்ப் புலவர்களைக் கூட்டி அந்தப் பெண்மணி ஒரு தமிழ்ச் சங்கத்தை உருவாக்கினாள்.\nஅந்தப் புலவர்களிடம் தமிழ் கற்ற சிறுவன் பாண்டிய வீரனின் படையில் சேர்ந்தான்.\nபோருக்குச் சென்ற அவன், பாண்டியன் படைக்கு வெற்றி பெற்றுத் தந்தான்.\nஅதனால் மகிழ்ந்த பாண்டிய மன்னன் அவனுக்குக் காங்கேய்ன் என்ற பட்டத்தைத் தந்ததோடு அரச சின்னங்களான மாலை, கொடி ஆகியவற்றைக் கொடுத்துக் கௌரவித்தான்.\nஇதுமட்டுமல்லாமல் பின்பு இம்முடிக்கா��்கேயன் – மன்றாடி என்ற பட்டத்தை இவன் சந்ததியினர் பெற்றனர்.\nஇப்படிப்பட்ட வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது கொங்கு மண்டலத்தில் தான் என்று வியந்து பாடுகிறார் கவிஞர்.\nதமிழரின் வீரத்திற்கும் தமிழ்ப் பற்றிற்கும் கொங்கு மண்டலம் இது போன்ற ஏராளமான சம்பவங்களைச் சான்றாகத் தருகிறது.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு\nTagged கொங்கு மண்டல சதகம், வெண்மைப் பெண்மணி\nஊர்வசியே வந்து ஆடினாலும் போக மாட்டேன்- ஆழ்வார் உறுதி (Post No.4399)\nரிக் வேதம் உருவாகப் பல நூற்றாண்டுகள் பிடித்தன\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/pseudo-democracy/", "date_download": "2018-07-19T23:24:10Z", "digest": "sha1:C25WIDCVJV4EYTXHEHFQZUPNAQ6JUOJ6", "length": 26901, "nlines": 269, "source_domain": "www.vinavu.com", "title": "போலி ஜனநாயகம் Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு அரசியல் போலி ஜனநாயகம்\nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\nமராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது \nவினவு செய்திப் பிரிவு - June 28, 2018\nசிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் \nவினவு செய்திப் பிரிவு - June 19, 2018\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஅரசாங்கத்தில் உள்ள எவருக்காவது குடிமக்கள் எவர் மீதாவது ‘இவர் எதிர்காலத்தில் குற்றம் இழைக்கக் கூடும்’ என்கிற சந்தேகம் இருந்தாலே போதுமானது. அவரைச் சிறையில் அடைக்க முடியும்.\nகாவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவில் தண்ணீர் தனியார்மயத்தை உந்தித் தள்ளக்கூடியதாகவும், பல்வேறு மாநிலங்களில் நதிநீர்த் தகராறை மீண்டும் எழச் செய்வதாகவும், இந்நாட்டை பிளக்கும் கோடரியாகவும் இருக்கிறது.\nதன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் \nகாவிரி உள்ளிட்டு பல பிரச்சினைகளில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி அரசின் துரோகங்களையும், அதனைப் பணிய வைக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறது இக்கட்டுரை.\nஐ.பி.எஸ் அரவிந்தின் ரவுடித்தனம் – கை, கால் முறிக்கப்பட்ட குற்றவாளிகள் \nகுற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களை கொடூரமாக அடித்து நொறுக்கி அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட போலீஸ் அதிகாரியின் வக்கிரத்தை கேள்வி கேட்கிறது இந்தப் பதிவு\nநீதித்துறையை மிரட்டும் மோடி அரசு \nஉச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் எழுதிய இக்கடிதம், இந்தியாவை ஆளும் மோடி அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.\nதிருச்சி : உஷாவைக் கொன்ற போலீசுக்கு எதிராக போராடியவர்கள் விடுவிப்பு \nதிருச்சி கர்ப்பிணி பெண் உஷா -வை எட்டி உதைத்து கொலை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் -க்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. போலீசு அராஜகத்தை கண்டித்து போராடிய போராளிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்துள்ளது.\nஉ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் \nமத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக, உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது.\nதிருச்��ி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு\nதிருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷாவை கொடூரமாகக் கொன்ற போலீசை எதிர்த்து, திருச்சி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை ஆவணப்படுத்துகிறது இந்த செய்தித் தொகுப்பு\nஅடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nபோலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் சிவகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா\nபோலீசோட அக்கறை ஹெல்மெட்டா, வசூலா \nதிருச்சியில் போக்குவரத்து போலீசு காமராஜால் கொல்லப்பட்ட உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய மக்கள் மத்தியில் தோழர் கோவன் பாடிய புதிய பாடலின் வீடியோ\nபோலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்\nதிருச்சியில் போலீசால் கொல்லப்பட்ட உஷாவின் இறுதி ஊர்வலத்தில் தோழர் கோவன், ம.க.இ.க தோழர்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள், எவிடன்ஸ் கதிர், ராயல் சித்திக் மற்றும் பகுதி வாழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதன் வீடியோ தொகுப்பு\nதிருச்சி ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய் \nதிருச்சியில் உஷா மற்றும் அவரது வயிற்றில் இருந்த மூன்று மாதக் கருவையும் கொலை செய்த ஆய்வாளர் காமராஜின் மீது கொலை வழக்குப் பதிவு செய் உஷாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராடிய திருச்சி மக்கள் மீது தடியடி நடத்திய திருச்சி ஆணையர் அமல்ராஜை பணி நீக்கம் செய் உஷாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராடிய திருச்சி மக்கள் மீது தடியடி நடத்திய திருச்சி ஆணையர் அமல்ராஜை பணி நீக்கம் செய் - மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nகர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு \nதிருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் மக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் \nமகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை \nதோழர் லெனின் பற்றியும் பெரியார் பற்றியும் பேச எ��்.ராஜா -விற்கு எந்த அருகதையும் கிடையாது. லெனின் இந்த நாட்டு தலைவரா என அவர் கேட்டுள்ளார் உலகப் பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் தலைவர் தோழர் லெனின்.\nகாஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி \nஇராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்யலாம் அதை கேள்விக்குட்படுத்தவோ விசாரிப்பதோ அநீதி என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nமோடியின் அச்சே தின் – கார்ட்டூன்கள்\nஜெயா விடுதலை எதிர்ப்பு சுவரொட்டி – போலீஸ் வழக்கு\nஓடும் ரயிலில் மோடியின் பக்தையோடு ஒரு நேருக்கு நேர் \n சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t25506-topic", "date_download": "2018-07-19T23:42:21Z", "digest": "sha1:6IJXL34HOI3AIPITW6YQY6BYDMSYGYTC", "length": 13134, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரேம்ஜியின் - பூச்சாண்டி...!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகோவா படத்தில் நடித்தபோது நடிகை பியாமீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. அதுவே பின் காதலாக மலர்ந்தது என்கிறார் நடிகரும் இயக்குநர் வெட்கட்பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி.\nஇதுபற்றி அவர் கூறும்போது, என் காதலை நான்தான் முதலில் பியாவிடம் தெரிவித்தேன். அதற்கு உடனடியாக பதில் சொல்லாத பியா, யோசித்து சொல்கிறேன் என்றார். அவரிடமிருந்து என்னவிதமான பதில் வருமோ என்று கொஞ்சம் டென்ஷனோடுதான் இருந்தேன். நல்லவேளை அவர் க்ரீன் சிக்னல் காட்டிவிட்டார். இப்போது நாங்கள் இருவரும் சந்தோஷமான காதலர்கள். அவரும் என்னை தீவிரமாக காதலிக்கிறார் என்று கூறியுள்ளார் பிரேம்ஜி. (என்ன கொடும சார் இது\nஇ��்தக் காதலுக்கு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பூச்சாண்டி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரேம்ஜி. (பூச்சாண்டிக்கு சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறார் வெங்கட்பிரபு\nRe: பிரேம்ஜியின் - பூச்சாண்டி...\n@Tamilzhan wrote: (பூச்சாண்டிக்கு சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறார் வெங்கட்பிரபு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_09.html", "date_download": "2018-07-19T23:11:30Z", "digest": "sha1:VRP4L2GBDDYILV3YYRKIXF6YBTPSM47Y", "length": 21777, "nlines": 311, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வெற்றி! வெற்றி!!", "raw_content": "\nஆசியப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டுக்கு\nஸ்குவாஷ் விளையாட்டின் சூழல் அனைவருக்குமே பிடிக்கும்.\nகால்பந்து போலவே ஸ்குவாஷிலும் உடல் மற்றும்\nமன ரீதியாக முழுமையான தகுதியுடன் இருந்தால் மட்டுமே\nபுத்திக் கூர்மை அதிகரிக்கும், ஸ்டைலிஷ் விளையாட்டில்\nஸ்குவாஷ் - இன்றைய இளம் மாணவ, மாணவியரின் கனவு விளையாட்டாக மாறிவருகிறது..\nகாரணம்... ஸ்குவாஷ் விளையாட்டில் முயற்சியும், பயிற்சியும் இருந்தால் விரைவில் உலகளவில் புகழ் பெறலாம் என்று நிரூபித்து வருகின்றனர்\nஸ்குவாஷ் (Squash) என்பது பேட்மிண்டன் மட்டையைப் போன்ற மட்டையைக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் ஆடப்படும் ஆட்டம்.\nஇரண்டு ஆட்டக்காரர்களும் ஒரே சுவற்றை நோக்கி நின்று ஆடுவார்கள்.\nஎதிர் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்தை தரையில் ஒரு முறைக்கு\nமேல் படுவதற்குள் அடுத்தவர் பந்தை அடிக்க வேண்டும்.\nஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் தமிழ் பிரிஸ்பேன் என்கிற அமைப்பு நடத்திய ஸ்குவாஷ் போட்டியில் வென்று மகன் வாங்கிய பதக்கத்தின் தோற்றம்.....\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 10:30 AM\nஎன் உளம் கனிந்த பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்\nஇன்னும் பல பதக்கம் பெற்று உலகப்புகழ் பெற வாழ்த்துக்கள்\nமுழுவதும் படித்து விட்டு மீண்டும் வருவேன். vgk\nபச்சை மரம் ஒன்று, இச்சைக்கிளி ரெண்டு..... எனப்பாடத் தோணுது\nமீண்டும் பார்ப்போமா என்றல்லாவா ஆகிவிட்டது. ஒரே நாளில் இந்த பூமியே முழுவதும் இருட்டிப்போனது போலல்லவா ஆகிவிட்டது. நல்ல விடியல். சந்தோஷமே\nபேட்டால் அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து, சுவற்றில் மோத வைத்து, திரும்ப அழைக்கும் அந்த இருவரின் அசையும் படங்கள் அருமையோ அருமை.\nகங்காருவுடன் காதல் மொழி பேசுகிறாரோ\nஎட்டாக் க(ன்)னி களிகளில் வரும் ஹீரோ போல குனிந்து குட்டையாக உள்ளர் அந்த கங்காருஜி.\nஅவள் பாவம் அதன் உயரத்திற்கு குனிந்து பேச வேண்டியுள்ளதே\nஸ்குவாஷ் போட்டியில் வென்று தங்கள் மகன் வாங்கிய பதக்கத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\nஆஸ்திரேலியா பற்றியும், விளையாட்டுக்கள் பற்றியும் அருமையான விளக்கங்களுடன் கூடிய படங்கள், இன்று காலை கண்களுக்கு நல்ல விருந்து.\nஉண்மையாக அம்பாள் முன் அழுது செய்து மனம் உருகிய பிரார்த்தனைகள் என்றும் வீண் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.\nஅனைத்துக்கும் நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\nபடங்கள் எல்லாம் அருமை. ஸ்குவாஷ் விளையாட்டை பற்றி அறிமுகப்படுத்தி விட்டு, ஒருவரை சுவத்தில் அடிப்பது போல படம் போட்டிருக்கீங்க. ஸ்குவாஷ் பற்றி தெரியாதவர்கள் பயந்து விடப்போகிறார்கள்.\nஹா ஹா ஹா ஹா அந்த டான்ஸ் சூப்பரா இருக்கு மேடம்....\nஸ்குவாஷ் அருமையான ஒரு விளையாட்டு...அது பற்றி உங்கள் தகவல் அருமை\nவிஷயங்கள் தெரிந்தது நன்றி மேடம்\nவாழ்த்துகள். அனிமேஷன் படங்கள் அற்புதம்.\nஅனிமேஷன் படங்கள் மிகவும் அற்புதம்.\nகலக்கல் படங்கள்.மேலும் மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.\nகோல்ஃப் மட்டையால் ஆளை அடித்தாடும் ஸ்குவாஷ் சூப்பர்.\nஇந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் மகுடம் சூடிய ஒன்று...\nஉங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .\nதங்கள் மகன் மென்மேலும் பல பதக்கங்கள் பெற மனமாற வாழ்த்துகிறேன்.\nபையர் ஜெயிச்சதுக்கு இனிய வாழ்த்துகள்..\nநீங்கள் பதிவிடும் அத்தனை படங்களையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்\nஹாக்கி விளையாட்டில் பெண்கள் அணி சக்கை போடு போடுகிறது, அடுத்த பதிவு அது தானா\nவிஷயங்கள் தெரிந்தது நன்றி மேடம்\n;) ஓம் விகடாய நம:\n;) ஓம் விக்ந ராஜாய நம:\n;) ஓம் விநாயகாய நம:\n;) ஓம் தூமகேதவே நம:\n;) ஓம் கணாத்யக்ஷாய நம:\nவளமான வாழ்வு அருளும் வல்வை முத்துமாரி அம்மன்\nமிஞ்சிய பலன் தரும் இஞ்சி\nஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்\nஞானப் பேரொளி ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்.\nராஜயோகம் அருளும் ஸ்ரீராஜ கணபதி.\nபாலுண்ணி போக்கும் பால்வண்ண நாதர்\nமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே\nசெல்லமே செல்லம் குழந்தைகள் தினம்\nகுணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி\nசங்கடங்கள் தீர்த்து அருளும் சக்குளத்தம்மன்\n`பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம்\nஅச்சம் தீர்க்கும் அஞ்சு வட்டத்தம்மன்\nஉலகம் உய்ய உதித்த சேயோன்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர���\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/news/view/1509?category=6", "date_download": "2018-07-19T22:58:24Z", "digest": "sha1:OJWKWLILDNRY2GPZXEVX64US5XBVYNZX", "length": 15739, "nlines": 210, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - செய்திகள் - அரச சேவை கரம் சம்பியன் பாராளுமன்றத்திலிருந்து", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் செய்திகள் அரச சேவை கரம் சம்பியன் பாராளுமன்றத்திலிருந்து\nஅரச சேவை கரம் சம்பியன் பாராளுமன்றத்திலிருந்து\nஅரச சேவை கரம் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “2018 அரச சேவை கரம் போட்டியின்” வெற்றிக் கிண்ணத்தை தட்டிக் கொள்ள பாராளுமன்ற பணியாட்டொகுதியின் விளையாட்டுச் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அணியினால் முடிந்தது. இவர்கள் இறுதிப் போட்டியில் கொழும்பு பல்கலைக்கழக அணியினை தோல்வி காணச் செய்தனர். உபாலி பிரேமசந்திர, ரசிக ராஜபக்ஷ, பிரியந்த தர்மசேன, சன்ஜய பிரனாந்து மற்றும் ஏ.ஏ. அமரதுங்க ஆகிய வீரர்கள் வெற்றி கொள்ளப்பட்ட பாராளுமன்ற அணியை பிரதிநிதித்துவம் செய்தனர்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளும���்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.blogspot.com/2006/11/blog-post_116246018328746436.html", "date_download": "2018-07-19T23:17:19Z", "digest": "sha1:DXDU6XISWHPOCHTJCGWDLSDVOW2PDB5Q", "length": 6151, "nlines": 59, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: மீண்டும் ப்ளாகருக்கு மாறிவிட்டேன்...", "raw_content": "\nயப்பா சாமி...இந்த ப்ளாகர் பீட்டாவுக்கு மாறுனதுலேர்ந்து படா பேஜாரா போச்சுப்பா. இந்த கூகிள் காரங்க லொள்ளு தாங்க முடியாம திரும்பவும் ஆரமிச்ச எடத்துக்கே வ்ந்தாச்சு.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கை��ர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.blogspot.com/2008/08/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:19:54Z", "digest": "sha1:WGSLMPQP4XIXAAGVGWMRDXVKAODGTDE7", "length": 11918, "nlines": 73, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: பாயிண்ட் பரமசிவம்", "raw_content": "\nசெய்தி: காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் எனும் கம்யூனிஸ்டுகளின் கருத்து தவறு. அவர்கள் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள் - திரு. மு கருணாநிதி\nஅது சரி, இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா சும்மா சொல்லக் கூடாது அவங்களை விட நீங்க ரொம்ப நம்பிக்கையா இருக்கீங்க. ஏன் ஊராட்சி தேர்தல் மாதிரியே பாராளுமன்ற தேர்தலையும் நடத்தும் திட்டம் ஏதாவது வெச்சிருக்கீங்களா சும்மா சொல்லக் கூடாது அவங்களை விட நீங்க ரொம்ப நம்பிக்கையா இருக்கீங்க. ஏன் ஊராட்சி தேர்தல் மாதிரியே பாராளுமன்ற தேர்தலையும் நடத்தும் திட்டம் ஏதாவது வெச்சிருக்கீங்களா இல்லை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு பதவி உண்டுனு மறைமுகமா சொல்றீங்களா இல்லை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு பதவி உண்டுனு மறைமுகமா சொல்றீங்களா ஏன்னா இப்பதான் பாஜ பத்தின நிலையை அப்படியே வெச்சிக்க போறமா இல்லை மாத்தப் போறமானு வேற உணர்ச்சி பொங்க கேள்வியெல்லாம் வேற கேட்டீங்க.\nசெய்தி: திமுக கொடி போட்ட காரில் சென்று லாரியை மடக்கி போலீஸ் துணிகரம். சமயோசிதமாக செயல்பட்ட ஆய்வாளர் மற்றும் அவர் சார்ந்த தனிப் படை போலீசாரை பாராட்டி கூடுதல் டிஎஸ்பி வெகுமதி வழங்கினார்.\nபோலீஸிடம் மக்களுக்கு உள்ள மரியாதையை நினைச்சு புல்லரிக்குது. கஷ்ட காலம், போலீஸ் நிலை அவ்வளவு மோசமா போச்சே\nசெய்தி: பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டை குறைக்க ஞாயிறு தோறும் எண்ணை விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை. மேலும் காலை 6 மணி முத���் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் \\ டீசல் விற்பனை நடக்கும்.\nவாழ்க ஆற்காட்டார். மின்சாரம் இல்லைன்னா ஜெனரேட்டர் உபயோகிங்கனு சொல்றார். அது என்ன தன்னீலயா ஓடும் அதுக்கு டீசல் வேணும். ஆனா டீசலும் கிடைக்கலை. யாரோட அறிவாளித் தனமோ தெரியலை பெட்ரோல் பங்கை மூடினால் தட்டுப்பாடு குறையும்னு சொல்லி இனி பெட்ரோல் பங்கை எல்லாம் ராத்திரி சீக்கிரமா மூடப் போறாங்களாம். போதாததுக்கு ஞாயிறு வந்தா அதுவும் கிடையாது. ஆமா மத்த ஊர்ல எல்லாம் மின்சார தட்டுபாடு எதுவும் இல்லையா அதுக்கு டீசல் வேணும். ஆனா டீசலும் கிடைக்கலை. யாரோட அறிவாளித் தனமோ தெரியலை பெட்ரோல் பங்கை மூடினால் தட்டுப்பாடு குறையும்னு சொல்லி இனி பெட்ரோல் பங்கை எல்லாம் ராத்திரி சீக்கிரமா மூடப் போறாங்களாம். போதாததுக்கு ஞாயிறு வந்தா அதுவும் கிடையாது. ஆமா மத்த ஊர்ல எல்லாம் மின்சார தட்டுபாடு எதுவும் இல்லையா இந்த மாதிரி பிரச்சினை எதுவுமில்லையா இந்த மாதிரி பிரச்சினை எதுவுமில்லையா அவங்க எல்லாம் என்ன பன்றாங்க அவங்க எல்லாம் என்ன பன்றாங்க அது சரி எல்லா ஊருக்கும் ஆற்கட்டார்தான் மின்சார மந்திரியா என்ன\nசெய்தி: சிபு சோரன் முதல்வர் ஆகிறார். லாலு உட்பட பலர் ஆதரவு.\nபிரதீபா பாட்டில் இந்தியாவின் ஜனாதிபதி ஆகும்போது சிபு சோரன் முதல்வர் ஆனா என்ன கெட்டுப் போகும் இந்தியாவுக்கு வந்த நல்ல நேரம். வேறென்னத்தை சொல்ல \nசெய்தி: காங்கிரஸ் கூட்டணிக்கு வாருங்கள். தேமுதிக வுக்கு தங்கபாலு அழைப்பு.\nஎன்னவோ காங்கிரஸ் கப்பல் மூழ்கவே மூழ்காது அது இதுனு ஒரு பக்கம் அறிக்கை விட்டுட்டு இப்ப இந்தப்பக்கம் வந்து கூட்டணிக்கு ஆள் சேக்கறாங்க. நல்ல வேளை காமராஜர் இப்ப உயிரோட இல்லை.\nசெய்தி: இந்தியாவை விட மனமில்லை. தஸ்லிமா உருக்கம்.\nஅது சரி உங்க ஊர்ல தான் உங்களை நாட்டாமை படம் ஸ்டைலில் ஒதுக்கி வெச்சிட்டாங்களே.\nபதிவு வகை: அரசியல், சமூகம், நகைச்சுவை, பாயிண்ட் பரமசிவம்\nஒரு சிறு அச்சுப் பிழையால் சற்று முன் இந்த இடுகையை படிக்க இயலாத நிலை இருந்தது. தற்போது அது சரி செய்யப் பட்டு முழு இடுகை தனையும் படிய்ய இயலும்.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத��திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.blogspot.com/2006/11/blog-post_116245999496062533.html", "date_download": "2018-07-19T23:22:56Z", "digest": "sha1:MGCQ6NST6VMRZ75UU3PNTMXVPLLUQUUH", "length": 8205, "nlines": 61, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: கொள்ளை நோய்கள் - ஒரு ஹாலிவுட் தனமான பார்வை", "raw_content": "\nகொள்ளை நோய்கள் - ஒரு ஹாலிவுட் தனமான பார்வை\nசமீப காலமாக இந்தியா முழுவதும் டெங்கி, சிக்குன் குனியா போன்ற பலதரப்பட்ட நோய்கள் 3500க்கும் மேலான உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த ஆட்கொல்லிகளின் வெறியாட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது இப்படி இருக்க, திடீரென்று என்னுள் இந்த சந்தேகம் எழுந்தது. இவையனைத்தும், ஏதேனும் ஒரு பயங்கரவாத அமைப்பின் சதியாக இருக்குமோ என்பது தான் அது. இன்றக்கு பல நாட்டு ராணுவங்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஆராயும் ஒரு விடயம் தான் உயிரியல் தாக்குதல் (ஆங்கிலத்தில் bio-warfare). இந்தியாவில் நடந்துவரும் இவ்வளவு கோரச்சாவுகளுக்கும் இந்த புதிய விதமான தாக்குதல் ஏன் ஒரு காரணமாக இருக்ககூடாது என்னடா இவன் ஹாலிவுட் சினிமா பாணியில் ஏதோ கதை சொல்கிறானே என்று எண்ண வேண்டாம். இப்பட்யும் இருக்குமோ என்று ஒரு யூகம் தான். ஆனால் இத்தகைய யூகங்களும் கற்பனைகளும் தானே இன்று நாம் அனுபவிக்கும் பல சவுகரியங்களை நமக்கு உருவாக்கித் தந்துள்ளன.\nஇந்தக்கோணத்தில் நான் இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியானதாக நான் கேள்விப்படவில்லை.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக ��டத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_5698.html", "date_download": "2018-07-19T23:09:00Z", "digest": "sha1:O3OPN2Y54VMEDYAPTRDOK4XWQGJ2TJ6T", "length": 16008, "nlines": 142, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்", "raw_content": "\nடாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nஏப்ரல் மாதம் 17 ஆம் நால் 1917 ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் தன் வாழ்நாளைத் தமிழுக்காகவே செலவு செய்த அரும்பெரும் அறிஞர்களில் ஒருவர் ஆவார். 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் மறைந்த இவர் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் மேல சிவபுரியில் நகரத்தார் குடும்பத்தில் சுப்பிரமணியன் செட்டியார்-தெய்வானை ஆச்சி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அண்ணாமலை என்றாலும் மாணிக்கம் என அழைக்கப்பட்டதால் அதுவே இவர் பெயராக நிலைபெற்றது. சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்த இவருக்கு வட்டிக்கடை வேலையில் நிலைத்து நிற்க முடியவில்லை. ஏனெனில் முதலாளி சொல்லச் சொன்ன பொய்யை இவரால் கூறமுடியவில்லை. பின்னர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் அவர்களின் தொடர்பால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், காரைக்குடி அழகப்பா கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார்.\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் --2...\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் ---...\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள்\nஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிருக்குறளார் முனுசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஎஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nபொ.திருகூடசுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞாயிறு தாராபாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்���ட்ட...\nபுலியூர்க் கேசிகன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nஎஸ்.நவராஜ் செல்லையா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு நாரண.துரைக்கண்ணன் அவர்களின் நாட்டுடைமையாக்கப்...\nபாரதி அ.சீனிவாசன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட...\nமுனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் நாட்டுடைமையா...\nபாவலர் நா.ரா.நாச்சியப்பன் அவர்களின் நாட்டுடைமையாக்...\nபாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களின் நாட்டுடைமையாக்க...\nதிரு கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிரு அ.மு.பரமசிவானந்தன் அவர்களின் நாட்டுடைமையாக்கப...\nபூவை.எஸ்.ஆறுமுகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் பெரியசாமி தூரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nதிரு நா.பார்த்தசாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nமணவை முஸ்தபா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nமயிலை சிவ முத்து அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nகவிஞர் மருதகாசி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்...\nடாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்...\nகவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nபுலவர் முகமது நயினார் மரைக்காயர் அவர்களது நாட்டுடை...\nகவியரசு, முடியரசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் முருகு சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nமுல்லைமுத்தையா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்க...\nதிரு தொ.மு.சி.ரகுநாதன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஜெ.ஆர்.ரெங்கராஜு அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nமஹாவித்வான் ரா.ராகவையங்கார் அவர்களது நாட்டுடைமையாக...\nதியாகி ப.ராமசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு லா.ச.ராமாமிர்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nவயலூர் சண்முகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nராஜம் கிருஷ்ணனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதஞ்சைராமையாதாஸ் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல...\nபுலவர் த.கோவேந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களது நாட்டுடைமையா...\nடாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்...\nதிரு வல்லிக்கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை அவர்களது நாட்டுடைம...\nகவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் அவர்களது நாட்டு...\nஉவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nடாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களது நாட்டுடைமையா...\nகவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nடாக்டர் சி.சீனிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nடாக்டர் கு.சீநிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nதிரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nசரோஜாராமமூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு.சு.சமுத்திரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதாசவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்களது நாட்டுடைமைய...\nடாக்டர் ந.சஞ்சீவி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்களது நாட்டுடைமைய...\nகோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபுலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nகுன்றக்குடி அடிகளார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nபுலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடைமையாக...\nகுழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களது நாட்டுடைமை...\nகவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.நா.வானமாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு விந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nபேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் அவர்களது நாட்டுடைமை...\nகாசி ஆனந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nதிரு.என்.வி.கலைமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் கருணானந்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதிரு சா.விஸ்வநாதனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nகவிஞர் வெள்ளியங்காட்டன் அவர்களது நாட்டுடமையாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/how-to-configure-vpn-access-on-your-iphone-or-perhaps-ipad-2/", "date_download": "2018-07-19T23:16:15Z", "digest": "sha1:RPLZC2FNGSCTXWYXRZRXW3TPV77JU2KA", "length": 12651, "nlines": 200, "source_domain": "www.jakkamma.com", "title": "How To Configure VPN Access On Your IPhone Or perhaps IPad | ஜக்கம்மா", "raw_content": "\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25582", "date_download": "2018-07-19T22:56:19Z", "digest": "sha1:TRFKOOAJUYFMJIMRNQQB4CMSPRELBK4T", "length": 6238, "nlines": 75, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் – மரண அறிவித்தல்\nதிருமதி தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் – மரண அறிவித்தல்\nதிருமதி தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 28 ஏப்ரல் 1931 — இறப்பு : 30 யூலை 2017\nயாழ். கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமா���ார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கனகையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,\nமலர்(கொழும்பு), மதனா(பிரான்ஸ்), றூபி(கனடா), அமலநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசெல்வராணி(கனடா), துரைராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nஜோய், ஜோர்ச், நெல்சன், ரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஎட்வேட், அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nராஜன்(அவுஸ்திரேலியா), கிசான்(கொழும்பு), அனோ, நிரோஜ், ஒலிவியா(பிரான்ஸ்), Reine(கனடா), றொபேக்கா, றொசான், றிசான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nLuke, Keyla(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவெள்ளிக்கிழமை 04/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி:\tசனிக்கிழமை 05/08/2017, 10:30 மு.ப\nதிகதி:\tசனிக்கிழமை 05/08/2017, 12:00 பி.ப\nTags: தங்கராசம், தம்பிமுத்து, ரீற்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/actor-dhanush-injured-maari-2-shooting-054206.html", "date_download": "2018-07-19T23:31:25Z", "digest": "sha1:J34CIW6FRP2OAQOT3MPLNWETZ2OVACUI", "length": 12844, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்! | Actor Dhanush injured in Maari 2 shooting - Tamil Filmibeat", "raw_content": "\n» மாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nசென்னை: மாரி 2 படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷுக்கு எதிர்பாராத விதமாக கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்து வரும் படம் 'மாரி 2'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.\nஇந்நிலையில், இவருக்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக தனுஷுக்கு வலது காலிலும், இடது கையிலும் காயம் ஏற்பட்டது.\nஇதனால் பதறிப் போன படக்குழுவினர் உடனடியாக தனுஷுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழ��த்துச் செல்லப்பட்டார். இதற்குள்ளாக தனுஷுக்கு படுகாயம் ஏற்பட்டு விட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக தனுஷ் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், \"என் அன்புக்குரிய ரசிகர்களே, எனக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. நான் தற்போது நலமாக இருக்கிறேன். உங்கள் அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.\nநான் என்றும் உங்களது அன்பிற்கு கடமைப்பட்டிருக்கிறேன். என் பலத்திற்கு தூண் போன்று இருக்கும் உங்களை மிகவும் நேசிக்கிறேன்\" எனத் தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த டிவிட்டைப் பார்த்தப் பிறகு தான் அவரது ரசிகர்கள் சமாதானம் அடைந்துள்ளனர்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராகவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஐபி படத்தின் கதை திருட்டு வழக்கில் ஜெயித்த தனுஷ்\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nஅப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிடி, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY\nகாலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி\nடி.என்.ஏ. ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: தனுஷும், அனிருத்தும்...\nஈஸ்வரி ராவை பார்த்து தப்புக் கணக்கு போட்ட தனுஷ்\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nநல்ல விமர்சனம் வந்தும் வசூலாகாத காலா.. வரவேற்பு குறைந்ததற்கு இதுதான் காரணமா\nகாலா - படம் எப்படி இருக்கு\n‘நிக்கல் நிக்கல்’... சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்\nவாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-evok-note-review-good-attempt-but-not-winner-sub-10k-price-point-014066.html", "date_download": "2018-07-19T23:29:11Z", "digest": "sha1:UYHJMD74CGTVPBFPKQEPWRX6XEKKYJUC", "length": 13052, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax Evok Note review A good attempt but not a winner in sub 10k price-point - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிமர்சனம் : மைக்ரோமேக்ஸ் இவோக் நோட்.\nவிமர்சனம் : மைக்ரோமேக்ஸ் இவோக் நோட்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nபேஸ் அன்லாக் வசதியுடன் மலிவு விலையில் கேன்வாஸ் 2 பிளஸ் அறிமுகம்.\nஇந்தியாவில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த டேப்லெட்கள்.\nரூ.2000 சலுகையில் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 டேப்ளெட்டுக்கள்.\n4.5-இன்ச் டிஸ்பிளேவுடன் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ அறிமுகம்.\nஇந்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் தனக்கென ஒரு தனிசிறப்பு பெற்றது மைக்ரோமேக்ஸ். அடுத்து வரும் மைக்ரோமேக்ஸ் இவோக் நோட் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் சீன மொபைல் பிராண்ட்கள் விட மைக்ரோமேக்ஸ் பல திறமைகளை பெற்றுள்ளது என மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா தெரிவித்தார்.\nதற்போது வரும் மைக்ரோமேக்ஸ் இவோக் நோட் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த போன்கள் பட்டியலில் இதுவும் இடம்பெரும். இதன் பேட்டரி இயக்கம் பொருத்தமாட்டில் அதிக நேர இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு உதவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமைக்ரோமேக்ஸ் பொருத்தமாட்டில் இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும், மேலும் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மென்பொருள்கள் பொருத்தமாட்டில் ஒரு தனிச்சிறப்பு பெற்றது.\nஇக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் இதனுடன் 2.5டி கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.\nஇவோக��� நோட் பொருத்தவரை ஒரு கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இது இவற்றில் அமைந்த ஒரு சிறப்பான செயல்பாடகும், மேலும் முக்கியமான தரவுகளைப் பாதுகாக்க இந்த கைரேகை ஸ்கேனர் பயன்படுகிறது.\nமைக்ரோமேக்ஸ் இவோக் நோட் பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.\nமைக்ரோமேக்ஸ் இவோக் நோட் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மிக வேகமாக இயங்கும் தன்மை கொண்டவை, மேலும் புகைப்படங்களை மிகத்தெளிவாக பிடிக்கும் திறமைக் கொண்டவை.\nஇந்தக்கருவி 3 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nமைக்ரோமேக்ஸ் இவோக் நோட் சாப்ட்வேர்:\nமைக்ரோமேக்ஸ் இவோக் நோட் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. மீடியா டெக் எம்டி 6753 ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 430 சிபியு, ஆண்ட்ராய்டு6.0 மூலம் இவை இயக்கப்படுகிறது.\nமற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் 4.0 , ஜிபிஎஸ்,யுஎஸ்பி, வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.\nஇதன் பேட்டரி பொருத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை மைக்ரோமேக்ஸ் இவோக் நோட்.\nஇதன் விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.9,449 ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2018-07-19T22:57:32Z", "digest": "sha1:5WNTPWFCAD2CN6KJ4RYRQ7ATIROK7OXG", "length": 16156, "nlines": 153, "source_domain": "tamilandvedas.com", "title": "நீண்ட காலம் வாழ | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged நீண்ட காலம் வாழ\nகாப்பிகுடித்தால் 100 ஆண்டுகள் வாழலாம்\nபிரான்ஸ் நாட்டின் கல்வி நிபுணர், நூல் ஆசிரியர் பாண்டநெல் (Fontenelle) என்பவர் ஆவார். அவருடைய முழுப் பெயர் பெர்னார்ட் லெ பொவியர் தெ பாண்டநெல் என்பதாகும். அவர் 1657 முதல் 1757 வரை வாழ்ந்தார்.\nபாண்டநெல் மிகவும் காப்பி குடித்ததால் டாக்டர்களுக்கு மிகவும் கவலை. அவருக்கு 80 வயதானபோது டாக்டர்கள் அவரைச் சந்தித்தனர். அவருக்குப் புரியும் வகையில், மெதுவாக, அழகாக டாக்டர்கள் பேசினர்.\n“அன்பரே, இந்தக் காப்பி இருக்கிறதே. அது ஒரு விஷம்– உமது உடலை மிகவும் பாதிக்கும்; விஷம் என்று சொன்னால் போதாது. அது ‘மெதுவாக’க் கொல்லும் விஷம்– என்றெல்லாம் விளக்கினர்.\nஅவர் இதைப் புரிந்து கொண்டாரா, இதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அறிய டாக்டர்கள் அவருடைய முகத்தை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.\nஅவர் மெதுவாக வாய் திறந்தார்– சரியாகச் சொன்னீர்கள்; மெதுவாகக் கொல்லும் விஷம் என்று; கொஞ்சம் தப்பு விட்டு விட்டீர்கள். அது மெதுவாகக் கொல்லும் விஷம் இல்லை; ‘மிக மிக மிக மெதுவாகக் கொல்லும்’ விஷம் பாருங்கள் தினமும் எவ்வளவு காப்பி குடிக்கிறேன்; 80 வயது வரை நன்றாக இருக்கிறேனே\nடாக்டர்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. ஈதென்னடா, செவிடன் காதில் சங்கு ஊதிய கதை ஆகி விட்டதே என்று எண்ணி வெளியேறினர்.\nடாக்டர்கள் சொன்னது பிழை ஆகிவிட்டது. அதற்குப் பின்னரும் பாண்டநெல் 20 ஆண்டுகள் வாழ்ந்தார். நூறு வயதை நெருங்க ஒரு மாதம் இருக்கையில் உயிர் நீத்தார்.\nகாப்பி குடிப்போருக்கு எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி\n குடித்துக் கொண்டே 100 ஆண்டுக் காலம் வாழுங்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்க\n((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள் உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))\nநீண்ட காலம் வாழ சுருட்டு குடியுங்கள்\nபிரிட்டனில் பிரதமராக இருந்தவர் ஜோசப் சாம்பர்லைன் (Joseph Chamberlain): 70 வயதிலும் இளமை ததும்பும் எழில் மிகு தோற்றம் அவர் மேனி அழகின் ரஹசியத்தை அறிய பலருக்கும் ஆசை. அவரை நெருங்கினர்; தைரியமாகக் கேட்டனர்.\n உங்கள் மேனி அழகின் ரஹசியம் என்னவோ\nஇந்தக் கால நடிகைகளாக இருந்திருந்தால் அவர் என் மேனி அழகிற்கு நான் பாவிப்பது xyz – சோப்புதான் என்று சொல்லி இருப்பர்.\nஆனால் சாம்பர்லைனோ சற்றும் தயக்கம் இன்றி பதில் கொடுத்தார்.\nஇளமைத் துடிப்புடன் வாழ வேண்டுமா\nஅதிகம் நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம் காரில் செல்ல முடியுமோ அங்கெல்லாம் காரிலேயே செல்லுங்கள் நடந்து தொலையாதீர்கள்\nசுருட்டு குடிக்கும் வழக்கம் இருந்தால் இரண்டு சுருட்டுகளில் எது சக்தி வாய்ந்ததோ, எது நீளமானதோ அதைக் குடியுங்கள்; அது மட்டுமல்ல அனாவசியமாக நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம் காரில் போக முடியுமோ அங்கெல்லாம் காரில் செல்லுங்கள்– என்றார்.\nகேட்க வந்தவர்களுக்கு ஏனடா கேட்க வந்தோம் என்பது போல ஆயிற்று\nசோவியத் ரஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் (Maxim Gorky) மாக்ஸிம் கார்க்கி. அவர் சோஷலிஸ அறிஞர். அவரை அமெரிக்காவுக்கு அழைத்த நண்பர்கள் அவரை (Coney Island) கோனி தீவிலுள்ள ஒரு கேளிக்கைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வீர தீர சாஹசச் செயல்கள் நடந்தன. இவருக்கு எல்லாவற்றையும் நன்கு காட்டிவிட வேண்டும் என்று எண்ணி பாதாள அறை, நிலத்தின் மேலுள்ள மண்டபம் ஆகியவற்றுக்கு எல்லாம் அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர்.\nஅவர் பார்க்காத சர்கஸ் காட்சிகளே இல்லை; அந்தர் பல்டி, குட்டிக்கரணம், வேகப் பாய்ச்சல், மேலிருந்து கீழே குதித்தல் தாவுதல் எல்லா வற்றையும் நண்பர்கள் காட்டினர். கார்க்கியின் நண்பர்களுக்குப் பரம த்ருப்தி.\nஎல்லோரும் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியது. மாக்ஸிம் கார்க்கியிடம் அவருடைய நண்பர்கள் வினவினர்.\nஅன்புடையீர், எங்களுக்கு எல்லாம் இன்று உங்களுடன் இருந்தது மிகவும் பிடித்து இருந்தது; உங்களுக்கும் மகிழ்ச்சிதானே\nஅவர் உடனே பதில் தராமல் சற்று நேரம் யோசித்தார்; பின்னர் சொன்னார்.\nஅட தோழர்களே; நீங்கள் எல்லோரும் எவ்வளவு துயரத்துடன் வாழ்கிறீர்கள்\n((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள் உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்���ின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))\nPosted in அறிவியல், மேற்கோள்கள், Tamil\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/08/blog-post_43.html", "date_download": "2018-07-19T22:57:25Z", "digest": "sha1:3RHKTK2UQZ24DBH2EM45JAGTQHCEPDXU", "length": 24068, "nlines": 247, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)", "raw_content": "\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 PM தனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்) No comments\nநடிகர் : ஜெயம் ரவி\nஇசை :ஹிப் ஹாப் தமிழா ஆதி\nநாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐ.பி.எஸ் பயிற்சி பெற்று வருகிறார் ஜெயம் ரவி. இவரை அதே பயிற்சியில் இருக்கும் நயன்தாரா, காதல் கொள்கிறார். ஆனால், ஜெயம் ரவியோ தனது லட்சியத்தில் தீவிரமாக இருப்பதால் நயன்தாராவின் காதலை ஏற்க மறுக்கிறார்.\nஐ.பி.எஸ். பயிற்சியில் ஜெயம்ரவியுடன், கணேஷ் வெங்கட் ராம், வம்சி கிருஷ்ணன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று வெளியுலகத்தில் நடக்கும் தவறுகளை பின் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் குழந்தை கடத்தல் செய்பவர்கள், வழிப்பறி திருடர்களை கண்டுபிடித்து கொடுக்கிறார்கள்.\nஆனால் இவர்கள் பிடித்துக் கொடுத்தவர்கள் எல்லாம் ஜெயிலில் இல்லாமல் சுதந்திரமாக வெளியில் இருக்கிறார்கள். இந்த விஷயம் ஜெயம் ரவிக்கு தெரிய வருகிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் பெரிய பெரிய ஆட்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறுகிறார் ஜெயம் ரவி.\nஇந���த குற்றங்களுக்கு எல்லாம் தலைவனாக சமூகத்தில் பெரும் புள்ளியாக அரவிந்த் சாமி இருக்கிறார் என்று ஜெயம்ரவிக்கு தெரிய வருகிறது. இந்த இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தீமைக்கும், நன்மைக்கும் இடையே யுத்தம் ஆரம்பமாகிறது. இந்த யுத்தத்தின் இறுதியில் யார் வென்றார்கள் என்பதே தனி ஒருவன் படத்தின் மீதிக்கதை.\nபடத்தில் ஜெயம் ரவி நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறார். மித்ரன் கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் களைகட்டியிருக்கிறார். வில்லனை நெருங்க திட்டம் தீட்டுவது, குற்றவாளிகளை பிடிக்க திட்டங்கள் போடுவது என ஒவ்வொரு இடத்திலும் நடிப்பால் பளிச்சிடுகிறார்.\nநயன்தாரா வெறும் ஹீரோயினாக இல்லாமல் படத்தில் முக்கிய கேரக்டராக வந்து நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். காதலன் மீது உரிமை கொண்டாடுவது, காதல் கொள்வது என ஒவ்வொரு காட்சியிலும் சபாஷ் பெறுகிறார். நாசர், தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட மற்றும் பலரும் அவரவர் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nரசிகர்களை மொத்தமாக தன் வசீகர நடிப்பால் அள்ளி சென்றிருக்கிறார் அரவிந்த் சாமி. இவர் பிறக்கும் காட்சி, எந்தவொரு வில்லனுக்கும் கிடைக்காத அறிமுக காட்சி. படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நம் கண்முன் நிற்கிறார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகன்களுக்கு இணையாக ஒரு ஸ்மார்ட்டான வில்லன் கிடைத்து விட்டார். குறிப்பாக ரசிகைகளுக்கு ரொம்ப பிடித்த வில்லனாக அரவிந்த்சாமி இருப்பார் என நம்பலாம். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nமுந்தைய படங்களிலிருந்து முற்றிலும் புதிய ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. இந்தியாவில் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் பின்னணியில் நிகழும் கொலைகள், வழிப்பறி சம்பவங்கள், ஆள் கடத்தல்கள் என புதிய கோணத்தில் கொஞ்சம் விலாவாரியாக திரைக்கதை அமைத்திருக்கிறார். ஓர் அசலான புத்திசாலி வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி, மொத்த படத்தையும் சாதுரியமாக அரவிந்த் சாமி தோளில் வைத்திருக்கிறார்.\nஆதி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. பின்னணி இசையில் படம் முழுக்க ‘தீமைதான் வெல்லும்’ பாடலையே பயன்படுத்தியிருக்கிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். இவருடைய ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கிறது. சேசிங் காட்சிகளில் இவரது கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘தனி ஒருவன்’ தனியாக வென்றான்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் எ��்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/30003349/Nayantara-to-the-film-Denial-of-certificate-U.vpf", "date_download": "2018-07-19T22:44:26Z", "digest": "sha1:S7UROPKSRZKA2N4VL3DJPSER4KYOP26K", "length": 10516, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nayantara to the film Denial of certificate 'U' || போதை மருந்து கடத்தும் சர்ச்சை கதை? நயன்தாரா படத்துக்கு ‘யு’ சான்று அளிக்க மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோதை மருந்து கடத்தும் சர்ச்சை கதை\nபோதை மருந்து கடத்தும் சர்ச்சை கதை நயன்தாரா படத்துக்கு ‘யு’ சான்று அளிக்க மறுப்பு\nசமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நயன்தாரா ‘கோலமாவு கோகிலா’ என்ற கதாநாயகன் இல்லாத படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nகாமெடி நடிகர் யோகிபாபு, சரண்யா ஆகியோரும் இதில் உள்ளனர். நெல்சன் இயக்கி உள்ளார். போதை மருந்துகள் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாகவும், நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nதெலுங்கு பட உலகில் போதை பொருள் நடமாட்டம் இருப்பது கடந்த வருடம் வெளிச்சத்துக்கு வந்தது. பிரபலங்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்தவர்களை கைது செய்தனர். அதுபோல் நயன்தாராவும் போதை பொருள் கடத்தல் கும்பலிடம் வேலைக்கு சேர்ந்து பிழைப்புக்காக போதை பொருள் விற்பனை செய்பவராகவும் இறுதியில் அவர்களை பிடிக்க எப்படி உதவுகிறார் என்பது போன்றும் திரைக்கதை அமைத்து இருப்பதாக பேசப்படுகிறது.\nநயன்தாராவை ஒரு தலையாக காதலிப்பவராக யோகிபாபு நடித்துள்ளார். நயன்தாராவை நினைத்து கல்யாண வயசுதான் வந்திடுச்சு என்று அவர் பாடும் பாடல் சமூக வலைத்தளங்களில் பெரிய வரவேற்பை பெற்றது. காமெடி நடிகருடன் காதல் காட்சியில் நடித்ததற்காக நயன்தாராவை பாராட்டவும் செய்தார்கள்.\nஇந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். தணிக்கை அதிகாரிகளும், உறுப்பினர்களும் படத்தை பார்த்து போதை பொருள் சர்ச்சை கதை என்பதால் ‘யு ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். படக்குழுவினர் ‘யு’ சான்று அளிக்கும்படி வற்புறுத்தியும் தணிக்கை குழுவினர் மறுத்து விட்டனர். இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அறுத்தெரியுங்கள்\n2. பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்குபோட்டு தற்கொலை\n3. ‘‘பாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்’’ –நடிகை ஸ்ரீரெட்டி\n4. மீண்டும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்\n5. சர்ச்சைகளில் நடிகர் வடிவேலு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2015/10/blog-post_7.html", "date_download": "2018-07-19T23:18:20Z", "digest": "sha1:V542DZIHXABL27FHXDK7VW4PZ4ESZC2H", "length": 4673, "nlines": 169, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: மவுனம்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\n“நாசா” சொன்ன பின்பும் நாத்திகம் பேசலாமா \nமனிதத்தை மீறுமோ அறிவியல் ....\nஅதனை ஏன் உணர்ந்து கொள்ள��்கூடாது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://kuttiescorner.blogspot.com/2008/", "date_download": "2018-07-19T23:22:19Z", "digest": "sha1:FSSO7AMWQRCW3VT6SPEX2YLORHZWBKTL", "length": 65285, "nlines": 567, "source_domain": "kuttiescorner.blogspot.com", "title": ":: .குட்டீஸ் கார்னர் . ::: 2008", "raw_content": "\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nஇது ஒரு குட்டி குழந்தைகள் சங்கம்... வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா சேர்ந்துகோங்க இல்லாட்டி பிரண்ட்ஸ்சா இருக்கலாம்...\nபேரன்ட்ஸ் கிளப் (இலவச விளம்பரம்)\nஆஷிஷ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nG3 அத்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nகுசும்பு மாமா நீங்க சொன்னபடியே செஞ்சிட்டேன் அடுத்த...\nமைஃப்ரண்ட் அனு ஆண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....\nகுட்டி பாப்பா ஜெய்ஸ்ரீக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்...\nநம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு இன்...\nஅப்பாவி சிறுமி துர்க்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்...\nஅபிராமி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்...\nநிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....\nஅய்யனார் மாமா அத்தைய பத்திரமா பாத்துக்கோங்க \nகுசும்பன் மாமா கல்யாணத்துக்கு குட்டீஸின் இதயம் கனி...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன்\nபிரேக்கிங் நியூஸ் மங்களூர் சிவா & பொடியன் சஞ்சய் அ...\nசங்கத்து சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\n100 அடிக்க பொற தென்றல் ஆன்ட்டிக்கு வாழ்த்துக்கள்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - குசும்பன்\nஅபிஅம்மாவுக்கு குட்டீஸ்கார்னரின் பிறந்தநாள் வாழ்த்...\n291 ஆத்திச்சூடி - புரியல விளக்கவும்\n53வது பிலிம் பேஃர் அவார்ட்ஸ் வாழ்த்துக்கள் தர்ஷில்...\nஈசியான கேள்வி - அற்புதமான விடைகள்\nமோட்டோ யுவா - இம்சையின் இம்சை உங்க கருத்து என்ன\nGarfield - தமிழ் டான்ஸ் பாருங்க\nகுட்டீஸ் தேன்கிண்ணம் - பம்பரம்\nகுட்டீஸ் தேன்கிண்ணம் - கைவீசம்மா\n283. எதை நீ கிழித்தாயோ அதை நன்றாகவே கிழித்தாய்\n282. மங்களூர் சிவா மாமாவுக்காக பிரத்யேக வீக் என்ட்...\n281. புதுகை தென்றல் ஆண்ட்டிக்காக - Parenting Lesso...\nகுட்டீஸ் வீக் என்டு லொல்லு - பேரண்ட்ஸ் கிளப் மக்கள...\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குட்டீஸ்க்கு ...\nகாணாம போய்டாங்க, கண்டுபிடிச்சி குடுங்க பிளிஸ்\nஎச்சரிக்கை - பிளாஸ்ட்டிக் தண்ணீர் பாட்டில்\nசச்சின் லிட்டில் மாஸ்டர் டென்டுல்கர் ரெக்கார்ட்ஸ்\nஎங்கள பத்தி இன்னும் உங்களுக்கு சரியா தெரியல\n���ுவையான சாப்பாடு குடுத்தா நாங்க ஏன் குறும்பு செய்ய...\nகுட்டீஸ் பேரண்டிங் டிப்ஸ் -எதிர் பதிவு\nபவனின் குட்டீஸ் பாடம் - வின்டர் கிரீம்\nவீக் என்ட் மொக்கை - 1\nகுட்டீஸ்'ன் முட்டை - PIT போட்டிக்கு அல்ல\nவாங்க வாங்க பஃப்பிள் விடுவது எப்படின்னு கத்து தரேன்...\nபேக்கிரவுண்டில் என்னோட கைவண்ணம் எல்லாம் நல்லா இருக்கா \nஆஷிஷ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்று ( அக்டோபர் 07 ) பிறந்த நாள் கானும் நம் சங்கத்து தங்கம் ஆஷிஷ்க்கு குட்டீஸ்கார்னர் , ஆண்டிஸ் அங்கிள்ஸ் சங்கம், தாத்தா பாட்டீஸ் க்ளப் ஆகியவற்றின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என்றும் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துவோம்..\nபிகு : 07ஆம் தேதி பிறந்தவர்கள் அதி புத்திசாலிகள் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.. :)\nG3 அத்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஊருக்கே போஸ்டர் அடிச்சி ஒட்டி வாழ்த்து சொல்லும்.. வாழ்த்து சொல்வதற்காகவே வலைப்பூ வைத்திருக்கும் எங்கள் அன்பு அத்தை ஜி3 என்று எல்லோரும் அன்புடன் அழைக்கப் படும் காயத்ரி ஆண்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...\nமீதியை கவுஜாயினி ஆண்டி சொல்வாங்க...\nஅவளைத் தெரியாதவங்களோ அவளுக்குத் தெரியாதவங்களோ யாரும் இந்த பதிவுலகத்துல கிடையாது அந்த அளவுக்கு அம்மணி பிரபலமா இருந்தாலும் இந்த சிறப்பான நாள்ல அவளைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்க கடமை அந்த அளவுக்கு அம்மணி பிரபலமா இருந்தாலும் இந்த சிறப்பான நாள்ல அவளைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்க கடமை சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சி வெச்சுகோங்க.... சிவில் சர்வீஸ் எக்ஸாம் மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும். :)\nபெயர் : காயத்ரி நாதன்\nசெல்லப் பெயர் : ஜி3\nவயது : 17 முடிந்து 16 துவக்கம்\nதொழில் : மொக்கை போடுவது\nஉபதொழில்கள் : உறங்குவது, ஊர் சுற்றுவது, வாழ்த்துப் பதிவு போடுவது\nபொழுது போக்கு : ஆபீஸ் போவது\nபிடித்த 3 விஷயங்கள் : 1. சாப்பிடுவது 2. சாப்பிடுவது 3.நிறைய சாப்பிடுவது\nபிடித்த 3 பதிவுகள் : 1. இட்லிவடை, 2. சட்னி வடை, 3. தாளிக்கும் ஓசை..\nபிடித்த 3 பாடல்கள் : 1. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்....\n2. நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா..\n3. உன் சமையலறை��ில் நான் உப்பா சர்க்கரையா...\nபிடித்த 3 சொற்கள் : கட், காபி, பேஸ்ட்.\nவிரும்புவது : ஹோட்டல்களில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை\nவெறுப்பது : சாப்பிடும் போது குறுக்கே கேள்வி கேட்பவர்களை\nசமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் இணையாமலேயே 'தமிழ்மனங்கள்' பலவற்றில் இணைந்தது\nநீண்ட கால சாதனை : 'ஜி3 செய்வது' என்றால் 'சுடுவது' என உலகறியச் செய்தது\nவாழ்நாள் லட்சியம் : உலக நன்மை () வேண்டி 45 நாட்கள் 'தொடர் உண்ணும் விரதம்' மேற்கொள்வது\nஇப்படியாப்பட்ட நல்ல பொண்ணுக்கு பொறந்தநாளுங்க இன்னிக்கு எல்லாரும் வந்து மனசார வாழ்த்திட்டு அவங்கவங்க வூட்டுக்கு போய் வயிறார சாப்பிடனும்னு குட்டீஸ் கார்னர் சார்புல வேண்டி விரும்பிக் கேட்டுக்கறோம்\n.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி3 @ காயத்ரி ஆண்டி.....\nகுசும்பு மாமா நீங்க சொன்னபடியே செஞ்சிட்டேன் அடுத்து என்ன பண்ணட்டும்\nநீங்க சொன்னத செஞ்சிட்டேன், அடுத்த்து என்ன பண்ணலாம் \nமைஃப்ரண்ட் அனு ஆண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஊருக்கே போஸ்டர் அடிச்சி ஒட்டி வாழ்த்து சொல்லும் எங்க சங்கத்தின் மூத்த பெண் சிங்கமும், தேன்கிண்ணத்தின் முழுநேர RJவும், 24/7 ஃப்ரேம்ஸின் ஓனருமான அன்புத் தோழி அனுவுக்கு குட்டீஸ் கார்னரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சீக்கிறமே சங்கத்தில் குட்டி அனுவுக்கு அட்மிஷன் போடவும் மனதார வாழ்த்துகிறோம்.\nகுட் மார்னிங் பிரண்ட்ஸ், நான் இப்ப ஸ்கூல்க்கு விளையாட போறேன் தெரியுமா. ஆல்ரெடி என்மேல பசங்க கூட சண்டை போடறேன்னு கம்பிளைன்ட் வந்தாச்சி.\nஅப்புறம் நல்லா ஆக்டிவிட்டீஸ் பண்ணதுக்கு கைல ஸ்டார் கூட வெச்சி விட்டாங்க மிஸ். இப்போதைக்கு ஒரு சின்ன டான்ஸ் மட்டும் கத்து இருக்கேன்.\nஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது படம் வரைவதுதான். வீட்டில சுவத்தில எல்லாம் கைக்கு எட்டர வரைக்கும் வரைஞ்சிட்டேன், இப்ப தான் வாட்டர் கலர் எப்படி போடரதுன்னு கத்துறுக்கேன் நீங்க பாருங்க பிடிச்சிருக்கா உங்களுக்கு.\nகுட்டி பாப்பா ஜெய்ஸ்ரீக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅண்ணாச்சி ஜீவ்ஸ் @ ஐயப்பர் வீட்டு தேவதை குட்டி பாப்பா ஜெய்ஸ்ரீக்கு இன்று இரண்டாவது பிறந்த தினம். பாப்பா என்றும் நலமுடனும் சந்தோஷத்துடனும் வாழ குட்டீஸ் கார்னர், ஆண்டிஸ் அங்கிள்ஸ் க்ளப், தாத்தா பாட்டீஸ் சங்கம் ஆகிய அனைவர் சார்பிலும் இன��ய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். நம் சார்பில் குட்டி பாப்பாவை வாழ்த்த G3யை பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.\nமூன்று நாட்களாய் இணையம் பக்கம் வர முடியாமல் போனதால் கவிதாயினி காயத்ரியின் பிறந்த நாளை இணையத்தில் கொண்டாட முடியாமல் போய்விட்டது. ஜூலை 13 (1958)ம் தேதி தனது பிறந்த நாளை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பிரமாண்டமாக கொண்டாடிய அழுகாச்சி கவிதாயினி காயத்ரிக்கு தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஹையா ஜாலி இன்னிக்கு எனக்கு ஷ்கூல் லீவு....\nஇன்னிக்கு முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்...\nஎன்னோட ஷ்கூல் எப்படி இருக்கு பாருங்க.... அங்க கூட எப்பவும் விளையாட்டு மட்டும் தான்...\nஅப்படியே என்ன இந்த சின்ன வயசில பள்ளிகூடத்தில சேர்த்த இம்சைய திட்டரவங்க எல்லாம் வரிசையா வந்து திட்டுங்க.... ரெடி ஸ்டார்ட் மீஜிக்...\nநம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு இன்று பிறந்த நாள\nவாழ்க்கைல ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு மாதிரி ஹாபி இருக்கும். சிலர் ஸ்டாம்ப் சேகரிப்பாங்க.. சீலர் நாணயங்கள்.. சிலர் பல நாட்டு கரன்ஸிகள் .. இந்த மாதிரி இன்னும் சில.. ஆனா இவர் ஜொள்ளு விடற மாதிரி குளுகுளு படங்கள் சேகறிக்கிறார். ஆனா இப்போ அந்த வேலைய விட்டுட்டு முழு நேர முத்தக் கவுஜரா மாறிட்டார். நம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு( இப்படி தான் அவர சொல்லனுமாம்..) இன்று பிறந்த நாள். மாமா.. உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை... ஆகவே வணங்குகிறோம்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்... வாழ்க வளமுடன்...\nஅப்பாவி சிறுமி துர்க்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமலேசிய நேரப்படி இன்றும் இந்திய நேரப் படி நாளை(மே15)யும் பிறந்த நாள் காணும் தமிழ் வலைப்பதிவுலகின் ஒரே அப்பாவி சிறுமியும் மலேசியா மாரியாத்தாக்கள் முன்னேற்றக் கழக தலைவியுமான தோழி துர்க்காவிற்கு குட்டீஸ் கார்னரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமான உடல் நலத்துடனும் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமான தருணங்களுடன் வாழ அன்புடன் வாழ்த்துவோம்.\nஅபிராமி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\n\"என்னோட பிறந்தநாள் விருந்து.. வாங்க வாங்க.. \":P\nநிலா போல் பதிவராக இல்லை என்றாலும் இவள் பெயரில் இவள் அப்பா அடிக்கும் லூட்டியில் அபியப்பா பதிவை விட அபி தான் ரொம்ப பிரபலம். உபசரிப்பில் அப்படியே அவள் அம்மாவின் அவதாரம்.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிறது இன்னான்னா.. நம் அபி பாப்பாவிற்கு நாளை ( மே. 3ம் தேதி) பிறந்த நாள். அதனால அல்லாரும் ஜோரா அபி பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.... :))\nதலைப்பு பாத்து கன்பீஸ் ஆவாதிங்க.. அது சும்மா டமாசு மரியாதைக்கு.. :P\nநிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.\nஇந்தாங்க என் பர்த்டே ட்ரீட் :P\nசங்கத்து பெண்சிங்கமும் தமிழ் பதிவுலகின் குட்டி தேவதையுமான நம்ம நிலா குட்டிக்கு நாளை (மே 3ம் தேதி) பிறந்தநாள். இதனால் பொது மக்களுக்கு அறிவிக்கிறது இன்னான்னா அல்லாரும் பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.\nஅய்யனார் மாமா அத்தைய பத்திரமா பாத்துக்கோங்க \nஇன்று இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்கும் அய்யனார் அங்கிளுக்கு குட்டீஸ் கார்னரின் அன்புமிகுந்த திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.\nமாமா அத்தை உங்களை அடிக்காம இருக்க நாங்கள் வாழ்த்துக்கிறோம்.\nகுசும்பன் மாமா கல்யாணத்துக்கு குட்டீஸின் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.\nஇவ்வளவு நாள் எங்களுக்கு மட்டும் அங்கிளா இருந்த குசும்பன் அங்கிள் மஞ்சு ஆண்டியை மணந்து இன்று முதல் அதிகாரப் பூர்வமாக அங்கிள் ஆகிறார். குசும்பன் மாமா மற்றும் மஞ்சு ஆன்டிக்கு குட்டீஸ் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். aஅடுத்த ஆண்டு குட்டீஸ் கார்னரில் குட்டி குசும்பனோ குட்டி மஞ்சுவோ சேர வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன்\nநம்ம சங்கத்து சிங்கம் பவனுக்கு இன்று பிறந்தநாள். ஏற்கனவே பலரும் வாழ்த்து சொல்லியாச்சி. இன்னும் சொல்ல வேண்டியவங்க எல்லாரும் சொல்லிடுங்க. வாழ்த்து சொல்றவங்க பேர் எல்லாம் சேர்த்து ஒரு வழ்த்து அட்டை தயாரித்து பவனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :) இது வரை வாழ்த்து சொன்னவங்க....\nபிரேக்கிங் நியூஸ் மங்களூர் சிவா & பொடியன் சஞ்சய் அடிதடி சண்டை\nஅடிச்சிட்டோம்ல 300. மொக்கை + கும்மி எல்லாம் கூட்டி கழிச்சி பாருங்க 300 வந்திருச்சில்ல.\nமங்களூர் மாமாவுக்கும் பொடியன் அங்கிள்கும் சண்டை. குசும்பன் மாமா மகிழ்ச்சி. ஏன் எதற்கு பாருங்க பாருங்க பாத்��ுக்கிட்டே இருங்க.\nபடம் பாருங்க உங்களுக்கு புரியும். இத பத்தின உங்க கருத்து என்ன \nஇது இம்சைக்கு பிடிக்காது ஆனா என்னோட அம்மாக்கு பிடிக்கும். என்ன செய்யரது அம்மாக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனா அப்பாக்கு இல்லை. இத பத்தி பேரண்ட்ஸ் கிளப்ல சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க.\nகடிகாரத்தின் கதைப் படிக்க இங்கே சொடுக்கவும்\nஒரு நாளை 24மணிநேரத்தை சரியாக பிரிப்பதுநல்லது என்று அறிந்து செய்தார்கள். (12 மணிநேரம் பகல் & 12 மணி நேரம் இரவு). இப்படி செய்வதால் நேரத்தை முறையாக அளவிட முடிந்தது.\nஎதற்காக 12 மணிநேரத்திற்கு பிரித்தார்கள் 12 பொளர்ணமிகள் ஒரு வருடத்தில் வருகிறது. இதனால் 12 மிக விசேஷம்.\nஒரு மணி நேரம் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிமிடங்களும் 60 நொடிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சுமேரியர்களின் முறை 60ஆம் எண்ணைச் சார்ந்திருப்பதாலேயே, இவ்வாறு பிரித்தனர். A.M Ante meridiem ( latin word) - Before noon - முற்பகல்\nசங்கத்து சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிகறது இன்னான்னா.. நம்ம சங்கத்து சிங்கமும்.. தமிழ் பதிவுலகின் குட்டிராஜாவுமான பவன் அவர்களுக்கு இந்த மாதம் 22ம் தேதி பொறந்தநாளுங்கோ. அதனால அல்லாரும் வந்து நம்ம குட்டிராஜாவ வாழ்த்தி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்... குட்டீஸ்கார்னரின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன். நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று அப்பாவை போலவே பொதுநல உணர்வோடு சிறந்த மனிதனாக வாழ வாழ்த்துகிறோம். :))\n100 அடிக்க பொற தென்றல் ஆன்ட்டிக்கு வாழ்த்துக்கள்\nபுதுகை தென்றல் ஆன்ட்டிக்கு குட்டீஸ்ன் வாழ்த்துக்கள். ஆனா கொஞ்சம் கணக்கு கத்துக்கோங்க. எங்க கணக்கு படி 99 பதிவு தான் இருக்கு.\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - குசும்பன்\nஇது எங்க குசும்பு மாமாவோட இப்போதய பிந்தாஸ் வாழ்க்கை\nஇது எங்க மாம்ஸ் கல்யாணம் ஆனப்புறம் இருக்க போகும் வாழ்க்கை...\nஇம்சையும், நந்துவும் எல்லா படத்துக்கும் தனி தனியா விளக்கம் குடுப்பாங்க.\n\"வாழ்த்துக்கள் தல...எல்லாரும் வரிசையா வந்து வாழ்த்து சொல்லுங்க. \"\nஇது வ.வா.ச 2 வருட போட்டிக்காக...\nஅபிஅம்மாவுக்கு குட்டீஸ்கார்னரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் நம்ம அபிஅக்கா& நட்டுவின் அம்மாவான அபிஅம்மாவுக்கு குட்டீஸின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅபிஅம்மா ரொம்ப நல்லவங்க,வல்லவங்க. எப்படி பாப்பா அவங்கள பாக்காமயே சொல்ரேன்னு கேக்கறீங்களா\nஉங்க எல்லோருக்கும் அபிஅப்பாவ தெரியும். அவர இவ்வளவு நாளா சமாளிக்கறாங்க அப்படீங்கறதே இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு\nஇன்னும் http://abiappa.blogspot.com/2008/02/blog-post.html இந்த போஸ்ட்ல பாருங்க நான் சொல்றது தெரியும்\nமெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.\nவல்லினம் : க் ச் ட் த் ப் ற்\nமெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்\nஇடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்\nமெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள் - நன்றி நன்றி நன்றி\n291 ஆத்திச்சூடி - புரியல விளக்கவும்\nகொஞ்சம் விளக்கம் குடுங்க புரியல. அன்டர்லைன் பண்ணிருக்க வரிகளை பாருங்க அதற்கு குட்டிஸ் கிட்ட சிம்பிளா எப்படி சொல்லி புரியவைக்கரது.\nநீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.\nஉன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஓளிக்காது கொடு.\nஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே\nஉன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.\nகணித, இலக்கண நூல்களைத் தவிற்காமல் நன்கு கற்க வேண்டும்.\nஇரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.\nயாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.\nஉலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.\nநல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.\nஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.\nஅதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே,\n53வது பிலிம் பேஃர் அவார்ட்ஸ் வாழ்த்துக்கள் தர்ஷில்\nஅட எங்க அண்ணணோட வெற்றிய எங்க தாடி மாமா டான்ஸ்சோட சேர்த்து பாருங்க\nஈசியான கேள்வி - அற்புதமான விடைகள்\nஇந்த கேள்வி எல்லாம் IAS/IFS நேர்முக தேர்வில் கேட்கப்பட்டவை. பதில் சொன்ன நிறையா வேர் இப்போ IAS/IFS ஆபிசர்ஸ். ஆங்கிலத்தில் இருக்கு தமிழ்ல மாத்தினா சரியா வராது.\nமோட்டோ யுவா - இம்சையின் இம்சை உங்க கருத்து என்ன\nஇந்த விளம்பரம் பத்தி நீங்க என்ன நினைக்கறிங்க. இப்பவே இம்சை என்ன கூட இந்த மாதிரி தான் திட்டுறாரு, நானும் இந்த மாதிரி பண்னட்டுமா \nபேரண்ட்ஸ் கிளப்ல இருக்கவங்க எல்லாம் கூட வந்து உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க.\nGarfield - தமிழ் டான்ஸ் பாருங்க\nஉங்களுக்கு Garfield பூனை தெரியுமா, தெரியாட்டி உங்க வீட்டு குட்டிஸ் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க, அந்த பூனை தமிழ் பாட்டுக்கு ஆடின வீடியோ உங்களுக்காக.\nகுட்டீஸ் டிஸ்கோ. எங்க மாதிரி ஆட முடியுமா \nகுட்டீஸ் தேன்கிண்ணம் - பம்பரம்\nகுட்டீஸ் தேன்கிண்ணம் - கைவீசம்மா\n283. எதை நீ கிழித்தாயோ அதை நன்றாகவே கிழித்தாய்\nஎதை நீ கிழித்தாயோ அதை நன்றாகவே கிழித்தாய்\nஅப்படியே படத்த பாருங்க விளக்கம் குடுத்திருக்கேன்... படத்தில பின்னாடி தெரியர மாடர்ன் ஆர்ட் அத்தனையும் நானே போட்டது. உங்களுக்கு கத்துக்கனுமா சொல்லி தரவா \n282. மங்களூர் சிவா மாமாவுக்காக பிரத்யேக வீக் என்ட் பதிவு\nநம்ம சிவா மாமா போன வாரம் பெங்களூர் போனப்ப நடந்ததை பதிவா போட்டு இருக்காரு. அதில சில விசயங்கள் எழுதாம வீட்டிட்டாரு அதில இருந்து ஒரு சின்ன சாம்பிள் உங்களுக்காக.\n281. புதுகை தென்றல் ஆண்ட்டிக்காக - Parenting Lesson - 2\nஇதொ எங்க அடுத்த பாடம், பெற்றோர் ஆன நீங்க எங்களை சூப்பர் மார்கெட்க்கு கூட்டீட்டு போனா அங்க என்ன நடக்கும் அப்ப நீங்க செய்ய வேண்டியது என்ன. பாருங்க பாடம் கத்துக்கோங்க...\nஇதோ எங்க மத்த பாடம்\n280 பெற்றோர்களுக்கான பாடம் - 1\nஅப்படியே பேரண்ட்ஸ் கிளப் பக்கம் போய் என்ன பாடம் நடக்குதுன்னு பாருங்க.\n23. படித்தால் மட்டும் போதுமா\n22. சிறு துளி பெறு வெள்ளம் – எளிமையாய் சில யோசனைகள்\n21 பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு.\nபேரண்ட்ஸ் கிளப்ல மட்டும் தான் பாடம் நடத்துவாங்களா, நாங்களும் உங்களுக்கு பாடம் சொல்லித்தரோம். நல்லா இருக்கான்னு பாத்துட்டு சொல்லுங்க.\nபுரியலன்னா கேளுங்க விளக்கமா சொல்லரோம்.\nகுட்டீஸ் வீக் என்டு லொல்லு - பேரண்ட்ஸ் கிளப் மக்களுக்கு ஒரு பகிரங்க கண்டணம்\nஎன்னோட மத்த பிரண்ட்ஸ் எல்லாம் காணோம்னு நான் நேத்து சொன்னேன். ஆனா பாருங்க அது அவங்க தப்பு இல்ல, எங்க அப்பா , அம்மா தான் காரணம். நீங்களே சொல்லுங்க இப்படி எல்லாம் பண்ணரது சரியா.\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குட்டீஸ்க்கு கூட தெரியும்.\nநம்ம தலைவர் வில்லனை ஜெயிக்கரதுக்கு உங்க உதவி தேவைப்படுது. ஹெல்ப் பண்ணுங்க பிளிஸ்.\nஅப்படியே இந்த படமு���் பாருங்க, சூப்பரா இருக்கு தானே\nஹாலிவுட்ல கூட நம்ம பாத்து காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க \nகாணாம போய்டாங்க, கண்டுபிடிச்சி குடுங்க பிளிஸ்\nஅன்பு அக்கா, அத்தை, அங்கிள், ஆன்ட்டி வணக்கம். குட்டீஸ் கார்னர்ல இருந்த குட்டீஸ் மற்றும் இரண்டு பெரிய குட்டீஸ் எல்லாம் ரொம்ப நாளா காணோம். உங்களுக்கு அவங்கள பத்தின தகவல் தெரிஞ்சா சீக்கிரம் அவங்கள வந்து அட்டென்டென்ஸ் குடுக்க சொல்லுங்க.\nஉங்க எல்லாருக்கும் ரொட்டியும் பாலும் இருக்கு சாப்பிட வாங்க\nஎச்சரிக்கை - பிளாஸ்ட்டிக் தண்ணீர் பாட்டில்\nஇன்றைக்கு மெயிலில் வந்தது. எச்சரிக்கை உண்மையாக தான் இருக்கும் போல.\nசச்சின் லிட்டில் மாஸ்டர் டென்டுல்கர் ரெக்கார்ட்ஸ்\nஉங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. (One day Records of SR Tendulkar )\n1. அதிக ஒரு நாள் போட்டி ரன்கள் : 16007 (05-02-08 வரை)\n2. அதிக போட்டிகள் : 409\n3. அதிக இன்னிங்ஸ் : 399\n4. அதிக சதம் : 41\n5. அதிக அரை சதம் : 87\nபுடிச்ச விளம்பரம் போடனும்னு சொன்னாங்க அதான். இத பாருங்க இம்சையின் கலக்கல்ஸ்.\nபொறுமையா பாத்து கண்டிப்பா உங்க கருத்த சொல்லுங்க.\nஎங்கள பத்தி இன்னும் உங்களுக்கு சரியா தெரியல\nஇத பார்த்து நாங்க யாருன்னு தெரிஞ்சிக்கோங்க,\nசுவையான சாப்பாடு குடுத்தா நாங்க ஏன் குறும்பு செய்யபோறோம்.\nஎங்க அம்மா சொல்ராங்க வீட்டில சமையல் பண்ணா சாப்பிடரதில்ல ஆனா ஓட்டல் இல்ல வேற யாரு வீட்டிக்காவது போனா சாப்பாடே பாக்காத மாதிரி எல்லா ரசிச்சி ருசிச்சி சாப்பிடரேன்னு... மானம் போகுது ... உங்க வீட்டில எப்படி...\nநீங்களே சொல்லுங்க இந்த மாதிடி சமையல் பண்ணா அப்படி பண்ணாம வேற எப்படி பண்ணுவது. சீக்கிரம் அம்மாக்கு யாராவது சமையல் கத்து குடுங்க.\nகுட்டீஸ் பேரண்டிங் டிப்ஸ் -எதிர் பதிவு\nசின்னக்குழந்தை என்பதால் நாமே எல்லாம் செய்துவிடுவோம். அதனால் குழந்தை தானாக செய்துகொள்ளத் தெரியாமலேயே வளருகிறது. குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு இந்த நிலை வளர்ச்சிகள்.\n(SELF CONFIDENCE)கொஞ்சம் ஊக்கப்படுத்தினால் தன் வேலையைத் தானே செய்யப் பழகும் குழந்தை. - http://www.parentsclub08.blogspot.com/\nஎவ்ளோ அழகா சமத்தா அம்மாக்கு ஹெல்ப் பண்ணரேன்னு பாத்து நீங்களும் கத்தூகோங்க.\nஇந்த குட்டி எதை பார்த்து இப்படி ஆச்சின்னு சொல்லுங்க பார்க்கலாம்.\nசன்டே ஒரு ஜாலி டே அதனால இன்னைக்கு முழுதும் விளையாட்டு தான். நோ சீரியஸ் பதிவு, ஒன்லி கும்ம��� அன்ட் மொக்கை. ரெடி ஸ்டார்ட் மீஜிக்.\nபவனின் குட்டீஸ் பாடம் - வின்டர் கிரீம்\nகுட்டீஸ் உங்களுக்கு கிரீம் போடுவது எப்படின்னு அருமையான பாடம். நீங்களும் உங்க வீட்டில டிரை பண்ணிட்டு சொல்லுங்க.\nவீக் என்ட் மொக்கை - 1\nநீங்களே சொல்லுங்க நாங்க பண்ணரது தப்பா \nநேபாளம் இமயமலையில் அமைந்துள்ள ஒரு அழகிய நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.\nநேபாளம் : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.\nநேபாளம்,காத்மண்டு : 19/01/2008 இந்தியாவில், இந்திய கள்ளநோட்டுக்களை அச்சடித்தேன் - நேபாள பிரதமர் உரை.\nநேபாளத்தில் அண்ணாகண்ணன் - 2\nநேபாளத்தில் அண்ணாகண்ணன் - 3\n2.காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.\n3.கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.\n9.மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.\n10.வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.\nகுட்டீஸ்'ன் முட்டை - PIT போட்டிக்கு அல்ல\nபிப்ரவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு\nநீங்க கூட கலந்துக்கலாம், முட்டை மார்க் தான் கிடைக்கும்னு நினைக்காதிங்க... படம் புடிக்க தெரியாத எங்க நந்து , இம்சை எல்லாம் கூட கலந்துகிட்டு பரிசு எல்லாம் வாங்கிட்டாங்க...\nபோட்டியில் கலந்து வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/tmmk/640-2017-05-16-13-19-08", "date_download": "2018-07-19T23:04:50Z", "digest": "sha1:KGUVUI6KRSKB47O737EZDB3AK5OGMPFP", "length": 5235, "nlines": 58, "source_domain": "makkalurimai.com", "title": "சவுதியில் சிக்கி தவித்த தமிழக பெண்னை தாயகத்திற்கு அனுப்பி வைத்த தமுமுக", "raw_content": "\nசவுதியில் சிக்கி தவித்த தமிழக பெண்னை தாயகத்திற்கு அனுப்பி வைத்த தமுமுக\nPrevious Article புதுச்சேரியில் உலமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு\nNext Article முஸப்பர் நகர்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக வீடுகள் அர்ப்பணிப்பு\nகடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காரைக்காலிலிருந்து வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு வந்த தாஜீந்நிஷா என்ற சகோதரி உடல்நலக் குறைவினாலும் வேலை பளுவினாலும் அங்கிருந்து வெளியேறி பல இடங்களில் வேலை செய்து கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஊர் செல்ல உதவி செய்யும்படி ஜித்தா மாநகர தமுமுகவை ந��டினார்.\nஉடனே மாநகர செயலாளர் ராஜா முஹம்மது, இந்தியத் தூதரகத்தை அணுகி சகோதரியின் வழக்கு விபரத்தை சேகரித்து பிறகு தலைமை சிறைச்சாலையில் இச்சகோதரியின் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து பிறகு முறையாக பாஸ்போட்டில் EXIT அடித்துக் கொடுத்தார். மேலும் தமுமுக ஜித்தா மாநகர நிர்வாகிகள் இலியாஸ் மற்றும் ராஜா முஹம்மது உடனிருந்து கடந்த 5.5.2017 அன்று தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.\nஇந்த சகோதரியை ஊருக்கு அனுப்பும் சேவையில், ஜித்தா தமிழ் சங்க நிர்வாகி சகோதரர் சிராஜ் மற்றும் தமுமுக ரியாத் மண்டல செயலாளர் நூர் முஹம்மத் ஆகியோரின் வழிகாட்டுதலைப் பெற்று ஜித்தா மண்டல தலைவர் அப்துல் மஜித், மாநகர தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் ஆலோசனையுடன் மாநகர செயலாளர் ராஜா முஹம்மது செய்து முடித்தார். மேலும் இச் சகோதரிக்காக செய்யப்பட்ட செலவுகளை காரைக்கால் அல்முஃமின் உதவும் குழு மற்றும் ஜித்தா மாநகர தமுமுக பகிர்ந்து கொண்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே\nPrevious Article புதுச்சேரியில் உலமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு\nNext Article முஸப்பர் நகர்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக வீடுகள் அர்ப்பணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.blogspot.com/2011/12/2011.html?showComment=1325062206243", "date_download": "2018-07-19T23:13:51Z", "digest": "sha1:UHDUD3ZBNCDU4G3ZC4PBMO6TT6BRRK3P", "length": 14426, "nlines": 72, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: சமீபத்திய சினிமா (டிசம்பர் 2011)", "raw_content": "\nசமீபத்திய சினிமா (டிசம்பர் 2011)\nகிருஸ்துமஸ் லீவுல அசுர வேகத்தில் முன்று படங்களை பார்த்துத் தீர்த்தேன். இங்க நா சொல்ற விஷயம் இதுவரை இந்தப் படங்களை பார்க்காதவங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். ஏற்க்கேன்னவே பார்த்திருந்தால் என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள். (கடைசி படம் தவிர....அது ஒரு தனி விதம்).\nராஜபாட்டை - சுசீந்திரனுக்கு சிலை தான் வெக்கணும்\nநேற்று மாலை ராஜபாட்டை படம் பார்த்தேன். அட அட...என்ன ஒரு அற்புதமான படைப்பு. விக்ரமின் உடை மற்றும் சிகை அலங்காரதிர்க்காகவே அந்தப் படத்திற்கு ஒரு அக்கடமி அவார்டு தர வேண்டும். இன்றைக்கு அந்தப் படத்தின் கதை கருவிற்கு இருக்கும் மவுசுக்கு அதை நல்லதொரு மசாலா கலந்த ஆக்ஷன் படமாக்கி (தில், தூள் போன்ற படங்களைப் போல) இருக்கலாம். ஆனால் படத்தின் இயக்குனருக்கு இந்தப் படம் எப்படிப்பட்ட ஒரு ரியாக்ஷனை தோற்றுவிக்க வேண்டும் என்பது போன்ற எந்த ஒரு கவலையோ அல்லது யோசனையோ இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.கதையின் நாயகிக்கு ஒரு வேலையும் இல்லை. அதிலென்ன புதுசுன்னு கேக்காதீங்க. பின்னணி மற்றும் பாடல்களை ஓரளவுக்கு உன்னிப்பாக கவனிக்கும் பழக்கமுண்டு எனக்கு. ஆனால் சொல்லிக்கொள்வது போல் எதுவும் இல்லை. படத்தின் பின்னணி இசை ரொம்பவே சத்தமா இருந்தது. ஒரு ௭௫ பேர் படம் பார்க்கக் கூடிய திரை அரங்கில் இருபதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே இருந்தார்கள் (பக்கத்துக்கு ஸ்கிரீனில் ஓடிய பால கிருஷ்ணாவின் \"ராஜான்ன\"விற்கு இதை விட கூட்டம் அதிகம்)\nதெய்வதிருமகள் விக்ரமிற்கு வித்தியாசமான ஓரளவிற்கு தரமான ஒரு படம் என்றால் இந்தப்படத்தை ஒரு திருஷ்டி என்று தான் சொல்லவேண்டும். அவ்வளவு மட்டமான ஒரு படம். இது மாதிரி ஒரு படம் சிம்புவோ அல்லது விஜயோ பண்ணலாம், ஆனால் விக்ரம் இன்னும் கொஞ்சம் நல்ல திரைகதையை தேரேந்தேடுக்கலாம் என்பது என் எண்ணம். ஆக மொத்ததுல இப்படி ஒரு படத்தை குடுத்த சுசீந்திரனுக்கு சிலை தான் வெக்கணும்.\nகூடுதல் தகவல்: தெய்வத் திருமகள் - இந்தப்படம் ஷான் பெண் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த \"I am Sam\" என்னும் படத்தோட ரீமேக். தமிழ்ல பாதத்தை விட ஆங்கிலப்படம் ரொம்பவே மனதை தொட்டது. வாய்ப்பு கிடைச்சா பாருங்க...என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியும். ஆனால் தமிழில் இது ஒரு நல்ல முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை.\nஒரு ரெண்டு மாசம் முன்னாடி சல்மான் நடிச்ச தபாங் பார்த்தேன். படத்தில கதைன்னு எதுவுமே புதுசா இல்லாட்டாலும், அந்தக் கதைய சொன்ன விதம் ரொம்ப நல்ல இருந்தது. அதனால அந்தப்படம் ரொம்ப அலுப்பு தட்டாம இருந்தது. ஆனால் அந்தப் படத்தோட ரீமேக்கான இந்த ஒஸ்தி படத்துல அப்படி ரசிக்கும் படியா எதுவுமில்ல. சுட்டுப் போட்டாலும் சிம்புவுக்கு திருநெல்வேலி சாயல்ல தமிழ் பேச வராது அப்படிங்கிறதை தான் படத்தோட முடிவுல கத்துக்க முடிஞ்சது. சிம்புவுக்கு மட்டுமில்ல, அந்தப்படத்துல நடிச்ச யாருக்குமே அது வராதின்னு சொல்லலாம், அவ்வளவு மட்டமா இருந்தது அவங்க தமிழ் பேசின அழகு. சில இடங்களில் சந்தானத்தின் புண்ணியத்தால் சிரிக்க முடிந்தது. மத்தபடி, ஒஸ்தி...சிம்பு படத்துக்கு ஒரு வித்யாசமான பேரு, அவ்வளவுதான்.\nமயக்கம் என்ன - முழு ஏமாற்றமில்லை ஆனால் நிறைவுமில்லை...\nசெல்வ ராகவன் படம்ங்கிறதால சுமாரான ஒரு எதிர்பார்ப்போட தான் உக்காந்தேன். சுத்தமா ஏமாந்திட்டேன்னு சொல்ல மனசு வரல, ஆனா அதே சமயம், கதையை ரொம்ப ஜவ்வு மாதிரி இழுத்தது போல ஒரு உணர்வு இருக்கறதை தவிர்க்க முடியல. திரைக் கதையை கையாளர்துல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை கொஞ்சம் ரசிக்கும் படியா இருந்தது. ராஜபாட்டைல பாத்த அதே கதாநாயகி தான் இதுலயும். நடிக்க கிடைச்ச வாய்ப்பை இன்னும் கொஞ்சம் நல்லாப் பயன்படுத்தி இருக்கலாம். ஏற்கென்னவே சொன்ன மாதிரி மொத்தமா மோசம்னு சொல்ல மனசு வரலை, அதனால நூத்துக்கு ஒரு அம்பது மார்க் போடலாம். மயக்கம் என்ன - தனுஷுக்கு ஒரு வித்யாசமான படம்.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று த��முக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasihai.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-19T22:53:07Z", "digest": "sha1:WG27MEAZZC2TCP77H2CZ6ZIJYYNRGIJC", "length": 17898, "nlines": 348, "source_domain": "rasihai.blogspot.com", "title": "Rasihai: நிமிடங்கள் சில...", "raw_content": "\nநடு இரவில் நகரா நிமிடங்கள்.\nதிரும்பிப் பார்க்க நினைக்கும் மனதை\nபுது வருஷத்துல ஒரு பெரிய கவிதை போட்டது ரொம்ப சந்தோசம் இரசிகை.\nவாவ். கலக்கிட்டீங்க இரசிகை. இனிமே இந்த மாதிரியே (பெரிய கவிதை) எழுதுங்களேன்.\nபுது வருடத்தில் புதிய பரிணாமம் மற்றும் பரிமாணம்\nஇந்த கவிதையை படித்த நிமிடங்கள் கூட அருமையாகத்தான் உள்ளது..வாழ்த்துகள்.\nநிலையில்லா வாழ்வின் நிலை சொல்லும் நிமிடங்கள்\nஅடடா அடடா - அருமை - நிமிடங்களில் இத்தனை வகை இருக்கிறதா - மிகவும் ரசித்தேன் கவிதையினை\nரசனை கவிதை வாழ்த்துக்கள் :-)\nஇதை ஓடிச்சு ஓடிச்சு பத்து பதிவா போடுற ஆளா இது\nகவிதையை முடிச்ச விதம் அழகு.\n//இனிமே இந்த மாதிரியே (பெரிய கவிதை) எழுதுங்களேன்//\n//இதை ஓடிச்சு ஓடிச்சு பத்து பதிவா போடுற ஆளா இது\n//புது வருடத்தில் புதிய பரிணாமம் மற்றும் பரிமாணம்//\nநல்ல கவிதை ரசிகை வாழ்த்துக்கள்\nஉன் நிமிடங்களைப் பதிவாக்கி விட்டாய்.\nஇந்தக் கவிதையைப் படித்து ரசித்து மகிழ்ந்த என் நிமிடங்களை உன் கவிதையினுள் நான் எப்படி இணைக்க\nஅதுவும் ரசிகையிடமிருந்து நீ........ண்டதொரு கவிதை.\nகவிதை ரொம்ப நல்லா இருக்கு ...வாழ்த்துக்கள்....\nமிகவும் காலம் தாழ்த்திய வாசிப்பு என்பதும் , பின்னூட்டம் என்பதும் புரிகிறது .. பொறுத்துக்கொள்ளுங்கள் ;-)\nமிகவும் பிடித்திருந்தது இந்த கவிதை ...\nபடித்த நிமிடம் என்னை அப்படியே\nஇனிமையை உணர வைத்த இன்ப நிமிடங்கள் இதை வாசித்த நிமிடங்கள்\nநல்ல கவிதை இரசிகை. நன்றி.\nகை ஒடைஞ்சது மாதிரி இருந்தது உங்கள் ஆங்கில முகம் பார்க்காதது. :-)\nஉங்களிடம் பகிர நிறைய இருந்தது.முக்கியமாய்,நீங்கள் முதல் பின்னூட்டமிட்ட \"தகப்பனாய் இருப்பது\" கவிதைக்கு கடந்த வருடத்தின் தமிழ்மண விருது\nதிடீர்,திடீர் என ஓடி ஒளிந்து கொள்கிறீர்கள்...வயசாகிப் போனதால் தேட இளைக்குது மக்கா. :-))\n(உங்கள் மின் முகவரி இல்லாததால் பின்னூட்டமிடுகிறேன்.வெளியிட வேண்டிய அவசியமில்லை.வெளியிட்டாலும் பாதகமில்லை. :-)\nகை ஒடைஞ்சது மாதிரி இருந்தது உங்கள் ஆங்கில முகம் பார்க்காதது. :-)\nஉங்களிடம் பகிர நிறைய இருந்தது.முக்கியமாய்,நீங்கள் முதல் பின்னூட்டமிட்ட \"தகப்பனாய் இருப்பது\" கவிதைக்கு கடந்த வருடத்தின் தமிழ்மண விருது\nதிடீர்,திடீர் என ஓடி ஒளிந்து கொள்கிறீர்கள்...வயசாகிப் போனதால் தேட இளைக்குது மக்கா. :-))\n(உங்கள் மின் முகவரி இல்லாததால் பின்னூட்டமிடுகிறேன்.வெளியிட வேண்டிய அவசியமில்லை.வெளியிட்டாலும் பாதகமில்லை. :-)\nஅத்தனையும் அருமையான நிமிடங்கள்.. நான் இதைப் படிக்கும் இந்த நிமிடமும்..\nகாலத்தின் வெவ்வேறு முகங்களின் ஓவியத்தீற்றல் உங்களின் இந்தக்கவிதை.என்ன நுணுக்கமாக தீர்க்கமாக இருக்கிறது ஒவ்வொரு கணங்களையும் நீங்கள் பார்ப்பது.சில இடங்களில் கண்ணீர்-சில இடங்களில் ஆனந்தம்-சில இடங்களில் ரசித்த குறும்பு-என இக்கவிதை ஒரு ராக ஆலாபனை.அற்புதம் ரசிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/?add_to_wishlist=4718", "date_download": "2018-07-19T22:54:42Z", "digest": "sha1:4CEJ6AS7NAPD2WENT2BSGSQU3JWG42RL", "length": 11445, "nlines": 235, "source_domain": "tamilnool.com", "title": "திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஒப்பிலா ஒரு மூவர் ₹120.00 ₹100.00\nஅபிராமி அந்தாதி ₹20.00 ₹16.00\nபுகைப்படங்களுடன் திரிபுரம் எரித்த திருத்தலத்தின் சிறப்புகளை முழுமையாக விளக்கும் ��ூல்.\nCategories: சைவம், சமயம் Tags: Abu Jaya, Thiruvathikai, அன்பு ஜெயா, திருவதிகை, வீரட்டானம்\nBe the first to review “திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை” மறுமொழியை ரத்து செய்\nவாரியார் சுவாமிகளின் எளிமையான உரை\nசிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் ஆகிய மூன்று நாயன்மார் கதை வெண்பாக்களில்\nபெரிய அளவு, பெரிய எழுத்து, கெட்டி அட்டை\n19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை\nஷம்பாலா எனும் ஞானப் பள்ளத்தாக்கு\n(இமயமலையில் மறைந்துள்ள ஆன்மீக ரகசியங்கள்)\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhamrutham-part2.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-07-19T22:38:44Z", "digest": "sha1:2JTFX7TLMYJY25WAAKFVBV3WE3EGEV3J", "length": 18176, "nlines": 99, "source_domain": "thiruppugazhamrutham-part2.blogspot.com", "title": "திருப்புகழ்அம்ருதம்-பாகம்2: உருவம் ஒன்று இலாத பருவம்", "raw_content": "\nஉருவம் ஒன்று இலாத பருவம்\n‘உருவம் ஒன்றிலாத பருவம் வந்து சேர”\nஇந்த உடல் ஐந்து பூதங்களால் ஆனது என்பதை அறிந்தும், இறுதியில் அதே பஞ்ச பூதங்கள் அந்த உடலை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடும் நிலைமை வரும் என்பதை அறிந்தும் மனிதன் உலகின் இன்ப-துன்பமெனும் சுழற்சியிலேயே உழல்கிறான். வெளி விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் உடலினுடைய அநித்யத்தை உணராது மனித வாழ்வு நிரந்தரம் என்று நினைக்கிறான்.\nமருவும் அஞ்சு பூத உரிமை\nமயல் கொளிந்த வாழ்வு அமையுமெந்த\nநாளும் வகையில் வந்திராத அடியேனும்\nஇப்படி ஆகி விட்ட ஒவ்வொருவனும் கடைத் தேற அடுத்த இரண்டு வரிகளில் தீர்வு அளிக்கிறார் குருநாதர். இரண்டு வரிகள் என்றாலும் வழி ஒன்றுதான். அந்த வழி என்னவென்று பார்ப்போமா\nஉருகி அன்பினோடு உனை நினைந்து\nஉருவமொன்றிலாத பருவம் வந்து சேர\nஉபய துங்க பாதம் அருள்வாயே\n“முருகா, அன்புடன் உன்னையே நினைந்து உருகி நீயே கதி என்று கிடக்க வேண்டும். உன் ஒளி பொருந்திய பாத மலர்களைத் தர வேண்டும்”,எங்கிறார்.\nஅவன் எதற்காகத் தர வேண்டும்\n“அது தான் நீயே கதி என்று உருகிய பிற்பாடு தானே அவன் பாத மலரைத் தந்தான் இதற்கு மேலே என்ன இருக்கிறது இதற்கு மேலே என்ன இருக்கிறது\n“கதி” என்பதற்கு இரு பொருட்கள் கொள்ளலாம் இல்லையா ஒன்று, வழி அல்லது பாதை. மற்றொன்று இலக்கு. அவன் பாத மலர்களைத் தருவது நம்மை சரியான பாதையில் அழைத்துச் செல்லத்தான்” “அப்படியானால் அவன் நம்மை எங்கே அழைத்துச் செல்வான் ஒன்று, வழி அல்லது பாதை. மற்றொன்று இலக்கு. அவன் பாத மலர்களைத் தருவது நம்மை சரியான பாதையில் அழைத்துச் செல்லத்தான்” “அப்படியானால் அவன் நம்மை எங்கே அழைத்துச் செல்வான்\n“அது தான் மோக்ஷம் என்ற நிலை”\n“ஓ, அது தான் இரண்டாவதாக பொருள் கொண்ட “கதி”யா\n“இல்லை, மேலும் விளக்கம் வேண்டும். மோக்ஷம் என்ற நிலை என்றால் என்ன\n“அதைத் தான் அருணகிரிநாதர் ‘உருவம் ஒன்றில்லாத பருவம்’ என்று விளக்குகிறார்.\nமறை என்னும் வேதத்தின் முடிவில் தான் இந்நிலைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. வீடு அல்லது மோக்ஷம் என்பது நம் உணர்வின் நிலை. (உணர்வு என்பது கூட சற்றே தவறான வார்த்தை தான்.) பக்தியின் கடை நிலையில் உள்ள சாதகன் ஒருவனுக்கு ஞானம் எனும் உணர்வு சித்திக்கும் போது அவன் அடையக் கூடிய நிலை அது.\nஅந்த நிலை எப்படி இருக்கும்\nஅது ஓர் அனுபூதி நிலை. வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆகவே தான், “உருவம் ஒன்றிலாத பருவம் வந்து சேர” எங்கிறார். உருவம் என்று வந்து விட்டால் நாமமும் அதன் பின் பேதமும் வந்து சேர்ந்து விடும் அல்லவா\nஇங்கு பருவம் என்பது ஓரு நிலைப்பாடு. அந்த நிலையில் கடவுளின் உருவம் தாண்டி கண்களாலும் சரி, மனதினாலும் சரி அறிய முடியாததை அறியும் நிலை.\nவேதாந்ததை இப்படி எளிதாகக் கூற முடியுமா என்ன எனினும் நாம் சிறிது முயற்சிக்கலாம்.\nஅதாவது உபநிஷத்துக்கள் கூறிய வழியில் சென்று முமுக்ஷுத்வம் அடைந்த ஒரு சாதகன் (அதற்கே கடவுள் அருள் வேண்டும்) சமாதி நிலையை அடைகிறான். அதில் இரண்டு வகை. ‘ஸவிகல்பம்’ என்றும் ‘நிர்விகல்பம் என்றும் கூறுவர். ஸவிகல்பத்தில் ஜபத்யானம் மூலமாக இஷ்ட தேவதையின் அருளால் சமாதி நிலை அடைய முடிகிறது. இது வரை த்வைதம் தான். அதன் பிறகே நிர்விகல்ப சமாதி ஸித்தமாகிறது. (யோக சாஸ்திரங்களில் ஸம்ப்ரஞதா அஸம்ப்ரஞதா சமாதி என்று கூறுவதும் உண்டு) அப்பொழுது காண்பவனும், காணப்படு பொருளும் ஒன்றாகின்றன. காண்பவனே காணப்படுபொருளுடன் ஐக்யமான பிறகு அத்வைதம் ஸித்தமாகிறது. முடிந்த முடிவாக அது ஸித்தமான பின், அதாவது ஆத்மாவே பரமாத்மாவான பின் அங்கு உருவம் ஏது, அல்லது வடிவம் தான் ஏது எல்லாம் ஒரே சைதன்யமும்-ஸத்தும் அது அளிக்கும் ஆனந்தமும் தான் மிஞ்சுகிறது. இதை அகண்டாகார வ்ருத்தி என்றும் சொல்வார்கள். அல்லது நம் குருநாதர் கூறுவது போல் உருவம் ஒன்றிலாத பருவம் என்றும் சொல்லலாம்.\n“எதோ புரிந்த மாதிரி இருக்கிறது. உபய துங்க பாதம் என்றால் இரு ஒளி மிகுந்த பாதங்கள் என்று தானே பொருள்\n“ஆமாம். ஆனால் இந்த திருப்புகழில் இரு பொருள் படும் படி எடுத்துக் கொள்ளலாம். கதி என்று சொன்னோம் அல்லவா ஒன்று, வேதாந்த விசாரத்தின் வழியில் என்னைக் கைப் பிடித்து அழைத்துச் செல்வாயாக. அதற்கு பாதை காண்பிக்க நீ தான் என் முன்னால் நடக்க வேண்டும்.\nஇரண்டாவதாக உன் பாதங்கள் தான் என்னுடைய இலக்கு அல்லது என் லக்ஷியம். ஏனெனில் அது தானே ஸச்சிதானந்தத்தை அளிக்கக் கூடியது\nஉபய என்றால் இரண்டு என்று பொருள். இரண்டு மலர் பாதங்களும் இரண்டு விதமாக அதாவது மார்க்கமாகவும் மோக்ஷமாகவும் இருக்கின்றன.\nஇந்த திருப்புகழின் மறு பாதியும் மிகுந்த அழகுடைய சொற்களாலும் பொருளாலும் அமையப் பெற்றுள்ளது. ஹரியும் அயனும் தேடினாலும் கிடைக்க முடியாத அடியையும் முடியையும் உடைய அரன் தன் செல்வனின் அடி பணிந்து நிற்கிறார். எதற்கு\nவிஷயம் தெரிந்தாலும் ஒரு தந்தை தன் செல்லக் குழந்தையின் வாயிலாக அறிந்து கொண்டு மகிழ்வது இயற்கையான செயல். பரமசிவன் ப்ரணவத்திற்குப் பொருள் கூறு என்று அடி பணிந்து நிற்கிறார். செல்வன் செங்கனிவாயால் அதைக் கூறுகிறான். தென்முகக் கடவுளான தக்ஷிணாமூர்த்தி குருவானவர். அவருக்கு உபதேசித்ததால் அவன் ஆதி குருநாதன் ஆகிறான். “அரி விரிஞ்சை தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே அருளுகின்ற போது பொருளிதென்று காண அருளுமைந்த ஆதி குருநாதா.\nதேவலோகத்தையும் மற்ற ��லகங்களையும் ஆட்டிப் படைத்த சூரபத்மனின் மமதையை வேலால் அழித்தவனே\nதிரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செருவடங்க வேலை எறிவோனே\n“செயலமைந்த வேத தொனி முழங்கு வீதி திருவிரிஞ்சை மேவு பெருமாளே”\nவிரிஞ்சிபுரத்தின் வீதியில் வேதத்தின் தொனி அல்லது த்வனி அல்லது ஒலி அனவரதமும் ஒலித்துக் கொண்டிருக்குமாம். அதுவும் எப்பேற்பட்ட வேதம் செயல் அமைந்த வேதம். வேதம் என்பது ஒலிகளால் ஆனது தானே. செயல் எங்கிருந்து வந்தது செயல் அமைந்த வேதம். வேதம் என்பது ஒலிகளால் ஆனது தானே. செயல் எங்கிருந்து வந்தது இங்கு தான் ஒரு புது அர்த்தத்தைக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.\nஇப்பாடலின் நாங்காவது வரியில் வேதாந்தத்தின் அவசியத்தை குருநாதர் உணர்த்தினார். அது உத்தர மீமாம்சை என்றும் சொல்வதுண்டு. ஒரு சாதகன் வேதாந்தத்தை நாடிச் செல்வது உடல் மற்றும் இதர விஷயங்களின் நிலையாமையை உணர்ந்த பின்னர் தான். விவேக வைராக்கியத்தினால் முமுக்ஷுத்வத்திற்கு அதிகாரி ஆகிறான்.\nஅதற்கு முன்னால் வேதம் சொல்படி தர்ம வழியில் நின்று ஹொமங்கள் பல செய்து இம்மைக்கும் மறுமைக்கும் பொருளும் புண்ணியமும் முறையே சேர்க்கிறான். அப்படிச் செய்வதனால் அவனுள் சித்த சுத்தி ஓரளவுக்கு ஏற்படுகிறது.\nஅது மட்டுமல்ல உலக நன்மைக்காகவும் தர்மம் செழிப்பதற்காகவும் அந்தண ஸ்ரேஷ்டர்களும் முனிவர்களும் வேதம் விதித்த வழியில் பல யாகங்களயும் ஹோமாதிகளையும் செய்கிறார்கள். இதனால் பல காரியங்க்களும் செயல்களும் நிறைவேறுகின்றன. அதுவும் மிகவும் புண்ணியத் தலமாகிய விரிஞ்சிபுரத்தில் ஓயாது இவ்வகையான செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வேதத்தின் இப்பகுதிக்குப் பூர்வ மீமாம்சை என்று பெயர். இதைத்தான்\n“செயலமைந்த வேத தொனி முழங்கு வீதி திருவிரிஞ்சை மேவு பெருமாளே” என்று கூறுகிறாரோ\nஆக, நான்காவது வரியில் வேதாந்தத்தயும் எட்டாவது வரியில் வேததின் முன் பாகத்தின் சிறப்பையும் எடுத்துக் கூறுகிறார்.\nதிருப்புகழ் பாடல் - மருவும் அஞ்சு பூதம்\nபின்தொடர மின் அஞ்சலை கொடுக்கவும்\n309. மருவு மஞ்சு பூத\nஉருவம் ஒன்று இலாத பருவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/05/blog-post_52.html", "date_download": "2018-07-19T22:43:08Z", "digest": "sha1:27SERPXC24CIVDXSXVLQ2CVWGQ5WAS7Y", "length": 6689, "nlines": 116, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: எதிரியின் எதிரி கூட்டாளி", "raw_content": "\nஎதிரியின் எதிரி கூட்டாளி கொள்கையில் முஸ்லிம் நாடுகள் நாடுகள் :-\nஈஸா நபியை முஸ்லிம்கள் மதிக்கிறார்கள்.\nஈஸா நபியை யூதர்கள் வெறுக்கிறார்கள்.\nஈஸா நபியை மதிக்கும் முஸ்லிம்களை அழிப்பதற்கு, ஈஸா நபியை வெறுக்கும் இஸ்ரேலுக்கு உதவுகின்றன, ஈஸா நபியை பின்பற்றும் () அமெரிக்காவும் பிரிட்டனும். எப்படி இருக்கிறது இந்த அரசியல் \nஇதே தத்துவம் தான் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளிலும்.\nஇதே தத்துவம் தான் ஈரான் ஹமாஸ் கூட்டும்\nஈரான் சீஆ நாடு. வஹாபியத்தை ஈரான் கடுமையாக எதிர்க்கிறது.\nமத்திய கிழக்கில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தை அழிப்பது ஈரானின் திட்டம்.\nஇதற்காக, தனது பகைமை இயக்கமான இக்வான், ஹமாஸ் ஆகியவற்றுக்கு ஈரான் பூரண ஆதரவளிக்கிறது எப்படியாவது ஸுன்னி எகிப்தை அழிப்பதற்கு.\nஸிரியா (இப்போது) சீஆ ஆதிக்க நாடு. இரு நாடுகளும் நட்பு நாடுகள்.\nஆனால், ஸிரியாவில் சீஆ ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் ஹமாஸுடன் (ஸிரியாவுக்கு வெளியில்) ஈரான் நட்பு கொண்டாடுகின்றது.\nதுருக்கி வஹாபி இக்வான் சார்பு நாடு.\nஆனால் யெமனை அழிக்கும் இக்வானுடன் துருக்கி (வெளியில்) நட்பு. (இது யெமன் யத்தத்துக்கு முந்தைய நிலை)\nசீஆ சார்பு ஸிரியாவை அழிக்க ISISக்கு (தாஇஷுக்கு) ஸவூதி உதவி செய்கிறது.\nஎகிப்தை அழிக்கும் அதே தாஇஷை அழிக்க, ஸிஸிக்கு (எகிப்துக்கு) ஸவூதி உதவி செய்கிறது. காரணம் தாஇஷின் ஆபத்து ஸவூதிக்கு வரும் போது, எகிப்தின் உதவியைக் கோரி, தமது மன்னராட்சியைத் தக்கவைத்துக்கொள்வது நோக்கம்.\n\"அல்லாஹ்வுக்காக\" என்ற இக்லாஸ் இப்போது மருந்துக்கும் இல்லை \nLabels: ISIS, இக்வானுல் முஸ்லிமீன், சீஆ, மத்திய கிழக்கு, வஹாபி எதிர்ப்பு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஇஸ்லாம் விரோத வஹாபி அரசியல்\nISIS தாஇஷ் USA க்கு எச்சரிக்கை\n3 வஹாபி பயங்கரவாதிகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/10/WomenSarees.html", "date_download": "2018-07-19T23:14:47Z", "digest": "sha1:MWNAM4E3FLSAY6LPGNA6XECUFPKO2ZQ7", "length": 4553, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: சாரீஸ் 70% வரை தள்ளுபடியில்", "raw_content": "\nசாரீஸ் 70% வரை தள்ளுபடியில்\nSnapdeal ஆன்லைன் தளத்தில் பெண்களுக்கான சாரீஸ் , சுடிதார் போன்றவை 70% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nகாட்டன் , சி��்க் என எல்லா வித சாரிகளும் மேற்கண்ட சலுகை விலையில் உள்ளன.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே . தவற விடாதீர்கள்.\nசாரீஸ் 70% வரை தள்ளுபடியில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Clothes, snapdeal, Women, ஆடைகள், பெண்கள், பேஷன், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/news/40397-comedy-actor-vennira-aadai-murthy-told-good-bye-to-cinema.html", "date_download": "2018-07-19T23:08:45Z", "digest": "sha1:UB54G4YBM4LSRHJI7DEAWOLDMQ3TAPMM", "length": 9145, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "சினிமாவுக்கு முழுக்குப் போட்டார் ’வெண்ணிற ஆடை’ மூர்த்தி! | Comedy Actor 'Vennira Aadai' Murthy Told Good Bye to Cinema", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nசினிமாவுக்கு முழுக்குப் போட்டார் ’வெண்ணிற ஆடை’ மூர்த்தி\nபிரபல காமெடி நடிகர் ’வெண்ணிற ஆடை’ மூத்தி, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுள்ளார்.\nஅடுத்தவரை அழைக்கும் போது உதடுகளைக் குவித்து, ’பப்..பப்.., புர்..ர்..’ என ஒரு டைப்பாக சமிக்கை செய்து, ’மம்ட்டி..’ என கண்ணடித்துக் கூப்பிடும் ’வெண்ணிற ஆடை’ மூர்த்தியை வெண்திரையில் பார்த்ததும் ’குபீர்’ சிரிப்பு குப்பளித்துக் கொண்டு வரும்’ என ஒரு டைப்பாக சமிக்கை செய்து, ’மம்ட்டி..’ என கண்ணடித்துக் கூப்பிடும் ’வெண்ணிற ஆடை’ மூர்த்தியை வெண்திரையில் பார்த்ததும் ’குபீர்’ சிரிப்பு குப்பளித்துக் கொண்டு வரும் வக்கீல் தொழிலுக்குப் படித்த மூர்த்தி, கலை மீதுள்ள ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.1965-ல் வந்த ’வெ���்ணிற ஆடை’ படத்தில் மூர்த்தியோடு சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா ஆகியோரும் அறிமுகமானார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு மூர்த்திக்கும், நடிகை நிர்மலாவுக்கும் ’வெண்ணிற ஆடை’ என்கிற பெயர் நிலைத்துப் போனது.\n பாப்பா... ஒன்னப் பாத்தா எனக்கு பீறிட்டுக்கிட்டு வருது, சிரிப்பு...’, என அவர், ஸ்டெயிட் மீனிங்கிலேயே பேசினாலும், அந்தக் காமெடிக்கு பெண்கள் பக்கம் இருந்தும் ’குபீர்’ சிரிப்பு வரும்\nதனக்கென ஒரு தனி ’ரூட்’டைப் பிடித்துக் கொண்டு, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாக மாறிய ’வெண்ணிற ஆடை’ மூர்த்தி, நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடன் நடித்த மணிமாலாவை காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது, முதுமையின் காரணமாக அவர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுள்ளார்.\nஇன்று, ’வெண்ணிறஆடை’ மூர்த்திக்கு 80-வது பிறந்த நாள். இந்த பிறந்த நாளை அவர் தனது மனைவி மணிமலாவுடன் எளிமையாக கொண்டாடினார். ’வெண்ணிற ஆடை’ மூர்த்தியுடன் பல படங்களில் நடித்திருக்கும் பழம்பெரும் நடிகை சச்சு, நேரில் சென்று தந்து வாழ்த்து தெரிவித்தார்.\n’வெண்ணிற ஆடை’ மூர்த்திசினிமாவுக்கு முழுக்கு'Vennira Aadai' MurthyGood Bye to Cinema\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை தொடங்கியது\nசோமவார விரத கதை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153165/news/153165.html", "date_download": "2018-07-19T23:13:19Z", "digest": "sha1:WCIE46SJBYCXBX6ZPQVOXFFILFYCN275", "length": 8833, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "அவரு சந்தோஷம் முடிஞ்சா கவுந்து படுத்துப்பாரு : ஏக்கத்தில் ஒரு பெண் கதறல்…! – பல ஆண்களின் அறியாமை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅவரு சந்தோஷம் முடிஞ்சா கவுந்து படுத்துப்பாரு : ஏக்கத்தில் ஒரு பெண் கதறல்… – பல ஆண்களின் அறியாமை..\nஉண்மையில் செக்ஸ் விஷயத்தில் பெண்கள்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டுமாம்.\nஅப்போதுதான் அந்த உறவு சீராகவும், சிறப்பாகவும், இனிப்பாகவும் இருக்குமாம். அப்போதுதான் உறவும் முழுமை அடைகிறதாம்.\nஒரு ஆய்வு இப்படிச் சொல்கிறது. பாரம்பரியாகவே ஆண்கள்தான் செக்ஸ் உறவுகளைத் தொடங்கி வைப்பார்கள், அவர்களே முடித்தும் வைப்பார்கள்.\nதங்களது வேலை முடிந்ததும் எழுந்து போய் விடுவார்கள். அந்தக் காலம் முதல் இப்போது வரை இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.\nநம்முடன் உறவில் ஈடுபட்ட பெண் சந்தோஷம் அடைந்தாளா, திருப்தி அடைந்தாளா, எப்படி உணர்ந்தாள் என்று 90 சதவீத ஆண்கள் கவலைப்படுவதில்லை, கண்டு கொள்வதில்லை.\nசெக்ஸ் என்றாலே அது ஆண்களின் ஏரியா என்பது போலத்தான் பல ஆண்கள் பார்க்கிறார்கள், அணுகுகிறார்கள்.\nஒரு இந்தியப் பெண் கூறும் போது உறவின் போது “ஐந்தே நிமிடத்தில் எல்லாம் முடித்து விட்டு கவிழ்ந்து படுத்துக் கொள்வார். அதன் பின் தான் எனக்கு உடல் வேட்கை அதிகமாகி இரவெல்லாம் தூக்கம் வராமல் தவிப்பேன்” என்று கூறி அழுததை ஆய்வின் முக்கிய அம்சமாக கருதுகிறார்கள்.\nஉண்மையில் பெண்களால்தான் உறவை சிறப்பிக்க முடியும். சீராக கொண்டு செல்ல முடியும் என்பது இவர்களின் வாதம்.\nஇதை ஒரு ஆய்வு மூலம் அவர்கள் விளக்கியுள்ளனர்.இதுதொடர்பாக லிசா ரோசன்தெல் என்பவரின் தலைமையிலான குழு ஒரு ஆய்வை நடத்தியது.\nஅதில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட செக்ஸ் அனுபவம் நிறைந்த 357 பெண்கள் மற்றும் 126 ஆண்களிடம் கருத்துக் கேட்டனர்.\nஅந்த ஆய்வின்போது பெண்களே அதிக அளவிலான செக்ஸ் அறிவுடன் திகழ்வதாக தெரிய வந்ததாம்.\nமேலும், ஆண்களை விட தாங்களே செக்ஸ் உறவில் அதிக டாமினேட் செய்ய விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் ஆண்களை விட தாங்களே சிறந்த முறையில் உறவை மேற்கொள்ள முடியும் என்று பெண்கள் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செக்ஸ் உறவின்போது பெண்களை சுதந்திரமாக விடும்போது அவர்களுக்கு நிறைய நம்பிக்கை கிடைக்கிறதாம்.\nபுதிய புதிய வி��யங்களை அவர்கள் தங்களது பார்ட்னர்களிடம் கூறி கூடுதல் அதிர்ச்சியை அடைய உதவுகிறார்களாம்.\nஇதனால் வழக்கமான உறவுகளில் கிடைக்கும் இன்பத்தை விட கூடுதல் இன்பம் கிடைக்கிறதாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157862/news/157862.html", "date_download": "2018-07-19T23:22:28Z", "digest": "sha1:ZBSV2EJDRZVHLMJDIV7GDSAECYNPG2RY", "length": 9756, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்..\nஇந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.\nஅதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\n1. பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nபின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.\n2. 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும். இது மிகவும் சிறந்த இயற்கையான வழி.\n3. சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.\nவறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.\n4. கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும்.\nமேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஅதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.\nமேற்கூரியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/sasikala-pose/", "date_download": "2018-07-19T23:11:50Z", "digest": "sha1:F4JT7SUA3V4ACVZMQOJLGUBR3CFT4Y7D", "length": 2971, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Sasikala Pose | பசுமைகுடில்", "raw_content": "\nதேர்தல் பிரசாரம், கட்-அவுட், பேனர்கள் தயாரிக்க போஸ் குடுத்த சசிகலா\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீண்டும் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இப்போது அதை நட்சத்திர ஹோட்டலில் நடத்தியுள்ளார். சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா புதிதாக நடத்தியுள்ள போட்டோ[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/25772-vivegam-film-release-date-chenged.html", "date_download": "2018-07-19T23:17:02Z", "digest": "sha1:5QFSHYFLP75MBRLEUXQY4XLRNYETOCLR", "length": 8195, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவேகம் பட ரிலீஸ் தேதி மாற்றம்! | vivegam film release date chenged", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nவிவேகம் பட ரிலீஸ் தேதி மாற்றம்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.\nஆக்ஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 24ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அப்படத்தின் இயக்குநர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று விவேகம் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வாங்கி இருந்தது. இந்நிலையில் பட ரிலீஸ் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி மாற்றம் குறித்து காரணங்கள் இதுவரை தெரியவில்லை. விவேகம் படத்தின் ப்ரோசன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்படத்தின் திரையரங்க விநியோகம் அனைத்தும் முடிந்து விட்டன.\nரீமேக் படங்களில் நடிக்கவே மாட்டேன்: சாய்பல்லவி\nதோனி, யுவராஜை தொப்பி போல திடீரென தூக்கியெறிய முடியாது: எம்எஸ்கே.பிரசாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலக சாதனைப் படைத்த அஜித்தின் ஆளில்லா விமானம்\nதமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை\n‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம்\nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \n'பேரறிவாளனை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை' ராகுல் தெரிவித்ததாக ரஞ்சித் தகவல் \n'ஒருங்கிணைப்பு இல்லாததால் 2015ல் வெள்ள பாதிப்பு'- தணிக்கைத்துறை அறிக்கை\nஅஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா..\n“கஜினிகாந்த் அமேசிங் எண்டர்டெய்னர்”- சாயிஷா ட்வீட்\nராஜமுந்திரியில் ‘விசுவாசம்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரீமேக் படங்களில் நடிக்கவே மாட்டேன்: சாய்பல்லவி\nதோனி, யுவராஜை தொப்பி போல திடீரென தூக்கியெறிய முடியாது: எம்எஸ்கே.பிரசாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-19T23:22:33Z", "digest": "sha1:VG6XP54L2MR7RUOPNXCYWSYWC6LL6LUC", "length": 33709, "nlines": 359, "source_domain": "www.radiospathy.com", "title": "இசைஞானியின் மலர்ந்தும் மலராத \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசைஞானியின் மலர்ந்தும் மலராத \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\"\nஇசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று \"மணிப்பூர் மாமியார்\" காலத்தில் இருந்து அண்மைய \"நந்தலாலா\" வரை சில நூறு தேறும். படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகிப் பிரபலமாகுவது ஒருபக்கம் இருக்க, படம் வந்ததா வராததா என்று கூடத் தேடிப்பார்க்காமல் ராஜாவின் பாடல்களைத் தேடி ரசிக்கும் ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன். அதுவும் கிடைத்தற்கரிய பாடல்களை இயன்றவரை தரமான இசைத்தட்டாக வாங்கிச் சேமிக்கும் வழக்கமுண்டு.\nஅப்படியானதொரு படம் தான் \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\". இன்று நண்பர் கிருஷ் இந்த \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\" படத்தின் பாடல்களைப் பற்றி விசாரித்தபோது உள்ளூரச் சந்தோஷம். ஏனென்றால் இப்படியான அரிய பாடல்களைக் கேட்டு ரசிக்கும் சக நண்பர்களையும் அவ்வப்போது இனங்காண முடிவதில். இசைஞானி இளையராஜா இப்படி மணி மணியாகக் கோர்த்த இசையை ஏண்டா எடுப்பாகப் படம் பிடிக்கும், மொக்கைக் கதையில் இடையில் செருகும், அல்லது பாடலையே சேர்க்காத இயக்குனர் பட்டியல் மேல் எனக்குத் தார்மீகக் கோபம் வருவதுண்டு. ஆனால் நண்பர் கோ.அரவிந்தன் (@tpkd)சொன்னது போல, \"நல்ல தண்ணிக் கிணற்றில் என்ன போட்டாலும் நல்ல தண்ணி தானே வரும்\" என்று மனசை ஆற்றிக் கொள்வது தான் சரி.\nஇன்றுவரை இந்தப் படத்தை இயக்கியவர் யார், நடித்தவர்கள் யார் யாரென்று எந்தத் தகவலும் கிட்டவில்லை. ஆனால் மணி மணியாக மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் இரண்டு பாடல்கள் ஒரே மெட்டில் ஆனால் இருவேறு பாடகர்கள் பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பாடகர்கள் பட்டியலைப் பற்றிப் பார்த்தபோது லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளின் இரண்டு பாடல்கள் உண்டு. என் சிற்றறிவுக்கு எட்டியது வரை தமிழில் லதா மற்றும் ஆஷா போன்ஸ்லே சகோதரிகள் ஒரே படத்தில் பாடியது என்றால் இந்தப் படமாகத் தான் இருக்கும்.\nகே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், P.சுசிலா, மனோ ஆகியோரோடு இசைஞானி இளையராஜாவும் பாடியிருக்கிறார். கூடவே எஸ்.ஜானகி, சித்ராவையும் சேர்த்திருந்தால் எண்பதுகளின் உச்ச நட்சத்திரப்பாடகர்கள் சேர்ந்த படமாக இது இருந்திருக்கும். ஒரேயொரு பாடலை அனுராதா என்ற பாடகி பாடியிருக்கலாம், அனுராதா பட்வால் ஆக இருக்கலாம். வேறு யாரும் அப்போது அந்தப் பெயரில் பாடியதாக நினைவில் இல்லை.\nசரி இனிப் பாடல் தொகுப்���ிற்குப் போவோம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போன்ஸ்லே பாடிய 'உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்\"\nகே.ஜே.ஜேசுதாஸ் பாடும் \"உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்\" முன்னர் கொடுத்த ஜோடிப்பாடலின் மெட்டு ஆனால் இசை வேறு, இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.\nகே.ஜே.ஜேசுதாஸ் பாடும் \"யார் அழுது யார் துயரம் மாறும்\"\nஇளையராஜா பாடும் \"யார் அழுது யார் துயரம் மாறும்\" முன்னர் கொடுத்த அதே பாடலின் மெட்டும், இசையும் ஆனால் பாடகர் வேறு. இதுவும் இணையத்தில் பரவலாக இல்லை மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது.\nலதா மங்கேஷ்கர் பாடிய \"இங்கே பொன்வீணை\"\nஅனுராதா பாடிய \"வாலிபம்\" இந்தப் பாடல் இணையத்தில் பரவலாக இல்லை, மூல இசைத்தட்டில் மட்டுமே கிடைக்கின்றது\nஇளையரஜா பாடிய \"கானம் தென்காற்றோடு\"\nP.சுசீலா,மனோ பாடும் \"துளித் துளி மழையாய்\"\nமனோ குழு பாடிய \"பதினாறு பதினேழு வயதோடு\"\nஎல்லா பாடல்களையும் முதன்முறையாய் கேட்கிறேன்.\nதுளித் துளி மழையாய் கேட்டதும் பிடித்துவிட்டது.\nஇங்கே பொன் வீணை ஹிந்தி ட்யூன் மாதிரி இருக்கு.\nபதினாறு பதினேழு பாடல் பல்லவி கேட்டதும் பிடிக்கிற மாதிரி இருக்கு.\nநன்றி கானா பிரபா , நல்ல பாடல்களை அறியத்தந்தமைக்கு.\nபொதுவாகவே 80களில் வெளிவராத படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 50களில் 60களில் 70களில் இந்த வெளிவராத படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.\nமெல்லிசை மன்னரையே எடுத்துக் கொண்டால் “ஞாயிறும் திங்களும்” என்ற ஒரு படம் மட்டுமே இந்த வரிசையில் வரும். பாடல்கள் அனைத்தும் பதியப்பட்டு படமே எடுக்கப்படாமல் விடப்பட்டது.\nஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி, தேவிகா, கே.பி.சுந்தராம்பாள் நடிப்பதாக திட்டமிட்ட படம்.\nஇந்தப் படத்தின் பாடல்களையும் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. இலங்கையில் கிடைத்தாலும் கிடைக்கலாம்.\nஇளையராஜாவுக்குவும் கங்கையமரனுக்கும் வெளிவராத படங்கள் நிறைய உண்டு. தோண்டித் துருவினால் இது போன்ற நிறைய பொன்முட்டைகள் கிடைக்கும்.\nலதாவும் ஆஷாவும் இணைந்து பாடியது தமிழில் இந்த ஒரு படத்தில் மட்டுமே என்று நினைக்கிறேன்.\nஅனுராதா என்ற பாடகியின் குரல் அனுராதா பொடுவாலின் குரல் போல இல்லை. இவர் தேவாவின் இசையில் ஒரு பாட்டு பாடியிருக்கிறாரே.\nஇந்தப் பாடல்களையும் பட��்தைப் பற்றிய தகவல்களையும் கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி. இது போன்ற ஆராய்ச்சிகள் தொடரட்டும் :)\nஇளையராஜா இசையில் எம்.ஜி.ஆர் நடிக்க ஒரு படம் முடிவு செய்யப்பட்டது என்று அறிகின்றேன். ஆனால் படம் எடுக்கப்படவில்லை. முதல்வராக ஆகிவிட்டதால் எம்.ஜி.ஆர் நடிப்பதை நிறுத்திவிட்டார். பாடல்கள் பதிவு செய்யப்பட்டனவா என்று தெரியவில்லை. அந்தத் தகவலையும் தோண்டித் துருவுங்களேன். :)\nஅருமையான தொகுப்பு தல..நீங்க சொல்லி தான் இப்படி ஒரு படமே இருக்குன்னு தெரியும்.\nமிக்க நன்றி தல ;)\nநல்ல தொகுப்பு.... இவையெல்லாம் டவுன்லோட் செய்ய முடியாதா...\nசொல்வனம் பதிவை பார்த்து தேடியதில் இரண்டே பாடல் கள் தான் இணையத்தில் பார்த்தேன்..அதில் கானம் தென் பாண்டி interlude காகவே இந்த 2 நாட்களில் பல முறை திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருக்கேன்.\nட்விட்டரில் ,நடிகர் /இயக்குனர் விவரத்துக்காக கேட்டதில் ,இங்க 9 பாடல்கள் பொக்கிஷமே இருப்பதை கண்டு மகிழ்ச்சி நன்றிகள் ராஜாவுக்கும் - உங்களுக்கும்\nஉன்னை நான் பார்க்கையிலும் அருமையான பாட்டு\nஅருமையான தகவல்கள், அனுராதா என்ற பேரில் வேறு யாரும் பாடியதாகத் தெரியவில்லை அறிமுகப்பாடகியாகவும் இருக்கலாம்.\nஎம்ஜிஆர் படப்பாடல் ராஜாவிடம் மட்டுமே இருக்கும் போல ;)\nபாடல்களை டவுண்லோடு பண்ணும் வசதியை இந்தத் தளத்தில் தவிர்ப்பேன் ;)\nஉங்களால் ஒரு பதிவும் ஒப்பேறியது.\nஜி.ரா. ஆன்மீகம் தமிழ் ஆகியவற்றைப் போலவே திரைத் துறையிலும் பலத் தகவல்களை வழங்கியிருக்கிறார். அவருக்கும் நன்றிகள்\nநல்லதொரு பகிர்வு பிரபு. ஆனால் வீட்டில் அன்றி அலுவலகத்தில் மட்டுமே இணையத்தில் வாழும் என் போன்றவர்களுக்கு டவுன் லோடு செய்து ரசிக்க முடிந்தால் நன்றாக ரசிக்க முடியும். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையேல் bganesh55@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் மிகமிக நன்றி.\nவருகைக்கு நன்றி வெங்கட ஶ்ரீநிவாசன்\nஅவகாசம் கிடைக்கும் போது அனுப்புகிறேன், இணையத்தில் 6 பாடல்கள் இருக்கின்றன\nபிரபா அண்ணாச்சி, அருமை. உன்னை நான் பாடலை இலங்கை வர்த்தக ஒலிபரப்பு மூலமாக நான் சிறுவயதில் கேட்டிருக்கிறேன் (90களில் இலங்கை வர்த்தக ஒலிபரப்பு எங்கள் ஊர்ப்பகுதிகளில் மிகவும் பிரபலம்).என் அப்பா அடிக்கடி சொல்வார்...இலங்கை வானொலி கிட்டத்தட்ட அனைத்து எல்.பி ரெக்கார்டுகளும் வைத்திருக்கும் எ��்று. உங்கள் வலைதளம் மிகவும் அருமை. இது போன்ற பாடல்களை எங்கு பதிவிறக்கம் செய்யலாம் \ninternet download manager இன்ஸ்டால் செய்து பாடல்களை\nமுதலில் நன்றி பிரபா நீண்டநாள் வலையில் இருந்த வலிப்பு போய் விட்டது\nபாடல்கள் அருமை அதுவும் உன்னை நான் பார்க்கையில் ஒரு காலத்தில் வர்த்தகசேவையில் அதிகம் ஒலித்த காலங்கள் மலரும் நினைவுகள்§\nhttp://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nகானம் பாடலை தவிர அனைத்து பாடல்களும் இப்போது தான் அறிமுகம். பாடல்கள் .தனது பாணியில் இருந்து சற்று விலகி வித்தியாசமாக உள்ளது.\nஇத்தன வருஷமா எனக்கு எப்படி இது தெரியாம போச்சுனு ஆச்சரியம் இல்லை, பதினைந்து நாளா எப்படி இத பார்க்காம (கேட்காம) போனேன்னு ஆச்சரியம்.. இன்னொரு \"மணிப்பூர் மாமியார்\" ,இன்னொரு \"இளையராஜாவின் ரசிகை\" இன்னொரு \"உன்னை விட மாட்டேன்\" வரிசையில் இந்த கண்ணுகொரு வண்ணகிளி..\nபாடல்கள் இசை தரம் 90-91ல் வரவேண்டிய படம் என்று தோனுகிறது.. ஒருவேளை இந்த படம் வந்திருந்தால், இன்னொரு \"என் அருகில் நீ இருந்தால்\", \"இதயம்\" போல இருந்திருக்கும்.\nபதினாறு பதினேழு - \"ஏன்மா அந்தி மயக்கமா\" ஸ்டைளில் உள்ளது..\n\"நன்றி\" எல்லாம் சொல்ல முடியாது கானா சார்.. இது உங்க கடமை :))\nஎப்படி டவுன் லோடு செய்வது என்று கேட்ட அன்பரே - real Player இன்ஸ்டால் செய்யவும் , மற்றதை அது பார்த்துக்கொள்ளும் :))\nஇதுபோல இன்னும் எத்தனை \"புதையல்களை\" இன்னும் எத்தனை \"பூதங்கள்\" காத்து வருகிறதோ\n//இளையராஜா இசையில் எம்.ஜி.ஆர் நடிக்க ஒரு படம் முடிவு செய்யப்பட்டது என்று அறிகின்றேன். ஆனால் படம் எடுக்கப்படவில்லை. முதல்வராக ஆகிவிட்டதால் எம்.ஜி.ஆர் நடிப்பதை நிறுத்திவிட்டார். பாடல்கள் பதிவு செய்யப்பட்டனவா என்று தெரியவில்லை. அந்தத் தகவலையும் தோண்டித் துருவுங்களேன். :)//\nஅந்த படத்தின் பெயர் \"உன்னை விட மாட்டேன்\" அனால் அதே பெயரில் சமீபத்தில் மறந்த அரசியல் பிரமுகருமான \"நேதாஜி\", ஒய் ஜி மகேந்திரன் நடித்து வெளி வந்தது அனால் இசை ராக தேவன் அல்ல.\nநடிகர் ரவீந்தரன் தயாரிப்பில் உருவான படம் \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி.\" ஆனால் படம் வெளிவரவில்லை.\nஇளையராஜா பாடும் \"யார் அழுது யார் துயரம் மாறும்\"\nஇது திரு.சத்யராஜ் நடிபதாக விளம்பரப்படுத்தப்பட்ட படம் என்று நினைக்கிறேன். பள்ளி ���றுதியில் இந்த வாங்கினேன்.\nஅருமையான பதிவு பிரபா - தமிழ்கவி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசைஞானியின் மலர்ந்தும் மலராத \"கண்ணுக்கொரு வண்ணக்கி...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் 🌴🎼🍂\nகடலோரக் கவிதைகள் மூலமாக மாறுபட்டதொரு நாயகனாக (அதற்கு முன் சாவி படத்தில் வில்லத்தனமான நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும்) சத்யராஜ் தோன்றி நடித்த ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/category/translated-poems/", "date_download": "2018-07-19T22:47:25Z", "digest": "sha1:Y7RLG3BFCS5GSXNOH4NWELTZET5BQP5H", "length": 11089, "nlines": 212, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Translated poems | thamilnayaki", "raw_content": "\n“கடைசி வாழ்த்து” – நிகனோர் பர்ரா\nநாம் விரும்புகிறோமோ இல்லையோ நமக்கு இருப்பது மூன்றே தேர்வுகள்தான் நேற்று,இன்று, நாளை மூன்று கூட இல்லை ஏனெனில் தத்துவவாதி கூறுவதுபோல் நேற்று என்பது நேற்றே போனது அது நம் நினைவில் மட்டுமே இருக்கும் ஒன்று முன்பே பறிக்கப்பட்டுவிட்ட ரோஜாவில் அதில் உள்ளதைத்தவிர மேலும் இதழ்கள் எப்படிக்கிடைக்கும் ஆட நம்மிடமிருப்பது இரண்டே சீட்டுக்கள்தான் ஒன்று இன்று இன்னொன்று … Continue reading →\nகல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா\nநடுத்தர உயரம் குரல் மென்மையானதும் இல்லை கனத்ததும் இல்லை ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கும் தையற்காரிக்கும் பிறந்த தலைமகன் நல்ல உணவில் ஈடுபாடு இருந்தும் பிறந்ததிலிருந்தே எலும்பும் தோலும் அழகற்ற கன்னங்கள் மிகப் பெரிய காதுகளுடன் சதுர முகம் அதில் கண்கள் சற்றே திறந்துள்ளன ‘முலட்டோ’ இன குத்துச்சண்டை வீரனின் மூக்கு அதன் கீழ் ‘ஆஸ்டெக்’ சிலையில் உள்ளதுபோல் வாய் இவையெல்லாம் … Continue reading →\nஉயிர்த்தெழுதல் – நிகனோர் பர்ரா\nஒருமுறை நியூயார்க் நகரப் பூங்கா ஒன்றில் புறா ஒன்று என் காலடியில் உயிர்விட வந்தது சில வினாடிகள் மரண வேதனை பின்னர் அதன் உயிர் பிரிந்தது ஆனால் யாருமே நம்ப மாட்டார்கள் அது உடனே மீண்டும் உயிர்பெற்று எழுந்தது என்று எதிர்வினையாற்ற எனக்கு நேரமே கொடுக்காமல் பறந்து விட்டது அது ஏதோ அது சாகவே இல்லைபோல் … Continue reading →\nசமாதான வழியை நான் நம்புவதில்லை – நிகனோர் பர்ரா\nசமாதான வழியை நான் நம்புவதில்லை வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை நான் வேறு எதையாவது நம்ப விரும்புகிறேன் ஆனால் நம்புவது என்பது கடவுளை நம்புவது என நான் எண்ணவில்லை நான் செய்கின்ற ஒன்று தோளசைவில் என் வெறுப்பைக் காட்டுவதுதான் என் வெளிப்படைத் தன்மைக்காக என்னை மன்னியுங்கள் பால் வீதியைக்கூட நான் நம்புவதில்லை. இக்கவிதையின் ஆங்கில வடிவம் … Continue reading →\nதலைவனின் எந்தச் சிலையும் தப்புவதில்லை – நிக���ோர் பர்ரா\nதவறே செய்யாத அந்தப் புறாக்களிடமிருந்து கிளாரா சான்டோவல் எங்களுக்குச் சொல்வதுண்டு: அந்தப் புறாக்களுக்கு நன்றாகவே தெரியும் அவை என்ன செய்கின்றன என்று. ********** ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில்:லிஸ் வெர்னர் . தமிழில்:எம்.கார்த்திகேயன்\nஅதுபோல் ஏதோ ஒன்று – நிகனோர் பர்ரா\nஅதுபோல் ஏதோ ஒன்று ***** பர்ரா சிரிக்கிறார் தான் நரகத்தில் தள்ளப்பட்டதுபோல் ஆனால் கவிஞர்கள் எப்போது சிரித்தார்கள் அவராவது சொல்கிறார் தான் சிரிப்பதாக அவர்கள் ஆண்டுகளைக் கடக்கிறார்கள் ஆண்டுகள் கடந்து செல்கின்றன கடப்பதுபோலவாவது தோன்றுகிறது அனுமானங்களைச் சொல்லவில்லை எல்லாமே நடந்துகொண்டுதானிருக்கின்றன அவை நடப்பதுபோலவே இப்பொழுது அவர் அழ ஆரம்பிக்கிறார் தான் எதிர்க்கவிதை எழுதும் ஒரு கவிஞன் … Continue reading →\n‘அகேசியாஸ்’ – நிகனோர் பர்ரா\nபல வருடங்களுக்கு முன்னால் பூத்துக்குலுங்கும் அகேசியா மரங்கள் நிறைந்த தெரு ஒன்றில் நான் சுற்றித்திரிந்த போது எல்லாம் அறிந்த ஒரு நண்பனிடமிருந்து தெரிந்து கொண்டேன் நீ இப்பொழுதுதான் மணம் புரிந்து கொண்டாய் என்று. நான் அவனிடம் சொன்னேன் உண்மையில் அதனால் எனக்கு ஒன்றுமில்லை என்று நான் உன்னைக் காதலிக்கவேயில்லை என்னைவிட உனக்கு அது நன்றாய்த் தெரியும் … Continue reading →\n“கடைசி வாழ்த்து” – நிகனோர் பர்ரா\nகல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா\nஉயிர்த்தெழுதல் – நிகனோர் பர்ரா\nசமாதான வழியை நான் நம்புவதில்லை – நிகனோர் பர்ரா\nதலைவனின் எந்தச் சிலையும் தப்புவதில்லை – நிகனோர் பர்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t73963-topic", "date_download": "2018-07-19T23:21:02Z", "digest": "sha1:L4OIOM5L22PFUS4M33NW7N6PNT6QYCE3", "length": 14894, "nlines": 241, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அறிந்தோர் விளக்குக : சாட்டிலைட் ஏவுமுன் கவுண்ட்-டவுன் ஏன்..?", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - ��ென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஅறிந்தோர் விளக்குக : சாட்டிலைட் ஏவுமுன் கவுண்ட்-டவுன் ஏன்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nஅறிந்தோர் விளக்குக : சாட்டிலைட் ஏவுமுன் கவுண்ட்-டவுன் ஏன்..\nசெயற்கைக்கோள் செலுத்தும் வாகன��்களை ஏவும் முன் சொல்லப்படும் கவுண்ட்-டவுன் முறை எதற்காக..\nதெரிந்தோர் விளக்கினால் அறிந்து பயன் பெறுவேன் ..\nRe: அறிந்தோர் விளக்குக : சாட்டிலைட் ஏவுமுன் கவுண்ட்-டவுன் ஏன்..\nRe: அறிந்தோர் விளக்குக : சாட்டிலைட் ஏவுமுன் கவுண்ட்-டவுன் ஏன்..\nஎனக்கு கேள்வி தான் கேட்க தேர்யும் ...\nகவுண்ட் டவுன் 2 நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கும் என மட்டும் தேர்யும் ..சாட்டிலைட் என்பது ஒரே பாகம் இல்லை அது தனி தனி பிரிவுகளாக இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் தகுந்த ஆய்வு செய்ய குடியதாக இருக்குமோ ...\nதேடி கண்டு பிடித்து வருகிறேன்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: அறிந்தோர் விளக்குக : சாட்டிலைட் ஏவுமுன் கவுண்ட்-டவுன் ஏன்..\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அறிந்தோர் விளக்குக : சாட்டிலைட் ஏவுமுன் கவுண்ட்-டவுன் ஏன்..\nதமிழில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: அறிந்தோர் விளக்குக : சாட்டிலைட் ஏவுமுன் கவுண்ட்-டவுன் ஏன்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t7601-topic", "date_download": "2018-07-19T23:41:07Z", "digest": "sha1:RUCN3HKKQH3UDUE2UII7AFUB5VYSMKDL", "length": 14006, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சூடுபிடிக்கும் படுக்கையறை விவகாரம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபடங்களில் வருகின்ற படுக்கையறை காட்சிகள் ரசிகர்களைத்தான் பொதுவாகச் சூடேற்றும். ஆனால் ‘மதன்’ படத்தின் கதை வேறு விதமாக போகிறது.\nபடத்தில் நடித்தவர்களையே இந்த விவகாரம் சூடேற்றிக் கொண்டிருக்கிறது. ‘மதன் படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்து சுனேனா’ தான் என்று ஜெய் ஆகாஷ் அடித்துச் சொல்ல... ‘அது நான் இல்லை... டூப்...’ என்று சுனேனா சொல்ல விவகாரம் பரபரப்பாக வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மாத்தி மாத்தி இருவருமே பேசிக் கொண்டிருக்கும் நிலையில், ஜெய் ஆகாஷ் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார் ஒன்றைத் தட்டி விட்டிருக்கிறார். “அதில் ‘மதன்’ படத்தில் சுனைனாவை அறிமுகப்படுத்தியதே நான்தான்... அப்புறம் தான் ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு வர... அந்தப் படத்தில் நடிக்க அனுமதி வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவரது வளர்ச்சி பாதிக்க வேண்டாமே என்று நான் அனுமதி கொடுத்தேன்... அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்காக எனக்கு நன்றிக்கடன் படாவிட்டாலும் என்மீது ‘டூப் நடிகையைப் போட்டு படமாக்கி விட்டேன்...’ என்று அபாண்டமான பழியைச் சுமத்தாமலாவது இருந்திருக்கலாம்... இந்தப் பிரச்சனை பற்றி நடிகர் சங்கம் விசாரித்து சுனைனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என்று அந்த புகாரில் கண்ணீர் சிந்தாத குறையாக எழுதியிருக்கிறார் ஜெய்ஆகாஷ்.\nRe: சூடுபிடிக்கும் படுக்கையறை விவகாரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF", "date_download": "2018-07-19T23:03:12Z", "digest": "sha1:RJY2K4TZQTDUMO5UPA27SVA6ZT3QBT4E", "length": 22324, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "பலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்\nஇயற்கை விவசாயிகள் பலரும் தங்கள் தோட்டத்தையே பரிசோதனைக்கூடமாக மாற்றி ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சென்னகேசவன். ஆடு, மாடு வளர்ப்பில் தனி யுக்தியைக் கடைப்பிடித்து வெற்றி நடை போடும் சென்னகேசவன், மலைப்பயிரான பீட்ரூட்டைச் சமவெளிப்பகுதியில் முருங்கைத் தோட்டத்தில் ஊடுபயிராகச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்திருக்கிறார்.\nதூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னமலைக்குன்று க��ராமத்தில் உள்ளது, சென்னகேசவனின் தோட்டம். பீட்ரூட் அறுவடைப்பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்த சென்னகேசவனைச் சந்தித்தோம்.\nநம்மைச் சந்தோஷமாக வரவேற்றுப் பேசிய சென்னகேசவன். “இது மொத்தம் 23 ஏக்கர் கரிசல் மண் தோட்டம். 5 ஏக்கர் நிலத்துல செடி முருங்கை இருக்கு. 4 ஏக்கர் நிலத்துல வேம்பு, தீக்குச்சி, குமிழ்னு மரப்பயிர்கள் இருக்கு. 2 ஏக்கர் நிலத்துல சீனி அவரை இருக்கு. ஒண்ணே முக்கால் ஏக்கர் நிலத்துல வேலிமசால் இருக்கு. 9 ஏக்கர் நிலத்துல மக்காச்சோளம் போட்டு அறுவடை முடிஞ்சுடுச்சு. மீதி நிலத்தை விதைப்புக்காக ஓட்டி வெச்சிருக்கேன். செடிமுருங்கை இருக்கிற 5 ஏக்கர் நிலத்துல பீர்க்கன், பாகல், கத்திரி, தக்காளி, வெள்ளைப்பூசணி, நிலக்கடலை, கொத்தமல்லினு நிறையப் பயிர்களை ஊடுபயிராச் சாகுபடி செஞ்சுருக்கேன். அதுல ஒரு முயற்சியாத்தான் பீட்ரூட்டையும் சாகுபடி செஞ்சு பார்த்தேன்.\nஇதுக்குப் பெரிசா செலவில்லை. தனியாகப் பராமரிப்பு செய்ய வேண்டியதில்லை. நோய்த்தாக்குதலும் இல்லாம நல்லா விளைஞ்சு வந்தது. சந்தையில நல்ல விற்பனை வாய்ப்பும் இருக்கு. அதனால, நாலு வருஷமா தொடர்ந்து பீட்ரூட் சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். போன போகத்துல ஒண்ணேகால் ஏக்கர் நிலத்துல ஊடுபயிரா பீட்ரூட் போட்டிருந்தேன். அதுதான் இப்போ அறுவடையாகிட்டுருக்கு” என்ற சென்னகேசவன் தொடர்ந்தார்…\n“இதுவரைக்கும் உள்ளூர்ல விற்பனையானது போக மீதியைக் கோவில்பட்டி, எட்டயபுரம் மார்க்கெட்கள்ல கொண்டு போய் விற்பனை செஞ்சுட்டுருந்தேன். அங்கே இயற்கை பீட்ரூட்டுங்கிறதுக்காகத் தனி விலையெல்லாம் கிடைக்கலை. சமீபத்துல கோவில்பட்டியில் ‘தென்னக மானாவாரி உற்பத்தியாளர் சங்கம்’ சார்பா, கோவில்பட்டி உழவர் சந்தையில் இயற்கைக் காய்கறிகள் விற்பனைக்காகக் கடைகள் ஆரம்பிச்சுருக்கோம். அடுத்த போகத்துல இருந்து அங்கதான் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இன்னும் ரெண்டு மூணு நாள்ல மொத்த அறுவடையும் முடிஞ்சுடும். முடிஞ்சதும் வருமானக்கணக்கு பத்தி சொல்றேன்” என்று சொல்லி விடைகொடுத்தார், சென்னகேசவன்.\nசில நாள்கள் கழித்து நம்மை அழைத்துப் பேசிய சென்னகேசவன், “ஒண்ணேகால் ஏக்கர் பரப்புல, 8,424 கிலோ பீட்ரூட் மகசூலாகியிருக்கு. ஒரு கிலோவுக்கு 6 ரூபாயில் இருந்து 14 ரூபாய் வரை விலை கிடைச்சது. மொத்தம் 8,424 கில�� விற்பனை மூலம் 87,644 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. உழவு முதல் அறுவடை வரை மொத்தமா 18,650 ரூபாய்ச் செலவாகியிருக்கு. அதுபோக, 68,994 ரூபாய் லாபமாகக் கிடைச்சிருக்கு” என்றார்.\n“பீட்ரூட் அறுவடை முடியும் வரை முருங்கைக்குத் தனிப் பராமரிப்பு தேவையில்லை. முருங்கையை விதைத்த 50-ம் நாளில் இரண்டரை அடி உயரம் வரை வளர்ந்துவிடும். அந்த நேரத்தில் நுனியைக் கிள்ளி விட வேண்டும். இதனால், பக்க கிளைகள் அதிகமாகும். பீட்ரூட் அறுவடை முடிந்த பிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா மற்றும் மீன் அமினோஅமிலம் ஆகியவற்றைச் சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தெளித்து வர வேண்டும். முருங்கையில் 128-ம் நாளுக்குமேல் காய்களைப் பறிக்கலாம். நன்றாகப் பராமரித்தால், 5 ஆண்டுகள் வரை காய்கள் கிடைக்கும்” என்கிறார் சென்னகேசவன்.\n“கிழங்குகள் அரைக் கிலோ அளவுக்கு மேல பெருத்துட்டா சந்தையில் விலை கிடைக்காது. அந்த மாதிரி பீட்ரூட்களைச் சிப்ஸ் மாதிரி வெட்டி, வெயில்ல 2 நாள் காய வெச்சு எடுத்து ஈரம், காத்துப் படாம சேகரித்து வெச்சுக்கலாம். இந்த வத்தலைத் தண்ணில போட்டுக் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொதிக்க வெச்சா பச்சை பீட்ரூட் மாதிரியாயிடும். அதை வழக்கம்போலச் சமைச்சுக்கலாம். பெரிய காய்களை இப்படி வத்தலாக்கி எங்க வீட்டுத்தேவைக்கு வெச்சுக்குறோம்” என்கிறார் சென்னகேசவன்.\nநீளமான பிளாஸ்டிக் தாளை விரித்து அதில் ஒரு டன் ஆட்டுஎருவைப் பரப்பி அதனுடன் தலா 2 கிலோ அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் மொபிலைஷிங் பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிட்டுப் பதத்தில் பிசைந்து 48 மணி நேரம் வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட ஆட்டுஎரு தயார்.\nஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு, அதில் 50 மில்லி பஞ்சகவ்யாவைக் கலக்க வேண்டும். அக்கரைசலில் 900 கிராம் (1 ஏக்கர் 25 சென்ட் விதைப்புக்கு) முருங்கை விதையைப் போட்டு 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதை எடுத்து நிழலில் 15 நிமிடங்கள் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும். 1 ஏக்கர் 25 சென்ட் பரப்பில் ஊடுபயிராக விதைக்க 1,400 கிராம் பீட்ரூட் விதை தேவைப்படும். முருங்கை விதைக்கு மேற்கொண்டது போலவே பீட்ரூட் விதையையும் விதைநேர்த்தி செய்யலாம்.\n1 ஏக்கர் 25 சென்ட் பரப்பில் முருங்கையில�� ஊடுபயிராகப் பீட்ரூட் சாகுபடி செய்யும் முறை குறித்துச் சென்னகேசவன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே…\nமுருங்கை மற்றும் பீட்ரூட் ஆகியவற்றுக்குப் புரட்டாசிப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த 1 ஏக்கர் 25 சென்ட் நிலத்தில் டில்லர் கொண்டு இரண்டு முறை உழவு செய்து, ஒரு வாரம் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு டிராக்டர் மூலம் நிலத்தை மட்டப்படுத்தி வரப்புக்கலப்பை கொண்டு வரப்பு அமைத்து… 8 அடி அகலம், 10 அடி நீளத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். வாய்க்காலில் ஒருபுறம் மட்டும் பாத்திக்கு உட்புறமாகச் செடிக்குச் செடி 5 அடி, வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளி இருக்குமாறு ஒன்றரை அங்குலம் ஆழத்தில் குழி பறித்து… குழிக்கு ஒரு முருங்கை விதை வீதம் விதைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மறுநாள், பாத்திகளுக்குள் அரையடி இடைவெளியில் குழிக்கு ஒரு பீட்ரூட் விதை வீதம் விதைக்க வேண்டும். முருங்கை, பீட்ரூட் விதைகளை விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நிலத்தைச் சில பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் பீட்ரூட் விதைகளை நடவுசெய்தால், ஒரே சமயத்தில் அறுவடைக்கு வருவதைத் தவிர்க்க முடியும்.\nவிதைத்த 3-ம் நாள் ஒரு டன் செறிவூட்டப்பட்ட ஆட்டுஎருவைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். பீட்ரூட் 5-ம் நாளுக்குமேல் முளைத்துவரும். முருங்கை 9-ம் நாளுக்கு மேல் முளைத்துவரும். 25-ம் நாளுக்குமேல் களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 35-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இது பீட்ரூட் கிழங்கைப் பருமனாக்குவதோடு சுவையையும் அதிகரிக்கும். 48-ம் நாளுக்குமேல் கிழங்குகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். 60-ம் நாளுக்குமேல் அறுவடையைத் துவங்கலாம்.\nவிற்பனையைப் பொறுத்துத் தினசரியோ அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளோ அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பீட்ரூட்களில் மூன்று அங்குலம் வரை இலைத் தண்டுகள் இருக்குமாறு விட்டு வைத்தால் 6 நாள்கள் வரை வாடாமல் இருக்கும்.\nதொடர்புக்கு, சென்னகேசவன், செல்போன்: 9842348915\nபசுமை தமிழகம் மொபைல் ஆ���் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி பயிர்களை தாக்கும் பாக்டீரியல் வாடல் நோய்...\nகாய்கறி சாகுபடியில் இயற்கை உரம்...\n112 வருடம், 12 ஏக்கர் நிலம், 2,000 மாடுகள்… சென்னையில் பசுமடம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2010/08/blog-post_19.html", "date_download": "2018-07-19T23:13:57Z", "digest": "sha1:FXP46KTHNE3BTV677HULM5P4FA3M3CCL", "length": 9473, "nlines": 196, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: யாரு பெர்பெக்டூ", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nபதிவர் குடுகுடுப்பை at 8:34 PM\nஅவ எப்பவுமே நேர்த்திதான்.... போனாப் போவுதுன்னு அப்பாவுக்காகப் பரிஞ்சி எழுதி இருக்கா.... அம்மாகிட்டத் தினமும் திட்டு வாங்குறதைப் பார்த்து...\nஇந்தாப் பின்னாடியே கவின் வந்துட்டு இருக்காரு... உம்ம வாட்டி வளாவு எடுக்க.... அந்நாள் எந்நாளோ நானும் காத்திட்டு இருக்கேன் அண்ணே\nகட்சியோட வருங்காலத் தலைவரப் பாத்து என்ன கேள்வி இது \n//அவ எப்பவுமே நேர்த்திதான்.... போனாப் போவுதுன்னு அப்பாவுக்காகப் பரிஞ்சி எழுதி இருக்கா.... அம்மாகிட்டத் தினமும் திட்டு வாங்குறதைப் பார்த்து..//\nகட்சியோட வருங்காலத் தலைவரப் பாத்து என்ன கேள்வி இது \nகவினுக்கு இந்த இத்துப் போன கட்சியெல்லாம் எதுக்கு\nஅவரு புதுசா கட்சி ஆரம்பிக்கட்டும் ,வயசானவங்க கூடல்லாம் என்னா கூட்டு வேண்டிக் கிடக்கு\nஹரிணி க்கு ஏழு வயசாச்சா...\nஎங்க ஹரிணிக்கும் தான்,நேத்து ஹரிணிய ஸ்நாக்ஸ் சாப்பிட வெளில கூட்டிட்டு போனேன் ,நடந்து போகும் போது என்கிட்டே பேசிட்டே வந்தா ;அதை இங்க பதியறேன்\n\"ம்மா ஒரு முஸ்லிமும் ஒரு ஹிந்துவும் பிரெண்ட்ஸா இருக்க முடியுமா \n\"அப்ப ஸ்ரீலங்கால இருக்கறவங்க எல்லாம் மனுசங்க இல்லையாம்மா \" அங்க யாரும் பிரெண்ட்ஸாவே இருக்கறதில்லையா \n\"இல்ல...எப்ப பார்த்தாலும் அங்க சண்டைன்னு தான சொல்றாங்க\"\nஎன்ன பதில் சொல்லன்���ு யோசிக்கறதுக்குள்ள, நல்ல வேளை ரெஸ்டாரென்ட் வந்துடுச்சு .\n//அப்பாவுக்காகப் பரிஞ்சி எழுதி இருக்கா.... அம்மாகிட்டத் தினமும் திட்டு வாங்குறதைப் பார்த்து...//\nஎனக்கென்னவோ ரெண்டு பேரும் குடுக்குற நச்சுக்கு அழகாச் சொன்னா மாதிரி இருக்கு பதில்.:)\nஏய்யன்யா.. புள்ளைய இப்படி படுத்துறீங்க\nஇரண்டு நாட்கள் முன்னாடி என் வீட்டில் என் 8 வயது மகன் எங்க வீட்டு அம்மணியிடம் சொன்னது:\n//அவ எப்பவுமே நேர்த்திதான்.... போனாப் போவுதுன்னு அப்பாவுக்காகப் பரிஞ்சி எழுதி இருக்கா.... அம்மாகிட்டத் தினமும் திட்டு வாங்குறதைப் பார்த்து..//\nஹி..ஹி.. இதுன்னா OK.. OK\nவீட்ல பொண்ணுக்கும் தெரிஞ்சு போச்சா\nஎன் வயிற்றுப்போக்குக்கு காரணம் இஸ்ரேலும் அமெரிக்கா...\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myblogonly4youth.blogspot.com/2011/10/blog-post_14.html", "date_download": "2018-07-19T23:27:26Z", "digest": "sha1:6IHF2CB5E3S5AVUUV2BX5I4L3CLMDCEX", "length": 10897, "nlines": 63, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: பெண்களுக்கான மச்ச பலன்கள்", "raw_content": "\n என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் மச்சங்களுக்கு பலன் உண்டு எனும் நம்பிக்கை மக்களிடம் உள்ளது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.\nதலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.\nநெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகாரமிக்க பதவியில் அமர்வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.\nகாதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.\nஇடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்\nகண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.\nமூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.\nகாதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய் தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.\nநாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.\nகழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.\nஇடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதி யாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.\nபெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.\nநெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.\nதொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.\nதொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.\nகண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.\nஉள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.\nஇடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி என்கின்றனர்.\nஇடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இர���க்கும்.\nபிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆக்கம், சமூகம், சினிமா, பெண்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuser.blogspot.com/2008/11/", "date_download": "2018-07-19T22:58:43Z", "digest": "sha1:J5FVKJ76BJ5CI3UMPFIFQWWQRIQQ4NXA", "length": 14572, "nlines": 149, "source_domain": "tamilfuser.blogspot.com", "title": "TamilFuser: November 2008", "raw_content": "\nஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் -தேவை சில மாற்றங்கள்\nகடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடக்கும் பயங்கிரவாதத்தை பார்க்கும் போது தோன்றிய சில எண்ணங்கள்.\n1)1992ல் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனை வந்த போது,அதை அரசியல்வாதிகளால் சமாளிக்க முடியாது எனற நிலை வந்தது.அதற்கொரு தீர்வாக உண்மையான திறமையான நிர்வாக அதிகாரியாக செயலபட்ட மன்மோகன் சிங் அவர்களை அப்போதைய பிரதமரான நரசிமம ராவ் நிதி அமைச்சராக பதவி அமர்த்தினார். அதற்கு நல்ல பலன் இருந்தது.அன்று நிதி அமைச்சகம் இருந்த நிலையில் தற்போது உள்துறை அமைச்சகம் உள்ளது.\nஎனவே தீவிரவாதிகளை ஒடுக்குவதில் திறமையான மற்றும் நேர்மையான ரொபைரோ போன்ற அதிகாரிகளை உள்துறை அமைச்சராக நியமித்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.\n2)ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிர கணக்கான கோடி பணத்தை பாதுகாப்புக்காக செலவிடுகிறோம். ஆனால் அவற்றில் பெரும் பகுதி F16 போன்ற மிகவும் costly ஆயுதங்கள் வாங்கவே செல்விடுகிறோம். அவற்றில் பெரும் பகுதி அரசியல்வாதிகளுக்கும் இடை தரகர்க்ளிடமும் லஞ்சமாக தஞ்சமடைகிறது. இவ்வகை ஆயுதங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய போரில் எப்போதாவது தான் தேவைப்படும். ஆனால் வருடத்தில் பலமுறை தீவிரவாத தாக்குதல்தான் நமக்கு பெரும் பிரச்சனை.என்வே பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையில் பெரும் பகுதியை இனியாவது தீவரவாதத்தை கட்டு படுத்தும் உளவு பிரிவிற்கும்,\nதீவிரவாத எதிர் தாக்குதல் நடத்த பயிற்ச்சி,அதற்கு தேவையான உபகரணங்கள்(மும்பை எதிர் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களின் bullet proof கூட தரமற்றதாக செய்திகள் வந்துள்ளது)\nமற்றும் அதிக அளவு கமாண்டொ படையினரை தயார் செய்தல�� போன்று செலவிடலாம்.\n3)கடந்த பல மாதங்களாக பல தீவிரவாத தாக்குதல் நடந்தாலும், அதில் பல அப்பாவி மக்களும், பாதுகாப்பில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரும் இறந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாத உள்துறை அமைச்சரை இத்தனை நாள் மாற்றாமல் இருப்பதற்கான காரணம், கடவுளுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை.(இந்த பதிவை எழுதும் போதுதான் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்துள்ள செய்தி வந்துள்ளது).அதைவிட மிக கொடுமையான விஷயம், இந்திய மக்களை பாதுகாப்பதற்கு முக்கியவத்துவம் கொடுப்பதை விட்டு ஒட்டு மொத்த இந்திய பாதுகாப்பு துறையின் focusயை தேவையின்றி இலங்கை அரசுக்கு உதவுவதில் மட்டும் கவனம் செலுத்தி, ஒரு இந்திய அரசின் தலமை அதிகாரியாக செயல்படாமல் இலங்கை அரசுக்கு தரகு வேலை பார்ப்பதில் மட்டுமே குறியாக இருந்த பாதுகாப்பு துறை ஆலோசகர் நாராயணன் போன்ற அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கி, இனியாவது இந்தியர்களின் பாதுகாப்பிற்கும், இந்தியாவிற்கும் accountability உள்ள நல்ல அதிகாரிகளை நியமித்து, அமைச்சர்களும் அவர்களுக்கு தெளிவான பாதையை காட்டி வழி நடத்த வேண்டும்.உளவுதுறை மராட்டிய மற்றும் குஜராத் கடற்பகுதியை பற்றி பல முறை எச்சரித்தும், அங்கு கடற்படையை அனுப்பாமல், கடற்படையின் முதன்மை பணியாக, அவற்றை இலங்கை அரசின் உதவிக்காக வங்காள விரிகுடாவில் நிறுத்தி விட்டு(இந்திய மீனவர்களை காப்பதையும் அவர்களுக்கு முக்கிய பணியாக கொடுக்கவில்லை), இந்தியர்களின் பாதுகாப்பை முற்றிலும் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகளை உடனடியாக நீக்கி இந்தியாவுக்காக உழைக்கும் அதிகாரிகளை பதவியில் அமர்த்த வேண்டும் .\nஅமெரிக்க நிதி நெருக்கடியின் மறுபுறம்\nகடந்த சில மாதங்களாக நிகழும் அமெரிக்க நிதி நெருக்கடியின் காரணமாக அங்கு பெரிய நிதி நிறுவனங்கள் வீழ்வதும், பல நிறுவனங்களின் மதிப்பு மிகவும் குறைவதாகவும் உள்ளது. இதன் விளைவாக அங்குள்ள 3 மிகபெரும் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பிற நிறுவனங்களை மிக குறைந்த விளையில் வாங்கிகுவித்து கொண்டு உள்ளது.அரசாங்கமும் நாட்டில் மிகபெரிய நிதி நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்காக பல வகை சலுகைகளை கொடுத்து இந்த செயலை ஊக்குவிக்கிறது.இதன் விளைவாக அமெரிக்கர்களின் 40 சதவித (டெபாசிட்)சேமிப்பு பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிகுரூப், மற்றும் சேஸ் ஆகிய நிறுவனங்களின் கைகளுக்கு வந்துள்ளது.\nஅமெரிக்க நிதி நிலமை சரியாக வளர்ச்சி பாதையை அடையும்போது இந்த நிறுவனகளின் வளர்ச்சியும் மிகப் மிகபெரிய வளர்ச்சியாக இருக்கும்.அமெரிக்க பொருளாதாரமும் அதன் மூலம் உலக பொருளாதாரமும் இவர்கள் கட்டுபாட்டுக்கு வந்து விட சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.அந்த அளவிற்கு மிகபெரிய வளர்ச்சி அடைந்த உடன் அமெரிக்க அரசால் எந்த அளவுக்கு இந்நிறுவனங்களை கட்டுபடுத்த முடியும் என்பது கேள்விகுறியே. மேலும் இந்நிறுவனங்கள் தன்னுடைய வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ,அவற்றை எந்த தடங்களும் இன்றி செய்ய தொடங்கும்.இந்நிறுவனங்கள் எத்தகைய தவறு செய்து வீழும் நிலை வந்தாலும் அமெரிக்க அரசால் காப்பாற்ற பட்டே ஆக வேண்டிய சூழ்நிலை வரலாம்.Fannie mac மற்றும் Freddie mac போன்ற நிறுவனங்களை போல தைரியமாக பொறுப்பின்றி செயல் பட முயலலாம். ஏனெனில் இந்த நிறுவனங்களில் ஒன்று திவாலாகும் நிலை வந்தாலும் அமெரிக்காவின் FDIC(Fedral Deposit Insurance Corporation) ஒட்டு மொத்த நிதியும் காலியாகும் நிலை ஏற்படும். மொத்ததில் உலக பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் காரணிகளாக வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது.\nஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் -தேவை சில மாற்றங...\nஅமெரிக்க நிதி நெருக்கடியின் மறுபுறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_314.html", "date_download": "2018-07-19T23:17:34Z", "digest": "sha1:RP7P5I4SHWZAC75BGC3OJKVOK27IYT2W", "length": 15352, "nlines": 154, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: முல்லைமுத்தையா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்", "raw_content": "\nமுல்லைமுத்தையா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nமுல்லை முத்தையா அவர்கள் பழநியப்பர் - மனோன்மணி தம்பதியருக்கு மகனாக தேவகோட்டையில் பிறந்தார். முல்லை என்னும் பெயரில் பதிப்பகத்தை உருவாக்கியதால் முல்லை முத்தையா என அழைக்கப்பட்டார்.\n01. அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\n02. பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்\n03. பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்\n05. மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்\n06. மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு\n07. மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்\n10. நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்\n11. பார் புகழும் பாவேந்தர்\n12. பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து\n13. பஞ்சாயத்து நிர்வ��க முறை\n14. புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்\n15. புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்\n17. தமிழர் இனிய வாழ்வு\n19. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் --2...\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் ---...\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள்\nஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிருக்குறளார் முனுசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஎஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nபொ.திருகூடசுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞாயிறு தாராபாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nபுலியூர்க் கேசிகன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nஎஸ்.நவராஜ் செல்லையா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு நாரண.துரைக்கண்ணன் அவர்களின் நாட்டுடைமையாக்கப்...\nபாரதி அ.சீனிவாசன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட...\nமுனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் நாட்டுடைமையா...\nபாவலர் நா.ரா.நாச்சியப்பன் அவர்களின் நாட்டுடைமையாக்...\nபாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களின் நாட்டுடைமையாக்க...\nதிரு கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிரு அ.மு.பரமசிவானந்தன் அவர்களின் நாட்டுடைமையாக்கப...\nபூவை.எஸ்.ஆறுமுகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் பெரியசாமி தூரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nதிரு நா.பார்த்தசாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nமணவை முஸ்தபா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nமயிலை சிவ முத்து அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nகவிஞர் மருதகாசி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்...\nடாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்...\nகவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nபுலவர் முகமது நயினார் மரைக்காயர் அவர்களது நாட்டுடை...\nகவியரசு, முடியரசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் முருகு சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nமுல்லைமுத்தையா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்க...\nதிரு தொ.மு.சி.ரகுநாதன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஜெ.ஆர்.ரெங்கராஜு அவர்களின் நாட்டுடைமைய���க்கப்பட்ட ந...\nமஹாவித்வான் ரா.ராகவையங்கார் அவர்களது நாட்டுடைமையாக...\nதியாகி ப.ராமசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு லா.ச.ராமாமிர்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nவயலூர் சண்முகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nராஜம் கிருஷ்ணனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதஞ்சைராமையாதாஸ் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல...\nபுலவர் த.கோவேந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களது நாட்டுடைமையா...\nடாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்...\nதிரு வல்லிக்கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை அவர்களது நாட்டுடைம...\nகவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் அவர்களது நாட்டு...\nஉவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nடாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களது நாட்டுடைமையா...\nகவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nடாக்டர் சி.சீனிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nடாக்டர் கு.சீநிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nதிரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nசரோஜாராமமூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு.சு.சமுத்திரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதாசவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்களது நாட்டுடைமைய...\nடாக்டர் ந.சஞ்சீவி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்களது நாட்டுடைமைய...\nகோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபுலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nகுன்றக்குடி அடிகளார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nபுலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடைமையாக...\nகுழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களது நாட்டுடைமை...\nகவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.நா.வானமாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு விந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nபேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் அவர்களது நாட்டுடைமை...\nகாசி ஆனந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந��ல்கள...\nதிரு.என்.வி.கலைமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் கருணானந்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதிரு சா.விஸ்வநாதனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nகவிஞர் வெள்ளியங்காட்டன் அவர்களது நாட்டுடமையாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/06", "date_download": "2018-07-19T22:38:49Z", "digest": "sha1:QDDJGKPW7QVMMZHTURI4KMSKGWUFWGBX", "length": 5466, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2017 June | Maraivu.com", "raw_content": "\nதிரு நாகநாதன் யோகராசா – மரண அறிவித்தல்\nதிரு நாகநாதன் யோகராசா – மரண அறிவித்தல் (உரிமையாளர் Marche Alexandia- Montreal) பிறப்பு ...\nதிரு சங்கரப்பிள்ளை நாகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சங்கரப்பிள்ளை நாகலிங்கம் – மரண அறிவித்தல் (சண்டியன் சின்னத்தம்பி, ...\nதிரு அன்ரனி அல்பேட் வின்சஸ்லோஸ் (ரமேஸ்) – மரண அறிவித்தல்\nதிரு அன்ரனி அல்பேட் வின்சஸ்லோஸ் (ரமேஸ்) – மரண அறிவித்தல் பிறப்பு : 31 ...\nதிரு பாலசுந்தரம் பாலசண்முகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு பாலசுந்தரம் பாலசண்முகநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 19 யூன் 1943 ...\nதிரு ஹரன் சண்முகராஜா – மரண அறிவித்தல்\nதிரு ஹரன் சண்முகராஜா – மரண அறிவித்தல் (திரு/கோணேஸ்வரா இந்துக்கல்லூரி(A/L ...\nதிருமதி அந்தோனிப்பிள்ளை பிரகாசி (பூமணி) – மரண அறிவித்தல்\nதிருமதி அந்தோனிப்பிள்ளை பிரகாசி (பூமணி) – மரண அறிவித்தல் பிறப்பு : ...\nதிரு குழந்தைவேல் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு குழந்தைவேல் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல் பிறப்பு : 1 ஒக்ரோபர் ...\nதிரு மரியாம்பிள்ளை யோசெப் – மரண அறிவித்தல்\nதிரு மரியாம்பிள்ளை யோசெப் – மரண அறிவித்தல் பிறப்பு : 5 ஓகஸ்ட் 1935 — இறப்பு ...\nதிரு நடராசா கந்தையா – மரண அறிவித்தல்\nதிரு நடராசா கந்தையா – மரண அறிவித்தல் பிறப்பு : 15 மார்ச் 1951 — இறப்பு : 29 ...\nதிரு ராஜநாதன் ஜெயராஜா – மரண அறிவித்தல்\nதிரு ராஜநாதன் ஜெயராஜா – மரண அறிவித்தல் (Retired Station Supervisor) பிறப்பு : 5 யூலை 1953 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html", "date_download": "2018-07-19T22:59:04Z", "digest": "sha1:C2LKKZGK77JJHRQRMQR3CO4QVBTWYJGF", "length": 46448, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பதிமூன்று நாட்களைக் கொண்ட பக்ஷங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 003அ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபதிமூன்று நாட்களைக் கொண்ட பக்ஷங்கள் - பீஷ்ம பர்வம் பகுதி - 003அ\n(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் –3)\nபதிவின் சுருக்கம் : கண்கூடாகத் தெரியும் துர்நிமித்தங்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் பேசிய வியாசர்; பயங்கரப் பிறவிகள்; விலங்குகள் மற்றும் பறவைகளின் இயல்புக்கு மிக்க நடத்தைகள், வானத்தில் ஏற்படும் மாற்றங்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் சேர்கைகள், வழக்கத்திற்கு மாறான, இயல்புக்கு மிக்கப் பக்ஷங்கள் பற்றிய குறிப்பு ...\nவியாசர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், \"பசுக்களிடம் கழுதைகள் பிறக்கின்றன. தாய்மாருடன் சிலர் பாலுறவு இன்பம் கொள்கிறார்கள். காடுகளில் உள்ள மரங்கள் மலர்களையும் கனிகளையும் பருவகாலம் தவறி {அல்லது பருவகாலத்திற்கு முன்பே} காட்டுகின்றன. விரைவில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் {கர்ப்பிணிகளும்}, அப்படியில்லாதவர்கள் கூடப் பயங்கரர்களை {monsters} ஈன்றெடுக்கிறார்கள். ஊனுண்ணும் விலங்குகள் {நாய்கள் போன்ற விலங்குகள்}, (ஊனுண்ணும்) பறவைகளுடன் சேர்ந்து ஒன்றாக உண்கின்றன. மூன்று கொம்புகளைக் கொண்ட சிலவும், நான்கு கண்களைக் கொண்ட சிலவும், ஐந்து கால்களைக் கொண்ட சிலவும், இரண்டு பாலுறுப்புகளை {ஆண்குறிகளைக்} கொண்ட சிலவும், இரு தலைகளுடன் சிலவும், இரு வால்களுடன் சிலவும், கோரப் பற்களைக் கொண்டவையாகச் சிலவும், எனத் தங்கள் வாய்களை அகல விரித்து மங்கலமற்ற வகையில் கதறும் மங்கலமற்ற {தீய சகுனங்களை வெளிப்படுத்தும்} விலங்குகள் பிறக்கின்றன.\nமுகடுகளைக் கொண்டவையும், மூன்று கால்கள், நான்கு பற்கள், கொம்புகள் ஆகியவற்றைக் கொண்டவையுமான குதிரைகளும் பிறக்கின்றன. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உனது நகரத்தில் கூடப் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் மனைவியர், கருடர்களையும், மயில்களையும் ஈன்றெடுக்கிறார்கள். பெண் குதிரை பசுக்கன்றை ஈன்றெடுக்கிறது. பெண் நாய், நரிகளை ஈன்றெடுக்கிறது. கோழிகளும், மான்களும், கிளிகளும், மங்கலமற்ற வகையில் கதறுகின்றன.\nசில பெண்கள், நான்கு அல்லது ஐந்து மகள்களை (ஒரே நேரத்தில்) ஈன்றெடுக்கிறார்கள். இப்படிப் பிறக்கும் அவர்கள், தாங்கள் பிறந்த உடனேயே, ஆடவும், பாடவும், சிரிக்கவும் செய்கிறார்கள். இழிந்த வகைகளின் உறுப்பினர்கள் {நீசர்கள்} சிரித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படியே அச்சந்தரும் விளைவுகளை இவை சுட்டிக்காட்டுகின்றன. மரணத்தால் {காலனால்} உந்தப்பட்டவர்களைப் போலக் குழந்தைகளும், ஆயுதம் தாங்கிய உருவங்களை வரைகிறார்கள். அவர்கள் {குழந்தைகள்}, போரிடும் விருப்பத்தால், கதாயுதங்களைத் தரித்துக் கொண்டு ஒருவருக்கு எதிராக ஒருவர் விரைந்து, (விளையாட்டாகத் தாங்கள் கட்டிய) நகரங்களை இடிக்கிறார்கள் [1]. பல வகையான தாமரைகளும், ஆம்பல்களும் மரங்களில் வளர்கின்றன. பலமான காற்றுக் கடுமையாக வீசுகிறது, புழுதியும் அடங்கவில்லை.\n[1] இந்த இடத்தில் வேறு பதிப்புகளில், \"ஆயுதங்களோடு கூடிய பிரதிமைகளும் {உருவங்களும்}, காலத்தினால் தூண்டப்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொள்கின்றன. பாலர்கள் தடிகளைக் கையில் கொண்டு ஒருவரை ஒருவர் எதிர்த்தோடுகிறார்கள். போரிடும் எண்ணங்கொண்டு, விளையாட்டுக்காக நகரங்களை ஏற்படுத்தி, அவற்றில் ஒருவர் மற்றவருடைய நகரத்தை இடிக்கிறார்கள்.\" என்று இருக்கிறது.\nஅடிக்கடி பூமி நடுங்குகிறது. ராகு சூரியனை அணுகுகிறான். வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது. இவையாவும் குருக்களின் அழிவையே முன்னறிவிக்கின்றன.\nவால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது. இந்தப் பெரிய கோள் இரண்டு படைகளிலும் அச்சத்தைத் தரும் தீவினைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மகத்தை {மக நட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான். சூரியனின் வாரிசு (சனி) பக {பூரம்} நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான். சுக்கிரன் எனும் கோள் பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியை நோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான் {ஆக்கிரமிக்கப் பார்க்கிறான்}. வெண்கோள் (கேது), இந்திரனுக்குப் புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகை கலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. கடுமையாகச் சுட��்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரக் கூட்டம், வலமாகச் சுழல்கிறது. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப் பீடிக்கிறது. கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது [2].\n[2] இதே பத்தி வேறு பதிப்புகளில் \"கடுங்கோளான ராகு, கோரமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தை வக்கிரகதியில் சுற்றி வருவதுடன் சித்திரை நட்சத்திரத்திற்கும், சுவாதிக்கும் மத்தியில் இருந்து கொண்டு, ரோகிணியையும் (ஒரே நட்சத்திரத்திலிருக்கிற) சந்திர சூரியர்கள் இருவரையும் பீடிக்கிறது\" என்று இருக்கிறது.\nநெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச் சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதை அடித்துக் கொண்டு} நிற்கிறான்.\nகுறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகைப் பயிர்களை விளைவிக்கும் பூமி, இப்போது அனைத்து காலங்களிலும் விளையும் பயிர்களால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு வாற்கோதுமை {யவதானியக்} கதிரும் ஐந்து காதுகளுடனும் {ஐந்து தலைகளுடனும்}, {செந்நெற்கதிர்கள்} நெற்கதிர்கள் ஒவ்வொன்றும் நூறுடனும் {நூறு தலைகளுடனும்} அருளப்பட்டிருக்கின்றன. உலகங்களில் சிறந்தவையும், இந்த அண்டமே நம்பியிருக்கும் உயிரினங்களுமான பசுக்கள், கன்றுகளுக்குப் பாலூட்டிய பிறகு, வெறும் இரத்தத்தை மட்டுமே தருகின்றன. கதிர்வீச்சுக் கொண்ட ஒளிக்கதிர்கள் விற்களில் இருந்து வெளிவருகின்றன. வாட்கள் பிரகாசத்தில் சுடர்விடுகின்றன. ஆயுதங்கள், (தங்கள் முன்னே) போர் ஏற்கனவே வந்து விட்டதைப் போலக் காண்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயுதங்கள், நீர், கவசங்கள், கொடிக்கம்பங்கள் ஆகியன நெருப்பைப் போன்ற நிறத்தில் இருக்கின்றன. ஒரு பெரும் படுகொலை நடக்கப் போகிறது.\n பாரதா {திருதராஷ்டிரா}, பாண்டவர்களுடன் குருக்கள் மோதும் இந்தப் போரில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, பூமியானது (வீரர்களின்) கொடிக்கம்பங்களைப் படகுகளாகக் கொண்ட இரத்த ஆறாகும். அனைத்துப் புறங்களிலும் உள்ள விலங்குகளும், பறவைகளும், தீ போன்று சுடர்விடும் வாய்களுடன், கடுமையாகக் கதறி, பயங்கர வி��ைவுகளை முன்னறிவிக்கும் வகையில் இந்தத் தீய சகுனங்களைக் காட்டுகின்றன. ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் ஆகியவற்றைக் கொண்ட (உக்கிரமான) ஒரு பறவை, இரவு நேரத்தில் வானத்தில் பறந்து கொண்டு, கேட்பவர்களை இரத்தம் கக்க வைப்பது போலப் கோபத்தில் பயங்கரமாக அலறுகிறது [3]. ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, பூமியானது (வீரர்களின்) கொடிக்கம்பங்களைப் படகுகளாகக் கொண்ட இரத்த ஆறாகும். அனைத்துப் புறங்களிலும் உள்ள விலங்குகளும், பறவைகளும், தீ போன்று சுடர்விடும் வாய்களுடன், கடுமையாகக் கதறி, பயங்கர விளைவுகளை முன்னறிவிக்கும் வகையில் இந்தத் தீய சகுனங்களைக் காட்டுகின்றன. ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் ஆகியவற்றைக் கொண்ட (உக்கிரமான) ஒரு பறவை, இரவு நேரத்தில் வானத்தில் பறந்து கொண்டு, கேட்பவர்களை இரத்தம் கக்க வைப்பது போலப் கோபத்தில் பயங்கரமாக அலறுகிறது [3]. ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரா}, ஆயுதங்கள் அனைத்தும் இப்போது கதிர்வீச்சுடன் சுடர்விடுவதாகத் தெரிகிறது.\n[3] \"இது மூலத்தில் \"Conitam cchardayanniva\" என்று இருக்கிறது. நான் நீலகண்டரின் விளக்கத்தைப் பின்பற்றியிருக்கிறேன். இங்கே \"கேட்பவர்கள்\" என்பதற்குப் பதிலாக \"ஆயுதங்கள்\" என்றே பர்தவான் பண்டிதர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படியாயின், \"அந்தப் பறவை இரத்தம் கக்குபவைப் போலப் பயங்கரமாக அலறியது\" என்று பொருள்படும். \"cchardayan\" என்ற காரண வினை இந்த விளக்கத்திற்கு எதிராகவே உள்ளது. எனினும், மகாபாரதத்தில், காரணப் பொருள் இல்லாமலேயே காரண வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏழு உயர் ஆன்ம முனிவர்களின் பெயரால் அறியப்படும் நட்சத்திரக் கூட்டத்தின் பிரகாசம் மங்கியிருக்கிறது. சுடர்விடும் கோள்களான பிருஹஸ்பதியும் {வியாழனும்}, சனியும், விசாகம் என்று அழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டத்தை அணுகி, ஒரு வருடம் முழுவதும் அங்கேயே நிலைத்திருக்கிறது.\nமூன்று சந்திர மாதங்கள், இரண்டு முறை அதன்போக்கில் ஒரே சந்திர பிறைநாட்களில் {ஒரே சந்திர பட்சத்தில்}, ஒன்று கூடியிருக்கின்றன [4]. எனவே, முதல் மாதத்தில் இருந்து, பதிமூன்றாவது {13} நாளில் எனும்படி அது பௌர்ணமி அல்லது அமாவாசை நாளன்று சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோர் ராகுவினால் பீடிக்கப்பட்டார்கள். சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகிய இத்தகைய இரு விசித்திரமான கிரகணங்கள் பெரும் படுகொலையையே முன்னறிவிக்கின்றன [5]. பூமியின் திக்குகள் அனைத்தும், புழுதி மழையால் மூடப்பட்டு மங்கலமற்றுக் காணப்பட்டன. வருங்கால ஊகமாக ஆபத்தை முன்னறிவிக்கும்படி, கடும் மேகங்கள் இரவு நேரத்தில் இரத்த மாரி பொழிகின்றன. ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, கடுஞ்செயல்களைப் புரியும் ராகுவும், கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்திருக்கிறான். கடும் ஆபத்தை முன்னறிவிக்கும் கடுங்காற்றுத் தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கிறது. இவையனைத்தும், பல சோக சம்பவங்களை வகைப்படுத்தும் ஒரு போரையே தரும்.\n[4] \"நிச்சயமாக இஃது உண்மையானதாக இருந்தாலும், பல பதிப்புகளில் இந்தச் சுலோகம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இஃது அறிவுசார்ந்ததாக இருக்காது என்பதால், நான் மிகவும் சுதந்திரமாக இதை வழங்கியிருக்கிறேன். உண்மையென்னவெனில், ஒரு பக்ஷத்தில் {தேய்பிறை [கிருஷ்ண பக்ஷம்] / வளர்பிறை [சுக்ல பக்ஷம்} மூன்று மாதங்கள் இருமுறை ஒன்றாக இணைவது அரிதிலும் அரிதாகும். இங்கே, இதனால், பிறைநாட்கள் (அதாவது பக்ஷங்கள்), இரண்டு நாட்கள் குறைக்கப்படுவதால், பௌர்ணமியோ, அமாவாசையோ, வழக்கம் போல முதல் மாதத்தில் இருந்து பதினைந்தாம் நாளில் வராமல் பதிமூன்றாம் {13} நாளில் வருகிறது. சந்திர கிரகணங்கள் எப்போதும் பௌர்ணமி நாட்களிலேயே ஏற்படும். அதே போலச் சூரிய கிரகணங்கள் எப்போதும் அமாவாசைகளிலேயே ஏற்படும். எனவே, இத்தகைய கிரகணங்கள், (வழக்கம்போல) பதினைந்து நாட்களில் வருவதற்குப் பதிலாக, முதல் மாதத்தின் நாட்கள் கழிக்கப்பட்டுப் பதிமூன்று நாட்களில் வருவது மிகவும் அசாதாரண நிகழ்வுகளாகும்.\" என்கிறார் கங்குலி. இதுவே வேறு பதிப்பில், \"சந்திர சூரியர் இருவரும் இரண்டு திதி {இரண்டு நாள்} க்ஷயத்தினால் {இழப்பினால்} பதிமூன்றாவது நாளில் சம்பவித்திருக்கிற தரிசத்தில் ராகுவினால் ஒரு தினத்தில் விழுங்கப்பட்டார்கள்\" என்று இருக்கிறது.\n[5] Vishamam என்பது போராகும். akranda என்பது அழுகை அல்லது துன்பத்தை விளைவித்தல் என்று பொருள்படும். பிந்தைய வார்த்தை \"கடும்போர்\" என்றும் பொருள்படும். இந்தப் பொருளிலேயே புரிந்து கொள்ளப்பட்டால் akranda என்பது பகையையோ, அமைதியின்மையையோ குறிப்பதாகிவிடும்.\nநட்சத்திரக் கூட்டங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் [6]. ஒவ்வொரு வகையிலும் ஒன்றின் மேலோ மற்றொன்றின் மேலோ, தீய சகுனம் கொண���ட ஒரு கிரகம் தனது செல்வாக்கைச் செலுத்துமென்றால், அது பயங்கர ஆபத்துகளை முன்னறிவிப்பதாகும். ஒரு சந்திர அரைத்திங்கள் {பக்ஷம்} (வழக்கமாக) பதினான்கு நாட்களையோ, பதினைந்து நாட்களையோ அல்லது பதினாறு நாட்களையோ கொண்டிருக்கலாம். எனினும், முதல் மாதத்திலிருந்து அமாவாசை பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ, அதே போலப் பௌர்ணமி பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. இருப்பினும் சந்திரன், சூரியன் ஆகிய இருவரும் ஒரே மாதத்தில், முதல் திங்கள் தினத்தில் இருந்து பதிமூன்றாம் நாளில் தங்கள் கிரகணங்களைக் கொண்டிருக்கின்றன\" என்றார் {வியாசர்}.\n[6] \"பின்வரும் பொருள் ஒரு நீண்ட குறிப்பைத் தரும் என்று சொல்லி நீலகண்டர் விளக்குகிறார். மன்னர்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, யானைகளுக்குச் சொந்தக்காரர்கள் (கஜபதிகள்), குதிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் (அஸ்வபதி), மனிதர்களுக்குச் சொந்தக்காரர்கள் (நரபதி) என்பதே ஆகும். தீய சகுனத்தைச் சொல்லும் கிரகம் (பாப கிரகம்), அஸ்வினி முதலான ஒன்பது நட்சத்திரங்களைப் பீடித்தால், அஃது அஸ்வபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மகம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது கஜபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மூலம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது நலபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும். எனவே, வேறு பாபக் கிரகங்களும் மூன்று வகை நட்சத்திரக்கூட்டங்களையும் பீடித்தால், அஃது அனைத்து வகை மன்னர்களுக்கும் ஏற்படும் ஆபத்தை முன்னறிவிக்கின்றன என்றே வியாசர் இங்கே குறிப்பிடுகிறார்.\" என்கிறார் கங்குலி.\nஆங்கிலத்தில் | In English\nவகை திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், வியாசர், ஜம்பூகண்ட நிர்மாண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன�� அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத���ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் வி��ோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-072.html", "date_download": "2018-07-19T22:42:03Z", "digest": "sha1:HO67G2YQBMEUHYLUC4QBQU3OAN7GNAAV", "length": 35340, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சாத்யகியை விரட்டிய பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 072 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 072\n(பீஷ்மவத பர்வம் – 30)\nபதிவின் சுருக்கம் : போரில் ஈடுபட்ட கௌரவர்கள் மற்றும் பாண்டவத்தரப்புகளுக்கு இடையில் யார் எவருடன் மோதியது என்ற வர்ணனை; வீரர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய க��ுமையான போர்; பீமனின் வில்லை இரண்டாக வெட்டிய பீஷ்ம்ர்; இடையில் குறுக்கிட்ட சாத்யகி; சாத்யகியைப் பின்வாங்கச் செய்த பீஷ்மர்; துரோணருடன் போரிட்டுக் கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் படை பீஷ்மரை எதிர்த்து விரைந்தது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"மத்ஸ்யர்களின் மன்னனான விராடனுடன் கூடிய சிகண்டி, ஒப்பற்றவரும், வலிமைமிக்க வில்லாளியுமான பீஷ்மரை விரைந்து அணுகினான்.\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணர், கிருபர் மற்றும் விகர்ணன் ஆகியோருடனும், வலிமைமிக்க வில்லாளிகளும், பெரும் பலம்வாய்ந்தவர்களும், போரில் துணிச்சல்மிக்கவர்களுமான பிற மன்னர்கள் பலருடனும், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் மேற்கு, தெற்கு திசைகளைச் சேர்ந்த பல மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சிந்துக்களின் ஆட்சியாளனுடனும் {ஜெயத்ரதனுடனும்} மோதினான்.\nவலிமைமிக்க வில்லாளியும், பழிவாங்கும் வெறி கொண்டவனுமான உமது மகன் துரியோதனனையும், மேலும் துஸ்ஸகனையும் எதிர்த்து பீமசேனன் முன்னேறினான்.\nபெரும் வில்லாளிகளும், ஒப்பற்ற வீரர்களும், தந்தையும் மகனுமாகிய சகுனி மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகன் ஆகியோரை எதிர்த்து சகாதேவன் முன்னேறினான்.\nஉமது மகனால் {துரியோதனனால்} வஞ்சமாக நடத்தப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான யுதிஷ்டிரன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் (கௌரவர்களின்) யானைப் படைப்பிரிவை எதிர்த்து முன்னேறினான்.\nஎதிரியைக் கண்ணீர் சிந்தவைக்க இயன்றவனும், பாண்டு மற்றும் மாத்ரியின் மகனுமான வீர நகுலன், திரிகர்த்தர்களின் அற்புதத் தேர்வீரர்களுடன் போரில் ஈடுபட்டான்.\nஒப்பற்ற வீரர்களான சாத்யகி, சேகிதானன் மற்றும் சுபத்திரையின் வலிமைமிக்க மகன் {அபிமன்யு} ஆகியோர் சல்லியனையும், கேகயர்களையும் எதிர்த்து முன்னேறினார்கள்.\nபோரில் வெல்லப்பட முடியாதவர்களான திருஷ்டகேது மற்றும் ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் உமது மகன்களின் தேர்ப் படைப்பிரிவுகளை எதிர்த்து முன்னேறினார்கள்.\nஅளவிலா ஆன்மா கொண்ட (பாண்டவப் படையின்) படைத்தலைவனும், வலிமைமிக்க வில்லாளியுமான திருஷ்டத்யும்னன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கடும் சாதனைகளை அடைந்தவரான துரோணருடன் போரில் ஈடுபட்டான்.\nஇப்படியே உமது படை மற்றும் பாண்டவப் படை ஆகியவற்றின் வலிமைமிக்க வில்லாளிகளான அந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர்.\nசூரியன் நடுக்கோட்டை {உச்சிவானத்தை - Meridian-ஐ} அடைந்து, அவனது {சூரியனின்} கதிர்களால் வானம் ஒளியூட்டப்பட்ட போது, கௌரவர்களும், பாண்டவர்களும் ஒருவரை ஒருவர் கொல்லத் தொடங்கினர். அப்போது, மிதக்கும் கொடிகளை உச்சியில் கொண்ட கொடிமரங்கள் உடையவையும், தங்கத்தால் பல வண்ணமாக்கப்பட்டவையும், புலித்தோல்களால் மூடப்பட்டவையுமான தேர்கள் அந்தப் போர்க்களத்தில் நகர்ந்தது அழகாகத் தெரிந்தது. ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி போரில் ஈடுபட்ட வீரர்களின் முழக்கங்கள், சிங்க முழக்கங்களுக்கு இணையான பேரொலியானது. துணிச்சல் மிக்கச் சிருஞ்சயர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடைபெற்றதும், நாங்கள் கண்டதுமான அந்த மோதல் மிகக் கடுமையானதாகவும், பெரும் அற்புதம் நிறைந்ததாகவும் இருந்தது.\nசுற்றிலும் தொடுக்கப்பட்ட கணைகளின் விளைவால், ஓ மன்னா, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, திசைக்காட்டியின் முக்கியமான மற்றும் துணைப் புள்ளிகளையும் {திசைகள் மற்றும் துணைத் திசைகளையும்}, சூரியனையும், ஆகாயத்தையும் வேறுபடுத்திக் காண முடியவில்லை. பளபளப்பான முனைகளையுடைய ஈட்டிகள், (எதிரி மீது) வீசப்படும் தோமரங்கள், நன்கு கடினமாக்கப்பட்ட பட்டாக் கத்திகள், கூன்வாள்கள், பலவண்ணங்களிலான கவசங்கள், (வீரர்கள் மேனியில் இருந்த) ஆபரணங்கள் ஆகியவை கருநெய்தல்களுக்கு {நீலத் தாமரைகளுக்கு} ஒப்பான ஒளியுடன் திசைகள், துணைத்திசைகள் மற்றும் ஆகாயத்தைப் பிரகாசிக்கச் செய்தன.\nசந்திரன் மற்றும் சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான ஏகாதிபதிகளின் உடல் காந்தியின் விளைவால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தின் பல இடங்கள் பிரகாசித்தன. துணிச்சல்மிக்கத் தேர்வீரர்களும், மனிதர்களில் புலிகளும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தின் பல இடங்கள் பிரகாசித்தன. துணிச்சல்மிக்கத் தேர்வீரர்களும், மனிதர்களில் புலிகளும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் உள்ள கோள்களைப் போல, அந்தப் போர்க்களத்தில் பிரகாசித்தனர்.\nதேர்வீரர்களில் முதன்மையானவரான பீஷ்மர் கோபம் தூண்டப்பட்டவராக, வலிமைமிக்கப் பீமசேனனை துருப்புகளின் பார்வையிலேயே தடுத்தார். தங்கச் சிறகுகள் கொண்டவையும், சாணைக்கல்லில் தீட்டப்பட்டவையும், எண்ணெய் பூசப்பட்டவையும். பீஷ்மரால் தொடுக்கப்பட்ட வேகமான கணைகள், அந்தப் போரில் பீமனைத் துளைத்தன. பெரும் பலம் கொண்டவனான பீமசேனன் அப்போது, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த பாம்புக்கு ஒப்பானதும், கடுமையானதும், வேகமானதுமான ஈட்டி ஒன்றை பெரும் பலத்துடன் அவர் {பீஷ்மர்} மீது வீசினான் {பீமன்}.\nஆனால், தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்ததும், தாங்கிக் கொள்ளக் கடினமானதும், தங்கத்தால் ஆன தண்டைக் கொண்டதுமான அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைத்} தன் நேரான கணைகளால் அந்தப் போரில் பீஷ்மர் வெட்டினார். கூர்மையானதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான மற்றொரு பல்லத்தினால், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினார். அப்போது அந்தப் போரில், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினார். அப்போது அந்தப் போரில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரை நோக்கி விரைந்து வந்த சாத்யகி, காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாணில் இருந்து கடும் வேகத்துடன் ஏவப்பட்டவையும், கூர்முனை கொண்டவையும், எண்ணற்றவையுமான கணைகளால் உமது தந்தையைத் {பீஷ்மரைத்} தாக்கினான்.\nஅப்போது, மிகக் கடுமையான கணையொன்றைக் குறிபார்த்த பீஷ்மர், தேரின் நீடத்தில் இருந்த விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} தேரோட்டியை விழச்செய்தார். சாத்யகியுடைய தேரின் தேரோட்டி இப்படிக் கொல்லப்பட்டதும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சாத்யகியின்} குதிரைகள் வெளியே விரைந்தோடின. புயல் போன்ற, அல்லது மனம் போன்ற வேகத்துடன் கூடிய அவை {அந்தக் குதிரைகள்} களத்தில் மூர்க்கமாக ஓடின. அப்போது முழுப் படையாலும் வெளியிடப்பட்ட முழக்கங்கள் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தின. \"ஓ\" என்றும், \"ஐயோ\" என்றும் ஆச்சரிய ஒலிகள், பாண்டவப் படையின் உயர் ஆன்ம வீரர்களிடம் இருந்து எழுந்தன. அந்தக் கதறல்கள், \"ஓடு\", \"பிடி\", \"குதிரைகளைத் தடு\", \"விரைந்து செல்\" என்றன. இந்த ஆரவாரம் யுயுதானனின் {சாத்யகியின்} தேரைப் பின்தொடர்ந்தே சென்றது.\nஅதே வேளையில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல, பாண்டவப் படைகளைக் கொல்ல ஆரம்பித்தார். இப்படிப் பீஷ்மரால் பாஞ்சாலர்களும், சோமகர்களும் கொல்லப்பட்டாலும், மெச்சத்தகுந்த தீர்மானத்தை ஏற்ற அவர்கள் {பாண்டவப் படையினர்} பீஷ்மரை நோக்கி விரைந்து சென்றார்கள். திருஷ்டத்யும்னனின் தலைமையாகக் கொண்டவர்களும், பாண்டவப் படையினருமான பிற வீரர்கள், உமது மகனின் {துரியோதனனின்} படையணிகளைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில் சந்தனுவின் மகனை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். மேலும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான உமது படையின் வீரர்களும், தங்கள் எதிரிகளை நோக்கி விரைந்து சென்றனர். அதன் பேரில் மற்றுமொரு போர் நடந்தது\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சாத்யகி, பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த ப���ரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2006/06/blog-post_28.html", "date_download": "2018-07-19T23:22:18Z", "digest": "sha1:QJEF3J3XVO5GOV2I7EQT4D6PKY2QGM5C", "length": 21724, "nlines": 320, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: என்ன தவம் செய்தனை!", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\n2 வாரமாக ஒரே யோசனை. இந்த பிளாக் எழுத ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகி விட்டது. ஒரு 42 பதிவுகளும் போட்டாச்சு. நாலு பாசக்கார மக்களும் வந்து போறாங்க.\nஒரே மெக்கானிக்கலாக செல்லும் வாழ்க்கையில் இந்த பிளாக் எழுதுவது ஒன்று தான் மகிழ்ச்சியை தந்தது.\n பிளாக்கை இழுத்து மூடி விடலாமா\nவாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி தீவிர சிந்தனை. நாம எழுதலைனா ஒன்னும் குறைந்து விடாது\nனு சொல்லிவிடலாம் என்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாச்சு.\nஇந்த நிலையில், நேற்று ஒரு ISD- கால். என்னடா நாளைக்கு தானே கான்பிரன்ஸ் கால் நாளைக்கு தானே கான்பிரன்ஸ் கால்னு நம்ம தல சொல்லிட்டு போச்சுனு நம்ம தல சொல்லிட்டு போச்சு அதுவும் இப்படி நம்ம மொபைலுக்கு எல்லாம் கூப்பிட மாட்டாங்களே அதுவும் இப்படி நம்ம மொபைலுக்கு எல்லாம் கூப்பிட மாட்டாங்களே\nசும்மா வெள்ளைகார துரை மாதிரி, இங்லிபீஸ்ல என் பெயரை உச்சரித்து, நீங்க நல்ல பிளாக் எல்லம் எழுதறிங்க\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (வடிவேலு மாதிரி இழுக்கவும்).\nநான் எழுதிய பதிவுகள், (சில கமண்ட்ஸ் கூட) பலதை வரிசையாக சொல்லி, சூப்பரு எப்படி இதேல்லாம்னு கேட்க கேட்க, எனக்கு பேச்சே வரலை. ரேவதி சொன்ன மாதிரி, \"வெறும் காத்து தேங்க்\" வந்தது\nநீண்ட நாளாக பழகியது போன்ற ஒரு உரையாடல், சினேகம். பல பல விஷயங்கள் பேசி விட்டு, \"நல்லா எழுதுங்க, உங்க Tag பாக்கி இருக்கு, ஆராய்ச்சி பணிகள் அதிகமா இருப்பதால் முடியவில்லை, உங்க Tag பாக்கி இருக்கு, ஆராய்ச்சி பணிகள் அதிகமா இருப்பதால் முடியவில்லை\"னு அர்ஜுனா சொல்ல, சொல்ல, எனக்கு \"இப்படி ஒரு நல்லவனா\"னு அர்ஜுனா சொல்ல, சொல்ல, எனக்கு \"இப்படி ஒரு நல்லவனா( நீ தான் அர்ஜுனா( நீ தான் அர்ஜுனா\nஇந்த ஒரு சந்தோஷம் போதுமே வாழ்க்கை முழுதும்\nஅமேரிக்காலேந்து மைக்கேல் சாக்சன் கூப்டாக\n\"னு இனி நானும் கோவை சரளா மாதிரி சொல்லிக்கலாம்.\nனு ஒரு சொல்லில் உன்னை சிறியவனாக்க விரும்ப வில்லை அர்ஜுனா\nஎன்ன குருவே வீட்டுல பொண்ணு பார்த்துடாங்களா புரியுது புரியுது,வரவேன்டியவங்க வரபோறாங்க பிளாக் எழுத நேரம் இல்லனு சொல்றத விட்டுட்டு எதுக்கு மெக்கானிக்,ஏரோனாடிக்,ரோபோடிக் டயலாக் எல்லாம் ;).\nலோக்கல் காலுக்கு எப்பவும் மரியாதை இல்லை பாருங்க...லன்டன் காலுக்கு () தான் எப்பவும் மரியாதை...பதிவு...ஹும்...\n(மனதுக்குள்: எங்கியாவது ஆன்சைட் போனா முதல்ல இவருக்கு ஒரு போனப்போட்டுட்டு தான் மறு வேலை...சாமி பதிவு எல்லாம் போடும் )\nஅமேரிக்காலேந்து மைக்கேல் சாக்சன் கூப்டாக\n\"னு இனி நானும் கோவை சரளா மாதிரி சொல்லிக்கலாம்.//\nநம்பர் சொல்லுங்க பங்காளி, சூடானில் இருந்து சிவா கூப்பிட்டாகனும் சொல்லிகலாம்......\nஇது நல்ல ஐடியாவா இருக்கே.... அம்பிக்கு போன் பண்ணுனா, தனியா நம்மளை பத்தி ஒரு பதிவு போடுவார் போல இருக்கே..........போடுறா போனை அம்பிக்கு...........\nரொம்ப வருத்தமா இருக்கு. உங்க பதிவும் படிச்சேன். அர்ஜுனா உங்களைப் பத்தி எழுதி இருக்கிறதையும் படிச்சேன். நேரம் இருக்காது வாஸ்தவம்தான். ஆனால் ஒரு நல்ல நகைச்சுவையான பதிவை இழந்துடுவுமோனு வருத்தமா இருக்கு.\nஅற்புதமான நகைச்சுவை உணர்வுடன் பதியப்பட்ட பதிவுகள். இந்த பதிவில் கடையை சாத்துவது (பதிவை மூடுவது) குறித்து நீங்கள் குறிப்பிட்டிருந்தது அந்த நகைச்சுவை உணர்வுடன் கூடிய பில்டப் தான் என்று கருதுகிறேன்.\nவலையுலகம் சிரித்த முகத்துடன் திகழ தாங்கள் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து அளித்து வாருங்கள்.\nஅம்பி என்னப்பு இது...ஒன்னும் காமெடி கீமெடி பன்னலயே...ஆள் ஆளுக்கு பிளாக்க இழுத்து மூடரத பத்தி பேசிட்டு இருக்கீக...அப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு முடியாது...இங்கன கமென் ட் போடுற எல்லாரும் ஷேர் ஹோல்டர்கள்..எங்க அனுமதி இல்லாம இப்படி எல்லாம் முடிவு எடுக்க முடியாது..ஆமா உங்க போன் நம்மர் என்ன (என்னைய பத்தியும் ஒரு போஸ்ட் வந்தா நல்லா இருக்குமேனு தான்) :-)\n//வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி தீவிர சிந்தனை. //\n//வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி தீவிர சிந்தனை. //\nஅண்ணனுக்கு ஆகஸ்ட் மாசம் ஆப்பு இ���ுக்குனு கேள்விப்பட்டேன். அதான் அந்த ஆப்பை எப்படி சமாளிப்பதுனு ..........................\nஅம்பி ப்ளாக் எழுதுவதை நிறுத்தும் என்னம் கொஞ்ச நாளிலேயே அனைவருக்கும் கட்டாயம் வரும். ஆனால் நம்மால் அதை நிறுத்த முடியாது. எழுதிய கை சும்மாயிருக்காது.\nஅம்பி, ப்ளாக் உலகில் உங்க stand-அ பத்தி தெரிஞ்சுக்க தான் இப்படி ஒரு பதிவு எழுதி ஒரு பிட்ட போட்டீங்கன்னு நான் சொல்றேன்:) என்ன கரீட்டா(ஆமா இத எழுதியதிலிருந்து உங்க கைப்பேசி விடாம அடிச்சுருக்குமே;)\nஅமேரிக்காலேந்து மைக்கேல் சாக்சன் கூப்டாக\n\"னு இனி நானும் கோவை சரளா மாதிரி சொல்லிக்கலாம்.\nஅம்பி, சத்தியமா இது கருணாநிதி கட்சி பதவியை ராஜினாமா செய்ரேன்னு அடிக்கடி மிரட்டுறது மாதிரி தான் இருக்கு.. அம்பி, எப்போதிருந்து இது மாதிரி..\nBTW, அப்படி எல்லாம் எழுதுறதை நிப்பாடிடாதீங்க அம்பி அண்ணா..\nபாட்டு பாட வா - II\n பார்ட்டி, நல்ல பார்ட்டி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-19T23:17:58Z", "digest": "sha1:367TGEV32M7WL2YGLNY65GYHEUBR6GII", "length": 8996, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "» தேசிய ஒருமைப்பாட்டிற்கு அத்திவாரமிடும் ‘சகோதர பாடசாலை’", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nதேசிய ஒருமைப்பாட்டிற்கு அத்திவாரமிடும் ‘சகோதர பாடசாலை’\nதேசிய ஒருமைப்பாட்டிற்கு அத்திவாரமிடும் ‘சகோதர பாடசாலை’\nசமூகங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளை களைந்து தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ‘சகோதர பாடசாலை’ என்ற நிகழ்வு கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஒன்பதாவது தடவையாக நடைபெறும் இந்த நிகழ்வு, கடந்த இரு தினங்களாக கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் நாட்டின் வெவ்வேறு மாகாணங்களில் உள்ள மாணவர்கள் அழைத்து வரப்பட்டு வெவ்வேறான குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையே கருத்துப் பகிர்வு இடம்ப���ற்று வருகின்றது.\nசகல மதங்களையும் சேர்ந்த மாணவர்களும் இன, மத, மொழி பேதங்களை கடந்து தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்வதோடு, பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇது தமக்கு புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் உள்ளதென மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nகுறிப்பாக வெவ்வேறு மொழிகளில் உள்ள மாணவர்கள் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சித் திட்டமானது மாணவர்களிடையே காணப்படும் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த ஏதுவாக அமைவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇந்நிகழ்வில் பெற்றுக்கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தத்தமது மாகாணங்களில் உள்ள மாணவர்களுக்கும் இதனை போதிப்பதற்கு வாய்ப்புள்ளதென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\n1500 மில்லியன் ரூபா செலவில் முறிகண்டி கனகபுரம் வீதி புனரமைப்பு\nதேசிய ஒருமைப்பாடு,மற்றும் நல்லிணக்க அமைச்சின் 1500 மில்லியன் ரூபா செலவில் முறிகண்டி கனகபுரம் ( டூப்\nநல்லாட்சியிலேயே கல்வித்துறைக்கு மிகக் கூடுதல் செலவு\nஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து நடாத்துகின்ற ஆட்சியிலே கல்வித்துறைக்கு மிகக் கூடுதலாக செலவு செய்யப்ப\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nநாரேஹன்பிட்டியிலுள்ள தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கண்காணிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களைத் திரட்டும் பணிகள் ஆரம்பம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களைத் திரட்\nஇனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள்: பௌஸி\nபல்வேறு இனத்தவர் மற்றும் மதத்தவர் புரிந்துணர்வுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நட\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர���\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t112267-topic", "date_download": "2018-07-19T23:36:19Z", "digest": "sha1:ZGBCS4A6E3NT64YWWDRE5AG2467AWTEL", "length": 27681, "nlines": 266, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்ப��� தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nதிருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதிருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\nஒரு படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை விரிவாக சொல்ல முடியாத அளவிற்கு பல திருப்பங்களுடன் இருந்தால் அந்த படத்தின் வெற்றி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டு விடும். ஆனால், அந்த திரைக்கதையை படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு இருந்தால் என்ன செய்ய முடியும்.\nஒரு பிராமணப் பையனும், பிராமணப் பெண்ணும், ரயில் பயணத்தில் முஸ்லிம் பெயரில் பயணிக்கும் போது காதல் வயப்படுகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் முஸ்லிம் என நினைத்து காதலைத் தொடர, அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ், இதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. இதை எப்படிப்பட்ட சுவாரசியத்துடனும், திருப்பங்களுடனும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டார் அறிமுக இயக்குனர் அனிஸ்.\nநல்ல தயாரிப்பாளர், நல்ல நட்சத்திரங்கள் கிடைத்தும் திரைக்கதை வலுவாக இல்லாததால் இந்த 'திருமணம் எனும் நிக்காஹ்' திக்கித் திணறி திண்டாடுகிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் பட்டியலில் அனிஸும் இடம் பெற்று விட்டார்.\nபிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெய், ரயிலில் டிக்கட் கிடைக்காத காரணத்தால் பிளாக்கில் அபுபக்கர் என்ற பெயரில் டிக்கட் வாங்கிப் பயணிக்கிறார். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நஸ்ரியா, கம்பெனி வேலையாக ஆயிஷா என்ற முஸ்லிம் தோழி செல்ல முடியாத காரணத்தால் ஆயிஷா என்ற பெயரில் ��யணிக்கிறார். அப்போது சக பயணி ஒருவரால் நஸ்ரியா தூங்கும் போது வீடியோ எடுக்க, அதைத் தடுத்து அந்த பயணியை போலீசிடம் மாட்ட வைக்கிறார் ஜெய். பின்னர் இருவரும் சென்னை திரும்பியதும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ஜெய் தன்னை அபுபக்கர் என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள, நஸ்ரியா, ஆயிஷா என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள காதல் நாடகம் ஆடுகிறார்கள். ஜெய், நஸ்ரியாவைக் காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் நஸ்ரியா தனக்கு காதலில் விருப்பமில்லை என்கிறார். பின்னர், தனக்குள்ளும் காதல் இருப்பதை உணர்ந்து ஜெய்யைக் காதலிக்கிறார்.\nஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் மற்றவர் முஸ்லிம் அல்ல, பிராமணர் என்ற உண்மைத் தெரியவர வீட்டில் காதலைத் தெரியப்படுத்துகிறார்கள். குடும்பத்தினர் அவர்களிருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்க, ஏதோ ஒரு குற்ற உணர்வால் திருமணத்தன்று இருவருமே சேர்ந்து முடிவெடுத்து திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள், பிரிந்தும் விடுகிறார்கள். அதன் பின் ஜெய், நஸ்ரியா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. அட...இரண்டாவது பாதி கதையை கரெக்டாதான் சொல்லிட்டமா நாம சொன்னதுதான் சரியா, இல்லை இயக்குனர் வேற ஏதாவது நினைத்திருந்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இடைவேளைக்குப் பிறகு அவ்வளவு குழப்பமான புரியாத அளவிலான திரைக்கதை.\nஜெய், அப்படியே வந்து போகிறார். ஆரம்பக் காட்சியில் நஸ்ரியாவைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டு நடிக்கிறார், அவ்வளவுதான். அதன் பின் தான் விஜயராகவாச்சாரி, அபுபக்கர் என்ற இரண்டு விதமான நடிப்பைத் தொடர வேண்டிய ஒரு சூழ்நிலை. இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் காட்ட வேண்டும் என்றெல்லாம் அவர் முயற்சிக்கவில்லை. கொஞ்சம் அப்பாவித்தனத்துடனும், பயந்த சுபாவத்துடனும் அதே 'எங்கேயும் எப்போதும்' பார்த்த நடிப்பையே வெளிப்படுத்துகிறார். கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணுங்க பாஸ்.\nஇந்தப் படத்தில் நடித்த ராசியோ என்னமோ நஸ்ரியா, சீக்கிரமே கல்யாணம் ஆகிப் போகப் போறாங்க. விஷ்ணு ப்ரியா என்ற உண்மையான கதாபாத்திரப் பெயரை விட, ஆயிஷா என்ற பெயரில் மனதில் இடம் பிடித்து விடுகிறார். ஆனாலும், ஒரு குழப்பமான கதாபாத்திரத்தையே உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இவர் எப்போது ஜெய்யைக் க��தலிக்க ஆரம்பிக்கிறார், எதற்காக வேண்டாமென்று விலகிச் செல்கிறார், திரும்பவும் எங்கோ ஒரு இடத்தில் 'அபுபக்கர்' என்ற பெயரைக் கேட்டதுமே தனக்குள்ளும் அவர் மீது காதல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறாரா என்பதெல்லாம் சரியாக விளங்கவில்லை. ரசிகர்கள் எதிர்பார்க்கும் துறு துறு நஸ்ரியாவில் பாதிதான் இந்தப் படத்தில் இருக்கிறார்.\nசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஹெப்பா பட்டேல் அதிகமாகவே ஈர்க்கிறார். அதிக வசனங்கள் இல்லை, அதிக காட்சிகள் இல்லை, ஆனாலும் பார்வையாலேயே வீசும் அந்தக் காதல் பார்வை கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அடுத்த படத்திலாவது முழு கதாநாயகியாக ஜொலிக்கட்டும்.\nமற்ற கதாபாத்திரத் தேர்வுகளில் யதார்த்தமான முகங்கள் நிறையவே உள்ளது. குறிப்பாக ஜெய், நஸ்ரியா இருவரது குடும்பத்தார்களும், ஹெப்பா பட்டேல் அப்பாவாக நடித்திருப்பருவம் அப்படியே பிராமண, முஸ்லிம் குடும்பத்தினரை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்று தனியாக யாருமேயில்லை. நகைச்சுவை இல்லாததும் குறையாகவே உள்ளது.\nகொஞ்சம் தடுக்கி விழுந்தாலும் படத்தில் பாடல்களைப் போட்டு விடுவார்கள் போல. எத்தனை பாடல்கள் என கணக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு பாடல்கள் வந்து போகின்றன. 'கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்' பாடலும், படமாக்கிய விதமும் அருமை.\n'திருமணம் எனும் நிக்காஹ்' - சைவ விருந்தும் இல்லை, அசைவ விருந்தும் இல்லை...\nThirumanam Enum Nikkah - திருமணம் எனும் நிக்காஹ்\nRe: திருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\nநன்றி சிவா , நான் ஏற்கனவே டவுன்லோட் செய்து விட்டேன் , இன்று பார்க்கணும். விமரிசனத்துக்கு நன்றி\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\n@krishnaamma wrote: நன்றி சிவா , நான் ஏற்கனவே டவுன்லோட் செய்து விட்டேன் , இன்று பார்க்கணும். விமரிசனத்துக்கு நன்றி\nநானும் இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்தேன் அக்கா.... இனிமேல் தான் பார்க்க வேண்டும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: திருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\n@krishnaamma wrote: நன்றி சிவா , நான் ஏற்கனவே டவ��ன்லோட் செய்து விட்டேன் , இன்று பார்க்கணும். விமரிசனத்துக்கு நன்றி\nநானும் இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்தேன் அக்கா.... இனிமேல் தான் பார்க்க வேண்டும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1075958\nஒ...சரி சரி.......சிவா, ஒரு விஷயம் , தனி மடல் பாருங்களேன், ஒரு சின்ன ஹெல்ப் வேண்டும்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\n@krishnaamma wrote: நன்றி சிவா , நான் ஏற்கனவே டவுன்லோட் செய்து விட்டேன் , இன்று பார்க்கணும். விமரிசனத்துக்கு நன்றி\nநானும் இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்தேன் அக்கா.... இனிமேல் தான் பார்க்க வேண்டும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1075958\nஒ...சரி சரி.......சிவா, ஒரு விஷயம் , தனி மடல் பாருங்களேன், ஒரு சின்ன ஹெல்ப் வேண்டும்.\nதனிமடல் இன்னும் வரவில்லையே அக்கா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: திருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/17_3.html", "date_download": "2018-07-19T22:52:41Z", "digest": "sha1:BJLD4Y3RTAHKRMMPMIQQZOGXWGOLE2EU", "length": 23403, "nlines": 334, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்", "raw_content": "\nஅன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 17\nபாமர கீர்த்தியில் அஃறிணைக்கும் இடம் உண்டு. ஏன் உயிர்மையுமுண்டு. வாழ்வாதார உரிமையும் உண்டு. சொந்தம் கொண்டாடும் பந்து ஜனங்களுமுண்டு. நவம்பர் 17,1869 தான் சூயஸ் கால்வாய் என்ற ‘இந்தியாவுக்கு நுழைவாயில்’ திறக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதனுடைய உயிர்மையை விவிலியத்திலேயே ‘எக்ஸோடஸ்’ பகுதியில் காண்கிறோம். கி.மு.1470லியே கடற்படைகள் இம்மாதிரியான குறுக்கு வழியில் வந்ததாக, சரித்திர ஆதாரங்கள் கூறுகின்றன. பின்னர்,ராமுஸெஸ், நேச்சோ 2 ஆகிய மன்னர்களும், கி.மு. 522லிருந்து 486 வரை அரசாண்ட பாரசீக மன்னர் டேரியஸ்ஸும், நைல் மஹாநதி���ையும் சிவந்த கடலையையும் இணைக்கும் இந்த அமைப்பை புனருத்தாரணம் செய்ததாக, வரலாறு கூறுகிறது. கடல் வணிகம் பெருக, அது அக்காலமே உதவியது. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இப்படியொரு கால்வாய் இருந்ததற்கு ஆதாரங்கள் உளன. நெப்போலியன் காலத்து அகழாய்வு ஆராய்ச்சிகளும் பழங்கால சூயஸ் கால்வாய் ஒன்றை இனம் காண்பித்தன. ேநச்சோ 2 மன்னர் காலத்தில் எல்லாம் ஆரூடம் கேட்பது வாடிக்கை. ஒரு ஆரூடம் சொல்லியதாம்: ’ விட்டு விடு. உனக்கு ஆதாயமில்லை. மற்றவர்களுக்குத்தான் இது உதவும்’, என்று. பொருத்தமானது தான், சில ஆயிர வருடங்களுக்கு பிறகு. சூயஸ் கால்வாய் கலோனிய ஆங்கில அரசுக்கு உதவியது. எகிப்து இரண்டாம் பக்ஷம். அந்த கால்வாயை 26 ஜூலை 1956 அன்று, எகிப்து தேசீயமயமாக்கிய பிறகும், பற்பல சர்வதேச இழுபறிகள் ஆனபிறகும் ‘ சூயஸ் கால்வாயை, யுத்தம் நடந்தாலும், சாந்தி நிலவினாலும், எந்த நாட்டுக்கப்பலும் பயன்படுத்தலாம் என்ற விதி அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇந்த கால்வாயை கட்டி முடிப்பதற்குள் ஆயிரம் தாவாக்கள். தற்காலம், பெட் ரோலியத்துக்காக, மேற்கத்திய நாடுகள், மனசாட்சியிலிருந்து ஜனநாயகம் வரை பணயம் வைப்பது போல, சூயஸ் கால்வாயும், அவர்களின், குறிப்பாக, ஆங்கிலேய கலோனிய பேராசைக்கு இலக்காக இருந்தது. இது வரை, ஐந்து தடவை இது அடைக்கப்பட்டது. ஒரு தடவை எட்டு வருடங்களுக்கு.\nதற்கால சூயஸ் கால்வாயின் தலபுராணம்: 1854ல் ஃபெரென்ச் ராஜதந்திரியும் பொறியாளரும் ஆன விகோம்டெ ஃபெர்டினாண்ட் மேரி டெ லெஸ்ஸப்ஸ் என்பவரின் தூண்டுகோலால் எகிப்து உடன்பட, 1858ல் ஒரு கம்பெனி துவக்கப்பட்டது. 200 மிலியன் ஃப்ரென்ச் காசுகள் மதிப்பு. 99 வருடங்களுக்குப் பிறகு எகிப்துக்கு சொந்தம் என்று உடன்பாடு. முதல் போட்டது எகிப்தும், ஃபிரான்ஸும். சில தெனாலி ராமன் கதை சம்பவங்களுக்குப் பிறகு, நவம்பர் 17, 1869 அன்று, இந்த கால்வாய் சர்வ தேச கடல் பிரயாணத்துக்குத் திறக்கப்பட்டது. பலத்த கொண்டாட்டம், சில வாரங்களுக்கு. உலகின் பல பெருந்தலைகள் கலந்து கொண்டன. 1875ல் லாகவமாக, பிரிட்டீஷ் அரசு எகிப்தின் பங்கை, 400 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கிக்கொண்டது. பிரிட்டீஷ் கலோனியத்துவமா, சும்மாவா சர்வதேச கால்வாயான சூயஸ் கால்வாய் பிராந்தியத்தில் ராணுவம் வைக்க முடிவு செய்தது. 1936ல் அதற்கான ஒப்பந்தம் ஒன்றை எகிப்துடன் போட்டுக்கொண்டது. ���ந்த ஒருதலைப்பக்ஷ ஒப்பந்தத்தின் வலுவை படிப்படியாகக் குறைப்பதாக, ஒரு அரைகுறை மனது ஒப்பந்தம், 1954ல். 1956ல் தேசீயமயமாக்கும்வரை அந்த ‘இரண்டு பெண்டாட்டிக்காரன்’ நிலை நீடித்தது. அதன் பிறகு பிரிட்டீஷ்-ஃப்ரென்ச்-இஸ்ரேல் படையெடுப்பு. கால்வாய் அடைக்கப்பட்டது, அக்டோபர் 1956லிருந்து மார்ச் 1957 வரை. எகிப்து-இஸ்ரேல் போரின் காரணமாக ஜூன் 1967லிருந்து 1975 வரை அடைப்பு. இது எல்லாமே நினைவில் உளன.\nசொத்து எகிப்தின் நீர், நீச்சு, நிலம். பத்து வரவு ஆங்கிலேய கலோனிய மோகம். போருக்குப் பிரமேயம், இஸ்ரேலின் இனப்பற்று. விளைவு: கடல் வாணிகம் பாதிப்பு. இப்போது ஒரு உபகதை கேளும். (யாராவது கேக்கறவா இருந்தால்) உப விளைவு: நோபல் பரிசு, கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பியர்சன் அவர்களுக்கு. பிரிட்டன் நாசத்தை நாட செல்வதாகக் கருதிய பியர்சன் முதல் தடவையாக ஐ.நா.வின் அமைதிப்படையை அங்கு நிறுத்தி, எகிப்தும், இஸ்ரேலும் அடங்கி நடக்க வழி வகுத்தார். அமெரிக்காவுக்கும் தன் பங்குக்கு, தன்னிடம் இருந்த பவுண்டு செல்வத்தை விற்று, அதன் மதிப்பை குறைக்கப்போவதாக பயமுறுத்தியது. இங்கிலாந்தில் ஏகப்பட்ட எதிர்ப்பு.\nஎது எப்படியோ, சில நல்வரவுகள். ஐ.நா. அமைதி காக்க உருப்படியாக செயல்பட்டது. இது முதல் தடவை; கலோனிய ஆர்பாட்டங்களுக்கு மவுசு குறைய தொடங்கியது; அகில உலக அளவில், தேசாபிமானம் தலையெடுத்தது. ‘வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி’, பிற்காலம் எகிப்தில் யதேச்சாதிகாரம் கொடி கட்டி பறக்க, வல்லரசுகளும் அதற்கு துணை போக, இந்தியாவும் ஒத்தூத, 2011 ல் மறுபடியும் ஒரு புரட்சி\nபுதுச் சரித்திரம். தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.\nஅன்றொரு நாள்: நவம்பர் 17\nLabels: Gateway, Soundararajan, Suez Canal, அன்றொரு நாள், இன்னம்பூரான், நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.\nஅன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே\nஅன்றொருநாள்: மார்ச் 9 ‘பாரு பாரு\nஅன்றொருநாள்: மார்ச் 6 வழக்கின் இழுக்கு\nRe: [MinTamil] அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவன...\nஅன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்ப...\nஅன்றொருநாள்: மார்ச் 5:2 அவளும், அவனும்... :திறவுகோ...\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920...\nஅன்றொரு நாள்: நவ��்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மே...\nஅன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ\nஅன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண...\nஅன்றொரு நாள்: நவம்பர் 21 லாசரேஸ்ஸும் குரேஷியும்\nஅன்றொரு நாள்: நவம்பர் 22 கொலை வழக்கில் குடை மர்மம்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல...\nஅன்றொரு நாள்: நவம்பர் 25 செல்வி. மீரா அனந்தகிருஷ்ண...\nஅன்றொருநாள்: மார்ச் 4 உரையின் உரைகல் 2 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 26 மதி தந்தருளிய விதி\nஅன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I\nஅன்றொரு நாள்: நவம்பர் 28 ‘சூத்திரன்’ 4 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 29 தேசமில்லா நேசம்\nஅன்றொரு நாள்: நவம்பர் 30 கேரட் பட்ட பாடு.\nஅன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 4 பிக்ஷாவந்தனம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி\nஅன்றொரு நாள்: டிசம்பர் 6 ஆண்டாண்டு தோறும்...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா டோரா\nஅன்றொரு நாள்: டிசம்பர் 8 ஞானோதயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 9 வாலு போச்சு\nஅன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 11 ஒளி படைத்தக் கண்ணினாய்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 25 தீனபந்து\nஅன்றொரு நாள்: டிசம்பர் 26 பிரளயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 28: ‘வர வர கழுதை மாமியாராகி...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/10/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:18:25Z", "digest": "sha1:JH7MDHBRK5JZM6SRJANUEXEGO6S6SLP7", "length": 16528, "nlines": 224, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னை", "raw_content": "\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.\nஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:\nமூவு��கத்துக்கு தாயுமான மகாலட்சுமியை ஸ்தோத்திரங்களினால் துதிப்பவர்கள் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும்,மிகுந்த பாக்கியசாலிகளாகவும்,வித்வான்கள் கொண்டாடும் புத்தி சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர்.\nஸ்ரீ மகாலட்சுமி தேவியை ஐஸ்வர்யத்தின் வடிவாக வழிபட்டு அஷ்ட ஐஸ்வர்யங்கள் என்கிற எட்டு வாழ்க்கை நலன்களையும் பெறலாம்...\n\"செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன்'' என்று பாரதியார் தன் பாடலில்அலைமகளாம் திருமகளை போற்றிப் பாடியுள்ளார் ...\nஅஷ்ட லஷ்மியும் நவநிதியும் பெற்று பத்துத்திக்கும் வசமாகி வளமுடன் வாழ செல்வத்திருமகள் அருள்பொழிகிறாள்..\nஎன்றும் எங்கும் தன் அருட்பார்வையை வீசும் அன்னை மகாலட்சுமியான ஸ்ரீதேவியே அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தேவதை;\nவிஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள்.\nவிஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.\nஅஷ்ட லட்சுமிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவரை லட்சுமிபதி என்று வணங்குகிறோம்...\nமக்கள் வணங்கும் மகாலட்சுமி; விஷ்ணுவுக்குப் பிரியமானவள்;\nஸ்ரீயப் பதி, ஸ்ரீநிவாசன் என்றெல்லாம் பெருமானுக்குப் பெயர் வரக் காரணம் ஸ்ரீதேவியே..\nதாயாரின் அழகுக் கோலம் மனத்துக்கு இனிமை சேர்க்கிறது.\nபொருள் வரவு,உடல் நலம்,அன்பான மனைவி,சிறந்த பிள்ளைகள்,\nநல்ல நண்பர்கள்,கல்விச்செல்வம் அனைத்தும் குறைவின்றி பெற்றவர்களே லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள் ...\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 6:00 AM\nபடங்களும் தகவல்களும் அருமை. அனைவருக்கும் லக்ஷ்மிகடாக்ஷம் கிடைக்கட்டும்...\nஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னையின் தரிசனம் கிடைக்கபெற்றோம் நன்றி\nஅனைத்து படங்களும் மிகவும் அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி...\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nகாணக்கிடைக்காத ஒரு படம் வெண்ணைக்காப்பு மகாலக்ஷ்மி. நல்லதொரு விளக்கத்துடன்,படங்களும் நன்றாக இருக்கு. நன்றிகள்.\nவெண்ணை காப்பு மகாலட்சுமி படம் மிகவும் அருமை...\nமஹா லட்சுமியை பற்றிய தகவல்களும் படங்களும் அருமை\nஅருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.\nஆலயத்திற்கு சென்று வந்த ஓர் உணர்வைத் தருகின்றது - தங்கள் வலைக்கு வந்து சென்றவுடன். நன்றி\nவைபோக லஷ்மியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.\nமேலிருந்து கீழ் இரண்டாவது படமும்\nகீழிருந்து மேல் இரண்டாவது படமும்\nமனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nமற்றபடி அனைத்துப்படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல அருமை தான்.\nஸ்ரீ மஹா கணபதி ...\nமங்களங்கள் மலர்விக்கும் மங்கள நாயகி\nவாழ்த்தும் வசந்த மலர்கள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅச��ந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/book-review/853-2017-09-12-13-44-41", "date_download": "2018-07-19T23:18:17Z", "digest": "sha1:HK3BFANNEWJNUJPBQVLDVFKVNNCL3PO4", "length": 9322, "nlines": 67, "source_domain": "makkalurimai.com", "title": "தலாக்: சர்ச்சைகளுக்கு சீரிய விளக்கம்", "raw_content": "\nதலாக்: சர்ச்சைகளுக்கு சீரிய விளக்கம்\nPrevious Article ரோஹிங்கியா முஸ்லிம்கள்: முடிவு பெறாத ரணங்களின் தொகுப்பு\nNext Article அழைப்பியலின் புதிய பார்வை\nதற்போது உச்சநீதிமன்றம் தலாக் விடயத்தில் வழங்கிய தீர்ப்பிற்க்கு பிறகு இந்திய அளவில் இப்பிரச்சினை மீண்டும் பேசுபொருளாக மாறி உள்ளது.முத்தலாக் குறித்த சரியான புரிதல் பொது சமூகத்திற்கு ஏற்பட வழிவகுக்கும் நல்ல நூலாக அமைந்திருக்கிறது அமீர் ஜவ்ஹர் எழுதிய “தலாக் சர்ச்சையும் - விளக்கமும்” எனும் நூல்.\nஷரியத் சட்டத்தின் படி இஸ்லாம் வழங்கும் தலாக் முறை குறித்தும்,திருக்குர் ஆன் தலாக் குறித்து கூறும் சட்ட நெறிமுறைகளையும் விரிவாக விளக்குகிறார்.மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் தலாக் முறை ஒரே சமயத்தில் வழங்குவதால் விமர்சனத்திற்க்கு ஆட்படுகிறது. குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையிலும் மார்க்க விளக்கங்களை நமக்கு வழங்குகிறார். தற்போது நடைமுறையில் உள்ள இந்திய இஸ்லாமிய சட்டம் எந்த காலத்தில் இயற்றப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது என்பதனை வரலாற்று பின்னனியிலிருந்து வாசகர்களுக்கு விளக்குகிறார்.முஸ்லிம்களுக்கான தனிநபர் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை பட்டியலிடுகிறார்.\nமுத்தலாக் வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தை அனுகிய விதத்தையும்,அதற்கு முஸ்லிம் தனி நபர் சட்டவாரியம் பதில் மனு தாக்கல் செய்ததனையும் நடுநிலையோடு அணுகி வாசகர்களுக்கு விளக்குகிறார். இவ்விஷயத்தில் மத்திய அரசின் கயமைத்தனத்தை கடுமையாக சாடுகிறார்.”தலாக் நடைமுறை மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக கருத வேண்டியதில்லை.தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.நாட்டில் இருபாலருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சனையை அணுக வேண்டும்” என்ற மத்திய அரசின��� பதில் மனு தாக்கல் செய்ததை விமர்சிக்கிறார். இந்து மத வேதங்களிலும், இதிகாசங்களிலும் விவாகரத்து பற்றிய செய்தியே இல்லை.இந்து விவாகரத்து சட்டம் என்ற ஒன்றை இயற்றி வைத்துக்கொண்டு குர் ஆனின் வழி சொல்லப்பட்ட தலாக் முறையை மதநம்பிக்கையின் ஒரு பகுதியாக கருத வேண்டியது இல்லை என்று கூறும் மோடி அரசின் மோசடியை நிறுவுகிறார்.திருமணத்தை பதிவு செய்வதிலும் கூட இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டு கிறார். இந்து சட்டத்தில் உள்ள அநியாயங்களை களைய வேண்டும் என்று வாய்திறக்காத பா.ஜ.க முஸ்லிம்களின் தனி நபர் சட்டத்தில் மட்டும் கை வைக்கத்துடிப்பதை வாசிப்பின் வழி உணரலாம்.\nபாகப்பிரிவினையில் பெண் களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்தும் இந்து - முஸ்லிம் சமய சட்டங்களை ஒப்பாய்வு செய்து நடைமுறைக்கு உகந்த சட்டம் எது என்பதனை அரிய வைக்கிறார்.அரசியல் அமைப்பு சட்டத்தில் வழிகாட்டும் நெறிமுறையில் 44 வது பிரிவில் உள்ள பொதுசிவில் சட்டம் பிரச்சனையை பேசும் சங்பரிவாரங்கள் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்ற 47 வது பிரிவை பற்றி வாய்திறப்பதே இல்லை.தலாக் குறித்து திருகுர் ஆன் வசனங்களை பிற்சேர்க்கையில் இணைத்து இறைச்சட்டத்தின் ஒளியில் நின்று இப்பிரச்சனையை அலசும் விவாத நூல் இது.\nஆசிரியர்: எஸ். அமீர் ஜவ்ஹர்,\n248, தம்பு செட்டி தெரு, சென்னை-&1\nபுத்தகப்பூங்கா பகுதியில் தங்கள் நூல் விமர்சனம் இடம்பெற கீழ்கண்ட முகவரிக்கு 2 புத்தகங்கள் அனுப்பவும். அனுப்பவேண்டிய முகவரி:\nமக்கள் உரிமை எண்: 7 வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை&600 001.\nPrevious Article ரோஹிங்கியா முஸ்லிம்கள்: முடிவு பெறாத ரணங்களின் தொகுப்பு\nNext Article அழைப்பியலின் புதிய பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/58-vada-maraikayar-pathilgal/564-hindi-not-an-issue-anymore-filmmaker-mani-ratnam-on-anti-hindi-row", "date_download": "2018-07-19T23:10:17Z", "digest": "sha1:2RXABZUXHWYMK3T3KZ66O3OW4QXILJS3", "length": 5273, "nlines": 59, "source_domain": "makkalurimai.com", "title": "இந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்?", "raw_content": "\nஇந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்\nPrevious Article சோவுக்குப்பின் குரு மூர்த்தியை ஆசிரியராகக் கொண்ட துக்ளக் படித்தீர்களா \nNext Article மரைக்காயரே... சமீபத்தில் குலுங்கி குலுங்��ி நீர் சிரித்த சம்பவம் ஏதாவது\nஇந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்\nவெகுஜன மக்களை, உழைக்கும் வர்க்கத்தினரை எப்படியாவது கொச்சைப்படுத்துவதே அவாள்களின் வாடிக்கையாகும் . இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் அவாள்களின் ஆதிக்கம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அரசியல் அரங்கிலும் மெல்ல மெல்ல மங்க தொடங்கியது. உயர் கல்வி கற்ற தமிழர்கள் ஆங்கிலத்தில் கற்று தேர்ந்தனர்.\nஐ ஏ எஸ் உள்ளிட்ட ஆட்சி பணித்துறைகளிலும் கூட தமிழர்கள் அதிகம் தேர்வு பெற்று கோலோச்சினர் இனி நமது பருப்பு இனி இங்கு வேகாது என்று முடிவு கட்டி தமிழர்களை கரித்து கொட்டுவதையே முழு நேர தொழிலாக கொண்டலையும் அவாள்களை நினைத்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. அது ஆச்சு 50 ஆண்டுகள் . திராவிட ஆட்சிகள், கட்சிகள் கொடுத்த அடியை அவர்களால் மறக்க முடியாமல் அவ்வப்போது அவர்கள் சற்று மூக்கை சிந்தி அழுகுணி ஆட்டம் ஆடுவார்கள் .விட்டுத்தள்ளுங்கள். இவரது சின்ன மாமனார் கமல் இஸ்லாமிய கூட்டமைப்பை அமெரிக்காவில் இருந்து கொண்டு சிறு குழு என்றார் .\nஇவர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் சிறு குழு என்கிறார். பாவம் தமிழர்கள் அவர் படங்களை ஓட செய்யாமல் தியேட்டரை விட்டே ஓடவைத்தால் புலம்பாமல் என்ன செய்வார் \nPrevious Article சோவுக்குப்பின் குரு மூர்த்தியை ஆசிரியராகக் கொண்ட துக்ளக் படித்தீர்களா \nNext Article மரைக்காயரே... சமீபத்தில் குலுங்கி குலுங்கி நீர் சிரித்த சம்பவம் ஏதாவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=3156b9d9131fd849ed78b9fb45305681", "date_download": "2018-07-19T23:07:16Z", "digest": "sha1:5M74JBRMBOWEBDTLJDS62H7CTYD67RHH", "length": 30703, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையி���் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-07-19T23:18:29Z", "digest": "sha1:Y7N5ZQ7CX4LXQ6NWEC64VNTFUHLAXF6W", "length": 6524, "nlines": 180, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: பாகிஸ்தானின் அவசரநிலைப்பிரகடணம்", "raw_content": "\nநம்ம ஊர்ல ஒரு பழமொழி இருக்குது தன் வினை தன்னைச் சுடும் அப்படின்னு (இன்னுமொன்று சொன்னால் பொருத்தமாக கூட் இருக்கும் கெடுவான் கேடு நினைப்பான் )\nபாகிஸ்தானை ஆரம்பத்தில் இருந்து பார்ப்போம்\nஅரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி - என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது முகமது அலிஜின்னா அவர்கள் காஷ்மீரை கைப்பற்ற தீவிரவாதத்தை பயன்படுத்தினார் ஆனால் அதில் தோல்வி அடுத்து பாகிஸ்தானியர்களை மதபோதனைகள் என்றப்பெயரில் தீவிரவாதத்தை வளர்க்கவேண்டுமென்றும் அதுதான் நமது தலையா கடமையென்றும் அவன் தான் உண்மையான முஸ்லீம் என்று போதனை செய்கிறார்கள்\nபாகிஸ்தானின் தலைவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மிதவாதியாக வாழ்ந்து காட்டியிருந்தால் பின்னால் வரும் தலைவர்களும் மிதவாதத்தை கையில் எடுத்திருப்பார்கள் .\nபாகிஸ்தானியர்கள் உணரவேண்டும் தீவிரவாதத்தை விடுத்து மிதவாதபோக்கை கடைபிடிக்கவேண்டும் ,தற்போதை தலைவர்கள் பின்னால் வரும் இளையதலை முறையினருக்கு முன்னுதாரணமாக மிதவாதிகளாக நடந்துகாட்டவேண்டும்\nஅப்படி வாழ்ந்தாலொழிய மற்றப்படி பாகிஸ்தானியர்களின் அழிவை எவராலும் தடுக்கமுடியாது.\nPosted by பிரதிபலிப்பான் at 4:03 AM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizhmeenavan.blogspot.com/2012/03/blog-post_17.html", "date_download": "2018-07-19T22:58:05Z", "digest": "sha1:YCVLONHYAO7U2HKRCOPM2SJLFLUKA3ZS", "length": 53788, "nlines": 75, "source_domain": "thamizhmeenavan.blogspot.com", "title": "மீனவன்: மிடாலம் - விநாயகர் கலவரம���", "raw_content": "\nமிடாலம் - விநாயகர் கலவரம்\nபார்வதி, தான் குளிப்பதனை யாரும் உற்றுப்பார்த்து விடாமல் இருக்க தனது உடலிலிருந்த அழுக்கினை உருட்டி பிள்ளையார் சிலையொன்றினைச் செய்து, அதற்கு உயிர் கொடுத்து, தான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை யாரையும் உள்ளே வர அனுமதிக்காதே என விநாயகருக்கு கட்டளையிட்டு வாசலில் காவல் இருக்கும்படி கேட்டு கொண்டார். பார்வதி குளித்துக் கொண்டிருக்கும்போது அவளுடைய கணவர் சிவன் நுழைய முற்பட்டார். அவரை விநாயகர் தடுத்தார். இதில் ஆத்திரம் கொண்ட சிவன், தனது இடையில் செருகியிருந்த வாளால் விநாயகரின் கழுத்தைத் துண்டித்தார். விநாயகர், ”அம்மா” எனக் கதறி உயிரை விட்டார். சத்தம் கேட்டு வெளியே வந்த பார்வதி தலையில்லா விநாயகரைக் கண்டு துக்கம் தாளாமல் அழுதார். தனது மனைவியைத் தேற்றுவதற்காக வெட்டுண்ட தலையைத் தேடியபோது தலையைக் காணவில்லை. இதனால் வாசலின் வெளியே நின்ற யானையின் தலையை வெட்டி அதனை விநாயகரின் கழுத்தில் ஒட்டவைத்து உயிர் கொடுத்ததாக சிவபுராணம் கூறுகிறது.\nபார்வதி கருவுற்றிருக்கையில் ஒரு அரசன், கருப்பையில் காற்று வடிவமாகச் சென்று அக்கருவின் தலையை வெட்டிவிட்டு சென்றதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தை பெற்றுக் கொண்டதாக விநாயகர் புராணம் கூறுகிறது.\nதக்கனுடைய யாகத்தை அழிப்பதற்கு சிவன் தனது மூத்த மகன் விநாயகரை அனுப்பி யுத்தம் செய்ததாகவும், அதில் விநாயகர் வெட்டுண்டு இறந்ததாகவும், போய் பார்த்ததில் தலையைக் காணாமல் வெறும் முண்டம் மட்டும் கிடந்ததால், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி உயிர்பித்ததாகவும் தக்கயாப்பரணி கூறுகிறது.\nபார்வதி தனது உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்தூவாரத்திலுள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாள் என்றும், இதன் விளைவாக மாலினி குழந்தை ஒன்றினைப் பெற்றதாகவும் அக்குழந்தையை பார்வதி எடுத்துச் சென்றதாக பிரம்மவை வர்த்தப் புராணம் கூறுகிறது.\nவிநாயகர் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையை கடித்துத் தின்றுவிட்டதாகவும், பிறந்த குழந்தை தலையில்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைக்கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.\nஇந்த கதைகளில் எது உண்மையானக் கதை என்பதனை யாரும் இதுவரை வரையறுத்துக் கூறவில்லை. இதனால் கதை சம்பந்தமான விமர்சனங்களும் கருத்துக்களும் தொடர்ந்து நீடித்த வண்ணமாக உள்ளது. அதைப்போன்று விநாயகருக்கு சித்தி, புத்தி, வல்லபை மற்றும் விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளான மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை என 15 மனைவியர் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. அதே வேளையில் விநாயகர் தனது தாய் பார்வதி போன்று மனைவி வேண்டுமென்று கூறியதாகவும், அப்படியொரு அழகான மனைவி கிடைக்கவில்லையென்றும் இதனால் அவர் குளங்களிலும் ஆறுகளிலும் குளிக்க வருகின்ற எந்தப் பெண்ணாவது தனது தாயைப்போன்று இருக்கிறரா என்று பார்க்கச் சென்றதாகவும், அதன் அடிப்படையில்தான் விநாயகர் கோவில்கள் குளக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் அமைக்கப்படுவதுமான கருத்துக்களும் மக்கள் மத்தியில் வியாபித்துள்ளன.\nசமீப காலங்களாக விநாயகருக்கு மவுசு கூடியுள்ளது. இதற்கு காரணம் இந்து கோவில்களிலும், வீட்டுக் கன்னி மூலைகளிலும் விநாயகர் சிலைகள் வைத்திருந்தால் எந்த வினையும் அண்டாது என்கிற கருத்து மக்கள் மத்தியில் புதிதாக விதைக்கப்பட்டதாகும். இருப்பினும் தமிழ் உணர்வுள்ள இந்துக்கள் இதனை முழுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில் நமது கோவிலுக்குள் விநாயகர் நுழைந்து விட்டால், அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் வரும், ஐயர் நுழைவு வரும், சமஸ்கிருத மந்திரம் வரும், சர்க்கரைப் பொங்கல் வரும், பிள்ளையார் ஊர்வலம் வரும், அதனைத் தொடர்ந்து கலவரங்கள் வரும் என்பதாகும். தமிழ் கடவுளான முத்தாரம்மனும் மாடசாமியும் சொள்ளமாடனும் இசக்கியும் காணாமல் போவார்கள் என்பது அவர்களின் நியாயமான வருத்தமாக இருக்கிறது. இதற்கு விநாயகர் காரணமில்லை என்பது மட்டும் உண்மை.\nசெப்டம்பர் 18, 2010 அன்று சென்னையை அடுத்த நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் 5 அடி உயர விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்டத் தகராறில் 30 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் காண்டீபன் தனது நண்பர்கள் சதீஷ், செந்தில், ஈஸ்வரன் ஆகியோர் துணையுடன் 25 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் பிரபாகரனை பீர்பாட்டிலால் கழுத்து, வயிறு, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தற்பொழுது இரு குடும்பங்களும் அநாதையாக தெருவில் நிற்கிறது.\nசென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தவர் பகீர் அஹம்மத். இவர் தண்டையார்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அவரை தலை, உடல் மற்றும் முகத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.\nவருடம்தோறும் விநாயகர் ஊர்வலம் வந்து விட்டாலே ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதி குலைந்து கலவரங்கள் வெடித்துவிடுமோ என்கிற பயஎண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகி விடுகிறது. அன்றைய நாள் மத விரோதங்களை தீர்த்துக் கட்டுகின்ற நாளாகவும் கருதப்படுகிறது. இதனால் எங்கு எப்பொழுது கலவரம் வெடிக்குமோ என்று தெரியாமல் ஒருவித பதட்டத்துடனே அந்த நாளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.\nதொடக்க கால கட்டத்தில் விநாயகரைக் கும்பிட்ட மக்கள் ஒரு கைப்பிடி பசுவின் சாணியில் அல்லது களிமண்ணில் விநாயகர் உருவம் செய்து, அதனை குளங்களிலும் ஆறுகளிலும் சில்லறைக் காசுகளை வைத்து கரைத்தனர். சிறுவர்கள் கரைக்கின்ற இடங்களில் குதித்து போட்டி போட்டுக்கொண்டு அந்த காசுகளை தேடி எடுப்பார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. இதற்கும் விநாயகர் காரணமில்லை.\nதமிழகத்தில் சங்கபரிவார் அமைப்பான இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்காக பெரியபெரிய விநாயகர் சிலைகளைச் செய்து அதை வீதிகளில் வைத்து, அந்த பகுதியில் லௌடு ஸ்பீக்கர்களை அமைத்து பாடல்களை ஒலிபரப்புகின்றனர். இதனால் அந்தந்த பகுதியில் வசிக்கின்ற குழந்தைகளுக்கு படிப்பதற்கும் முடியவில்லை. நோயாளிகள் வீட்டில் நிம்மதியாக தூங்கவும் முடியவில்லை. தெருக்கள் தோறும் விநாயகர் சிலைகள்; ஒவ்வொரு சிலையையும் பாதுகாக்க இரு காவலர்கள்.\nவிநாயகர் ஊர்வலத்தில் வருபவர்கள் பெரும்பாலும் குடித்துவிட்டு போதையில் ஆடி வருகிறார்கள். சிறுபான்மையினரின் ஆலயங்கள் மற்றும் பள்ளி வாசல்கள் இருக்கும் இடங்களில் வரும்போது அவர்களுக்குள் சைத்தான் நுழைந்து விடுகிறான். இதனால் சிறுபான்மையினருக்கு எதிராக ஆக்கிரோஷமா��� கோஷங்கள் எழுப்புவதுடன் சிலர் இடுப்பில் கட்டியிருக்கின்ற வேட்டியை தூக்கிக் காட்டி வெறுப்பேற்றுகின்றனர். இந்நிகழ்வுகள், ”இன்னும் எதற்கு அமைதியாக நிற்கிறாய், வா சண்டைக்கு வா என அறைகூவல் விடுவது போன்று அமைந்துவிடுகிறது”. இதன்விளைவாக திண்டுக்கல், திருவல்லிக்கேணி, நாகூர், முத்துப்பேட்டை, திருப்பூர், கல்பாக்கம், வந்தாவாசி, சங்கரன்பந்தல், மதுக்கூர் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாகக் கல்லெறி சம்பவங்களும், கடை உடைப்புகளும், வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அரங்கேற்றப்படுகின்றன.\nபொதுமக்களுக்கு எந்தவிதப் பிரச்சனைகளும் பாதிப்புகளும் வந்துவிடக்கூடாதென ஊர்வலத்திற்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் சிலைகளை கரைப்பதற்கு கிரேன் போன்ற இயந்திரங்கள் அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டு மெரினா கடற்கரையிலிருந்து சற்று உள்ளே தள்ளி கடலுக்குள் கரைக்கின்றனர். மதசார்பற்ற சனநாயக நாட்டில் பொதுமக்களின் பணமும் காவல்துறையினரின் நேரமும் வீணடிக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் வருடம்தோறும் ஏதாவது ஒரு ஊர்வலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் மிடாலத்தில் கலவரம் அரங்கேற்றப்பட்டது..\nஅமைதிக்கான பேச்சு வார்த்தையின் அடிப்படையில், ஊர்வலத்தைச் சீர்படுத்தும் நோக்கத்திலும், ஊர்வலக்காரர்கள் குறிப்பிட்ட பகுதியைத் தாண்டிச் சென்று கலவரத்தை ஏற்படுத்திவிடக்கூடாதென்றும் காவல் நிலைய அதிகாரிகள் 19 செப்டம்பர் 2010 அன்று காலையிலே ஊர்வலம் வரும் இருபுறங்களிலும் கயிறுகளைக் கட்டினர். மிடாலம் பாதிரியாரும் காலைத் திருப்பலியில், ஊர்வலம் வரும்போது அந்த பக்கம் எவரும் போக வேண்டாமென்றும், கடற்கரைப் பகுதியில் இருக்கின்ற யாத்தினங்கள், கட்டுமரங்கள், வள்ளங்களை கயிறு கட்டியிருக்கின்ற பகுதிக்கு வெளியே கொண்டு வைத்துவிடுமாறும் அறிவிப்பு செய்தார். மீனவர்களும் அவ்வாறே அப்பகுதியில் வைத்திருந்த தங்களது தொழில் கருவிகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.\nகிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் கருங்கல் அருகேயுள்ள கூனாலுமூடு ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, 200 வாகனங்கள��ல் ஆனந்த கூத்தாடியும், கோஷங்கள் எழுப்பியும் மிடாலம் கடற்கரையை நோக்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.\n2010 ஆகஸ்ட் 17ஆம் தேதி பத்மநாபுரம் வருவாய்த்துறை அதிகாரித். தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படியும், அரசு வழிகாட்டுதலின்படியும் சரியாக மாலை 4 மணிக்கு மிடாலம் கடற்கரையை ஊர்வலம் அடைய வேண்டும். இருப்பினும் மாலை 3 மணியளவில் இருசக்கர வாகனங்களில் காவிக்கொடியுடன் வந்த ஒரு இளைஞர் பட்டாளம் கடற்கரையில் உட்கார்ந்து தாங்கள் கொண்டுவந்த மதுபாட்டில்களை திறந்து உண்டு குடித்து கூத்தாடியது. போதைத் தலைக்கேறிய அவர்கள் இடையிடையே அலைபேசியிலும் பேசிக்கொண்டிருந்தனர்.\nவிநாயகர் ஊர்வலம் உதயமார்த்தாண்டத்தை அடைந்தது. அங்கிருந்து 100 அடி தூரமுள்ள கடலுக்கு சிலைகளை எடுத்துக் கொண்டும், காவிக்கொடிகளைப் பிடித்துக் கொண்டும் கோஷத்தொடு கடற்கரையை நெருங்கி வருவதனைக்கண்ட அக்கூட்டம் கயிறு கட்டியிருந்த எல்லையைத் தாண்டி தங்கள் காலணிகளைக் கழற்றி வள்ளத்திலிருந்த வலைகளின் மேல் வைத்தனர். படகில் உட்கார்ந்து கொண்டிருந்த பெரியவர் மெர்லின், செருப்புகளைக் கீழ வையுங்க, வலைகளின் மேல் வைக்காதிங்க என்றார். ஆத்திரம் கொண்ட ஒருவன் அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தான். மற்றவர்களும் அவரை அசிங்கியமான வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர்.\nஇதனை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு மீனவர், ”லே நம்ம ஆளுகள போட்டு அடிக்கிறானுவ. ஓடுவாலேய்” என்றார். அதற்குள் டெம்போக்களில் கும்மாளமிட்டுக்கொண்டு கோஷத்தோடு வந்தக் கூட்டம் காவிக்கொடிக் கம்புகளை எடுத்துக் கொண்டு அடிப்பதற்காக ஓடி வந்தது. சிலர் கற்களை எடுத்து ஓடிவருகின்ற மீனவர்களைப் பார்த்து வீசினர். இதனால் மீனவர்களும் ஆங்காங்கே கிடந்த கற்களை எடுத்து பதில் தாக்குதல் நடத்தினர்.\nஇவர்களின் இரச்சல் சத்தத்தை கேட்டு சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்களும், அவரவர் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மீனவர்களும் வெளியே வந்தனர். நடக்கின்ற கலவரத்தைப்பார்த்த மீனவர்கள் கும்பல் கும்பலாக, ”விடாதலேய் விடாதலேய்” என்று கத்திக்கொண்டு ஆவேசத்துடனும் முன்னோக்கிப் பாய்ந்து வந்தனர். ஊர்முழுவதும் இரச்சல் சத்தம் வலுவடைந்தது. மீனவர்கள் ஆவேசமாக ஓடிவருவதனைக் கண்ட காவிப்படைகள், தாக்குப்பிடிக்க முடியாது என உணர்ந்து உயிருக்குப் பயந்து வந்த பாதையில் ஓட்டம் பிடித்தனர். கலவரக் காரர்களில் இரண்டுபேர் மீனவர்களிடம் மாட்டிக்கொண்டனர். ஆண்ட்ரோஸ் என்ற மீனவர் அவர்களை அடிக்கவிடாமல் தடுத்து, போய்விடுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என இருகரங்காளால் வணங்கி விட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து சென்றனர்.\nவந்த பாதையில் ஓட்டம் பிடித்த காவிக்கும்பல் உதயமார்த்தாண்டத்திலுள்ள கடைகளையும், வீடுகளையும் அடித்து நொறுக்கியது. இதில் அந்திரியாஸ், டேவிட் குமார், லாசர் ஆகியோரின் வீடுகள் முற்றிலும் தரைமட்டமானது. இன்னொரு கொள்ளைக் கும்பல், கடையிலுள்ள பொருள்களை டிம்போவில் ஏற்றிவிட்டு, கொண்டுவந்த விநாயகரை ரோட்டில போட்டுவிட்டு, கிடைத்தது லாபமென தப்பி ஓடியது. இன்னொரு கொலைவெறிக் கும்பல் நீரோடி பேருந்தினை அடித்து நொறுக்கியது. பேருந்தில் பயணம் செய்த ராமன்துறை மீனவ கிராமத்தைச் சார்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் நிஷாந்தின் கையை ஒடித்தது. அதே ஊரில் வசிக்கும் சிவரஞ்சினையை காயப்படுத்தியது. இஸ்லாமிய சகோதரி ஒருவரை மானபங்கப் படுத்த முயன்ற காவி படையினரிடமிருந்து அவரை புனிதா என்ற மீனவ பெண் கௌன்சிலர் காப்பாற்றிய சம்பவமும் நடந்தது. இன்னொரு குடிகாரக் கும்பல், பொதுவிநியோகக் கடையை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்த மண்ணணையில் காவிக்கொடியை நனைத்து கடைகளுக்கும், வீடுகளுக்கும், ஆட்டோவுக்கும் அரசுப் பேருந்துக்கும் தீ வைத்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வண்டியைவிட்டு இறங்கி கடற்கரையை நோக்கி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தக்கலை, குளச்சல் பகுதியிலிருந்து தீயணைப்புப் படையினர் விரைந்தனர். தீயணைப்பு வாகனத்தை கலவரக் கும்பல் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆம் இதுதான் பக்தியின் உச்சகட்ட லட்சணம்.\nஇக்கலவரத்தைக் கேள்விப்பட்டு,மண்டைக்காடு பகுதியிலுள்ள வெட்டுமடையில் விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்துக் கொண்டிருந்த கூட்டம் 90 சிலைகள் கரைத்த நிலையில், கரைக்காத 51 சிலைகளை மண்டைக்காடு கோவிலின் முன்பகுதியில் கொண்டுவந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் டி.ஐ.ஜி. சண்முக ராஜேந்திரன், நெல்லை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ராகர்க், மாவட்ட வருவா���் அதிகாரி கலைச்செல்வன், கல்குளம் தாசில்தார் பால்சுந்தர் ஆகியோர் சிலைகளைக் கரைக்கும்படி கெஞ்சிக் கொண்டிருந்ததுதான் வேடிக்கை. கைபேசியில் இரகசிய அழைப்பு வந்தபிறகுதான் இக்கும்பல் இரவு 8 மணிக்கு மீதமிருந்த விநாயக சிலைகளைக் கடலில் கொண்டு கரைக்க சம்மதம் தெரிவித்தது.\nஇதைப்போன்று மேல்புறம் ஒன்றியம் சார்பில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்வன் மற்றும் பா.ஜ. மாவட்ட செயலாளர் விஜயபிரசாத் தலைமையில் கொண்டுவரப்பட்ட 150 சிலைகளையும், குழித்துறை நகர இந்து முன்னணித் தலைவர் ராஜேஷ் மற்றும் பா.ஜ. மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் கொண்டுவரப்பட்ட 17 சிலைகளையும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்காமல், மிடாலத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட பின்புதான் கரைப்போம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉதயமார்த்தாண்டத்தில் நடந்த கலவரச் சம்பவங்கள் ஓய்ந்த நிலையில் கத்தோலிக்க பாதிரியார்களான கென்னடி, கீளீட்டஸ், சேவியர் ராஜ், கில்டஸ், கிளாரட், ஆண்ட்ரோஸ் ஆகியோர் ஒருபுறம் மிடாலத்தில் கூடி விவாதிக்கின்றனர். இன்னொருபுறம் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் சந்திரகுமார், இந்து முன்னணி மாவட்டத்தலைவர் செல்வன், கீழ்குளம் டவுண் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூடி விவாதிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் அரசு வாகனத்தின் மூலம் சம்பவ இடத்திற்கு பயணம் செய்துகொண்டு வரும்போதே கைபேசி மூலமாக இவர்களைத் தொடர்பு கொண்டு சமாதானம் பேசி வந்தனர். .\nமாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட கண்காணிப்பாளரும் உதயமார்த்தாண்டத்தில் வந்து முதலில் பொன்.ராதாகிருஷ்ணனையும் அவரோடு இருந்தவர்களையும் சந்திக்கிறார்கள். பின்பு, மிடாலம் வந்து கத்தோலிக்கப் பாதிரியார்களைச் சந்திக்கிறார்கள். அப்பொழுது, மீனவ மக்கள் அனைவரும் இவர்களைச் சுற்றி சூழ்ந்து நிற்கிறார்கள். இவர்கள் மக்களுக்குப் புரியாத ஆங்கில மொழியில் உரையாடுகிறார்கள். இவர்கள் என்னப் பேசினார்கள் என்று மக்களுக்குப் புரியவில்லை.\n30 நிமிடங்களுக்குப்பின்பு மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு மக்களைப்பார்த்து, ”மீனவ மக்கள் என்னை அடித்து விட��வார்கள் என்ற பயத்துடனே இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் நல்ல மக்கள்” எனப் புகழ்ந்து விநாயகரை கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் நின்ற ஒரு மீனவர், ‘எங்கள கலச்சு புள்ளிபிடிக்க போலிஸ் வருதாமே’ என்றார். இதுதான் சரியான வாய்ப்பென கருதிய மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ”அரசு பஸ்ஸை நீங்களா எரித்தீர்கள் வீடுகளை நீங்களா அடித்து நொறுக்கினீர்கள் வீடுகளை நீங்களா அடித்து நொறுக்கினீர்கள் கடைகளை நீங்களா எரித்தீர்கள் கடையிலுள்ள பொருட்களை நீங்களா வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சென்றீர்கள் நாங்க ஏன் உங்கள கலச்சு பிடிக்கணும் நாங்க ஏன் உங்கள கலச்சு பிடிக்கணும் அதனால விநாயகர் சிலைகளை அவங்க கரச்சிட்டு போகட்டும். நாங்க அவங்கள அரஸ்ட் பண்றோம்” என்றார்.\nஇரவு 11 மணிக்கு காவல்துறைப் பாதுகாப்புடன் கலவரக் கும்பல் கும்மாளமிட்டபடி விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்தன. கடலின் அலைகளுக்கு பயந்து சிலர் விநாயகர்ச் சிலைகளைக் கடலிலில் தூக்கி வீசிச் சென்றனர். இவ்வளவு கலவரம் நடத்திய கலகக்காரர்களை ஏன் சிலைகளைக் கடலில் கரைக்க அனுமதித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”சாமியார்மாருவதான்(பாதிரியார்கள்) சரிசரி போட்டுபோட்டு என்று சொல்லி கரைக்கச் சொன்னாங்க. இப்ப அவங்களுக்கென்னா அதிகாரிகளோடு ஒண்ணுக்கொண்ணா நெருக்கமாயிட்டாங்க. இன்னும் அவங்களுக்குத் தேவையானத சாதிச்சிடலாமில்லயா” என்றார் ஒரு வயதான அம்மா.\n1982 மண்டைக்காடு கலவரத்தை மதக்கலவரமாக சித்தரித்து திசை திருப்பியது போன்று மிடாலம் கலவரத்தை கலகக்காரர்கள் திசைதிருப்பி விடாமல் இருக்க, ”விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த மோதல், இரு மதங்களுக்கு இடையேயான பிரச்சனையல்ல” என மாவட்ட ஆட்சியர் பத்திரிகை வாயிலாக மறுநாளே அறிக்கையிட்டார். ஏனெனில் இதனை மதக்கலவரமாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்பது சிலரின் எண்ணமாக இருந்தது.\n21.09.2010 தினத்தந்தி பத்திரிகை இவ்வாறு கூறுகிறது,”நேற்று காலையில் வீடுகள் மற்றும் பொருட்களை இழந்த பொதுமக்கள் வீதிகளில் வந்து அழுது புலம்பினர். இதனால் அந்த பகுதியில் வீதியெங்கும் அழுகுரல் கேட்டவண்ணம் இருந்தது”. இக்கலவரத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 6 வீடுகள் பகுதி அளவாகவும் சேதமடைந்தது. இதேப்போல் 1 ரேஷன் கடை, 16 கடைகள் மற்றும் இரு சக்கர வாகனங்களும், ஒரு ஆட்டோவும், ஒரு அரசு பஸ்ஸும் தீக்கிரையாக்கப்பட்டன.\n20.09.2010 அன்று தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, குஷ்பு, ஹெலன் டேவிட்சன், சுரேஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்ட முப்பெரும் விழா கோலாகோலமாக நடைபெற்றது. கலவர நேரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் மறுநாள் நாகர்கோவிலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரியில் தங்கியிருந்தனர். இருப்பினும் மாநாட்டிலோ அதற்கு பின்போ கலவரம் குறித்து முதல்வர் ஒருவார்த்தை கூட பேசவில்லை.\nபஸ் டிரைவர் சிவகுமார் கொடுத்த புகாரில், பஸ் எரிக்கப்பட்டதில் ருபாய் 15 லட்சம் சேதம் எனவும், கூட்டுறவு தனி அலுவலர் ஜெயக்குமார் கொடுத்த புகாரில் ரேசன்கடை பொருட்கள் சேதமதிப்பு 24 ஆயிரத்து 755 ருபாய் எனவும், டேவிட் குமார் கொடுத்த புகாரில் தனது வீடும் கடையும் சேதமடைந்த மதிப்பு 7 இலட்சத்தி 17 ஆயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மிடாலம் கிராமத்தைச் சார்ந்த ஐம்பது பேர் மூன்று வேன் ஒரு காரில் கருங்கல் காவல்நிலையம் வந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இந்த புகார்களின்பேரில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவதாஸ் வழக்குப் பதிவு செய்தார். கொடுக்கப்பட்ட அத்தனைப் புகார்களிலும், ”கண்டால் அடையாளம் தெரியும் நபர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மிடாலம் பங்குச் செயலாளர் ஜார்ஜ் ஆன்றனி கூறும்போது, ”கடந்த 18ஆம் தேதி மாலை உதயமார்த்தாண்டத்திலிருந்து மிடாலம் வரை திடீரென காவிக் கொடிகள் கட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். போலீசார் வந்து கொடிகளை அப்புறப்படுத்தினர்” என்றார். வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் காவிக்கொடிகள் கட்டப்பட்ட சம்பவம் நடந்த பின்பும் காவல்துறை உஷார் ஆகவில்லை என்பது ஆச்சிரியத்திற்குரிய விசயம். தக்கலைப் பகுதியில் முதல்வர் கருணாநிதியை வரவேற்று தி.மு.க.வினர் வைத்திருந்த ஃப்ளக்ஸ் போர்டுகளை பட்ட பகலிலேயே ஒரு கும்பல் அடித்து சேதப்படுத்தியது. அதுபோல கொட்டாரம் பகுதியில் தி.மு.க. சார்பில் சாலையோரம் வைத்திருந்த டியூப் லைட்டுகள், விநாயக ஊர்வலக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்குப் பிறகும் காவல்துறையினர் உஷாராகவில்லை.\nமிடாலம் ஊர்வலத்திற்கு முன்னிலை வகித்த கீழ்குளம் டவுண் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன், ”அங்கு கட்டப்பட்டிருந்த கயிறைத் தாண்டிச் சென்றவுடன், ‘நீங்கள் எப்படி கயிறைத் தாண்டி வரலாம்’ எனக்கேட்டு அப்பகுதியினர் கற்களை வீசினர்” என்கிறார். இதன்மூலம் நாங்கள்தான் ஊர்வலக் கட்டுப்பாட்டினை முதலில் மீறினோம் என்பதனை அவர் ஒப்புக் கொள்கிறார். அங்கு எரிக்கப்பட்ட கடைகளில் இரண்டு தவிர மீதியெல்லாம் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் கடைகள் என காவல்துறை அறிக்கைகளும் நேரடி ஆய்வுகளும் புலப்படுத்துகிறது. ”பாதிக்கப்பட்ட மக்கள் எதிர் நடவடிக்கையில் இறங்காமல் அரசையே நம்பியுள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி” என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர்.\nஇச்சம்பவம் குறித்து மாவட்டச் செயலர் முருகேசன், ”மிடாலத்தில் நடந்த மோதல் திடீரென்று ஏற்பட்டதல்ல; திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. அரசியல் லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டு மக்களை மோதவிடும் இச்செயலை மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.\nகலவரம் குறித்து பாதிக்கப்பட்ட உதயமார்த்தாண்டம் பகுதியைச் சார்ந்தவர்களை சந்தித்தப்போது, இக்கலவரம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்றும் கலவரத்திற்கு முன்பாக ஒவ்வொரு இந்து வீடுகளுக்கும் முன்பு விநாயகர் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தனர் என்றும் கூறுகின்றனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதனையும், தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளையும் பார்க்கும்போது இந்துக்களின் வீடுகளுக்கு இடையிடையே இருந்த கிறிஸ்தவ வீடுகளை மட்டும் கலகக்காரர்கள் இனம் கண்டு அடித்து நொறுக்கியுள்ளது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதன்மூலம் இக்கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியென்பது உறுதியாகிறது. விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பாக, உதயமார்த்தாண்டம் பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன், பழநி, அரசு வாகன நடத்துநர் வீரமோகன் மற்றும் சிலர் உதயமார்த்தாண்டத்தில் இரகசிய கூட்டம் நடத்தியதாகவும் பாலவிளை கிராமத்தில் விநாயகர் சிலையை டெம்போவில் ஏற்றும்போதே ஆயுதங்களையும் கற்களையும் வாகனங்களில் ஏற்றிச் சென்றதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கு முக்கிய காரணம்:(1) அயோத்தி வழக்குத் தீர்ப்பின் முன்னோட்டமாக கலவரத்தை உருவாக்க வேண்டுமென்றும் (2) பாரதிய ஜனதாவின் ஜூலை போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த சட்டசபைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு இந்து மக்களின் ஓட்டுக்களை வாங்கவும் இக்கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக உளவுத்துறைச் செய்திகள் கூறுகிறது.\nசம்பவ இடத்தில் 5 நாட்களாக அநாதையாகக் கிடந்த î TN 74 Z 0817, TN 74 V 1724, TN 72 L 246, TN 74 V 4145, TN 75 A 6625, TN 75 4066, TN 75 B 4509, TN 75 A 2375, TN 74 T 3042, TN 74 T 3042, TN 74 U 8419 கலகக்காரர்களின் பத்து மோட்டார் சைக்கிள்களையும் பி.ஜே.பி. கொடி கட்டிய TN 01 AH 3160 என்ற போலிரோ வாகனத்தையும் மீனவர்கள் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். அதனை அவர்கள் டெம்போவில் ஏற்றிச் சென்றனர். நன்றி: ஜோ.தமிழ்செல்வன்\nPosted by பாரம்பரிய மீனவன் at 01:22\nமிடாலம் - விநாயகர் கலவரம்\nபரதவர், பரவர், அல்லது பரதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/02/blog-post_12.html", "date_download": "2018-07-19T23:20:49Z", "digest": "sha1:5L5CCOHHR3LCUK5WEAUFW4CPUNTXEB6T", "length": 29037, "nlines": 342, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பயணம்", "raw_content": "\nமீண்டும் பிரகாஷ்ராஜ், ராதாமோகன் கூட்டணி ஒரு வித்யாசமான தமிழ் சினிமா அனுபவத்தை கொடுக்க முனைந்திருக்கிறார்கள். ஆடம்பரம் ஏதுமில்லாமல் திடீரென ரிலீசான போதும் முக்கால் வாசி தேவி பாரடைஸ் புல்லானதில் முதலில் சொன்ன ரெண்டு பேரின் கூட்டணிக்கு கிடைத்த மரியாதை என்று தெரிகிறது.\nசென்னையிலிருந்து டெல்லிக்கு போகும் ஸ்டார் ஜெட் விமானம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது. விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்த முயலும் தீவிரவாதிகளோடு துணை கேப்டன் நடத்திய போராட்டத்தில், தீவிரவாதியின் துப்பாக்கிக் குண்டு வெடித்து விமானத்தில் இன்ஜின் பழுதாகி வேறு வழியில்லாமல் திருப்பதியில் தரையிரங்குகிறது. தீவிரவாதிகளின் தலைவன் யூசுப் கானையும், 100 கோடி ரூபாய் பணமும் கேட்டு தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர். அரசு அதிகாரிகள் பிரகாஷ் ராஜ் தலைமையில் கூடி மாய்ந்து மாய்ந்து விவாதிக்க, கமேண்டோ படை தலைவரான நாகார்ஜுன் அதிரடியாய் உள்நுழைந்து போய் தாக்கி காப்பாற்றலாம் என்று சொல்ல எப்படி விமானத்தில் உள்ள பயணிகளை காப்பாற்றினார்கள் யூசுப் கானை விடுதலை செய்தா யூசுப் கானை விடுதலை செ��்தா அல்லது கமாண்டோ படையை வைத்தா என்பதை சுறுசுறுவென சொல்லியிருக்கிறார்கள்.\nடாக்டரான ரிஷி, இளம் பெண் சனாகான், சர்ச் பாதர் எம்.எஸ்.பாஸ்கர், அரசுத்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ், கமாண்டோவான நாகார்ஜுன், ஒரு நடிகரின் தீவிர விசிறியான மன்னிச்சூ சாம்ஸ், எக்ஸ் கர்னலான தலைவாசல் விஜய், வாஸ்து சாஸ்திர நிபுணர் மனோபாலா, மிமிக்கிரி படவா கோபி, வேலை தேடி இண்டர்வியூக்கு போகும் குமரவேல், சினிமா டைரக்டர் பிரம்மானந்தம் என்று ஒரே நட்சத்திர பட்டாளம். அனைவருமே சிறிது நேரம் வந்தாலும் தம்தம் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளார்கள்.\nகுறிப்பாக நாகார்ஜுன் வரும் இரண்டாவது பாதி அருமை. அதிலும் கடைசி இருபது நிமிடங்கள் நல்ல விறு விறுப்பாக போகிறது. நாகார்ஜுனை பொறுத்த வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்ட நடிப்பாகத் தெரிந்தாலும் பெஸ்ட் ஜாப் டன். பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நினைவில் நிற்கும் நடிப்பு.\nரெட் ஒன் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படம். ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் தன் வேலையை செவ்வனே செய்திருக்கிறார். அதே போல எடிட்டர், பின்ன்ணியிசை அமைத்த பிரவீன்மணீ போன்றவர்களின் உழைப்பு கச்சிதம்.\nகுறையென்று பார்த்தால், தமிழ், தெலுங்கு என்று ரெண்டு மொழிகளில் எடுத்திருப்பதால், நிருபர்களின் வசனங்களில் டப்பிங் சிங்க் ஆகாமல் இருப்பதும், பயணிகளில் ஒரு பாதிரியாரும், இருதய நோய் குழந்தையும், லொட லொட மாமா, மாமியும் கேரக்டர்கள்தான். அது மட்டுமில்லாமல் கடத்தப்பட்ட விமானத்தில் பல பேரின் முகத்தில் தாங்கள் பணயக்கைதியாக இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. முக்கியமாய் துணை நடிகர்களிடம். பிருதிவிராஜ், சாம்ஸ் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை பாருங்கள். எவன் கடத்தினால் எனக்கென்ன சாப்பாட்டைக் கொடு என்பது போது சாப்பிட்டுக் கொண்டிருப்பதை.\nஒவ்வொரு படத்தையும் ஒவ்வொருவிதமான் விதத்தில் கொடுப்பதில் ஆர்வமிக்கவர். அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் மூன்றாவது காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார். மெல்ல மெல்ல விமானத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் பிரச்சனைகளையும், சொல்லி படத்தில் உட்கார வைத்து விடுகிறார். தமிழ் சினிமாவில் பஞ்ச் டயலாக் விடும் சூப்பர் ஸ்டார்களை கிண்டல் செய்திருக்கிறார் பாருங்கள் அது தூள். சாம்ஸும், பிருதிவிராஜும் கலக்கல். ரிஷிக்கும், சனாகானுக்குமான காதல் ரொம்ப கேஷுவல். முதல் பாதியில் கடத்தல்காரர்களினால் கடத்தப்படும் பிரச்சனையும், அங்கிருப்ப்வர்களின் மனநிலையையும் மெல்ல, தன் போக்கில் விவரிப்பது கொஞ்சமே கொஞ்சம் லெதார்ஜிக்காக இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் படியான இரண்டாம் பாதியிருப்பதால் இந்த குறையெல்லாம் தெரியவில்லை. எல்லாம் வழக்கப்படி போகிறதே என்று நினைக்கும் போது, இடைவேளையின் போது வரும் ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. யூசூப் கானைப் போல இருக்கும் டபுளை வைத்து அமைக்கப்பட்ட காட்சிகள் அவ்வளவு அதகளத்திலும் காமெடி. டைரக்டராய் வரும் பிரம்மானந்தமும், கம்யூனிசம் பேசும் குமரவேலும் கச்சிதம்.\nசும்மா அதிரடியாய் சீன் செய்கிறோம் என்று அந்தரத்தில் பறந்து சண்டையிடாமல், ஒரு கமாண்டோ ஆப்பரேஷனை எக்ஸிக்யூட் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அதன் போக்கில் செயல்படுவதை மிக அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராதா மோகன்.\nபயணம் – அதிரடியான பயணம்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: payanam, திரை விமர்சனம், பயணம்\nநல்லதொரு விமர்சனம் பாஸ். பாத்துரலாம்...\nஇப்பவே டிக்கெட் புக் பண்ணிடறேன்... அந்த ஏர்போர்ட் செட்டை பத்தி சொல்லவே இல்ல...\nவசிஷ்டரிடம் இருந்து வாழ்த்து வாங்கிவிட்டது இந்த படம்... :-)\nரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல படம் என்ற உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது சார்...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகாந்தகார் விமான கடத்தலின்போது பயணித்த பயணிகளின் அப்பொழுதிருந்த நிலைமைகளை உள்வாங்கி, நேரில் சந்தித்து எடுத்திருப்பார் போல இயக்குனர்.\nவாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ், ராதா மோகன் மீண்டும் ஒருமுறை நல்ல படம் கொடுத்தற்க்காக.\nவாழ்த்துக்கள் கேபிள், உங்கள் கடமைகளுக்காக.\n//ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொருவிதமான் விதத்தில் கொடுப்பதில் ஆர்வமிக்கவர். அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் மூன்றாவது காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்.//\nஇதில் அந்த “மிக்கவர்” “விடுகிறார்” யார் என்று சொல்லவே இல்லையே.. இயக்குனர் என்று யூகிப்பது எளிதுதான் என்றாலும் அவர் பெயர் எல்லோருக்கேம் தெரியாது அல்லவா\nஅப்புறம் லிப் சிங். இதில் எ��்படியோ தெரியல. சிறுத்தையில் சந்தானத்துக்கே பல இடங்களில் சிங் ஆகவில்லை. நேத்துதான் பார்த்தேன்\n//நிருபர்களின் வசனங்களில் டப்பிங் சிங்க் ஆகாமல் இருப்பதும், பயணிகளில் ஒரு பாதரும், இருதய நோய் குழந்தையும், லொட லொட மாமா, மாமியும் கேரக்டர்கள்தான்.//\nராதா மோகனுக்காக விமர்சிக்காமல் நடுநிலையாக இருக்கிறது விமர்சனம்.\nராதா மோகனுக்காக விமர்சிக்காமல் நடுநிலையாக இருக்கிறது விமர்சனம்.\nபாவங்க நம்ம பிரகாஷ் ராஜ், தன்னுடைய முன்னால் மனையின் வீட்டை எல்லாம் அடகு வைத்து படத்தை ரிலீஸ் செய்து உள்ளார், படம் ஓடணுமே\nதமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்\n\\\\கடத்தப்பட்ட விமானத்தில் பல பேரின் முகத்தில் தாங்கள் பயணக்கைதியாக இருக்கிறோம்\\\\\n//கடத்தப்பட்ட விமானத்தில் பல பேரின் முகத்தில் தாங்கள் பணயக்கைதியாக இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. முக்கியமாய் துணை நடிகர்களிடம்.//\n'ரெண்டு இட்லி ஒரு வடை' என்று வழங்கும் குற்றச்சாற்று சரிதானோ\nஇஸ்லாமிய, கிறிஸ்துவ நன்நெறிகள் என்றால் இன்ன மாதிரியாக்கும் என, இயக்குநர் தாம் புரிந்துகொண்டதைச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்:\n\"தீவிரவாதிகளே ஆனாலும் நாங்க (இஸ்லாமியர்கள்) உங்க பெண்களைத் தொடுறதில்ல. உங்க நாட்டுல அரசாங்கமே கற்பழிக்கிது. காஷ்மீரைப் பாருங்க\", \"அந்த இருநூறு கோடிப் பணம் கேட்டோமே, அது எங்களுக்கு வேண்டாம். எங்க கொள்கைக்குப் புறம்பானது.\"\n போய்யா, எல்லாரும் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு இருக்காங்க, இந்த நேரத்துல வந்துட்டாரு பாவ மன்னிப்புக் கேட்க\", \"இங்கெ இருக்கிற எல்லாருக்கும் குடும்பம் இருக்கு. எனக்கு ஆண்டவரெ விட்டா யாரும் இல்ல. அடுத்து ஒரு ஆளெ நீ சுடப் போறேயின்னா என்னையெச் சுடு\n>>> படம் பார்த்தேன். ராதா மோகன் முத்திரை பதித்து விட்டார். சூப்பர்\n. பயணம் செய்கையில் சூழ்நிலை கைதியாக இருப்பவர்கள் 'பயணக்கைதிகள்' ஆக இருக்கக்கூடாதா சொற்குற்றம் உள்ளது. பாண்டிய மன்னன் சபையில் இத்தகைய செயல் நடக்கலாமா..அய்யகோ சொற்குற்றம் உள்ளது. பாண்டிய மன்னன் சபையில் இத்தகைய செயல் நடக்கலாமா..அய்யகோ நீதி எங்கே. தர்மம் எங்கே\nபயணம் முடிவு என்னவோ சுபமா தான் முடியுது. ஆனாலும் ஒரு திருப்தி இல்லை.\nப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்\nஉலக சினிமா ரசிகன் said...\nராதாமோகனின் பயணம் தமிழ்சினிமாவை மேல்தளத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி.\nஉலகசினிமா பார்த்து உயர்ந்த ரசனை பெற வாருங்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nP.k.Pயின் ஊஞ்சலில் ”பதிந்ததில் பதிந்தவை”\nபதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11\n7Khoon Maaf- சூசன்னாவின் ஏழு கணவர்கள்.\nவாதை, காமம், வன்புணர்ச்சி, குரூரம், வன்மம், வன்முற...\nசாப்பாட்டுக்கடை- காசி விநாயகா மெஸ்\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/15/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-2525962.html", "date_download": "2018-07-19T22:56:41Z", "digest": "sha1:YISSSAIVNRIP6EJ3GHVMYYUPPMT4MR4W", "length": 8656, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் தேர்வு எழுத வாய்ப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் தேர்வு எழுத வாய்ப்பு\nசேலம் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வை தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.\nஇதில், தனித் தேர்வர்களாக முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியான மே 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.\nசிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள், உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்குச் சென்று ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரு நாள்களில் புகைப்படத்துடன் தங்களை பதிவு செய்து கொண்டு, அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nதேர்வுக் கட்டண விவரம் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, பதிவுக் கட்டணம் ரூ.10, மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு) ரூ.100, மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாம் ஆண்டு) ரூ.100, சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1,000, சேவைக் கட்டணம் ரூ.5, இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 16-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.\nசிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.\nதபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊ���ா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/07", "date_download": "2018-07-19T22:40:37Z", "digest": "sha1:GXJAKRIO7K7A25GSBPAXKUHSHQRIZOFQ", "length": 5489, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "2017 July | Maraivu.com", "raw_content": "\nதிரு ஸ்ரீதரன் தயாகரன் – மரண அறிவித்தல்\nதிரு ஸ்ரீதரன் தயாகரன் – மரண அறிவித்தல் (துன்னாலை- ஸ்ரீ) தோற்றம் : 21 மார்ச் ...\nதிரு ஜோசப் சவரிமுத்து(பாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு ஜோசப் சவரிமுத்து(பாஸ்டர்) – மரண அறிவித்தல் பிறப்பு : 29 யூலை 1948 — ...\nதிரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 9 ஒக்ரோபர் 1936 — ...\nதிருமதி சின்னத்துரை கனகம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னத்துரை கனகம்மா – மரண அறிவித்தல் பிறப்பு : 6 ஏப்ரல் 1931 — ...\nதிரு பொன்னையா துரையப்பா – மரண அறிவித்தல்\nதிரு பொன்னையா துரையப்பா – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற கூட்டுறவுப் ...\nதிருமதி சியாமளா விக்னேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிருமதி சியாமளா விக்னேஸ்வரன் – மரண அறிவித்தல் (சியா- திட்ட இணைப்பாளர் ...\nதிரு சண்முகநாதன் அபிராஜ் – மரண அறிவித்தல்\nதிரு சண்முகநாதன் அபிராஜ் – மரண அறிவித்தல் பிறப்பு : 3 ஏப்ரல் 1995 — இறப்பு ...\nதிருமதி தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் – மரண அறிவித்தல்\nதிருமதி தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் – மரண அறிவித்தல் பிறப்பு : 28 ஏப்ரல் ...\nதிரு சண்முகநாதன் அபிராஜ் – மரண அறிவித்தல்\nதிரு சண்முகநாதன் அபிராஜ் – மரண அறிவித்தல் பிறப்பு : 3 ஏப்ரல் 1995 — இறப்பு ...\nதிரு தம்பிராஜா நாகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு தம்பிராஜா நாகலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 22 நவம்பர் 1948 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/pseudo-democracy/court/", "date_download": "2018-07-19T23:23:27Z", "digest": "sha1:LSSKXO3GHK6UERSXBQNNAJ2IEFTJCG67", "length": 27517, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "நீதிமன்றம் Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்ற��ம் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக��கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம்\nசிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் \nவினவு செய்திப் பிரிவு - June 19, 2018\nகாவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி\nதன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் \nநீதித்துறையை மிரட்டும் மோடி அரசு \nஉச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் எழுதிய இக்கடிதம், இந்தியாவை ஆளும் மோடி அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.\nகாஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி \nஇராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்யலாம் அதை கேள்விக்குட்படுத்தவோ விசாரிப்பதோ அநீதி என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.\nசோராபுதீன் வழக்கை விசாரித்தால் ஒன்று மாற்றம் அல்லது மரணம் \nதனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் வழக்கை மாற்றி அதன் மூலம் வேண்டிய தீர்ப்பை பெறுவதை ( bench hunting, forum shopping ) எவ்வித அச்சமுமின்றி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் செய்கிறது.\nகாவிரி நதி யாருக்குச் சொந்தம் \nகாவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.\nநீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில��� உள்ள ஓட்டைகள் \nஉதாரணமாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை குறித்த பதிவில், லேசான விரைப்புத்தன்மை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உடல்விவர அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.\nகாவிரி : மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் \nகர்நாடகத்தின் தேவையை, பெங்களூர் நகரின் குடிநீர்த்தேவையை அங்கீகரித்து அவர்களுக்கு பரிவு காட்டிய உச்சநீதிமன்றம் தமிழக மக்கள் அத்தகைய பரிவுக்கு தகுதியற்றவர்கள் எனக்கருதுகிறது போலும்.\nகாவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் \nஜல்லிக்கட்டில் உச்சிகுடுமி மன்றத்தை பணியவைத்தது மேல் முறையீடு அல்ல என்பதை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். காவிரியில் நியாயம் பெற செய்யவேண்டியது மேல்முறையீடு அல்ல, டில்லிக்கட்டைத் மீண்டும் தொடங்குவது தான் \n பிரதீப் – லோகநாதன் உரை \nஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு நீதிமன்றத்தையோ இந்த அரசு அமைப்பையோ நம்பி பயனில்லை. அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வது ஒன்றே தீர்வாக அமையும்.\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு – வாஞ்சிநாதன், சுதேஷ்குமார் உரை \nஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய தோழர் வாஞ்சிநாதன் மற்றும் சுதேஷ்குமார் ஆகியோரின் உரை | காணொளி\n நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு) – தோழர் ராஜு உரை – வீடியோ\nஜனநாயக வெளி என்பது குறைந்து விட்டது. பிரகாஷ் ராஜ் சொல்வதை போல, கொலையை கொண்டாடுகிறார்கள், கொண்டாடுபவர்கள் மோடியை பின்பற்றுகிறார்கள் என்றார். இது தான் மிகவும் ஆபத்தானது. ஜனநாயகம் நெறிக்கப்படுகிறது.\nபத்திரிகையாளர் மணி – மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் உரை- வீடியோ\nமற்ற இடங்களில் பிரச்சனையென்றால் நீதிமன்றத்திற்கு போகலாம், நீதிமன்றத்திலேயே பிரச்சனையென்றால் எங்கு போவது. நீதித்துறையால் ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை தோல்வியடைந்துவிட்டது. மக்கள் போராட்டம் தான் வெற்றியை சாதிக்கும்.\nஆகமம் அவாளுக்குத்தான் – இந்துக்களுக்கில்லை \nநாங்கள் அனைவரும் தகுதி அடிப்படையில்தான் சேர்ந்தோம். மற்ற அனைத்து வேலைகளுக்கும் த��ுதி தான் முக்கியம் என்கிறார்கள். மற்ற வேலைகளில் தகுதி தேவை ஆனால் அர்ச்சகருக்கு மட்டும் சாதிதான் தேவையா \nஉச்சநீதிமன்ற நெருக்கடி | மக்கள் அதிகாரம் கூட்டம் | அனைவரும் வருக \nஉச்சநீதிமன்ற நெருக்கடி, மக்கள் அதிகாரத்தின் அரங்கக்கூட்டம். நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 5:00 மணி. இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை (நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை. வினவு தளத்திலும் இக்கூட்டம் நேரலையாக ஒளிபரப்பப்படும். இணைந்திருங்கள் \nசிறப்புக் கட்டுரை : தில்லிக்கு கொடுக்க வேண்டிய பிரசாதம் – நீதிபதிகள் ஊழல் அம்பலம் \nசாதகமான தீர்ப்பைப் பெற வேண்டுமென்றால், “பிரசாதம் தேவை. நாம் பிரசாதம் கொடுக்க வேண்டும். கொடுத்தே தீர வேண்டும்” என லஞ்ச விவகாரத்தில் சதி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பேசியுள்ளனர். பணத்தைப் பற்றிப் பேசும் போது அதை புத்தகம், சட்டி மற்றும் பிரசாதம் போன்ற குறியீட்டு வார்த்தைகளில் சுட்டிப் பேசுகின்றனர்.\nஜேப்பியார் கல்லூரித் தொழிலாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு \nஜேப்பியார் பொறியியல் கல்லூரித் தொழிலாளர் நிரந்தரப் பணியிடத்தில் முதலாளிகளுக்கு ஆதரவாக காண்டிராக்ட் முறைக்குத் தள்ளிய உயர்நீதிமன்றம் விசாரணை இழுத்தடிப்பது பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nவீ – அலைக்கற்றை (V – Band) முறைகேடு \nசேலம் சிவராஜ் வைத்தியருக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ்-ன் ஆரோக்கிய பாரதி \nசென்னை மதுரவாயிலில் மாணவர்களின் நிவாரணப் பணி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/02/blog-post_19.html", "date_download": "2018-07-19T23:03:54Z", "digest": "sha1:NAUWQS4754NFV6K7OUASBGJNHF5RPJAJ", "length": 44677, "nlines": 548, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: ஆண்டி தியோவின் பயணக் குறிப்புகள்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nவெளிசம் - பாகம் மூன்று...\nஎண்ணச்சிதறல்கள்... - பிப்ரவரி மூன்றாம் வார ஞாயிறு....\nஆண்டி தியோவின் பயணக் குறிப்புகள்...\nநாடகப்பணியில் நான் - 9\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஆண்டி தியோவின் பயணக் குறிப்புகள்...\nவகை : பயண அனுபவம்... | author: பிரபாகர்\nஇன்றுதான் அறைத்தோழராய் அறிமுகமான நண்பர் முத்து அவரது ஊருக்கு அவரது சீன முதலாளியை அழைத்துச் சென்று ஒரு கலக்கு கலக்கிய விஷயத்தை ரொம்பவும் சுவராஸ்யமாய் சொல்ல, யாவும் எனக்கு பிரமிப்பாக இருந்தது. அவர் மற்றும் சீன முதலாளியின் அனுமதியோடு அவர்களிடம் இருந்து கிடைத்த புகைப்படங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nசமீபத்தில் கிடைத்த ஒரு ஒப்பந்த வேலையினை மிகச் சிறப்பாய் முடித்துத் தர எல்லோருக்கும் போனஸ் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வேலை செய்து வரும் ஒருவரின் திருமணத்தை முன்னிட்டு முத்து மற்றும் மூர்த்தியை தனது சொந்த செலவில் அழைத்துக்கொண்டு இந்தியா கிளம்பியிருக்கிறார். திருச்சிக்கு பக்கத்தில் ஊர் என்பதால் முத்து வழக்கமாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் சென்றிடுக்கிறார்.\nசெல்லும்போதே மூன்று பேரின் அப்பாக்களுக்கும் தலா முன்னூற்று பத்து டாலர் செலவில் (இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்) சரக்கு வாங்கிக்கொண்டும், ஐநூறு டாலருக்கு சாக்லேட் வாங்கிக்கொண்டும் சென்றிருக்கிறார்.\nதிருச்சி ஏர்போர்ட்டில் இரு சீனர்கள், நம்மவர் மற்றும் சிங்கப்பூர் அரசு அதிகாரி(கலெக்டர் என முத்து சொன்னார்). அவரை அரசு மரியாதையுடன் அழைத்து சென்றிருக்கிறார்கள். (நம்மூர் ஆட்கள் இவ்வாறு எளிமையாய் செல்வார்களா) வரிசையில் இருந்த தியோவின் முறை வந்த போது தங்கும் இடங்களைப்பற்றிய விவர���்களைப் பற்றி அவர் அளித்த விளக்கங்கள் புரியாததால் முத்து தனது முதலாளி, சுற்றுலாவுக்கு வந்திருக்கிறார் என விளக்கி, விவரங்களை சொல்லியிருக்கிறார்.\nதிருச்சியில் ஒரு நல்ல ஓட்டலின் தங்கி மேற்கொண்ட அவரின் ஒரு வார பயணவிவரங்கள் இதோ கீழே.\nதியோவிற்கு பிள்ளையார் ரொம்ப பிடிக்குமாம், பிள்ளையார் பக்தர். எனவே முதலில் அவர் சென்றது பிள்ளையார்ப் பட்டி. அங்கு சாமி கழுத்தில் இருந்த மாலையை இவர் கழுத்தில் போட, அவரோ எல்லோருக்கும் பிள்ளையாரின் அருள் கிடைக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கம் போட்டு விட்டிருக்கிறார், அழைத்து வந்த டிரைவர் உட்பட. சிறு பிள்ளை போல் குச்சி ஐஸ், இளநீர் என பார்க்கும் ஒவ்வொன்றையும் சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.\nஅவருக்காக மாலை மரியாதை, தாரை தப்பட்டை என ஆரவாரமான வரவேற்பெல்லாம் கொடுத்ததோடிலாமல் வரவேற்பு போர்டுகள் பத்துக்கும் மேல் ஊரெல்லாம் வைத்து முதலாளிக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.\nதிருமணத்திற்கு முதல் நாள் அழைப்பிலிருந்து கடைசிவரை உடன் இருந்து அசத்தியதோடு மட்டுமல்லாமல், மணவறையில் மாலையோடு உட்கார்ந்து கலக்கியும் இருக்கிறார்.\nஎல்லோரோடும் உட்கார்ந்து பந்தியில் ரசிக்கும்படி சாப்பிட்டு, மாப்பிள்ளைக்கு அன்பளிப்பாக ஒரு லட்சம் (சிங்கப்பூர் டாலர் 3000) கொடுத்திருக்கிறார்.\nமூவரின் அம்மாக்களுக்கு வளையல் வாங்க எண்ணி கை அளவு குழப்பத்தால் பணமாய் ஒரு கவரில் கொடுத்திருக்கிறார்.\nஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஒருவேளை சாப்பிட்டுவிட்டு மொழி தெரியவில்லை என்றாலும் சைகையிலும், மொழிபெயர்ப்பு உதவியோடும் பேசிவிட்டு வந்திருக்கிறார்.\nமுத்து வீடு சாதாரண ஒரு கூரை வீடு. இங்கெல்லாம் சாப்பிடுவாரா என ஏதும் செய்யாமல் இருக்க, சமைக்கச் சொல்லி காத்திருந்து ஐந்து மணி நேரம் வீட்டிலேயே படுத்திருந்து ஓய்வெடுத்து சாப்பிட்டுத்தான் வந்திருக்கிறார். ஓய்வெடுக்கும் போது மூன்று ஃபேன் வைத்திருந்தும் கரெண்ட் இல்லாத போது விசிறியால் விசிறி அவரது தூக்கம் கலையாமல் பார்த்துக்கொள்ள முத்து முயற்சிக்க, ‘டோண்ட் டூ லா’ என மறுத்திறுக்கிறார்.\nஅந்த ஊரில் இருந்த கோவிலுக்கு சென்று கால் ஊனமான அங்கிருந்த பூசாரிக்கு பணம் கொடுத்து உதவி அசத்தியிருக்கிறார். கோவிலுக்கும் நன்கொடை கொடுத்தும், பள்ளி���்கு ஒரு கட்டிடம் கட்ட நிதியும் அளித்திருக்கிறார்.\nஎல்லோரையும் அழைத்துக்கொண்டு கொடைக்கானல் சுற்றுலா வேறு. ’முத்து நெக்ஸ்ட் இயர் நியூ ஹவுஸ்’ என சொல்லி அதற்கான எல்லா உதவியும் செய்வதாய் சொல்லியிருக்கிறார். செல்போனில் அவரின் அனுமதியை பெற்றுத்தான் வெளியிடுகிறேன், ஞாயிறு வீட்டிற்கு சந்திக்க வருகிறார். சந்தித்த பின் இன்னும் விவரங்களோடு, புகைப்படங்களோடு எழுதுகிறேன்.\nஎந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத்திலும் ஆழமாய்...\n: இட்ட நேரம் : 5:04 PM\n45 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஉண்மையிலேயே மிக நல்ல மனிதர்....\nஉங்களது சந்திப்பை பற்றிய பதிவையையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...\nஅருமையான மனிதர். ஹி ஹி. சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:))\nசரியான கேரக்டர் இந்த மனிதர். புகைப்படத்திலே அவரோட புன்னகையிலே ஒரு குழந்தை தெரியுது. :-)). பதிவைப் படித்தபோதும், படங்களைப் பார்த்தபோதும் அந்தப் புன்னகையோட அழகு இன்னும் அதிகமாய்த் தெரியுது. அருமையான பதிவு\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி, `சந்தோஷப்படுறது பெரிய சந்தோஷம்ன்னு சும்மாவா சொன்னாங்க..\nவித்தியாசமான (நல்ல மனிதரை அப்படித்தானே சொல்வோம்) மனிதரைப் பற்றிய ஒரு இடுகை. இப்படி சிலர் இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்தும் இடுகை :)\nபெரிய மனுசன் எப்பவுமே பெரியமனுசன் தாம்ணே...அது எந்த நாட்டுக்காரன்ஆனாலும் சரி...\nபுதுப்பணக்காரனுங்க தான் அலப்பறை பண்ணுவானுங்க...\nநல்லதொரு பாராட்டுப் பதிவு போல அமைந்திருக்கிறது பிரபா.நம்மவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் இப்படியான நிறைந்த நல்ல மனிதர்களை இங்கும் காணக்கூடியதாக இருக்கிறது.\nஅருமையான மனிதர். ஹி ஹி. சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:)//\nஎதுக்கு வம்பு ஐயா சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்..:)\nசீனர் ஒருவர் இப்படி அன்பு செலுத்துகிறார் என்றால் நம்ம பிள்ளைகள் ரொம்ப நல்லவர்கள்\nஉண்மையிலேயே அவர் பெரிய மனிதர்தான்.பெரிய மனுஷன் எப்பவும் பெரிய மனுஷந்தான்...\n//எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத்தில���ம் ஆழமாய்...//\nமிக நல்ல பண்பான மனிதர் ஒருவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றிங்க பிரபாகர்... நாங்கள் எல்லோரும் அவரை விசாரித்ததாக நீங்கள் நேரில் சந்திக்கும் போது கூறுங்கள். உங்களது சந்திப்பு குறித்த இடுகையை இப்போதிருந்தே எதிர்பார்க்க ஆரம்பித்தாயிற்று. நிறைய படங்களுடம் எழுதுங்கள்.\nசரக்கு வாங்கிக்கொண்டு வந்தது மட்டும் தான் மனதிற்கு இடறுகிறது... அந்த காசையும் அவர் செய்த மற்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு எண்ணம்... இது என் கருத்து மட்டுமே... இந்த கருத்து மற்றவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். மன்னிக்கவும்.\nலக்கி கைஸ், நல்ல முதலாளி.\nஉண்மையிலேயே மிக நல்ல மனிதர்....\nஉங்களது சந்திப்பை பற்றிய பதிவையையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...\nநன்றிங்க ராஜா. சீக்கிரம் எழுதறேன்.\nஅருமையான மனிதர். ஹி ஹி. சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:))\nம்.... கண்டிப்பா, அவங்களோட அன்பில நெகிழ்ந்துட்டதா போன்ல சொன்னாரு.\nசரியான கேரக்டர் இந்த மனிதர். புகைப்படத்திலே அவரோட புன்னகையிலே ஒரு குழந்தை தெரியுது. :-)). பதிவைப் படித்தபோதும், படங்களைப் பார்த்தபோதும் அந்தப் புன்னகையோட அழகு இன்னும் அதிகமாய்த் தெரியுது. அருமையான பதிவு\nநன்றி சேட்டை நண்பா... கேட்டு பிரம்மித்துத்தான் எழுதினேன்.\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி, `சந்தோஷப்படுறது பெரிய சந்தோஷம்ன்னு சும்மாவா சொன்னாங்க..\nவித்தியாசமான (நல்ல மனிதரை அப்படித்தானே சொல்வோம்) மனிதரைப் பற்றிய ஒரு இடுகை. இப்படி சிலர் இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்தும் இடுகை :)\nபெரிய மனுசன் எப்பவுமே பெரியமனுசன் தாம்ணே...அது எந்த நாட்டுக்காரன்ஆனாலும் சரி...\nபுதுப்பணக்காரனுங்க தான் அலப்பறை பண்ணுவானுங்க...\nநன்றி பிரதாப். உங்கள் இடுகைக்கு ஆபிஸ்ல இருந்து பின்னூட்டம் போட முடியல அதே பக்கத்துல கமென்ட் விண்டோ இருக்கிறதால.\nநல்லதொரு பாராட்டுப் பதிவு போல அமைந்திருக்கிறது பிரபா.நம்மவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் இப்படியான நிறைந்த நல்ல மனிதர்களை இங்கும் காணக்கூடியதாக இருக்கிறது.\nஆம் சகோதரி, அந்த நிறைவில் தான் எழுதினேன்.\nஅருமையான மனிதர். ஹி ஹி. சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்த���்டிக்கலாம் போலயே:)//\nஎதுக்கு வம்பு ஐயா சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்..:)\nசீனர் ஒருவர் இப்படி அன்பு செலுத்துகிறார் என்றால் நம்ம பிள்ளைகள் ரொம்ப நல்லவர்கள்\nஆம், கம்பெனிக்காக கடுமையாய் உழைக்கிறார்கள்.\nஉண்மையிலேயே அவர் பெரிய மனிதர்தான்.பெரிய மனுஷன் எப்பவும் பெரிய மனுஷந்தான்...\n//எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத்திலும் ஆழமாய்...//\nமிக நல்ல பண்பான மனிதர் ஒருவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றிங்க பிரபாகர்... நாங்கள் எல்லோரும் அவரை விசாரித்ததாக நீங்கள் நேரில் சந்திக்கும் போது கூறுங்கள். உங்களது சந்திப்பு குறித்த இடுகையை இப்போதிருந்தே எதிர்பார்க்க ஆரம்பித்தாயிற்று. நிறைய படங்களுடம் எழுதுங்கள்.\nசரக்கு வாங்கிக்கொண்டு வந்தது மட்டும் தான் மனதிற்கு இடறுகிறது... அந்த காசையும் அவர் செய்த மற்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு எண்ணம்... இது என் கருத்து மட்டுமே... இந்த கருத்து மற்றவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். மன்னிக்கவும்.\nசரக்கு வாங்கித்தருவது அவர்களின் வழக்கம். முன்னதாக சாப்பிடுவார்களா எனக் கேட்டு வாங்கி சென்றிருக்கிறார்.\nலக்கி கைஸ், நல்ல முதலாளி.\nநன்றி வெங்கடேஷ், கண்டிப்பாய் சொல்கிறேன்.\nஇப்படி ஒரு முதலாளி கிடைப்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...\nநல்ல இடுகை. ஆண்டி அவர்களின் நல்ல எண்ணத்துக்கும் மனித நேயத்துக்கும் ஒரு சல்லுயுட். அவரின் பண்புகளுக்கு நான் தலை வணங்குகிறேன். மறக்காமல் என் அன்பை கன்வே பண்ணவும்.\nஇப்படி ஒரு முதலாளி கிடைப்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...\nசத்தியமான வார்த்தை. இதைத்தான் முத்துவிடம் சொன்னேன்....\nநல்ல இடுகை. ஆண்டி அவர்களின் நல்ல எண்ணத்துக்கும் மனித நேயத்துக்கும் ஒரு சல்லுயுட். அவரின் பண்புகளுக்கு நான் தலை வணங்குகிறேன். மறக்காமல் என் அன்பை கன்வே பண்ணவும்.\nவாங்க V.R... உங்க முதல் வருகைக்கு சந்தோசம்.... கண்டிப்பாய் அவரிடம் உங்களின் அன்பினை சொல்லுகிறேன்.\n//////////சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:))///////\n///////////எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத��திலும் ஆழமாய்.../////////\nஒரு அருமையான இடுகை இட்டதற்கு பாராட்டுகள் பிரபா\nகட் அவுட்டு பட்டாசு.. நல்ல இடுகையும் அறிமுகமும்..\n//////////சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:))///////\n///////////எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத்திலும் ஆழமாய்.../////////\nஒரு அருமையான இடுகை இட்டதற்கு பாராட்டுகள் பிரபா\nஅன்பிற்கு, பாராட்டிற்கு நன்றி கதிர்\nகட் அவுட்டு பட்டாசு.. நல்ல இடுகையும் அறிமுகமும்..\nவியந்து எழுதியதுதான் இது முகிலன்...\nநலல் மனிதர்கள் உலகில் எங்கும் உள்ளனர். தம்மிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரைப் பாராட்ட்டும் முகமாக - முதலாளி இவ்வளவும் செய்கிறார் என்றால் - ... முத்து கொடுத்து வைத்தவர்.\nநலல்தொரு மனைதரைப் பற்றிய இடுகை\nதல உண்மையிலேயே அந்த சீன முதலாலிக்கு ஒரு சல்யூட்...இப்பதான் முதன்முறை இதுபோல் கேள்வி படுறேன்..\nபுகைப்படங்கள் அனைத்தும் அருமை. மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் கழுத்தில் மாலையோடும்,கையில் பூச்ச்செண்டோடும் உள்ள போட்டோ மிக மிக அருமை.\nநம்மாள்களும் பிளெக்ஸ் போர்டு வச்சு கலக்கிட்டாங்க... :))\nமிகவும் எளிமையான மனிதர்.நேரில் சந்திக்கும்போது எங்கள் அன்பையும் தெரிவிக்கவும்.\nஆனா நம்ம ஆளுங்கல பேனர் வைக்கிறதுல\nபடங்களும் முதலாளியும் அருமை அண்ணா...\nநலல் மனிதர்கள் உலகில் எங்கும் உள்ளனர். தம்மிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரைப் பாராட்ட்டும் முகமாக - முதலாளி இவ்வளவும் செய்கிறார் என்றால் - ... முத்து கொடுத்து வைத்தவர்.\nநலல்தொரு மனைதரைப் பற்றிய இடுகை\nதல உண்மையிலேயே அந்த சீன முதலாலிக்கு ஒரு சல்யூட்...இப்பதான் முதன்முறை இதுபோல் கேள்வி படுறேன்..\nபுகைப்படங்கள் அனைத்தும் அருமை. மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் கழுத்தில் மாலையோடும்,கையில் பூச்ச்செண்டோடும் உள்ள போட்டோ மிக மிக அருமை.\nநம்மாள்களும் பிளெக்ஸ் போர்டு வச்சு கலக்கிட்டாங்க... :))\nமிகவும் எளிமையான மனிதர்.நேரில் சந்திக்கும்போது எங்கள் அன்பையும் தெரிவிக்கவும்.\nஆனா நம்ம ஆளுங்கல பேனர் வைக்கிறதுல\n ஆமாம், நமக்கு நிகர் நாமத்தான்.\nபடங்களும் முதலாளியும் அருமை அண்ணா...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.prathambooks.org/2015/02/blog-post_78.html", "date_download": "2018-07-19T23:01:50Z", "digest": "sha1:GNH4FTAVY3SGSG3BQPZHX5NPYOBCOVNQ", "length": 58019, "nlines": 360, "source_domain": "blog.prathambooks.org", "title": "Pratham Books: கதையளத்தல்", "raw_content": "\nசமீபத்தில் நண்பர் கோகுல் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவரது சோஃபாமீது ஒரு நோட்டுப் புத்தகம் திறந்து கிடந்தது. எடுத்துப் புரட்டினேன்.\nஅது ஒரு கதை. அவருடைய மகன் எழுதியது. கொட்டை கொட்டை எழுத்து, ஆங்காங்கே படங்கள், பல வண்ண மை.\nநான் அதைப் பார்க்கிறேன் என்றதும், அவன் ஆர்வத்துடன் அருகே வந்து அமர்ந்துகொண்டான், ‘எப்படி இருக்கு கதை\n‘பிரமாதமா எழுதியிருக்கே’ என்றேன், ‘நிறைய எழுதுவியா\n’ஓ’ என்றபடி உள்ளே ஓடினான். இன்னொரு நோட்டுடன் திரும்பி வந்தான்.\nஅந்தக் கதை மேலும் நீளமானது. ஆனால் ரசமாக இருந்தது. சிறுவர்களுக்கே உரிய சுவாரஸ்யமான கற்பனைகள், திருப்பங்கள். கதையின் நிறைவில் ‘இந்தக் கதைக்கு நீங்கள் எத்தனை மதிப்பெண் தருவீர்கள்’ என்று கேட்டு ஒரு Feedback பக்கம்கூட இருந்தது. அங்கே சிலர் அந்தக் கதைக்கு நிறைய மதிப்பெண்களைக் கொடுத்துப் பாராட்டியிருந்தார்கள்.\n‘வெரி குட், இன்னும் கதை ஏதாவது எழுதியிருந்தா கொண்டு வா, படிப்போம்’ என்றேன். மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று தேட ஆரம்பித்தான் அவன்.\nகோகுலும் அவர் மனைவியும் ‘இன்னிக்கு ராத்திரி உங்களைத் தூங்க விடமாட்டான்’ என்றார்கள் பெருமையுடன். ‘எப்பப்பார் கதை, கதை, இவனுக்கு நோட்டு வாங்கிக் கொடுத்துக் கட்டுப்படியாகலை, யார் வீட்டுக்கு வந்தாலும் கதை படிங்கன்னு தொல்லை பண்ணுவான்’ என்று செல்லமாகச் சலித்துக்கொண்டார்கள்.\nஎனக்கு என்னுடைய சிறு வயதுதான் நினைவுக்கு வந்தது. அப்போது ஒரு பெரிய (இரண்டு குயர் என்று சொல்வோம், இப்போதெல்லாம் அந்தக் ‘குயர்’ என்ற வார்த்தையே காதில் விழுவதில்லை) நோட்டுப் புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டு இங்க் பேனாவில் கதைகளாக எழுதித் தள்ளினேன். எல்லாம் நாலு பக்கம், ஆறு பக்கம், ஒரு கதை முடிந்தவுடன் கோடு போட்டு அங்கேயே அடுத்த கதையை ஆரம்பித்துவிடுவேன்.\nஅந்தக் கதைகளை யார் படித்தார்கள், என்ன சொன்னார்கள் என்பதெல்லாம் இப்போது சுத்தமாக நினைவில்லை. ஆனால் விதவிதமான கதைகளை எழுதித் தள்ளியதுமட்டும் நினைவிருக்கிறது.\nஇப்போது அந்த நோட் எங்கே என்று தெரியவில்லை. ஆனால் கல்லூரியில் படித்தபோது எழுதிய கதைகளைப் பத்திரம��க வைத்திருக்கிறேன். சுமார் இருநூறு கதைகளுக்குமேல், எல்லாம் கையில் கிடைத்த காகிதங்களில் எழுதி ஸ்டேப்ளர் போட்டுப் பாதுகாத்தவை. சுமார் 99% திராபை, எங்கேயாவது ஒரு முத்து இருக்கலாம். ஸ்கான் செய்து வலையேற்றினால் என் மானம் போகும்.\nகதைகள் என்றால், சிறுகதைகள்மட்டுமில்லை. என் கணிப்பில் நான் சுமார் நூற்றைம்பது நாவல்களை எழுத ஆரம்பித்து முதல் அத்தியாயத்தோடு (அல்லது முதல் பக்கத்தோடு) நிறுத்தியிருக்கிறேன்.\nஇப்போதெல்லாம் நான் அதிகம் கதைகள் எழுதுவதில்லை. ஆனால் வேறெதையாவது தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தத் தொடர்ச்சியான பழக்கத்துக்குக் காரணம், அந்த திராபைக் கதைகள்தான் என்று நிச்சயமாக நம்புகிறேன்.\nபொதுவாகக் குழந்தைகள் பிறருக்கு நடனம் ஆடிக் காண்பிப்பது, ரைம்ஸ் சொல்வது என்றுதான் விருந்தினர்கள்மத்தியில் கவனம் பெறுகிறார்கள் (அழகுக்காகக் கவனம் பெறும் ‘க்யூட் பேபி’க்கள் கதை தனி). அந்தக் கவனம் அவர்களுக்கு அவசியப்படுகிறது.\nஅதேபோல், ஓவியங்கள். ஆனால், பல பெற்றோர் அவற்றைக் கிறுக்கல்கள் என்று நிராகரித்துவிடுவதால், ஓரளவுக்குமேல் அவர்கள் அதில் ஈடுபடுவதில்லை.\nசொல்லப்போனால், நடனம், ரைம்ஸ் சொல்லல் போன்றவை ‘போலச் செய்தல்’ வகையில்தான் பெரும்பாலும் வரும். அதாவது, இன்னொருவர் செய்ததை, சொன்னதை அப்படியே காப்பியடிப்பது, அந்த வயதில் அதில் படைப்புணர்வு வளர வாய்ப்புகள் குறைவு.\nஓவியம் அப்படியில்லை. போலச் செய்தாலும், அதில் ஒரு சிறு துளி நம் பாணி இருக்கிறது என்கிற திருப்தி வரும்.\nஇதன் அடுத்த கட்டம், கதைகள். ஏற்கெனவே எங்கேயோ கேட்ட கதையை மீண்டும் எழுதினால்கூட, அது நம் படைப்பு என்கிற முழுத் திருப்தி நமக்கு இருக்கும். காரணம், சிந்தனை பெரிது என்று அந்த வயதில் நாம் நினைப்பதில்லை, எழுத்து பெரிது, இதை நான் எழுதியிருக்கிறேன், போதாதா\nகோகுலின் மகன் எழுதிய கதை அவனுடைய சிந்தனையா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றுதான் நான் சொல்வேன். யாரோ சொன்னது, எங்கோ கேட்டதைக்கூட, உட்கார்ந்து எழுதுதல் என்பது ஒரு முக்கியமான பழக்கம். அதைப் பிறரிடம் காண்பித்தல் என்பது இன்னொரு ஆனந்தமான பழக்கம், இந்த இரண்டும் பழகினால், ஒழுங்கான எழுத்து பின்னர் தானே வரும்.\nஅதாவது, எழுதப் பழகுதல் வேறு, எழுதுதல் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.\nகுழந்தை தட்டுத்தடுமாறி நடக்கும்போது ரசிக்கிறோமல்லவா எழுதப் பழகுதலையும் அப்படிதான் ரசிக்கவேண்டும். நம்முடைய விமர்சகர் பார்வையை, தர அளவுகோல்களை அங்கே திணிக்கக்கூடாது.\nஅதாவது, எழுதும் பழக்கம் என்பதுதான் முதலில் முக்கியம். தரத்தை அவர்கள் அப்புறம் பழகிக்கொள்வார்கள்.\nஇன்னொரு விஷயம், குழந்தைக் கதைகள் என்பவை வேறுவிதம். ’ஒரு தாத்தா பூங்காவுக்குச் சென்றார். கிளியைப் பார்த்தார். கீ கீ என்று கத்தினார். அதுவும் பதிலுக்குக் கத்தியது, முற்றும்’ என்று அவர்கள் ஒரு கதையை முடித்துவிடுவார்கள்.\nஇது நமக்குச் சலிப்பூட்டலாம். இதென்ன கதை, ஹீரோ இல்லை, வில்லன் இல்லை, எடுப்பு இல்லை, தொடுப்பு இல்லை, முடிப்பு இல்லை, நீதி இல்லை, கலை அழகு இல்லை, ரசமான சொற்கள் இல்லை…\nஇப்படி ‘இல்லை’யையே பார்த்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம் அந்தக் குழந்தை உட்கார்ந்து எழுதி உங்களிடம் காட்டுகிற சந்தோஷம் இருக்கிறதே, அது நம் கண்ணில் படவேண்டாமா\nகோகுலும் அவர் மனைவியும் தங்கள் மகனுடைய கதைகளைப்பற்றிச் செல்லச் சலிப்பு கொள்ளும்போது, ’ஒருவேளை இவன் தன் தர அளவுகோலை என்னுடைய குழந்தையின் கதைமீது செலுத்தி அவனைக் காயப்படுத்திவிடுவானோ’ என்கிற பதற்றத்தைப் பார்த்தேன். தங்கள் மகனின் எழுத்தை அவர்கள் எந்த அளவு ரசிக்கிறார்கள், நேசிக்கிறார்கள் என்பது புரிந்தது, அவர்களை நினைத்துப் பெருமை கொண்டேன்.\nஉங்கள் குழந்தைக்கு எழுதுகிற, கதை சொல்கிற பழக்கம் இருந்தால் அதை ஊக்கப்படுத்துங்கள். அதனால் பாடம் பாதிக்கப்படுமோ என்று நினைக்காதீர்கள், உண்மையில், கதை சொல்லும் பழக்கம் அவர்களை நன்கு சிந்திக்கிறவர்களாக மாற்றும், அவர்களுடைய படிப்பில் துணை புரியும்.\nஅவர்கள் கதை எழுதிக் காட்டும்போது, உடனே பாராட்டுங்கள். அதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பரவாயில்லை, ‘பிரமாதமா எழுதியிருக்கே’ என்று சொல்லுங்கள். அதன்பிறகு பிழைகளைச் சுட்டிக்காட்டலாம்.\nவிமர்சனம் என்பது சாண்ட்விச்மாதிரி இருக்கவேண்டும் என்பார்கள். பெரியவர்களுக்கே அவர்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்டும்போது ஒரு பாராட்டு, ஒரு குறை, இன்னொரு பாராட்டு என்று பொட்டலம் கட்டித் தரவேண்டும். சிறியவர்களுக்கு ஏழெட்டுப் பாராட்டுக்கு நடுவே ஓரிரு கு���ைகளை வலிக்காமல் சொல்வது ஒரு கலை, அதைப் பெற்றோரும் மற்றோரும் கற்றுக்கொள்ளவேண்டும்.\nகுறை சொல்லாமலே இருந்துவிடக்கூடாது. பிழையின்றி எழுதுதல் ஒரு பெருமை என்பதை அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும். தங்கள் எழுத்தில் அறியாமல் வந்துவிட்ட பிழைகளுக்காக நாணும் பழக்கம் அவர்களுக்கு வரவேண்டும். அதன்பிறகு, அறிந்து பிழை செய்யமாட்டார்கள்.\nஆரம்பத்தில் பிறருடைய சிந்தனைகளை (அதாவது, யாரிடமோ கேட்ட கதைகளை) எழுதும் குழந்தைகள் பின்னர் சொந்தமாகக் கற்பனை செய்து எழுதத் தொடங்குவார்கள். ஒரு புதிய உலகத்தைத் தாங்களே உருவாக்கி இஷ்டம்போல் இயக்குகிற கர்வம் அவர்களைச் செலுத்தும். அதன்பிறகு, யாரும் அவர்களைத் தூண்டவேண்டியதில்லை.\nஅதுவரை, அவர்களுக்கு ஆதரவு தேவை. ‘இது ஒரு பெரிய விஷயமா’ என்று அலட்சியப்படுத்தாமலிருப்பது அவசியம். அவர்களுடைய ஒவ்வொரு கதையையும் கொண்டாடவேண்டும், வேலையைச் செய்துகொண்டே உம் கொட்டினால்கூடப் போதும், ’கதை ஆச்சா’ என்று அலட்சியப்படுத்தாமலிருப்பது அவசியம். அவர்களுடைய ஒவ்வொரு கதையையும் கொண்டாடவேண்டும், வேலையைச் செய்துகொண்டே உம் கொட்டினால்கூடப் போதும், ’கதை ஆச்சா போய் வேலையைப் பாரு’ என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள், நீங்கள் உங்கள் குழந்தையை அல்ல, அவர்கள் குழந்தையை அலட்சியப்படுத்துகிறீர்கள்.\nசிறு வயதில் குழந்தைகள் எழுத மறுக்க முக்கியமான காரணம், சோம்பேறித்தனம்தான். இதைவிட டிவி பார்ப்பது சுலபம், விளையாடுவது சுலபம்\nடிவியும் விளையாட்டும் முக்கியம் என்றல்ல, இந்தப் பழக்கமும் முக்கியம். சிறிய அளவில் எழுதச் சொல்லுங்கள், அதற்கேற்ப படம் வரையச் சொல்லுங்கள், இதைத் தொடர்ச்சியாகச் செய்தால் அவர்கள் அங்கிருந்து முன்னேறி வருவார்கள்.\nஅவர்கள் கதை எழுத நோட்டுப் புத்தகங்களைக் கிழித்தால் கோபப்படாதீர்கள். இயன்றால் அதற்கென்றே ஒரு தனி நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுங்கள். அதில் அவர்கள் படம் வரைந்து பழகினால் மறுபடி கத்தாதீர்கள். கதை என்பது எந்திர ரயில் ஓட்டுவதுமாதிரி இருப்புப் பாதையில் ஒரேமாதிரி சீராகச் செல்கிற விஷயமல்ல, குதிரைச் சவாரிபோல அதில் ஒருவிதமான ஒழுங்கற்ற ஒழுங்கு இருக்கும், அது உங்களுக்குப் புரியாது, அவர்களுக்குப் புரியும், அதைச் சொல்லத் தெரியாது.\nமுக்கியமாக, நிறைய படித்தால்தான் ���ிறைவாக எழுத இயலும். கதை சொல்வது எப்படி என்கிற நுட்பத்தை ஆயிரம் பேர் சொல்லித் தருவதைவிட, பத்து நல்ல புத்தகங்கள் அவர்களுக்குச் சொல்லிவிடும். அந்தப் பத்து நல்ல புத்தகங்களைக் கண்டுபிடிக்க அவர்கள் ஐநூறு புத்தகங்களைப் படிக்கவேண்டியிருக்கும்.\nபுத்தகங்களுக்காகச் செலவழிக்க இயலாது என்கிறவர்கள், பக்கத்தில் உள்ள நூலகத்தைக் கண்டுபிடிக்கலாம். எங்கள் பகுதியில் நூலகமே இல்லை என்று சொல்லாதீர்கள், உங்களுக்குத் தெரிந்திருக்காது. தேடிக் கண்டுபிடியுங்கள், பெரும்பாலான நூலகங்கள் இலவசம்தான். வாரம் இரண்டு நாள் குழந்தைகளை அங்கே அழைத்துச் செல்லுங்கள், நிறைய படிக்கச் சொல்லுங்கள். அதனால் பாடத்துக்குப் பயனுண்டா என்று யோசிக்காமல் மனத்துக்குப் பிடித்ததைப் படிக்கப் பழக்கப்படுத்துங்கள். ’ பாடப் புத்தகத்தை எடுக்காம என்ன எப்பப் பார் கதைப் புத்தகம்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். ’இதைப் படித்துவிட்டு அதைப் படி’ என்று ஒழுங்கை அறிமுகப்படுத்துங்கள்.\nபிள்ளையை நூலகத்துக்கு அழைத்துச் செல்லும்போது அந்த ஒரு மணி நேரம் நான் என்ன செய்வது\nநீங்களும் அதே புத்தகங்களைப் படிக்கலாம். குழந்தை இலக்கியத்தை ரசிப்பதுதான் நல்ல ரசனையின் முதல் வளர்ச்சிப் படி.\nசமீபத்தில் நண்பர் கோகுல் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவரது சோஃபாமீது ஒரு நோட்டுப் புத்தகம் திறந்து கிடந்தது. எடுத்துப் புரட்டினேன்.\nஅது ஒரு கதை. அவருடைய மகன் எழுதியது. கொட்டை கொட்டை எழுத்து, ஆங்காங்கே படங்கள், பல வண்ண மை.\nநான் அதைப் பார்க்கிறேன் என்றதும், அவன் ஆர்வத்துடன் அருகே வந்து அமர்ந்துகொண்டான், ‘எப்படி இருக்கு கதை\n‘பிரமாதமா எழுதியிருக்கே’ என்றேன், ‘நிறைய எழுதுவியா\n’ஓ’ என்றபடி உள்ளே ஓடினான். இன்னொரு நோட்டுடன் திரும்பி வந்தான்.\nஅந்தக் கதை மேலும் நீளமானது. ஆனால் ரசமாக இருந்தது. சிறுவர்களுக்கே உரிய சுவாரஸ்யமான கற்பனைகள், திருப்பங்கள். கதையின் நிறைவில் ‘இந்தக் கதைக்கு நீங்கள் எத்தனை மதிப்பெண் தருவீர்கள்’ என்று கேட்டு ஒரு Feedback பக்கம்கூட இருந்தது. அங்கே சிலர் அந்தக் கதைக்கு நிறைய மதிப்பெண்களைக் கொடுத்துப் பாராட்டியிருந்தார்கள்.\n‘வெரி குட், இன்னும் கதை ஏதாவது எழுதியிருந்தா கொண்டு வா, படிப்போம்’ என்றேன். மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று தேட ஆரம்பித்த���ன் அவன்.\nகோகுலும் அவர் மனைவியும் ‘இன்னிக்கு ராத்திரி உங்களைத் தூங்க விடமாட்டான்’ என்றார்கள் பெருமையுடன். ‘எப்பப்பார் கதை, கதை, இவனுக்கு நோட்டு வாங்கிக் கொடுத்துக் கட்டுப்படியாகலை, யார் வீட்டுக்கு வந்தாலும் கதை படிங்கன்னு தொல்லை பண்ணுவான்’ என்று செல்லமாகச் சலித்துக்கொண்டார்கள்.\nஎனக்கு என்னுடைய சிறு வயதுதான் நினைவுக்கு வந்தது. அப்போது ஒரு பெரிய (இரண்டு குயர் என்று சொல்வோம், இப்போதெல்லாம் அந்தக் ‘குயர்’ என்ற வார்த்தையே காதில் விழுவதில்லை) நோட்டுப் புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டு இங்க் பேனாவில் கதைகளாக எழுதித் தள்ளினேன். எல்லாம் நாலு பக்கம், ஆறு பக்கம், ஒரு கதை முடிந்தவுடன் கோடு போட்டு அங்கேயே அடுத்த கதையை ஆரம்பித்துவிடுவேன்.\nஅந்தக் கதைகளை யார் படித்தார்கள், என்ன சொன்னார்கள் என்பதெல்லாம் இப்போது சுத்தமாக நினைவில்லை. ஆனால் விதவிதமான கதைகளை எழுதித் தள்ளியதுமட்டும் நினைவிருக்கிறது.\nஇப்போது அந்த நோட் எங்கே என்று தெரியவில்லை. ஆனால் கல்லூரியில் படித்தபோது எழுதிய கதைகளைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். சுமார் இருநூறு கதைகளுக்குமேல், எல்லாம் கையில் கிடைத்த காகிதங்களில் எழுதி ஸ்டேப்ளர் போட்டுப் பாதுகாத்தவை. சுமார் 99% திராபை, எங்கேயாவது ஒரு முத்து இருக்கலாம். ஸ்கான் செய்து வலையேற்றினால் என் மானம் போகும்.\nகதைகள் என்றால், சிறுகதைகள்மட்டுமில்லை. என் கணிப்பில் நான் சுமார் நூற்றைம்பது நாவல்களை எழுத ஆரம்பித்து முதல் அத்தியாயத்தோடு (அல்லது முதல் பக்கத்தோடு) நிறுத்தியிருக்கிறேன்.\nஇப்போதெல்லாம் நான் அதிகம் கதைகள் எழுதுவதில்லை. ஆனால் வேறெதையாவது தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தத் தொடர்ச்சியான பழக்கத்துக்குக் காரணம், அந்த திராபைக் கதைகள்தான் என்று நிச்சயமாக நம்புகிறேன்.\nபொதுவாகக் குழந்தைகள் பிறருக்கு நடனம் ஆடிக் காண்பிப்பது, ரைம்ஸ் சொல்வது என்றுதான் விருந்தினர்கள்மத்தியில் கவனம் பெறுகிறார்கள் (அழகுக்காகக் கவனம் பெறும் ‘க்யூட் பேபி’க்கள் கதை தனி). அந்தக் கவனம் அவர்களுக்கு அவசியப்படுகிறது.\nஅதேபோல், ஓவியங்கள். ஆனால், பல பெற்றோர் அவற்றைக் கிறுக்கல்கள் என்று நிராகரித்துவிடுவதால், ஓரளவுக்குமேல் அவர்கள் அதில் ஈடுபடுவதில்லை.\nசொல்லப்போனால், நடனம், ரைம்ஸ் சொல்லல் போன்��வை ‘போலச் செய்தல்’ வகையில்தான் பெரும்பாலும் வரும். அதாவது, இன்னொருவர் செய்ததை, சொன்னதை அப்படியே காப்பியடிப்பது, அந்த வயதில் அதில் படைப்புணர்வு வளர வாய்ப்புகள் குறைவு.\nஓவியம் அப்படியில்லை. போலச் செய்தாலும், அதில் ஒரு சிறு துளி நம் பாணி இருக்கிறது என்கிற திருப்தி வரும்.\nஇதன் அடுத்த கட்டம், கதைகள். ஏற்கெனவே எங்கேயோ கேட்ட கதையை மீண்டும் எழுதினால்கூட, அது நம் படைப்பு என்கிற முழுத் திருப்தி நமக்கு இருக்கும். காரணம், சிந்தனை பெரிது என்று அந்த வயதில் நாம் நினைப்பதில்லை, எழுத்து பெரிது, இதை நான் எழுதியிருக்கிறேன், போதாதா\nகோகுலின் மகன் எழுதிய கதை அவனுடைய சிந்தனையா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றுதான் நான் சொல்வேன். யாரோ சொன்னது, எங்கோ கேட்டதைக்கூட, உட்கார்ந்து எழுதுதல் என்பது ஒரு முக்கியமான பழக்கம். அதைப் பிறரிடம் காண்பித்தல் என்பது இன்னொரு ஆனந்தமான பழக்கம், இந்த இரண்டும் பழகினால், ஒழுங்கான எழுத்து பின்னர் தானே வரும்.\nஅதாவது, எழுதப் பழகுதல் வேறு, எழுதுதல் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.\nகுழந்தை தட்டுத்தடுமாறி நடக்கும்போது ரசிக்கிறோமல்லவா எழுதப் பழகுதலையும் அப்படிதான் ரசிக்கவேண்டும். நம்முடைய விமர்சகர் பார்வையை, தர அளவுகோல்களை அங்கே திணிக்கக்கூடாது.\nஅதாவது, எழுதும் பழக்கம் என்பதுதான் முதலில் முக்கியம். தரத்தை அவர்கள் அப்புறம் பழகிக்கொள்வார்கள்.\nஇன்னொரு விஷயம், குழந்தைக் கதைகள் என்பவை வேறுவிதம். ’ஒரு தாத்தா பூங்காவுக்குச் சென்றார். கிளியைப் பார்த்தார். கீ கீ என்று கத்தினார். அதுவும் பதிலுக்குக் கத்தியது, முற்றும்’ என்று அவர்கள் ஒரு கதையை முடித்துவிடுவார்கள்.\nஇது நமக்குச் சலிப்பூட்டலாம். இதென்ன கதை, ஹீரோ இல்லை, வில்லன் இல்லை, எடுப்பு இல்லை, தொடுப்பு இல்லை, முடிப்பு இல்லை, நீதி இல்லை, கலை அழகு இல்லை, ரசமான சொற்கள் இல்லை…\nஇப்படி ‘இல்லை’யையே பார்த்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம் அந்தக் குழந்தை உட்கார்ந்து எழுதி உங்களிடம் காட்டுகிற சந்தோஷம் இருக்கிறதே, அது நம் கண்ணில் படவேண்டாமா\nகோகுலும் அவர் மனைவியும் தங்கள் மகனுடைய கதைகளைப்பற்றிச் செல்லச் சலிப்பு கொள்ளும்போது, ’ஒருவேளை இவன் தன் தர அளவுகோலை என்னுடைய குழந்தையின் கதை���ீது செலுத்தி அவனைக் காயப்படுத்திவிடுவானோ’ என்கிற பதற்றத்தைப் பார்த்தேன். தங்கள் மகனின் எழுத்தை அவர்கள் எந்த அளவு ரசிக்கிறார்கள், நேசிக்கிறார்கள் என்பது புரிந்தது, அவர்களை நினைத்துப் பெருமை கொண்டேன்.\nஉங்கள் குழந்தைக்கு எழுதுகிற, கதை சொல்கிற பழக்கம் இருந்தால் அதை ஊக்கப்படுத்துங்கள். அதனால் பாடம் பாதிக்கப்படுமோ என்று நினைக்காதீர்கள், உண்மையில், கதை சொல்லும் பழக்கம் அவர்களை நன்கு சிந்திக்கிறவர்களாக மாற்றும், அவர்களுடைய படிப்பில் துணை புரியும்.\nஅவர்கள் கதை எழுதிக் காட்டும்போது, உடனே பாராட்டுங்கள். அதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பரவாயில்லை, ‘பிரமாதமா எழுதியிருக்கே’ என்று சொல்லுங்கள். அதன்பிறகு பிழைகளைச் சுட்டிக்காட்டலாம்.\nவிமர்சனம் என்பது சாண்ட்விச்மாதிரி இருக்கவேண்டும் என்பார்கள். பெரியவர்களுக்கே அவர்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்டும்போது ஒரு பாராட்டு, ஒரு குறை, இன்னொரு பாராட்டு என்று பொட்டலம் கட்டித் தரவேண்டும். சிறியவர்களுக்கு ஏழெட்டுப் பாராட்டுக்கு நடுவே ஓரிரு குறைகளை வலிக்காமல் சொல்வது ஒரு கலை, அதைப் பெற்றோரும் மற்றோரும் கற்றுக்கொள்ளவேண்டும்.\nகுறை சொல்லாமலே இருந்துவிடக்கூடாது. பிழையின்றி எழுதுதல் ஒரு பெருமை என்பதை அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும். தங்கள் எழுத்தில் அறியாமல் வந்துவிட்ட பிழைகளுக்காக நாணும் பழக்கம் அவர்களுக்கு வரவேண்டும். அதன்பிறகு, அறிந்து பிழை செய்யமாட்டார்கள்.\nஆரம்பத்தில் பிறருடைய சிந்தனைகளை (அதாவது, யாரிடமோ கேட்ட கதைகளை) எழுதும் குழந்தைகள் பின்னர் சொந்தமாகக் கற்பனை செய்து எழுதத் தொடங்குவார்கள். ஒரு புதிய உலகத்தைத் தாங்களே உருவாக்கி இஷ்டம்போல் இயக்குகிற கர்வம் அவர்களைச் செலுத்தும். அதன்பிறகு, யாரும் அவர்களைத் தூண்டவேண்டியதில்லை.\nஅதுவரை, அவர்களுக்கு ஆதரவு தேவை. ‘இது ஒரு பெரிய விஷயமா’ என்று அலட்சியப்படுத்தாமலிருப்பது அவசியம். அவர்களுடைய ஒவ்வொரு கதையையும் கொண்டாடவேண்டும், வேலையைச் செய்துகொண்டே உம் கொட்டினால்கூடப் போதும், ’கதை ஆச்சா’ என்று அலட்சியப்படுத்தாமலிருப்பது அவசியம். அவர்களுடைய ஒவ்வொரு கதையையும் கொண்டாடவேண்டும், வேலையைச் செய்துகொண்டே உம் கொட்டினால்கூடப் போதும், ’கதை ஆச்சா போய் வேலையைப் பாரு’ என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள், நீங்கள் உங்கள் குழந்தையை அல்ல, அவர்கள் குழந்தையை அலட்சியப்படுத்துகிறீர்கள்.\nசிறு வயதில் குழந்தைகள் எழுத மறுக்க முக்கியமான காரணம், சோம்பேறித்தனம்தான். இதைவிட டிவி பார்ப்பது சுலபம், விளையாடுவது சுலபம்\nடிவியும் விளையாட்டும் முக்கியம் என்றல்ல, இந்தப் பழக்கமும் முக்கியம். சிறிய அளவில் எழுதச் சொல்லுங்கள், அதற்கேற்ப படம் வரையச் சொல்லுங்கள், இதைத் தொடர்ச்சியாகச் செய்தால் அவர்கள் அங்கிருந்து முன்னேறி வருவார்கள்.\nஅவர்கள் கதை எழுத நோட்டுப் புத்தகங்களைக் கிழித்தால் கோபப்படாதீர்கள். இயன்றால் அதற்கென்றே ஒரு தனி நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுங்கள். அதில் அவர்கள் படம் வரைந்து பழகினால் மறுபடி கத்தாதீர்கள். கதை என்பது எந்திர ரயில் ஓட்டுவதுமாதிரி இருப்புப் பாதையில் ஒரேமாதிரி சீராகச் செல்கிற விஷயமல்ல, குதிரைச் சவாரிபோல அதில் ஒருவிதமான ஒழுங்கற்ற ஒழுங்கு இருக்கும், அது உங்களுக்குப் புரியாது, அவர்களுக்குப் புரியும், அதைச் சொல்லத் தெரியாது.\nமுக்கியமாக, நிறைய படித்தால்தான் நிறைவாக எழுத இயலும். கதை சொல்வது எப்படி என்கிற நுட்பத்தை ஆயிரம் பேர் சொல்லித் தருவதைவிட, பத்து நல்ல புத்தகங்கள் அவர்களுக்குச் சொல்லிவிடும். அந்தப் பத்து நல்ல புத்தகங்களைக் கண்டுபிடிக்க அவர்கள் ஐநூறு புத்தகங்களைப் படிக்கவேண்டியிருக்கும்.\nபுத்தகங்களுக்காகச் செலவழிக்க இயலாது என்கிறவர்கள், பக்கத்தில் உள்ள நூலகத்தைக் கண்டுபிடிக்கலாம். எங்கள் பகுதியில் நூலகமே இல்லை என்று சொல்லாதீர்கள், உங்களுக்குத் தெரிந்திருக்காது. தேடிக் கண்டுபிடியுங்கள், பெரும்பாலான நூலகங்கள் இலவசம்தான். வாரம் இரண்டு நாள் குழந்தைகளை அங்கே அழைத்துச் செல்லுங்கள், நிறைய படிக்கச் சொல்லுங்கள். அதனால் பாடத்துக்குப் பயனுண்டா என்று யோசிக்காமல் மனத்துக்குப் பிடித்ததைப் படிக்கப் பழக்கப்படுத்துங்கள். ’ பாடப் புத்தகத்தை எடுக்காம என்ன எப்பப் பார் கதைப் புத்தகம்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். ’இதைப் படித்துவிட்டு அதைப் படி’ என்று ஒழுங்கை அறிமுகப்படுத்துங்கள்.\nபிள்ளையை நூலகத்துக்கு அழைத்துச் செல்லும்போது அந்த ஒரு மணி நேரம் நான் என்ன செய்வது\nநீங்களும் அதே புத்தகங்களைப் படிக்கலாம். குழந்தை இலக்கியத்தை ரசிப்பதுதான் நல்ல ரசனையின் முதல் வளர்ச்சிப் படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/05/5.html", "date_download": "2018-07-19T22:58:35Z", "digest": "sha1:BEI3ZQIZVN2EDMGM7TRA3SCFVDXE7P3K", "length": 32193, "nlines": 386, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: மே 5: நம்மூர் க்ரேடோ கார்போ!", "raw_content": "\nஅன்றொரு நாள்: மே 5: நம்மூர் க்ரேடோ கார்போ\nஅன்றொரு நாள்: மே 5: நம்மூர் க்ரேடோ கார்போ\n=அன்றொரு நாள்: மே 5:\nவரலாறு சமயங்களில் வற்றியயாறு ஆகி விடுகிறது. காலதேவனின் கொடுமை. ஓஹோஹோ என்று கொடி கட்டி பறந்தவர்கள், சுவடு இல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால், தற்செயலாக இன்றைய கதாநாயகியின் சஹோதரை சந்திக்க நேர்ந்தது. எங்கள் வாலிபப்பருவத்தில், யுவர்களுக்கு அவர் தான் கனவுக்கன்னி. அந்த நினைவு உந்த, அவருடன் அவருடைய சஹோதரியை பற்றி மேலும் அறிய விரும்பினேன். அவர் தனிமையாக வாழ்கிறார். யாரையும் பார்ப்பதில்லை என்பதற்கு மேல், அவர் அதிகமாகக் கூற விரும்பவில்லை. அவரது அழகு, உடல் நிலை மோசமானதால், குலைந்து விட்டது என்று சொல்பவர்களும் உண்டு, அவரை பார்க்காமலே க்ரேடோ கார்போ என்ற அழகு பிம்பமும், மேல்நாட்டு திரை நடிகையும் ஆன க்ரேடோ கார்போ தன்னுடைய தனிமையை தீவிரமாகவே காப்பாற்றினார், அதெல்லாம் போகட்டும். சந்திரலேகா சினிமாவை சமீபத்தில் போட்டுப்பார்த்த போது, மற்றது ஒன்றும் எம்மை கவரவில்லை. அந்த மாபெரும் பேரிகை நடனமும், நாட்டியமாடும் குதிரையும், கவர்ச்சிக்கன்னி டீ.ஆர். ராஜகுமாரியும் தான் எம்மை கவர்ந்தவை. பாண்டி பஜாரில் சினிமா அரங்கு. பஸ் ஸ்டாப்பின் பெயரே அது தான். என்னே ஜோடி க்ரேடோ கார்போ என்ற அழகு பிம்பமும், மேல்நாட்டு திரை நடிகையும் ஆன க்ரேடோ கார்போ தன்னுடைய தனிமையை தீவிரமாகவே காப்பாற்றினார், அதெல்லாம் போகட்டும். சந்திரலேகா சினிமாவை சமீபத்தில் போட்டுப்பார்த்த போது, மற்றது ஒன்றும் எம்மை கவரவில்லை. அந்த மாபெரும் பேரிகை நடனமும், நாட்டியமாடும் குதிரையும், கவர்ச்சிக்கன்னி டீ.ஆர். ராஜகுமாரியும் தான் எம்மை கவர்ந்தவை. பாண்டி பஜாரில் சினிமா அரங்கு. பஸ் ஸ்டாப்பின் பெயரே அது தான். என்னே ஜோடி இந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் ஜில்ப்பாவும், ஜரிகை அங்கவஸ்திரமும், பெண்கவர் முகவிலாசமும், டீ.ஆர். ராஜகுமாரியின் அழகும், பொலிவும், வனப்பும், ���னம்கவர் ஜொலிப்பும், சொல்லி மாளாது போங்கள். ஆனால் பாருங்கள். எம்.கே. தியாகராஜ பாகவதர் வறுமையில் உழன்று, அனாதையாக உயிர் துறந்தார். தமிழ் நாட்டில் வானளாவ புகழுடன் அன்ன நடை போட்ட பேரழகி டீ.ஆர். ராஜகுமாரி 1999 வரை 77 வயது வரை வாழ்ந்தவர் எனினும், அவரை பற்றிய பாமரகீர்த்தி பூஜ்யம்.பேசும் படம் மாதிகை, ஜனவரி 1951 ஒரு உசாத்துணை: ஆனால், கிடைத்தால் தானே. நாகராஜன் தான் தேடணும். விக்கிப்பீடீயாவில் 19 செப்டெம்பர் 2006 அன்று வரை இவரை பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை என்றொரு குறிப்பு. 25 பெப்ரவரி 2012 அன்று வரை அதிகப்படியாக தெரிந்தது சொல்பம். கழுதை, குதிரைக்கெல்லாம் நூற்றுக்கணக்கான படங்கள். தமிழகக் கனவுக்கன்னிக்கு இரண்டே இரண்டு இந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் ஜில்ப்பாவும், ஜரிகை அங்கவஸ்திரமும், பெண்கவர் முகவிலாசமும், டீ.ஆர். ராஜகுமாரியின் அழகும், பொலிவும், வனப்பும், மனம்கவர் ஜொலிப்பும், சொல்லி மாளாது போங்கள். ஆனால் பாருங்கள். எம்.கே. தியாகராஜ பாகவதர் வறுமையில் உழன்று, அனாதையாக உயிர் துறந்தார். தமிழ் நாட்டில் வானளாவ புகழுடன் அன்ன நடை போட்ட பேரழகி டீ.ஆர். ராஜகுமாரி 1999 வரை 77 வயது வரை வாழ்ந்தவர் எனினும், அவரை பற்றிய பாமரகீர்த்தி பூஜ்யம்.பேசும் படம் மாதிகை, ஜனவரி 1951 ஒரு உசாத்துணை: ஆனால், கிடைத்தால் தானே. நாகராஜன் தான் தேடணும். விக்கிப்பீடீயாவில் 19 செப்டெம்பர் 2006 அன்று வரை இவரை பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை என்றொரு குறிப்பு. 25 பெப்ரவரி 2012 அன்று வரை அதிகப்படியாக தெரிந்தது சொல்பம். கழுதை, குதிரைக்கெல்லாம் நூற்றுக்கணக்கான படங்கள். தமிழகக் கனவுக்கன்னிக்கு இரண்டே இரண்டு இன்று டீ.ஆர். ராஜகுமாரி அவர்களின் பிறந்த தினம். (மே 5, 1922). நானாவது நாலு வரி எழுதுகிறேன்.\n> சமீபத்தில் போட்டுப்பார்த்த போது, மற்றது ஒன்றும் எம்மை கவரவில்லை. அந்த\n> மாபெரும் பேரிகை நடனமும், நாட்டியமாடும் குதிரையும், கவர்ச்சிக்கன்னி டீ.ஆர்.\n> ராஜகுமாரியும் தான் எம்மை கவர்ந்தவை. பாண்டி பஜாரில் சினிமா அரங்கு. பஸ்> இன்று டீ.ஆர். ராஜகுமாரி அவர்களின் பிறந்த\n> தினம். (மே 5, 1922). நானாவது நாலு வரி எழுதுகிறேன்.\nஹரிதாஸ் பார்த்து அசந்துவிட்டேன். இவருக்கு முன் இந்தக் காலத்துக்\nநல்ல நினைவுகூறல் இன்னம்பூரான் சார் :-)\nபிகு: நம்ம நல்லபாம்பு நல்ல படமாப்போடும் :-))\nபெரிய கீர்த்திக்கு சிறிய மூர்த்த�� போதும் என்றவாறு.\nநடிகையரின் மூப்பும், அழகு உருமாற்றமடைவதும்\nஅவர்களுக்கு எத்தனைப் பெரிய அவஸ்தையோ தெரியவில்லை;\nஆனால் ரசிகர்கள், தாங்கள் மூப்பு அடைந்து, உருமாற்றம் பெற்றாலும் பரவாயில்லை, தங்களது கனவுக் கன்னிகள், என்றும் பதினாறாய் இருக்கவே ஆசைப் படுகிறார்கள்.\nசமீபத்தில் எதையோ தேடப் போகும்போது, வைஜயந்தி மாலா, கே ஆர் விஜயா ஆகியோரின் புகைப் படங்களைப் பார்த்து, அவர்களா இப்படி என்று நானே ஒரு கணம் அதிர்ந்தேன்\nஅந்நாளைய சாதனையாளர்கள் யாவருமே இன்று வெளிச்சத்தில் இல்லை.\nதாமரை மணாளன் என்றொரு எழுத்தாளர், அவரைப் பற்றிய தரவுகள் ஒன்றுமே இல்லை\nமறக்கப்பட்டார் தாமரை மணாளன் என்று நான் முன்பு எழுதிய கட்டுரையில்:\n\"ஒரு எழுத்தாளனின் எழுத்து நன்றாயிருந்தால் மட்டும் போதாது; அதிர்ஷ்டத்தோடு, தூக்கிவிட ஆளும் தமுக்கடிக்க ஊடகங்களும் இருக்கவேண்டும் - அன்றேல் அவரைத் தமிழுலகம் சுத்தமாக மறந்துவிடும் என்பதனை இந்த ஒரு நபரை வைத்தே சொல்லிவிடலாம் போலிருக்கிறது.\"\nபிகு: நம்ம நல்லபாம்பு நல்ல படமாப்போடும் :-))http://www.youtube.com/watch\nமிக்க நன்றி, ரேணுகா, தாமாரை மனாளன் கட்டுரையை அனுப்ப இயலுமா. புதுமை பித்தன் அவர்களின் அஞ்சலி தினம் வந்தது. அவருடைய கையெழுத்துப் பிரதிகள் காணாமல் போயின. எனக்கு கோபம் வரும். அதான் அது பற்றி\nபார்த்து மகிழ்ந்தேன், நாகராஜா. நன்றி.\n> பார்த்து மகிழ்ந்தேன், நாகராஜா. நன்றி.\n>அதில் flying kiss வேறு உண்டு\nகொஞ்சம் ஸ்நேகா மாதிரி இருக்கிறார்\nபார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் ஓர் அழகு.\nபேரைப் பாருங்களேன். ராஜகுமாரி. என்ன ஒரு கம்பீரம். என்ன ஒரு அழகு..இல்லையா\nஇயற்பெயர் காமாட்சி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஇதெல்லாம் போகட்டும், என்ன அழகு, என்ன கம்பீரம் என்றெல்லாம் எல்லாரும் உருகுகிறீர்களே, எதைப் பார்த்து எனக்கு இங்கு தரப்பட்டிருக்கும் இரண்டு விக்கி லிங்க் களிலும் ஒன்றும் இல்லை.வெற்றிடம் தான் கிடைக்கிறது. உங்களுக்கெல்லாம் தனியாக, ஸ்பெஷலாக தரிசனம் தருவது எப்படி எனக்கு இங்கு தரப்பட்டிருக்கும் இரண்டு விக்கி லிங்க் களிலும் ஒன்றும் இல்லை.வெற்றிடம் தான் கிடைக்கிறது. உங்களுக்கெல்லாம் தனியாக, ஸ்பெஷலாக தரிசனம் தருவது எப்படி இதிலும் ஏதும் ஒதுக்கீடு/கோட்டா/சலுகை சமாசாரமா\nநல்ல அழகு தான். எத்தனை காலமானாலும் மறக��காதபடிக்கு அந்தக் காலத்து நடிக, நடிகையர் இருந்தாப்போல இந்தக் காலத்திலே இருக்காங்களா தெரியலை; புரியலை. நீர்க்குமிழி மாதிரித் தான் வராங்க, போறாங்க.\nதமிழ்த் திரை உலகை தனது வசியத்தால் கட்டி வைத்திருந்தவர் ரி.ஆர். ராஜகுகுமாரி, திரைப்படங்களில் நடிப்பவர்களைக் காண்பதற்கு இன்று ரசிகர்பட்டாளம் காத்துக் கிடப்பதைப் போன்றே அன்றைய ரசிர்களும் காத்திருந்தார்கள். தனது அபிமான நடிகையான எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை பார்ப்பதற்கு கடற்கரைக்கு சென்று வந்தார் ரி.ஆர். ராஜகுமாரி.\nதியாக பூமி படத்தைப் பார்த்து பரவசமடைந்த ரி.ஆர். ராஜகுமாரி தனது தம்பியுடன் மெரீனா கடற்கரைக்குச் சென்று எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை காண தவமிருந்தார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் இயக்குநர் கே. சுப்பிரமணியமும் திறந்த காரில் செல்லும்போது தூரத்தில் நின்று பார்த்து ரசித்த ரி.ஆர்.ராஜகுமாரி நானும் ஒருநாள் நடிகையாவேன். என்னைப் பார்ப்பத\nற்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தவமிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவில்லை.\nகுமார குலோத்துங்கன் என்ற படத்தில் நடிப்பதற்கு ரி.ஆர். ராஜகுமாரி தெரிவு செய்யப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ராஜலட்சுமி என்பதே ரி.ஆர். ராஜகுமாரியின் நிஜப் பெயர். ராஜாயி என்றும் அழைப்பார்கள். டி.பி. ராஜலட்சுமி எனும் நடிகை பிரபலமாகயிருந்தபோது டி.வி. ராஜலட்சுமி என்ற பெயரில் இன்னொரு நடிகை பிரபலமாக இருந்தார். பெயர் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக டி.ஆர். ராஜலக்ஷ்மி எனும் பெயரை ராஜகுமாரி என்று மாற்றினார் தயாரிப்பாளர் ராதா ராவ்\nராஜலக்ஷ்மி எனும் பெயர் மறைந்து ரி.ஆர். ராஜகுமாரி எனும் பெயர் பிரபலமாகியது.\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் நடித்து தனது நடிப்பாற்றலால் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியவர் ரி.ஆர். ராஜகுமாரி.\nரி.ஆர். ராஜகுமாரி முதன் முதலாக நடித்த குமார குலோத்துங்கன் வெளிவரவில்லை. ரி.ஆர். ராஜகுமாரி நடித்த கச்சதேவயானி வெளியாகி அவருக்கு பெரும் மதிப்பை தேடிக் கொடுத்தது. கே. சுப்பிரமணியம் இயக்கிய இப்படத்தில் கொத்தமங்கலம் சீனுவும் கொத்தமங்கலம் சுப்புவும் ரி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்தார்கள். அதன் பின்னர் வெளியான சூரிய புத்திரி, மந்திரவாதி ஆகிய படங்களும் ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்தன.\nஎம்.கே. தியாகராஜ பாகவதரின் பிரமாண்டமான வெற்றிப் படமான ஹரிதாஸ், சிவகவி ஆகியவற்றில் டி. ஆர். ராஜகுமாரி நடித்தார்.எம்.கே. தியாகராஜ பாகவதருடன் போட்டிபோட்டு நடித்த பி.யூ. சின்னப்பாவுடனும் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார். மனோன்மணி, கிருஷ்ணபக்தி ஆகியவற்றில் பி.யூ. சின்னப்பாவுடன் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார்.\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பிலும் பாட்டிலும் புகழ்பெற்று விளங்கினார். பியூ. சின்னப்பா வசனம், கத்திச் சண்டை, சிலம்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்.\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் பியூ. சின்னப்பா ஆகிய இரு பெரும் நடிகர்களுடன் நடித்த ரி.ஆர்.ராஜகுமாரி மக்கள் திலகம் எம். ஜி.ஆர்., நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருடனும் நடித்துள்ளார்.\nஎம்.ஜி. ஆரின் \"புதுமைப் பித்தன்' ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்த படங்களில் ஒன்று.\nதமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய படங்களில் ஒன்றான மனோகராவில் சிவாஜி கண்ணம்பா ஆகியோருடன் போட்டி போட்டு நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.\nநடிப்பு, நாட்டியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ரி.ஆர். ராஜகுமாரியை அகில இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தவர் ஜெமினி ஸ்ரூடியோ நிறுவுனர் எஸ்.எஸ்.வாசன் தமிழிலும் ஹிந்தியிலும் புரட்சியை ஏற்படுத்திய சந்திரலேகாவில் ரி.ஆர். ராஜகுமாரியின் நடிப்பை புகழ்ந்தவர்களே இல்லை.\nதமிழ்த்திரை உலகின் பொற்காலம் என்று தான் நடித்த காலத்தை பெருமையுடன் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.\nஅப்பொழுதெல்லாம் படப்பிடிப்புக்கு போய் வருவதென்பது கிட்டதட்ட பள்ளிக்கூடம் போய் வருவது போலத்தான். காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பினால் மாலையில் தான் வீடு திரும்புவேன். எல்லாக் கம்பனிகளிலும் ஒரே குடும்பத்தினர் போன்றுதான் பழகுவோம். டைரக்டர், நடிகர், வசனகர்த்தா, கமேராக்காரர்கள், லைட் போய் என்ற பாகுபாடே கிடையாது. சாப்பாட்டின் போது டைரக்டர் சுப்பிரமணியத்தின் அருகில் லைட்போய் உட்கார்ந்து சாப்பிடுவார். அந்தளவுக்கு சமத்துவம் வழங்கப்பட்ட பொற்காலம் அது என்று தனது திரைப்பட அனுபவத்தைக் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.\nLabels: S.Soundararajan, அன்றொரு நாள், இன்னம்பூரான், க்ரேடோ கார்போ, டீ.ஆர். ராஜகுமாரி\n'ஸ்டைலாக தாக்ஷிண்யம்' : தணிக்கை செய்வதில் தணியா வே...\nதணி��்கை செய்வதில் தணியா வேகம் -26: \"+ F \"ஆடிட்'\nஅன்றொரு நாள்: மே 5: நம்மூர் க்ரேடோ கார்போ\nஅன்றொரு நாள்: மே 4: எல்லாமே சங்கீதம் தான்\nஅன்றொரு நாள்: மே 3: பாட்டீ\n”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் ;...\n”: தணிக்கை செய்வதில் தணியா வேகம...\n“ஓவர் டு ஸிம்லா”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -2...\nஅன்றொரு நாள்: மே 1: தையா\n21. “ஞானஸ்நானம்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 30: கண்ணியம்\n“ஃபேஸ்புக்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -20\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 29: கிழக்கில் ஒரு மேற்கு\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:05:07Z", "digest": "sha1:3A2OWMIKBLK7IXQU6SS5SQCWNSKSDQFN", "length": 5827, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "பீகாரில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nபீகாரில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு\nடெல்லியில் இருந்து பீகார் மாநிலம் சகர்ஷா நோக்கி ‘பூரபியா’ எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நேற்று முன்தினம் இரவு பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் மஹ்னார் ரெயில் நிலையம் அருகே சென்றபோது ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனால் பதற்றம் அடைந்த பயணிகள் சிலர் உயிர் பிழைப்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தனர். விபத்து ஏற்பட்டவுடன் ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் மற்ற பெட்டிகளுக்கும் தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ரெயில் பெட்டியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.\nஆனாலும் தீயில் சிக்கி பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார். ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious: பணமதிப்பு நீக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் என்ன செய்யப்படுகின்றன : ரிசர்வ் வங்கி விளக்கம்\nNext: அமெரிக்காவில் வாழும் இந்திய தொழில் அதிபர் ரூ.32½ கோடி நன்கொடை : சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2017/", "date_download": "2018-07-19T23:08:43Z", "digest": "sha1:2IG2WJYLD2TPIMGZ4TZWVXAAKJ333SVL", "length": 27287, "nlines": 236, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: 2017", "raw_content": "\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல்.\nமுடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால், அதிமுகவின் தனிநபர் துதி அரசியலை இன்னும் முப்பதாண்டுகளுக்கு உறுதி செய்யும் தேர்தல். புதிய கட்சிகளை ( கமல் உள்பட) தமிழக அரசியல் களத்துக்கு கொண்டு வரும் தேர்தல். டெல்லி வாலாக்கள் தமிழ்நாட்டில் வாலாட்ட இடம் அளிக்கும் தேர்தல்.\nகருணாநிதியும் ஜெயலிதாவும் நேரடியாக களத்தில் இறங்காமல் அடுத்த கட்ட தலைவர்கள் இந்த தேர்தலில் களத்தில் இருக்கிறார்கள். இதில் ஒரு புறம் ஸ்டாலின். நீண்ட நெடிய திராவிட இயக்க வரலாற்றில் திமு.கழகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பொறுப்பு உள்ளவராய் இருக்கிறார். தகப்பனின் அத்தனை அறிவும், சாதுர்யமும் , சாணக்கியத்தனமும் கைகூடா விட்டாலும் , ஒரு பொறுப்பான, முதிர்ச்சியான தலைவர் என்று பேரெடுக்க முயன்று கொண்டிருப்பவர். இந்த அறுபது வயதுக்கு இன்னமும் ”முயன்று கொண்டிருப்பவர்” என்று மக்களை நினைக்க வைத்திருப்பதுதான் இவரது பலமும் பலவீனமும்.\nதந்தை மீது உள்ள அளப்பரிய பாசம் ப்ளஸ் மரியாதையின் விளைவாக சரியான சமயத்தில் திமுகவின் லகானை கையில் பிடிக்காமல், இப��போழுது கொஞ்சம் தவித்துக் கொண்டிருக்கிறர். கருணாநிதியின் அதிரடி குணம் அழகிரியிடமும், அவர் தமிழறிவு கனிமொழியிடமும், அவர் பொறுப்பு மற்றும் தந்திரம் ஸ்டாலினிடமும் பிரிந்து கிடக்கிறது. இன்றைய அரசியலில் இவர்களும் மூவரும் இணைந்து அந்த சக்திகளை ஒன்றாக்கி தமிழக அரசியலில் திமுகவின் இடத்தினை ஸ்திரப்படுத்த வேண்டும். இந்த தேர்தலில் இதை உணர்ந்து இவர்கள் மூவரும் இணைந்து வேலை செய்திருந்தால் ”குக்கர்” ஆசாமிகள் முகங்கள் கலவரத்தில் செக்கர் வானமாக சிவந்து இருந்திருந்திருக்கும். 2ஜி தீர்ப்பு மூலமாக கிடைத்த நற்பெயரையும் கொஞ்சம் உபயோகப்படுத்தி இருந்திருக்கலாம்.\nஇன்னொரு பக்கம் தின”கரன்சி”. முப்பதாண்டுகளாக “ஜெ”வின் தொடர்பால் சேர்த்த ஊழல் பணத்தை அவர் வாரிசாக முயல்வதற்காக அள்ளி விட்டுக் கொண்டு இருக்கிறார். வெறும் பணம் மட்டுமல்ல, அரசியல் சகவாசம் விளைவாக கிடைத்த அனுபவங்கள், தொண்டர் கூட்டத்தில் உள்ள நெருக்கம், கட்சி கட்டுமானம் தெரிந்த தந்திரம், பத்திரிக்கையாளர்களுடன் உள்ள நெருக்கம், பாஜகவின் எதிரி என்ற பிம்பத்தால் தமிழக மக்களிடம் மரியாதை, இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்த்தினால் உள்ள அலட்சியம் மற்றும் தன்னம்பிக்கை உள்ள பேச்சு - என்று இந்த தேர்தலில் நாயகர் அவர்தான். அவர் ஜெயித்து வருவதில் தமிழகத்துக்கு ஒரு லாபமுமில்லை. மாறாக இபிஸ்/ ஓபிஸ் கூடாரம் காலி ஆகவும், டெல்லி பாஜக தலைமை இவர் பக்கம் சாய்ந்து தினகரன்சியை தினகரன்ஜி ஆக்கவும், திமுகவின் எதிர்காலத்தினை உதிர் காலமாக்கவும் இவர் வெற்றி பயன்படும்.\nஜெயலலிதா என்ற வலுவான தலைமை இல்லாமலேயே அதிமுகவை போன்ற ஒரு தரகு கட்சிக்கு ஆர்கே நகரை தாரை வார்த்தால் ஸ்டாலினின் அரசியல் வானத்தில் ”தூமகேது” முளைத்து இருப்பதாய் அர்த்தம். அது அவருக்கு தெரியுமா\nதேர்தல் முடிவு 24 ஆம் தேதி.\nதிமுக தொண்டர்கள் விசில் அடித்தால் திமுகழகத்துக்கு நன்று.\nஅது விசில் அல்ல. ஸ்டாலினுக்கு சங்கு \nமல்லிகை மகள் - அக்டோபர் 2017\nமல்லிகை மகள் - செப்டெம்பர் 2017\nமல்லிகை மகள் - ஆகஸ்ட் 2017\nமல்லிகை மகள் - ஜூலை 2017\nமல்லிகை மகள் - June 2017\nகுழந்தை முதல் பெரியோர் வரை ...\nமல்லிகை மகள் - டிஜிட்டல் திண்ணை தொடர் - மே 2017\nகாற்று வெளியிடை - பானி பூரியில் பருப்பு சாம்பார்\n”காற்று வெளியிடை” ன்னா என்ன என்கிற ஒற்ற�� வசனத்தை வைத்துக்கொண்டு மணி படங்களில் வந்த பல காட்சிகளை கோத்து ஒரு யூடியூபில் ஒரு வீடியோ சமீபத்தில் ரிலீசானது. “மச்சி.. அதுவே பெட்டர். படம் செம மொக்கை” என்றவர்களை மீறிக்கொண்டு போய்ப் பார்த்த படம்... ஆனால் படம் அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை. ஒருமுறை பார்க்கலாம்\nபடத்துக்கு தேங்காய் உடைக்கும்போதே ”ஹிந்தி”யாவெங்கும் ரிலீஸ் பண்ணி கல்லா கட்டலாம் என்று ஏதோஒரு புண்ணியவதி ஓதியிருப்பார் போல. படத்துக்கு backdrop, லொகேஷன்கள், பாடல் எடுத்த விதம், கதாபாத்திரத்தின் காஸ்ட்யூம்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் (வட இந்தியப் பெண்கள் தன் குடும்பத்து ஆண்களை பார்க்க வரும்போது தலையில் லைட்டாக முக்காடு இட்டுக் கொள்வார்கள்), பாத்திரங்களின் உடல்மொழி எல்லாவற்றிலுமே சப்பாத்தி/ ராஜ்மா வாசனை. என்னதான் அழுத்தம் திருத்தமாக “சக்ரபாணி பிள்ளை” என்று அழுத்தி அழுத்தி சொன்னாலும் கார்த்தியின் அப்பா படத்தில் “லாலா கடை” சேட்டு மாதிரிதான் இருக்கிறார் . அதிலும் நாயகியின் குடுமபத்துடன் உணவகத்தில் கார்த்தி முரண்படும் அந்த சீன்.. என்ன நடக்குதுனு கொஞ்சம் சொல்லுங்கப்பா என்று உரக்கக் கத்தலாம் போலிருக்கிறது. பாவம்.... ஒட்டாத குடும்பங்கள். ”செட் ப்ராப்பர்டி” மாதிரி வந்து போகின்றன. ஆனால் ஒன்று.. மணி படங்கள் பார்த்து வளர்ந்த மத்திய வயது மாமாக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, இளைய தலைமுறையினருக்கு படம் பிடித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது - கொஞ்சம் கத்திரி போட்டு காட்சி அமைப்புகளை வேகமாக வைத்து இருந்தால். அதிலும் மேடிட்ட வயிற்றோடு ”கண்ணாலம்” கட்டிக் கொண்ட இளசுகள் கொஞ்சம் கிளுகிளுத்துப் போயிருப்பார்கள் படத்தில் அது கிட்டத்தட்ட ”பிள்ளை”வாள் ஃபேமிலி டிரெடிஷன் மாதிரி வருகிறது. மணி சரக்கு தீர்ந்து விட்டதென்றெல்லாம் நான் நம்பத் தயார் இல்லை. குடும்பத்தில் உள்ள ”தலையணை” ஆலோசகர்களிடம் இருந்து சற்றே விலகி இருந்தாலே போதும்.\nகார்த்தி சிவகுமார் அந்த ஆகிருதிக்கும் உடம்புக்கும் ஃபைட்டர் பைலட் வேஷத்தில் செம ஃபிட். கர்வமாகவும் ஆண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னதை அவர் திரையில் கொண்டு வந்த விதம்தான் கொஞ்சம் நெளிய வைக்கிறது. தலையை 23 டிகிரிக்கு சாய்த்துக் கொண்டு சதா ஒரு அசமஞ்சப் புன்னகை- பாகிஸ்தான் சிறையில் இருந்து த��்பி பஸ்ஸின் டாப்பில் தப்பித்து வரும்போது கூட. க்ளோஸப் காட்சிகளில் ”படக்”கென்று லைட்டைப் போட்டது போல கண்களை அகல விரித்துக் கொண்டு பார்க்கும்போது தியேட்டரில் பெண்களும் குழந்தைகளும் வீறிட்டு அலறுகிறார்களாக்கும் :-). தன் இயல்பு தொலைத்து ”டைரக்டர் ” சார் சொன்னபடி நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த நல்ல நடிகனை காவு வாங்கி விட்டது. மாதவன் இந்த கேரக்டருக்கு ”பச்சக்”கென்று செட்டாகி இருப்பார். பிரசன்னா கூட சரியாக வந்திருக்க வேண்டும். மணி சாரின் படத்தில் நடிக்கக் கூடிய எல்லாத் தகுதிகளும் மேற்சொன்ன இருவருக்கும் உண்டென்றாலும், கார்த்தியை பிடித்து “இருவர்” பிரகாஷ்ராஜ் போல நடிக்க வைத்து.... ஹூம்.. என்ன சொல்ல\nநாயகி ”அதிதி ராவ் ஹைதரி” பாந்தம். கதைதான் Pan Indian என்றால் கதாநாயகியும் Pan Indian material தான். அம்மிணிக்கு வயசு முப்பதாம். மூஞ்செல்லாம் மூக்கு. சில க்ளோஸப்புகளில் பாலில் விழுந்த பாச்சைக் குஞ்சு போலிருந்தாலும் , மிச்ச காட்சிகளில் அந்த அசத்தல் உடையலங்காரம் / காது கம்மல்களோடு அட்டகாசமாக இருக்கிறார். இந்தக் கிளி ”ராவ் காரு” குடும்பமா, ராவுத்தர் குடும்பமா என்று இணையத்தில் தேடியதில் சரியான கொலாப்ரேஷன் என்று தெரிய வருகிறது .Instagram ல் சர்வ ”சுதந்திரமாக” இருக்கிறார் :-) நடனமாடும் நங்கை. பாட்டுப்பாடும் குயில், ராச குடுமபத்து ரத்தம் வேறு.. ஏற்கனவே பல இந்தியப் படங்களில் நடிதத அனுபவம்... பார்ப்போம் இவர் தொடர்ந்து கலைச்சேவை புரிய வருகிறாரா இல்லை கிரிஜா செட்லூர் போல ”one film wonder” ஆ என்று.\nநாயகன் நாயகியைத் தவிர பாக்கி அனைவரும் வேஸ்ட். அதிலும் ஆர்.ஜே.பாலாஜி வயிற்றுக் கடுப்பு வந்தவர் போல இருக்கிறார். மனசு விட்டுப் பேசி எல்லாரையும் மரண கலாய் கலாய்க்கும் இந்த இளைஞ்னை இப்படி பார்க்க டைரக்டருக்கு அப்படி என்ன ஆசையோ டெல்லி கணேஷும் அதே. அவருடைய நிஜ இளமைக் கால கருப்பு வெள்ளை புகைப்படம் அவர் சாவு சீனில் வந்து போகிறது அதை தாண்டி இவர் இந்த ரோலுக்கு எதற்கு என்ற எண்ணமே எழுகிறது. கொட்டாப்புளியால் கொசு அடித்திருக்கிரார்கள். ருக்மிணி ரொம்ப சுமார். மற்றவர்கள் யாரையும் அடையாளம் தெரிவதற்குள் படத்தில் அவர்கள் பாத்திரமே மூழ்கி விடுகிறது. ஜோக்கருக்கு தேசிய விருது வாங்கிய சுந்தர் அய்யர் மாதிரி பிற்காலத்தில் விருதுகள் மூலம் தெரிய வரல���ம். ஹி,.. ஹி.\n\"He met the angel and then they lived happily ever after\" என்று சொல்லத் தகுந்த கடைசி காட்சி அற்புதம். உடல் பலமும், ஆண் கர்வமுமே சாஸ்வதம் என்று இறுகாறும் நம்பிய ஒரு ஆத்மா தன் கண்ணெதிரே தன் விதையை அந்த பாலைவன மண்ணில் கண்டதும் கிட்டத்தட்ட தன் எல்லாத் திமிரையும் அந்தப் பிஞ்சின் காலடியில் இறக்கி வைத்துக் கரையும்போது கண்கள் கரிக்கின்றன.\nமணி சார்.. தமிழ்ப்படத்துக்கு டைட்டில் மட்டுமல்ல.. கதையையும் ஜீவனையும் தமிழ் மண்ணிலேயே தேடுங்கள். தலைப்பில் பாரதியை வைத்துக் கொண்டு பானி பூரியில் பருப்பு சாம்பார் விட்டு எங்களுக்கு படைக்காதீர்கள்.\nமல்லிகை மகள் - டிஜிட்டல் திண்ணை தொடர் - ஏப்ரல் 2017\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nமல்லிகை மகள் - அக்டோபர் 2017\nமல்லிகை மகள் - செப்டெம்பர் 2017\nமல்லிகை மகள் - ஆகஸ்ட் 2017\nமல்லிகை மகள் - ஜூலை 2017\nமல்லிகை மகள் - June 2017\nமல்லிகை மகள் - டிஜிட்டல் திண்ணை தொடர் - மே 2017\nகாற்று வெளியிடை - பானி பூரியில் பருப்பு சாம்பார்...\nமல்லிகை மகள் - டிஜிட்டல் திண்ணை தொடர் - ஏப்ரல் 20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2007/07/blog-post_18.html", "date_download": "2018-07-19T22:50:41Z", "digest": "sha1:2PLFY6IVF36GGVSTKVM5JJLRJLLPN5RS", "length": 31993, "nlines": 172, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: சிதைக்கப்படும் அமைப்புகள்", "raw_content": "\nபத்திரிகைகளின் செய்திக் கிடங்குகளில் நீதிமன்றங்களும் ஒன்று என்பது இதழியல் மாணவர்களின் பாலபாடம். இதழியல் கல்வி, ஊடகக் கல்வியாக மாறிவிட்ட சூழ்நிலையிலும் நீதிமன்றங்கள் அந்த நிலையை விட்டுக் கொடுத்து விடவில்லை. அச்சு ஊடகங்களுக்கும் காட்சி ஊடகங்களுக்கும் நீதிமன்றங்கள் செய்திகளை வழங்கும் கிடங்குகளாகவே இருக்கின்றன ; சில மாற்றங்களுடன்.நீதிமன்றங்களைச் செய்திக் கிடங்காக வைத்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுபவை பெரும்பாலும் செய்திக் கட்டுரைகளாக இருந்தன. அதற்கேற்ப நிதானமும் சட்டத்தின் நுட்பங்களும் வாசகர்களுக்கு வந்து சேரும் நிலைமையும் இருந்தது. அந்த நிலைமை இப்பொழுது முடிவுக்கு விட்டது. இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்கள், பரப்பூட்டும் தலைப்புச் செய்திகளை வழங்கும் அமைப்புகளாக மாறி வருகின்றன.தொலைக்காட்சிகளின் செய்தித் தொகுப்பில் தினசரி உயர் நீதிமன்றங்கள் அல்லது உச்சநீதிமன்றக் கட்டிடங்கள் காட்சி ரூபத்தில் வந்து போகின்றன. பல நேரங்களில் நீதிமன்றக் கட்டிடத்தின் பின்புலத்தில் வழக்குரைஞர்கள் தொலைக்காட்சிக் காமிராக்களுக்குப் பேட்டி ளிக்கின்றனர்.\nஅண்மைக்காலத்தில் சில வழக்குகளில் நீதிமன்றங்கள் தரும் தடைகளும் விடைகளும் ஊடகங்களில் இடம் பெறும் தொடர்கதைகள் மற்றும் தொடர்களின் இடத்தையும் பிடித்துக் கொள்ளும் அளவுக்குத் திடீர் திருப்பம் கொண்டனவாகவும் சுவாரசியம் நிறைந்தனவாகவும் மாறி வருகின்றன. இப்படிச் சொன்னவுடன் வந்தனா- ஸ்ரீகாந்த் , பிரசாந்த்-கிரகலெட்சுமி போன்ற திரைப்படப் பிரபலங்களின் குடும்ப வழக்குகள் நினைவுக்கு வந்தால் அதற்குப் பொறுப்பு நீதிமன்றங்கள் மட்டுமல்ல; ஊடகங்களும் தான். இவ்விரு வழக்குகளை ஒத்த நூற்றுக்கணக்கான வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு வகையான நீதிமன்றங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வாதி- பிரதிவாதிகளின் பணவசதிக்கேற்ப முறையீடுகள், மேல் முறையீடுகள் என அவை தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன. அத்தகைய வழக்குகளில் இடம் பெறும் வாதிகளும் பிரதிவாதிகளும் அவர்களைச் சார்ந்த உறவினர்களும் பொதுச் சமூகத்தின் வெளிச்சத்தில் அறியப்படாத பாத்திரங்கள். அதனால், அந்த வழக்குகள் ஒரு நாள் செய்திக் கட்டுரைகளாகச் சில செய்தித்தாள்களில் இடம் பெறுவதோடு முடிந்து போய்விடுகின்றன. கணவனால் கைவிடப்பட்ட மனைவி, இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபன் என்னும் பொதுச் சொற்களால் எழுதப்படும் அந்தச் செய்திக் கட்டுரைகள் பல நேரங்களில் சமூகவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களின் தரவுகளாக அமைவதைத் தாண்டி வேறு வகையான முக்கியத்துவம் எதையும் பெறுவதில்லை. ஆனால் பிரபலங்களின் ���ழக்குகளை அப்படி முடிப்பதை நீதிமன்றங்களும் விரும்புவதாகத் தெரியவில்லை; அவை குறித்துச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் விட்டுவிடுவதாக இல்லை.\nதனிமனிதர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை நீதிமன்றங்களின் கையில் ஒப்படைத்து விட்டு ஒவ்வொரு நாளும் எழுதப்படும் திருப்பங்கள் நிறைந்த அத்தியாயங்களின் பாத்திரங்களாக ஆகிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பொதுச் சமூகம் கவலைப்பட வேண்டியதில்லை.அப்படி மாறுவது தவிர்க்கவே முடியாத ஒன்று என்னும் நிலையில் தான் குடும்ப வழக்குகள் நீதிமன்றங்களின் விசாரணைக் கூண்டுகளில் ஏறுகின்றன.அத்தகைய வழக்குகளால் பாதிக்கப் படுகிறவர்கள் தனிமனிதர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே என்பதால் பொதுச் சமூகத்திற்கு அத்தகைய வழக்குகள் சுவாரசியமான தொடர்கதை வாசிப்பாக இருப்பதைத் தவிர வேறு பரிமாணங்களைத் தரப்போவதுமில்லை. இதற்கு மாறாகப் பொதுச் சமூகத்தை- குடிமைச் சமூகத்தின் பெரும்பாலான மனிதர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வழக்குகளும் தொடர்கதைகளின் அத்தியாயங்களாக ஆகி வருவதை வருத்தத்தோடு கவனித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சமூகப் பொறுப்பின்பாற்பட்டதாகாது. ஏனென்றால் பொதுச் சமூகத்தைப் பாதிக்கக் கூடிய வழக்குகளின் நடவடிக்கைகளும் முடிவுகளும் திருப்பங்கள் நிறைந்த தொடர்கதைகளாக ஆக்கப்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் எத்தகையன என்பதைச் சரியாகக் கணித்துச் சொல்லும் ஆற்றல் நீதிமன்றங்களுக்கே கூட இல்லை. சமூகத்தின் பொது அமைதிக்கே கூட சில வழக்குகளின் முடிவுகள் பாதகத்தை ஏற்படுத்தி விடக்கூடும்.இத்தகைய வழக்குகள் பல நீதிமன்றங்களின் எல்லைக்குள் வராமலேயே முடிந்திருக்க வேண்டியவை என்ற போதிலும் அவற்றில் தொடர்புடைய தனிநபர்கள் தொடக்க நிலையிலேயே நீதிமன்றங்களின் கதவைகளைத் தட்டிவிடுகின்றனர். தனக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்ற சுயநலத்தின் பெயராலும், சிலவகையான குழுக்கள் பாதிக்கப் படக்கூடும்; அதனைத் தடுத்தாக வேண்டும் என்ற பொது நலத்தின் பெயராலும் தொடரப்படும் வழக்குகள் கால எல்லைக்குள் இயங்க வேண்டிய அமைப்புகளை இயங்க விடாமல் செய்து வருகின்றன.\nஇந்தப் போக்கு அதிகரித்து வருவது நீதிமன்றங்களின் மேல் குடிமைச் சமூகத்திற்கும் அதன் உறுப்பினர்களான குடிகளுக்கும் உள்ள ந��்பிக்கையைக் காட்டலாம் என்று பலர் வாதிடக்கூடும். அதே நேரத்தில் மக்களாட்சி முறையின் மேலும் அதன் தொடர் அமைப்புக்கள் மேலும் நமது சமூகம் நம்பிக்கை இழந்து கொண்டே வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பாசனத்திற்கு அணையிலிருந்து நீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை கூட நீதிமன்றங்களுக்கு வருகின்றன. இந்தக் கோரிக்கையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசின் பொதுப்பணித்துறையைச் சார்ந்தது. அரசின் வேலை வாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள் அறிவிக்கை வந்த நிலையிலேயே நீதிமன்றங்களை அணுகி தடைகள் வாங்கப் படுகின்றன. போக்குவரத்துத் துறையில் அதன் ஊழியர் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதற்கும், அரசு மருத்துவ மனைகளில் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படவில்லை என்பதற்காகவும் நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை வருவது நல்லதல்ல.\nமக்களாட்சி நடக்கும் ஒரு நாட்டில் எல்லாத் துறை சார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் ஒன்று போல இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானதல்ல. ஆனால் நமது நாட்டில் ஒரேயொரு துறைசார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் கூட ஒன்று போல இருப்பதே இல்லை. அந்த நேரத்துச் சிந்தனையில் தற்காலிகமான முடிவுகளே எடுக்கப் படுகின்றன. அப்படி எடுக்கும் முடிவுகள் அந்த நேரத்தில் ஏற்கத் தக்கது போலத் தோன்றலாம். சரியான நீதி கிடைத்து விட்டது என்று கூடச் சொல்லலாம். ஆனால் தற்காலிக மகிழ்ச்சி பல நேரங்களில் அந்தத் துறையின் பொது நியதிக்குப் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.\nகடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை சார்ந்த பல முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். குறிப்பாகத் தொழில் கல்விப் படிப்புகளான மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் படியே தான் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டிலும் அந்தத் தொடர்கதை பல கட்டங்களைத் தாண்டித் தான் நடந்து வருகிறது. மருத்துவக் கல்விக்கான அனுமதி நிரந்தரமான முடிவு என்று யாராவது சொல்ல முடியுமா. அத்தோடு தனியார் மற்றும் சுயநிதிப்பொறியியல் கல்லூரிகளின் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் முடிவுகளையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.டாக்டர் தொழில் தான் உன்னதமானது; ��ந்த தேசத்தில் அதிக பட்ச இலட்சியம் என உருவாக்கப் பட்டுள்ள பொதுப் புத்தியின் ஓட்டத்தோடு ஊடகங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் வெளியிடுகின்றன. அப்பொதுக் கருத்தோட்டத்தின் தாக்கத்தோடு தான் நீதித்துறையின் வழிகாட்டுதலும் இருக்கிறது.\nஒரு கல்வி வாரியம் பின்பற்றும் பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள்கள் சென்ற ஆண்டு எளிமையானவை; இந்த ஆண்டு கடினமானவை என்ற வாதங்கள் எல்லாம் பொதுப்புத்தி சார்ந்த வாதங்களாக இருக்க முடியுமே தவிர அறிவியல் பூர்வ உண்மை களாக இருக்க முடியாது. அத்துடன் நிகழ்காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்; கடந்த காலம் என்பது இறந்துவிட்ட காலம் என்று முடிவு செய்து அவர்களுக்கு வாய்ப்பே வழங்கக் கூடாது என வாதிடுவது எப்படிச் சரியாக இருக்க முடியும்.\nஇதே தேசத்தில் தான் அரசாங்கம் நடத்தும் குடிமைப் பணியாளர் - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.- தேர்வுகளுக்குப் பல மருத்துவர்களும், பொறியாளர்களும், கல்லூரிப் பேராசிரியர்களும் தயார் செய்து தேர்வு எழுதுகின்றனர். ஏற்கெனவே அந்தத்துறையில் வேலைகளைப் பெற்றுக் கொண்டு பணியில் சேர்ந்த பின்னும் படித்து குடிமைப் பணிகளுக்கு வருகின்றனர். அங்கெல்லாம் ஏற்கெனவே உங்களுக்கு வேறு வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது; அதனால் உங்களுக்கு இங்கு நேர்காணல் கிடையாது எனச் சொல்வதில்லை. அதற்கு மாறாக அமைப்புகளும் ஊடகங்களும் பாராட்டுக்களை வழங்குவதையே கண்டுள்ளோம்.\nஒரு தேசத்தின் குடிமகன் அல்லது குடிமகள் எந்தத் துறையில் தனது அறிவைப் பெறுவது என்பதையும், அந்த அறிவை எந்தக் கூட்டத்திற்குப் பயன்படுத்துவது என்பதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டுமே ஒழிய அமைப்புகளின் தற்காலிக முடிவுகளால் தீர்மானம் ஆவதாக இருக்கக் கூடாது. எல்லா வகையான கல்விப் பட்டங்களிலும் சேருவதற்கு அந்தத் துறை சார்ந்த கல்வியாளர்களின் குழுவான பாடத்திட்டக் குழுவினர் தான் அடிப்படை விதிகளை உருவாக்குகின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட விதிகள், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பொதுப் பேரவைகளான ஆட்சிப் பேரவைகளில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுகின்றன. அவ்வொப்புதலையும் கூடப் பல்கலைக்கழகங்களின் உயர் அமைப்புக்களான ஆட்சிக் குழுக்கள் விரிவாக விவாதித்து மேலொப்புதல் வழங்கலாம் அல்லது மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பலாம். இத்தகைய வழிமுறைகள் இப்போதுள்ள உயர்கல்வித்துறையில் இருக்கின்றன.கல்வித்துறையில் மட்டும் அல்ல; அரசு மற்றும் பொதுத்துறைகள் எல்லாவற்றிலும் இந்த நான்கு அடுக்கு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் அந்தத்துறை சார்ந்த பல தரப்புப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். அவர்களோடு பொது மக்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன. அவற்றைத் தலைமையேற்று ஒருங்கிணைக்கும் பொறுப்பில் தான் அந்தத்துறையின் தலைமைப் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.\nநடைமுறையில் நமது அமைப்புக்கள் அவ்வாறு செயல்பட வில்லை என்பதே தனிமனிதர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு துறையின் ஆலோசனை அமைப்புக்களும் அதன் உறுப்பினர்களும் தங்களின் கடமை களையும் உரிமைகளையும் தவற விட்டு விட்டு அந்தந்த துறையின் தலைமைப் பொறுப்பாளர்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு எல்லாவற்றிற்கும் ஒப்புதல் அளிப்பவர்களாக இருக்கின்றனர் என நினைக் கிறார்கள். அல்லது தனக்கும் தனது குழுவிற்கும் சாதகமான அம்சங்களுக்காக வாதாடி அதிகாரத்தில் பங்கு பெற்றுக் கொள்பவர்கள் மட்டுமே என்று கருதுகிறார்கள். பொதுநலன் சார்ந்து தனது உறுப்பினர் கடமை யாற்றும் மனிதர்களைக் காண முடியாத நிலையில் அந்த அமைப்புக்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், அந்தத் துறைக்கு வெளியில் இருந்து நீதியைப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.இந்தப் போக்கைத் தீவிரப்படுத்தும் விதத்தில் நீதிமன்றங்களும் ஊடகங்களும் பணியாற்றுகின்றன. அது ஒருவிதத்தில் ஆறுதலற்றவனுக்கு ஆறுதல் தரும் கானல் நீர் தான். என்றாலும் இந்தப் போக்கு தொடர்ந்து கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதைச் சொல்ல வேண்டியவர்கள் ஊடகத்துறைச் செயலாளிகளும் அறிவாளிகளும் என்பதை மறந்து விடக் கூடாது.\nஜனநாயகத்தைப் பாதுகாக்க நமது அமைப்பு ஏற்படுத்தியுள்ள இந்தப் பல அடுக்கின் உறுப்பினர்கள், ஒவ்வொரு கட்டத்திலும் அதனைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களைப் பதவி காரணமான தலைவர்கள் என்பதாகப் பார்க்க வேண்டுமே ஒழிய, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப் பட்டவர்களாகக் கருத வேண்டிய��ில்லை. அமைப்புகளில் செயல்படும் ஒவ்வொருவரும் சிந்தனை செய்வதும், செயல்படுவதும் அவசியம். அனைவருக்குமாகத் தலைவர்களே சிந்திப்பார்கள் என நினைப்பதும், அவர்களது சிந்தனைகளின் படி செயல்படும்போது கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பணியில் பங்கு பெற்றதாகவே இருக்கும். அதனால் தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படும் போது இந்த நீதிமானின் ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை என்று சொல்லித் தப்பித்து விட முடியாது.\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nஉலகமயச் சூழலில் கல்வி முறை மாற்றங்கள் :\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:04:08Z", "digest": "sha1:DGNIBZQAOZTNXAQKQQLL53RZWWP36CVI", "length": 2598, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "மக்கள்நலன் – மருத்துவம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : மக்கள்நலன் – மருத்துவம்\nBigg Boss Cinema News 360 Entertainment Events General India News Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் ஊழல் கட்டுரை கவிதை கவிதைகள் சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி படித்ததில் பிடித்தது பிக் பாஸ் பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2014/03/blog-post_9840.html", "date_download": "2018-07-19T23:06:04Z", "digest": "sha1:QQM4ANLCPZQKZ5CKOGOPNCTUXGBX35CO", "length": 4545, "nlines": 90, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: ஜலகண்டபுரம் ப.கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்", "raw_content": "\nஜலகண்டபுரம் ப.கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nகொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்\nகுறள்ந��றி இசையமுது (முதல் பகுதி)\nகுறள்நெறி இசையமுது (இரண்டாம் பகுதி)\nபகுத்தறிவு (ஆசிரியரின் புத்தக வெளியீடு1951)\nபகுத்தறிவு (ஆசிரியரின் புத்தக வெளியீடு1956)\nபேராசிரியர் கா.ம.வேங்கடராமையா அவர்களின் நாட்டுடைமை...\nதிரு ஏ.கே.வேலன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட ந...\nபேராசிரியர் வெள்ளை வாரணனாரின் நாட்டுடைமையாக்கப்பட்...\nவடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nஎஸ்.எம்.கமால் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்க...\nஜலகண்டபுரம் ப.கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nஉடுமலை நாராயண கவி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதிரு.இராய சொக்கலிங்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nடாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களது நாட்டுடைமையாக்...\nஅவ்வை தி.க.சண்முகம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nபண்டிதர் க.அயோத்திதாசர் அவர்களது நாட்டுடைமையாக்கப்...\n\"கல்கி\" யின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nடாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/05/Mahabharatha-Vanaparva-Section166.html", "date_download": "2018-07-19T22:51:41Z", "digest": "sha1:AZJISWYTCQA2ZOOEXZOXSD6K4KMC5X3Z", "length": 40581, "nlines": 94, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சிவனோடு போர்புரிந்தேன்! - வனபர்வம் பகுதி 166 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 166\nவேடன் உருவில் வந்த சிவனுடன் தான் போரிட்டதைக் குறித்தும், பாசுபத ஆயுதத்தை, தான் பெற்ற கதையையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், \"தனக்கு உரிய இடத்திற்குச் சக்ரன் {இந்திரன்} சென்றதும், தனது சகோதரர்களுடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} சேர்ந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு, இப்படி வணங்கிய அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} தலையை முகர்ந்தவன் {யுதிஷ்டிரன்}, மனக்களிப்பும் மகிழ்ச்சியும் கொண்டு தடைபட்ட வார்த்தைகளில் அர்ஜுனனிடம் \"ஓ அர்ஜுனா, இந்தக் காலத்தை நீ எப்படிச் சொர்க்கத்தில் கழித்தாய் அர்ஜுனா, இந்தக் காலத்தை நீ எப்படிச் சொர்க்கத்தில் கழித்தாய் ஆயுதங்களை எப்படி அடைந்தாய் தேவர்களின் தலைவனை {இந்திரனை} எப்படித் திருப்தி செய்தாய் ஓ பாண்டவா {அர்ஜுனா}, பிநாகையைத் தாங்கும் தெய்வீகமான சங்கரனை {சிவனை} எப்படிக் கண்டாய் மேலும் ஆயுதங்களை எப்படி அடைந்தாய் மேலும் ஆயுதங்களை எப்படி அடைந்தாய் எம்முறையில் (அவர்களை) வழிபட்டாய் \"உன்னால் நான் திருப்தியடைந்தேன்\" என்று நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} சொல்லும் விதம், அந்த எதிரிகளை ஒடுக்குபவனுக்கு என்ன சேவை செய்தாய் ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே {அர்ஜுனா}, நான் இவை அனைத்தையும் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். ஓ பாவமற்றவனே, மகாதேவனையும் {சிவனையும்}, தேவர்களின் மன்னனையும் {இந்திரனையும்} நீ திருப்தி செய்த விதத்தையும், ஓ பாவமற்றவனே, மகாதேவனையும் {சிவனையும்}, தேவர்களின் மன்னனையும் {இந்திரனையும்} நீ திருப்தி செய்த விதத்தையும், ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, வஜ்ரத்தைத் தாங்கியிருப்பவனுக்கு {இந்திரனுக்கு} நீ செய்த சேவையையும், எனக்கு விவரமாகச் சொல் தனஞ்சயா {அர்ஜுனா}\" என்றான் {யுதிஷ்டிரன்}.\n பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, நூறு வேள்விகள் செய்தவனையும் {இந்திரனையும்}, தெய்வீக சங்கரனையும் {சிவனையும்} எவ்வாறு முறையாகக் கண்டேன் என்பதைக் கேளும். ஓ எதிரிகளை அழிப்பவரே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {ஆயுத} அறிவியலை (கற்க} அடைய நீர் வழிகாட்டியதும், உமது கட்டளையின் பேரில் கானகம் சென்று தவம்பயின்றேன். காம்யகத்தில் இருந்து பிருகுதுங்கம் சென்று தவத்தில் ஈடுபட்டு ஒரு இரவை அங்கே கழித்தேன். அடுத்த நாள் நான் ஒரு குறிப்பிட்ட அந்தணரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம், \"ஓ எதிரிகளை அழிப்பவரே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {ஆயுத} அறிவியலை (கற்க} அடைய நீர் வழிகாட்டியதும், உமது கட்டளையின் பேரில் கானகம் சென்று தவம்பயின்றேன். காம்யகத்தில் இருந்து பிருகுதுங்கம் சென்று தவத்தில் ஈடுபட்டு ஒரு இரவை அங்கே கழித்தேன். அடுத்த நாள் நான் ஒரு குறிப்பிட்ட அந்தணரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம், \"ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்லப் போகிறாய் குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்லப் போகிறாய்\" என்று கேட்டார். ஓ\" என்று கேட்டார். ��� குருக்களின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, அதன்பேரில் நான் உண்மை அனைத்தையும் அவரிடம் சொன்னேன். ஓ குருக்களின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, அதன்பேரில் நான் உண்மை அனைத்தையும் அவரிடம் சொன்னேன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரரே}, அந்த உண்மையைக் கேட்ட அந்த அந்தணர் மிகவும் திருப்தி கொண்டு என்னைப் புகழ்ந்தார். பின்பு, என்னிடம் திருப்தி கொண்ட அந்தணர், \"ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரரே}, அந்த உண்மையைக் கேட்ட அந்த அந்தணர் மிகவும் திருப்தி கொண்டு என்னைப் புகழ்ந்தார். பின்பு, என்னிடம் திருப்தி கொண்ட அந்தணர், \"ஓ பாரதா {அர்ஜுனா}, நீ தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிரு. அப்படித் தவம் பயில்கையில், குறுகிய காலத்தில் நீ தேவர்களின் தலைவனைக் {இந்திரனைக்} காண்பாய்\" என்றார்.\n பெரும் பலம்வாய்ந்த மன்னா, பிறகு, நான் அவரது அறிவுரைப்படி இமயத்தில் ஏறி, ஒரு மாதகாலம் கனிகளும் கிழங்குகளும் மட்டும் உண்டு தவம்பயில ஆரம்பித்தேன். இரண்டாவது மாதத்தை நீரை மட்டும் உண்டு கழித்தேன். ஓ பாண்டவரே {யுதிஷ்டிரரே}, மூன்றாவது மாதம் முழுதும் உணவைத் தவிர்த்தேன். நான்காவது மாதம் கைகளை உயர்த்தியபடி இருந்தேன். அப்போது, நான் எனது பலத்தை இழக்காதது ஆச்சரியம்தான். ஐந்தாவது மாதத்தின் முதல் நாள் கழிந்த போது, எனது முன்னிலையில் பன்றியின் உருவத்தில் ஒரு உயிரினம், பூமியைத் தனது வாயால் புரட்டியும், கால்களால் தரையை மிதித்துக் கொண்டும், மார்பால் மண்ணைத் தேய்த்துக் கொண்டும் பயங்கரமாக நின்றது. அதை {அந்த உயிரினத்தைத்} தொடர்ந்து, பெண்கள் சூழ, வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தாங்கியபடி வேடன் உருவில் இருந்த ஒருவன் வந்தான். அதன் பேரில், நான் எனது வில்லையும், இரண்டு அம்பறாத்தூணிகளையும் எடுத்து, எனது கணைகளால் அந்தப் பயங்கரமான உயிரினத்தைத் துளைத்தேன். அதே வேளையில் அந்த வேடனும் தனது பலம்வாய்ந்த வில்லை இழுத்து, அதை {அந்த விலங்கை) அடித்தது எனது மனதை உலுக்கியது.\n மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் என்னிடம், \"வேட்டை விதிகளை மீறி, நான் முதலில் அடித்த விலங்கை நீ ஏன் அடித்தாய் இந்தக் கூரிய கணைகள் உனது கர்வத்தை அழிக்கும். அங்கேயே நில்\" என்றான். பிறகு அந்தப் பெரும் உடல் படைத்தவன் {வேடன்}, வில்லோடு என்னை நோக்கி விரைந்தான். பிறகு மேகம் மழையைப் பொழிந்து மலையை மறைப்பது போல, அவனது பலம்வாய்ந்த கணைகளால், என்னை மறைத்தான். நான் எனது பங்குக்கு, பல கணைகளால் அவனை மறைத்தேன். முனை ஒளிரும் உறுதியான அம்புகளை உரிய மந்திரங்களுடன், {இந்திரன்} வஜ்ரம் கொண்டு மலையைப் பிளப்பது போல, அவனைத் துளைத்தேன். அப்போது அவனது உருவம் நூறாகவும், ஆயிரமாகவும் ஆனது. நான், அந்த உடல்கள் அத்தனையையும் எனது கணைகளால் துளைத்தேன். ஓ இந்தக் கூரிய கணைகள் உனது கர்வத்தை அழிக்கும். அங்கேயே நில்\" என்றான். பிறகு அந்தப் பெரும் உடல் படைத்தவன் {வேடன்}, வில்லோடு என்னை நோக்கி விரைந்தான். பிறகு மேகம் மழையைப் பொழிந்து மலையை மறைப்பது போல, அவனது பலம்வாய்ந்த கணைகளால், என்னை மறைத்தான். நான் எனது பங்குக்கு, பல கணைகளால் அவனை மறைத்தேன். முனை ஒளிரும் உறுதியான அம்புகளை உரிய மந்திரங்களுடன், {இந்திரன்} வஜ்ரம் கொண்டு மலையைப் பிளப்பது போல, அவனைத் துளைத்தேன். அப்போது அவனது உருவம் நூறாகவும், ஆயிரமாகவும் ஆனது. நான், அந்த உடல்கள் அத்தனையையும் எனது கணைகளால் துளைத்தேன். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த உருவங்கள் அனைத்தும் மீண்டும் ஒன்றாகின. அதை நான் அடித்தேன்.\nபிறகு அவன் சிறிய உடலும் பெரிய தலையும் கொண்டவன் ஆனான். அதன்பிறகு பெரும் உடலும் சிறிய தலையும் கொண்டவன் ஆனான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவன் தனது பழைய உருவம் கொண்டு போருக்காக என்னை அணுகினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவன் தனது பழைய உருவம் கொண்டு போருக்காக என்னை அணுகினான். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நான் அவனை எனது கணைகளால் மூழ்கடிப்பதில் தோல்வியுற்ற போது, வாயுத் தேவனின் பெரும் பலம் வாய்ந்த ஆயுதத்தைப் பொருத்தினேன். ஆனால் அதை அவன் மீது செலுத்துவதில் நான் தோல்வி கண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆயுதம் பலனைக் கொடுக்கத் தவறிய போது, நான் திகைப்படைந்தேன். எனினும், ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நான் அவனை எனது கணைகளால் மூழ்கடிப்பதில் தோல்வியுற்ற போது, வாயுத் தேவனின் பெரும் பலம் வாய்ந்த ஆயுதத்தைப் பொருத்தினேன். ஆனால் அதை அவன் மீது செலுத்துவதில் நான் தோல்வி கண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆயுதம் பலனைக் கொடுக்கத் தவறிய போது, நான் திகைப்படைந்தேன். எனினும், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் கடுமையாக முயன்ற நான் அவனைப் பல பலம் வாய்ந்த கணைகளால் ந���றைத்தேன். பிறகு, ஸ்தூணாகர்ண, வருண, சலப, அசமவர்ஷ ஆயுதங்களை எடுத்து அவன் மீது பொழிந்தேன். ஆனால், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் கடுமையாக முயன்ற நான் அவனைப் பல பலம் வாய்ந்த கணைகளால் நிறைத்தேன். பிறகு, ஸ்தூணாகர்ண, வருண, சலப, அசமவர்ஷ ஆயுதங்களை எடுத்து அவன் மீது பொழிந்தேன். ஆனால், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது அனைத்து ஆயுதங்களையும் அவன் உடனே விழுங்கிவிட்டான். எனது ஆயுதங்கள் அனைத்தும் விழங்கப்பட்ட பிறகு, நான் பிரம்மனின் ஆளுகை கொண்ட ஆயுதத்தை அவன் {வேடன்} மீது விட்டேன்.\nசுடர்விட்டுச் செல்லும் கணைகள் அந்த ஆயுதத்தில் இருந்து கிளம்பி அவன் மீது குவிந்தது. இப்படி அடிக்கப்பட்ட எனது பலம்வாய்ந்த ஆயுதத்தால் மூழ்கிய அவன், தனது உடலைப் பெருக்கினான். பிறகு நான் வீசிய ஆயுதத்தின் சக்தியால் ஆகாயமும், வானத்தின் அனைத்து திக்குகளும் வாட்டப்பட்டன. ஆனால் அந்தப் பெரும் பலமும் சக்தியும் கொண்டவன் அந்த ஆயுதத்தை உடனே கலங்கடித்தான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பிரம்மனின் ஆளுமை கொண்ட அந்த ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட போது பயங்கரமான அச்சம் என்னைப் பீடித்தது. அதனால் உடனே எனது வில்லையும் இரண்டு அம்பறாத்தூணிகளைப் பிடித்துக் கொண்டு, அவன் மீது கணைகளை அடித்தேன். ஆனால் அவன் {வேடன்} அனைத்து ஆயுதங்களையும் விழுங்கினான்.\nஅனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டும் விழங்கப்பட்டும் போன போது, அவனுக்கும் {வேடனுக்கும்} எனக்கும் இடையில் மற்போர் நடந்தது. அடிகளாலும், அறைகளாலும் இருவரும் மோதிக் கொண்டோம். ஆனால் அவனை வீழ்த்த முடியாத நான், மதிமயங்கித் தரையில் விழுந்தேன். ஓ பெரும்பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு சிரித்த அவன் {வேடன்}, என் கண் முன்பாகவே அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து அந்த இடத்திலேயே மறைந்து போனான்.. ஓ பெரும்பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு சிரித்த அவன் {வேடன்}, என் கண் முன்பாகவே அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து அந்த இடத்திலேயே மறைந்து போனான்.. ஓ சிறப்புவாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இதைச் சாதித்த அந்தத் தெய்வீகமானவன் வேறு உரு கொண்டு தெய்வீக ஆடை பூண்டு வந்தான். வேடன் உருவைக் கைவிட்ட தேவர்களின் தெய்வீகத் தலைவன் {சிவன்}, தனது தெய்வீக தோற்றத்தைப் பெற்று அங்கே நின்றான்.\nபிறகு, உமையுடன் கூடிய காளையைத் தனது குறியாகக் கொண்டவனும் பினகை���ைத் தாங்குபவனும், பல உருவங்கள் எடுக்கவல்லவனுமான அந்தத் தெய்வீகமானவன் {சிவன்}, பாம்புகளைத் தாங்கிக் கொண்டு என் முன்பு தோன்றினான். ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அப்போதும் போருக்குத் தயாராகக் களத்தில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி வந்த திரிசூலம் தாங்குபவன் {சிவன்}, \"நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டேன்\" என்றான். பிறகு அந்தத் தெய்வீகமானவன் எனது விற்களையும், வற்றாத அம்புகள் கொண்ட அம்பறாத்தூணி ஜோடியையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து, \"ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அப்போதும் போருக்குத் தயாராகக் களத்தில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி வந்த திரிசூலம் தாங்குபவன் {சிவன்}, \"நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டேன்\" என்றான். பிறகு அந்தத் தெய்வீகமானவன் எனது விற்களையும், வற்றாத அம்புகள் கொண்ட அம்பறாத்தூணி ஜோடியையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து, \"ஓ குந்தியின் மகனே. நீ என்னிடம் ஏதாவது வரம் கேள். நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும். ஓ குந்தியின் மகனே. நீ என்னிடம் ஏதாவது வரம் கேள். நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும். ஓ வீரா, உனது இதயத்தில் குடி கொண்டிருக்கும் விருப்பத்தைச் சொல். நான் அதை அருளுவேன். இறவா நிலை தவிர்த்து, உனது இதயத்தில் இருக்கும் விருப்பத்தை என்னிடம் சொல்\" என்றான் {சிவன்}.\nஆயுதங்கள் பெறுவதில் நிலைத்த மனதுடன், நான் சிவனை வணங்கி, \"ஓ தெய்வீகமானவனே, எனக்குச் சாதகமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், நான் ஒரு வரத்தைப் பெற விரும்புகிறேன். தேவர்களிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் {ஆயுத அறிவியலையும்} நான் கற்க விரும்புகிறேன்\" என்றேன். பிறகு, அந்தத் திரயம்பகன் {சிவன் [முக்கண்ணன்]} என்னிடம், \"ஓ தெய்வீகமானவனே, எனக்குச் சாதகமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், நான் ஒரு வரத்தைப் பெற விரும்புகிறேன். தேவர்களிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் {ஆயுத அறிவியலையும்} நான் கற்க விரும்புகிறேன்\" என்றேன். பிறகு, அந்தத் திரயம்பகன் {சிவன் [முக்கண்ணன்]} என்னிடம், \"ஓ பாண்டவா {அர்ஜுனா}, எனது ஆயுதமான ரௌத்திரத்தை {பாசுபதத்தை} நான் உனக்குக் கொடுப்பேன்\" என்றான். பிறகு மிகவும் திருப்தி கொண்ட மகாதேவன் {சிவன்}, வலிமைமிக்க ஆய���தமான பாசுபதத்தை எனக்கு அருளினான். அந்தத் தெய்வீக ஆயுதத்தை அருளிய அவன், என்னிடம், \"இது மனிதர்கள் மீது ஏவப்படலாகாது. குறைந்த சக்தி கொண்டவர் மீது இதை ஏவினால், அது அண்டத்தையே உட்கொண்டு விடும். கடுமையாகப் பாதிக்கப்படும் போது மட்டுமே, இதை ஏவ வேண்டும். உன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் வீணான பிறகே, இதை நீ ஏவலாம்\" என்றான் {சிவன்}.\nகாளையைக் குறியாகக் கொண்டவன் {சிவன்} இப்படி என்னிடம் திருப்தி கொண்ட போது, தடையற்ற சக்தி கொண்டு அனைத்து ஆயுதங்களைக் கலங்கடிப்பதும், பகைவர்களை அழிப்பதும், எதிரிகளின் படைகளை அழிப்பதும், அடைய முடியாத ஒப்பற்றதும், தேவர்களாலும், தானவர்களாலும், ராட்சசர்களாலும் தாங்கமுடியாததுமான பாசுபத ஆயுதம் உருவமெடுத்து வந்து என் அருகில் நின்றது. பிறகு அந்தத் தெய்வத்தின் கட்டளையின் பேரில் நான் அங்கே அமர்ந்தேன். நான் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே அந்தத் தெய்வம் {சிவன்} அந்த இடத்தில் இருந்து மறைந்தான்.\nவகை அர்ஜுனன், சிவன், தீர்த்தயாத்ரா பர்வம், யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் ��ாளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன��� பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துத��\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AF%97%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-07-19T23:15:19Z", "digest": "sha1:A6ZUQY53KBMPU2UBM6IHJUG5XTB744JS", "length": 4238, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சௌகரியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சௌகரியம் யின் அர்த்தம்\n‘இந்த வீடு சௌகரியமாக இருக்கிறது’\n‘மருத்துவர் அவர் சௌகரியம் போலத்தான் வருவார், போவார்’\n‘நீ போகாதது அவனுக்கு சௌகரியமாகப் போய்விட்டது’\n‘எங்கேயோ சௌகரியமாக வாழ்ந்தால் சரி’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anudhinam.blogspot.com/2009/", "date_download": "2018-07-19T22:42:35Z", "digest": "sha1:WBMEZCPP554IKCG3HF5MG3QYQYLWCJJX", "length": 168307, "nlines": 548, "source_domain": "anudhinam.blogspot.com", "title": "தினம் ஒரு தகவல்: 2009", "raw_content": "\nஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்���ு ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.\nஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.\nமுதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.\n\"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா\nஇந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு. \"எங்கே ....முடியாது\" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ\" என்று பயந்த கழுகுக் குஞ்சு, \"நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக அற்பனிப்பேன்\" என்றது. அதன் நடுக்கமான குரலில் இருந்தே, \"குஞ்சு சொல்வது தன மீதுள்ள பயத்தினாலேயே தவிர, உண்மையாக அல்ல\" என்பதை புரிந்துகொண்ட கழுகு, தனது குஞ்சை சுமந்து போய் மரம் ஒன்றின் மேல் பத்திரமாக விட்டு விட்டு திரும்பியது. பிறகு, இரண்டாவது குஞ்சியிடமும் இதே கேள்வியை கேட்டது. அதுவும் இதையே சொல்ல, அதையும் பத்திரமாக விட்டு விட்டு வந்தது.\nஇப்போது மூன்றாவது குஞ்சை தூக்கிக்கொண்டு பறந்த கழுகு, அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. மூன்றாவது குஞ்சு கோபத்தில் கொதித்தது. \" உனக்கு இந்த சுயநலம் எங்கிருந்து வந்தது. எப்படி, உன் குழந்தைகள் மீது உனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாத அளவிட முடியாத பாசம் உள்ளதோ, அதே போன்று எனக்கும் என் குழந்தைகள் மீதுதான் பாசம் இருக்கும். என் தாயான உன் மீது எனக்கு அன்பு உள்ளது. என்னை வளர்க்க நீ பட்ட பாடு எல்லாம் நானறிவேன். அதற்கான நன்றி உணர்ச்சியும் எனக்கு உண்டு. எனவே, தேவைப்படும்போது உனக்கு என்னாலான உதவியை அவசியம் செய்வேன். ஆனால், என் குழந்தைகள் மீது எனக்குள் இயற்கையாக பெருகும் பாசத்துக்கு ஈடு-இணையே கிடையாது\" என்றது தாய்க் கழுகை நோக்கி.\nஅதன் சொற்களில் இருந்த உண்மை தாய்க் கழுகின் உள்ளத்தை தொட்டது. தன குஞ்சை முத்தமிட்ட கழுகு, பெருமிதத்துடன் அதை அனைத்துக் கொண்டு, தங்களது எதிர்காலத்தை நோக்கி பறந்தது.\nஉலக இயல்பு இப்படி இருக்க, பிள்ளைகளையும் நம் போல் எண்ணி, அவர்களிடம் நமக்கு மட்டுமே முழு அன்பையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.\nஒரே ஒரு முறைத்தான் வாழப்போகிறோம், அதில் இந்த தலைமுறையுடன் சிறப்பாக வாழ கற்றுக்கொள்வோம்.\nநல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.\nசிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை…. பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்.\nசுய கெளரவம் என்பது நம்மைப் பற்றி நாம் எப்படி எண்ணுகிறோம் என்பதே ஆகும். நம்மைப் பற்றிய நம் எண்ணமானது நம் வேலையில் நம் செயல்திறன் நம் உறவு முறைகள், பெற்றோர்களாக நாம் செயல்படும் விதம், வாழ்வில் நாம் சாதிப்பவை போன்ற எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது. சுயகெளரவம் என்பது வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nதத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது தங்கக் கரண்டியா... மர அகப்பையா தங்கக் கரண்டியா... மர அகப்பையா எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு என்றாராம்”.\nபுக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். இவர், பிரபலமாகாத காலகட்டம். ஒருமுறை, அருகிலிருந்த தேவாலயத்துக்குச் சென்றார் புக்கர் டி வாஷிங்டன். கறுப்பினத்தவர் என்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ''நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் எனக்குச் சொல்வார்'' என்று கூறிவிட்டுத் திரும்பினார் அவர். காலங்கள் நகர்ந்தன. புக்கர் டி வாஷிங்டன் எழுதிய பல புத்தகங்கள், அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன. சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் சென்றார் அவர். அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள், ''என்ன... கடவுள் ஏதாவது சொன்னாரா'' என்று அவரது பழைய வார்த்தைகளை நினை���ில் வைத்துக் கொண்டு, ஏளனமாகக் கேள்வி கேட்டனர்.\nஉடனே புக்கர் டி வாஷிங்டன், ''இப்போது, நான் உங்களைப் பார்க்கவே வந்தேன். சர்ச்சுக்கு வரவில்லை. ஏனென்றால், கடவுள் என்னிடம், 'நானே அந்த சர்ச்சுக்கு செல்வதில்லை. நீ ஏன் செல்கிறாய்' எனக் கேட்டு விட்டார்'' என்றாராம்\nதன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன், ஞானி ஒருவரை சந்தித்தான். இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தை அவனுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார் அந்த ஞானி. அதைப் பெறவே ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி.\nஅவனிடம், ''மழையில் போய் நின்று கொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு முதல் ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.\nமறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது. என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்'' என்றான். சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ''நல்லது”. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே\n‘உடன்கட்டை ஏறுதல்’ என்றதொரு மூடநம்பிக்கையை அடியோடு ஒழித்த இராஜாராம் மோகன்ராய் ஒரு நாள் தன் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் கரடியை சங்கிலியால் பிடித்துக் கொண்டு, நண்பர்களே… “இதோ பாருங்கள். இது கரடியின் முடி, இதைக் கையில் கட்டினாலோ அல்லது மோதிரமாக செய்து போட்டுக் கொண்டாலோ இலட்சாதிபதியாக ஆகிவிடுவீர்கள்” என்று கூறினான். ‘நானும் ஒரு முடி வாங்கி வருகிறேன்’ என்று கிளம்பினார் நண்பர். ‘எத்தனை முடி வாங்கினால் கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்’ என்றார் இராஜாராம் மோகன்ராய். ஒரு முடி வாங்கினால் போதும் என்று ஆசை ததும்ப கூறினார் நண்பர்.\nஇராஜாராம் பதில்… நண்பனே, நன்றாக யோசித்துப்பார். ஒரு முடி வாங்கினால் உனக்கு பல இலட்சம் உண்மையானால் அந்தக் கரடிக்குச் சொந்தக்காரனிடம் எத்தனை ஆயிரம் முடிகள். ஆனால் அவனோ தெரு முனையில் பிச்சைக்காரனைப் போல் கூவிக் கொண்டிருக்கிறான். சற்று யோசியுங்கள்.\n“நம்பிக்கை வைத்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவரைப் போன்ற மூடநம்பிக்கை வைத்தவர்கள் இன்றைய இந்த வேகமான விஞ்ஞான உலகில் முன்னேறுவது கடினம்\"\nகடல்வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் அதை நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாக பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும், குற்றவாளிகளும் அனுப்பப்பட்டனர். பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது, மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம் புறப்பட்ட இடமே போய்ச் சேர்வோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.\nஒரு புதுக்கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் கொலம்பஸீக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்கத் தான் தயார். அந்த உணவு துணை கொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பணம் தொடர்வோம், திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாக்கப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.\nஇவ்வாறு எண்ணியதை எண்ணியவாறு அடைவதை திருவள்ளுவர் ‘வினைத்திட்பம்’ அதாவது ‘மனஉறுதி’ என்னும் அதிகாரத்தில் மிகவும் அழகாக கூறுகிறார்.\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்\nவிளக்கம்: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருப்பதால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எணணப்படியே அடைவர்.\nவாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.\nஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.\nமாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.\nஇப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியயை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.\nகடின உழைப்பு என்பது ஒரு நல்ல தொடக்கமும், முடிவுமாகும். கடினமாக ஒருவர் உழைத்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; அவ்வாறு அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அவர் கடினமாக உழைப்பார். சிறந்த கருத்துகளை நாம் செயல்படுத்தாதவரை அவற்றால் பலனில்லை. மனவலிமையும் கடின உழைப்பும் இல்லையென்றால் எப்பேற்பட்ட திறமையும் வீணாகிவிடும்.\nஒரு வாத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீரின் அடியில் ஓயாது காலால் உதைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீரின் மேல் அமைதியாகவும், சீராகவும் காணப்படும்.\nஒரு பறவையைய் எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை பறவைகளுக்கு உணவைத் தருகிறதே தவிர அவற்றை அதன் கூடுகளுக்கு கொண்டு செல்வதில்லை. பறவை காலை முதல் மாலை வரை அலைந்தே அதன் இரையைத் தேடுகிறது.\nமில்ட்டன் தனது ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தை எழுதுவதற்காக தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவாராம்.\n'வெப்ஸ்டர்ஸ் அகராதியைய்’ தொகுப்பதற்காக நோவா வெப்ஸ்டர் 36 ஆண்டுகள் கடினமாக உழைத்தாராம்.\nஒரு வயலின் வித்துவான் தனது கச்சேரியை முடித்தவுடன், யாரோ ஒருவர் மேடையருகில் வந்து “உயிரைக் கொடுத்தாவது உங்களைப் போல வாசிக்கும் திறமையைப் பெற வேண்டும்” என்று சொன்னாராம். “நான���ம் அதைத்தான் செய்தேன்” என்று வித்வான் பதிலளித்தாராம்.\nகடுமையான உழைப்பினால் விளைவதே மன எழுச்சி என்பதை உண‌ர்ந்திடுவோம்\nஎதை நீ அதிகமாக விரும்புகிறாய்\nஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.\nசாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.\n“ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”.\nமுயலாமை மே 21, வியாழன் 2009\nநாமெல்லோரும் ஆமை மற்றும் முயல் கதையை நன்கு அறிவோம். முயல் தனது வேகத்தைப் பற்றி தற்பெருமை அடித்துக் கொண்டது. அது ஆமையை போட்டிக்கு அழைத்தது. ஆமையும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டது. ஆமை ஒரே சீராக போய்க் கொண்டிருந்தது. முயலோ வேக வேகமாக ஓடி ஆமையைத் தனக்குப் பின்னால் வெகுதூரம் விட்டு முன்னேறியது. அது, தான் போட்டியை நிச்சயமாக வென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஒரு சிறுதூக்கம் போடலாம் என்று முடிவெடுத்தது. அது கண்விழித்துப் பார்த்தபோது, போட்டி ஞபாகத்திற்கு வரவே உடனே ஓடத்துவங்கியது. ஆமை ஏற்கனவே இறுதிக் கோட்டை அடைந்து வெற்றி பெற்று விட்டதைத்தான் பார்க்க முடிந்தது. சீரான த���ாடர்ச்சியான முயற்சிக்கு கட்டுப்பாடு தேவை. சீரற்ற குறிக்கோளற்ற முயற்சியை விட இது முக்கியமானதாகும்.\nநகைச்சுவையால் மக்களின் மனங்களில் சிறந்த கருத்துக்களை விதைத்து, சிரிப்பு என்னும் பயிரை வளர்த்தவர் கலைவாணர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்ற திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள். கிருஷ்ணன் அவர்கள் இந்த முயல் ஆமையை இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு கூறுகிறார். முயல் ஆமையில் எது ஜெயித்தது என்று பள்ளி மாணவர்களிடம் கேட்டார். ‘ஆமை ஜெயித்தது, முயல் தோற்றது’ என்றனர் மாணவர்கள். கலைவாணர் பதில், அதை அப்படிச் சொல்லக்கூடாது. முயல் ஆமையால் தோற்றது(முயல் + ஆமையால் தோற்றது. முயல் + ஆமை = முயலாமை). முயலாமை என்பது முயற்சி செய்யாமை. முயற்சி இல்லாதவர்கள் வலிமையுடையர்களாக இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள்.\nகட்டுப்பாட்டுடன் ஒன்றை செய்வதும், தவறு நடந்த பிறகு வருந்துவதும் மிகவும் வேதனை தருபவை. பலருக்கு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் எது அதிகம் வேதனை தருவது என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள்.\nகட்டுப்பாடு ‍ பழக்கத்திற்கு கஷ்டமாகினும் வாழ்க்கைக்கு முறையான வெற்றி தரும் சக்தியாகும்.\nஆசையின் அழிவு மே 19, செவ்வாய் 2009\nஇந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான்.\nஉதாரணமாக, மீன் எதனால் அழிகிறது தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.\n நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது.\nஅசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு ம���ங்கி அவர்கள் தலைக்கு மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழே நெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாருமாறாகத் தட்டியவுடன் நெருப்பில் விழுந்து வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவிற்கு காரணம்.\nவிட்டில் பூச்சி ஏன் அழிகிறது கண் தான் காரணம். நெருப்பை பார்த்ததும் அதன் அருகில் சென்று நெருப்பிலேயே விழுந்து இறந்து விடுகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.\n யானையைய் பிடிப்பவர்கள் காட்டிலே பழக்கிய பெண் யானையை தொலைவில் நிறுத்துவார்கள். அதன் அருகில் பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு இலேசாக மூடி வைப்பார்கள். காட்டில் அலையும் ஆண் யானை, மெய் இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும். பிறகு தன் வாழ்நாள் முழுவதும் மரம் இழுத்து மனிதன் இடும் பணிகளைச் செய்து துன்பம் அடையும். மெய் என்ற சரீர ஆசையே யானையின் அழிவுக்கு காரணம்.\nகண்ணாலே விட்டிலும், காதாலே அசுணமா பறவையும், நாசியால் வண்டும், வாயால் மீனும், மெய்யாலே யானையும் அழிகிறது. ஆனால் மனிதனோ இந்த ஒவ்வொரு புலன்களாலும் அழிவைத் தேடுகிறான். இப்படி ஐம்புலன்களாலும் அழிவைத் தேடுவதற்கு மூலக்காரணம் ஆசை என்னும் மனதை அடக்காமையே. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் நாம் முழுமையாக சிக்கிக் கொண்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. ஆசையைய் பற்றிய ஆசையைய் துறந்தோர் கூறும் அறிவுரைகள்:\nபுத்தர்… ஆசையே துன்பத்திற்கு காரணம்.\nஇராமகிருஷ்ணர்…நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கிவிடக்கூடாது. ‘படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.\nஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.\nஆத‌லால் அள‌வான‌ ஆசைக‌ளோடு வாழ்ந்து சுக‌ம் பெருவோம்.\nஆன்மா மே 18, திங்கள் 2009\nதிருமூலர் தனது திருமந்திரத்தில் மனித உடலிலும், உடலுக்கு அப்பாலும் உள்ளது ஆன்மா ஒன்றே என்று கூறுகிறார். இதனை “கூடு விட்டுக் கூடு பாயக் கூடியது” என்றும் கூறுகிறார். அதாவது, ஒரு பிறவியில் நற்பெயர் எடுத்தவன் தனது உடலால் மட்டுமே இறக்கிறான். ஆனால் அவனது ஆன்மாவானது மற்றொருவரின் உடலில் ஏ��ி இந்த உலகிற்கு நல்லவற்றை செய்து கொண்டே தான் இருக்கிறது.\n‘பாலை’ வைத்து ஆன்மாவை இவ்வாறு விளக்குகிறார் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது. ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. பாலை நாம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விட்டால் அது மறுநாளே கெட்டுப் போய்விடும். சரி, இந்தப் பாலை அப்படியே வைக்காமல் அதைக் காய்ச்சி உறை ஊற்றி வைத்துவிட்டால் மறுநாள் அது கெட்டுப் போகாமல் தயிராக வாழ்ந்து கொண்டிருக்கும்.தயிரைக் கடைந்து மோரும் வெண்ணையுமாக பிரித்துவிட்டால், அதே பால் அடுத்த நாளும் உருவகங்கள் மாறி வாழ்ந்து கொண்டிருப்பதாகிறது. வெண்ணெய் ஒரு வாரம் வரை கெடாது. அதன பின்பு கெட்டுப் போய் விடும். அந்த அழிவிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டுமானால் அதை நெய்யாக்கிவிட வேண்டும். நெய்யின் சிறப்பியல்பு என்னவென்றால் ‘உலகம் அழியும் வரை’ அதுவும் அழியாது.\nஒரே நாளில் கெட்டுப் போகக் கூடியதான பாலுக்குள்ளேதான் யுக முடிவு வரை கெடாமலிருப்பதான நெய் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டால் பாலோடு சேர்ந்து அதுவும் கெட்டுப் போகிறது. ஆனால், அதை தனித்துப் பிரிந்துவிட்டால் நிரந்தரத்தன்மையைப் பெற்று விடுகிறது.\nஇவ்வாறு, அழியக் கூடியதான தேகத்துக்குள் அழியாததாகிய ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவே ‘தான்’ என்று அதனை உணர்ந்து, தேகத்தோடு சம்பந்தப்படுத்தாமல் எவன் வாழ்கிறானோ, அவன் அழிவிலிருந்து அழிவற்றதுக்குப் போய் விட்டான் என்று பொருள். மற்றவர்களெல்லாம் தேகத்தையே தாங்கள் என்று கருதிக் கொண்டிருப்பதால் தேகம் அழியும் போது தாங்களும் அழிவதாக உணருகிறார்கள். ஆனால், ஆன்மாவை உணர்ந்தவர்களே தனக்கு மரணமே இல்லை என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.\nஆன்மாவை தங்களது எழுத்துக்களின் மூலம் இன்றும் மக்களின் மனதில் உலாவ விட்டு சென்றுள்ள மாமேதைகளில் சிலர்:• ‘அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்’ அப்போது சாவுமங்கே அழிந்து போகும் என்று கூறிய பாட்டுக்கொரு பாரதி .• ‘நேருவா மறைந்தார், இல்லை. நேர்மைக்குச் சாவே இல்லை’.‘ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய் எங்கள் ராஜா இல்லை மார்பினில் சூட’.‘சாவே உனக்கு ஒரு நாள் சாவு வந்து சேராத’ என்று நேருவின் இறங்கல்பாவில் கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் நேருவி��் நேர்மையை இன்றும் பறைசாற்றுகின்றன.• ‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் துற்றுவார் துற்றட்டும் தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கின்ற துணிவு கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே இருந்தது.• இந்த ஆன்மா வீரத்தை இறுதியாக ஒரு பாடலில் தெரிவிக்கிறார்.\n“நான் நிரந்தரமானவான் அழிவதில்லைஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”.\nஇந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான்.\nஉதாரணமாக, மீன் எதனால் அழிகிறது தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.\n நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது.\nஅசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு மயங்கி அவர்கள் தலைக்கு மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழே நெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாருமாறாகத் தட்டியவுடன் நெருப்பில் விழுந்து வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவிற்கு காரணம்.\nவிட்டில் பூச்சி ஏன் அழிகிறது கண் தான் காரணம். நெருப்பை பார்த்ததும் அதன் அருகில் சென்று நெருப்பிலேயே விழுந்து இறந்து விடுகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.\n யானையைய் பிடிப்பவர்கள் காட்டிலே பழக்கிய பெண் யானையை தொலைவில் நிறுத்துவார்கள். அதன் அருகில் பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு இலேசாக மூடி வைப்பார்கள். காட்டில் அலையும் ஆண் யானை, மெய் இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும். பிறகு தன் வாழ்நாள் முழுவதும் மரம் இழுத்து மனிதன் இடும் பணிகளைச் செய்து துன்பம் அடையும். மெய் என்ற சரீர ஆசையே யானையின் அழிவுக்கு காரணம்.\nகண்ணாலே விட்டிலும், காதாலே அசுணமா பறவையும், நாசியால் வண்டும், வாயால் மீனும், மெய்யாலே யானையும் அழிகிறது. ஆனால் மனிதனோ இந்த ஒவ்வொரு புலன்களாலும் அழிவைத் தேடுகிறான். இப்படி ஐம்புலன்களாலும் அழிவைத் தேடுவதற்கு மூலக்காரணம் ஆசை என்னும் மனதை அடக்காமையே. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் நாம் முழுமையாக சிக்கிக் கொண்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.\nஆசையைய் பற்றிய ஆசையைய் துறந்தோர் கூறும் அறிவுரைகள்:\nபுத்தர்… ஆசையே துன்பத்திற்கு காரணம்.\nஇராமகிருஷ்ணர்…நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கிவிடக்கூடாது. ‘படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.\nஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.\nஆத‌லால் அள‌வான‌ ஆசைக‌ளோடு வாழ்ந்து சுக‌ம் பெருவோம்.\nபிறரைப் பற்றி எண்ணுதல் மே 15, வெள்ளி 2009\nஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு’ என்று கடையில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு’ என்று கடையில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்து “எட்டு ரூபாய்” என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன் ‘எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்’ என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.\nஅந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. ���ந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். தான் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால் ‘பிறரைப் பற்றி’ எண்ணியிருந்திருக்கிறான்.\nநாம் எல்லோரும் அந்தச் சிறுவனைப் போல் எண்ணினால், நாம் வாழ்வதற்குரிய மகத்தான இடத்தைப் பெறுவோம். அக்கறையையும், பண்பட்ட தன்மையையும் காட்டுங்கள். பிறரைப் பற்றி எண்ணுதல் என்பது ஒரு அக்கறையான மனப்பாங்கைக் காட்டும்.\nமனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏசலன் என்ற நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வன்முறையைய் மிகவும் விரும்பும் மனம் கொண்டவரின் கண்களை கட்டி விட்டு, எதிரில் தலையணையைய் வைத்து இதை எதிரி என்று நினைத்து குத்தச் செய்தது. முதலில் குத்த நினைத்த மனிதர் பிறகு சற்று யோசித்து சிரித்தார்… தலையணையைய் எப்படி குத்துவது என்று. இந்த தலையணைக்கும், ரத்தத்தில் உருவான மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியவுடன் அந்த மனிதன் தலையணையைத் தாக்க முற்பட்டான். அதைக் கண்டு அவரைச் சுற்றி நிற்பவர்களே ஆச்சிரியப்படும் வண்ணம் அவன் அடிக்கும் வேகம், அடிக்கும் விதம், தலையணையைக் கிழித்தல் போன்ற செயல்கள் வியப்பை உண்டு பண்ணின. பரிசோதனையின் பின் அவ்வாறு அடித்தவரின் மனம் மிக இலேசாகிவிடுவதை உணர்ந்தார்கள். அவர்களது மனம் இதற்கு முன் இவ்வளவு இலேசாக ஒரு போதும் இருந்ததில்லை.\nவன்முறை தோன்றும் போது அதை யாரை நோக்கியாவது வெளிவிடச் செய்யலாம். அப்போது அது முழுதும் தீர்ந்துபோகும். உதாரணமாக, வன்முறையைய் காற்றிடம் காற்றலாம். ஏனெனில் அது எதிர்க்காது. அதுவே மனிதரை நோக்கி வெளிபடுத்தினால் பதிலடி பெற நேரிடும். என்னால் குத்தப்படுபவனே என்னை நோக்கி குத்துவான். அவன் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்திலோ தாக்கலாம். அவன் காத்திருக்கலாம். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக திருப்பித்தாக்கலாம்.ஒருவரை அடிக்கும் போது, பின்னால் அதற்காக வருத்துதல் மட்டுமின்று இன்னொரு தாக்குதலுக்கு பதிலடி தரவும் தயாராகிறோம். இவ்வாறு வன்முறை ஒரு விஷ மட்டத்தை உருவாக்குகிறது.\n“நமது பகைமையைய் காற்றிடம் காட்டலாம். தலை��ணையிடம் காட்டலாம்.அவை நம்மை எதிர்க்காது. நமக்கு மற்றொருவரின் பகைமையைய் உருவாக்காது”.\nஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.\nசெய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.\nஅன்னையர் தினம் மே 11, திங்கள் 2009\nஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தின நன் நாளில் நாம் நம் தாயின், தாய்மையின் பெருமையைய் அறிவது மிகவும் புண்ணியமான விஷயமாகும். உங்களுக்காக \"அன்னையர் தினம்\" பற்றிய கட்டுரையைய் இங்கு சமர்ப்பிக்கிறேன்.\nதாய்:தாய் தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம்.எவள் இல்லை என்றால் நாம் இந்த உலகில் பிறந்திருக்கமுடியாதோ,எவளை நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாதோ அவளே தாய். அவளே நம் வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களையும் துவக்கி வைக்கிறாள். தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து தான் சகலமும் உருவாகிறது.\n· தாய் – தாய் தான் ஜனனத்தை தோற்றுவிக்கிறாள்.\n· தாய் – தந்தை, குரு, கடவுள் மற்றும் உறவுகளை அறிமுகப்படுத்துபவள்.\n· தாய் – எந்த ஒரு தவறான செயலிலும் தடைவிதிப்பவள்.\n· தாய் – மழலைப் பருவத்தில் பேசும் முதல் வார்த்தை ‘அம்மா’.\n· தாய் – உள்ளுணர்வால் உந்தப் பெற்ற தத்துஞானி.\n· தாய் – ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமது ஒவ்வொரு துன்பத்தின் போதும் முதலில் கண்ணீர் சிந்துபவள்.\n· தாய் – தனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள்.\n· தாய் – தனது கருவறையில் வைத்து பத்து மாதம் உணவு ஊட்டக் கூடியவள். தாய்மை. தனது பிரசவ வலியில் இருக்கும் போது கூட வயிறு வலிக்கிறது என்று கூறாமல் குழந்தை என்னை உதைக்கிறது என்று கூறக்கூடிய பெருந்தகையவள்.\nதாய், தாய்மை பற்றி இலக்கியங்கள் கூறுவது:\n· தாய், தந்தை பேண் – (பேண் – விரும்பு. தாய், தந்தையைய் விரும்பு).\n· விண்ணுலகம் மண்ணுலகம் இரண்டும் பெண்ணுலகத்தாலேயே வாழ்கிறது. பெண் இல்லை என்றால் இவ்வுலகமே இல்லை என்கிறது.\n· தாய்நாடு – நாம் நம் நாட்டை ‘தாய்நாடு’ என்று தான் கூறுகிறோம்.\n· தாய்மொழி – நாம் பேசுகின்ற மொழியைய் கூட ‘தாய்மொழி’ என்று தான் கூறுகிறோம்.\n· ‘மாத்துரு தேவோ பதே பித்தரு தேவோ பதே’ – அம்மாவை சொல்லிதான் அப்பாவை சொல்லனும். அம்மா காட்டித்தான் குழந்தைக்கு அப்பாவைத் தெரியும். குரு நமஹ. அப்பா குருவை காட்டிய பின்பு தான் குருவை அறிவோம். இங்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது தாய்.\n· அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.\n· அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.\n· தந்தையைய் பார்க்கினும் தாய்க்கு பெருமை அதிகம்.\n· மகன் சந்நியாசி ஆனப்பிறகும் வணங்கத் தக்கவள் தாய்.\n· சிவத்துக்கு ஒரே இராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி அன்று பட்டினி போடுவார்கள். சக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. தாய் ஒரு பொழுதும் தன் குழந்தையைய் பட்டினி போட மாட்டாள். ஆகையால் தான் நவராத்திரி அன்று இரவு பொங்கல், புளியோதரை என்ற சகல உணவுகளும் கோயில்களில் வழங்கப்படுகிறது.\n· காலிலே மிதிபடுகிற மண்ணை பூமாதேவி - இந்த பூமியைய் தாங்கக் கூடியவள் பெண்.\n· இன்று வரை மேற்கு வங்காள மாநிலத்தில் தாயைய் தட்டிலே நிறுத்தி அவளது காலை சுத்தம் செய்து ‘பாத பூஜை’ செய்கிறார்கள். அந்த கால் அலம்புகின்ற தண்ணீரை கங்காதேவி, ஆகாசவானி, கிரகலட்சுமி, தான்யலட்சுமி என்று கூறுகிறார்கள்.\n· திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது கூட நேராக யாரும் பெண்ணைப் பார்ப்பது கிடையாது. ‘தாயைய் பார்த்து பெண்ணெடு’ என்று த��ன் கூறுகிறார்கள். ஒரு தாய் எப்படி இருக்கிறாளோ அதை வைத்து தான் அவள் வளர்க்கிற அந்த பெண்ணை பார்க்கிறார்கள்.\nதாய்மை பற்றி கண்ணதாசன் கூறுவது:\n· நான் என் தாயைய் வணங்குகிறேன். எனது வாழ்க்கைக்கு மனைவி ஒருத்தி துணையாக வந்து இருப்பாலேயானால் நான் வணங்குகின்ற என் தாயைய் அவளும் வணங்கி ஆக வேண்டும்.\n· என் தாய் என்பவள் என் குடும்பத்தின் இராணி. அந்த ராணிக்குத் தோழி தான் என் மனைவி. அந்த மனைவி என்பவள் இராணி என்கிற அந்தஸ்த்தை ஒரு போதும் பெற முடியாது. அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் இராணியாக இருக்கலாமே தவிர என் தாயிக்கு கிடையாது.\nதாய்மை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது:\n· அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் பேசுகையில் ‘தாய் மார்களே’ என்று தனது சொற்பொழிவை ஆரம்பித்தார். அப்பொழுது அங்கு இருந்த சில இளம்பெண்கள் சிரித்தார்கள். நாங்களோ இளம் பெண்கள், நமக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. நம்மைப் பார்த்து ‘தாயே’ என்று கூறுகிறாறே என்று சிரித்தார்கள். மேலை நாடுகளில் பெண் என்றாலே ‘மனைவி’ அல்லது ‘காதலி’ என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் பெண் என்றால் தாய் என்ற உணர்வு தான் வரும். தாய், தாயே என்று அழைப்பது எங்களது வழக்கமாகும்.\n· பதினெட்டு வயது பெண்ணைப் பார்த்து அறுவது வயது முதியவர் பிச்சைக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறார். ஏன், ஏழு வயது சிறுமியைய் பார்த்துக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறாரே தவிர ‘சிறுமியே பிச்சை போடு’ என்று கேட்பது இல்லை. இது எங்களது தாய்மையைய் உணர்த்துகிறது.\nதற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற\nவிளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.\nஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர���களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.\nசெய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.\nஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவது இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் “மரண தண்டனை” என்றும் அறிவித்தார்.\nஅந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால் “மரண தண்டனை” என்றனர். துறவி அரசர் குறிப்பிட்டிருந்த நாட்களுக்குப் பிறகு சிலம்பைக் கொண்டு சேர்த்தார். “இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார் அரசர்.\nஅற வழியில் நடந்த அந்த துறவியின் பதில்…\nஒன்று, கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசை பட்டதாக இருக்கும்.\nமரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும் (மரணத்திற்கு பயப்படுவது இல்லை).\nசிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் என்று ஆகிவிடும். (நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை)\n“இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமே” என்றார் அரசர். துறவி கம்பீரமாக அரசனைப் பார்த்து “மூடனே… அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானது” என்று கூறி சென்றார். அரசர் தலைவணங்கி துறவியைய் அனுப்பி வைத்தார்.\n“உங்களிடம் சிறந்ததை உலகத்திற்கு கொடுங்கள்.\nஉலகம், சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும்”.\nபுத்தரின் திருவுருவச் சிலை முன்பு ஊதுவத்திகளை ஏற்றி வழிபடும் வழக்கம் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள். அவள் எங்கே சென்றாலும் தன்னோடு தங்கத்தாலான ஒரு புத்தரின் சிலையைய் எடுத்துச் செல்வாள். போகும் இடமெல்லாம் புத்தரின் சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுவாள். ஆனால் அந்த ஊதுவத்தியின் நறுமணத்தை அடுத்தவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணம் கொண்டவள். அதனால், ஊதுவத்தியில் இருந்து ஒரு குழாயைய் புத்தரின் மூக்குக் குழாய்க்கு பொறுத்தி விட்டாள். இதனால் நாளாக நாளாக தங்க மூக்கு கறுத்துவிட்டது. இது சுயநலம் பற்றி ஜென் மதத்தினர் சொல்லும் கறுப்பு மூக்கு புத்தர் கதை.\nநாமும் சில சமயங்களில் இந்த பெண்மணியைய் போலத்தான் தாம் செய்வது தான் சரி என்றும் தான் செய்கின்ற செயல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது அதனால் அவர்கள் பயனடையக்கூடாது என்ற சுயநலத்துடனும் வாழ்கிறோம். இது போன்ற செயல்களை செய்கையில் புத்தருக்கு மூக்கு கறுத்தது போல் சில சமயங்களில் நமக்கும் தீமையே விளைகின்றன தவிர நன்மை அல்ல..\nஉதவி பெறுபவர் மகிழ்ச்சியைவிட, கொடுப்பவர் மகிழ்ச்சியே நிலையானது\nதுறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்து விட்டது. தண்ணீருக்குள் கை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி. தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள். துடித்து தேளைத் தவறி, தண்ணீரில் விட்டார் துறவி. மறுபடியும் கருணையோடு தூக்கினார் மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை. கரையிலிருந்து ஒருவர் கேட்டார். சுவாமி, தேள் தான் கொட்டுகிறது… திரும்பத் திரும்ப ஏன் கொட்டுப்படுகிறீர்கள். விட்டுவிட வேண்டியது தானே.\nதுறவியின் பதில்… “கொட்டுவது தேளின் இயற்கை குணம். காப்பாற்றுவது மனிதனின் இயற்கை குணம். அதனுடைய இயல்பை அது விடாத போது என்னுடைய இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்”.\nதுறவிக்கு இருந்த இந்த குணத்தை வள்ளுவன் ஒரு ப���ி மேல் சென்று இந்த குணநலன்களே ஒரு “மாளிகையின் தூண்கள்” என்று தனது சான்றாண்மை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.\nஅன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு\nபொருள்: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.\nபேச்சாளர் சுகி. சிவம் அவர்களின் தந்தையார் பெயர் அமரர் சுகி. சுப்பிரமணியம். ஒரு முறை அவருக்கு மாரடைப்பு வந்த பொழுது அவரை ஒரு மருத்துவமனையின் மாரடைப்பு பிரிவில் சேர்த்தார்கள். அங்கிருந்த நடுத்தர வயது மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் பரபரப்புடன் இறங்கினார். பதற்றமும், படபடப்பும் தொற்றிக் கொள்ள பம்பரமாய்ச் சுழன்றார். அவ்வப்போது செவிலித் தாய்களையும் திட்டினார்.\nஇவற்றையெல்லாம் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபடியே அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சுகி. சுப்ரமணியம் அவர்கள் அந்த மருத்துவரை அருகில் அழைத்து, “டாக்டர் உங்களுக்கு வாழ வேண்டிய வயது. இவ்வளவு பதற்றப்படாதீர்கள். அது உங்களது நரம்பு மண்டலத்தைத் தாக்கி இதயத்தைப் பாதிக்கும். எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பரபரப்புக்கு ஆளாக வேண்டிய அவசியமேயில்லை. நான் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டேன் உங்களுக்கு வாழ வேண்டிய வயது. இவ்வளவு பதற்றப்படாதீர்கள். அது உங்களது நரம்பு மண்டலத்தைத் தாக்கி இதயத்தைப் பாதிக்கும். எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பரபரப்புக்கு ஆளாக வேண்டிய அவசியமேயில்லை. நான் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டேன் ஆனால் உங்களுக்கு இன்னும் நிறைய அத்தியாயங்கள் உண்டு கவனமாயிருங்கள்” என்றார். இதைக் கேட்டதும் மருத்துவரின் கண்கள் கலங்கி விட்டன.\n“என் மருத்துவத்துறையனுபவத்தில் இது வரைக்கும் இப்படிப்பட்ட மனிதரை நான் பார்தததேயில்லை, எல்லோரும் தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்றி விடும்படித்தான் என்னிடம் மன்றாடுவார்கள். ஆனால் மருத்துவனான என்னைப் பற்றி அக்கறை கொண்டு ‘உன்னைக் காப்பாற்றிக் கொள்’ என்று சொன்ன முதல் நோயாளியை இன்று தான் பார்க்கிறேன் என���று கூறி நெகிழ்ந்தார்.\nகங்கை ஆற்றில் குளித்துவிட்டு கரையேறிய ஞானி ஒருவர் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பினான் முரடன் ஒருவன். ஞானி வருத்தமின்றி மீண்டும் கங்கையில் நீராடி கரையேறினார். மீண்டும் துப்பினான். இவ்வாறு ஒருமுறை இரண்டு முறை அல்ல நூறு முறை துப்பினான். ஞானிக்கு கோபமோ, துயரமோ துளி கூட இல்லை. அவர் நூறு முறை நீராடினார். முரடன் மனம் வருந்தி ஞானியின் காலில் விழப்போனான். ஞானி தடுத்தார். “முரடனே... நானல்லவா உன்னை வணங்க வேண்டும். ஒரே நாளில் இந்த புனித கங்கையில் நூறு முறை நீராடுவது நடக்கக் கூடிய காரியமா உன்னால்தான் அது முடிந்தது. உனக்கு நான் தான் மிகவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார் ஞானி.\n“சுவாமி… என்னை மன்னிக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள ஒரு செல்வர் தங்கள் புகழைப் பொறுக்காது என்னைத் தூண்டிவிட்டார். நீங்கள் கோபம் வந்து என்னைத் திட்டுவீர்கள் திட்டினால் உங்களை கட்டிப் பிடித்து மண்ணில் புரண்டால் உங்கள் பெயர் கெடும். அப்படி நடந்தால் பொன் தருகிறேன் என்றார் செல்வந்தர். அந்தப் பொன்னுக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டு விட்டேன்” என்று கூறிக் குறுகி நின்றான் முரடன்.\nஞானியின் பதில்… “முரடனே, இது எனக்கு முன்னாலே தெரியாமல் போய்விட்டதே என்னால் உனக்கு ஒரு பொன் கிடைக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் உன்னை கட்டிப் புரண்டு கூட சண்டைப் போட்டிருந்திருப்பேன்” என்றார் ஞானி. ஞானிகள் “துன்பத்திற்கு துன்பப் பட மாட்டார்கள்”.\nதன் கையே தனக்கு உதவி\nகுரு ஒரு சமயம் பனிப்பிரதேசத்தில் நடந்து செல்கையில் திடீரெனத் தடுமாறி சறுக்கி விழுந்தார். உடனே ஐயோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தினார். அவரைப் பின்பற்றி வந்த சீடர் ஓடிச் சென்று, குருவின் அருகில் அவரைப் போலவே படுத்துக் கொண்டார். அதைக் கண்ட குரு சிரித்தார். மிகவும் சரி. நீ விழுந்தால் நான் கூட இப்படித்தான் செய்திருப்பேன் என்றார்.\nவிழத் தெரிந்தவனுக்கு எழவும் தெரியும். விழுவதற்கான சக்தியே எழுவதற்கும். விழுந்தவனை இன்னொருவன் ஒன்றும் செய்ய இயலாது. தன் கையே தனக்கு உதவி என்று அவனவனே அவனவனுக்கு துணை புரிந்து கொள்ள வேண்டும் என்பது குருவின் கருத்து. இதை அழகாக அனைவருக்கும் புரியச் செய்தார்.\nநம்மால் முடியும் என்று எண்ணுங்கள்; நாயகன் துணை வருவான்\nஉள்ளுணர்வு… நம்மில் பழக்கப்பட்ட பல விஷயங்களை நாம் அறியாமலேயே செய்கிறோம். உதாரணமாக, பல் துலக்கும் பழக்கம். காலை எழுந்தவுடனேயே தன்னிச்சையாக நமது கைகள் நம்மை அறியாமலேயே குளியலறைக்குச் சென்று பல்துலக்கும் தூரிகையைய் எடுக்கிறது.இவ்வாறு உள்ளுணர்வு தன்னிச்சையாக செய்வதைப் பற்றி ஆல்டஸ் ஹட்ஸ்லி இவ்வாறு கூறுகிறார். “வாழ்க்கையில் எல்லா நடவடிக்கைகளிலும் மிக அற்பமானதிலிருந்து மிக முக்கியமானது வரை ஒன்றுக் கொன்று பொருந்தாத இரண்டு நிலைகளை இணைப்பதில்தான் திறமை அடங்கியுள்ளது”.\nஅதிக அளவு செயல், அதிக அளவு ஓய்வு.\nஓய்வு பெற வேண்டியது தன்முனைப்பும் உள் மனமும்.\nசெயல்பட வேண்டியது உயிருள்ள ஆத்மா.\nஇந்த உள்மனம் ஓய்வு பெற வேண்டியதையே ஒரு கவிஞர் இவ்வாறு கூறுகிறார்…”ஒரு நல்ல நாள், ஒரு நல்ல இரவுத் தூக்கத்திற்கு பிறகுதான் ஆரம்பமாகிறது”. இதை நன்கு உணர்ந்தவர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். இதற்காக அவர் செய்த சுயபரிசோதனை உண்ணாவிரதம், வாரம் ஒரு முறை பேசாதிருத்தல் போன்றவைகளே. நம்மை வசப்படுத்தி ஆள நமக்குத் தெரிந்தால், நம்மால் சுயபரிசோதனை செய்ய முடியும். நாம் செய்வது சரியா, தவறா என்று நாமே தீர்மானிக்க முடியும். நம்மை நாமே ஆராய்ந்து கொள்ளும் போது செயல்கள், முடிவுகள் மற்றும் செயல் முறைகள் பற்றி எல்லாம் விளக்கமாகத் தெரிகிறது. ஓர் இலட்சிய நோக்கும் பாரபட்ச மற்ற மனமும் ஏற்படுகிறது.\n“ஒரு சக்தி வாய்ந்த மனிதன் உள்ளத்தில் தோன்றும் ஒற்றை எண்ணம் தான், மாபெரும் நன்மை, தீமைகளைச் செய்கிறது. ஒற்றை எண்ணம் தான் பிரமிடைக் கட்டியது; இஸ்லாமைக் கண்டது; அலெக்சாண்டிரின் நூலகத்தை எரித்தது; தொழுநோயைய் அறவே ஒழித்தது”.\nவாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.\nஆனால் நம் மனதும் இலக்கும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணமாக, காதலிக்காக காத்திருக்கும் போது கூட மனம் அங்கிருக்கும் பெண்களின் மீது தாவுகிறது. முழுமையாக முடிவு செய்து ஒரு புத்தகம் வாங்குவதற்காக புத்தகசாலைக்கு சென்றால் கூட மனம் அங்குள்ள மற்ற புத்தகங்களின் மீது தாவுகிறது. மனம் எப்பொழுதும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட மனதை ஒரு இலக்கில் நிறுத்துவது என்பது பற்றி இந்த மகாபாரத கதை அழகாக விளக்குகிறது.\nதுரோணனின் மாணவர்கள் அனைவரும் வில் வித்தையில் சிறந்தவர்கள். இலக்குகளை நோக்கி அம்புகளைத் தவறாமல் செலுத்தக் கூடியவர்கள். ஒரு பறவையை அடிக்க துரோணர் சொன்னபோது ஒரு சீடனுக்கு மரம் தெரிந்தது. மற்றொருவனுக்கு பறவை முழுதாய் தெரிந்தது. ஆனால் அர்ச்சுனனுக்கு பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. இலக்கு நோக்கி எய்யும் போது கை மீதும் கவனம் இல்லை, வில் மீதும் இல்லை, அம்பு மீதும் இல்லை. இலக்கின் மீது மட்டுமே. அந்த இலக்கிலும் துல்லியமாக அதன் மையத்தில் மட்டுமே மனம் லயித்திருந்தது. அந்த அலைபாயும் மனதை ஒரு புள்ளியில் நிறுத்தியதாலேயே அர்ச்சுனன் ‘வில்வித்தையில் சிறந்தவர்’ என்ற பெயர் பெற்றார்.\n“எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம். நமது எண்ணம்தான் நம் எதிர்காலத்தை உருவாக்குகிறது”.\nஉலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.\nஅந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி. அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.\nஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா நீர் விடுவார்களா”. இந��த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.\nசற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.\n“உண்மை அறிதல், தன்னை அறிதல்”\nஒரு நிமிடத்திலுள்ள அறுபது நொடிகளையும் நம்மில் பலர் முழுவதுமாகப் பயன்படுத்துவது இல்லை. இவ்வாறு வீணாகும் நொடிகள் சேர்ந்து இழந்த நிமிடங்கள் ஆகின்றன. இழந்த நிமிடங்கள் சேர்ந்து இழந்த மணிகள் ஆகின்றன. இழந்த மணிகள் இழந்த நாள்களாகவும், நாள்கள் ஆண்டுகளாகவும், ஆண்டுகள் பயனற்ற வாழ்நாளாகவும் ஆகின்றன. அத்தகைய வாழ்நாளில் செய்து முடிக்கப்படாமல் பல விஷயங்கள் நின்று விடுகின்றன.\nநேரம் என்பது மனிதனின் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியாத ஒன்று. யாருக்காகவும் காத்துக் கொண்டிராது. விலை மதிப்பற்ற இதனை எவ்வளவு புத்திசாலித்தனமாக நாம் பயன்படுத்துகிறோம் வாழ்நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கத்தில் கழிகிறது. பத்தில் ஒரு பங்கு குளிப்பது, அழகுபடுத்திக் கொள்வது ஆகியவற்றில் செலவாகிறது. ஆறில் ஒரு பங்கு நேரத்தை உறவினர்கள் நாண்பர்களுடன் பேசுவதில் கழிக்கிறோம். இவ்வாறு பல விதத்திலும் 70 சதவிகித நேரம் செலவழிந்து விடுகிறது. பணியாற்றுவதற்காக எஞ்சியிருப்பது 30 சதவிகிதம் தான்.இந்த‌ அருமையான‌ 30 ச‌தவீகித‌ நேர‌த்தை முழு ம‌ன‌துட‌ன் ப‌ணியாற்றிடுவோம். இந்த‌ 30 ச‌த‌வீதத்தில் நாம் அடையும் வெற்றியும் ப‌ல‌னும் தான் ந‌மது மீதியிருக்கும் 70 ச‌த‌வீத‌த்தின் ச‌ந்தோச‌த்திற்கு மூல‌த‌ன‌மாக‌ அமைய‌ப்பெரும்.\nசோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை\nஇதோ நமது இன்றைய சிந்தனைப்பூ 'நன்றி' உங்களுக்காய் மலர்கிறது இங்கு\n'நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கின்ற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும் 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.\n'நன்றி' பற்றி பகவத்கீதை கூறுவது:\n‘கர்மத்தை செய், பலனை என்னிடம் விட்டு விடு’. அதாவது 'உன்னுடைய கர்மம் நன்மை செய்வதானால்' அதையாருக்கு வேண்டுமானாலும் செய். ‘எதை செய்ய வ��ரும்புகிறாயோ அதை செய்து கொண்டே போ’. அதுவே சுதர்மம். நன்மை செய்வது என்று தீர்மானித்து விட்டால் நன்று கெட்டவனுக்குக்கூட செய். காரணம், நீ செய்யும் நன்மை ஏதோ ஒரு வடிவத்தில் மிக்க பலனோடு உனக்கு திரும்பி விடுகிறது. அவன் செய்கிற தீமை வட்டியோடு அவனுக்கு போய்ச் சேருகிறது.\nநன்றி பற்றிய கதை ஒன்று:\n\"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒரு சந்நியாசி, அதை எடுத்து வெளியில் விட முயன்றார். அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் அவன் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்' என்று ஒருவர் கேட்டார். சந்நியாசி சொன்னார்: 'கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை'. அது போல நானும் நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' இதுவே சுதர்மம்”.\nநன்றி பற்றி ஒளவையார் கூறுவது:\n'நன்றி மறவேல்', 'நன்மை கடைபிடி'.\n'ஐயம் புகினும் செய்வன செய்' - பிச்சையெடுத்து வாழும் வறுமை நிலையில் ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நல்ல செயல்களை இயன்ற அளவு செய்.\nபயன் கருதாது அறம் செய்க:\nநிலைபெற்றுத் தளராமல் வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் உண்ட தண்ணீரைத் தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், நற்குணமுடைய ஒருவனுக்கு உதவி செய்வதால் அவ்வுதவியை அவன் எப்பொழுது திருப்பிச் செய்வானோ என்று ஐயுறு வேண்டுவதில்லை (அவ்வுதவி நமக்குத் தவறாமல் வந்து சேரும்).\nநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்\nபொருள்: நற்குணமுடைய ஒருவருக்குச் செய்த உதவியானது கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல அழியாது விளங்கும். நல்லவர் அல்லாத அன்பில்லாத மனமுடையார்க்குச் செய்த உதவியானது நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாகும்(அழிந்து விடும்).\n'நன்றி' பற்றி கூறுகையில் வள்ளுவப் பெருந்தகை சற்று விலகி இவ்வாறு கூறுகிறார்.\n'ஏதோ, உதவி செய்ய வேண்டும் என்று நீ எல்லோருக்கும் செய்யாதே. யாருக்குச் செய்கிறோம் என்று அறிந்து செய்'. அதாவது நன்றியுள்ள ஒருவனுக்கு, உண்மையாகவே தேவைப்படுகிறவனுக்குச் செய்யப்பட வேண்டும்.\nஒருவன் தீமை செய்து இருந்தால் அதை மறந்து விட வேண்டும். ஆனால் ஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது 'நன்றன்று' என்பது இவர் கருத்து.\nஉதவி வரைத்தன் றுதவி உதவி\nகுறள் விளக்கம்: உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை. அந்த உதவியைய் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டுமே அக்கணமே மறந்து விடுவது நல்லது\nஒரு தொழிற்சாலையில் ஒரு பகுதியினர் தொழிலாளர்கள் ‘புகை பிடிக்க கூடாது’ என்ற இடத்தில் நின்று புகைப் பிடித்துக் கொண்டு இருந்தனர். தற்செயலாக அதை நிர்வாக மேலாளர் பார்த்து விட்டார். சற்றும் கோபப்படவில்லை அவர்கள் மீது. நேராக தனது இருக்கைக்குச் சென்று தன்னிடம் இருந்த உயர்ந்த ரக சிகரெட்டுகளை எடுத்துக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் தொழிலாளர்கள் தங்களது சிகரெட் துண்டுகளை தூக்கி எறிந்து விட்டார்கள். மேலாளர் ஒன்றுமே சொல்லாமல், ஆளுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுத்தார். அவர்கள் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார்கள்.அப்போது மேலாளர் கூறியது “நீங்கள் சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இதைக் கொடுக்கிறேன்” அப்புறமாக குடித்துக் கொள்ளுங்கள். எதற்கும் வெளியில் போய் குடிப்பது நல்லதில்லையா “நீங்கள் சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இதைக் கொடுக்கிறேன்” அப்புறமாக குடித்துக் கொள்ளுங்கள். எதற்கும் வெளியில் போய் குடிப்பது நல்லதில்லையா” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அதன் பிறகு தொழிலாளர்கள் அங்கு சிகரெட் குடிக்கவில்லை.\n“அன்பின் மூலம் வெளிப்படுத்தும் நாகரிகம் எப்பொழுதும் வெற்றியையே தரும்”.\nஅமெரிக்க மக்களுக்கே ஆங்கிலத்தில் அறிவுரை கூறியவர் சுவாமி விவேகானந்தர். அவர் ஒரு முறை புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த இருக்கையின் அருகில் இரண்டு ஆங்கிலேயர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் என்றாலே வெறுப்பு தான். அதுவும் துறவி, காவி உடை அணிந்தவர் என்பதை பார்த்தவுடன் ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரைப் பற்றி இழிவாகப் பேசினர். விவேகானந்தர் பதில் பேசவில்லை, சண்டையிடவில்லை, கோபப்படவில்லை, மிகவும் அமைதி���ாக அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் புகைவண்டி நின்றது. அப்பொழுது புகைவண்டி நிலைய அலுவலரை அழைத்து “இங்கே தண்ணீர் கிடைக்குமா” என்று மிக அழகாக ஆங்கிலத்தில் கேட்டார். அதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆச்சரியத்துடன் திடுக்கிட்டனர். உடனே விவேகானந்தரிடம் வந்து உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டனர். “நன்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரியும்” என்று ஆங்கிலத்திலேயே கூறினார்.அப்படியானால் நாங்கள் உங்களை அரை மணி நேரமாக திட்டிக் கொண்டிருந்தோம்… நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை என்றனர். விவேகானந்தரின் பதில்…”நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல”. அவரது புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் சுவையாக இருந்தது.\n“ஆளைப் பார்த்தவுடன் யாரையும் தவறாக புரிந்து கொள்வதோ அல்லது\nஅவரைப் பற்றி தவறாக மதிப்பிடுவதோ வேண்டாம்”.\nவிவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது\nஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார்.\n“மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”.\n“ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது.\nநம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.\nஇரத்தினச் சுருக்கம் வியாழன், 26 மார்ச் 2009\nஇராமாயண கதையைப்பற்றி விளக்கிச் சொல்ல பெரியவர் ஒருவர் ஒரு ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் ஐந்தே நிமிடத்தில் இராமாயணக் கதையைய் சொல்லி முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சற்றே யோசித்த அந்த பெரியவர் பிறகு ஒப்புக் கொண்டார்.\nகதை…இந்த உலகத்தில் ‘எவன் ஒருவன் தா���் தந்தையரின் சொற்படி கேட்டு நடக்கிறானோ அவனுக்கு உலக உயிர்கள் எல்லாம் துணை செய்யும். எவன் ஒருவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொள்கிறானோ அவனை உடன் பிறந்தவர்களே காட்டிக் கொடுப்பார்கள்’. என்று கதையைய் முடித்தார்.\nஎப்படி… எப்படி என்று கேட்டார்கள் ஊர்க்காரர்கள். பதில்…அயோத்திய மன்னனான தசரதனின் மனைவியரின் ஒருத்தியான கைகேயியின் விருப்பப்படி தாய் சொல் கேட்டு தந்தைக்காக காட்டுக்குச் சென்ற இராமனுக்கு உலக உயிர்களான ஜடாயு எனும் பறவை, சாம்பவன் எனும் கரடி, அனுமான், சுக்ரீவன் ஆகியோர்கள் உதவி செய்தனர். ஏன், அணில்கள் கூடப் பாலம் கட்ட கல் கொண்டு வந்தன.\nஆனால், இராமனின் மனைவியான சீதாப் பிராட்டியின் மீது ஆசை கொண்ட இலங்கை மன்னன் இராவணனை உடன் பிறந்த தம்பியாகிய விபீஷணன் காட்டிக் கொடுத்தான் என்று கூறி கதையைய் முடித்தார்.\nஇவ்வாறு இரத்தினச் சுருக்கமாக ஐந்தே நிமிடத்தில் இராமாயணத்தை முடித்த அந்த பெரியவருக்கு நியை பரிசு கொடுத்து அனுப்பி வைத்தனர்.\n“ஒளவையார் கூறிய, கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இது தானோ\nஉயர்வு வெள்ளி, 27 மார்ச் 2009\nவிவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது\nஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார்.\n“மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”.\n“ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது.\nநம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.\nகன்னியின் பெயரைக் கேட்டு- அவளின்\n'மாந்தராய்ப் பிறப்பதற்கு - நல்ல\nஇவ்வுலகில் பிறந்த அனைவருமே பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை. காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மேற்கில் மறைவது போல, பகல் மற்றும் இரவு மாறுவது போல, நமது வாழ்விலும் பணக்காரன் ஏழையாக மாறுகிறான், ஏழை பணக்காரனாக மாறுகிறான். இது நமது வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளே. இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது.\nஇந்த பழைய பாடல் வரிகளைப் போல,\n“ஒரு சாண் வயிற்றிற்காக மனிதன் கயிற்றிலே நடக்கிறான் பாரு”.\nஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் இவ்வுலகில் ஏது கலாட்டா….\nநமது முழுவாழ்க்கையின் சேமிப்பு நமது உணவிற்காகவும், நமது பிற்கால சந்ததிகளின் உணவிற்காகவும் மட்டுமே. இப்பிறவி எடுத்ததன் பயனே இன்பம் மற்றும் துன்பம் அனைத்து அனுபவங்களையும் பெற்று வாழ்வை சந்தோச மயமாக்குவதற்காக மட்டுமே.\nதினமும் கடற்கரை ஓரமாக நடப்பவராக இருந்தால் குடிசைப்பக்கம் ஒரு நாள் நடந்து பார்ப்போம்.\nமூன்று நேரமும் உணவு உண்பதற்கு பதிலாக ஒரு நேரம் நமது வயிற்றை பட்டினி போட்டுப் பார்ப்போம்.\nஇப்படி வித்தியாசமாக செய்யும் போது உலகமே வேறு விதமாக தோன்றும். ஏழ்மை மற்றும் பட்டினி பற்றி அறிய வாய்ப்பும் கிடைக்கும். உலகத்தையும் வாழ்வையும் மேலும் நன்றாக ரசிக்க முடியும்.\nஇங்கிலாந்தில் படித்து பாரிஸ்டரான மாகத்மா காந்தி, ஆங்கில உடை அணிந்து பழகியவர் வெறும் அரைத்துண்டு கட்டி உலவி ‘அஹிம்சை’ என்ற மந்திரத்தின் மூலம் நமக்கு சுதந்திரத்தைப் பெற்று தந்தார்.\nஅமெரிக்காவில் வாழ்ந்த டாக்டர் ஷ்வைஸ்டர் ஆப்பிரிக்காவில் குடியேறி மருத்துவமனை திறந்து தொண்டாற்றினார்.\nயுகோஸ்லாவியாவில் பிறந்து வளர்ந்த ‘ஏழைகளின் சகோதரி’ அன்னை தெரசா மேற்கு வங்காளத்தில் குடியேறி தொழுநோயைய் அறவே ஒழித்தார்.\nவாழ்க்கையை இரசித்தல் கோபத்தை தவிர்த்தல், மகிழ்ச்சியைய் பெருக்குதல், கவலைகளை கைவிடுதல் இவையெல்லாம் புதிய உலகின் பல வழிகள்.\nநண்பர் ஒருவர் வீட்டிற்கு போகிறோம் அல்லது வேலை விஷயமாக மற்றொருவரை சந்திக்கப் போகிறோம். அவர் நம்மை மதிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். நமது கெளரவம் பாழ்பட்டதாக புல‌ம்புகிறோம். நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு கோபப்படுகிறோம். நாம் சந்தித்த மனிதரை திட்டுகிறோம், பழிவாங்கத் துடிக்கிறோம். ஏன் இந்தக் கோபம், துடிப்பு, உணர்ச்சி வசப்படுதல் நீங்கள் நீங்களாகவே தான் இருக்கிறீர்கள். மற்றவ���் மரியாதை கொடுப்பதினாலோ அல்லது புகழ்வதினாலோ எதுவும் நடக்கப் போவது இல்லை. அது ஒரு சிறு சம்பவம் அல்லது நிகழ்ச்சி.\nஉதாரணமாக, தத்துவஞானி சாக்ரடீஸ் தன் நண்பருடன் நின்று உரையாடிக் கொண்டிருந்த போது சாக்ரடீஸின் மனைவி முதலில் குப்பையைய் மேல் மாடியில் இருந்து அவர் தலையில் கொட்டினார். சற்று நேரம் கழித்து ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் தலையில் உயரே இருந்து ஊற்றினார். சாக்ரடீஸ் சமாதானமாகக் கூறினார், “முன்பு இடி இடித்தது, இப்பொழுது மழை பொழிகிறது” என்று. இந்த வெளி விஷயம் சாக்ரடீஸின் உள்ளத்தைப் பாதிக்க வில்லை. விஷயங்களில் அதற்குள்ளாக நன்மை, தீமை ஏதும் இல்லை. நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் உணர்ச்சிகள் புறப்படுகின்றன.\nஜென் மதக் கதை ஒன்று, குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார். சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன் உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.\n“எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படி\nஎடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது”.\nதோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம்.\nதோல்வியின் மூலம��� வெற்றியைய் பதித்தவர்கள்:\nகணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை அந்த தோல்வி தடைசெய்ய வில்லை.\nசிக்காகோவில் மார்ஷல் என்பவரின் கடை தீக்கிரையாகி விட்டது. கடை எரிந்த மறுநாளே “இதைவிடப் பெரிய கடையாக இதே இடத்தில் திறப்பேன்” என்று கூறினார். மனிதர் இரண்டாடுகளில் மிகப்பெரிய கட்டிடம் எழுப்பினார் அதே இடத்தில்.\nநாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து “பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.\nஆகவே நாம் பெறும் தோல்விகளே நமது வாழ்வின் வெற்றிப் படிகளாக அமைகின்றன. தோல்வி என்பது ஏதோ தாழ்வு என்று கருத வேண்டாம். அதுவே பின்நாளில் வெற்றி அடைவதற்கான வழி என்றே கொள்வோம், வெற்றி பெறுவோம்\n“நாம் என்ன நினைக்கிறோமோ, தானாகவே மாறுகிறோம்\nநமது எண்ணங்களே, நமது செயல்களாக மாறுகின்றன\nஉதாரணம்: சோக பாத்திரங்களில் நடித்த ஒரு நடிகை அடிக்கடி சோர்ந்து போவதாகக் கூறி தனது “நடிப்பை” மாற்றிக் கொண்டார். “கால், கை சோர்ந்து விழலானேன்” என்ற தலைப்பில் ஒரு பாடல் அமெரிக்காவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. அதை அனுபவித்துப் பாடிய அந்த பாடகியோ தினமும் பல மணி நேரம் களைத்து ஓய்ந்து போய்விடுவாராம். இதை ஒரு நாள் உணர்ந்த அவர் பிறகு அதைக் கச்சேரியில் பாடுவதை நிறுத்தி விட்டாராம்.\nநமது ஒரு சில வலிமையான சொற்களே வேதங்களில் மந்திரங்காளாக்கப்பட்டுள்ளன.\nதிருச்சிற்றம்பலத்தில் “நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க” பாடலை முடிக்கும் போது “இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க” என்று மூன்று முறை கூறப்பட்டு அந்த பாடல் முடிகிறது. இவ்வாறு நாம் நம் உள்ளார்ந்த உணர்வுடன் இந்த “இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க” என்று மூன்று முறை கூறப்பட்டு அந்த பாடல் முடிகிறது. இவ்வாறு நாம் நம் உள்ளார்ந்த உணர்வுடன் இந்த “இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க” பாடல் வரியைய் கூறி முடிக்கும் போது இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மக்களுக்கும் நன்மையே ஏற்படுமாறு வல்லமையான சொற்களை பிராத்திக்கிறோம்.\nவலிமை என்ற சொல் திரும்ப திரும்ப சொல்லப்படும்போது வலிமை தருகிறது. சோர்வு என்ற சொல் திரும்ப திரும்ப சொல்லப்படும் போது சோர்வு தருகிறது.\n“எந்த எண்ணங்கள் நம் மனத்தில் உலவுகிறதோ அந்த எண்ணங்கள்\nஅதன் பிரதிபலனை நமக்குக் கொடுக்கின்றன”.\n“நாம் அனைவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாது என்கின்ற காரணத்தினால் தனித்தனித் தாயின் வயிற்றில் பிறந்து அண்ணன், தம்பிகள் ஆனோம்\".\nமகளிர் தின ஆரம்பம்: மார்ச் 8ம் நாள் உலக மகளிர் நாள். எங்கே இந்தக் கருத்து உருவாயிற்று உலகம் பல புரட்சிகளைச் சந்தித்து இருக்கிறது. அகிலம் திடுக்கிட வைக்கிற பல நிகழ்ச்சிகளைச் சந்தித்து இருக்கிறது. பிரெஞ்சு நாட்டில் எழுந்த புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற குரல் எழுந்த புரட்சி, மண் குடிசைகள் மாளிகைகளைப் பார்த்து மிரட்டிய புரட்சி. அடிமைகளின் கரங்களில் வீர வாள் ஜொலித்த புரட்சி. அங்கே வெட்டுக் கத்திகளுக்கு முன்னாள் மன்னர்களின் தலைகள், மகாராணிகளின் தலைகள் வெட்டப்பட்ட நிகழ்ச்சி ஐரோப்பியா கண்டத்தையே அச்சுறுத்திய புரட்சி 1759ம் ஆண்டு நடந்தது. அந்த புரட்சி நடந்த போது, லூயி மன்னன் மாளிகையைச் சுற்றி எட்டு ஆயிரம் பெண்கள் ஆயுதங்களோடு இருந்தார்கள். அந்தப் புரட்சியில் பெண்களும் பங்கு ஏற்றார்கள். அதன் விளைவாகவே 79 ஆண்டுகளுக்குப் பிறகு சம உரிமை எங்களுக்கு வேண்டும், வேலை செய்யும் இடத்தில் உரிமை, தொழிற்சங்கத்தில் உரிமை என்ற குரல் எழுப்பப்பட்டு அதற்கும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் பெண்களுக்கு வேலை நிறுத்த உரிமைக்கு உத்திரவாதம் வளங்கப்பட்ட காலத்தில்தான், சரியாகப் பிரெஞ்சுப் புரட்சி நடந்து. 130 ஆண்டுகளுக்குப் பிறகு, 1889ம் ஆண்டு கிளாரா ஜெட்கின் என்கிற வீராங்களை அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தார். அந்தக் குரல் எழுந்தது, இருபதாம் நூற்றாண்டு பிறந்தது. 1907ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற உலக சோஷியலிச மாநாட்டில், உலக மகளிர் அமைப்பின் செயலாளராக கிளாரா ஜெட்கின் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதனைத் தொடர்நது நியூயார்க் நகரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வந்தார்கள் \"எங்களுக்கு தொழிற்சங்க உரிமை வேண்டும்; எங்களுக்கு வேலையில் நியாயமான நீதி கிடைக்க வேண்டும்\" என்று. திரண்டு எழுந்த அவர்கள் குரல் கொடுத்து வெற்றி பெற்றதை வாழ்த்திப் பாராட்டி மூன்று ஆண்டுகள் கழித்து அதே கிளாரா ஜெட்கின் சொன்னார், \"இனிமேல் இந்த நாள்தான் உலக மகளிர்நாள்\" என்று.\n· ஒன்பது ஆண்டுகள் கழித்து அதே மார்ச் 8ம் நாள் சோவியத் யூனியன் பெட்ரோகிராட் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான் பெண்கள் உரிமை வேண்டும், ஒடுக்கு முறையைய் எதிர்ப்போம் என்று அணிவகுத்து வந்தார்கள். இந்த ஒரு அணிவகுப்பு சோவியத் புரட்சிக்கு நுழைவாயில் ஆயிற்று.\n· 1936ம் ஆண்டு அதே தினம் ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்து கொண்டு இருந்த ஃபிராங்கோவை எதிர்த்து 80,000 பெண்கள் மேட்ரிட் நகரில் ஊர்வலம் வந்தார்கள்.\n· 1950ம் ஆண்டு அதே தினம் \"இனிமேல் அணு ஆயுதம் உலகத்தின் உயிர்களைக் குடிக்கக்கூடாத, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்ட அணுக்குண்டுகள் மனித குலத்தை அழித்துவிடக்கூடாது, இந்த ஆயுதங்களை அழிக்க வேண்டும்\" என்று மூன்று இலட்சம் பெண்கள் ஐரோப்பா கண்டத்தில் அஞ்சல் அட்டை அறப்போர் நடத்திய நாள்.\nஇந்த அடக்கு முறையில் பலர் பலியாகி இருக்கிறார்கள். துப்பாக்கி முனைகளுக்குத் தங்கள் உயிர்களைத் தந்து இருக்கிறார்கள். உலக மகளிர் நாளில், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.\nசிந்தனைப் பூக்கள் – இந்த மகளிர் தின நன்நாளில் உங்களுக்காக மகளிர் பற்றிய கட்டுரை பெண்மை என்ற தலைப்பில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\nஎதை நீ அதிகமாக விரும்புகிறாய்\nஆசையின் அழிவு மே 19, செவ்வாய் 2009 இந்த உலகில் பி...\nபிறரைப் பற்றி எண்ணுதல் ...\nமனதை ஆய்வு செய்தல் மனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க...\nசெய்யும் செயலில் கவனம் ஒரு ஜென் மத குருவிடம் சீ...\nதன் கையே தனக்கு உதவி\nநேரம் ஒரு நிமிடத்திலுள்ள அறுபது நொடிகளையும் நம்ம...\nநன்றி இதோ நமது இன்றைய சிந்தனைப்பூ 'நன்றி' உங்களு...\nநாகரிகம் ஒரு தொழிற்சாலையில் ஒரு பகுதியினர் தொழி...\nஉயர்வு வெள்ளி, 27 மார்ச் 2009விவேகானந்தரின் குருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/06/blog-post_25.html", "date_download": "2018-07-19T22:39:45Z", "digest": "sha1:4SYSGDKHORY53Y5UT74DOKVY3QGUOEWW", "length": 44240, "nlines": 398, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: மனசில் தோன்றியது", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nவ��ழ்வின் விளிம்பில் என்னும் நூலில் வந்தவை\nஇது இதுவரை அச்சில் வராதது\nபுஸ்தகா மின்னூல் பதிப்பாக இது வரை நான்கு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன் யாராவதுபடிக்கிறார்களோ இல்லையோ தெரியாது ஒரு வேளைகணினி பழுது பட்டால் என் எழுத்துக்களாவது சேமிப்பில் இருக்கும் அல்லவா மின்னூலில் இதுஒரு பயன்\n1) நினைவில் நீ என்னும் நாவல்\n4) கதை கதையாம்காரணமாம் சிறுகதைகள்\nஇதில் வந்துள்ள கதைகளும் கவிதைகளும் பதிவில் வந்தவையே இருந்தாலும்சேர்த்து வைத்துபடிப்பது போல் வருமா படிக்காதவர் வாசித்து பலன் அடையட்டும் மற்றவர் அதிர்ஷ்டம் இல்லாதவரே\nபல genre களில் எழுதியது\nமின்னூல்களை வெளியிட்டாயிற்று இனி கொள்வார் உண்டோ எனக் காத்திருக்க வேண்டும்\nசில நாட்களுக்கு முன் தமிழே உலகின் முதன் மொழி என்னும் தலைப்புக்கு எழுத திரு யாழ்பாவாணன் கேட்டிருந்தார் நானும் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் தாய் மொழி பற்றிய சில கருத்துகள் என்று எழுதி இருந்தேன் அப்போது இந்தக் காணொளி கிடைத்திருக்கவில்லை இருந்தாலும் பெட்டெர் லேட் தான் நெவெர்\nநானும் சுமார் ஏழு ஆண்டுகளாகப் பதிவுகள் எழுதி வருகிறேன் தமிழ்மண வரிசைப்பட்டியலில் 20 அல்லது 21 ராங்குக்குள் இருக்கிறேன் இருந்தாலும் வாசகர் எண்ணிக்கை இப்போதுதான் 2 லட்சத்தைத் தொட்டு இருக்கிறது சிலரது பதிவுகளுக்கு வாசகர் எண்ணிக்கை ஐந்தாறு லட்சத்தைத் தொட்டு விட்டதை அறியும் போது எங்கோ நான் சரியாகச் செயல் படவில்லை என்று தெரிகிறது நான் தமிழ் மணத்திரட்டியில் மட்டும் தானிணைந்திருக்கிறேன் மேலோட்டமாகப் பார்க்கும் போது நல்ல ஆதரவு இருப்பது போல்தான் இருக்கிறது\nதந்தையர் தினத்தன்று பதிவிட்டிருக்க வேண்டும் இருந்தால் என்ன தந்தையர் பற்றி நினைக்க நாளேதும் இருக்கிறதா தாமதமானாலும் தந்தையர் பற்றிக் கூறலாம்தானே காணொளி பாருங்கள்\nமீண்டும் பதிவிடுவதில் பிரச்சனை என் தளத்துக்கு என்னால் போக முடியவில்லை சொடுக்கினால் வெயிட்டிங் ஃபர் தமிழ்மணம் என்று வந்து சுற்றிக் கொண்டே இருக்கிறது நான் கூகிள் க்ரோம் உபயோகிக்கிறேன் மொஜில்லா மூலம் வந்தால் பதிவு திறக்கிறது ஆனால் மொஜில்லாவில் வந்தால் தமிழில் எழுத முடிவதில்லை வேர்ட் ஃபைலில் எழுதி காப்பி பேஸ்ட் செய்யவேண்டும் எனக்கானால் பின்னூட்டமிட்டவர்களுக்கு மறு மொழி அளிக்க வேண்டும் அதில் வருகிறது பிரச்சனை இதையும் வேர்ட் ஃபைலில் எழுதி காப்பி பேஸ்ட் செய்கிறேன் என்னதான் ப்லாகரோ புரியவில்லை. முன்பு ஒருமுறை இதேபோல் வந்து சுமார் ஒரு வாரம் கழிந்து அதாகவே சரியாயிற்று, அதுபோல் இப்போதும் ஆகும் என்று நம்புகிறேன் பிறர் தளங்களைப் பார்ப்பதில் தொந்தரவு இல்லை.\nஇதை எழுதும்போது மேலே சொன்ன பிரச்சனை காணவில்லை...........\nசமூக வலைத்தளங்கள் இங்கே பெங்களூரில் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஹிந்து பத்திரிக்கையில் படித்தேன் நம்ம மெட்ரோவில் ஹிந்தியில் அறிவிப்புகளும் பதாகைகளும் இருப்பதைத் தட்டிக்கேட்கிறார்களாம் வழக்கம்போல ஏதோ சப்பைக்கட்டும் இருப்பதாகவும் அறிகிறேன் ஹிந்தித் திணிப்பைத் தட்டிக் கேட்காவிட்டால் ஸ்டாலின் சொன்ன மாதிரி இந்தியா ஹிந்தியாவாக மாற வாய்ப்புண்டு இந்தமாதிரி சுழ்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் வேலையைச் செய்கிறார் வெங்காய நாயுடு மன்னிக்கவும் வெங்கையா நாயுடு இவர் சொற்கள் மித வாதிகளையும் தீவிர எதிர்ப்பாளராக்கும் ஹிந்தி அத்தியாவசியம் அது இல்லாமல் முன்னேற்றம் இருக்காது அது நம் நாஷனல் லாங்குவேஜ் என்கிறார் யாரோ சொன்னால் தனிப்பட்டவரின் கருத்து என்று ஒதுக்கலாம் ஆனால் இவர் மோடியின் அடிவருடி மந்திரியாயிற்றே இவர்\nசென்றவாரப்பதிவில் டி பி கைலாசத்தின் கவிதை துரோணாவுக்கு யாரும்மொழியாக்கம் செய்ய வரவில்லையானால் நான் பின்னூட்டத்தில் எனது மொழியாக்கம் வெளியிடுவேன் என்று எழுதி இருந்தேன் பின்னூட்டங்களை வந்து பார்ப்பவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் அதை இந்தப்பதிவில் மிகுந்த தயக்கத்துக்குப் பின் வெளியிடுகிறேன் படிக்காதவனின் மொழியாக்கம் சரியா என்னும் சந்தேகம் இருக்கிறது ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறலாமே நன்றி\nபிளக்க முடியாது எனக் கருதி\nஅமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,\nஉன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்\nஉடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,\nஅவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.\nஅறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,\nபார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும் எனவே.\nசென்றபதிவில் துரோணாவை ஆங்கிலத்தில் பார்க்க தயங்குபவர்களுக்கு அவரது கவிதை இங்கே\nவழக்கம் போல் நீளமான பதிவு என்றாலும் எல்லா விஷயங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கிறது.\nபுஸ்தகா மின்னூல்களின் அட்டைப்படங்கள் பதிவு நீளமாக இருப்பதுபோல் கட்டுகிறதோ என்னவோ மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருப்பது மகிழ்ச்சி தருகிறது\nவாசகர் எண்ணிக்கையைக் குறித்துக் கவலை கொள்ளாமல் எழுதுங்கள். அது தானாய் வரும். தலைப்புகளை கொஞ்சம் 'ஈர்ப்பாய்' வைக்க வேண்டும்\nகாணொளி எனக்கு கண்ணில் படவில்லை. கில்லர்ஜி பதிவிலும் எனக்கு இப்படித்தான் ஆகும்\nஓல்ட் ஹிஸ்டரி அழையுங்கள். இது மாதிரி திறக்காத பிரச்னைகள் தீரலாம்\n//ஓல்ட் ஹிஸ்டரி அழையுங்கள்.// அழிக்கணுமா அழைக்கணுமா\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2017 at 6:33 PM\nஸ்ரீராம் சார்... adobe flash player-யை உங்கள் கணினியில் நிறுவுங்கள்...\nவாசகர்கள் எண்ணிக்கை குறித்த ஒரு தகவல்தான் அது நான் கவலைப்படவில்லை காணொளிகளை இணைக்கவே தயக்க மாக இருக்கிறது ஓல்ட் ஹிஸ்டரி நிறையவே அழுத்து இருக்கிறேன் எனக்கு பிரச்சனை தமிழ்மணம் மூலம் வருவதால் இருக்கலாம் என்று தோன்றுகிறது ரசிப்புக்கு நன்றி ஸ்ரீ\nஉங்கள் தளத்தில் நீங்களே உங்களுக்குத் போட்டுக் கொள்ளக் கூடிய வோட்டை நீங்கள் போடுவதில்லை என்று நினைக்கிறேன். மற்ற தளங்களில் போடுவது போலவே உங்கள் தளத்திலும் நீங்கள் வோட்டுப் போட்டுக் கொள்ளலாமே..\nஎனக்கு தமிழ்மண ஓட்டுப் போடத் தெரியவில்லை. முன்பே சொல்லி இருக்கிறேன்\nபல்சுவைப் பதிவு. நல்லாத்தான் இருந்தது. நான் பொதுவா கவிதைகள் படிப்பதில்லை (புரியாது என்ற மன நிலைதான். சந்தத்துல எழுதியிருந்தா ஓசை நயத்துக்காகப் படித்துப்பார்ப்பேன்)\nதேசீயத்துக்கு ஒரு மொழி தேவையா இருக்கலாம். ஆனால் அவர் அவர் தாய்மொழியை, அதுவும் பெருமை வாய்ந்த தமிழ் மொழியை உதாசீனப்படுத்துவது ஒரு வகையில் நல்லதுதான். பாஜகவுக்கு இருக்கற வாக்காளர்கள் குறையும்.\nவாசகர் எண்ணிக்கை, தமிழ்மண ரேங்க் - இதைப்பற்றி ரொம்ப எண்ணக்கூடாது என்பது என் கருத்து. உங்கள் திருப்திக்கு எழுதுகிறீர்கள். படிப்பவர்கள் படிப்பார்கள், கருத்துரையிடுவார்கள். நம் கடன் பணி செய்து கிடப்பதே.\n'தமிழே முதல் மொழி' - அவரவர்களுக்கு அவரவர் அம்மா உசத்திதான். இருந்தாலும், இந்தியாவில், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டும்தான் தொன்மையான மொழிகள். அதில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருப்பது தமிழ். உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். ஐ.நா எடுத்த கணிப்பின்படி (after their analysis) நூற்றாண்டுகளில் அழியக்கூடிய மொழிகளில் தமிழ் 5வது (அல்லது 7) இடத்தில் இருக்கிறது.\nகாணொளி வரவில்லை. த. ம வாக்கிடுகிறேன்.\n/தமிழ் மொழியை உதாசீனப்படுத்துவது ஒரு வகையில் நல்லதுதான். பாஜகவுக்கு இருக்கற வாக்காளர்கள் குறையும்/ இது புரியவில்லை நான் எழுதியதை நானே கவிதை என்று நினைப்பதில்லை. வார்த்தைகளை சுருக்கி எழுதுகிறேன் அவ்வளாஅவுதான் காணொளி இடவே தயக்கமாய் இருக்கிறதுபலரும் பார்ப்பதில்லை என்கின்றனர் தமிழ் அழியாவிட்டாலும் அழிக்கும் முயற்சிகள் நடக்கும் என்றே தெரிகிறது வருகைக்கு நன்றி சார்\nஇனி காணொளிகள் பகிரக் கூடாது என்று நினைக்கிறேன் வாழ்த்துகச்ளுக்கு நன்றி சார்\n‘புஸ்தகா’ வில் நான் உறுப்பினராகிவிட்டேன்.அவசியம் தங்களது படைப்புகளைப் படித்து அங்கு கருத்திடுவேன்.\n‘தமிழ் பேசுவோம். தமிழரைப்போற்றுவோம்’ என்று முடியும் இந்த காணொளியை முன்பே பார்த்து இரசித்திருக்கிறேன், திரும்பவும் பார்க்க உதவியமைக்கு நன்றி\nதமிழ்மண வரிசைப்பட்டியலில் 7 ஆண்டுகள் ஆகியும் தர வரிசை 20-21 லேயே இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். ஐயா வரிசை எண் முக்கியமல்ல. என்ன எழுதுகிறீர்கள் என்பது தான் முக்கியம். தங்களின் எழுத்து அருமையாய் இருக்கிறது.\nதந்தையர் பற்றிய காணொளி அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி\nபதிவிடும் பிரச்சினைப் பற்றி நமது வலைச்சித்தர் திண்டுக்கல்லார் அவர்களிடம் சொல்லுங்களேன். தீர்த்து வைப்பார்.\nஇந்தி தேசிய மொழி அல்ல. அது ஒரு அலுவலக மொழி (Official Language) என்பது ஒரு மய்ய அரசின் அமைச்சருக்குத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடு. கன்னட மக்களும் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மகிழ்ச்சி. இப்போது கடவு சீட்டிலும் (Passport) இந்தியை திணிக்கப் போகிறார்களாம் இதுதான் நாட்டிற்கு மிக முக்கியமான பிரச்சினை போலும்.\nதங்களின் மொழியாக்கம் அருமை. ஆங்கில மூலம் சற்று கடினமாக இருந்தது.\nஆங்கில மூலம் கடுமையாக இருந்ததால்தான் முதலில் வெளியிடத் தயங்கினேன் ஆங்கிலத்தில் முதுகலைப் படித்த பல வாசகர்கள் இருக்கிறார்கள் முதலில் அவர்களது மொழிமாற்றம் காணலாம் என்றிருந்தேன் இந்தி தேசிய மொழி அல்ல என்று நாம் கூறுகிறோம் ஆனால் மைய அரசு அதை நடைமுறைப்படுத்த��ாட்டேன் என்கிறதே வருகைக்குநன்றி ஐயா\nபுஸ்தகாவில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.\nவெங்கையா நாயுடு பெயரை இப்படி எழுதிட்டீங்களே ஐயா ஹா.. ஹா.. ஹா..\nகாணொளியும், தமன்னாவும் பிறகு கணினியில்.\nமுதலில் வெங்கைய நாயுடு வெங்காய நாயுடுவாகத்\nதெரிந்ததற்கு என் ஆற்றாமையே காரணம் மீள் வருகையை எதிர்நோக்கி நன்றியுடன்\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2017 at 6:29 PM\nகணினி பிரச்சனை தீர்க்க ஆவது உங்களை விரைவில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...\nவாசகர் எண்ணிக்கை பற்றி சரியாக அறிய நம் தளத்தை https://analytics.google.com/analytics/web/-ல் இணைக்க வேண்டும்... பிறகு வாசகர் எண்ணிக்கையைப் பார்த்தால், நீங்கள் உட்பட அனைத்து வலைப்பதிவர்களும் புலம்புவார்கள்... ஓரளவு தொழிற்நுட்ப பதிவுகள் எழுதி விட்டேன்... இதைப் பற்றியும் முடிவாக ஒரு தொழிற்நுட்ப பதிவு எழுத வேண்டும் என்றுள்ளேன்... இது மட்டுமல்ல... மற்ற பல Gadget-கள் தரும் விவரங்களும் சரியானது அல்ல...\nஅன்பின் தனபாலன் இப்போது பிரச்சனை இல்லை. எனக்கு பிரச்சனையே என் பதிவுகள் தமிழ்மணம் மூலம் வருவதாலோ என்று தோன்றுகிறது தமிழ் மணத்தின் வேகம்சரியானால் பதிவு வருகிறது என்றே தோன்றுகிறது என்னவானாலும் உங்களை வரவேற்க நான் எப்போதும் தயார்தான்\nதங்களுடைய மின்னூல்களைப் பற்றி சொல்லியிருப்பது இனிமை..\nமற்றபடி வருகைப் பட்டியல், தர வரிசை - அந்தப் பக்கமெல்லாம் நான் செல்வதேயில்லை...\nஇந்தி தேசிய மொழி அல்ல.. அலுவல் மொழி தான்\nசொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கின்றார்கள்..\nஎன் மின்னூல்களுக்கு நாந்தானே விளம்பரம் செய்ய வேண்டும் நூல்களைப் படிப்பவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பது உறுதி மற்றபடி மைய அரசின்கொள்கைகள் பலவும் எனக்கு ஏற்புடையதாய் இல்லை யூ கெட் வாட் யூ டிசெர்வ்\nஹிந்தி திணிப்பின் மூலம் தன் தலையில் தானே மண்ணைப்போட்டு கொள்கிறது bjp ,அதுவும் நல்லதே :)\nஅப்படி நாம் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும் வருகைக்கு நன்றி ஜி\n(1)பதிவுகளின் நீளத்தைப் பொறுத்தே வாசகர்கள் எண்ணிக்கை அமையும் என்பது அடிப்படை விதி. ஜோக்குகளுக்கும் 500 சொற்களுக்கு மிகாமல் இருக்கும் சிறிய பதிவுகளுக்கும் வாசகர்கள் அதிகம் இருப்பதை நீங்களே அறிவீர்கள். உங்கள் ஒவ்வொரு வாசகரும், ஜோக் படிக்கும் வாசகரைப் போல் ஐந்து மடங்கு எண்ணிக்கையாக நீங்கள் எடுத்துக்கொள்வதே சரியானது. (2) ப���பரப்பான தலைப்புகளைக் கொடுத்தால் அதிக வாசகர்கள் வருவார்கள். ஆனால் அதையே தொழிலாகச் செய்துகொண்டிருந்தால், சரிதான் போடா என்று போய்விடுவார்கள். குமுதத்தில் மாதம் ஒருமுறை மட்டும் ஏ ஜோக் போடுவார்கள் -இந்த அடிப்படையில்தான். (3) வாசகிகளைக் கவர முடிந்தால் அதிக வாசிப்பு கிடைக்கும் என்று தோன்றுகிறது. வசகிகளைக் கவரும் எழுத்து எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். (4) மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதில்லை என்று கொள்கை வைத்திருப்பதால் தாங்கள் விரும்பிய கவிதைகளை நான் மொழிபெயர்க்க விரும்பவில்லை. மன்னிக்கவும். (5) புச்தகாவில் உங்கள் நூல்களைப் படிக்கவேண்டுமானால் பணம் கொடுத்தல்லவா படிக்கவேண்டும் எவ்வளவுபேர் வருவார்கள் என்று தெரியவில்லை. கொஞ்ச நாள் ஆகலாம். நான் அவர்களுடைய rental plan இல் ரூ.99 செலுத்தி உங்கள் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். உங்கள் Royalty Report பார்த்தால் தெரியும். நான் படித்த புத்தகங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஐந்து ரூபாய் வீதம் உங்களுக்கு ராயல்டி வந்திருக்கும். சரிபாருங்கள். - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.\nபதிவில் ஒரு தகவல் பகிர்ந்து கொண்டால் அது வேறொரு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது என் எண்ணங்களைக் கடத்தவே நான் எழுதுகிறேன் ஒரு வேளை என் எண்ணங்களுக்கு ஆதரவு குறைவோ என்னவோ. மற்றபடி வாசகர் எண்ணிக்கை குறித என் தகவல் பிறருக்கு ஒப்பீடாக உதவலாம் புஸ்தகா மின்னூலில் வெளியிடுவதால் என் பதிவுகள் சேமிப்பில் இருக்கும் என்பதும் ஒருகாரணம் மேலும் பெயர்பெற்ற எழுத்தாளர்க்சள் நடுவே என் நூல்கள் காணாமல் போக வாய்ப்புகளே அதிகம் ராயல்டி நீங்கள் சொன்னபடி வந்திருக்கிறது அது உங்களால் என்பதில் மகிழ்ச்சி என்பதிவுகளை வலையில் பலரும்படித்திருப்பார்கள் இருந்தாலும் நூலாக வாசிக்கும்போது அதை வீச்சே அதிகம் என்று நினைக்கிறேன் நான் மொழிமாற்றம் கோரி விடுத வேண்டுகோள் கைலாசத்தின் துரோணருக்குத்தான் மெத்தப் படித்தவர்களெப்படி அணுகுகிறார்கள் என்று தெரியுமல்லவா வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்\nவாசகிகளைக் கவர முடிந்தால் அதிக வாசிப்பு கிடைக்கும் என்று தோன்றுகிறது. வசகிகளைக் கவரும் எழுத்து எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.// ஹஹஹஹஹ்ஹ சிர��த்துவிட்டேன் செல்லப்பா சார்...\nஎன் பதிவுகளுக்கு வாசகிகள் எண்ணிக்கை சரி பாதிக்கும் மேல் இருக்கும் என்றே நினைக்கிறேன் ஆன்மீகம் பக்தி சமையல் என்று எழுதினால் ஒருவேளை இன்னும் அதிகம் வாசகிகள் வரல்சாமோ என்னவோ\nதமிழே உலகின் முதன் மொழி காணொளி அருமை.\nஅன்புள்ள அப்பா காணொளி அருமை.\nதெய்வம் தோற்றுதான் போகும் அப்பாவின் அன்பின் முன்னே அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.\nமுதல் காணொளி நல்ல விடயங்களை தந்தது\nஇரண்டாவது காணொளியின் தந்தையைக் குறித்த பாடல் அருமை\nகாணொளி முன்பே கிடைத்திருந்தால் யாழ்பாவாணனுக்காக எழுதுய பதிவில் மாற்றங்கள் இருந்திருக்கும் மீள்வருகைக்கு காணொளிகளைக் கண்டு ரசித்ததற்கும் நன்றி ஜி\nமின்னூல்களுக்கு வாழ்த்துக்கள். Your writing is now safe\nஎத்தனை எழுதுகிறோம், எத்தனை பேர் பார்க்கிறார்கள், எவ்வளவு பின்னூட்டங்கள் என்பதெல்லாம்பற்றி தரமான, அசலான எழுத்து எழுதுபவர்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். For people who matter, it is the quality that counts.They won't go for trash.\nஉற்சாக மூட்டும் வரிகளுக்கு நன்றி சார்\nஆஹா புஸ்தகாவில் வெளியாகிவிட்டதோ.. அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. இன்று முடியாது விட்டாலும், புத்தகமாக இருக்கும்போது என்றோ ஒருநாள் எல்லோரும் படிக்கும் வாய்பு வரும்.. அதனால தொடர்ந்து வெளியிடுங்கோ.\nபுஸ்தகாவில் மின்னூல் என்றும் படித்து மகிழலாம் வாசகர்கள் படித்தால்தானே எழுத்தாளனுக்கு மகிழ்ச்சி. இதைப் படிப்பவர்களுக்கு ஒரு உத்தரவாதம் ஏமாற மாட்டீர்கள் வருகைக்கு நன்றி அதிரா\nமின்னூல்களாக அசத்திக்கொண்டிருக்கின்றீர்கள் ஐயா, பாராட்டுகள்.\nஒரு வைட் ரீடர்ஷிப் கிடைக்குமா என்றுதான் பாராட்டுக்கு நன்றி சார்\nஸார் வாழ்த்துகள் முதலில். புஸ்தகாவில் தங்கள் புத்தகம் வெளிவந்தமைக்கு. காணொளிகள் தெரியவில்லையே சார். அடோப் ப்ளேயர் போட வேண்டும் போல்...பார்க்கிறோம்...\nசார் வாசகர்கள் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம் என்று தோன்றுகிறது.\nவாசகர்கள் பற்றி நான் கவலை கொள்வதில்லை. என் கருத்துகளைப் படிக்காமல் இருப்பது எனக்கு நஷ்டமில்லை. அவர்கள் தான் வித்தியாசமான எண்ணங்கள் தெரியாமல் இருப்பார்கள்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஇவரைத் தெரியுமா 2 3\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எ���்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/10/blog-post_2.html", "date_download": "2018-07-19T22:55:47Z", "digest": "sha1:QRH3Z6GCKVYKMEJI7I7UWLHAENQEZGRP", "length": 31880, "nlines": 391, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கற்றது கடுகளவு", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஒவ்வொரு முறையும் எழுத நினைக்கும் போது என் எழுத்துகள் ஏதாவது செய்தியைச் சொல்கிறதா என்று யோசிப்பேன் ஒரு பதிவின்மறு மொழியாக என் பதிவுகள் எல்லாம் என் சொந்த சிந்தனையில் எழுந்தாலும் அதனுள்ளிருக்கும் செய்திகள் பலவும் பகிர்ந்து கொள்வதே விநாயகர் அகவலுக்கு பொருள் எழுதினேன் அருணகிரியாரின் பல்லுடைக்கும் பாட்டுக்கும் பொருள் தேடி எழுதினேன் அந்தவகையில் இதோ இன்னொன்று\nதென்னாற்காடு மாவட்டத்தில் சனியூர் என்ற இடத்தில் பிறந்த வில்லிபுத்தூரார் தமிழில் மகா பாரதம் இயற்றினார். வைணவ குலத்தவரான இவரை வக்க பாகை எனும் இடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் ஆதரித்து வந்தான். வில்லிபுத்தூரார் புலவர்களிடையே போட்டி வைத்து வென்றவர் தோற்றவர் காதை அறுக்க வேண்டும் என்ற முடிவுக்கு உட்படுத்தப் பட்டு பலருடைய காதுகளை அறுத்து பிரசித்தி பெற்றிருந்தார். அவருடைய புலமையே அவருக்கு ஆணவம் வரக் காரணமாக இருந்தது அவ்வூரில் புலவர்கள் பலரும் காது அறு பட்டுக் கிடந்தனர்\nஇதனைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் இதற்கு முடிவு கட்ட வில்லிபுத்தூராருடன் போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்பத்திலேயே\n“ முத்தை திரு பத்தித் திருநகை “ என்ற பல்லுடைக்கும் பாடலை முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவரிடம் வில்லிப் புத்தூரார் தோல்வியடைந்தார். அருணகிரிநாதர் வில்லிப் புத்தூராரை மன்னித்து காதறு படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.\nஆனல் அந்தப் பாடல்தான் என்ன தெரிய வேண்டாமா. முருகனின் அருள் பெற்றவரின் பாடலுக்கு பொருள் தெரியாமல் வில்லிபுத்தூரார் தொல்வியை சந்தித்து அகம்பாவம் ஒழியப் பண்ணிய பாடல்தான் என்ன , வாசகர்களே முயன்று பார்க்கிறீர்களா முதலில் படிக்க முடிய வேண்டும் பின் பொருள் புரிய வேண்டும் எனக்கு மட்டும் தெரிந்ததா என்ன. இல்லையே இணைய உதவி நாடினேன் பாடல�� இதோ கீழே\nதிதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா\nதிதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா\nதிதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து\nதிதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே\nஇதற்கு அந்த முத்தைத் திரு பத்தி என்னும் பல்லுடைக்கும் பாடலே மேல் என்று தோன்றுகிறது\nதிதத்த ததித்த திதத்த ததித்த எனும் தாள வாக்கியங்களை தன்னுடைய நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்ற உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,மறை கிழவோனாகிய பிரம்மனும்,புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிகேசனின் முதுகாகிய இடத்தையும்,இருந்த இடத்திலேயே நிலைபெற்று அலை வீசுகின்ற,சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் ( தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு ) ஆயர்பாடியில் தயிர் மிகவும் இனிப்பாய் இருக்கிறதெ என்று சொல்லிக் கொண்டு,அதை மிகவும் வாங்கி உண்ட ( திருமால் ) போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப் பொருளே தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட ,கிளி போன்ற தேவயானையின் தாசனே பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பபட்டதும்,மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும் ,பல ஆபத்துகள் நிறைந்ததும் ( ஆகிய ) எலும்பை மூடியிருக்கும் தோல்பை ( இந்த உடம்பு )அக்னியினால் தகிக்கப் படும் அந்த அந்திம நாளில்,உன்னை இவ்வளவு நாட்களாகத் துதித்து வந்த என்னுடைய புத்தி உன்னுடன் ஐக்கிய மாகிவிட வெண்டும்.\nசுருக்கமாக “ நடராஜமூர்த்தியாகிய சிவ பெருமானும், பிரம்மனும், இடைச் சோலையில் தயிர் உண்டு, பாற்கடலையும் ஆதிகேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆநந்த மூலப் பொருளே,தேவயானையின் தாசனே,ஜனன மரணத்துக்கு இடமாய்,சப்த தாதுக்கள் நிறைந்த இந்த பொல்லாத உடம்பை தீயினால் தகிக்கப் படும்போது உன்னை துதித்துவந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும் “ என்பதே ஆகும்.\n(எல்லாப் புகழும் இணையத்துக்கே )\nஏதோ எனக்குத் தொன்றியது வருகைக்கு நன்றி மேம்\nஆண் கவியை வெல்லவந்த பெண்கவியே வருக..' எனும் வானம்பாடி படப் பாடலில் இதுபோன்ற வரிகள் வரும்.​ ரசித்தேன்.\nபடல் வரிகளையும் கொடுத்திருக்கலாமோ நன்றி ஸ்ரீ\nசம்பவத்தை ரசித்துப் படித்தேன். ஆனால் பாடலையும் அதன் அர்த்தத்தையும் ��ரண்டு மூன்றுமுறை படித்தும் என்னால் ரிலேட் செய்து புரிந்துகொள்ள முடியவில்லை. இதுக்கு இன்னும் தமிழறிவு வேண்டும். எனக்கு அது இல்லை. பகிர்வுக்கு பாராட்டுகள்\nபதிவின் லேபிலில் கூறி இருக்கிறேனே பகிர வேண்டும் என்று தோன்றியது நன்றி சார்\nபாடலை படிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறதே\nஹா ஹா ஸூப்பர் ஐயா.\nஅறிவின் அகம்பாவம் தொலைத்தபாடல் என்று சொல்லி இருக்கலாமோ எனக்கு இணையத்தை மேய்ந்த போது கிடைத்த பாடலு ம்பொருளும்\nவாய் சுளுக்கிக் கொண்டிருக்குமே, அதற்கு காது போனால் பரவாயில்லை என்று எண்ணியிருப்பார். அருமையான தகவல் ஐயா.\nஇது காது காத்த பாடல் ஐயா வருகைக்கு நன்றி\nபாடலை எழுத்துக்கூட்டி வாசிக்கவே முடியவில்லை.. நீங்கள் எப்படிக் கருத்தும் சொல்லிட்டீங்கள்... எல்லாப் புகழும் இணையத்துக்கே...:)..\nகூடவே எனக்கும் தமிழ் தெரியவில்லை என்று வாக்கு மூல கொடுத்திருக்கிறேனே லேபிலில்\n‘திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா’ என்று தொடங்கும் பாடலை படிக்கும்போது, தாங்கள் சொன்னது போல் ‘முத்தைத் திரு பத்தி’ என்னும் பல்லுடைக்கும் பாடலே மேல் என்று தோன்றுகிறது ஐயா.\nகடினமான பாடலை பொருளுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nஇணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது கிடைத பாடல் ஐயா வருகைக்கு நன்றி\nஅறியாத கதையை அறிந்து கொண்டோம். பாடல் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ரசித்தோம். மீண்டும் மீண்டும் வாசித்தால்தான் வாசித்துப் பொருள் நீங்கள் சொல்லியிருந்தாலும் வார்த்தைகளோடு பொருத்திப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை.\nபதிவை ரசித்தோம் சார்..எல்லாப் புகழும் இணையத்துக்கே/ ஹாஹாஹாஹாஹா\nபாடலைப் பதம் பிரித்துப் படிக்கத்தெரிய வேண்டும் போல புகழ் இணையத்துக்குத் தானே\nஅருணகிரி நாதர் திரைப்படத்தில் இப்பாடல் காட்சி அருமையாக இருக்கும்..\nTMS அவர்கள் முழுமையாகப் பாடியிருப்பார்..\nசந்தக் கவியை சுவையாக பதிவினில் தந்தமைக்கு மகிழ்ச்சி..\nஇணையத்தில் அந்தப் பாடல் கிடைக்கிறதா எந்த முகவை அல்லது தளம்\nசுவாரசியமான கதை. அறியாத விவரம். ரசித்தேன் சார்.\nவந்து ரசித்ததற்கு நன்றி சார்\nதமிழில் பொருள் என்னவோ கொஞ்சம் உடான்ஸ் என்று தான் நினைக்கிறேன். இதையே நான் எழுதியிருந்தால் தமிழில் அப்படியெல்லாம் பொருள் கிடையாது என்றிருப்பார்கள் :-).\nஎனக்கு ம��ன் ஒருவர் ஏதோ கன்னா பின்னா என்று எழுதினாராம் அதற்கும் பொருள் கூறி அவருக்கு பணமுடிப்பைப்பெற்றுத்டந்தனராம் என்னும் கதை நினைவுக்கு வந்தது\nஎன்னுடைய காதை அறுத்திருப்பார்களோ என்னவோ..\nநீங்கள் வாதுக்குச் செல்வீர்களா வருகைக்கு நன்றி சார்\nதிதத்த ததித்த ..திதத்த ததித்த என்னும் தாள வாத்திசைகளை,\nதிதி … தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,\nதாதை … உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,\nதாத … மறை கிழவோனாகிய பிரம்மனும்,\nதுத்தி … புள்ளிகள் உடைய படம் விளங்கும்,\nதத்தி … பாம்பாகிய ஆதிசேஷனின்,\nதா … முதுகாகிய இடத்தையும்,\nதித … இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்)\nதத்து … அலை வீசுகின்ற,\nஅத்தி … சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு),\nததி … ஆயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக் கொண்டு,\nது … அதை மிகவும் வாங்கி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற,\nஇதத்து … போ¢ன்ப சொரூபியாகிய,\nதத்தத்து … தந்தங்களை உடைய,\nஅத்தி … யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,\nதத்தை … கிளி போன்ற தேவயானையின்,\nதிதே துதை … பல தீமைகள் நிறைந்ததும்,\nதாது … ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,\nஅதத்து உதி … மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,\nதத்து அத்து … பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)\nஅத்தி தித்தி … எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு),\nதிதி … அந்த அந்திம நாளில்,\nதுதி தீ … உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,\nதொத்ததே … உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.\nபதம் பிரித்துப் பொருள் சொல்லப்பட்டுள்ளது\nஒவ்வொரு வர்த்த த வுக்கும் பொருள் கூறி விளங்க வைத்ததற்கு நன்றி மேம்\nதீ தா திதி போன்றவை தவிர தமிழின் அகராதிகளில் இப்படி 'த'கர ஒற்றைச்சொல் இரட்டைச்சொற்களுக்கு\nபொருள் காண முடியவில்லை.. அருணகிரி சொன்னாருன்னா பொருள் இல்லாமலா இருக்கும் அப்படி நெனச்சுக்க வேண்டியது தான்.\n'என் ஜன்னலுக்கு வேர்க்கும்' என்று வைரமுத்து கவிதை எழுதிவிட்டு அதற்கு பொருள் உண்டு என்று சாதித்தது நினைவுக்கு வருகிறது.\nமேடம் கீத சாம்பசிவம் பதம் பிரித்துப் பொருள் சொல்லி யிருக்கிறாரே (நன்றி குவிகம் என்றும் எழுதி இருக்கிறார்.இதனால்தான் நான் தலைப்பிட்டிருக்கிறேன்கற்றது கடுகளவு\nபெய���் வந்து விட்டால் ஜன்னலுக்குஎன்ன எதற்கெல்லாமோ வேர்க்கலாம் சாதிக்கலாம் மனதில் பட்டதைக் கூறியதற்கு நன்றி சார்\nஇதே போல் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரமும் உள்ளது. அதை மாலை மாற்று என்பார்கள். மேற்குறிப்பிட்ட அருணகிரியாருடையது யமகம் என எண்ணுகிறேன். திருஞானசம்பந்தரின் இந்தப்பாடலைப் பாடகி திருமதி சௌம்யா அவர்கள் மிக அழகாகப் பண் அமைத்துப் பாடி இருக்கிறார்.\nபாடியவரின் சுட்ட் இல்லையே நான் இதுவரை கேட்காதது\nthiru=3&Song_idField=31170&padhi=117 மூன்றாம் திருமுறையில் காணலாம்.\nஅறியாத கதையினை அறிந்து கொண்டேன் ஐயா\nஏதோ இணையத்தில் கிடைத்ததை பகிர்ந்து கொண்டேன் நன்றி சார்\nஅதிகமான விவாதம், ஆனால் தலைப்போ கற்றது கடுகளவு. உங்கள் மூலமாக அரிய செய்திகளை அறிகிறோம் ஐயா.\nசில விவாதங்கள் புதிய செய்திகளைக் கொடுக்கின்றதே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று October 3, 2017 at 8:19 AM\n சுவாரசியம் . பல முறை படித்து பார்த்தபின்பே சகஜமாக படிக்க வருகிறது\nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்\nஇதற்கு அர்த்தம் இதுதான் என்று எழுதியவர் சொன்னால் தவிர யாராலும் இதை புரிந்து கொள்ளமுடியாது ,காதறுத்ததெல்லாம் நடந்து இருக்காது ,திருவிளையாடல் கதை போன்றதே இதுவும் :)\nஎன்ன இருந்தாலும் சுவாரசியம் தானே ஜி\nகரெக்டு பகவான்ஜி.. அதுவும் எழுதியவர் அருணகிரியா இருந்தாத்தான் பொருளை ஏற்கவும் முடியும்.. ஆகா சரி சரின்னு காதைப் பொத்திக்கிட்டுப் போவோம்..\nதமிழ் வலை உலகில் பெரும்பாலோர் அப்படித்தான் இருக்கிறார்கள் ஆனால் காதைப் பொத்திக் கொள்வதில்லை நமக்கேன் வம்பு என்கிறார்கள்\nஅந்நாளில் எழுதிய most cryptic to be decoded வகையை சார்ந்த பாடல்கள். எத்தனை புலமை எப்பேர்பட்ட மேதமை. பகிர்ந்ததற்கும் விளக்கியதற்கும் நினைவூட்டியதற்கும் மிக்க நன் றி.\nபிறர் விளங்க முடியாமல் எழுதுவதுதான் புலமையா மேம் வருகைக்கு நன்றி\nஎளிமையா பொருள் புரிய பாடலையே பலபேர் படிப்பதில்லை\nஅதுநன்றாகவே தெரிகிறது இருந்தும் பொருள் புரியாமல் படிப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் அல்லவா ஏதோ என்னால் முடிந்ததை அங்கும் இங்கும் வாசித்துப்பகிர்கிறேன் வருகைக்கு நன்றி சார்\nதீபாவளி சில நினைவுகள் சில நிகழ்வுகள் -2017\nதீபாவளி சில நினைவுகள் சிலநிகழ்வுகள்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-45-17/2012-05-22-09-51-31/6309-2017-12-24-11-36-45.html", "date_download": "2018-07-19T23:07:57Z", "digest": "sha1:ZQG4ZRRBIVRCL7GYHZEKWQKXRHISKIGS", "length": 5748, "nlines": 84, "source_domain": "kinniya.com", "title": "காலநிலை", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017 17:03\nநாட்டின் வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒரளவு மழைபெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசப்ரகமுவ மாகாணம் , காலி ,மாத்தறை ,நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.\nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும். கிழக்கு கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.\nஇடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2005/02/blog-post_110937374237454899.html", "date_download": "2018-07-19T23:04:22Z", "digest": "sha1:JCXLIWPNZWPTVVA37P4HMCN5SE6AZSUY", "length": 7019, "nlines": 185, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: செல்வமணிக்கு பிடிக்காத கவிதை", "raw_content": "\nஇலைகளின் உச்சியில் ஒரு ரோஜா\n- பூமா. ஈஸ்வரமூர்த்தியின் \" கடற்கரைக் கால்கள்\" தொகுப்பில் இருந்து\nநான் கொடுத்திர���க்கும் தலைப்புக்கும், படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் நிஜரோஜாவை பற்றிய இந்தக் கவிதை எழுதி இருக்கும் இதே கவிஞர்தான்\nஎன்று ஆரம்பித்து வெற்றுத்தாளில் முடியும் அந்த அடர்த்தியான, செறிவான, நிறைவான கவிதைக்கு சொந்தக்காரர். :-)\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nஇன்றைக்கு போட்டே ஆகவேண்டிய பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sathik-ali.blogspot.com/2008/12/blog-post_20.html", "date_download": "2018-07-19T22:48:32Z", "digest": "sha1:66HHE7LCJUQ7QXA3QZJ4ZK2T2NOZVFNB", "length": 25970, "nlines": 134, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: சாலையில் சாகசம்", "raw_content": "\nசுமார் ஆறு மாதங்களுக்கு முன் குமரி மாவட்டத்தில் செப்பனிடப்பட் ட சாலைகள் எல்லாம் சமீபத்தில் பெய்த மழையில் வாய் பிளந்து உயிர்களை கபளீகரம் செய்ய காத்துக் கிடக்கிறது. இங்குள்ள சாலைகளில் டூ வீலரில் பயணம் செய்வதற்கு மரணக் கிணறில் சாகசம் செய்யும் திறமை வேண்டும். சாலைகள் எங்கும் அடுத்தடுத்து பெரும் பள்ளக்களில் தலை குப்புற விழுந்து உயிர் போகாமல் ஒழுங்காய் வீடு போய் சேர வேண்டுமானால், \"பைக்கில் , உயரம்,நீளம் , ஆழம் எல்லம் தாண்ட தெரிந்திருக்க வேண்டும். இதனால் தான் இப்போதெல்லாம் மரணக்கிணறு, ராட்டினங்கள் எல்லாம் மக்களுக்கு மிகவும் அலுத்து விட்டது.\nஇரவானால் பல இடங்களில் தெருவிளக்கு கூட இல்லாததால், வழியில் எமன் பாசக்கயிறுடன் காத்திருந்தாலும் கண் தெரியாமல் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது. கார்களை விட டூவீலர்களுக்கு ஹெட் லைட் வெளிச்சமும் குறைவு. இடுங்கிய ரோடுகளில் எதிரே வாகனம் வந்தால் நூலிடைவெளியில் பயணம் . ஒருபக்கம் பார லாறி மறுபக்கம் பாதாளம் எனுமளவு ரோடு விளிம்புகள். கடந்து விட்டால் அடுத்த பிறவி. இது போதாதென்று எந்த ர��டு சைனும் இல்லாமல் திடும் திடுமென ஹம்புகள். விழாமல் தப்பித்தாலும் நிறுத்தி எலும்புகளை அதன் சரியான இடத்தில் எடுத்தி பொருத்திவிட்டு ஓட்டுவது பொதுவாக நல்லது. வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது செல் போன் அவசரமாக அடிக்கும். எடுக்க வேண்டாம் . எடுத்தால் சில வேளை \"இன்னும் உனக்கு இங்கெ வந்து சேர நேரம் வர வில்லையா \" என்று ஏற்கனவே போய் சேர்ந்த முன்னோர்களின் அழைப்பாக இருக்கலாம். அதோடு அவர்களை நேரில் காணும் ப்ராப்தியும் கிடைக்கலாம்.\nஎவ்வளவுதான் நாம் கவனமாக போனாலும் சாலை விதிகளைப் பற்றிக் கவலைப்படாத தற்கொலைப் படைகள் வாகனங்களை ஓட்டி வந்து என்னோடு வர்ரியா கடவுளை பார்க்கலாம் என்று பயமுறுத்துகி்றார்கள். குடித்துவிட்டு ஓட்டுகிறார்கள். அதனால் எங்காவது போய் இடித்தாலும், உடனே எங்கே சாராயக்கடை என்று தேடி ஒரு ~புல் போட்டு விட்டு நிதானத்திற்கு வருகிறார்கள். இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டு கண்ட கண்ட இடங்களில் திடீரென ரோட்டின் குறுக்கே பாயும் பாத சாரிகள். அட இந்த முறை நீ தப்பித்தாய் கடவுளை பார்க்கலாம் என்று பயமுறுத்துகி்றார்கள். குடித்துவிட்டு ஓட்டுகிறார்கள். அதனால் எங்காவது போய் இடித்தாலும், உடனே எங்கே சாராயக்கடை என்று தேடி ஒரு ~புல் போட்டு விட்டு நிதானத்திற்கு வருகிறார்கள். இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டு கண்ட கண்ட இடங்களில் திடீரென ரோட்டின் குறுக்கே பாயும் பாத சாரிகள். அட இந்த முறை நீ தப்பித்தாய் என்று நம்மை கிளித்தட்டு விளையாடுவார்கள். வேகமாக போனாலும் அவ்வளவு ஆபத்தில்லை, மெதுவாகப் போனால் நம்மை சர் சர்ரென ஒவர் டேக் செய்யும் வண்டிகள் போகிற போக்கில் தட்டி இழுத்துகொண்டுப் போய் விடுவார்கள். இண்டிகேட்டரை போடாமல் படக்கெனெ திரும்பும் வண்டிகள், நடு ரோட்டில் வண்டியை விட்டு டீ குடிக்கப்போகும் ட்ரைவர்கள், வளைவுகள் வண்டியை நிறுத்தி ஆளெடுக்கும் பேருந்துகள் என எத்தனை ஆபத்துகள் வழியில், யாருக்குப் பொறுப்பு\nதண்ணீர், குப்பை , மணல், ஜல்லி, கழிவுப்பொருள் என பாரங்கள் ஏற்றிக் கொண்டு ரோடு முழுக்க விசிறியடித்துக் கொண்டு முன்னால் செல்லும் வாகனங்கள், என்னேரமும் ரோட்டில் போவோர் தலையில் விழக்கூடிய நிலையில் கருங்கற்களை பாதுகாப்பின்றி ஏற்றிச்செல்லும் வண்டிகள். பிரேக் இட்டால் மூளையை கடந்து செல்லுமோ எனக்கரு���ும் வகையில் நீண்ட கூரிய கம்பிகளை ஏற்றிவரும் லோடு ஆட்டோக்கள். நிறை மாத கற்பிணி போல் பஸ்கள், மக்களை குலுக்கி குலுக்கி ஏற்றி அடைத்துக்கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்து செல்வதைக் கண்டால் திருப்பத்தில் கவிழுமோ என மனம் பதைக்கும். ஒரு வகுப்புக்குத் தேவையான அளவு பள்ளிக் குழந்தைகளை நசுக்கி அடைத்துக்கொண்டு , இருபுறமும் இறக்கைகள போல் புத்தகப்பைகளுடன் ரோட்டை அளந்து கொண்டு பறக்கும் ஆட்டோக்களை யார் பார்க்கிறார்கள்\nகண்ணீர் புகை போல் பெரும் புகையை கருப்பாக விட்டுக்கொண்டு காற்றை மாசுபடுத்தும் வாகனங்கள் இவற்றால் குளித்து புத்தாடையணிந்து புறப்பட்ட நாம் போய் செரும் போது குண்டு வெடித்த இடம் போல் ஆகியிருப்போம்.\nபெரும் ட்ராபிக் ஜாமை உண்டாக்கி கொண்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்காமல் ரோட்டை அடைத்துகொண்டு மெதுவாய் ஊர்ந்து செல்லும் பார வண்டிகள். ஆடு , மாடுகள் கூட ஆட்டோக்களை போல தெருவில் திரிகின்றன. அது வரை காத்திருந்து டூ வீலரின் எதிரே படக்கென்று குறுக்கே பாயும் நாய்கள். நாயின் மீது வண்டியை ஏற்றியவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பார், வண்டியும் அஷ்ட கோணலாயிருக்கும். நாயோ வள் என்று ‘ஹாரன்’ அடித்து விட்டு டைவ் அடித்து கூலாக பறந்து விடும்.\nகதவை திறந்து வைத்துகொண்டு படியில் ஸ்பைடர்மேனாகத் ஒரு\" கிளி\" (னர்) தொற்றிகொண்டு சாலையில் பறக்கும் மினி வேன்கள் நம்மை அறைந்து விடாமல் இருக்க ஒரு கண் நம் காதுக்கு அருகிலும் தேவை. வண்டியின் முன் விழுவதைப் போல் ஹேண்டிலை இப்படியும் அப்படியும் வெட்டித்திருப்பி ஹாயாக நடு ரோட்டில் பயணிக்கும் சைக்கிள் வீரர்கள். இரவில் ஹெட் லைட்டோ, பின்னால் ரிப்லெக்டரோ இல்லாமல் இருட்டில் திடீரென தோன்றும் சைக்கிள்கள், அவர்களுக்கென்ன பின்னால் வருபவர்கள் பார்த்து ஓட்டிக்கொள்வார்கள் என அவ்வளவு நம்பிக்கை. முழு இருட்டில் கருப்பு சட்டையணிந்து நடு ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கும் தெரிவதில்லை எதிரே வரும் வாகன வெளிசசத்தில் சிறிது நெரம் கண் குருடாகும் வாகன ஓட்டிகள் தன் விதியை எழுதிச்செல்லக் கூடுமென்று.\nமாலை மயங்கும் வேளைகளில் ஹெல்மெட், அல்லது கண்ணாடி இல்லாமல் இரு சக்கரவாகனங்களில் செல்வது மிகுந்த ஆபத்து. சில வகை பூச்சிகள் வேகமாக கண்ணில் வந்து மோதி நிலை குலையச்செய்துவிடும். எல்லோரும் பிறருக்கு மட்டுமே விபத்து நடக்கும், நமக்கு ஒன்றும் ஆகாது என நினைத்துக்கொண்டிருந்தாலும் சில வேளை பல்வேறு காரணங்கால் நாம் விபத்துக்கு இரையாக நேர்ந்தால் ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையில் அடி படாமல் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில் பெரும்பாலும் விபத்துக்களில் தலைக்காயங்கள் காரணம் தான் உயிரிழப்பு அதிகம்.\nவிபத்துக்கள் தன்னை திருத்திகொள்ள வாய்ப்பே தருவதில்லை. ஹெல்மெட் அணிவதில் சில் அசௌகரியங்கள் இருந்தாலும், தக்க சமயத்தில் உயிர் காக்க்கும். எனவே அலட்சியப்படுத்தாதீர்கள்.\nஎல்லா வண்டிகளிலும் ஒரு முதலுதவி கிட் இருக்கும், தேவையான நேரங்களில் அதை மறந்து தொலைக்காமல் சரியாக உபயோகப்படுத்த வேண்டும். முன்பே அதை எப்படி பயன் படுத்துவது என் தெரி்ந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nஇயற்கை கூட டூ வீலர்காரர்களை விட்டு வைப்பதில்லை. கொழுத்தும் வெயிலாகட்டும், புழுதிக்காற்றாகட்டும், திடீரென கொட்டும் மழை சிலவேளை ஒதுங்க இடம் தேடினால் கிடைத்தால் தானே. எல்லாவற்றையும் வெற்றிகரமாக திறமையாக தாண்டி வந்தால் நிறுத்து என ட்ராபிக் கான்ஸ்டபிள். எல்லா பேப்பர்களுடன் பர்சையும் மறக்காமல் வைத்திருங்கள்.\nஒலிம்பிக்கில் இத்தனை சாகசங்களுடன் இது போன்ற போட்டியிருந்தால் இந்தியாவும் தங்கம் குவிக்கும். இத்தனை த்ரில்லும், விறுவிறுப்பும் சாகசமும் இருப்பதால் தான் இன்று மக்கள் டூ வீலரை அதிகம் விரும்புகிறார்களோ\nதரமற்ற ரோடுகளை இடுவதால் கோடிக்கணக்கில் மக்கள் பணம் வீணாகிறது, சுருட்டப்படுகிறது. மோசமான ரோடுகளால் எவ்வளவு உயிர்சேதம், எத்தனை குடும்பங்கள் அனாதையாகிறது எத்தனை வாகனங்கள் பழைய இரும்பாகின்றன எத்தனை வாகனங்கள் பழைய இரும்பாகின்றன இதோடு ட்ராபிக் ஜாம் ஆகி தினமும் எவ்வளவு டீசலும் பெட்ரோலும் வீணாகிப் போகிறது இதோடு ட்ராபிக் ஜாம் ஆகி தினமும் எவ்வளவு டீசலும் பெட்ரோலும் வீணாகிப் போகிறது அதனால் காற்று மாசு படுகிறது. மக்களின் வேலை பார்க்கும் நேரம் குறைந்து பயன்படாத பயண நேரம் அதிகரிக்கிறது. எவ்வளவு மருந்துகள், மருத்துவச்செலவுகள் அதனால் காற்று மாசு படுகிறது. மக்களின் வேலை பார்க்கும் நேரம் குறைந்து பயன்படாத பயண நேரம் அதிகரிக்கிறது. எவ்வளவு மருந்துகள், மருத்துவச்செலவுகள் எத்தனை ஊனமுற்றவர்களை உற்பத்திசெய்கிறது இந்நிலைக்கு யார் காரணம், யார் இதை மாற்றுவது அதுவரைக்கும் கடவுள்\nபெரும்பாலான சாலைகள் தமிழகத்தில் இப்படித் தான் இருக்கின்றன. தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அளிக்கின்ற முக்கியத்துவத்தில் நகராட்சிகளுக்கும் சிறிதே அளிப்பார்களென்றால் இவை போன்ற இன்னல்களிலிருந்து பொதுமக்கள் காப்பாற்றப்படலாம்.\nகடந்த மாதத்தில் கூட மதுரவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பணி ஒன்றிற்கு அடிக்கல் நாட்டினார்கள். (கிராமங்களையும்,நகராட்சிகளையும் கவனிப்பது என்றோ... உள்துறை அமைச்சர் செவி மடுத்தால் பரவாயில்லை)\nசிறந்த மென்பொருட்கள் என்பது பயன்படுத்த எளிமையாது, அழகானது, இலேசானது, செய்வன திருந்த செய்வது. வில்லங்கம இல்லாதது.இவ்வளவும் இலவசமாகவும் கிடைத்...\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது. உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த ...\n\" ஹலோ உன்ன அவசரமா பாக்கணும் கடற்கரையில் சந்திக்கலாம் உடனே வா \"- நண்பன் கோபால் தான் செல் ஃபோனில் அப்படி பதற்றத்துடன் அழைத்தது...\nபி.இ. நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி\nசென்னை, ஜூலை 9: பி.இ. படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வ...\nபொது அறிவு Wikipedia - Free Encyclopedia -சிறந்த பொது அறிவுக் களஞ்சியம் விக்கிபீடியா களஞ்சியம் Internet public library http://www.wikih...\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2011/02/blog-post_7967.html", "date_download": "2018-07-19T22:49:25Z", "digest": "sha1:4XJFYGMTJHXN2EBCSTJUOELWYCCZIFVA", "length": 24891, "nlines": 124, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: தினமலர் குடும்ப சண்டைக்கு பலியாகும் காவேரி", "raw_content": "\nதினமலர் குடும்ப சண்டைக்கு பலியாகும் காவேரி\nதினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது.\nதினமலரின் குடும்ப சண்டை அனைவரும் அறிந்ததே. அடிக்கடி அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு நீதிமன்றத்தில் நிற்பார்கள். சண்டையில் ஈரோடு, சேலம், திருச்சி பதிப்புகள் ஒரு குழுவாகவும், சென்னை மதுரை கோவை புதுச்சேரி பதிப்புகள் ஒரு குழுவாகவும் பிரித்துக்கொண்டார்கள்.\nஈரோடு தினமலரும் கோவை தினமலரும் பரம எதிரிகள் என்பது ஊரறிந்த விடயம். இருவருக்குள்ளும் செய்திகளை திரித்து வெளியிடுவதில் கடும் போட்டி இருக்கும். குறிப்பாக கோவை தினமலர் குழு ஈரோட்டில் காலைகதிர் என்ற போட்டி பத்திரிக்கை நடத்துகிறது. காலைகதிருக்கும் ஈரோடு தினமலருக்கும் சக்களத்தி சண்டை எப்போதுமே உண்டு. ஒருவருக்கு ஒருவர் தான்தான் பெரிது என பீற்றிக்கொள்ள அவ்வப்போது சில பரபரப்பு செய்திகளை அவிழ்த்து விடுவார்கள். இதனால் பல முறை பொதுமக்களிடம் மன்டியிட்டுள்ளார்கள்.\nஇந்நிலையில் ஈரோடு தினமலருக்கு போட்டியாக தற்போது காவேரியில் கர்நாடகா தண்ணீர் எடுக்கிறது என்ற கலவரத்தை கிளப்பிவிட்டுள்ளது கோவை தினமலர்.\nமேட்டூர் அணை மற்றும் கொளத்தூர் பகுதிகள் இவர்கள் சொத்து சண்டையில் ஈரோடு தினமலருக்கு கொடுக்கப்பட்டது. இந்த பகுதியில் தினமலரை விற்கும் உரிமை ஈரோடு பதிப்புக்கு தான் உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தான்தான் தீவிர செய்திகளை தருகிறேன் என்று காண்பிக்க கோவை தினமலர் அவ்வப்போது சில முயற்சிகள் எடுக்கும். அதை ஈரோடு தினமலர் எதிர்க்கும். தெரு சண்டை போடாத குறையாக எழும் இந்த பிரச்சனை��்காக நீதிமன்றத்தில் அண்ணன் தம்பிகள் கைகட்டிநிற்பது வாடிக்கை.\nநீண்ட நாள் கழித்து மீண்டும் இவர்கள் குடும்பத்திற்குள் என்ன பிரச்சனையோ திடீர் என காவேரியில் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளார்கள்.\nமதேசுவரன் மலையில் உள்ள கர்நாடக தமிழர்களுக்கு சிறு குழாயில் குடிநீர் எடுப்பதால் தமிழகத்தில் உள்ள தமிழக தமிழர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. இதற்கு தமிழக தமிழர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் தினமலர் மட்டும் தொடர்ந்து ஒரு வாரமாக இந்த பிரச்சனையை அரசியல் சூட்டுக்கு துண்டிவிட்டு வருகிறது.\nஈரோடு தினமலரிடன் தான்தான் இந்த செய்தியை முதலில் வெளிக்கொண்டு வந்தேன் என்பதை காண்பித்து அந்த பகுதியை அபகரிக்க கோவை தினமலர் செய்யும் சதிவேலை இது என்பது பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்\nதினமலரின் இந்த நரித்தந்திரத்துக்கு பலியாவது தமிழக கர்நாடக தமிழர்கள் தான். தினமலரின் குடும்ப சண்டைக்கு கூட காவேரி பலிகடா ஆக்கப்படுவது காலத்தின் கொடுமை.\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nதினமலர் ஆசிரியர் லெனின் கைது - பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடம்\nஉலக தமிழர்களை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த மிக்பெரிய பிரச்சனை ஈழப்போர். 2 ஆண்டுகளாக தமிழர்களின் இதய படபடப்பை உச்சத்தில் வைத்திருக்கும் நிகழ்வ...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 ��ந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...\n1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை\nஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nகுன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி\nசெயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் (அனுபவஜோதிடம்:4) - அண்ணே வணக்கம்ணே யு ட்யூப்ல நாம நடாத்திக்கிட்டிருக்கிற ஆன் லைன் ஜோதிட வகுப்புகளை எழுத்து வடிவத்துல தந்துக்கிட்டிருக்கம். கடந்த பதிவில் கடேசி பாராவுல இப்பட...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\nகுடும்பம் தாண்டிய உறவுகளுக்கு செல்போன் முக்கிய மான ஊடகமாக மாறும்போது குடும்பங்கள் நொறுங்கும். குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். - ஸ் மார்ட்போன்களின் பெரும் சந்தையாக மாறிவருகிறது இந்தியா. சமீபத்தியக் கணக்கின்படி இந்தியாவில் 53 கோடிப் பேர் போன் பயன்படுத்துகிறார்கள். போன் வழியாக இணையதளத...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழி��்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nஇருவேறு உலகம் – 92 - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்��ின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nநவீன கர்ண மஹா பிரபு…. - … … அம்பானிக்கும், அடானிக்கும், கொடுக்காததையா டாட்டாவிற்கு கொடுத்து விட்டார்… – என்று சிலர் கேட்கலாம்…. – என்று சிலர் கேட்கலாம்…. உண்மை தான்… அவர்கள் அளவிற்கு டாட்டா கொடுத்து வை...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே - 13 - நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். *எமர்ஜென்சி *என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னை...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:57:13Z", "digest": "sha1:3UQVIBORGBXPMY6DK52NCLV5FCHH3M56", "length": 10577, "nlines": 224, "source_domain": "tamilnool.com", "title": "சீனா ஒரு முடிவுறாத போர் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகத��� சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nசீனா ஒரு முடிவுறாத போர்\nசீனா ஒரு முடிவுறாத போர்\nசீனா ஒரு முடிவுறாத போர்\nBe the first to review “சீனா ஒரு முடிவுறாத போர்” மறுமொழியை ரத்து செய்\nசுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்\nசிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்து துவங்கிய எண்ணற்ற கணிதவியல் அறிஞர்களின் வரலாற்றைக் குறிப்பிடுகிறது இந்நூல்.\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் பதின்மூன்று\nவேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010_08_08_archive.html", "date_download": "2018-07-19T23:11:41Z", "digest": "sha1:WZ2DOSPTJU3YSFJSLPNTLGKSFCP5Y6F4", "length": 27981, "nlines": 245, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: 08/08/10", "raw_content": "\nஆசியா அக்கா கொடுத்த விருது.\nஇவள் தான் என் கடையில் ரகளை பண்ணியது என்று கடைகாரர் சாட்சி சொன்னார்.\n சரியாக எண்ணவில்லை போல இருக்கே. போன முறை எண்ணிய போது 30 வந்திச்சு. இந்த முறை 28 தான் எப்படிக் கூட்டினாலும் வருது. மீண்டும் எண்ணுவோமா 1 2 3....\nஇது கனவே தான். நான் சிறையில் இருந்து கம்பி எண்ணும் காட்சி கண் முன்னே விரிந்தது. அடடா காரணம் இன்னும் சொல்லவில்லையா...தொடர்ந்து படித்து விட்டு, ஒரு தீர்வும் சொல்லிட்டுப் போங்கள்.\nபோன மாசம் ஒரு நாள் இந்தியன் கடை போயிருந்தோம். போனதும் என் மகள் ஒரு சிப்ஸ் பாக்கெட் தூக்கி வைத்துக் கொண்டார். நான் பெரும்பாலும் சிப்ஸ்கள் வாங்குவது குறைவு. வீட்டிலும் பொரியல் வகைகள் மாசத்துக்கு ஒரு தடவை தான் இருக்கும்.\nமகள் தூக்கி விட்டதால் மறுப்பு சொல்ல முடியவில்லை. வாங்கியாச்சு. வீட்டிற்கு வந்து பாக்கெட்டை திறந்த நொடி ஒரு வித நெடி நாசியை தாக்கியது. எடுத்து வாயில் வைக்க முடியாமல் ஒரே கசப்பான/அருவருக்கத்தக்க சுவை. பணம் வீணாகி விட்டதே என்று எரிச்சல் ஏற்பட்டது. என் சொத்தையே குடுத்து வாங்கவில்லை என்றாலும் பணம் பணம் தானே.\nகணவர் வேலையால் வந்ததும் ஒரு பாட்டம் புலம்பல்.\nதூக்கி குப்பையில் போடுங்கள் - என்று சொல்லிவிட்டு கணவர் போய் விட்டார்.\nசரி, தூக்கி போடலாம் என்று போனேன். பாக்கெட்டில் போன் நம்பர், தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி போட்டிருந்தார்கள்.\nகடையில் போய் ரிட்டன் செய்வது என்பது முடியாத/ நடக்காத காரியம். ரசீதில் சும்மா குரோசரி 1, குரோசரி 2 என்றே விலை போடுவார்கள்.\nயு.பி.சி கோட் ஸ்கேன் பண்ணினாலும் ரசீதில் அந்த தகவல்கள் வராது.\nஅதோடு, முன்பொரு முறை ஒரு வயதான தம்பதிகள் ஏதோ ஒரு பொருளை ரிட்டன் செய்ய முயன்ற காட்சி கண் முன்னே ஓடியது.\nகடைகாரர் : இது என்ன\nதம்பதிகள் : இங்கே வாங்கிய பொருள் தான். வாயில் வைச்சாலே கப்படிக்குது. திரும்ப காசு குடுங்க\nதம்பதிகள் : அப்ப நாங்க போக மாட்டோம்.\nக.காரர் : போலீஸை கூப்பிடவா..\n( இந்த காட்சி தான் நினைவில் வந்து... மேலே கனவில் வந்து...)\nஇதற்கு மேல் நான் அங்கு நிற்க விரும்பாமல் வீடு வந்து விட்டேன். போலீஸ் வந்தாலும் கடை காரருக்கு தான் ஆபத்து. இது அவருக்கு தெரிந்தாலும் அந்த வயசான தம்பதிகளை மிரட்டவே அப்படி செய்தார்.\nஇந்த சம்பவங்கள் எல்லாம் கண் முன்னே விரிந்து, கடைப் பக்கம் போகாதே என்று எச்சரிக்கை செய்தது.\nஅடுத்த நாள் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினேன். இப்படி சரியில்லாத பொருளை அடுத்தவர் தலையில் கட்டுவது சரியா, நியாயமா, அடுக்குமா... என்ற ரீதியில் தட்டி விட்டேன் ஒரு மெயில்.\nமெயில் அனுப்பியதோடு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். இந்த உலகத்தில் நல்லதா நாலு வார்த்தை புகழ்ந்து எழுதினாலே கண்டு கொள்ளமாட்டார்கள். இந்த லட்சணத்தில் இப்படி திட்டி மெயில் அனுப்பினால், படிப்பவர்களுக்கு கடுப்பு வந்து, படித்த உடனே கிழித்து குப்பையில் எறிந்துவி��்டு தானே மறுவேலை பார்ப்பார்கள்.\nகிட்டத்தட்ட 2 நாட்களின் பின்னர் ஒரு மின்னஞ்சல் அந்த நபரிடமிருந்து. தயக்கத்துடனே திறந்தேன். என்ன அர்ச்சனை நடந்திருக்கோ என்று யோசனை.\nஅந்த நபர் மன்னிப்பு கேட்டு எழுதியிருந்தார். பாக்கெட்டில் இருந்த நம்பர், மேலும் சில தகவல்கள் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு என் வீட்டு முகவரியும் தந்தால் புதிதாக ஒரு சிப்ஸ் பாக்கெட் அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்.\nஎன் ஆத்துக்காரரிடம் சொன்னேன். அவர் சொன்னார், \" இந்த பிசாத்து காசுக்கு இவ்வளவு நேரத்தை ஏன் செலவு செய்ய வேண்டும் .\"\nஆனால், எனக்கு அவர்கள் செய்வது சரி என்றே படவில்லை. அந்தக் கடையில் குறைந்தது 20 சிப்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன. எத்தனை பேர் வாங்கி ஏமாந்து போயிருப்பார்கள். யார் என்னைப் போல ( வேலையில்லாதவள்ன்னு முணு முணுப்பது கேட்குது ) இப்படி மெயில் அனுப்பி கேள்விகள் கேட்கப் போகிறார்கள்.\nஎங்கள் முறை வந்தது. வரவேற்பாளினி, \" உங்கள் மகளின் ஹெல்த் கார்ட் எங்கே\nஅது வரை அதைப் பற்றி எண்ணமே இல்லாமல் இருந்த எனக்கு திடீரென்று பயம் உண்டானது.\nகனடா வாசிகளுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். மற்றவர்கள் பணம் செலுத்த வேண்டும்.\nவரவேற்பு பெண் தொடர்ந்தார், \" உங்கள் குழந்தையை அட்மிட் செய்ய $500 டாலர்கள். பிறகு டாக்டர் செக் பண்ண பணம், ஆஸ்பத்திரி செலவு.... \" இப்படி சொல்லிக் கொண்டே போனார்.\n\" உங்களுக்கு 10 நிமிடங்கள் டைம் தருகிறேன். யோசித்து செய்யுங்கள் \" என்றார்.\n\" இது யோசிக்க வேண்டிய விடயம் அல்ல. குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்டது. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை\" என்றார் அப்பா.\nஅப்பா கிரடிட் கார்ட் எடுத்து, அந்தப் பெண்ணிடம் நீட்டவும், வாசலில் ஏதோ சலசலப்பு எழுந்தது.\nவாசலில் காவலுக்கு நின்ற செக்கியூரிட்டி எல்லோரையும் தள்ளி நிற்கும் படி எச்சரிக்கை செய்தபடி உள்ளே வந்தார்.\nபோலீஸ் ஒரு குடிகாரியை கைகளில் விலங்கிட்டு அழைத்து வந்தார்கள். பயங்கர மப்பில் இருந்த அந்தப் பெண் கெட்ட வார்த்தையில் ஏதோ திட்டியபடியே வந்தார். போலீஸூக்கு காலால் எட்டி உதைப்பதும், திட்டுவதுமாக இருந்தார். இவரிடமிருந்து நோயாளிகளைக் காக்கவே எல்லோரையும் தள்ளி நிற்கும்படி எச்சரிக்கை செய்தார்கள்.\nநாங்கள் ஓரமாக அமர்ந்து கொண்டோம். வரவேற்பறை பெண் குடிகாரியை கவனிப்பதில் பிஸியாகி விட, நாங்கள் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம்.\nஅப்போது ஒரு பெண். 35, 40 வயதிருக்கும். ஆஸ்பத்திரி சீருடை அணிந்திருந்தார். கழுத்தில் ஸ்தெதஸ்கோப் மாட்டியிருந்தார்.\nஎன் மகளின் நாடித்துடிப்பு, கண்கள், சுவாசம் என்று எல்லாவற்றையும் செக் பண்ணினார். \" உங்கள் மகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றார். இது சளியால் வந்த பிரச்சினை. நான் சொல்லும் மருந்தை வாங்கி கொடுங்கள். நாளை காலை எல்லாமே சரியாகி விடும்\", என்றார்.\nவரவேற்பறை பெண் என் அப்பாவை நோக்கி வருமாறு சைகை காட்டினார்.\n\" நான் சொல்கிறேன்னு தப்பா நினைக்காதீர்கள். இது போல நிறைய குழந்தைகளை என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். பணத்தை சும்மா உறிஞ்சி எடுப்பார்கள். வீணாக நேரத்தை இங்கு வீணடிக்காமல் நான் சொன்ன மருந்தை வாங்கி குடுங்கள் \", என்று அடிக்குரலில் சொல்லிவிட்டு, என் தோளில் மென்மையாக தட்டி விட்டு, உள்ளே போய் மறைந்து விட்டார்.\nஎனக்கு அவர் சொன்னதில் நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. என் அப்பாவையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தேன். டாக்ஸியில் திரும்பி போகும் வழியில் மருந்துக் கடையில் அவர் சொன்ன மருந்து வாங்கி கொண்டோம்.\nவீடு வந்து சேர அதிகாலை 4 மணி. நான் என் மகளை மடியில் வைத்து, மருந்தினை கொஞ்சம் கொஞ்சமாக கரண்டியால் வாயில் ஊற்றினேன். படுக்க வைத்தால் எங்கே மீண்டும் வாந்தி எடுத்து விடுவாரோ என்று பயத்தினால் தூங்காமல் விழித்திருந்தேன்.\nஏதோ குளிரான பொருள் என் மீது பட திடுக்கிட்டு விழித்தேன். மீண்டும் என் மகளுக்கு பிரச்சனையா என்று யோசனை ஓடியது.\nஎன் மகள் என் அம்மாவின் கைகளிலிருந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். இந்த சிரிப்பிற்காக எதையும் செய்யலாம் என்று தோன்றியது.\nஅந்த டாக்டரின் முகம் இன்னும் நினைவிருக்கு.\nஅவருக்கு நான் முறையாக நன்றி சொல்லவில்லையோ, ஏதாவது நன்றி/வாழ்த்து அட்டை அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால், அன்று இருந்த பதட்டத்தில் அவரின் பெயரைக் கூட கவனிக்காமல் இருந்துவிட்டேன்.\nகனடா போகும் போது அவரைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழும். ஆனால், பெயர் தெரியாமல் எப்படித் தேடுவது, யாரைக் கேட்பது என்று அந்த எண்ணத்தை செயல்படுத்தாமல் இருந்துவிட்டேன்.\nஅவர் எப���போதும் நலமே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்\nஎன் மகள் பிறந்திருந்த நேரம். என் பெற்றோருடன் போய் 1 மாசம் தங்கி வர கனடா போனோம். நானும், என் மகனும், மகளும். கணவர் வரவில்லை. என் அம்மா என் மகளை தூக்கி வைத்திருந்து விட்டு, என்னிடம் கொடுத்தார்கள். இரவு 9 மணிக்கு என் மகளுக்கு பால் குடுத்த பின்னர் படுக்க வைத்தேன். எப்போதும் முதுகில் தடவி படுக்க வைப்பது என் வழக்கம். குடித்த பால் செரிமானம் ஆகவே இது போல செய்வேன்.\nசிறிது நேரத்தில் மகளின் வாயிலிருந்து பால் போன்ற வெண்மையான திரவம் வழிந்தோடியது. இதுவும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு. நான் மகளை துடைத்து, மீண்டும் படுக்க வைத்தேன். படுக்க வைத்த போது மீண்டும் வாயிலிருந்து அருவி போல் கொட்டியது. தூக்கி வைத்திருந்த போது அவ்வாறு நடக்கவில்லை. இப்படியே ஒரு மணி நேரம் வரை நானும் அம்மாவும் மாறி மாறி வைத்திருந்தோம். ஆனால், படுக்க வைக்க முடியவில்லை.\nஎன் அப்பா அவசர வேலையாக வெளியே போயிருந்தார். இப்படியே 11 மணி வரை மகளை தூக்கி வைத்திருந்தோம். பிறகு மீண்டும் படுக்க வைக்க மீண்டும் அதே பிரச்சினை.\nஎன் மகள் தூக்கத்தில் இருகின்றாரா அல்லது மயக்கமாகி விட்டாரா என்று தெரியாத ஒரு நிலை. என் அப்பா வந்ததும் எமெர்ஜென்ஸிக்கு கொண்டு போக முடிவு செய்தோம்.\nகனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டிருந்தது. பனி ஒரு புறம், உடலையே ஊடுருவிச் செல்லும் குளிர் மறுபுறம். டாக்ஸி ஸ்டான்டுக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். என் மகளுக்கு குளிர் தாக்காமல் லேயர் லேயராக போர்வைகள் சுற்றி, நடுங்கும் குளிரில், இரவு 1 மணிக்கு ஓடினோம். என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர்.\nடாக்ஸியில் போய் ஏறினதும் ஓட்டுநர் குளிருக்கு இதமாக ஹீட்டர் போட்டபடியே, என்ன ஆச்சு\nகுழந்தைக்கு உடம்பு சரியில்லை - இது அப்பா.\nகவலைப்படாதீங்க இந்த குழந்தைக்கு ஒண்ணுமே ஆகாது. நாளைக்கு காலையில் உங்களோடு சிரித்து விளையாடப் போறா பாருங்கள் - என்று சொல்லி மென்மையாக சிரித்தார்.\nஎனக்கு ஒரு வித நிம்மதி. இப்படி நல்ல வார்த்தைகள் சொல்ல ஒரு சிலராலேயே முடியும்.\nஅவர் பாகிஸ்தான் நாட்டவர் என்று கூறினார். ஆஸ்பத்திரி போகும் வரை குழந்தை எப்படி இருக்கு என்று இடைக்கிடையில் கேட்டபடியே காரை நிதானமாக ஓட்டினார்.\nபோய் இறங்கி பணம் குடுத்த போது முதலில் வேண்டாம் என்று மறுத்தார். பிறகு வலுக்கட்டாயமாக கொடுத்த போது வாங்கிக் கொண்டார். மனதார வாழ்த்திக் கொண்டே, அவரின் நம்பரை அவசரத்திற்கு தேவை எனில் பாவிப்பதற்கு கொடுத்து விட்டு சென்றார்.\nஇது வரை லேசான உணர்வுடன் இருந்த மனம் ஆஸ்பத்திரியின் உள்ளே போனதும் மீண்டும் படபடவென அடிக்கத் தொடங்கியது. மகளை அணைத்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். வேறு சிலரும் காத்திருந்தார்கள்.\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2011_03_13_archive.html", "date_download": "2018-07-19T22:48:21Z", "digest": "sha1:W7T6SO5YUPFYCTNBDDQD5KBQPEIKLTAN", "length": 21948, "nlines": 199, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: 03/13/11", "raw_content": "\nஆச்சரியங்கள் ( பாகம் 4 )\nஜப்பானில் வந்த நிலநடுக்கம், சுனாமி பற்றி எல்லோருக்கும் தெரியும். ஜப்பானில் ஒரு மூதாட்டி ( வயது 70 க்கு மேல் ) சுனாமி சைரன் கேட்க தொடங்கியதும் வேகமாக சைக்கிளில் மிதிக்க ஆரம்பித்தாராம். இவர் குடியிருந்த வீடு தண்ணீரோடு போய் விட, இவர் மட்டும் சைக்கிளை மிதிச்ச மிதியில் தப்பி பிழைத்து பாதுகாப்பான இடத்திற்கு போய் சேர்ந்து விட்டார். இப்போது அரசாங்கம் வழங்கிய ஷெல்டரில் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர்காலம் பற்றிய பயம் இவர் கண்களில் தெரிந்தது. இவர் ஒரு விவசாயி. தோட்டத்தில் கடுமையாக வேலை செய்ததால் இவருக்கு இந்த உடல் தைரியம், மன தைரியம் இயற்கையாகவே அமைந்திருக்கும் போல. இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு தொல்லையாக இல்லாமல் தனித்து வாழ்ந்து வந்தவர் கண்களில் வெறுமை தெரிய, இனிமேல் என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை என்றார் கலக்கத்துடன்.\nசமீபத்தில் ஒரு சேர்வே ( survey ) எடுத்தார்களாம், ஆண்களா பெண்களா வேலைகளை ஒழுங்கா செய்து முடிப்பது, நேர்த்தியாக செய்வது இப்படி பல விடயங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. முடிவு என்னவென்று உங்களுக்கு/எல்லோருக்கும் தெரியுமே எடுத்த வேலைகளை செய்து முடிப்பதில் பெண்கள் கில்லாடிகள் என்பது தான் முடிவாம்.\nஉதாரணமாக, இடியோடு கூடிய மழை வரப் போகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கதறினால் பெண்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்வார்களாம். ஆனால், ஆண்கள் கூரை மீது ஏதாவது ஃபிக்ஸ் பண்ணப் போறேன்னு ( கூரையில் ) ஏறி நிற்பார்களாம் அல்லது golf விளையாடப் போறேன்னு கிளம்பி விடுவார்களாம்.\nஇதுக்கு எல்லாம் எதுக்கு survey. எங்களை கேட்டா நாங்களே சொல்லியிருப்போமே\nஒரு கிழிந்த டாலர் நோட்டு. என் ஆ.காரர் தலையில் யாரோ கட்டி விட்டார்கள். ஒரு ஓரமா கிழிச்சிருந்தா கூட பரவாயில்லை. 1/8 பகுதி மிஸ்ஸிங். என் ஆ.காரர் சொன்னார் இதை இனிமேல் பாவிக்க முடியாது தூக்கி கடாசிட வேண்டியது தான். அவர் சொல்றார் என்பதற்காக கடாசிட முடியுமா யாசிப்பவர்களுக்கு குடுக்கலாம். ஆனால் குடுத்தா ஒழுங்கா, நல்ல நோட்டா குடுக்கணும் என்பது எங்கள் பாலிஸி. இரண்டு நாள் டைம் குடுங்க யார் தலையிலாவது கட்டிட்டு தான் மறு வேலை என்று சபதம் எடுத்தேன். ஏதோ ஒரு பொருள் வாங்கிய பின்னர் நோட்டினை மடித்து குடுத்தேன். ஆனால், கடைக்காரர் ஒரு பார்வை பார்த்திட்டு திரும்ப தந்து விட்டார். அங்கேயே நின்றால் அடித்து விடுவாரோ என்று பயத்தில் வந்து விட்டேன்.\nநேற்று கடைக்கு போனேன். இங்கே சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்கிய பின்னர் நாங்களே ஸ்கான் பண்ணி, பில் போட்டு வரக் கூடிய ஷெல்ப் செக் அவுட் ( self check out ) வசதியும் இருக்கு. இதை விட்டா வேறு சந்தர்ப்பம் வராது என்று அந்த டாலர் நோட்டை உள்ளே தள்ளி விட்டேன். மெஸின் அதை வெளியே துப்பிவிட்டது. நான் விடுவேனோ பார் என்று மீண்டும் கிழிஞ்ச பக்கம் முதல் போகும்படி உள்ளே தள்ளினேன். குறைஞ்சது 2 நிமிடங்கள் மெஸின் மவுனம் சாதிச்சது. சரி காசு அவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டேன். சில நிமிடங்களின் பின்னர் பச்சை சிக்னல் வந்தது. மெஸின் வேறு வழி இல்லாமல் என் காசை எடுத்துக் கொண்டதன் அடையாளம் அது. இனி மெஸினின் சாமர்த்தியம் அதை வேறு யாராவது தலையில் கட்டுவது.\nஅமெரிக்காவின், வெர்ஜீனியா மாநிலத்தில் ஒரு உணவகம். வின்டர் நேரமாகையால் 4 மணிக்கே இருள் சூழ்ந்திருந்தது. உணவகத்தில் பெரிதாக கூட்டம் இல்லை. ஒரு சில வெள்ளையர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். சிலர் புகைப்பிடித்தபடி, சிலர் மது அருந்தியபடி காணப்பட்டனர். கேத்தரின் அந்த உணவகத்தில் கடந்த 15 வருடங்களாக வேலை செய்பவர். சில நேரங்களில் மேற்பார்வையாளராகவும், சில நேரங்களில் உணவு பரிமாறுபவராகவும், மேசைகளை சுத்தம் செ���்பவராகவும் பல அவதாரங்கள் எடுப்பார். வயது 40 களின் இறுதிப் பகுதி. உணவகத்தின் உரிமையாளர் வெள்ளையர். பெயர் ஸ்டீவ். கறுப்பர்களுக்கு உரிமைகள் இல்லாத காலம் அது. கறுப்பர்கள் அங்கு வருவதையே விரும்பாதவர். உணவகத்தின் முன் வாயிலில் வெள்ளை இனத்தவர்கள் மட்டும் உள்ளே வரவும் என்று கொட்டை எழுத்துகளில் எழுதி வைத்திருந்தார்.\nவீட்டில் தாய், தந்தை, குறிப்பாக பாட்டி ஆகியோருக்கு கறுப்பர்களை கண்டாலே வெறுப்பு.\nதீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள். சின்ன வயதிலிருந்து இந்த அறிவுரைகளைக் கேட்டு வளர்ந்தமையால் கேத்தரினின் மனதில் ஓரத்தில் இனவெறி சின்ன வயதில் இருந்தது உண்மை. ஆனால், வளர வளர அவர் அதிலிருந்து வெளியே வந்து விட்டார் என்பதும் உண்மை. இந்த உண்மை அவருக்கு மட்டும் தெரியும். வெளியே சொன்னால் எங்கே தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேன் என்று நினைத்துக் கொண்டார். கறுப்பர்களை காணும் போது மனம் முழுவதும் இரக்கம், பச்சாதாபம் ஏற்படும். இதெல்லாம் முதலாளி ஸ்டீவுக்கு தெரிந்தால் வேலைக்கு வேட்டு வைத்து விடுவார் என்பதால் வெளிக்காட்டாமல் இருந்து விடுவார்.\nமுதலாளி எங்கோ சென்று விட அன்று கேத்தரின் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தது. மாலை 6 மணியளவில் ஒரு வெள்ளை மனிதர் உள்ளே வந்தார். வந்தவரின் கண்களில் ஒரு இனம் புரியாத பதட்டம் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தபடி தயங்கி நின்றார். பேசலாமா வேண்டாமா என்று ஒரு போராட்டம் அவரின் மனதில் இருந்ததை அவரின் செய்கைகள் உணர்த்தின. கேத்தரின் மேசைகளை சுத்தம் செய்தபடி மெதுவாக புன்னகைத்தார். அந்த மனிதரும் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்தவர் போல கேத்தரின் பக்கம் வந்தார். அவரின் ஜாக்கட், தொப்பி, சப்பாத்துகள் அவர் வசதியானவர் என்று விளம்பரம் செய்தன. நன்கு கல்வி கற்றவர் போல ஒரு பணிவு, கணிவு கண்களில் தெரிந்தன.\n\"நான் உங்களுக்கு எப்படி உதவி செய்ய \", என்று கேட்டார் கேத்தரின்.\nஅவர் நாலா புறமும் பார்வையினை ஓட்டியபடி மீண்டும் தயங்கி நின்றார்.\n\" மிகவும் பசியாக இருக்கு. இங்கே சாப்பிடலாமா \" என்றார் அந்த மனிதர்.\n\" அதுக்காக தானே இந்தக் கடையே இருக்கு. தாராளமா சாப்பிடலாம்\", என்றார் கேத்.\n\" என் மனைவி காரில் இருக்கிறார் அவரை அழைத்து வரலாமா\n\" கண்டிப்பா \", இது கேத்தரின்.\n\" இல்லை....அவர��� கறுப்பர் இனப் பெண்மணி. நாங்கள் தொலைதூரத்தில் இருந்து வருகிறோம். எல்லா உணவகங்களிலும் கறுப்பர்களை உள்ளே விடமாட்டேன் என்று சண்டைக்கே வந்து விட்டார்கள். காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலை. ரொம்ப பசியா இருக்கு. \", என்றார் தயங்கியபடி.\n\" உள்ளே கூட்டிட்டு வாங்க. தாராளமா சாப்பிடலாம்\", என்றார் கேத்.\nஅந்த மனிதரின் கண்கள் பனித்ததை கேத்தரின் கவனித்தார்.\nஇருவருக்கும் சுவையான உணவு இவரே பரிமாறினார்.\nகோபம் கொண்ட சில வெள்ளையர்கள் உணவகத்தை விட்டு வெளியேறினார்கள்.\nஎதைப் பற்றியும் கவலைப் படாமல் அவர்களை உபசரிப்பதில் கவனத்தை செலுத்தினார்.\nசாப்பிட்டு முடிந்ததும் அதற்குரிய பணத்தை செலுத்தி விட்டு எழுந்தார்கள் இருவரும்.\nஅந்த மனிதர் கேத்தரினின் கையை பற்றிக் குலுக்கினார். அதில் ஒரு அழுத்தம், நன்றி உணர்வு எல்லாமே இருந்தது.\nகேத்தரினின் கண்களில் ஈரம் கசிந்தது. கறுப்பர் இனப் பெண்மணியை கட்டியணைத்து கன்னத்தில் மெதுவாக முத்தம் இட்டார். வெண்மை நிறப் பற்கள் பளிச்சிட சிரித்தார் அந்தப் பெண்மணி.\nவாசலில் சிலர் கும்பலாக கூடி நின்று ஆரவாரம் செய்தனர். அந்த ஆடவரும் பெண்ணும் வாசலில் இறங்கி நடக்க, முதலாளி உள்ளே வந்தார். சில நொடிகளில் என்ன நடந்திருக்கும் என்று அனுமாணித்துக் கொண்டார். கண்களில் கோபம் தாண்டவமாட, கேத்தரினை நோக்கி ஓடினார்.\nகேத்தரின் தானாகவே உணவு விடுதியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இனிமேல் இங்கு வேலை செய்வது மடத்தனம் என்பது மட்டும் தெளிவாக விளங்கியது.\nகும்பலில் நின்ற யாரோ ஒரு வெள்ளை இளைஞன் வீசிய பொருள் கேத்தரினின் தலையில் பட்டு குருதி வடிந்தது. வழிந்தோடிய குருதியை துடைத்தபடி நடக்க ஆரம்பித்தார். பூத் துவாலைகளாக பனி விழத் தொடங்கியது. இருட்டின் பின்னணியில் அந்தக் கறுப்பின பெண்ணின் சிரிப்பு போலவே அழகாக இருந்தது பனி.\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\nஆச்சரியங்கள் ( பாகம் 4 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-19T23:13:45Z", "digest": "sha1:4WQIETNBOT6VVJJ5JEAOQB257AGZCJVK", "length": 15828, "nlines": 173, "source_domain": "www.islam-hinduism.com", "title": "இணைவைப்பின் இறுமாப்பு! - Islam for Hindus", "raw_content": "\nதன்னைப் படைத்தவனை மறந்து அல்லது அவனுடன்\nதன்னைப் படைத்தவனை மறந்து அல்லது அவனுடன் இன்ன பிறவற்றை இணையாக்கும் வகையிலான செயல்பாடுகள், ஒரு மனிதனை செருக்கின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றது. காரணம் அவன் இறைகொள்கைக்கு எதிராக தனது மனோ இச்சையை முன்னிறுத்தி செயலாற்றுகின்றான். எனவே, அது அவனை செருக்கின் ஆழத்திற்குத்தான் இட்டுச் செல்கின்றது. படைத்தவனுடன் இன்னபிறவற்றை இணையாக்கும் இத்தகைய செயல் இறைவனால் மன்னிக்கப்படுவதே இல்லை, அவன் அதிலிருந்து மீண்டு ஏகஇறைவனிடம மட்டுமே சரணடையாத வரை..\nஇறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவுஇருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையேஅதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவுஇருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையேஅதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவுஇருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அ��ைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையேஅதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையேதான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றதுதான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது இணைவைப்பு எனும்போது ஏகஇறைவனான அல்லாஹ்வை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு அவனோடு சேர்ந்து கற்கள்,சிலைகள்,மரங்கள்,சித்திரங்கள்,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள், விலங்குகள் போன்ற போலி கடவுளரையும் நம்புவதையும் வணங்கி வழிபடுவதையும்,அவற்றிடம் உதவி கேட்பதையும் குறிக்கின்றது. உண்மையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே பிறக்கின்றது.ஏனெனில்,ஏகத்துவத்தை இயல்பிலேயே குடியமர்த்தித்தான் மனிதனைப் படைக்கின்றான் அல்லாஹ் இணைவைப்பு எனும்போது ஏகஇறைவனான அல்லாஹ்வை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு அவனோடு சேர்ந்து கற்கள்,சிலைகள்,மரங்கள்,சித்திரங்கள்,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள், விலங்குகள் போன்ற போலி கடவுளரையும் நம்புவதையும் வணங்கி வழிபடுவதையும்,அவற்றிடம் உதவி கேட்பதையும் குறிக்கின்றது. உண்மையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே பிறக்கின்றது.ஏனெனில்,ஏகத்துவத்தை இயல்பிலேயே குடியமர்த்தித்தான் மனிதனைப் படைக்கின்றான் அல்லாஹ்ஏகத்துவக் கோட்பாடானது இயற்கையின் கோட்பாடே அன்றி வேறில்லைஏகத்துவக் கோட்பாடானது இயற்கையின் கோட்பாடே அன்றி வேறில்லை இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ, அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள் இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ, அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள்அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய மடியாதுஅல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செ���்ய மடியாது திருக் குர்ஆன் 30:30 எனவே, இயல்பிலே மனிதன் சுமந்து வரும் கொள்கையோடு அவனை விட்டுவிட்டால் அவன் ஏகத்துவவாதியாகவே வளர்ந்து வாழ முடிகின்றது.ஆனால், பிறக்கும்போது சுமந்து வந்த கொள்கை, பிறந்த பின்னர் அவனுடைய சூழலாலும்,பெற்றோராலும் மாற்றப்பட்டு வௌ;வேறு கொள்கைகள் ஊட்டப்படுவதன் காரணமாகவே ஒரு மனிதன் திசை மாறிச் செல்கின்றான்.இதனை இறைவனின் இறுதித் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது பொன்மொழியில் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொன்னார்கள்:- ‘மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை கொள்கையான ஏகத்துவக் கொள்கையுடனேயே பிறக்கின்றது.ஆனால், அதனை ஒரு யூதனாகவோ,கிறித்தவராகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுவது அதன் பெற்றோர்களே திருக் குர்ஆன் 30:30 எனவே, இயல்பிலே மனிதன் சுமந்து வரும் கொள்கையோடு அவனை விட்டுவிட்டால் அவன் ஏகத்துவவாதியாகவே வளர்ந்து வாழ முடிகின்றது.ஆனால், பிறக்கும்போது சுமந்து வந்த கொள்கை, பிறந்த பின்னர் அவனுடைய சூழலாலும்,பெற்றோராலும் மாற்றப்பட்டு வௌ;வேறு கொள்கைகள் ஊட்டப்படுவதன் காரணமாகவே ஒரு மனிதன் திசை மாறிச் செல்கின்றான்.இதனை இறைவனின் இறுதித் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது பொன்மொழியில் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொன்னார்கள்:- ‘மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை கொள்கையான ஏகத்துவக் கொள்கையுடனேயே பிறக்கின்றது.ஆனால், அதனை ஒரு யூதனாகவோ,கிறித்தவராகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுவது அதன் பெற்றோர்களே’ ஆதாரம்: புகாரி,முஸ்லிம் எனவே, சுயமாக சுமந்து வரும் கொள்கையை ஏதேச்சையாக மாற்றி வேறாரு கொள்கையை திணிப்பது அநீதியின்றி வேறென்ன’ ஆதாரம்: புகாரி,முஸ்லிம் எனவே, சுயமாக சுமந்து வரும் கொள்கையை ஏதேச்சையாக மாற்றி வேறாரு கொள்கையை திணிப்பது அநீதியின்றி வேறென்னஎனவேதான், சர்வலோக இரட்சகனான அல்லாஹ் இணைவைத்தல் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மேலும், (அறிஞர்) லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்:’என் அன்பு மகனேஎனவேதான், சர்வலோக இரட்சகனான அல்லாஹ் இணைவைத்தல் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மேலும், (அறிஞர்) லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்:’என் அன்பு மகனே நீ இறைவனுக்கு எதையும் இணையாக்க���விடாதே நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே’உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்’உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்’ திருக் குர்ஆன் 31:13 ஏன குறிப்பிடுகின்றான். இவ்வாறு இணை வைப்பவனை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மனிதன் செய்யக்கூடிய பாவங்களை அவன் பாவமன்னிப்பு கேட்கும்போது அல்லாஹ் றாடினால் மன்னித்துவிடுவான். ஆனால், அந்த அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை மட்டும் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.இதனை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு பிரகடனப்படுத்துகின்றான்:-திண்ணமாக தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை.இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுவான்’ திருக் குர்ஆன் 4:48\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nஇறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/o-panneerselvam/", "date_download": "2018-07-19T23:08:45Z", "digest": "sha1:3XSVEO7J7VVW2WD4QU5SMNY44EE7XAL7", "length": 2893, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "O panneerselvam | பசுமைகுடில்", "raw_content": "\nசசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு…\nசசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு… இல்ல நானே வெளியேற்றுவேன்.. சந்தியா தேவி, தன் மகள் ஜெயலலிதாவின் பெயருக்கு போயஸ் தோட்ட இல்லத்தை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/20340-puthiya-vidiyal-28-02-2018.html", "date_download": "2018-07-19T23:22:03Z", "digest": "sha1:B4UBAZCOOWT7YEBGY4FBDVIGHO4DWIQC", "length": 4554, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 28/02/2018 | Puthiya vidiyal - 28/02/2018", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு த���ர்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nபுதிய விடியல் - 28/02/2018\nபுதிய விடியல் - 28/02/2018\nபுதிய விடியல் - 19/19/2019\nபுதிய விடியல் - 18/07/2018\nபுதிய விடியல் - 17/15/2018\nபுதிய விடியல் - 16/15/2018\nபுதிய விடியல் - 15/15/2018\nபுதிய விடியல் - 14/14/2018\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/72-218323", "date_download": "2018-07-19T23:25:23Z", "digest": "sha1:SYNYOI4GZI54ICS6MIY3PFJOXKA7554I", "length": 6387, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதிக்கு சிறீதரன், எம்.பி சவால்", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nஜனாதிபதிக்கு சிறீதரன், எம்.பி சவால்\nதமிழர்களின் பிரச்சினைகள் தொடப்பில் இதயசுத்தியுடன் செயற்படத் தயாரா என ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முடிந்தால் செய்து காட்டுங்கள் எனவும் சவால் விடுத்துள்ளார்\nஇரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தால் உருவாக்கப்பட்ட நெற்களஞ்சியத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nபொலன்னறுவையில் பொசன் நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற ஜனாதிபதி, அங்குள்ள சிங்கள மக்களுடன் மேலைத்தேய அரசத் தலைவர்கள் போன்று எளிமையாக நடந்து கொள்கிறார்.\nஆனால் நம்பி வாக்களித்த எமது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.\nஎமது மக்கள் எல்லாவற்றுக்கும் தெருவில் இருந்து போராடவேண்டிய நிலை காணப்படுகின்றது.\nஇந்த நாட்டிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பிலும் எவ்வித அக்கறையுடனும் அரச தலைவர் செயற்படவில்லை. சிங்கள் மக்களிடம் மேலைத்தேய அரசியல்வாதிகள் போன்றும் எளிமையானவர் போன்றும் காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி, தமிழர்களாகிய எம் முன் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்க்க இதயசுத்தியுடன் செயற்படத் தயாரா\nஜனாதிபதிக்கு சிறீதரன், எம்.பி சவால்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/prediction-based-on-first-letter-of-name/", "date_download": "2018-07-19T22:52:35Z", "digest": "sha1:WQPZBQSJTB4X5XGK7ORH2B5FKYSFVCOP", "length": 26119, "nlines": 190, "source_domain": "dheivegam.com", "title": "உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன ? இதோ உங்களை பற்றிய ரகசியம் - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் பொது பலன் உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன இதோ உங்களை பற்றிய ரகசியம்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன இதோ உங்களை பற்றிய ரகசியம்\nநாம் ஒவ்வொருவரும் தமிழில் நம் பெயரை எழுதுவதை போல ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. அதன் படி ஆங்கிலத்தில் நம் பெயரின் முதல் எழுத்தை கொண்டு குணத்தை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன் படி உங்கள் பெயர் எந்த எழுத்தில் ஆரமித்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.\nஆங்கிலத்தின் முதல் எழுத்தான “A” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் எதிலும் அதிகம் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களின் உடல் அம்சம் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். இவர்கள் எதிலும் உறுதியோடு இருப்பதோடு பிறரை வழிநடத்தும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்கள் மற்றவர்களின் உதவியை பெரிதும் எதிர்பாராமல் சொந்தக்காலில் நிற்க முயற்சிப்பர்.\nஆங்கிலத்தின் இரண்டாவது எழுத்தான “B” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் தன் மீது மற்றவர்கள் செலுத்தும் அன்பிற்கு அதிக மதிப்பளிப்பர். அதோடு பிறர் மீதும் இவர்கள் அதிகம் அன்பு செலுத்துவர். இவர்கள் தைரிய சாலியாக இருந்தாலும் கூட அன்பு மிகுதியாக இருக்கும் காரணத்தினால் பல நேரங்களில் உணர்ச்சிவசப்படுவர்.\nஆங்கிலத்தின் மூன்றாம் எழுத்தான “C” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் ஒரு மிக சிறந்த பேச்சாளராய இருக்க வாய்ப்புகள் அதிகம். வாயை வைத்து பிழைத்துக்கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்கள் பல துறைகளில் உள்ள பல விடயங்களை அறிந்து வைத்திருப்பர். இவர்களின் குறை பற்றி கூறவேண்டுமானால் இவர்கள் அதிகம் செலவு செய்வார்கள்.\nஆங்கிலத்தின் நான்காம் எழுத்தான “D” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்களிடம் ஆளுமை தன்மை அதிகம் இருக்கும். வணிகம் செய்வதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். நம்பிக்கை மிக்கவர்களாகவும் பிறருக்கு எப்போதும் உதவும் குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் இவர்கள் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருப்பார்கள்.\nஆங்கிலத்தின் ஐந்தாம் எழுத்தான “E” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நண்பர்களை எளிதில் பெறும் குணம் கொண்ட இவர்கள் பிறரிடம் தொடர்பு கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பர்.\nஆங்கிலத்தின் ஆறாம் எழுத்தான “F” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் தன்னை சுற்றி உள்ளவர்களை முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிடுவதில் சிறந்தவர்களாக விளங்கும் இவர்கள் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர்.\nஆங்கிலத்தின் ஏழாம் எழுத்தான “G” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் வலராற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு மற்றவர்கள் இவர்களின் விடயத்தில் மூக்கை நுழைப்பதை இவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. பயணத்தில் ஆர்வம் மிக்க இவர்கள் தங்கல் மதத்தின் மீதும் அதிகம் பற்றுள்ளவர்களாக இருப்பார்கள்.\nஆங்கிலத்தின் எட்டாம் எழுத்தான “H” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் பிறரை ஊக்குவிப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் சற்று நேரம் பேசினால் போதும் நமக்கு ஒரு தெம்பு வந்துவிடும் என்று கூறுவது போல இருக்கும் இவர்களின் பேச்சு. அதோடு இவர்களிடம் மற்றவர்களை சிறப்பாக கட்டுப்படுத்தும் தன்மை இருக்கும்.\nஆங்கிலத்தின் ஒன்பதாம் எழுத்தான “I” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் அழகு சம்மந்தமான வேலைகளை மிக சிறப்பாக செய்வார்கள். பியூட்டி பார்லர், ஃபேஷன் டிசைன் போன்றவற்றில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்கள் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஆங்கிலத்தின் பத்தாம் எழுத்தான “J” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் எதிலும் விடாமுயற்சியோடு செயல்படுவர். ஒன்றை அடையவேண்டும் என்று நினைத்தால் அதற்காக பல முயற்சிகளை எடுக்கும் குணம் கொண்டவர்கள் இவர்கள். தன் வாழ்க்கைத்துணையை பெரும்பாலும் இவர்களே தேர்ந்தெடுப்பர்.\nஆங்கிலத்தின் பதினோராம் எழுத்தான “K” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் வாழ்வில் அர்த்தமுள்ள செயல்களை செய்ய எண்ணுவார்கள். எதையும் பேச வெட்கப்படும் இவர்கள் தனக்கு பிடித்தவர்களை மிகவும் அன்போடு கவனித்துக்கொள்வர். உடல் ரீதியாக இவர்கள் நல்ல திடமானவர்களாக இருந்தாலும் மனதளவில் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.\nஆங்கிலத்தின் பனிரெண்டாம் எழுத்தான “L” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் தன் அன்பை சரியான நபரிடம் வெளிப்படுத்துவதில் தயக்கம் கொள்வர். இதனால் அன்பு சம்பந்தமான விடயத்தில் சில நேரங்களில் பிரச்சனைகள் வரலாம்.வாழ்வில் எப்படியாவது உயரவேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும்.\nஆங்கிலத்தின் பதிமூன்றாம் எழுத்தான “M” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் மற்றவர்களுக்கு சிறப்பாக அறிவுரைகள் வழங்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மிக சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள் அதோடு இவர்களின் வாழ்கை துணையும் இவர்களிடம் உண்மையாக இருப்பர்.\nஆங்கிலத்தின் பதினான்காம் எழுத்தான “N” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் எந்த ஒரு செயலையும் முழுமையாக செய்யவேண்டும் என்று எண்ணுபவர்களாக இருப்பார்கள். எதிலும் துடிப்போடும் விடாமுயற்சியோடும் செயல்படும் எண்ணம் இவர்களிடம் இருக்கும்.\nஆங்கிலத்தின் பதினைந்தாம் எழுத்தான “O” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் கல்விக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இதனால் எழுத்தாளர், பேராசிரியர், பள்ளி ஆசிரியர் போன்ற பணிகள் இவர்களுக்கு உகந்ததாக இருக்கும். அனைவரிடத்திலும் ஒழுக்கத்தை இவர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.\nஆங்கிலத்தின் பதினாறாம் எழுத்தான “P” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் படபடவென பேசினாலும் மிகுந்த அறிவுக்கூர்மையோடு செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் எப்படி பழகவேண்டும் என்பதை நன்கு அறிந்துவைத்திருப்பார்கள்.\nஆங்கிலத்தின் பதினேழாம் எழுத்தான “Q” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள். சினிமா துறையில் இவர்கள் சென்றால் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும். அதோடு இவர்கள் பத்திரிகை போன்ற துறையிலும் ஜொலிக்க வாய்ப்புள்ளது.\nஆங்கிலத்தின் பதினெட்டாம் எழுத்தான “R” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் ஒரு மிக சிறந்த மனிதராக இருப்பார்கள். அன்பையும் கருணையையும் வாரி வழங்குவார்கள். சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட இவர்கள் எதையும் லேசாக எடுத்துக்கொள்வார்கள்.\nஆங்கிலத்தின் பத்தொன்பதாம் எழுத்தான “S” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் புதிய யுக்தி மூலம் எதிலும் வெற்றி பெறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு மற்றவர்களின் கவனம் எப்போதும் இவர்களின் மீது இறக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு சற்று அதிகம் உண்டு.\nரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை – உண்மை சம்பவம்\nஆங்கிலத்தின் இருபதாம் எழுத்தான “T” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் எதையும் எதிர்கொள்ளும் மனவலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்போடு செயல்படும் ஆற்றல் கொண்ட இவர்கள் வாழ்வில் எளிதில் முன்னேறுவார்கள்.\nஆங்கிலத்தின் இருவத்தியோறாம் எழுத்தான “U” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் அறிவுப்பூர்வமான விடயங்கள் சம்மந்தமாக ஓவியம் வரைவதிலும், எழுதுவதிலும் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். பத்திரிகை, ஓவியம் மற்றும் எழுத்து சம்மந்தப்பட்ட துறையில் இவர்கள் இருந்தால் எளிதில் முன்னேறுவார்கள்.\nஆங்கிலத்தின் இருபத்திரெண்டாம் எழுத்தான “V” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு வாழும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவரிடத்திலும் அன்போடு பழகுவதோடு மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஆங்கிலத்தின் இருபத்திமூன்றாம் எழுத்தான “W” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் ஒரு புரியாத புதிராக இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் அன்பிற்கு பஞ்சம் இருக்காது. அனைவரிடத்திலும் இவர்கள் பாசமாக இருப்பார்கள்.\nஆங்கிலத்தின் இருபத்திநான்காம் எழுத்தான “X” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் மற்றவர்களிடம் எளிதில் பழகிவிடுவார்கள். இவர்கள் சற்று ஆடம்பரமாக வாழவேண்டும் என்று எப்போதும் எண்ணுவார்கள்.\nஆங்கிலத்தின் இருபத்திஐந்தாம் எழுத்தான “Y” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். இக்கட்டான சமயங்கள் துணிச்சலான முடிவெடுப்பதில் இவர்கள் சிறந்து விளங்குவர்.\nஆங்கிலத்தின் இருபத்திஆறாம் எழுத்தான “Z” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் மற்றவர்களை பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எங்கு சென்றாலும் இவர்களுக்கென்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.\nஎந்த ராசிக்காரர் எந்த திசை வீட்டில் குடியிருந்தால் அதிஷ்டம் பெருகும்\nஉங்கள் ஜாதகத்தில் எந்த யோகம் இருந்தால் ராஜ வாழ்க்கை வாழ்வது உறுதி தெரியுமா \nசுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkothai.wordpress.com/about/", "date_download": "2018-07-19T22:41:45Z", "digest": "sha1:VMZ7OUGZASG2GBQ2IX4GJTB4UMOLYM5N", "length": 24332, "nlines": 159, "source_domain": "kovaikkothai.wordpress.com", "title": "என்னைப் பற்றி – வேதாவின் வலை.2", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\nஇலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் எனது தந்தையார்.\nபுத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளையின் இரண்டாவது மகள் சிவக்கொழுந்து\n(கோப்பாய்) கோவைப் பதியில் ஆதியில் பெண்களுக்காகச் சரஸ்வதி பாடசாலையை 1910ம் ஆண்டு விஜயதசமி அன்று கோப்பாய் வெல்லம்பிட்டி காணியில் நிறுவியவர் என் அப்பப்பா முருகேசு சுவாமிநாதர். ஆண்களிற்காக மாண்பு மிகு அமரர் ஆறுமுகநாவலர் உருவாக்கிய பாடசாலையையும் இணைத்து கோப்பாய் நாவலர் மத்திய கலவன் பாடசாலையாக அமரராகும் வரை நிர்வகித்தவர்.\nஇன்று இது நாவலர் மத்திய மகா வித்யாலயமாகத் திகழ்கிறது.\n(இவை தவிர 1911ல் உரும்பராயில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவி தானே ஆங்கில ஆசிரியராக அங்கு வேலையும் செய்தார். காரைநகரில் ஒரு ஆங்கிலப்பாடசாலையும் நிறுவ உதவினார். அவை இன்று பெரிய கல்லுரிகளாத் திகழ்கின்றன. இன்று இருபாலை கோண்டாவில் றோட்டில் உள்ள அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அன்று ஐக்கிய போதனா கலாசாலையாக நாவலடியில் உருவாக உதவியவர். பன்னவேலைப் பயிற்சிக் கலாசாலைகளை யாழ்-பூதர் மடத்திலும், நீர்கொழும்பு கிறிமெற்றியானாவில் சிங்களவருக்காகவும் நிறுவியவர்.\nஇது தவிர 1905ம் ஆண்டு மலேசியாவிற்குச் சென்றவர் அங்கு பகாங் என்னுமிடத்தில் ஒரு ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். பின்னர் அரசாங்கத்திடம் ஒப்படைத்து இலங்கை வந்தார். ( இது இன்று பிலபலமான ஆங்கிலப் பாடசாலையாக உள்ளது )\nநான் நர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்தேன். திருணமாகி ஹொரண நகரத்தில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தேன். இங்கு டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளேன்.\n1976ல் இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு நான் கவிதை எழுதியதில் இருந்து எ��து எழுத்துச் சாலை ஆரம்பம்.\nஅதற்கு முன்னர் அப்பாவின் வாசிப்புப் பிரியம் என்னோடு தொற்றியது.\nபாடசாலைப் பேச்சுப் போட்டிகளிலும் பங்கு பற்றிப் பரிசு பெற்றுள்ளேன்.\nஎனது கணவர் கனகரட்னம் இலங்காதிலகம் தேயிலை-றபர் தோட்ட நிர்வாகத்தில் இருந்தார். இவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தேன்.\nசுமார் 17 வருடங்கள் கழுத்துறை மாவட்டத்தில் தேயிலை றப்பர் தோட்ட வாழ்வு.\nசிங்களம் பேசப் பழகினேன். ஒரு மகன், சொந்தத் தொழில் நிறுவனம் நடத்துகிறார்.– ஒரு மகள், மனநலஆலோசகராக இலண்டனில் வேலை பார்க்கிறார். மகன் வழிப் பேரர்கள் இருவர் உள்ளனர். (6years- 3½years)\n1987 ஐப்பசி மாதம் டென்மார்க்கிற்கு நானும் இரு பிள்ளைகளும் டென்மார்க் குடும்ப இணைப்புச் சட்டமூலம் வந்தோம். எனது கணவர் 1986ல் டென்மார்க்கிற்குப் புலம் பெயர்ந்தார்.\nஇங்கு வந்து 18 மாதம் கட்டாய டெனிஷ் மொழி படித்தோம். அது முடிய பாலர் பாடசாலை ஆசிரிய பயிற்சி ஒரு வருடம் செய்தேன். பின்னர் இதற்குரிய கல்வி (நர்சரி ரெயினிங் என்பீர்கள்) 3 வருடம் படிப்பு பயிற்சியுடன், 1993ல் படிப்பு முடிந்து ” பெட்டகோ ” என்ற பட்டம் பெற்றேன். வேலையும் செய்தேன் (இவைகள் டெனிஸ் பிள்ளைகளோடு தான்). இப்போது ஓய்வு நிலையில் இருக்கிறேன்.\nதிருமணமாகிக் கணவரின் ஊக்குவிப்பிலும் டென்மார்க், யேர்மனி, இலண்டன் சஞ்சிகைகள் சிலவற்றிலும் எழுதினேன்.\nவானொலி, தொலைக்காட்சிகளில் விமர்சனம், கவிதை, அனுபவக் கட்டுரைகள் எழுதி வாசித்துள்ளேன்.\nரி.ஆர்.ரி தமிழ் அலை ஐரோப்பிய வலத்தில் இரண்டேகால் வருடங்கள் டென்மார்க் செய்திகளும், இலண்டன் தமிழ் வானொலியில் தகவல் சாலயில் இரண்டு வருடங்கள் டென்மார்க் செய்திகளும் வாசித்துள்ளேன்.\nகவிதைப் போட்டிகளிற்கும் கவிதைகள் எழுதுகிறேன். வெள்ளி – தங்க – வைர முத்திரைக்கவிஞர் – பல நிலைகளில் வெற்றியடைந்துள்ளேன்.\nஇதில் பல சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். கவியுலகப் பூஞ்சோலையில்\nகண்ணதாசன் சான்றிதழ்கள் – 24\nபாரதிதாசன் சான்றிதழ்கள் – 14\n– கண்ணகி சான்றிதழ்கள் – 13 என்றும்\nபல பட்டங்களும் ( விருதுகள்) கிடைத்துள்ளது.\nபல விருதுகளாக:- கவியூற்று, கவினெழி, கவியருவி, கவிச்சிகரம், சிந்தனைச்சிற்பி, ஆறுமுகநாவலர், கவிமலை, கவிவேந்தர், கவிதாமரை, கவித்திலகம், பைந்தமிழ்க்கவிஞர், கிராமியக்கவிஞர், சாரல்குயில், நிலாக்கவிஞர், கவிவித்தகர், கனல்கவி, முழுமதி , கவியருவி போன்ற விருதுகள் பெற்றுள்ளேன். (இதை படமாகக் கீழே காணலாம்.)\n2002ல் ‘வேதாவின் கவிதைகள்’ நூலும்,\n2004ல் ‘குழந்தைகள் இளையோர் சிறக்க’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் கொண்ட நூலும்,\n2007ல் ‘உணர்வுப் பூக்கள் எனும் கவிதை நூலை நானும் எனது கணவருமாக எழுதி வெளியிட்டோம்.\nஇங்கு எழுத்தாளர் பெயரை அழுத்தினால் அல்லது நூல் பெயர்களை அழுத்தினால் மின்னூல்களாக எனது மூன்று புத்தகங்களும்(பிடிஎப்ஃ) வாசிக்கலாம்.\nஇசை, நடனம், ஓவியம் கலைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் ரசிப்பதுண்டு. மேடைகளில் கவிதைகள் வாசிப்பதுண்டு. தமிழெனும் வேர் காக்கும் விதைப்பு இது. டேனிஸ் மொழியில் குழந்தைகள் பராமரிப்பு (நர்சரி) பற்றிய கல்வியை மூன்று வருடங்கள் படித்து ‘பெட்டகோ’ எனும் தகுதியை 1993ல் பெற்று, 3லிருந்து 12 வயது டெனிஸ், தமிழ்ப் பிள்ளைகளுடன் சுமார் பதினைந்து வருடங்கள் வேலை செய்துள்ளேன்.\nஇன்று வல்லமை.கொம், பதிவுகள்.கொம், வார்ப்பு.கொம், முத்துக்கமலம்.கொம், தமிழ்ஆத்தேர்ஸ்.கொம், அலைகள்.கொம் இன்னும் சிலவற்றில் , அவ்வப்போது எழுதுகிறேன்.\nகோவைக்கவி, பா வானதி, கோவைக்கோதை புனை பெயர்களைப் பாவிக்கிறேன்.\nமார்கழி 11ம் திகதி 2003 பாரதியாரின் பிறந்த தினமன்று. காலை 9.30 திலிருந்து 10.30 வரை இலங்கை ரூபவாகினி தெலைக்காட்சி ஐ சனாலில் (Eye channel) ” மனையாள் மண்டபம் ” நிகழ்வில் என்னை விசேட விருந்தினராகப் பேட்டி கண்டனர். அந்த நிகழ்வு நேரடி ஒளி பரப்பாகக் காட்சியானது.\nஅடுத்தொரு முறை 2005ல் ஆடி 18ல் ரூபவாகினி தொலைக்காட்சியில் ” உதயதரிசனம் ” நிகழ்வில் அறிவிப்பாளர் அமரர் திருமதி ரேலங்கி செல்வராசாவின் நிகழ்வில் என்னைப் பேட்டி கண்டார் இதுவும் நேரடி ஒளிபரப்பாக நிகழ்ந்தது.\nசெந்தமிழ் நூலெடுத்துக் கவி மாலிகை, பாமாலிகையென பாக்களால் மாலை, சிந்தனை மொழி, கட்டுரை, கதை என்று பல வகைகளாகப் புனையும் இணையச் சாலையில் எனது இடுகைகளை வாசியுங்கள். https://kovaikkavi.wordpress.com/ ஆடி மாதம் 2009ம்ஆண்டு இவ்வலைப்பூ தொடங்கப் பட்டது. வாசிப்பதோடு நின்றுவிடாது உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யுங்கள். உங்கள் ஒவ்வோரு சொல்லும் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் கிரியா ஊக்கியாகும்.\n2-5-2015ல் டென்மார்க்கில் எமது நகர ஓகுஸ் தமிழர் ஒன்றியம் எனக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றை நடத்தி ” நாவலர் விருது ” தந்தனர்.\nஇது சிறந்த ஒரு அங்கீகாரமாக அமைந்தது. இது விவரமாக எனது வலையில் 10 அங்கங்களாக படங்களுடன் கீழ் வரும் இணைப்பில் எழுதியுள்ளேன். வாசிக்க முடியும்.\nஎன்னைப் பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில் உள்ளதையும் சேர்த்துள்ளேன்.\nஇது அலைகள்.கொம் இணையத்தளத்தில் என்னுடனான பேட்டி. http://www.alaikal.com/news/\nஇது முகநூல் நிலாமுற்றம் குழுமம் என்னிடம் கேட்ட கேள்விகள்.- பதில்கள். இணைப்பு :–\nவேதாவின் வலை.2 திறந்துள்ளேன். இதன் ஆங்கிலப் பெயர்\nஇனி அங்குதான் எல்லாம் எழுதப்படும்.\nபுதிய இந்த வலையில் இதை எழுதிய நாள். மிக்க நன்றி.\n2015ல் வைகாசி மாதம் எனது இருப்பிடமான ஓகுஸ் நகர மக்கள் என்னை அங்கீகரித்து ஒரு பாராட்டு விழா செய்து, ” ஆறுமுகநாவலர் விருது” தந்தனர் . அதன் இணைப்பு இது.\nஇன்றைய முதல் மரகதமாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமதி வேதா உண்மையில் மரகதம் தான். தமிழில் அவருக்கு இருக்கும் புலமை அவரது கவிதைகளைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.\nபயணக் கட்டுரையிலும் நம்மை அணைத்து உடன் அழைத்துச் செல்லுவார்.\nஎன்னைப் போன்றவர்களின் எழுத்துக்களையும் படித்து ரசித்து பின்னூட்டம் கொடுத்து உற்சாகப் படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே\n//தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்// என்று தனது வலைப்பூவை அறிமுகம் செய்திருக்கும் அழகே அழகு.\nஇன்றைய அறிமுக மரகதப் பதிவர்களுக்கு பாராட்டுக்கள்\nஇதற்குக் கருத்தெழுத விரும்பினால் எனது முதல் வலையில் எழுத முடியும்.அதன் இணைப்பு……….\n24. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். என்னுள் மலரும் நினைவா நீ\nகண்ணகி-6. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- இலக்கியத்தில் இன்ப நிலா\nகண்ணகி-5 மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- மடமையைக் கொளுத்துவோம்.\n. கண்ணகி-4. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் – காதற் சுவையில் கவினுறும் இலக்கியங்கள்.\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nகண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்\nபயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (22)\nபா மாலிகை ( கதம்பம்)\nபா மாலிகை ( காதல்)\nபா மாலிகை (அஞ்சலிப் பா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section250.html", "date_download": "2018-07-19T22:48:27Z", "digest": "sha1:YB3GA4DWYXS6JDGYFI5MKX52VCMRQ4R2", "length": 44823, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நரகாசுரனே கர்ணன்! - வனபர்வம் பகுதி 250 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 250\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nதானவர்களும் தைத்தியர்களும் துரியோதனனுக்குத் தாங்கள் எவ்வாறெல்லாம் உதவ முடியும் என்று சொன்னது; கர்ணன் நரகாசுரனின் ஆன்மா கொண்டவன் என்று சொன்னது; உயிரைத் துறக்கும் முடிவைக் கைவிடச் சொல்லி மீண்டும் துரியோதனனை அதே இடத்தில் விட்டது; நடந்தது அத்தனையும் கனவெனத் துரியோதனன் நினைத்தது; கர்ணன் துரியோதனனுக்குச் சொன்ன வார்த்தைகள்; துரியோதனன் தனது சொந்த நகரத்திற்குத் திரும்பியது…\n பாரதக் குலத்தைத் தழைக்க வைப்பவனே, நீ எப்போதும் வீரர்களாலும், சிறப்பு மிகுந்த மனிதர்களாலும் சூழப்பட்டு இருக்கிறாய். பிறகு ஏன் நீ பட்டினி நோன்பு எனும் இத்தகு மூர்க்கச் செயலைச் செய்கிறாய் தற்கொலை எப்போதுமே நம்மை நரகத்திலேயே ஆழ்த்தும். மேலும் நம்மை இகழ்ச்சி பேச்சுக்குப் பாத்திரமாக வைக்கும். புத்திக்கூர்மையுள்ள மனிதர்கள், தங்கள் சிறந்த விருப்பங்களுக்கு எதிராக, தங்கள் நோக்கங்களின் வேரையே தாக்கும் பாவம் நிறைந்த செயல்களில் கை வைக்க மாட்டார்கள். எனவே, ஓ தற்கொலை எப்போதுமே நம்மை நரகத்திலேயே ஆழ்த்தும். மேலும் நம்மை இகழ்ச்சி பேச்சுக்குப் பாத்திரமாக வைக்கும். புத்திக்கூர்மையுள்ள மனிதர்கள், தங்கள் சிறந்த விருப்பங்களுக்கு எதிராக, தங்கள் நோக்கங்களின் வேரையே தாக்கும் பாவம் நிறைந்த செயல்களில் கை வைக்க மாட்டார்கள். எனவே, ஓ மன்னா, அறநெறிகள், லாபம், மகிழ்ச்சி, புகழ், பராக்கிரமம், சக்தி ஆகியவற்றுக்கு அழிவைத் தந்து, எதிரிக்கு மகிழ்ச்சியைத் தரும் உனது இந்தத் தீர்மானத்தில் இருந்து பின்வாங்கு. ஓ மன்னா, அறநெறிகள், லாபம், மகிழ்ச்சி, புகழ், பராக்கிரமம், சக்தி ஆகியவற்றுக்கு அழிவைத் தந்து, எதிரிக்கு மகிழ்ச்சியைத் தரும் உனது இந்தத் தீர்மானத்தில் இருந்து பின்வாங்கு. ஓ மேன்மையான மன்னா {துரியோதனா}, உனது உடலை உண்டாக்கிய உனது ஆன்மாவின் தெய்வீக ��ூலத்தைத் தெரிந்து கொண்டு, உண்மையை அறிந்து கொள். பிறகு பொறுமையை உனது உதவிக்கு அழைத்துக் கொள்.\n மன்னா {துரியோதனா}, பெரும் ஆன்ம தவங்கள் செய்து நாங்கள் உன்னை மகேஸ்வரனிடம் {சிவனிடம்} இருந்து அடைந்தோம். உனது உடலின் மேல் பகுதி {தொப்புளுக்கு மேலே} வஜ்ரக் குவியலால் செய்யப்பட்டது. எனவே, ஓ பாவமற்றவனே {துரியோதனா}, அஃது எவ்வகை ஆயுதத்தாலும் பாதிப்படையாது. பெண்களின் இதயங்களைக் கவரும் ஈர்ப்புடன் உடைய உனது உடலில் கீழ்ப்பகுதி {தொப்புகளுக்குக் கீழே}, மலர்களைக் கொண்டு மகாதேவரின் மனைவியால் செய்யப்பட்டது. ஓ பாவமற்றவனே {துரியோதனா}, அஃது எவ்வகை ஆயுதத்தாலும் பாதிப்படையாது. பெண்களின் இதயங்களைக் கவரும் ஈர்ப்புடன் உடைய உனது உடலில் கீழ்ப்பகுதி {தொப்புகளுக்குக் கீழே}, மலர்களைக் கொண்டு மகாதேவரின் மனைவியால் செய்யப்பட்டது. ஓ மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படியே உனது உடல் மகேஸ்வரனாலும் அவனது தேவியாலும் {உமையாலும்} படைக்கப்பட்டதாகும். எனவே, ஓ மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படியே உனது உடல் மகேஸ்வரனாலும் அவனது தேவியாலும் {உமையாலும்} படைக்கப்பட்டதாகும். எனவே, ஓ மன்னர்களில் புலியே {துரியோதனா}, நீ மனிதனல்ல; தெய்வீகத் தன்மை கொண்டவனாவாய். பகதத்தனின் தலைமையில் உள்ள பெரும் பலம் கொண்ட மற்ற வீரமிக்க க்ஷத்திரியர்கள் அனைவரும், தெய்வீக ஆயுதங்களைப் பெற்றிருப்பதால், உனது எதிரிகளைக் கொல்வார்கள். எனவே, உனது இந்தத் துயரத்தை நிறுத்து. நீ அஞ்சத்தக்க காரணம் ஏதுமில்லை. உனக்கு உதவி செய்வதற்காகப் பல வீரமிக்கத் தானவர்கள் பூமியில் பிறந்திருக்கிறார்கள்.\nமற்ற அசுரர்களும், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பிறரைப் பீடிக்க இருக்கின்றனர். அவ்வசுரர்களின் பிடிக்குள் இருக்கும் அந்த வீரர்கள், உனது எதிரிகளுடன் போரிடும்போது, தங்கள் கருணையைக் கைவிடுவார்கள். உண்மையில் அந்தத் தானவர்கள் அவர்களின் இதயத்திற்குள் நுழைந்து, அவர்களை முழுதும் பீடித்ததும், அனைத்துப் பாசங்களையும் தூக்கியெறிந்தவர்களார், இதயத்தில் கடுமையை நிறைத்துக் கொள்ளும் அவ்வீரர்கள், போரில் தங்களை எதிர்த்து வரும் மகன்கள், சகோதரர்கள், தந்தைகள், நண்பர்கள், சீடர்கள், உறவினர்கள் ஆகியோரை மட்டுமல்ல குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரையும்கூட அடிப்பார்கள். அறியாமையாலும��, கோபத்தாலும் குருடாகி, படைப்பாளனால் விதிக்கப்பட்ட விதியால் உந்தப்பட்ட இந்த மனிதப் புலிகளின் இதயங்கள் பாவத்தில் நுழைந்து, ஓ குருக்களில் முதன்மையானவனே {துரியோதனா}, தங்கள் அனைத்துவகை ஆயுதங்களையும் ஆண்மையுடனும், பலத்துடனும் வீசி உலகை மக்கள் தொகையற்றதாக்குவார்கள். மேலும் அவர்கள் ஒருவரிடம் ஒருவர், \"நீ என்னிடம் இருந்து இன்று உயிருடன் தப்பிக்க மாட்டாய்\" என்று கர்வத்தோடு பேசுவார்கள். எண்ணிக்கையில் ஐந்து பேரான பாண்டுவின் சிறப்புமிக்க இந்த மகன்கள், இவர்கள் அனைவருடனும் போரிடுவார்கள். விதியின் உதவியால் பலம் பொருந்தி அவர்கள் {பாண்டவர்கள்}, இவர்களது அழிவுக்கு வழிவகுப்பார்கள்.\n மன்னா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில் பிறந்துள்ள தைத்தியர்களும் ராட்சசர்களும், போர்க்களத்தில், கதாயுதங்கள் {maces}, தண்டங்கள் {clubs}, ஈட்டிகள் {lances}, மற்றும் மேன்மையான பல வகை ஆயுதங்களைக் கொண்டும் உனது எதிரிகளுடன் பெரும் வீரத்துடன் போரிடுவார்கள். ஓ வீரா, அர்ஜுனனைக் குறித்து உனது இதயத்தில் இருக்கும் அச்சத்திற்காக, அர்ஜுனனைக் கொல்லும் வழிகளை ஏற்கனவே நாங்கள் தீர்மானித்து வைத்திருக்கிறோம். கொல்லப்பட்ட நரகனின் ஆன்மாவே கர்ணன் எனும் வடிவை அடைந்திருக்கிறது. தனது பழைய பகைமையை நினைவுகூரும் அவன் {கர்ணன் உருவில் இருக்கும் நரகாசுரன்}, கேசவனுடனும் {கிருஷ்ணனுடனும்}, அர்ஜுனனுடனும் மோதுவான். அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பலமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, தனது பராக்கிரமத்தில் கர்வம் கொண்ட அர்ஜுனனையும், உனது எதிரிக்ள அனைவரையும் போர்க்களத்தில் வீழ்த்துவான். இவையாவற்றையும் அறிந்த வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்}, அர்ஜுனனைக் காக்க விரும்பி, மாற்றுருவம் கொண்டு வந்து கர்ணனிடம் இருந்து காது குண்டலங்களையும், கவசத்தையும் கவர்ந்து செல்வான்.\nஅந்தக் காரணத்திற்காகவே, நாங்கள் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் {லட்சக்கணக்கான} சம்சப்தகர்கள் [1] என்ற பெயரால் அறியப்படும் தைத்தியர்களையும், ராட்சசர்களையும் நியமித்திருக்கிறோம். இந்தக் கொண்டாடப்படும் வீரர்கள், வீரனான அந்த அர்ஜுனனைக் கொல்வார்கள். எனவே, ஓ மன்னா {துரியோதனா}, வருந்தாதே. ஓ மன்னா {துரியோதனா}, வருந்தாதே. ஓ ஏகாதிபதி, எதிரியற்ற முழு உலகை நீ ஆள்வாய். சோர்வுக்கு இடம் கொடுக்காதே. இது போன்ற நடத்தை உனக்குப் பொருந்தாது. ஓ ஏகாதிபதி, எதிரியற்ற முழு உலகை நீ ஆள்வாய். சோர்வுக்கு இடம் கொடுக்காதே. இது போன்ற நடத்தை உனக்குப் பொருந்தாது. ஓ குரு குலத்தவனே {துரியோதனா}, நீ இறந்துவிட்டால், நமது கட்சி பலவீனமடையும். செல், ஓ குரு குலத்தவனே {துரியோதனா}, நீ இறந்துவிட்டால், நமது கட்சி பலவீனமடையும். செல், ஓ வீரா, உனது மனதில் வேறு வகையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதே. நீயே எங்களுக்கு எப்போதும் புகலிடம், பாண்டவர்கள் தேவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறார்கள்\" என்றனர்.\n[1] \"வெற்றி அல்லது மரணம் என்ற சபதமேற்றிருக்கும் வீரர்கள். ஒரு முழு அக்ஷௌஹிணி இருந்த இவர்கள் கிருஷ்ணனிடம் இருந்தார்கள். இவர்களைக் கிருஷ்ணன் துரியோதனனுக்காகப் போரிட அவனுக்கு {துரியோதனனுக்குக்} கொடுத்தான். ஒரு புறத்தில் போரிடுவதில்லை என்று சபதமேற்று ஆலோசகராக மட்டும் இருக்கும் தானும் {கிருஷ்ணனும்}, மறுபுறத்தில் அவர்களும் {சம்சப்தகர்களும்} என்ற தேர்வை, கிருஷ்ணன் தானம் கேட்டு வந்த துரியோதனனுக்குக் கொடுத்தான் என்ற கதை உத்யோக பர்வத்தில் முழுமையாக வருகிறது. துரியோதனன் தனது முட்டாள்த்தனத்தால் படைகளை ஏற்றான், முடிவில் அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொன்றான்\" என்கிறார் கங்குலி\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அவனிடம் {துரியோதனனிடம்} இப்படிப் பேசிய அந்தத் தைத்தியர்கள், மன்னர்களில் யானையான அவனை {துரியோதனனை} அணைத்துக் கொண்டனர். பிறகு தானவர்களில் காளையரான அவர்கள் ஒடுக்கப்பட முடியாத அவனைத் {துரியோதனனைத்} தங்கள் மகனைப் போல நினைத்து உற்சாகமூட்டினர். ஓ பாரதா {ஜனமேஜயனிடம்}, மென்மையான பேச்சால் அவனது மனத்தைக் குளிர்வித்து, \"சென்று வெற்றியை அடை பாரதா {ஜனமேஜயனிடம்}, மென்மையான பேச்சால் அவனது மனத்தைக் குளிர்வித்து, \"சென்று வெற்றியை அடை போ\" என்று சொல்லி அவன் விடைபெற அனுமதியளித்தனர். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனுக்கு அவர்கள் விடை கொடுத்ததும், அதே தேவதை {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, உயிரை மாய்த்துக்கொள்ள அவன் அமர்ந்திருந்த அதே இடத்திற்கே சுமந்து சென்றாள். அந்த வீரனை {துரியோதனனை} அங்கே இறக்கி, அவனை வணங்கிய அந்தத் தேவதை மன்னனின் அனுமதி பெற்று மறைந்து போனாள். ஓ போ\" என்று சொல்லி அவன் விடைபெற அனுமதியளித்தனர். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனுக்கு அவர்கள் விடை கொடுத்ததும், அதே தேவதை {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, உயிரை மாய்த்துக்கொள்ள அவன் அமர்ந்திருந்த அதே இடத்திற்கே சுமந்து சென்றாள். அந்த வீரனை {துரியோதனனை} அங்கே இறக்கி, அவனை வணங்கிய அந்தத் தேவதை மன்னனின் அனுமதி பெற்று மறைந்து போனாள். ஓ பாரதா {ஜனமேஜயா}, அவள் போனதும், மன்னன் துரியோதனன் {நடந்தது அத்தனையும்} கனவெனக் கருதினான். பிறகு அவன் தனக்குள், \"நான் போர்க்களத்தில் பாண்டவர்களை வீழ்த்துவேன்\" என்று நினைத்தான்.\nகர்ணன் மற்றும் சம்சப்தகப் படை ஆகிய இரண்டும் (அழிக்கும்) திறனும், பகைவர்களைக் கொல்பவனான பார்த்தனை {அர்ஜுனனை} அழிக்கும் நோக்கம் உடையவை எனச் சுயோதனன் நினைத்தான். இப்படியே, ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு}, பாண்டவர்களை வெல்லலாம் என்ற நம்பிக்கை பலமடைந்தது. கர்ணனும், அந்தராத்மாவில் நரகனின் ஆன்மா ஊடுருவியதால், அர்ஜுனனைக் கொல்வது என்ற கொடும் தீர்மானத்தோடு அப்போது இருந்தான். வீரர்களான அந்தச் சம்சப்தகர்களும், ராட்சசர்களின் அறிவால் பீடிக்கப்பட்டு, இருள் மற்றும் உணர்வுகளின் குணங்களால் பாதிப்படைந்து, பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்லும் விருப்பத்துடனே இருந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, கிருபரைத் தலைமையாகக் கொண்ட பீஷ்மர், துரோணர் ஆகியோர் தானவர்களின் ஆதிக்கத்தால், முன்பிருந்ததைப் போலப் பாண்டுவின் மகன்களின் பாசத்துடன் இருக்கவில்லை. ஆனால் மன்னன் சுயோதனன் இதைக் குறித்து யாரிடமும் சொல்லவில்லை.\nஇரவு கடந்ததும், சூரியனின் வாரிசான கர்ணன், கரங்கள் கூப்பியபடி, புன்னகையுடன் மன்னன் துரியோதனனிடம் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசினான், அவன், \"இறந்த எந்த மனிதனும், தனது எதிரிகளை வெல்வதில்லை; அவன் உயிரோடிருக்கும்போதே அவனது நன்மையைக் காண முடியும். இறந்த மனிதனால் ஆகும் நன்மையென்ன ஓ கௌரவேயா {துரியோதனா}, அவனது வெற்றி எங்கே எனவே துயருறவோ, அச்சம் கொள்ளவோ, இறக்கவோ இது காலமன்று\" என்றான். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனை {துரியோதனனை} தனது கரங்களால் அணைத்துக் கொண்ட அவன் {கர்ணன்}, மேலும், \"ஓ எனவே துயருறவோ, அச்சம் கொள்ளவோ, இறக்கவோ இது காலமன்று\" என்றான். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனை {துரியோதனனை} தனது கரங்களால் அணைத்துக் கொண்ட அவன் {கர்ணன்}, மேலும், \"ஓ மன்னா {துரியோதனா}, எழு பகைவர்களைக் கொல்பவனே, ஏன் வருந்துகிறாய் உனது பராக்கிரமத்தால் எதிரிகளைத் துன்புறுத்தியபிறகு, நீ ஏன் மரணத்தை விரும்புகிறாய் உனது பராக்கிரமத்தால் எதிரிகளைத் துன்புறுத்தியபிறகு, நீ ஏன் மரணத்தை விரும்புகிறாய் அர்ஜுனனின் பராக்கிரமத்தைக் கண்டதால், உனக்கு இந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறதென்றால், நான் போர்க்களத்தில் அர்ஜுனனைக் கொல்வேன் என உண்மையில் உனக்குச் சத்தியம் செய்கிறேன். பதிமூன்று வருடங்கள் கடந்ததும், நான் பிருதையின் {குந்தியின்} மகன்கள் உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என என் ஆயுதங்களின் மீது சத்தியம் செய்கிறேன்\" என்றான் {கர்ணன்}.\nகர்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், தைத்தியர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து, (தனது தம்பிகளான) அவர்கள் விடுத்த கோரிக்கைகளாலும் சுயோதனன் எழுந்தான். தைத்தியர்களின் அந்த வார்த்தைகளைக் கேட்டிருந்த அந்த மனிதர்களில் புலி {துரியோதனன்}, இதயத்தில் நிலைத்த தீர்மானத்தை எடுத்து, குதிரைகளும், யானைகளும், தேர்களும், காலாட்படையும் நிறைந்த தனது படையை வரிசைப்படுத்தினான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, வெண்குடைகளும், கொடிகளும், வெண்சாமரங்களும், தேர்களும், குதிரைகளும், காலட்படை வீரர்களும் கொண்ட அந்தப் பலமிக்கப் படை, கங்கையின் நீரைப்போல அசைந்து சென்றது. குறித்த காலத்தில் மேகங்கள் கலைந்து இலையுதிர் காலத்தின் {சரதக் காலம்} குறியீடுகள் கொஞ்சம் தொடங்கியதும் தெரியும் அருள்மிக்க வானம் போல அந்தப்படையின் நடை இருந்தது.\n மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, வெற்றிக்கு ஆசிகள் கூறிய அந்தணர்களில் சிறந்தவர்களால் ஏகாதிபதியைப் போலத் துதிபாடப்பட்ட திருதராஷ்டிரனின் மகனான மனிதர்களின் தலைவன் {துரியோதனன்}, எண்ணிடங்கா குவிந்த கரங்களின் வணக்கங்களை ஏற்று, எல்லையில்லா பிரகாசத்துடன் சுடர்விட்டு கர்ணன் மற்றும் சூதாடியான சுபலனின் மகனுடன் சேர்ந்து முன்னே சென்றான். துச்சாசனனைத் தலைமையாகக் கொண்ட அவனது தம்பிகள், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், பெரும் பலம்வாய்ந்த மன்னனான பாஹ்லீகன் ஆகியோர் பல்வேறு வடிவங்களிலான தங்கள் ரதங்கள், குதிரைகள், யானைகளில் சிறந்தவை ஆகியவற்றில் மன்னர்களில் சிங்கமானவனின் {துரியோதனனின் செல்லும்} வழியில் பின்தொடர்ந்து சென்றார்கள். ஓ ஏகாதிபதிகளில் தலைமையானவனே {ஜனமேஜயா}, பிறகு, குறுகிய காலத்திற்குள், அந்தக் குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்கள் தங்கள் சொந்த நகரத்துக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்.\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கர்ணன், கோஷ யாத்ரா பர்வம், சம்சப்தகர்கள், துரியோதனன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்��கி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு ��ுகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமத�� பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/pollard-vs-afridi-fight-286707.html", "date_download": "2018-07-19T23:25:09Z", "digest": "sha1:VM5YLJ6PXMP5J2YEZ7FOTKYXJYCMSBGQ", "length": 7773, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "பந்த போடாமல் விளையாட்டு காட்டிய போலார்ட்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » வைரல்\nபந்த போடாமல் விளையாட்டு காட்டிய போலார்ட்-வீடியோ\nபந்த போடாமல் விளையாட்டு காட்டிய போலார்ட்.\nபந்த போடாமல் விளையாட்டு காட்டிய போலார்ட்-வீடியோ\nஎன்றும் 16ஆக இருக்க வேண்டுமா...இதை செய்யுங்கள்- வீடியோ\nமாதவிடாய் நாட்களில் சாப்பிடக்கூடாதவை- வீடியோ\nதொப்பையை குறைக்க இதோ சில டிப்ஸ்- வீடியோ\nபர்ஃபெக்ட் டைமிங் மிஸ்ஸான போட்டோ கலக்ஷன்\nஇரண்டு பக்கமும் இயங்கும் கார்-வீடியோ\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற நீதியாகிறார்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ\nநம் சந்ததிகளை நமே அழிக்கின்றோம், கதறும் தோழர்-வீடியோ\nஎலிக்கு வடை கொடுக்கும் காகம்-வீடியோ\nகிண்டல் பண்றதுக்கும் ஒரு அளவு இல்லையா\nபிரியங்காவை அசரவைத்த தோழரின் குரல்-வீடியோ\nமேலும் பார்க்க வைரல் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/09/update-ios-7.html", "date_download": "2018-07-19T22:39:22Z", "digest": "sha1:JRHENBCMOEI4CHT3P6D5RLA724QHYG4D", "length": 8697, "nlines": 73, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா?", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா\nஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா\nஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் CEO-வுமான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மறைவுக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் சிறிது தடுமாறியது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் புதுமை (Innovation) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு முதன்முறையாக தனது ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பில் இயங்குதள தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளது டிம் குக் (Tim Cook) தலைமையிலான ஆப்பிள் நிறுவனம்.\nControl Center - Airplane Mode, Wi-fi, Bluetooth போன்ற பொதுவான அமைவுகளை உடனடியாக செயல்படுத்த உதவுகிறது. திரையில் கீழிருந்து மேலே நகர்த்தி இதனை பயன்படுத்தலாம்.\nNotification Center - புதிய மெயில்கள், Missed Calls மற்றும் அப்ளிகேசன்களின் அறிவிப்புகளை காணலாம். இதனை பயன்படுத்த திரையில் மேலிருந்து கீழே நகர்த்தவும்.\nCamera - சாதாரண புகைப்படம், வீடியோ, பனோரமா புகைப்படம், சதுர அளவிலான புகைப்படம் என்று நான்கு வகை அமைவுகள் இருக்கிறது. மேலும் புகைப்படத்திற்கு வண்ணங்கள் கொடுக்க எட்டு Filters இருக்கிறது.\nPhotos -நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்களை Moments, Collections, Years என்று மூன்றுவிதமாக பிரித்துப் பார்க்கலாம். உதாரணத்திற்கு 2012 என்பதை தேர்வு செய்தால் அந்த வருடம் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் திரையில் காட்டும்.\nFind My iPhone - தொலைந்து போன ஐபோன்களை கண்டுபிடிக்க Find My iPhone வசதி ஏற்கனவே உள்ளது. திருடர்கள் கையில் உங்கள் போன் கிடைத்தால் எளிதாக அந்த வசதியை நிறுத்திவிடலாம். இனி அந்த வசதியை நிறுத்த ஆப்பிள் ஐடியும், கடவுச்சொல்லும் வேண்டும்.\nAirDrop - உங்கள் ஐபோன்/ஐபேடிலிருந்து அருகிலிருக்கும் இன்னொரு ஐபோன்/ஐபேடிற்கு புகைப்படங்கள், வீடியோக்களை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பலாம்.\nMultitasking - ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று அப்ளிகேசன்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம். Home பட்டனை இரண்டு முறை அழுத்தினால் திறந்திருக்கும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.\niTunes Radio - ரேடியோ மூலம் பாடல்கள் கேட்கலாம். உங்களுக்கென்று தனி ரேடியோ ஸ்டேசன் உருவாக்கலாம்.\nமேலும் Safari உலவியையும், சிரி (Siri) அப்ளிகேசனையும் மேம்படுத்தியுள்ளது.\nஇவைகளை விட முக்கியமானதொரு சிறப்பம்சம் ஐஓஎஸ் 7-ல் நேரடியாக தமிழில் எழுத தமிழ் உள்ளீடு வசதி உள்ளது.\nஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பை இன்று வெளியிடுகிறது. அமெரிக்க நேரப்படி காலையில் வெளியிடுவதால் அநேகமாக இன்று இரவு 10.30 மணிக்கு வெளியாகலாம்.\nஎந்தெந்த சாதனங்களில் இதனை பெறலாம்\niPhone 4 மற்றும் அதற்கு பிந்தைய ஐபோன்கள்\nபுதிய இயங்குதளத்தை நிறுவும்போது எந்தவித பிரச்சனைகளும் வரலாம். பரவாயில்லை என்றால் உடனே நிறுவலாம். இல்லை என்றால் இரண்டு, மூன்று நாட்கள் காத்திருந்து நிறுவுவது நல்லது.\nஉங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொடர்பு பட்டியல்களை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.\nபிறகு Settings > General > Software Update பகுதிக்கு சென்று இயங்குதளத்தை அப்டேட் செய்துக் கொள்ளலாம்.\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் September 18, 2013 at 1:58 PM\nநல்ல தகவல்...பொறுத்திருந்து பார்ப்போம் ஆப்பிள் பின்னுக்கு ப���கிறதா இல்லை ஜெயிக்கிறதா என\nஎன் தளத்தில் இன்று: ஊதா கலரு ரிப்பன்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-07-19T23:06:57Z", "digest": "sha1:YP3D6STXAXAFANX4TCULX62FBJPJ7ATM", "length": 36530, "nlines": 428, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: பேயை பார்த்த அனுபவம்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஒரு தகவலும் எங்கேயோ கேட்டதும்...\nநாடகப்பணியில் நான் - 9\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nஅப்போ பத்தாவது படிச்சிகிட்டிருந்தேன். களத்துல தாத்தா நெல்லுக்கு காவலிருக்க, ராத்திரி சாப்பாடு கொண்டுபோற மாதிரி ஆயிடுச்சி.\nஆயா வழக்கமா கொடுத்தனுப்பற ஆளுங்க யாரும் இல்லாததால மகள் வழி பேரன் பாலுவ கேக்க, 'அதெல்லாம் முடியாது, ஏன் பிரபுவை போகச்சொல்லேன்'னு சொல்லவும்,\n'சங்கமாரி, அது படிக்கிற புள்ள, அவன ஏன் இழுக்கிற, உனக்கு சினிமாவுக்கு காசு தரலாம்னு இருந்தேன்'னு ஆயா சொன்னுச்சி,\nஉடனே, 'எடுத்துட்டு போவலன்னா சொன்னேன், அரசமரத்துகிட்ட மோகினி பிசாசு இருக்கு, தொணைக்கு பிரபுவையும் வரச் சொல்லு, தனியா போனா அடிச்சிடும்' னு கேக்கவும்,\n'அதெல்லாம் இல்ல, நீ போனா போ இல்ல வேற ஆளை பாத்துக்கறேன்' னு கராறா சொல்லிடுச்சி.\nஅதுக்குள்ள நான், 'ஆயா கொடுத்துட்டு உடனே வர்ற வேலைதானே நானும் போறேன்' னு சொல்ல, மொதல்ல மறுத்த ஆயா கடைசியா ஒத்துகிச்சி.\nநெத்தியில நீறு வெச்சி, 'பாலு நீதான் தூக்கனும், பிரபுகிட்ட கொடுக்கக் கூடாது, சீக்கிரம் வந்துடனும், கண்ட கண்ட கதையெல���லாம் சொல்லக்கூடாது' னு நிறையா கண்டிஷன் போட்டு அனுப்பிச்சுச்சு.\nநான் ஒம்பதாவது வரைக்கும் அம்மாவழி தத்தாகிட்ட வளர்ந்ததால சாமி, பேய் நம்பிக்கை இல்லாம இருந்தேன்.\n'கல்லெல்லாம் சாமியா மண்ணெல்லாம் பூமியா... ஆடு வெட்ட சொல்லுதா கோழி வெட்ட சொல்லுதா, நட்டு வெச்ச கல்லு சாமி' ன்னு நிறைய பாட்டுங்களையும், கதைங்களையும் சொல்லியிருந்தாரு.\nஊரைத் தாண்டி மாட்டுவண்டி பாதையில போனா அரசமரம், ஒட்டினாப்ல பெரிய ஆறு, ஆத்துலேயே நடந்து தூரமா போனா கழுங்கு மேடு, அதை தாண்டி போன காடு.\nவண்டித்தடத்துல போகும்போது மெதுவா ஆரம்பிச்சேன். 'மாமா, எதோ மோகினி பிசாசுன்னு சொன்னியே'.\n'அதெல்லாம் பேசக்கூடாதுன்னு ஆயா சொல்லியிருக்கு, எனக்கும் இப்போ பயமா இருக்கு, காலையில சொல்றேன்' னு சொல்லிச்சி.\nஅரசமரத்துகிட்ட போனோம். அதுல மாடு கன்னு போட்டதும், செத்தையை வைக்கோல்ல கட்டி தொங்க விட்டிருப்பாங்க. பால் வர்ற மரத்துலதான் கட்டனுமாம்.\nராத்திரியில பாக்க விக்கிரமாதித்தன் கதையில படிச்ச வேதாளங்க தலை கீழா தொங்கற மாதிரி இருந்துச்சி. அதுவுமில்லாம பேய ஓட்டிட்டு மயிரு தாயத்தெல்லாம் சேத்து ஆணியில அடிச்சி வெச்சிருந்தது அனாவசியமா ஞாபகத்துக்கு வந்துச்சி.\nஅரசமரத்த தாண்டி ஆத்துல இறங்கினோம். நல்லா கும்மிடுட்டு. கதைக்குன்னு வேணும்னா அமாவாசைன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு கும்மிருட்டுல்ல, ஆன எதுத்தாப்ல எதுவும் தெரியல. ஆத்துல சல சலன்னு தண்ணி ஓடிகிட்டு இருந்துச்சி. நல்லா வெத வெதப்பா, ஆனா கருப்பு கலர்ல இருந்துச்சி.\nதவளைங்க, சில்வண்டுங்க சத்தம் எல்லாம் கலந்து கொஞ்சம் அடி வயத்துல எதோ அவஸ்தையை ஏற்படுத்த முருகா, முருகான்னு சொல்லிகிட்டு விடு விடுன்னு நடக்கும்போதுதான் தூரத்துல அத பாத்தோம்.\nசுமாரா ஒரு ஒன்னரை அடி உயரத்துக்கு வெள்ளையா எதோ ஒரு உருவம் கொஞ்ச தூரத்துல தெரிஞ்சது. அப்படியும் இப்படியும் லேசா ஆடிகிட்டிருந்துச்சி. டக்குனு இடத்த மாத்திகிச்சி.\n'மாமா அங்க பாரு'ன்னு பயந்து போய் காமிக்க, 'பிரபு அது செத்து போன தூங்கான் கிழவாடியோட ஆவி'ன்னு சொல்லி பீதிய கிளப்புச்சி.\n'தல இருக்குதா பாரு'ன்னு கேக்க, 'தெரியல' ன்னு சொன்னேன்.\n'உனக்கு சரியா தெரியல, தலை இல்லாத முண்டமா இருக்குது' ன்னு சொல்லுச்சி.\nஅந்த உருவம் இப்போ சட்டுனு அஞ்சடி உயரத்துக்கு பெரிசா வளந்துச்சி. தல ம���்டுமில்ல, காலு கையு மில்ல. புகை வேற கிளம்ப ஆரம்பிச்சுது. அதுவுமில்லாம எங்கள நோக்கி வர ஆரம்பிச்சது.\nஅவ்ளோதான், பிடறியில கால் பட தூக்கு போனியை தூக்கிகிட்டு ஓட ஆரம்பிச்சோம்.\n'பயத்துல நாங்க பயந்து ஓட, பின்னாலேயே எங்களை துரத்த....., 'எப்பா நில்லுங்கப்பா, நான் தான் கோயிந்தன்' ன்னு கத்தறது கேட்டுச்சி.\n'யேய், அது தூங்கான் ஆவிதான், வேற பேர்ல சொல்லி நம்மல அடிக்க பாக்குது. திரும்பி பாக்காம ஓடு' ன்னு சொல்லவும், கண்ண மூடிட்டு கழுங்குமேடு வரைக்கும் ஓடி, களைச்சி போயி திரும்பி பாத்தோம், சுவடே தெரியல.\nபக்கத்துல இருந்த மோட்டார் கொட்டாயில வெளிச்சம் தெரிய கொஞ்சம் நிம்மதியாச்சு. அப்பாடா தப்பிச்சோம்னு நினைச்சிட்டே, சாமி பேர சொல்லிட்டே காட்டுக்கு பக்கமா போயிட்டோம்.\nதாத்தா என்ன பாத்துட்டு அதிர்ச்சியாயிட்டு, 'நீ ஏப்பா வந்தே, உங்க ஆயா அனுப்பிச்சாளா வந்து வெச்சிக்கிறேன்' ன்னு வாஞ்சையா மயிர கோதி விட்டாரு.\nவிவரத்த சொல்லவும், 'வேற எதாச்சும் பாத்து பயந்திருப்பீங்க, ஒன்னும் ஆகாது'ன்னு சமாதானப்படுத்தினாரு.\nதாத்தாகிட்ட வயித்த கலக்குதுன்னு சொல்ல, 'பாலு, பிரபுவ பெராச்சி மோட்டுக்கு பக்கத்துல வெளிச்சமா இருக்கும், முன்னாலயே கூட்டிகிட்டு போ' ன்னு சொன்னாரு.\nபோயிட்டு வந்தப்போ, தாத்தாவோட கட்டில்ல இன்னொருத்தர் இருந்தாப்ல. வெள்ளை வேஷ்டி, பனியன், ஆளு நல்லா கருப்பு. அவரு பேசறத மெதுவா கவனிச்சோம்.\n'அப்புறம் மாமா, ரெண்டு பேரு, என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க. எனக்கு பயமா போயிடுச்சி. எழுந்து ஒரு பீடிய பத்த வெச்சிட்டு அவங்க கிட்ட போனேன், ஓட ஆரம்பிச்சிட்டானுங்க, நான் கோயிந்துன்னு சொல்லிகிட்டு பின்னாலேயே ஓடறேன், ஒரே நிமிஷத்துல மாயமா மறைஞ்சிட்டானுங்க. கை காலெல்லாம் ஒதற, சாமி பேர சொல்லிகிட்டு இப்போதான் வந்து சேர்ந்தேன்'\nதாத்தா எங்கள பாத்துட்டு, 'பிரபு, பாலு பாத்துக்கோங்க தூங்கான் ஆவிகிட்டத்தான் பேசிட்டிருக்கேன்' னாரு.\nமுன்னோட்டம் : அடுத்த பதிவு 'முப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு'\n'ஏய் சித்ரா, நிஜமா சொல்லு உனக்கு பேய் பிடிச்சது உண்மைதானா' ன்னு கேட்டேன்.\n35 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஒரு முடிவாத்தான் இருக்கீங்க போலயே..\nஒரு வாரம் இந்த மாதிரி பொழப்ப ஓட்டலாம்னு இருக்கேன்.\nகதிர் - ஈரோடு said...\nமல மல மல மல மருதமல\nபேய் பயத்துல என்ன என்னவோ பாட்டுவருது...\nநானும் நிறைய பேய்க்கதை கேட்டிருக்கேன்... எல்லாம் டெர்ரரா இருக்கும்\nஆனா இவ்வளவு சிரிப்பு வந்ததில்ல..\nதூங்கான் ஆவி... ச்சீ கோவிந்தன் நல்லா இருக்காரா\nநம்ம பேய் கதையெல்லாம் படிச்சீங்களா\n. எழுத்துலே நம்ம ஊரு வாடை அடிக்குதே... \n//முன்னோட்டம் : அடுத்த பதிவு 'முப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு'//\n//ஏய் சித்ரா, நிஜமா சொல்லு உனக்கு பேய் பிடிச்சது உண்மைதானா' ன்னு கேட்டேன்.//\nஇப்பவே பயமா இருக்கே.... அடுத்து... 32 பேயா.... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் அப்டின்னு சொல்லுவாங்க...அதுபோலதான் உங்களது அனுபவமும்...சில நேரங்கள்ல இதுபோல நானும் பயந்துகிட்டு இருந்திருக்கேன்...ஒரு அனுபவ முதிர்ச்சி வந்த பிறகு நம்மள பாத்துட்டு பேய் பயப்படாம இருந்தா சரிதான்னு தோணுது...\nவிருவிருப்பான எழுத்துநடை இறுதியில் சிரிப்பை வரவழைக்கும் முடிவு....அருமை நண்பரே...\nதல நான் 64 பேய்லாம் பாத்திருக்கேன் , இருந்தாலும் உங்க 32க்கு வெயிட்டிங்..\n//தூங்கான் ஆவி... ச்சீ கோவிந்தன் நல்லா இருக்காரா\nஇன்னும் இருக்கார். இப்போ ரொம்ப வயசாயிடுச்சு. நடை இல்லை. படுக்கையில் தான் எல்லாம். இந்தமுறை சென்றபோது பார்த்துவிட்டு வந்தேன்.\n. எழுத்துலே நம்ம ஊரு வாடை அடிக்குதே... \nநம்ம ஊர் சேலம் ஆத்தூர் பக்கத்துல தெடாவூர் கிராமம்.\nஉங்களின் எல்லா பதிவையும் படித்து வருகிறேன்...\n// நையாண்டி நைனா said...\nஇப்பவே பயமா இருக்கே.... அடுத்து... 32 பேயா.... ஆஅவ்வ்//\nஇதுவும் ஒரு காமெடி பீஸ்தான். பேயோட்டத்துக்கு அப்புறம் நம்ம சி.பி.ஐ வேலை...\n//ஒரு அனுபவ முதிர்ச்சி வந்த பிறகு நம்மள பாத்துட்டு பேய் பயப்படாம இருந்தா சரிதான்னு தோணுது...\nவிருவிருப்பான எழுத்துநடை இறுதியில் சிரிப்பை வரவழைக்கும் முடிவு....அருமை நண்பரே...//\nஅன்பிற்கு நன்றி பாலாஜி. உங்களின் விமர்சனம் மிக அருமை.\nஊக்கமாய் இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...\n//தல நான் 64 பேய்லாம் பாத்திருக்கேன் , இருந்தாலும் உங்க 32க்கு வெயிட்டிங்..//\n32 பேய் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கேட்டவுடன் கண்ணில் நீர் வர சிரித்தேன். கொஞ்சம் பொறுங்கள்...\nஅடுத்த பேய் வருவதற்குள் நான் எஸ் ஆகுறேன்\n//அடுத்த பேய் வருவதற்குள் நான் எஸ் ஆகுறேன்//\nஒன்ன எழுதினா வரிசையா நிறைய ஞாபகம் வருதில்ல...\nபேயோட்டுவதை பற்றி ஒரு அனுபவம் சகா அடுத்து...\nபெரும்பாலான பேய் கதைகளை ஆராய்ந்தோமென்றால் ஏதொ ஒரு காமெடியான காரணம் இருக்கும் நண்பா....\n//'பயத்துல நாங்க பயந்து ஓட, பின்னாலேயே எங்களை துரத்த....., 'எப்பா நில்லுங்கப்பா, நான் தான் கோயிந்தன்'ன்னு கத்தறது கேட்டுச்சி.//\n//தூங்கான் ஆவி... ச்சீ கோவிந்தன் நல்லா இருக்காரா\nநிஜமா நீங்க சூப்பெர் மனிதர் தான் பிரபா சார்\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி கிருஷ்ணா...\n//36 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்.\nபுது மாப்பிள்ளை இந்த தலைப்புல எழுதறது ரொம்பவே ஓவர்.\nகோயிந்து பயங்கரமான பேயா இருப்பாரு போலிருக்கே :)\n//36 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்//\nஇன்னமும் உங்களை மாதிரி யூத்துனு சொல்லிக்கிறதுக்குதான்....\nபுது மாப்பிள்ளை இந்த தலைப்புல எழுதறது ரொம்பவே ஓவர்//\nஅப்படியில்ல மணி, முதல்ல மாதிரி வலையில் உலாவ முடியல. நேரப் பற்றாக்குறை. தண்ணியடிக்கிறவங்க கூட போயிட்டு ஸ்னாக்ஸும் கோக்கும் சாப்பிடறதில்லயா அது மாதிரி சந்தோஷத்தில பேயப்பத்தி எழுதறேன்...\nகோயிந்து பயங்கரமான பேயா இருப்பாரு போலிருக்கே :)//\nஅடுத்த பதிவுல வர்றத பாருங்க... டரியலா இருக்கும்...\nஹா ஹா ஹா ஹா... இதுவே ஒரு டரியலா இருக்கு... அடுத்த பதிவு இதுக்கும் மேலே ஒரு டரியலா\nநல்லா சூப்பரா இருந்துச்சுங்கோவ்... பின்னங்கால் பிடரியில் பட ஓடி போனது கோயிந்துவை பார்த்துதானா... நல்ல வர்ணனை...\n//நல்லா சூப்பரா இருந்துச்சுங்கோவ்... பின்னங்கால் பிடரியில் பட ஓடி போனது கோயிந்துவை பார்த்துதானா... நல்ல வர்ணனை..//\nநன்றி ராசுக்குட்டி. கிராமங்களில் பேய் சம்மந்தமான வதந்திகள் மிக அதிகம், கதைகளும் நிறைய கிடைக்கும். மாதமொருமுறை இதுபோல் ஏதாவது ஒன்றை எழுத உத்தேசம்...\nஎனது பதிவில் உங்களின் முதல் கருத்துக்கு நன்றி நண்பரே\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\n(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்\n(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய\nஉங்களின் பாராட்டுக்கள் என்றும் எனக்கு உற்சாக டானிக்....நன்றி மணிஜி...\nஉங்களின் பாராட்டுக்கள் என்றும் எனக்கு உற்சாக டானிக்....\nஜோதிஜி. தேவியர் இல்லம். said...\nஇப்போது தான் உங்கள் மொத்த இடுகை தலைப்புகளை பார்த்துக்கொண்டே வந்தேன். இந்த பேய் கதை மிக சுவாரசிய நடையில் இருந்தது. இது வரை இது போன்ற கதைகளை மட்டுமே பல இடங்களில் பல பேர்களிடம் கேட்டு இருக்கின்றேன். சந்திக்க வேண்டும் பிரபா. கடிதம் எழுதி ராஜபக்சேயிடம் சேர்க்க வேண்டும்.\nஅருமையான எழுத்து. இத்தனை நாள் உங்கள் வலையத்தையறியாமல் போய் விட்டது. வலைச் சரத்திலிருந்து வருகிறேன். வாழ்த்துகள் பிரபா. உங்கள் தொடர் கதையும் ( பாகம்) படித்தேன்.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/12/blog-post_16.html", "date_download": "2018-07-19T23:01:54Z", "digest": "sha1:GWWQOUOWCKTEHXHI6HVKHIQMZNSENQIY", "length": 16484, "nlines": 250, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: வெற்றுரை பேசாதீர்... இனியாவது.", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஈரோடு சங்கமம் 2010 - எனது பார்வையில்...\nப்ளாக் மெயில்... நிறைவுப் பகுதி\nநாடகப்பணியில் நான் - 9\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : ’ப்ரியா’ விடை... | author: பிரபாகர்\nஇன்றைய பொழுது எனக்கு கொஞ்சம் துயரமாகவே விடிந்திருக்கிறது. ஆம், வெற்றுரை பேசாதே என என் சகோதரி கடைசியாய் ஒரு இடுகையிட்டு மனத்தினை கனக்கச் செய்திருக்கிறார். எல்லோரும் இதுபோல் முடிவெடுக்க இருக்கும் சூழலில் தான் வலையுலகம் இருக்கிறது. ஆனாலும் இன்று அவர் எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியையும், ஒரு வெறுப்பையும், ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் ‘ச்சை’ என நொந்து கொள்வதாயும் இருக்கிறது.\nகண்டிப்பாய் அவர்களை திரும்ப வரவேண்டும் எனவோ முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவோ கேட்கப்போவதில்லை. ஏனென்றால் வயதில் மட்டும் தான் நான் மூத்தவன். அவர்களுக்குத் தெரியாததல்ல, யோசிக்காமல் முடிவெடுப்பவர் அல்ல என் அன்பு சகோதரி. அதே நேரம் சில நேரங்களில் அவருக்கு இங்கிருக்க தோதுவாய் எதுவும் இல்லையே எனக்கூட எண்ணியிருக்கிறேன்.\nஆயிரம் சோகங்கள் உள்ளுள் இருந்தாலும் ‘கலகல’ வென இருக்கும் என் ப்ரிய சகோதரி பாரதி கண்ட புதுமைப் பெண். ஆயிரம் வியாக்கியானம் பேசினாலும் பேதமை காட்டும் இந்த உலகில் அவர் தனித்திருத்தலே பலருக்கு காதில் புகை வருவதாயிருக்கும்.\nதனித்திருத்தல் என்ற வார்த்தையினை எந்த பொருளில் வேண்டுமாலும் எடுத்துக்கொள்ளலாம். நான் சொல்ல வருவது இப்படித்தான் இருக்கவேண்டும், இதுதான் நியதி, இப்படித்தான் செய்யவேண்டும் என போலியாய் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி, நம்மை சிறைப்படுத்திக் கொண்டு ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என வாழ்வின் பொருள் விளங்காமல் வாழும் சூழலில் இப்படித்தான் என பட்டென உள்ளவற்றை சொல்லும் குணமுடையவர் என்ற பொருளில்.\nநிறைய எதிர்ப்புக்களை, கருத்து மோதல்களை சந்தித்த நீங்கள், இவ்வாறெல்லாம் ரௌத்ரம் பழகி, உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி, உண்மையைச் சொல்லி உங்களை ரணப்படுத்திக்கொண்டு நேர விரயத்தோடு வாழ்வதைவிட அதை நிகழ்வினில் பயன்படுத்தி இன்னும் உபயோகமாய் வாழ்வினை நீங்கள் அர்த்தமாக்கிக் கொள்ளலாம், கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.\nஎன்னை அண்ணா என விளிக்கும்போதெல்லாம் சகோதர வாஞ்சையில் என் அடிமனதில் சந்தோஷம் பொங்கும். என் வாழ்வில் மற்றவரின் அறிவு, திறமை, வாழும் முறை என பிரம்மித்த இருவர்களில் இவரும் ஒருவர். ஒரு முறை கூட பேசியதில்லை, மடல், பஸ், சாட் என மட்டும்தான் அவரோடு எனக்கு பழக்கம். நிறைய என் ஆசான் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nதுயரத்தில் இருக்கும் தருணங்களில் அவர் சொல்லும் ஆறுதல்கள் மயிலறகால் வருடுவதுபோல் இருக்கும். சில நாசூக்காக நச்சென்று இருக்கும். கொஞ்ச நேரம் சாட் செய்தாலே கவலைகள் மறந்து எல்லாம் இலகுவாய் ஆனதுபோல் இருக்கும்.\nவலையுலகை விட்டு சென்றாலும் எங்கள் வாழ்வுலகில் சகோதரியாய், ஒரு அன்னையாய், தோழியாய் இருக்கிறீர்கள், இருப்பீர்கள் என்பதால் உங்களால் அண்ணாவென விளிக்கப்பட்ட நான் ம��ம் கனத்து பிரியா உங்களுக்கு பிரியா விடை தருகிறேன், ஒரு சின்ன வேண்டுகோளோடு.\nஆம் சகோ, இன்னும் நிறைய எழுதுங்கள், உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அறிவுறுத்துங்கள். நண்பராய், தகப்பனாய் ஆசானாய் அய்யா, சகோதரனாய் நான், நண்பர்களாய் பலர் என எல்லோரும் உங்களோடு என்றும் இருக்கிறோம். எல்லாம் உங்களுக்கு கிடைத்து அமைதியான, அழகான வாழ்வு கிடைத்திட எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்.\n: இட்ட நேரம் : 9:24 AM\n8 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nம்ம். இதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை அண்ணா.\nஹும், நானும் அந்த இடுகையை வாசித்தேன். வருத்தமான தகவல் நண்பரே\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-19T23:27:33Z", "digest": "sha1:JVMYOHZE2QHF36EGSUDLHJ6AP2SVIXIL", "length": 31192, "nlines": 184, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: January 2012", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nமாட்டுக்கறியும் அன்பான தோழர்களும் ------------- --...\nபொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் - கேரளாவின் முன்னாள் முதல்வர் தோழர். இ.எம்.எஸ் வாழ்க்கை வரலாற்று நூலான நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்... வெளியீட்டு விழா கேரளாவில் நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையில் நடைபெற்றது.\nநூலை வெளியிட்டுப்பேசிய அவர் சாதிய அடுக்கின் உச்சத்தில் இருக்கும் நம்பூதிரிபாட் குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ். தாழ்த்தப்பட்ட ஒரு தொழிலாளி வீட்டில் தலைமறைவாய் இருந்த காலத்தில் அவர்கள் வழங்கிய மாட்டுக்கறி மற்றும் நத்தை உணவை சாப்பிட்ட சம்பவத்தைச் சொல்லி எவ்வளவு அர்ப்பணிப்பு என வியந்தார்.\nஇறுதியில் இ.எம்.எஸ் வழங்கிய ஏற்புரையில், நம்பூதிரி சமுதாயம் எவ் வளவு பிற்போக்கானது என்பதை எடுத்துக்கூறி அந்த சமூகத்தில் பிறந்த தன்னையும் தோழனாக அங்கீகரித்த அந்த தொழிலாளித் தோழருக்கும் அவர் அன்று வழங்கிய அன்பான உணவுக்கும் நன்றிக் கடன்பட்டி ருப்பதாகத் தெரிவித்தார்.\nஇச்சம்பவத்தை ஒரு முறை வி.பி.சிந்தன் அரசியல் வகுப்பொன்றில் குறிப்பிட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது. நம்பூதிரி சாதியில் பிறந்தது பெ��ுமைக்குரியதாக அவர் ஒருபோதும் கருதியது இல்லை.பூணூலை தான் அறுத்ததோடு தன் சகாக்களோடு சேர்ந்து பிற நம்பூதிரிகளின் பூணூலை அறுக்கிற போராட்டமும் செய்தவர். சுயசாதி மறுப்புதான் கம்யூனிஸ்டுகளின் பெருமை.\nதமிழகத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எ.பாலசுப்பிரமணி யம் பிராமண சாதியில் பிறந்தவர். தன் வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட மக் களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.அவரின் தொழிற்சங்க பிரவேசம் தோல் பதனிடும் தொழிலாளர்களைத் திரட்டுவதில்தான் துவங்கியது. அப்படி அவர்களோடு தோள் இனைந்து நின்றபோது அவர்கள் வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டதைப் பெருமையாகவே கருதினார். முதல் நாள் சாப்பிட்டபோது வாந்தி வந்ததாகவும் அது சாதித் திமிரின் அடையாளமாகக் கருதி மனம் வருந்தியதாகவும்.பின்னர் அந்த உண வோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதையும் மகிழ்வோடு கூறியுள்ளார். தோல் நாவலில் அந்தக் காட்சியை அற்புதமாகச் சித்தரித் திருப்பார் டி.செல்வராஜ்.\nசுடுகாட்டுப் பாதைகேட்டு அவர் நடத்திய போராட்டத்தின் போது மேல்சாதிக்காரர்களின் எதிர்ப்பை மீறி தடுப்புச் சுவரை உடைத்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பிணத்தை தானே சுமந்தார். இதனால் பிராமண சாதியினர் கண்டித்ததையும் ஏற்க மறுத்து தான் செய்தது உயர்வான செயல் என வாதிட்டார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டபோது பழைய சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று மேல் சாதியினர் வற்புறுத்தினர் தோழர் ஏ.பி. மறுத்ததோடு அதனால் தன்க்கு வாக்களிக்கவில்லை என்றாலும் கவலையில்லை என நெஞ்சு நிமிர்த்தி கூறினார்.\nதஞ்சைத் தரணியில் சாணிப்பால் சவுக்கடிக்கு முடிவுகட்டி- பண்ணை அடிமைத் தனத்திலிருந்து விவசாயத் தொழிலாளிகளை மீட்ட பெருமை பி.எஸ்.ஆர் என அன்போடு அழைக்கப்பட்ட தோழர் பி.சீனிவாசராவ் அவர்களையே சாரும். அவர் பிறப்பால் கன்னடத்துப் பிராமணன்; கம்யூனிஸ்ட் கட்சி முடிவின்படி விவசாயிகளை அணிதிரட்ட தஞ்சை வந்தார் - அங்குள்ள அவலநிலை கண்டு நொந்தார். அவர்களோடு இரண்டறக் கலந்தார். அவர்கள் குடிசையில் தங்கினார் - அவர்கள் சாப்பிட்ட மாடு, நத்தை, மீன், நண்டு அனைத்தையும் சாப்பிட்டார். ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே பாயில் உறங்கி அவர்களில் ஒருவராய் ஆகிபோனார். கொடுமையை எதிர்த்துப் போராட ��ம்பிக்கை ஊட்டினார். கம்யூனிஸ்ட் தோழமையின் குறியீடாய் - தலைமைப் பண்பின் இலக்கணமாய் மாறி இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.\nமேலே சொன்னதெல்லாம் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் சில சாட்சிகள் மட்டுமே. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பூணூலை மட்டுமல்ல வர்ணாஸ்ரம சிந்தனையையும் அறுத்தெறிந்தவர்களே கம்யூனிஸ்டுகள், மரக்கறி உணவோ ,புலால் உணவோ எதுவாயினும் அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஏதுமில்லை: மாட்டுக்கறியோ பன்றிக்கறியோ எதுவும் இழிவானது அல்ல. யாருக்கு எது பிடிக்கிறதோ - எது உடலுக்கு ஒத்து வருகிறதோ அதை உண்ண வேண்டும். அதனை மறுக்கவோ இழிவுபடுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. வலுக்கட்டாயமாக யார் மீதும் எந்த உணவையும் திணிக்கவும் கூடாது. அதிலும் அடித்தட்டு மக்களின் உணவுப் பழக்க வழக்கங் களையும் பண்பாட்டையும் மதிப்பதென்பது கம்யூனிஸ்ட் தோழமையின் மகுடம். அது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்தது, இப்போதும் இருக்கிறது.\nதந்தைப் பெரியார் பெரிய அளவில் விளம்பரம் செய்து மாட்டுக்கறி பொது விருந்து வழங்குவதை தன் வாழ்நாள் முழுக்க வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைப் பெருமையாக - சமூகசீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகக் கருதினார். இவற்றையெல்லாம் அசைபோட்டுப் பார்க்கையில் மாட்டுக்கறி சாப்பிடுவதை இழிவென்ற கோணத்தில் எழுதுகிற வரும் சரி - அதை அவமானம் எனக் கருதும் தலைவரும் சரி - அதை அவ மதிப்பாகக் கருதி தீர்ப்பு வழங்கும் நீதிபதியும் சரி வர்ணாஸ்ரம் சிந்தனை எனும் பிற்போக்கு சங்கிலியிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவுதான்.\n\"தன்னை அறிதல்”” என்பது எல்லா ஞானத்துக்கும் எல்லா வெற்றிக்கும் திறவுகோலாக முன்னோர்களும் சொன்னார்கள்.இப்போதும் அதுவே முன்னிறுத்தப்படுகிறது.ஆயினும் “தன்னை அறிதல்”” என்பது குறித்து விதவிதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்த வண்ணம் உள்ளது.ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய நோக்கங்களும் இலக்குகளும் உண்டு.வாழும் கலையைச் சொல்லித்தர குருஜிகளும் உண்டு. அவர்களுக்கு பெரும் தட்சணை தருவதும் உண்டு.சுயமுன்னேற்ற வழிகாட்டிகளும் கூட நவீன சாமியார்களாய் மாறி;“யோகா,தியானம் மூலமே தன்னை ஒருமுகப்படுத்தி வெற்றி இலக்கை நோ���்கிச் செலுத்தமுடியும்””என அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர்.\n“நீ எதுவாக நினைகிறாயோ அதுவாகவே மாறுவாய்”என்று மூளையில் ஒருவித கருத்துப் பதியம் செய்யப்படுகிறது.”துன்பமும் நீதான். இன்பமும் உன்னிடம்தான்.பிரச்சனையும் நீதான். தீர்வும் நீதான்”.எனவே ஒவ்வொருவரும் தன்னை அறிவதுதான் வெற்றியின் முதல்படி” என்று தொடர்ந்து எல்லோராலும் வலியுறுத்தப்படுவது சரியா“ஆம்””என்றால் நான் ஏமாற்றுகிற திருக்கூட்டத்தில் சேர்ந்தவனாகிவிடுவேன்.” “இல்லை””என்றால் ஒரு வாசலை அடைத்தவனாகிவிடுவேன். “சரி, சரி நீங்களும் உங்கள் பங்குக்கு குழப்புங்கள்””என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது.ஆயினும் இப்பிரச்சனையில் சற்று நிதானமாகவே பேசவேண்டியுள்ளது.ஏனெனில் இது பெரும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு விவாதமால்லவா\n“பறவையைப் பார்த்து பறக்க ஆசைப்பட்டான். அந்த ஆசைதானே விமானத்தைக் கண்டுபிடிக்க உந்துசக்தியானது””இப்படி கேள்வியை சொடுக்கினார் நண்பர்.நான் பதில் சொன்னேன்,” “ஆம்,ஆனால் அதில் புதைந்துள்ள உண்மை வேறு.ரைட் சகோதரர்கள் பறக்க ஆசைப்பட்டதும் உண்மை,ஆயினும் அந்த ஆசையினால் மட்டுமே அவர்கள் வெற்றிபெற வில்லை.அதற்கு முன்பு பலர் ஆசைப்பட்டு,கனவு கண்டு பல முறை முயற்சித்தனர்.இம்முயற்சியில் தோற்றவர் எராளம்.அதில் உயிரை இழந்தவர்கள் ஏராளம்.அவர்களின் தோல்விகள்,அனுபவங்கள் இவற்றை உள்வாங்கி முயன்ற போது.வெற்றி சாத்தியமானது””\n“ரைட் சகோதரர்கள் ஆசைப் படாமல்,கனவுகாணாமல் அது கைக்கூடியிருக்குமா””என எதிர் கேள்விபோட்டார். “”நீங்கள் சொல்வது ஒருவகையில் சரி ஆசை முயற்சியின் தொடக்கம்.அதே சமயம் சூழல் அதற்கேதுவாய் அமையின் மட்டுமே சாத்தியம்.பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவு ஒரு நாளில் கைகூட வில்லை அது பலநூற்றாண்டுக் கனவு.தொடர் முயற்சி,தொடர் கண்டுபிடிப்புகள் இவற்றின் கூட்டுத்தொகையாய் கிடைத்ததுதான் விமானம்.இதில் ரைட் சகோதரர்கள் பங்கையும் மறுதலிக்கக் கூடாது.அதேபோல் அதற்கான சூழலையும்-முன்னர்கூறியதையும் மறுதலிக்கக் கூடாது.””என்பதிலில் நண்பர் திருப்ப்தி அடையவில்லை.அதுவும் நல்லதே.திருப்தியின்மையே தேடலுக்கு வழிவழிகுக்கும்.\n“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”” என்றார் வள்ளுவர். எண்ணம்போல் வாழ்க்கை என்பதையும் நினைவில் கொள்ளவு��். “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு”” என்ற திருக்குறளை நம் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அடிக்கடி கூறுகிறார்.“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்””என்னும் வள்ளுவர் வாக்குப்படி, வலுவான எண்ணங்கள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.இப்படி நண்பர் கூறினார்.நான் உண்மையைத் தேடத் துவங்கினேன்.\nநண்பர் கருதுவதில் பெரும் குற்றம் சொல்ல விரும்பவில்லை ஆனால் தனிநபர் முயற்சி சார்ந்த விஷயங்களில் நாம் எதையும் வற்புறுத்த விரும்பவில்லை என்பதோடு என்பணிமுடியவில்லை.அதற்கும் மேல் சமூகம் சார்ந்த பார்வையை மறந்துவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து.அப்துல் கலாம் மேற்கோள்காட்டும் குறளையே சரியா பொருள் கொண்டால் நான் சொன்னது சரி என்றாகிவிடும்.ஆம்.நீரில் மிதக்கும் தாமரை,அல்லி போன்ற செடிகளின் உயரம் நீரின் மட்டத்துக்கேற்ப இருக்கும்.அதுபோல் உள்ளத்துக்கேற்ப அமையும் உயர்வு.ஆம்,அது சரி,வெள்ளத்தின் உயரம் மழையைப் பொறுத்து, கரையின் உயரத்தைப் பொறுத்து,கரையின் வலுவைப் பொறுத்து இப்படி பல காரணங்களால் அமையும்,அது போல் உன் வாழ்க்கைச் சூழல், சமூகச்சூழல் சார்ந்தே உன் எண்ணம் சமையும் என்பதை மறந்து விடாதே.அகச்சூழலும் புறசூழலும் பொருந்திப்போகும் போதே விரும்பிய மாற்றங்கள் கைகூடும்.அதைத்தான் மார்க்ஸ் சொன்னார் “உன் எண்ணங்கள் சமூகச்சூழலை தீர்மானிப்பதில்லை.மாறாக சமூகச் சூழலே உன் எண்ணங்களைத் தீர்மாணிக்கிறது”.”\n“யோகாவும் தியானங்களும்” தனி மனிதனின் உள்ளத்தின் பதற்றத்தைத் தணிப்பதில் ஒரு பங்கு வகிக்க முடியும் ஆனால் அது மட்டுமே தீர்வல்ல. “யோகா,தியானம்,மரக்கறி உணவுப் பழக்கம்” இவை அறிவுக்கூர்மையோடும் ஆன்மீகத்தோடும் இணைத்துப் பேசப்படுவது ஏற்கத்தக்கதா இல்லை என்பது என் கருத்து.யோகா எனும் மூச்சுப்பயிற்சியும் அதோடு சேர்ந்த உடற்பயிற்சிகளும் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல. உடல்நலம் சார்ந்தது.அதுபோல் தியானம் உளவியல் பயிற்சி.இதுவும் ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல.இவை அனைத்தும் மதத்தோடு குழப்பப்பட்டதால்தான் பிரச்சினை.\nஅதுபோல் மாட்டுக்கறி உண்பதால் அறிவுமந்தம் ஏற்படும் என்பதும் சமூக ஒடுக்குமுறை நோக்கம் கொண்டபார்வையே.இன்��ைக்கு நாம் அனுபவிக்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு மாட்டுக்கறி சாப்பிடுபவர்களால் கிடைத்ததே.மனிதன் வெந்த புலால் உணவை சாப்பிடத் தொடங்கிய பின்னரே மூளை வளர்ச்சி வேகமடைந்தது என்பது அறிவியல் கூறும் செய்தி.அதுபோல் இந்த சாதனையாளர்கள் எல்லோருமே யோகா, தியானம் மூலம் வல்லமை பெற்றவர்கள் என்று கூற இயலாது.தியானம்,யோகா,ஆரோக்கியமான உணவு இவை உடல்நலம் சார்ந்தது.ஆரோக்கியமான உடல்,உள நிலை உங்கள் முயற்சிக்கு ஊக்கம் தரும் அவ்வளவே. சமூக,அரசியல்,பொருளாதராக் காரணங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளே பெரும்பாலும் நம்மை அலைக்கழிக்கின்றன.அவற்றை எதிகொள்ளப் பழக வேண்டும் அதனை வெற்றிகொள்ள சமூகப்பார்வை அவசியம்.தனிமனிதனாகவும்,சமூக மனிதனாகவும் பிரச்சனைகளை எதிகொள்ளப்பழகுவ்தே சாரியான வழிமுறையாகும்.\nநீ உன்னை அறிவது அவசியம்.உலகை அறிவது அதைவிட அவசியம்.நீ உண்ண,உடுக்க,படிக்க,இருக்க,நடக்க,பேச,பழக, வாழ இந்த சமூகம் அவசியம்.சமூகத்தைத் தவிர்த்து நீ இல்லை,இதை உணரவேண்டும்.நீ சமூகத்தின் ஒரு துகள் என்பதை அறிந்தால் உன்னைப் பற்றிய பார்வையிலும் மாற்றம் வரும். ஏற்றம் வரும்.சுயநலக் குடுவையில் அடைபடாமல் சமூகமனிதனாய் இமை திற....எழுந்து நில்..விசாலப்பார்வையால் உயர்ந்து மேலேறு..நீயும் வாழு... சமூகத்துக்கும் தோள்கொடு.\nபொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nபேரன் சாப்பிட பாட்டன் மரம் நட்டான்\nகவளம் உணவிணறி காய்ந்த வயிறோடு\nஉழன்றும் உழவே தலையென்ற நிலை மறந்து\nவிளைநிலமெல்லாம் காங்கிரீட் காடாக்கி –தானும்\nநிலமென்னும் நல்லாள்நக உழவனை அழவிட்டு\nஉழுதுண்டு வாழ்வார் தற்கொலையில் சாவாரெனில்\nஅல்லற்பட்டு அழுது கண்ணீர் சிந்தாமல்-ஏர்பிடிப்போன்\nஉழவரும் தொழிலாளரும் ஒன்றாய் கொடிபிடித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-07-19T23:07:23Z", "digest": "sha1:TDNIF6TP33HU737OG65LM4B6GFP4OEMI", "length": 10120, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» தமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nகிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கில் வர முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் விவசாய அமைச்சராக இருந்தவேளை, தனது கடந்த வருட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குமாரவேலியார் கிராம மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கதிரைகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று சொல்கின்றார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும் ஒற்றுமைப்பட்டு ஒன்றாகச் சேர்ந்து தமிழ் முதலமைச்சர் வர முடியாது.\nஏனெனில் 37 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாகாணசபையில் நாங்கள் ஒரு முதலமைச்சரை உருவாக்க வேண்டும் என்றால் 19 உறுப்பினர்கள் தேவை.\nஆனால் 19 தமிழ் உறுப்பினர்களை நாங்கள் கிழக்கில் ஒரு போதும் தெரிவு செய்ய முடியாது. ஆகக் கூடுதலாக வாக்கெடுப்பு மூலம் 12 அல்லது 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியும் போனஸ் இரண்டு கிடைத்தால் ஆக உச்சமாக 15 பேருக்கு மேல் தமிழ் உறுப்பினர்களைப் பெற முடியாது.\nமிகுதி 05 பேர் தேவை, அதை எவ்வாறு பெற்றுக் கொள்வது யாரிடம் கேட்பது சிங்கள உறுப்பினர்களிடம் கேட்போமாக இருந்தால் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தந்து எங்களை முதலமைச்சராக்குவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை.\nகிழக்கு மாகாணத்திலே ஒரு முதலமைச்சர் வருவதென்றால் அவர் தமிழ் சிங்கள, முஸ்லிம் இனங்களின் ஒற்றுமையின் மூலம் தான் வர முடியும். நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்தால் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் அதிகரிக்கலாம். அந்த நேரத்தில் நாங்கள் இராஜதந்திரமாக நடந்து பேரம் பேசுதல் போன்ற நிகழ்ச்சி நிரலுக்குச் செல்லலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nடிசம்பரில் மாகாண சபைத் தேர்தல்: பிரதமர் ஆலோசனை\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவைச் சந்தித்து டிசம்பரில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்\nவிஜயகலாவை வைத்து சீன விவகாரத்தை மறைக்க மஹிந்த அணி முயற்சி: மரிக்கார் சாடல்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சை கருத்து விவகாரத்தை வைத்துக் கொண்டு சீன விவகாரத்தை மூடி\nவிஜயகலாவின் சர்ச்சை கருத்தினால் சிக்கலில் ஐ.தே.க.\nவடக்கில் பிரச்சினைகள் இருப்பதாகக் காண்பித்து மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்துவது தான் ஐக்கிய தேசியக\nஜனாதிபதி வேட்பாளரை ஐ.தே.க தீர்மானித்துவிட்டது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சி ஏற்கனவே தெரிவு செய்து விட்டதாக அந்தக்\nகோட்டாவுக்கு ஐ.தே.க ஒருபோதும் பயந்ததில்லை – பி.ஹரிசன்\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் பயந்ததில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=1%200437&name=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T22:51:16Z", "digest": "sha1:4D6K5SSYQBBV6ODFVFTRBZORBY7H2P2R", "length": 5893, "nlines": 130, "source_domain": "marinabooks.com", "title": "சிறுவர்களுக்கு சின்னக் கதைகள் Siruvargalukku Chinna Kathaigal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் ஓவியங்கள் சுயசரிதை சரித்திரநாவல்கள் வரலாறு இஸ்லாம் English சிறுவர் நூல்கள் தமிழ்த் தேசியம் உடல்நலம், மருத்துவம் அரசியல் மொழிபெயர்ப்பு சட்டம் இல்லற இன்பம் கவிதைகள் சித்தர்கள், சித்த மருத்துவம் மேலும்...\nசந்திரா சங்கர்மலைச்சொல்கீ���ம் பப்ளிகேஷன்ஸ்சாலிவாகனன் பதிப்பகம்நாதன் பதிப்பகம்அப்ஸரா பப்ளிகேசன்ஸ்கலகம்வானகம்மீநா பதிப்பகம்அடவி பதிப்பகம்சாது அச்சுக்கூடம்பஞ்சு மிட்டாய்பை கணித மன்றம்மறுகா, ஆரையம்பதிதமிழருவி பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\nஸ்ரீமத் பகவத் கீதை மூலமும் எளிய விளக்கவுரையும்\nசெல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25588", "date_download": "2018-07-19T23:05:14Z", "digest": "sha1:JZCM5XK7ERLKEDHMMV2ODTI3UBZAY637", "length": 5771, "nlines": 69, "source_domain": "www.maraivu.com", "title": "திரு மயில்வாகனம் நடராஜா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு மயில்வாகனம் நடராஜா – மரண அறிவித்தல்\nதிரு மயில்வாகனம் நடராஜா – மரண அறிவித்தல்\nதிரு மயில்வாகனம் நடராஜா – மரண அறிவித்தல்\n(முன்னாள் ஆசிரியர், உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி பழைய மாணவர்)\nபிறப்பு : 15 ஒக்ரோபர் 1946 — இறப்பு : 29 யூலை 2017\nயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நடராஜா(V.M நடராஜா) அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவசந்தா அவர்களின் அன்புக் கணவரும்,\nபிரதீபா, சதீஷன்(Manager Seylan Bank), நிரூபா(NBSL) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபகவதி சிவனேசன்(வல்வெட்டி) அவர்களின் பாசமிகு சகோதரரும்,\nசக்திவேல் அவர்களின் அன்பு மைத்துனரும்,\nரோகினி அவர்களின் அன்புச் சகலனும்,\nவினாயகதாஸ், ஷாமினி, தரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅக்‌ஷனா, சித்தார்த் அபிமன்யு, கனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 05-08-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/health/diet/195-pongal-festival-recipes.html", "date_download": "2018-07-19T22:54:59Z", "digest": "sha1:GR276LABEZSWCXTJYY6LCFCZUUIYOY3R", "length": 16090, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "பொங்கல் பாரம்பரிய ரெசிப்பி! | Pongal Festival Recipes", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nபொங்கல் என்றதும் சர்க்கரைப் பொங்கலை குக்கரில் வைப்பது, வடை, பாயசம் செய்வதுடன் முடிந்துவிட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அதுவும் சர்க்கரைப் பொங்கல் என்றால், சர்க்கரையைப் போட வேண்டும் என்று சிலர் எண்ணுவது எல்லாம் வேடிக்கை. பாரம்பரிய முறைப்படி பொங்கல் தினத்தன்று செய்ய வேண்டிய ரெசிப்பிக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.\nசர்க்கரைப் பொங்கல்... தேவையானவை: புது பச்சரிசி ஒரு கப், சிறு பருப்பு 2 டேபிள்ஸ்பூன், பால் 100 மி.லி, புது வெல்லம் 150 கிராம், முந்திரி, திராட்சை தலா 10 கிராம், நெய் 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் சிறிதளவு. செய்முறை: இரண்டு கப் தண்ணீர், பால் இரண்டையும் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். பாசிப்பருப்பு அரை வேக்காடாகவும், பச்சரிசியை முக்கால் பதத்திலும் வேகவைக்கவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து, வேகவைத்த பொங்கலில் சேர்த்துக் கிளறிவிடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து, பொங்கலுடன் சேர்த்துக் கிண்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். குறிப்பு: இதில் அரை முடி தேங்காயைத் துருவி சேர்த்து கலக்கி பரிமாறினால் சுவை கூடுதலாக இருக்கும்.\nமெது வடை... தேவையானவை: உளுந்து 500 கிராம், பச்சரிசி மாவு 100 கிராம், பச்சைமிளகாய் 2, பெரிய வெங்காயம் 2, கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு, மிளகு 10 கிராம், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: உளுந்தை ஒரு மணிநேரம் ஊறவைத்து, கெட்டியாக அரைக்கவும். இதில் பச்சரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் , கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்துப் பிசைந்து, வட்டமாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nபால் வெண் பொங்கல்... தேவையானவை: பச்சரிசி ஒரு கப், சிறுபருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பசும்பால் 100 மி.லி, உப்பு தேவையான அளவு. செய்ம��றை: இரண்டு கப் தண்ணீரில், பாசிப்பருப்பை அரைப் பதமாக வேகவைக்கவும். பின்பு, அரிசியை நன்றாக வேகவைத்து, அதில் பால் ஊற்றி, உப்பு சேர்த்த நன்கு கிளறி இறக்கவும். தேவை எனில், சிறிது நெய்யில், மிளவு, முந்திரியை வதக்கி சேர்க்கலாம். நல்ல வாசனையாக இருக்கும்.\nகாய்கறிக் கூட்டு தேவையானவை: பூசணிக்காய் ஒரு துண்டு, அவரைக்காய் 100 கிராம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு தலா 2, வாழைக்காய் 1, மொச்சை கால் கிலோ, பச்சைமிளகாய் தேவைக்கு ஏற்ப, துவரம் பருப்பு கால் கிலோ, தேங்காய் அரை மூடி. தாளிக்க: கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். துவரம் பருப்பையும் நறுக்கிய காய்கறிகளையும் உப்பு சேர்த்து, தனித்தனியாக வேகவைத்து பின்னர் ஒன்று சேர்க்க வேண்டும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து ஊற்றவும். நன்றாகக் கொதித்து, கெட்டியாக வந்ததும், தாளிக்கும் பொருட்களை தாளித்து இறக்க வேண்டும். பல காய்கறிகள் ஒன்று சேர்வதால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும்.\nபொங்கல் பண்டிகை என்றாலே பழையன கழிதலும், புதியன புகுதலும் தானே... நம்முடைய பழைய பாரம்பரியத்தை மறக்க வேண்டாம். இன்னும் சில ஹெல்த்தியான ரெசிப்பிக்களை கற்றுக்கொள்வோம். நம்முடைய குடும்பத்தின் ஆரோக்கியத்தை காப்போம்...\nபார்லி பாயசம்: தேவையானவை... பார்லி -1/4 கப், பால் - 4 கப், கன்ஸ்டண்ட் மில்க் - சின்ன டின், நெய் - 200 கிராம், ஏலக்காய், முந்திரி, திராட்சை - தேவைக்கு ஏற்ப. செய்முறை: 1தே கரண்டி நெய்யில் பார்லியை வறுத்து கொள்ளவும். அதனுடன் 4 கப் பால் சேர்த்து பார்லி வேகும் வரை காத்திருந்து. பால் சுண்டி வரும் போது ஏலக்காய் மற்றும் கன்ஸ்டண்ட் மில்க் சேர்த்து நன்கு கிளறி விடவும். கடைசியாக நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால், பார்லி பாயசம் ரெடி.\nஅவல் பாயசம்... தேவையானவை: அவல் - 250 கிராம், சர்க்கரை - 200 கிராம், பால் - அரை லிட்டர், முந்திரி, திராட்சை - தலா 10 கிராம், ஏலக்காய் - 4, நெய் - 50 கிராம். செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, அவலை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவ‌ல் ஊ‌றியது‌ம், வா‌ய் அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் அவலை போ‌ட்டு வேக வை‌க்கவு‌ம். அவ‌ல் வெந்த பிறகு சர்க்கரை, பால், ஏலக்காய் தூள் அனைத்தும் போட்டு நன்கு கிளறவும். முந்திரி, திராட்சையை சேர்க்கவும். சுவையான அவல் பாயசம் தயா‌‌ர்.\nஓட்ஸ் பாயசம்... தேவையானவை: பால் - 1கப், தண்ணீர் - 2 டம்ளர், ஓட்ஸ்- 1 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவைக்கு ஏற்ப, சர்க்கரை- 50 கிராம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உடன் ஓட்ஸ் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும், அதனுடன் காய்ச்சி ஆறிய பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, அதனுடன் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை போட்டு கலந்தால் அருமையான ஓட்ஸ் பாயசம் ரெடி.\n காவல்துறையின் மெத்தனமே காரணம்- திருமாவளவன் காட்டம்\nபிரபுதேவா போலீஸாக நடிக்கும் 'பொன் மாணிக்கவேல்’\nஈரானுடனான உறவில் 3ஆம் நபர் தலையிட முடியாது: இந்தியா திட்டவட்டம்\nபோயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n7. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nபொங்கல் கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ் படக்குழு\nஇணையத்தை கலக்கிய பொங்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/gummidipundi-to-kanyakumari-varai/11080-gummidipoondi-muthal-kumari-varai-30-03-2016.html", "date_download": "2018-07-19T23:03:24Z", "digest": "sha1:3537T6EHVDSDKLJYDGZITF2EJSABAYZ2", "length": 4986, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கும்மிடிபூண்டி முதல் குமரி வரை- 30/03/2016 | Gummidipoondi Muthal Kumari varai- 30/03/2016", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nகும்மிடிபூண்டி முதல் குமரி வரை- 30/03/2016\nகும்மிடிபூண்டி முதல் குமரி வரை- 30/03/2016\nகும்மிடிபூண்டி முதல் குமரி வரை- 08/04/2016\nகும்மிடிபூண்டி முதல் குமரி வரை- 07/04/2016\nகும்மிடிபூண்டி முதல் குமரி வரை- 06/04/2016\nகும்மிடிபூண்டி முதல் குமரி வரை - 05/04/2016\nமகளிரும் மக்களாட்சியும் - 03/04/2016\nகும்மிடிபூண்டி முதல் குமரி வரை- 01/04/2016\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/taiwan-officers/3933408.html", "date_download": "2018-07-19T23:23:24Z", "digest": "sha1:IISQYUPPQW5UI65XY36CO3LVJDZQFEMY", "length": 3887, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரின் நில-வழி சோதனைச் சாவடிகளில் தைவானியத் துணைக் காவற்படை அதிகாரிகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரின் நில-வழி சோதனைச் சாவடிகளில் தைவானியத் துணைக் காவற்படை அதிகாரிகள்\nசிங்கப்பூரின் நில-வழி சோதனைச் சாவடிகளில் தைவானியத் துணைக் காவற்படை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.\nசிங்கப்பூர் அதிகாரிகளுடன் இணைந்து அவர்கள் பணியில் ஈடுபடுவர்.\nவெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டேயின் நாடாள��மன்றக் கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.\nசிங்கப்பூர் துணைக் காவற்படை அதிகாரிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லையென்று அமைச்சர் கூறினார்.\nஅடுத்த சில ஆண்டுகளின் தேவையைச் சமாளிக்க அது போதாது.\nஇதற்கு முன்னர், குடியரசின் நில-வழி சோதனைச்சாவடிகளில் சிங்கப்பூர் அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடமுடியும்.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\nசாங்கி விமான நிலையத்தில் முறைகேடு - மூவர் கைது\nமுதல் நாள் வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த வாலிபர்\nதாய்லந்துக் குகையிலிருந்து தப்பிக்க 13 பேரும் நாள்தோறும் குழி தோண்டினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/meizu/", "date_download": "2018-07-19T22:58:25Z", "digest": "sha1:JTEOQFJYX4NTYTYPVLZBNFHZOCZTVCUN", "length": 6235, "nlines": 82, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Meizu மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 20 ஜூலை", "raw_content": "\nஇலங்கையில் Meizu மொபைல் போன் விலை\nஇலங்கையில் Meizu மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Meizu மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 8 Meizu மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் Meizu மொபைல் போன்கள். ரூ. 14,900 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Meizu M5c ஆகும்.\nஇலங்கையில் Meizu மொபைல் போன் விலை 2018\nரூ. 79,990 இற்கு 3 கடைகளில்\nரூ. 14,900 இற்கு 3 கடைகளில்\nரூ. 19,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 28,490 இற்கு 3 கடைகளில்\nரூ. 59,100 இற்கு 3 கடைகளில்\nரூ. 34,500 இற்கு 2 கடைகளில்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய Meizu மொபைல் போன் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-07-19T22:53:32Z", "digest": "sha1:4DHJR3UTOXZKBPRASAW5A3ALEKRQMUMZ", "length": 3951, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அந்தம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அந்தம் யின் அர்த்தம்\n‘ஒன்றிற்கு ஆதி இருந்தால் அந்தமும் இருக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/moto-x-2017-mysterious-smartphone-motorola-video-specs-launch-date-013698.html", "date_download": "2018-07-19T23:28:30Z", "digest": "sha1:CQYFDJIDWDJ56ZGNNHKG5ZXCNAK5W4WT", "length": 11569, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto X (2017) and a mysterious smartphone shown in Motorola’s video - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி ��றிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா வீடியோவில் இருந்து வெளியான மோட்டோ X 2017 குறித்த தகவல்கள்\nமோட்டோரோலா வீடியோவில் இருந்து வெளியான மோட்டோ X 2017 குறித்த தகவல்கள்\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nஇது மோட்டோரோலா ஒன் பவரா. அல்லது மோட்டோ X5 ஆ. அல்லது மோட்டோ X5 ஆ.\nமொபைல் சேவை உலகில் காலடி எடுத்து வைத்து 44 ஆண்டுகள் நிறைவு பெறுவதை அடுத்து மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ அமெரிக்காவின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் ஒரு வீடியோ அப்லோட் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் விரைவில் வெளியாகவுள்ள மோட்டோ X 2017 மாடல் குறித்த அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன\nமோட்டோ அமெரிக்காவின் யூடியூப் சேனலில் பதிவு செய்யப்படுள்ள இந்த வீடியோவில் மோட்டோரோலாவின் பழைய போன்கள் முதல் சமீபத்திய வெளியீடான மோட்டோ G5 மாடல்கள் வரையிலான தகவல்கள் உள்ளன.\nஇவற்றில் நமக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக மோட்டோ X 2017 குறித்த தகவல்களும் உள்ளன. இந்த வீடியோவில் நீல நிறத்தில் பளிச்சென தெரியும் ஒரு புதிய மாடல் மோட்டோ X 2017 என எதிர்பார்க்கப்படுகிறது.\nநீங்கள் மோட்டோ G5 குறித்த தகவல்களை ஞாபகம் வைத்து இருந்தீர்கள் என்றால், இரு மாடல்களுக்கும் இடையே வேறு பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதை உணர்வீர்கள். மேலும் இந்த மோட்டோ X 2017 மாடல் டூயல் கேமிரா என்று சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால் இந்த வீடியோவில் உள்ள இந்த மாடலின் படத்தை பார்க்கும்போது அது சிங்கிள் கேமிரா மாடல் போன்றே தெரிகின்றது.\nமேலும் இந்த மாடலின் பின்பக்கத்தில் ஒரு ஸ்பீக்கர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றது. இந்த ஸ்பீக்கர் இதற்கு முன்னர் வெளியான இந்த மாடல்களின் புகைப்படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த வீடியோவில் இருந்து வெள்ளை நிற மாடல் ஒன்று மோட்டோ X 2017 போல தெரிகிறது. அதன் பின்பக்கத்தில் ஸ்பீக்கர் இருப்பது தெரிகின்றது. ஆனால் வேறு எந்த முக்கிய விஷயங்களையும் இந்த வீடியோவில் இருந்து புரிந்து கொள்ள முடியவில்லை.\nலாவா இசெட்25 : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.\nஒருசில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரில் அவ்வப்போது இதுகுறித்த செய்திகளை லீக் செய்யும் ரோலண்ட் குவாண்டிட் என்பவர் தனது டுவீட்டில் கூறியபோது, 'மோட்டோ X 2017 மாடல் சாண்டர்ஸ் மற்றும் XT180x ஆகிய கோட் பெயர்களில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறினார்.\nமேலும் அவர் இந்த மோட்டோ X 2017 மாடலின் மற்ற விபரங்கள் குறித்து கூறியபோது, இந்த மாடலில் 12 MP கேமிரா , ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர், 3GB/4GB ரேம் மற்றும் 32/64 GB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று தனது டுவீட்டில் கூறியுள்ளார். இந்த விபரங்கள் மோட்டோ X 2017 மாடலுடன் பொருந்துகின்றதா என்பதை இந்த மாடல் வெளியாகும்போதுதான் தெரியவரும்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/06/12011967.html", "date_download": "2018-07-19T23:04:55Z", "digest": "sha1:OJYYMILCICW6FVVXKKWC22DFMMWRLPTK", "length": 32590, "nlines": 256, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : 12.01.1967 எம் ஜி ஆரை சுட்ட வழக்கில் எம் ஆர் ராதா மாட்டியது எப்படி? -க்ரைம் வழக்கு", "raw_content": "\n12.01.1967 எம் ஜி ஆரை சுட்ட வழக்கில் எம் ஆர் ராதா மாட்டியது எப்படி\nசி.பி.செந்தில்குமார் 3:00:00 PM அலசல் தொடர், எப்படி இப்படி, க்ரைம், பிகேபி தொடர், பிரபாகர் No comments\n12.01.1967 அன்று எம்.ஜி.ஆர் சுடப் பட்டார். எம்.ஆர். ராதாவும் சுடப் பட்டார். வழக்கின் விசாரணையில் ‘எம்.ஆர். ராதா என்னை சுட்டார். பிறகு தன்னைத் தானே கூட்டுக்கொண்டார்' என்றார் எம்.ஜி.ஆர். ‘எம்.ஜி.ஆர் என்னை சுட்டதால், அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி நான் அவரை சுட்டேன்' என்றார் எம்.ஆர். ராதா. எது உண்மை\nசம்பவத்தை கண்ணால் பார்த்த ஒரே சாட்சி எம்.ஆர். ராதாவுடன் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் வாசு மட்டுமே. அவர் தன் சாட்சியத்தில், ‘எம்.ஆர். ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டுப் பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். அவ ரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கப் போராடினேன். அப்போது அவர் தன் னைத் தானே இரண்டாவது முறையாக சுட்டுக் கொண்டார். அதன் பிறகு நான் அந்தத் துப்பாக்கியை���் பறித்தேன். பிறகு போலீஸில் ஒப்படைத்தேன்' என்றார்.\nஎம்.ஜி.ஆர் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், எம்.ஜி.ஆர் தரப்பின் நிர்பந்தத்தாலும் தயாரிப்பாளர் வாசு பொய் சாட்சி சொல்கிறார் என்றது டிஃபன்ஸ் தரப்பு.\nஅரசுத் தரப்பு இருவருக்கும் இடை யில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு களைப் பதிவு செய்தது. ‘தொழிலாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப் பட்ட ஒரு காட்சியில், தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு பஸ் வாங்கும் சூழலில் எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ்தான் இனி தொழி லாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' என்று வசனம் பேச வேண்டும். எம்.ஜி.ஆர் ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என்றார். அதை எம்.ஆர்.ராதா ஆட்சேபித்தார். ‘சினிமாவுக்குள் உன் கட்சியின் சின்னத்தைக் கொண்டு வராதே' என்றார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட, படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தி இறுதியில் திரைக்கதையில் இருந்தபடி ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார்.\n‘நாத்திகம்’ பத்திரிகையில் எம்.ஆர். ராதா எழுதிய ஒரு கட்டுரையில் எம்.ஜி.ஆரின் பெயரைக் குறிப்பிடாமல், ஆனால் அது எம்.ஜி.ஆர்தான் என்று புரியும்விதமாக ஒரு செய்தியைக் குறிப் பிட்டிருந்தார். காமராஜரைக் கொலை செய்ய ஒருவர் சதி செய்வதாக குறிப் பிட்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் மனம் புண்பட்டது.\nடிஃபன்ஸ் தரப்பில் எம்.ஜி.ஆர் சினிமா வில் எம்.ஆர். ராதாவை வளரவிடாமல் இடையூறுகள் செய்ததாகவும், எம்.ஆர். ராதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்ததாகவும் வாதிட்டார்கள்.\nபோலீஸ் தரப்பு தங்களிடம் வாசு ஒப்படைத்த ராதாவின் துப்பாக்கியின் ஆறு சேம்பர் களில் மூன்றில் மட்டுமே குண்டுகள் இருந்ததாகவும், எம்.ஜி.ஆர் வீட்டில் கைப்பற் றப்பட்ட அவரது துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் நிரப்பப்படாமல் இருந்ததாகவும் தெரிவித்தது.\nசம்பவம் நிகழ்ந்தபோது எம்.ஜி.ஆர் அணிந்திருந்த உடைகள் அவசரமாக ஏன் துவைக்கப்பட்டன என கேள்வி எழுப்பியது ராதா தரப்பு. அவற்றில் ரத்தக் கறைகள் அழிக்கப்படாமல் இருந்திருந் தால் அதில் எம்.ஜி.ஆரிடம் இருந்து துப் பாக்கியைப் பறிக்க ராதா முயன்றபோது, சிந்திய அவரின் ரத்தத் தடயங்களை நிரூபித்திருக்க முடியும் என்றது.\nவழக்கு விசாரணை முடிந்து 1967-ம் வருடம் நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித் தார். தீர்ப்பின் சுருக்கம்: ‘எம்.ஆர். ராதா குண்டுகள் நிரப்பப்பட்டத் துப்பாக்கியை எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றதிலேயே அவரின் கொலை நோக்கம் தெரிகிறது.\nஅரசியல் விரோதம் காரணமாக ராதாதான் தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத் தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத் தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது. ஆகவே, ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்குகிறேன்.'\nஇந்த வழக்கில் உண்மை யைக் கண்டறிய மிக உதவி யாக இருந்தது தடயவியல் துறைதான். ஒரு துப்பாக்கி யில் இருந்து குண்டு வெளி யேறும்போது வெப்பத்தினால் சற்றே விரிவடைந்து சுழன்ற படி துப்பாக்கியின் குழலின் உட் பகுதியில் கடுமையான அழுத்தத் துடன் உரசியபடி வெளியேறும். அப்படி உரசுவதால் குண்டின் மேல் கோடுகள் விழும். குழலின் உட்புற அமைப்பு எல்லாத் துப்பாக்கிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. இரண்டு வெவ்வேறு துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்ட குண்டுகளின் மேல் இருக்கும் உராய்வுக் கோடுகள் வெவ்வேறு விதமாகவே இருக்கும்.\nஇதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா இருவரின் துப்பாக்கிகளி லும் குண்டுகள் போட்டு சோதனைக்காக சுட்டு அந்த குண்டுகளையும் அவர் களின் உடல்களில் இருந்து நீக்கப்பட்ட குண்டுகளையும் மைக்ராஸ்கோப் வழியாக ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந் தார்கள்.\nதடயவியல் துறையின் நிபுணர் களான டாக்டர். கே.சி.பி.கோபால கிருஷ்ணன், டாக்டர். பி.சந்திர சேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த சோதனைகளை நடத்தி மூன்று குண்டு களும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்டவை என்று உறுதி செய்தார்கள்.\nதீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே அவரது அப்பீல் தள்ளுபடி செய்யப் பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண் டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவ ருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.\nவிடுதலைக்குப் பின் மலேசியாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ராதா பேசியபோது, ‘எம்.ஜி.ஆரும் நானும் 50 வருஷமா நண்பர்கள். சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுக்கிட்டோம். அந்த சமயம் கம்பு இருந்திருந்தா, கம் பால சண்டை போட்டிருப்போம். துப் பாக்கிதான் இருந்துச்சி. அதனால துப் பாக்கியால சுட்டுக்கிட்டோம்' என்றார்.\nஅன்றைய தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் ஆப்ரஹாம் சுகுமார் ராதாவுக்கு முதலுதவி செய்தபோது அவர், ‘நான் தான் சுட்டேன், போலீஸுக்கு ஸ்டேட் மெண்ட் கொடுத்தாச்சு' என்று சொன்ன தாக தன் பிளாக்கில் எழுதியிருக்கிறார்.\nபிறகு ஒருநாள் எம்.ஜி.ஆர் தடயவியல் நிபுணர் பி.சந்திரசேகரனிடம், ‘மிகவும் பக்கத்தில் இருந்து சுடப்பட்டபோதும் நானும், எம்.ஆர்.ராதாவும் எப்படி பிழைக்க முடிந்தது' என்று கேட்ட தால், அவர் அந்த ரவைகளை (குண்டு) தீவிரமாக ஆராய்ந்தார். ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தை உள்ளேயிருக்கும் ரவையின் பிடிப்புதான் தீர்மானிக்கிறது. ராதா பயன்படுத்திய ரவைகள் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட் டவை.\nஅவற்றை ஒரு தகர டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை யின் டிராயரில் வைத்திருந்தார். டிரா யரை ஒவ்வொரு முறை இழுத்து மூடும் போதும் ரவைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்திருக்கின்றன. அத னால் ரவையின் மேல் பிணைக்கப் பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. இப்படி அழுத்தம் குறைந்த ரவைகளைப் பயன்படுத்திய தால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றார்.\nநான் எழுதிய ஒரு கதையில் ஒரு கொலை. போலீஸ் சந்தேகிக்கும் ஒருவனைச் தேடிச் செல்வார்கள். அவன் தங்கியிருக்கும் அறை பூட்டப்பட்டிருக்கும். காத்திருப்பார்கள். அவன் கையில் சூட்கேஸோடு வருவான். தான் மூன்று நாட்களாக ஊரில் இல்லை என்று சொன்னபடி அறைக் கதவை சாவி போட்டு திறப்பான். கதவின் கீழ் இடுக்கு வழியாக உள்ளே தள்ளப்பட்டிருந்த மூன்று தினங்களின் தினசரி பேப்பர்களை எடுத்து மேஜையில் வைப்பான்.\nஅவனை சிக்க வைக்கும் எந்தத் தடயமும் கிடைக்காது. அந்த மூன்று தினங்களின் பேப்பர்களை செக் செய்வார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமையின் இலவச இணைப்புப் புத்தகம், சனிக்கிழமை பேப்பருக்குள் இருக்கும். அதை வைத்து அதட்டி விசாரித்ததும், தான் பேப்பர்களை செட்டப் செய்தபோது மாறிவிட்டதாகச் சொல்வான். செய்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - ���ினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:26:01Z", "digest": "sha1:OEYPX3OJO7YOUKNBA5MZK2L76VD23EVZ", "length": 9082, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "சென்னை கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசென்னை கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்\nதூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடற்கரையில், 20-க்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கின. அவற்றை மீண்டும் கடலில் கொண்டுபோய் விட்டநிலையில், உடனடியாக 4 டால்பின்கள் இறந்து கரைஒதுங்கின. இந்த சம்பவம் நடந்த அடுத்தநாளே இன்னொரு துயரமும் நடந்துள்ளது.\nசென்னை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான மீன்கள் இறந்து கரைஒதுங்கியுள்ளன.\nதிடீரென நடந்த இந்நிகழ்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nபட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்பட அடையாறு ஆற்றின் கரையோரம் முழுவதுமே மீன்கள் இப்படி கரைஒதுங்கின.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனே அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பினர்.\nசம்பவ இடத்துக்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள், உடனே இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.\nஅந்தப் பகுதி மக்களிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇனப்பெருக்க காலத்தின்போது மீன்கள், கடல்பகுதியில் இருந்து கழிமுகம் பகுதிக்கு வருவது வழக்கம்.\nஅந்த சமயத்தில், ஆற்றில் கழிவுநீர் கலந்ததால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇயற்கைக்கு எதிராக மனிதர்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளின் விளைவே இதுபோன்ற உயிரிழப்புகள் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.\nமனிதன் இயற்கையோடு இப்படியே விளையாடி கொண்டிருந்தால், நம் பேரன்களோ, கொள்ளுபேரன்களோ இப்படி சென்னை முழுவதும் ஆக்ஸிஜன் இல்லாமல் செத்து போவார்கள் என்பது நிச்சயம்.\nகாற்று நிலைமை மோசமானதால் டெல்லி எப்படி இருக்கிறது என்பது ஒரு எச்சரிக்கை\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஎண்ணூர் அருகே கப்பல்கள் மோதி கடல் நீரில் டீசல் கலந...\nபிச்சாவரத்தில் அலையாத்திக் காடுகளின் நடுவே ஒரு படக...\nமாங்குரோவ் காடு வளர்ப்பில், ‘சக்சஸ்’ \nகடல் அரிப்பிலிருந்து கரையோரங்களைக் காக்கும் தாழை...\nமாங்குரோவ் காடு வளர்ப்பில், ‘சக்சஸ்’ \n← நல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF", "date_download": "2018-07-19T23:26:19Z", "digest": "sha1:XSE4NVSDJN3S6P7ETDN2JJTCYM4NL4QH", "length": 7789, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "திராட்சையில் சாம்பல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிராட்சையில் பரவி வரும் சாம்பல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.\nபனிக்காலம் தொடங்கி உள்ளதாலும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகி உள்ளதாலும் திராட்சை தோட்டங்களில் அடிச்சாம்பல் மற்றும் மேல்சாம்பல் நோய் தாக்கும் சூழ்நிலை உள்ளது.\nஇந்த நோய் இலைகளை தாக்கும். பூங்கொத்தும், பிஞ்சுகளும் கூட பாதிக்கப்படுகிறது.\nஇலையின் அடிப்பாகத்தில் வெண்மை நிற பூஞ்சாண வளர்ச்சி காணப்படும். அதற்கு நேர் எதிர் இலையின் மேல் பகுதி மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்.\nநோயின் தன்மை தீவிரமடைந்த நிலையில் இலையின் மேல்பகுதியில் பிரவுன் கலரில் இலைப்புள்ளிகள் காணப்படும்.\nபுதிதாக முதிர்ந்த இலைகளையும் இந்நோய் தாக்கும்.\nஇந்நோயினை கட்டுப்படுத்த போர்டோக் கலவை ஒரு சதவீதம், மேன்கோசெப் 0.2 சதவீதம், ரிடோமில் 0.2சதவீதம், அலியட்டில் 0.2 சதவீதம் இவற்றில் ஏதாவது ஒன்றினை கைத்தெளிப்பான் மூலம் நன்கு நனையம் வகையில் 15நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.\nஇவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜன் கூறினார்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க ...\nகாரைக்குடியில் திராட்சை சாகுபடி செய்து சாதித்தவர்....\nஇயற்கை விவசாயத்தில் ஆண்டு முழுவதும் திராட்சை\nபயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ் →\n← வர இருக்கும் போஸ்பேட் நெருக்கடி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/13_3.html", "date_download": "2018-07-19T22:54:28Z", "digest": "sha1:EYTB4ZTTKQGODZEOW26E6YCVQXABXVM2", "length": 31190, "nlines": 386, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்", "raw_content": "\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13\nநான் கல்லூரியில் பொருளியல் படிக்கும் காலகட்டத்தில் ஒரு உரையாடல்:\n‘அப்படி ஒரு சப்ஜெக்ட் இருக்கா என்ன\n‘அந்த பெரிய பரிக்ஷை பாஸ் செஞ்சுட்டேன். ஆசீர்வாதம் வாங்கிக்க வந்தேன்’\n(சேவிக்கிறேன்; அவரும் நெற்றியில் குங்குமமிட்டு ஆசீர்வதிக்கிறார். நானும் தயங்கி, தயங்கி...)\n‘இல்லெ. இந்த எகனாமிக்ஸ் படிக்காட்டா, பெரிய பரிக்ஷை...’.\n‘நீ பாஸ் பண்ணது பாலிடிக்ஸ் படிச்சாதலெ.’.\nஇது ராஜாஜியின் வேத வாக்கு.\nஅவர் சொல்றது யதார்த்தம். எகனாமிக்ஸ் அபிப்ராயபேதத்திற்கு பிரபலமாக அபகீர்த்தி பெற்ற இயல். ஆனாப்பாருங்கோ, டிசம்பர் 13, 2009 அன்று 94வது வயதில் மறைந்த பேராசிரியர் பால் சாமுவேல்சன் எழுதிய ‘பொர���ளியல்’ என்ற நூல் தான் என்னுடைய சிறிய முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. தெளிவான அலசல். அதனுடைய சாராம்சத்தை நான் எழுதி வைத்திருந்தேன். இடமின்மை காரணமாக, அப்பா, அதை பேப்பர்க்காரனுக்குப் போட்டுவிட்டார். நான் பட்ட பாடு பொருளியலில் ‘... விஞ்ஞான ரீதியாக பொருளியல் கோட்பாடுகளை விளக்கியதற்கும், பொருளியல் ஆய்வின் தரத்தை உயர்த்தியதற்கும்...’ நோபல் பரிசு வாங்கிய முதல் அமெரிக்கர், இவர். 21 வயதிலிருந்து இத்துறையில் முத்திரைகள் பல பதித்தவர். நோபல் பரிசு பெற்ற ராபர்ட் லூகாஸ் சொன்னார், ‘...நமக்கு கிஞ்சித்தும் புரியாமல் எண்ணற்ற பட்டிமன்றங்களில் நடக்கும் முடியாவழக்குகளை, ‘சட்’ என்று முடிபு கூறி, செம்மையாக திருத்தி அமைத்து, உரிய விடையை அளிப்பதில் (சாமுவேல்சன்) மன்னர்’என்று.\nபொருளியலை ஊடுருவி பார்த்து, நுகர்வோர் தீர்மானங்கள், மக்கள் நலம், உலக வாணிகம், நிதி கோட்பாடுகள், செல்வ கோட்பாடுகள், நுண் பொருளியல், பெரும்போக்கு பொருளியல், பொருளியல் கணிதம் ஆகிய பிரிவுகள் யாவற்றிலும் இவருடைய செல்வாக்கைக் காணலாம். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் வாணிகம் அதிகரித்தால், இரு நாட்டிலும் உள்ள கூலி விகிதாச்சார இடைவெளி குறையும் என்று பெர்டில் ஓஹ்லின் என்ற பொருளியல் வல்லுனர் கூறினார். இந்த இடைவெளியை அறவே ஒழிக்க என்ன என்ன இடர்ப்பாடுகள் உள்ளன என்பதை சாமுவேல்சன் பிட்டு பிட்டு வைத்தார். அவருக்கு கட்டற்ற சந்தையின் மீது நம்பிக்கை கிடையாது. மட்டற்ற அரசியல் தலையீட்டையும் அவர் ஆதரிக்கவில்லை. தேச பாதுகாப்பை உதாரணமாக வைத்து, எது எது பொது நலம் சார்ந்தவை, அவற்றிற்கான பொருளியல் நோக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கிய புண்யம் இவரை சாரும்.\nஜன்மம் முழுதும் பொருளியல் ஆய்வுக்கும், படிப்பினைக்கும் செலவழித்த இந்த பேராசிரியரின் கீர்த்தி இழைக்க, இதுவெல்லாம் போறாது. ஒரு அறிமுகம் அவ்வளவு தான். சமீபத்தில் டாக்டர் சுப்ரமணியம் சுவாமியை பற்றி மின் தமிழில் பேச்சு எழுந்தது. பேராசிரியர் சாமுவேல்சன் அவர்களுக்கு டாக்டர் சுப்ரமணியம் சுவாமி அஞ்சலி செலுத்தி எழுதிய கட்டுரையை, அனுபந்தமாக இணைத்துள்ளேன்.\nஇடமின்மை காரணமாக, அப்பா, அதை பேப்பர்க்காரனுக்குப் போட்டுவிட்டார். நான் பட்ட பாடு\nஇப்படியாகப் பொக்கிஷங்களை இழந்த அனுபவம் எனக்கும் நிறைய உண்டு. பொருளாதாரம் குறித்துப் பல தகவல்களை உள்ளடக்கிய பதிவுக்கு நன்றி.\n//அவருக்கு கட்டற்ற சந்தையின் மீது நம்பிக்கை கிடையாது. மட்டற்ற அரசியல் தலையீட்டையும் அவர் ஆதரிக்கவில்லை. தேச பாதுகாப்பை உதாரணமாக வைத்து, எது எது பொது நலம் சார்ந்தவை, அவற்றிற்கான பொருளியல் நோக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கிய புண்யம் இவரை சாரும்.//\nஇது பிடித்த, மிகவும் ரசித்த பாயின்ட். எனக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்குக் கட்டற்ற சந்தை சரியாக வராது என்ற எண்ணம் உண்டு. இது போதும்னு நினைக்கிறேன். :)))\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13\nநான் கல்லூரியில் பொருளியல் படிக்கும் காலகட்டத்தில் ஒரு உரையாடல்:\n‘அப்படி ஒரு சப்ஜெக்ட் இருக்கா என்ன\n1. ராஜாஜியின் ஆசி வாங்கியது பெரிய காரியம்\nஆனாப்பாருங்கோ, டிசம்பர் 13, 2009 அன்று 94வது வயதில் மறைந்த பேராசிரியர் பால் சாமுவேல்சன் எழுதிய ‘பொருளியல்’ என்ற நூல் தான் என்னுடைய சிறிய முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. தெளிவான அலசல். அதனுடைய சாராம்சத்தை நான் எழுதி வைத்திருந்தேன். இடமின்மை காரணமாக, அப்பா, அதை பேப்பர்க்காரனுக்குப் போட்டுவிட்டார். நான் பட்ட பாடு\nபல பல பத்தாண்டுகள் ஆகியும் என்னுள் உறங்காமல் துடித்துக்கொண்டேயிருக்கும் உணர்வுகளில் ஒன்று இது சொல்லிப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விருப்பம். ஆனால், personal என்பதால் சொல்லலாமோ என்னவோ தெரியலெ. அதனால் யோசித்து அப்றம் வேணும்-னா சொல்றேன்.\nLabels: S.Soundararajan, அன்றொரு நாள், இன்னம்பூரான், சாமுவேல்சன், பொருளும் ஆதாரமும், ராஜாஜி\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.\nஅன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே\nஅன்றொருநாள்: மார்ச் 9 ‘பாரு பாரு\nஅன்றொருநாள்: மார்ச் 6 வழக்கின் இழுக்கு\nRe: [MinTamil] அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவன...\nஅன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்ப...\nஅன்றொருநாள்: மார்ச் 5:2 அவளும், அவனும்... :திறவுகோ...\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920...\nஅன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மே...\nஅன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ\nஅன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண...\nஅன்றொரு நாள்: நவம்பர் 21 லாசரேஸ்ஸும் குரேஷியும்\nஅன்றொரு நாள்: நவம்பர் 22 கொலை வழக்கில் குடை மர்மம்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல...\nஅன்றொரு நாள்: நவம்பர் 25 செல்வி. மீரா அனந்தகிருஷ்ண...\nஅன்றொருநாள்: மார்ச் 4 உரையின் உரைகல் 2 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 26 மதி தந்தருளிய விதி\nஅன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I\nஅன்றொரு நாள்: நவம்பர் 28 ‘சூத்திரன்’ 4 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 29 தேசமில்லா நேசம்\nஅன்றொரு நாள்: நவம்பர் 30 கேரட் பட்ட பாடு.\nஅன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 4 பிக்ஷாவந்தனம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி\nஅன்றொரு நாள்: டிசம்பர் 6 ஆண்டாண்டு தோறும்...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா டோரா\nஅன்றொரு நாள்: டிசம்பர் 8 ஞானோதயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 9 வாலு போச்சு\nஅன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 11 ஒளி படைத்தக் கண்ணினாய்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 25 தீனபந்து\nஅன்றொரு நாள்: டிசம்பர் 26 பிரளயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 28: ‘வர வர கழுதை மாமியாராகி...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_14.html", "date_download": "2018-07-19T23:26:02Z", "digest": "sha1:IHIBWP5OSPQFG6O4HNCJTMDO3VUFSY2P", "length": 15948, "nlines": 191, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: திருநெல்லி திருத்தலம் .", "raw_content": "\nகாற்றில் கதகளி ஆடிக் களிக்கும் நெற்கதிர்கள்,\nமுகில்களை முட்டி மோதிக் கொண்டிருக்கும் நெடிதுயர்ந்த பாக்குமரங்கள், பார்க்குமிடமெல்லாம் மனதை கொள்ளைகொள்ளும் நீர்வளம் மிக்க இயற்கை அழகு பின்னிப் பிணைந்த பச்சைப்பசேல் மாவட்டம் வயநாடு..\nவற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் ம��வட்டம் வயநாடு.\nகடவுளின் சொந்த நாடு என வர்ணிக்கப்படும் கேரளத்தின் மலைப் பகுதிக்கு தவமிருக்க வந்த சில முனிவர்கள் குடிக்க நீரும் உண்ண உணவும் கிடைக்காமல் தவித்தபோது காக்கும் தெய்வமான திருமால் நெல்லி மரம் இருந்த இடத்தையும் நீர் நிலையையும் காட்ட , பழங்களை உண்டு தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்துக் கொண்ட நெல்லி மரத்தை திரு நெல்லி அதாவது அருள் புரிந்த நெல்லி என்ற பெயரில் திருநெல்லி எனப் போற்றி மஹாவிஷ்ணுவை வழிபட்டு மஹாவிஷ்ணுவின் ஆலயமும் அமைந்த இடம் திருநெல்லி ..\nகேரளத்தில் வயநாட்டில் உள்ள மனந்தவாடி எனும் இடத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் உள்ள பிரும்மகிரி மலைப் பகுதியில் பாபநாசினி நீர்வீழ்ச்சி ஓடும் இடத்தில் உள்ள. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முழுமையாக கட்டப்படாமல் இருக்கிற புகழ் பெற்ற விஷ்ணு ஆலயம் திருநெல்லி\nமூதாதையர்களுக்கு திதி கொடுப்பது போன்ற அனைத்து சடங்குகளையும் இங்கு ஓடும் பாபநாசினி நதிக்கரையில் செய்கிறார்கள்.\nகங்கை நதியும், சரஸ்வதிநதியும் இணைந்ததே பாபநாசினி நதி.\nபித்ருக்களுக்கு கர்மா செய்வது சிறந்தது என்பதால் திருநெல்லி, தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது\nபரசுராமர் தன்னுடைய தந்தைக்கு திருநெல்லியில்\nஇறுதி காரியங்களை செய்ததாக தல வரலாறு.கூறுகிறது ..\nராமபிரானும் தனது தந்தைக்கு பித்ரு கர்மா செய்தார் என ஐதீகம் ..\nபத்ம தீர்த்தம் என்ற குளம் நடுவில் உள்ள பாறை ஒன்றில் பாத அடையாளம் மஹா விஷ்ணுவின் திருப்பாதம் என்றும், அங்கு நின்றபடிதான் விஷ்ணு பகவான் பிரம்மாவுக்கு தரிசனம் தந்தார்\nநெல்லிமரத்தின் கீழ் மஹாவிஷ்ணு அமர்ந்துள்ள இடம் என்பதால் முதலில் திருமால் நெல்லி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி திருநெல்லி என்று அழைக்கப்படுகிறது.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nமனதிற்கு அமைதியையும் ஆறுதலையும் தரும் சூழல் அமையப்பட்ட அழகிய இயற்கையோடு அமைந்த பக்திமணம் பரவும் திருத்தலம். கண்கொள்ளாக் காட்சியாக அருமையாக இருக்கிறது.\nமிக்க நன்றி சகோதரி உங்கள் பகிர்விற்கு....\nதிருநெல்லி திருத்தலம் பற்றி இன்று நிறைய விஷயங்கள் உங்கள் பதிவின் மூலம் புதிதாக தெரிந்து கொள்ள முடிந்தது. சந்தோஷம்.\nபடங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன. மகிழ்ச்சி.\nபரசுராமரும், ஸ்ரீ ராமரும் தங்கள் தந்தைக்காக பித்ரு கடன் செய்த புனித ஸ்தலமா\nகேட்கவே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.\nநெல்லிக்கனி போன்ற மிகவும் சுவையான பதிவு.\nபாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.\nவசந்தம் வீசும் ஈஸ்டர் திருநாள்\nபார் போற்றும் பங்குனி தேர் விழாக்கள்..\nஉத்தமத் திருநாள் பங்குனி உத்திரம்..\nஜெயமளிக்கும் அபராஜிதா -மஹா பிரத்யங்கிரா தேவி\nதமிழரின் பெருமை பேசும் ஆயிரம் ரூபாய் காசு\nஅழகின் சிரிப்பு .. அனுமன் ஆர்கிட் மலர்கள்..\nதிருவான்மியூர் திகழும் திரு அருள்\nசௌபாக்கியம் தரும் கௌரி விரதம்\nபுதுயுக மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..\nமகிழ்ச்சி மலரும் மகளிர் தினம் ..\n\"ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:'\nஸ்ரீசைல நாயகி ஸ்ரீபிரம்மராம்பா தேவி\nசகல சக்தி தரும் சப்தகன்னியர்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=1%204849&name=%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-19T22:58:32Z", "digest": "sha1:S37UG7N4TI6W25U4FC5AZI5JSR6PWPSK", "length": 6470, "nlines": 155, "source_domain": "marinabooks.com", "title": "அச்சம் தவிர் Atcham Thavir", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சுயமுன்னேற்றம் வாஸ்து சரித்திரநாவல்கள் மகளிர் சிறப்பு பெண்ணியம் நேர்காணல்கள் அரசியல் சட்டம் நாவல்கள் தமிழ்த் தேசியம் நவீன இலக்கியம் இலக்கியம் பொது நூல்கள் ஆய்வு நூல்கள் English மேலும்...\nஇந்து இலக்கியக் கழக வெளியீடுசித்திரம்ராஜலட்சுமி ஏகாந்தலிங்கம்ஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ்மனிதத்தேனீ பதிப்பகம்கற்பகம் புத்தகாலயம்டென்சி பப்பிளிகேஷன்மதி பப்ளிகேசன்கோவன் பதிப்பகம்Genius Book Houseவையவி பதிப்பகம்நேஷனல் பப்ளிஷர்ஸ்ப்ளூ ரோஸ்Atcharamசெங்குயில் பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநல்ல குடும்பம் நமது இலட்சியம்\nஇந்த நாள் இனிய நாள்\nசித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள்\nஎன்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள்\nவாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்\nஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் (Export - A to Z)\nஜோதிடம் - புரியாத புதிர்\nK.B ஜோதிட முறையில் விதியும் மதியும்\nK.B முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1\nK.B முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myblogonly4youth.blogspot.com/2011/12/blog-post_22.html", "date_download": "2018-07-19T23:06:57Z", "digest": "sha1:2TPOXFJDFAJZBZVLEV7Y6DRDQMFMHZO3", "length": 5256, "nlines": 47, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார்", "raw_content": "\nரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார்\nநீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கமல், விரைவில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக சூசகமாக குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிப்பதற்கான பொருத்தமான ஸ்கிரிப்ட் ஒன்றை இயக்குனர் ஷங்கர் எழுதியுள்ளாராம்.\nஅனேகமாக அப்படத்தில் ரஜினி, கமல் இணையலாம் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ‘நண்பன்Õ பட ரிலீசுக்கு பிறகு ஷங்கர் வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையில் ‘கோச்சடையான்Õ படத்தை மோஷன் கேப்சரிங் என்ற அனிமேஷன் தொழில்நுட்பத்தில் சவுந்தர்யா படமாக்குகிறார்.\nஇதற்கு 20 நாட்கள் மட்டுமே ரஜினியின் கால்ஷீட் தேவைப்படுகிறது. இதன் ஷூட்டிங் முடிந்த பிறகு ரஜினி - கமல் பட வேலையை ஷங்கர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.\nஏற்கனவே கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த ‘ராணா' படத்தின் ஷூட்டிங் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தி படம் ஒன்றை இயக்க ரவிகுமார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமூகம், சினிமா, பெண்கள்\nபெயரில்லா டிசம்பர் 22, 2011\nபெயரில்லா டிசம்பர் 22, 2011\nபெயரில்லா டிசம்பர் 22, 2011\nபெயரில்லா டிசம்பர் 22, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2017/05/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:25:00Z", "digest": "sha1:4HCWYSEHRVV6442DBTPAUVJYLB44YO6Q", "length": 59860, "nlines": 562, "source_domain": "pettagum.blogspot.com", "title": "பரிசுத்த காற்று... அடர் மரங்கள்... விடுமுறை சொர்க்கம்... பரளிக்காடு! தமிழகத்தின் சுற்றுலா தளங்கள்! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nபரிசுத்த காற்று... அடர் மரங்கள்... விடுமுறை சொர்க்கம்... பரளிக்காடு\nஎங்கும் குவிந்து கிடந்த இயற்கை வளங்கள், இப்போதெல்லாம் அரிதாய் கிடந்த பொக்கிஷங்களாக மாறிப்போய் வ���ட்டன. அப்படி ஒரு பொக்கிஷம் தான் பரளிக்கா...\nஎங்கும் குவிந்து கிடந்த இயற்கை வளங்கள், இப்போதெல்லாம் அரிதாய் கிடந்த பொக்கிஷங்களாக மாறிப்போய் விட்டன. அப்படி ஒரு பொக்கிஷம் தான் பரளிக்காடு. மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை மாறாமல் இருக்கும் மலை கிராமம்.\nகொஞ்சும் இயற்கை எழில், சுத்தமான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், வளைந்து நெழிந்து ஓடும் ஆறு, பளிங்கு நீரில் பரவி கிடக்கும் கற்கள், மண் மணம் மாறாத மக்கள் என முற்றிலும் இயற்கை அழகால் நிரம்பி உள்ளது பரளிக்காடு. உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நீங்கள் ஒரு பயணம் செல்ல விரும்பினால், பரளிக்காடு உங்களுக்கான சரியான சாய்ஸ். இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியுடன் சில கட்டுப்பாடுகளுக்கு செவி சாய்தால் நீங்கள் புறப்படலாம்.\nவனத்தையொட்டிய இந்த மலை கிராமம், இயற்கையை தொலைத்து விடாமல் இருக்க முக்கிய காரணம் மலைவாழ் மக்கள். இயற்கையோடு ஒத்த வாழ்க்கையை வாழ்ந்து, இயற்கை மாறாமல் இந்த கிராமத்தை பராமரித்தும் வருகிறார்கள். இந்த கிராமம் சுற்றுலா தளமாக மாறியது 2007 மே மாதத்தில். தற்போது 10 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்று விட்டார்கள். ஆனாலும் இன்றும் எந்த சூழலியல் பாதிப்பையும் இந்த கிராமம் சந்திக்கவில்லை. முழுக்க முழுக்க சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுற்றுலாவாகத்தான் இந்த பயணம் இருக்கிறது. எந்த கடையும் இருக்காது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முடியாது.\n10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்த ஆண்டு முதல் கிராமத்திலேயே ஒரு இரவு தங்கி செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பகல் மட்டும் கழிக்க பரளிக்காடு சூழல் சுற்றுலா தளமும், காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை அங்கேயே இருந்து கழிக்க பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தளங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nகோயமுத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இன்னும் மாசுபடாமல் இயற்கை மிக தூய்மையாக காட்சியளிக்கும் பரளிக்காடு, தமிழக - கேரளா மாநில எல்லையில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. கோயமுத்தூரிலிருந்த�� 70 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இயற்கை எழில் மிகுந்த இந்த அழகிய பிக்னிக் ஸ்பாட்டை நீங்கள் அடையலாம்.\nசனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தான் அனுமதி. பரளிக்காடு செல்ல ஒரு வாரத்துக்கும் முன்னரே அப்பகுதி வன அலுவலரிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். எனவே முழுமையான திட்டமிடலுடன் தான் இங்கு செல்ல முடியும். கோயமுத்தூரில் இருந்து மேட்டுப்பாளையாம் சாலையில் 35 கிலோமீட்டர் பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து 35 கிலோ மீட்டர் பில்லூர் சாலையில் பயணித்தால் பரளிக்காடு உங்களை வரவேற்கும்.\nபரிசல் பயணத்துக்கு காலை 10 மணிக்கு முன்பாக அங்கு இருக்க வேண்டும் என்பதால், காலை 7 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு விடுவது நல்லது. அப்போது தான் செல்லும் வழிகளில் எல்லாம் கொட்டிக்கிடக்கும் இயற்கையின் அழகை ரசித்து செல்ல முடியும்.\nகாரமடையில் இருந்து ஓரிரு கிலோ மீட்டர்களை கடந்து விட்டாலே நகரங்களின் அடையாளங்கள் மறைந்து அழகிய கிராமிய அடையாளங்கள் நம்மை வசீகரிக்க துவங்குகின்றன. சில கிலோமீட்டர்களை கடந்தால் வருகிறது வெள்ளியங்காடு. இது தான் மலையடிவாரத்தில் உள்ள கடைசி கிராமம்.\nவெள்ளியங்காட்டை கடந்து விட்டால் காட்டுக்கு நடுவே பயணிக்கிறது சாலை. சுற்றிலும் மலைகள், வளைந்து நெழிந்து செல்லும் மலைப்பாதை, பறவைகளின் வினோத சத்தங்கள், அழகிய நீரோடைகள் என கொட்டிக்கிடக்கும் எழில் நம் பயணத்தை ரம்மியமாக்குகிறது. கொண்டை ஊசி வளைவுகளிடையே வாகனத்தை நிறுத்தி மலைகளையும், பறவைகள், விலங்குகளின் சத்தத்தையும் நீங்கள் ரசிக்கலாம். மலைப்பாதை என்பதால் பொறுமையாகவும், கவனத்துடனும் பயணிப்பது நல்லது.\nசெல்லும் வழிகளில் அங்கங்கே சில சிறிய மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களை கடந்து சென்றால் அடர்ந்த காடுகளுக்கு நுழைகிறது சாலை. அங்கிருந்து சில கிலோமீட்டர் கடந்து சென்றால் பரளிக்காடு. வழியில் நீங்கள் வனத்துறையின் இரண்டு செக்போஸ்ட்களை கடந்து வர வேண்டும். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.\nமுதலில் பரளிக்காடு சூழல் சுற்றுலா பற்றி பார்க்கலாம். பில்லூர் அணைக்கு பின்பகுதியில் உள்ள பரளிக்காடு கிராமத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிக்கு அருகில் ஆலமரத்தடியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, சுக்கு காபியுடன் வரவேற்கின்றனர் அங்���ுள்ள பழங்குடியின மக்களும், வனத்துறையினரும். சுக்கு காபி குடித்து விட்டு பயணத்தின் களைப்பு தீர சிறிது நேரம் அமர்ந்து இருந்தால், பரிசல் பயணம் துவங்குகிறது.\n20 பரிசல்கள் உள்ளன. 20க்கும் அதிகமான ஓட்டுனர்கள் உள்ளனர். ஒரு பரிசலில் 4 பேர் வரை மட்டும் தான் செல்ல முடியும். பரிசல்கள் மூங்கில்களால் தயாரிக்கபடாமல், பாதுகாப்பு காரணங்களுக்காக பைபர் கிளாசால் செய்யப்பட்ட பரிசல்கள் தான் பயணத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பயணிகள் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் அணிவிக்கப்பட்டு பரிசல் பயணம் துவங்குகிறது.\nபரிசலை இயக்குபவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள். பரிசலை இயக்கிக்கொண்டே, ஏரி, காடு, மலைவாழ் கிராமங்கள் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் சளிக்காமல் விடை தருகிறார்கள். ’இந்த ஏரி எவ்ளோ ஆழமிருக்கும்’ என மிதமான பயத்துடன் நம்மிடம் இருந்து வந்த கேள்விக்கு, அதுவா 50 அடியில இருந்து 60 அடி இருக்கும்’ என சாதரணமாக பதிலளித்தனர். என்னது 60 அடியா’ என மிதமான பயத்துடன் நம்மிடம் இருந்து வந்த கேள்விக்கு, அதுவா 50 அடியில இருந்து 60 அடி இருக்கும்’ என சாதரணமாக பதிலளித்தனர். என்னது 60 அடியா ஒண்ணும் பயம் இல்லையே என்ற கேள்விக்கு பின்னால் இருந்த அச்சத்தை உணர்ந்தவர்கள். “அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க. இங்க 2007ம் வருஷத்துல இருந்து பரிசல் சவாரி நடக்குது. ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடந்ததில்ல. நாங்க சின்ன வயசுல இருந்து இங்க தான் இருக்கோம். இந்த ஏரி, காடு எல்லாம் எங்களுக்கு நல்லா பரிச்சயம். வெறும் மரக்கட்டையிலேயே ஏரியில இந்த பக்கத்துல இருந்து அந்த பக்கத்துக்கு போவோம். அதனால பயம் எல்லாம் அவசியமே இல்லை. நீங்க சந்தோஷமா இருங்க,” என தைரியம் கொடுத்தனர்.\nசுமார் 30 நிமிட பரிசல் பயணத்துக்கு பின்னர் வனத்தையொட்டி நிற்கிறது. சும்மா காட்டுக்குள்ள ஒரு ரவுண்ட் போய்ட்டு வாங்க.னு பரிசல் ஓட்டிகள் கூற, இறங்கி நடந்தோம். கொம்புடன் இருந்த காட்டெருமையின் மண் ஓடு முதலில் பயமுறுத்தினாலும், பின்னர் அனைவரும் அதை எடுத்து விளையாட துவங்கி விட்டனர். தொடர்ந்து காட்டுக்குள் ஒரு சின்ன ரவுண்ட் அடிக்கலாம். வன விலங்குகள் உலவும் காடு என்பதால் சிறிது நேரம் தான் அனுமதி. அரிய பறவைகள், உடும்பு, வாய்ப்பிருந்தால் மான�� உள்ளிட்ட வனவிலங்குகளை பார்க்கலாம். மீண்டும் அங்கிருந்து பரிசல் பயணம். 10.30 மணிக்கு துவங்கிய பயணம், 12.30 மணிக்கு துவங்கிய இடத்திலேயே நிறைவுறுகிறது பரிசல் பயணம்.\nமீண்டும் மர அடிவாரம். நாற்காலிகளில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறினால் மதிய உணவு ரெடி. அந்த பகுதி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினரால் மதிய உணவு வழங்கப்படுகிறது. கேசரி, சப்பாத்தி, குருமா, ராகி களி உருண்டை, சிக்கன், கீரை, வெஜிடபிள் பிரியாணி, வெங்காயசட்னி, உருளைக் கிழங்கு சிப்ஸ், தயிர் சாதம், ஊறுகாய், வாழைப்பழம் ஆகிய உணவுகள் பரிமாறப்படுகிறது. தேவையான அளவு சாப்பிடலாம். சுவையாக பரிமாறப்படும் உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் சிறிது நேரம் இளைப்பாறினால், 2 மணிக்கு வன காவலர் ட்ரெக்கிங் செல்லலாம் என வனத்துறையினர் அழைக்கின்றனர்.\nபரளிக்காடில் இருந்து சென்ற வழியிலேயே திரும்பி 10 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் அத்திகடவு பாலம் வருகிறது. அங்கு தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அத்திக்கடவு ஆற்றையொட்டி ட்ரெக்கிங் செல்லலாம். உடன் பழங்குடியினத்தவர் ஒருவரும், வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும் உடன்வருகின்றனர். ஓரிரு கிலோ மீட்டர் ஆற்றையொட்டி நடந்து சென்றால், ஆளை மயக்கும் ரம்மியமான இடத்தில் குளிக்க அனுமதிக்கின்றனர். வெயில் நேரத்திலும் கூட மிகவும் குளிர்ந்தே இருக்கிறது ஆற்று நீர்.\nஆறு குறித்து உடன் வந்த பழங்குடியின மக்களிடம் கேட்டபோது. “இது அத்திக்கடவு ஆறு. மலையில் இருந்து வருகிறது. இது மூலிகை நீர். குளித்தால் மிகவும் புத்துணர்வு கிடைக்கும்,” என்றார். எல்லோரும் ஆனந்தமாக குளியல் போட்டுக்கொண்டிருக்க, “மணி 5 ஆகப்போகுது. குளிச்சது போதும் எல்லோரும் கிளம்புங்க,” என அழைக்க யாரும் அழைப்பை மதிப்பதாய் தெரியவில்லை. ”சீக்கிரம் கிளம்புங்க. யானைங்க எல்லாம் தண்ணி குடிக்க இங்க தான் வரும்” என சொன்னவுடன் ஆற்றில் இருந்தவர்கள் எல்லாம் கரைக்கு வந்து விட்டனர். மீண்டும் மலை பயணம். பறவைகளின் ஒலி, விலங்குகளின் வினோத சத்தம் என உங்களின் இந்த பயணம் கட்டாயம் சிறந்த அனுபவமாக இருக்கும்.\nஇந்த ஆண்டு முதல் பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தளம் துவங்கப்பட்டுள்ளது. பரளிக்காடு பயணத்தில் திளைத்த பயணிகள் பலர், இங்கு ஒரு இரவு தங்க ஏற்பாடு செய்தால் நன்றா��� இருக்கும் என விருப்பம் தெரிவிக்க, பரளிக்காடு அருகில் பூச்சமரத்தூரில் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 தங்கும் விடுதிகள் உள்ளன. ஒரு அறையில் 8 பேர் வரை தங்கலாம். ஒரு நாளில் 24 பேர் வரை தங்கலாம். இங்கும் சனி, ஞாயிறு மட்டுமே அனுமதி. முன் பதிவு அவசியம். ஒரு நபருக்கு 1500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.\nகாலை 10 மணிக்கு பூச்சமரத்தூர் வந்தடைபவர்களுக்கு வெல்கம் டிரிங் கொடுக்கப்படுகிறது. சற்று இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தால் மதிய உணவு தயாராகிவிடும். மலைவாழ் மக்களால் தயார் செய்து வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு சிறிது ஓய்வெடுத்த பின்னர் மாலை 4 மணிக்கு பரிசல் பயணம் துவங்குகிறது. பரிசல் பயணம் முடிந்து மாலை 6 மணிக்கு நீங்கள் அறையை வந்தடையலாம். வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் அதன் பின்னர் வெளியே அனுமதிப்பதில்லை. இரவு நேரங்களில் பறவைகள், விலங்குகள் சத்தத்தை நீங்கள் கேட்க முடியும். மறக்க முடியாத இரவாக அது நிச்சயம் இருக்கும். இந்த தங்குமிடம் சூழலை பாதிக்காத வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nமறுநாள் அதிகாலை எழுந்த உடன் வனத்தையொட்டிய பகுதியில் நீங்கள் வாக்கிங் செல்லலாம். உங்களோடு வனத்துறையினரும், பழங்குடியின மக்களும் வனத்தைப்பற்றியும், விலங்குகள், பறவைகள் மற்றும் சூழலியல் குறித்து விரிவாக பேசுவார்கள். காலை உணவை முடித்துக்கொண்டு 10 மணிக்கு அங்கிருந்து புறப்படலாம்.\nஇந்த சுற்றுலா மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் பழங்குடியின மக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பரிசல் ஓட்டுபவர்கள், மதிய உணவு தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் போக மீதமுள்ள தொகை பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n”இது வர்த்தக ரீதியில் லாப நோக்கத்தில் துவங்கப்படவில்லை. இந்த பயணத்துக்கு நீங்கள் வழங்கும் முழுத்தொகையும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் இங்கு வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு பல மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. இது போக 12 லட்ச ரூபாய் வங்கியில் இருப்பில் உள்ளது,” என்கிறார்கள் வனத்துறையினர்.\nசூழல் சுற்றுலா தளமாக இந்த இடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தவும், புகை பிடிக்கவும் தடை உள்ளது. அரசு நிறுவனமான ஆவின் உட்பட பல நிறுவனங்கள் கடை அமைக்க அனுமதி கோரியும் அனுமதிக்கப்படவில்லை.\nநகர வாழ்க்கையில் இருந்து விலகி, பரபரப்பு இல்லாம இப்படி அமைதியா இயற்கையோட ஒரு நாளை நீங்கள் கழிக்க விரும்பினால் அதற்கு சரியான இடம் பரளிக்காடு. சுற்றிலும் மலைகள் சூழ, குளுமையான வானிலையில் சுத்தமான காற்றை சுவாசித்து, சுவையான, சத்தான உணவை உண்டு, இதமாய் இயற்கையை ரசிப்பதில் இருக்கும் சுகம் எதிலும் இருப்பதில்லை தான். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.\nபரளிக்காடு பயணத்துக்கு முன் கவனிக்க...\n* பரிசல் பயணம், மதிய உணவு, ட்ரெக்கிங், மூலிகை குளியல் என அனைத்துக்கும் சேர்த்து பெரியவர்களுக்கு 500 ரூபாயும், 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு 400 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது.\n* ஒரு நாள் தங்கியிருக்க வேண்டுமானால் ஒரு நபருக்கு ரூ.1500 கட்டணம் பெறப்படுகிறது.\n* இந்த சூழல் சுற்றுலாவுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மட்டுமே அனுமதி. வார நாட்களில் குறைந்தது 40 பேர் கொண்ட குழுவாக செல்ல விரும்பினால் அனுமதி வழங்கப்படும்.\n* பயணத்துக்கு ஒரு வாரம் முன்னரே வன அலுவலரிடம் முன் பதிவு செய்ய வேண்டும்.\n* கண்டிப்பாக மது அருந்த, புகைபிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.\n* பாலீத்தீன் கவர்கள், பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தக்கூடாது.\nதமிழகத்தின் சுற்றுலா தளங்கள் 7743874710811600552\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காள�� - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nஉங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும...\n பெப்பர் - ஃப்ரூட் சாட் \nபரிசுத்த காற்று... அடர் மரங்கள்... விடுமுறை சொர்க்...\nடெட் ஸ்பாட்... க்ராக்... தலைகீழ் மாற்றம்... மொபைல்...\nஉங்கள் மொபைலில் எத்தனை ஆப்ஸ் வரை இன்ஸ்டால் செய்யலா...\nமுக்கியமானது; திணிக்கப்படுகிற முடிவை விட, ஏற்கப்பட...\nமரத்தை தாங்கிப் பிடிக்கிற வேர்களை போன்றவர்கள் நம் ...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக ப��ங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள��� உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவர��கள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.blogspot.com/2006/12/blog-post_116566548311308978.html", "date_download": "2018-07-19T23:15:34Z", "digest": "sha1:AFUHNOTOEMRDDYAWQPWCGHMUU4XE65RU", "length": 13229, "nlines": 97, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: கெளம்பிட்டாய்ங்கயா கெளம்பிட்டாய்ங்கயா...", "raw_content": "\nஇப்பத்தான் மகாராஷ்டிர மாநிலத்துல ஏகப்பட்ட வன்முறைகள் நடந்து ஓய்ஞ்சது. அதுக்குள்ள நம்ம ஊர் கார பயலுவ ஆரமிச்சிட்டாய்ங்க.\nஒரு பெரியார் சிலைய ஏதோ ஒரு மூதேவி உடைக்கப் போக இப்ப என்னடான்னா ஒவ்வொரு இடமா செலக்சன் பண்ணி ராமரையும், வினாயகரையும் வம்புக்கு இழுக்க ஆரமிச்சுட்டாணுவ. அட கருமம் சிலைய மட்டுமா உடைக்கராய்ங்க... அக்கம் பக்கம் எவனாச்சும் ஒரு குடிமி வெச்ச இளிச்சவாயன் கிடைச்சா அவன் மண்டையையும் சேர்த்தில்ல உடைக்கரான்.\nஎனக்கென்னவோ எந்த ஒரு சாதாரண பிராமணன் போய் பெரியார் சிலையய் உடைச்சதா தோணலை. அதே போல கீழ நான் சொல்லியிருக்குற கோயில் வன்முறைகளும் பெரியார பெரிசா மதிக்கிற யாரும் செஞ்சதா தெரியல...\nநம்ம ஊர் துண்டு போட்ட அண்ணாச்சிங்க வேலைதான் இதுனு எனக்குத் தோணுது. உங்களுக்கு என்ன தோணுதுன்னு நீங்க சொல்லுங்களேன்...\nஇப்போ நடந்த ஒரு விஷயம்....\nசென்னை அயோத்யா மண்டபத்தில ரெண்டு குண்டு, கூடவே ரெண்டு குடுமிக்காரன்...\nஈரோடு ராகவேந்திரர் கோவிலில் ராமர் சிலை உடைப்பால் பெரும் பதட்டம்...\nகலவரங்களால பொழப்பு நடத்தும் கழகங்கள் தான் இந்தக் கலகங்களுக்கு முழுமுதல் காரணம்\nகல(ழ்)க களவ��ணிப்பயலுங்களோட வீச்சமெடுத்த செயல்களின் வீச்சுதான் இதெல்லாம்\n//எனக்கென்னவோ எந்த ஒரு சாதாரண பிராமணன் போய் பெரியார் சிலையய் உடைச்சதா தோணலை. அதே போல கீழ நான் சொல்லியிருக்குற கோயில் வன்முறைகளும் பெரியார பெரிசா மதிக்கிற யாரும் செஞ்சதா தெரியல...\nநம்ம ஊர் துண்டு போட்ட அண்ணாச்சிங்க வேலைதான் இதுனு எனக்குத் தோணுது. உங்களுக்கு என்ன தோணுதுன்னு நீங்க சொல்லுங்களேன்...//\n100/100 அப்படியே ஒப்புக் கொள்கிறேன்.\nஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் நடத்திக் காட்டும் சில வித்தைக் காட்சிகளில் ஒன்று மீண்டும் அரங்கேறியிருக்கிறது.\nதமிழன் அவர்கள் காவல் துறையின் நடவடிக்கை பற்றி தன் பின்னூட்டத்தில் கூறியுள்ளதற்கு இதை பதிலாகக் கூறவேண்டும் என நினைக்கிறேன்...\nகாவல் துறையோட இந்த நடவடிக்கை கலவரங்களைத் தடுக்கவா இல்லை கண் துடைப்பானு பொறுத்துத்தான் பார்க்கணும்னு நினைக்கிறேன்.\nநம்ம உள்ளாட்ச்சி தேர்தல் எப்படி நடந்த லட்ச்சணம் எல்லாருக்கும் தெரிஞது தான அப்பவும் இதே காவல் துறையும் இதே ஆணையரும்தான பொறுப்பில இருந்தாங்க அப்பவும் இதே காவல் துறையும் இதே ஆணையரும்தான பொறுப்பில இருந்தாங்க என்ன நடந்தது, எப்படி நடந்தது அப்படினு எல்லாருக்கும் தெள்ளத் தெளிவா தெரியும். இருந்தாலும் நம்ம சென்னைப் பெருநகர காவல் துறை ஆணையர் என்னனு பேட்டி குடுத்தாங்க\nஒண்ணு ரெண்டு இடம் தவிர மத்தபடி தேர்தல் அமைதியாவே நடந்ததா சொன்னாங்க. இப்ப்டி ஆளுங்க பொறுப்பில இருந்தா என்ன ஆகும்னு கொஞம் யோசிங்க...\nவினை விதைத்தவர்கள்...வினை அறுக்கிறார்கள்...அது யாராயிருந்தாலும் சரி....\nஇதில் வருத்தப்படவோ வேதனைப்படவோ ஏதுமில்லை....\nஅது சரி பங்காளி, இவெங்களுக்கு மத்தியில சிக்கி நாமல்ல சீரழியரோம். அதுக்கென்ன வழி\nஉங்கள் கருத்து முற்றிலும் சரியே.\nஉதுகளை மதி கெட்ட மந்திக்கூட்டங்கள்\nஎன்று சொல்லாமல் வெறு என்னத்தச் சொல்லுறது.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsalivideo.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-07-19T22:35:21Z", "digest": "sha1:2OSOCYNUXKVC6RSDQVQYEM7TF3JUJDIB", "length": 6185, "nlines": 145, "source_domain": "seasonsalivideo.blogspot.com", "title": "Seasons Ali Video (English/தமிழ்)..!: ரஹீம் கஸாலிக்கு வாழ்த்துகள்", "raw_content": "\nரஹீம் கஸாலி என்று தன தந்தையின் அன்பிற்கு பிரதியுபகாரமாய் தந்தையின் பெயரான ரஹீம் என்ற பெயரை தன் பெயரோடு ரஹீம் கஸாலி என்று இணைத்து வைத்துள்ளார்\nஎனது கஸாலித்துவத்தை பிரபலங்களில் யாரையாவது வைத்து வெளியிடத்தான் முதலில் நினைத்தேன். அதற்காக என் மகன் பிறந்தநாளான பிப்ரவரி-18 ஆம் தேதியை முடிவுசெய்து வைத்திருந்தேன். ஆனாலும் ஒரு சிந்தனை. என் படைப்புக்குழந்தையான கஸாலித்துவத்தை என் குழந்தையான ரிஸால் அஹமதே அவன் பிறந்த தினத்தில் வெளியிட்டால் வித்தியாசமா�� இருக்குமே என்று நினைத்து உடனே ஊருக்கு வந்துவிட்டேன். சரி அவன் வெளியிடுகிறான். அவன் வயதுடைய யாராவது பெற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்குமே என்று நான் யோசித்தபோது பட்டென்று நினைவுக்கு வந்தது பிரபல பதிவர்( Haja Mydeen Nks )ஹாஜாவின் மகன்தான். உடனே ஹாஜாவை சந்தித்து விஷயத்தை சொன்னேன். அவனும் சந்தோஷமாக இசைந்தான். இதோ... என் குழந்தை பிறந்தநாளில் என் எழுத்துக்குழந்தையும் ஜனித்து விட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே...\nபடத்தில்: என் புத்தகக்குழந்தையை என் குழந்தை ரிஸால் வெளியிட அதை ஹாஜாவின் குழந்தை ரமீன் ராஜா பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். அடுத்தடுத்த படத்தில்: : Azim Izaan, Ajmal Nks Arasarkulam, Abdul Abul Kalam Azad மற்றும் ஹாஜாவுடன் நான்.( ரஹீம் கஸாலி )\nதந்தை சொற்படி நாகரீகமாக எழுத கற்றுக்கொண்டேன்.\nஅரசர் குளத்தான்/ ரஹீம் கஸாலியின் 100 கட்டுரைகள்\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2015/11/blog-post_4.html", "date_download": "2018-07-19T23:15:31Z", "digest": "sha1:TXB7EJEJ7AEXL7ROWZBX4DFWPRYPGXTM", "length": 53941, "nlines": 556, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: உன் இன்னொரு காலை உடைப்பேண்டா", "raw_content": "\nஉன் இன்னொரு காலை உடைப்பேண்டா\nஎனக்கு முன்பு ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு தீவிர இடதுசாரி. சிறுபத்திரிகைகளை தொடர்ந்து வாசிப்பவர். அரசியல் கட்டுரைகள் எழுதுபவர். அவர் நான் வேலை பார்த்த இடத்தில் ஒரு பெண்ணை காதலித்தார். அப்பெண்ணுக்கு பல மனக்குழப்பங்கள். தான் பார்க்க அழகாயில்லை என தாழ்வுணர்வு. அதனால் நான் அவளை காதலிக்க முயல்வதாய் என் நண்பரிடம் கதை கட்டி விட்டாள். இதனால் நண்பர் அடையும் கோபமும் பொறாமையும் அவளுக்கு கிளுகிளுப்பாய் இருந்திருக்க வேண்டும். எப்படியோ அவரது நடவடிக்கைகளில் சில மாற்றங்களை கவனிக்க தொடங்கினேன். என்னிடம் கடுமையான வெறுப்பை காட்ட தொடங்கினார். ஒருநாள் எதிர்பாராமல் எனக்கு அவரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மேலே உள்ள தலைப்பில் உள்ளது போல் எழுதி இருந்தார். நான் அவரை போனில் அழைத்து என்னை அவர் எப்படி அவ்வாறு ஊனத்தை சுட்டிக் காட்டி அவமதிக்க முடியும், அதற்கான உரிமையை தந்தது யார் எனக் கேட்டேன். பதில் சொல்லாது அவர் வார்த்தைகளை முழுங்கினார்.\nசமீபத்தில் இன்னொரு நண்பர். அவரும் இலக்கியம் தத்துவம் எல்லாம் வாசிக்கும் ஒரு உன்னத ச��ந்தனையாளர். தமிழ் சிறுபத்திரிகையாளர் அல்ல. வட இந்தியர். ஒரு வேலை விசயமாய் பயிற்சிக்காய் ஹைதராபாத் போயிருந்த போது சேர்ந்து ஒரே அறையில் தங்கினோம். மூன்று நாட்கள் இடைவிடாது நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் உறவை பரஸ்பரம் அவ்வளவு கொண்டாடினோம். நான் எங்கு போனாலும் அவர் என்னுடனே வந்து கொண்டிருப்பார். பிற நண்பர்களிடம் என்னைப் பற்றி உயர்வாய் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் நான்காவது நாள் அவரது நடவடிக்கையில் குறிப்பிட்ட மாற்றம் தெரிந்தது. என் மீது ஒரு இனம்புரியாத வெறுப்பை காட்டினார். என்னை பரிகசித்துக் கொண்டே இருந்தார். நான் பொருட்படுத்தாமல் பதிலுக்கு வேடிக்கையாய் பேசினேன். மூன்று நாட்களும் பயிற்சி எனும் பெயரில் எங்களை பிழிந்து எடுத்து விட்டார்கள். காலையில் ஆரம்பித்தால் இரவு தான் முடியும். கடுமையான களைப்புடன் விடுதிக்கு திரும்பி பெயருக்கு சாப்பிட்டு தூங்கி மீண்டும் காலையில் அதே பயிற்சி என இடைவிடாத நெருக்கடி. நண்பர் மூன்று நாட்களும் இரவில் தூங்கவில்லை. நான் நன்றாய் தூங்கினேன். காலையில் எழுந்ததும் அவர் எரிச்சலாய் தோன்றுவார். ஒவ்வொரு நாளும் போக அவர் எரிச்சல் பன்மடங்காகும். தூக்கமின்மையின் விளைவு என நினைத்தேன்.\nஅதே போல் அவர் பேச்சிலும் சில விநோதங்கள் தெரிந்தன. சம்மந்தமில்லாமல் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கை பற்றி ஏதாவது ஒரு அதிர்ச்சிகரமான தகவலை சொல்லுவார். உதாரணமாய் தனது அம்மா மீது அவருக்கு சிக்கலான பாலியல் ஈர்ப்பு இருந்தது என்றார். இதையெல்லம் நான் கேட்காமல் அவரே சொன்னார். அடுத்து எங்களுடன் பயிற்சி பெறும் பலரையும் கடுமையாய் பரிகசித்து மட்டம் தட்டி இடைவிடாது பேசிக் கொண்டிருந்தார். எங்களின் துறை நிர்வாகியை கடும் துவேசத்துடன் தூற்றியபடி இருந்தார். அவரை சில ரௌடிகள் ஏற்பாடு செய்து அடித்து நொறுக்கப் போகிறேன் என்றார். அவர் ஆறு மாதங்கள் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய் கிடக்க போகிறார் என்றார், துறை நிர்வாகி யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லையே, எதற்கு அடிக்க வேண்டும் என இவர் கூறுகிறார் என குழம்பினேன்.\nபயிற்சி முடிந்து ஊருக்கு திரும்பும் முன் இருவரும் ஷாப்பிங் செய்ய கிளம்பினோம். திரும்ப விடுதிக்கு வந்து பொருட்களை கட்டி இரவு எட்டரைக்குள் பேருந்��ை பிடிக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாய் தாமதமாகிட, நாங்கள் அவசரமாய் தயாராகி ஒரு ஆட்டோவில் சென்று பேருந்தில் ஏறி விட்டோம். இப்போது நண்பர் என்னை பழி கூற துவங்கினார். என்னால் தான் தாமதமாயிற்று என்றார். நான் அவரிடம் பேருந்தில் தான் ஏறி விட்டோமே என்று சமாதானம் செய்தேன். அவர் கேட்கவில்லை. அடுத்து அவர் எனக்காய் இரவு உணவு வாங்கி வரச் சென்றார். அவர் வர தாமதமாக பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து ஹாரனை முழக்கினார். நண்பர் மிகவும் பதற்றமாகி உணவுப் பொட்டலத்துடன் ஓடி வந்தார். வந்தவர் என்னை கடுமையாய் திட்ட தொடங்கினார். நான் மனிதர்களை என் தேவைக்காய் சுரண்டுகிறேன் என்றார். நான் அவரிடம் “உங்களுக்கு உணவு வாங்க முடியாது என்றால் சொல்ல வேண்டியது தானே” என்றேன். அவர் அதற்கு பதிலளிக்காமல் நான் ஒரு ஊனமுற்றவனாய் அடுத்தவர்களை அண்டி வாழ்பவன், ஆனால் அதற்கான நன்றி உணர்வை காட்டாதவன் என்று திரும்ப திரும்ப கூறினார். ”நீ என்றாவது தனியாய் பயணித்திருக்கிறாயா” என்றேன். அவர் அதற்கு பதிலளிக்காமல் நான் ஒரு ஊனமுற்றவனாய் அடுத்தவர்களை அண்டி வாழ்பவன், ஆனால் அதற்கான நன்றி உணர்வை காட்டாதவன் என்று திரும்ப திரும்ப கூறினார். ”நீ என்றாவது தனியாய் பயணித்திருக்கிறாயா உன்னால் யார் துணையும் இல்லாமல் ஒரு இடத்துக்கு போக முடியாது தானே உன்னால் யார் துணையும் இல்லாமல் ஒரு இடத்துக்கு போக முடியாது தானே” என்றார். நான் அது உண்மை அல்ல, நான் பல இடங்களுக்கு தனியாய் சென்றுள்ளே என்றேன். அகாதெமி விருது வாங்க ஷிலோங் வரை தனியாக தான் சென்றேன் என்றேன். அது போல பெங்களூருக்கும், கேரளாவுக்கும், தமிழகத்தில் பல ஊர்களுக்கும் தனியாய் யார் துணையும் இன்றித் தான் பயணித்திருக்கிறேன். நான் பொதுவாய் யார் உதவியையும் கோருவதில்லை; எனக்கு உதவியவர்கள் அதை ஒரு பொருட்டாய் எண்ணி தம்பட்டம் அடித்ததில்லை என்றேன். அவர் அதை ஏற்கவில்லை. நான் அடுத்தவர்களை அண்டி வாழ்பவன் என்றே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார். அரைமணி என்னை திட்டியபின் அவர் இயல்பானார். நாங்கள் உணவருந்தினோம். அவர் புன்னகைத்தபடி என் கைகளைப் பற்றி என்னிடம் மன்னிப்பு கேட்டார். “உன்னை இவ்வளவு நேரமும் திட்டின பிறகு தான் உள்ளுக்குள் இருந்த டென்ஷன் எல்லாம் வெளியாகி நிம்மதியாய�� இருக்கிறது” என்றார். அப்போது தான் எனக்கு இதில் உள்ள விபரீதம் உறைத்தது.\nசற்று நேரம் கழித்து அவர் தான் முன்பு உளவியல் பிரச்சனைக்காய் சிகிச்சை பெற்று வந்ததாயும் பிறகு நிறுத்தி விட்டதாயும் எதேச்சையாய் கூறினார். அவருக்கு இப்போது ஒரு நரம்பு தளர்ச்சி சிக்கல் உள்ளது. ஒரு கை நடுங்கிய படி இருக்கும். அதற்காய் சில மாத்திரைகள் உட்கொள்வார். அம்மருந்தை பைக்குள் வைத்து பேருந்தின் டிக்கிக்குள் போட்டு விட்டார். அன்றிரவு அவரால் மருந்துண்ண இயலவில்லை. ஒருமுறை மருந்தை உண்ண தவறினால் தான் ஒரு வாரம் ரொம்ப கிறுக்குத்தனமாய் நடந்து கொள்ளக் கூடும் என்று கூறினார். இவர் இப்படி தன்னைப் பற்றி சொன்ன துண்டுத்துண்டான தகவல்கள் கேட்டு எனக்கு கிலி ஏற்பட்டது. இவ்வளவு நாளும் நான் காணாத மற்றொரு ஆள் அவரிடம் இருந்து வெளிப்பட்டு கொண்டிருந்தார். பத்து நிமிடம் சிரித்துக் கொண்டு இயல்பாய் இருப்பார். அடுத்து உடனே அவரது நடவடிக்கைகள் முழுக்க மாறும். யாரையாவது கொல்லும் கோபத்தை முகத்தில் கட்டியபடி தரையை முறைத்துக் கொண்டு இருப்பார்.\nஅது ஒரு ஸ்லீப்பர் பேருந்து. இரவு ஆழமான தூக்கம் பிடிக்க எனக்கு நேரம் பிடித்தது. காலையில் நன்றாய் தூங்கிக் கொண்டிருந்த போது “சென்னை வந்திருச்சு” என அவர் என்னை தட்டி எழுப்பினார். நான் பதறி எழுந்ததும் சிரித்தபடி “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்றார். அதன் பின் என்னால் நிம்மதியாய் தூங்க இயலவில்லை. சென்னை வந்ததும் கோயம்பேட்டில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்து பேரம் பேசினோம். 250 ரூபாய்க்கு என்னை கிண்டியில் கொண்டு விட ஒருவர் ஒத்துக் கொண்டார். நண்பரின் வீட்டுக்கு போக 450 ஆகும் என்றார்கள். நண்பர் தான் பேருந்தில் செல்லப் போவதாய் சொன்னார். ஆனால் நான் ஆட்டோவில் ஏறினதும் அவர் எதிர்பாராத விதமாய் உள்ளே நுழைந்து என்னுடன் கிண்டி வரை வரப் போவதாய் சொன்னார். பேருந்து நிலையம் நெருங்கினதும் அவரை இறங்கிக் கொள்ள சொன்னேன். என் வீடருகே இறங்கினால் அவருக்கு பேருந்துகள் கிடைக்காது என்பதால் பேருந்து நிலையத்தில் இறங்குவதே உசிதம் என்றேன். அவர் என் வீடு வரை வரப் போவதாய் சொன்னார். அதன் பிறகு “நான் உன்னை டிராப் செய்வதற்காய் தான் உன் வீடு வரை வரப் போகிறேன். இது ஏன் உனக்கு புரியவில்லை. உனக்கு மனிதர்களை புரிந்து கொள்ள���ே தெரியாதா” என திட்ட ஆரம்பித்தார். நான் பணம் கொடுத்து செல்லும் ஆட்டோவில் இவர் என்னுடன் தொத்தி வருகிறார். ஆனால் இவர் எப்படி என்னை டிராப் செய்வதாய் ஆகும் என எனக்கு குழப்பமாகியது.\nஎன் வீட்டை அடைந்ததும் நண்பர் ஆட்டோக்காரருடன் பேரம் பேசத் தொடங்கினார். அப்போது தான் அவர் ஆட்டோ செலவை மிச்சம் பிடிக்க கிண்டி வரை என்னுடன் வந்து அங்கிருந்து தன் இடமான துரைப்பாக்கத்துக்கு குறைந்த செலவில் செல்ல முயற்சிக்கிறார் என புரிந்தது. ஆனால் அதை வெளிப்படையாய் சொல்லாமல் ஊனமுற்ற என்னை டிராப் செய்ய கூட வருவதாய் பாவனை வேறு செய்கிறார் என நினைத்து எனக்கு அருவருப்பாகியது. எப்படியோ போகட்டும் என அமைதியாக இருந்தேன். ஆட்டோக்காரருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆட்டோக்காரர் 150 கேட்க இவர் 100 தான் தருவேன் என்றார். 100க்கு படிய மாட்டார் என எனக்கு உறுதியாய் தோன்றியது. சற்று நேரம் ஆட்டோக்காரரின் நேரத்தை வீணடித்து விட்டு என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னார் “இதுவே என் ஊரான பீகார் என்றால் இவன் மண்டையை அடித்து நொறுக்கி இருப்பேன்”. ஐம்பது ரூபாய் கூட கேட்டதற்காய் ஏன் ஒருவரை அடித்து கொல்ல நினைக்கிறார் என எனக்கு புரியவில்லை. இதனிடையே அவரது கை நடுக்கம் மிகவும் அதிகமாக தன் மாத்திரைகளை பையில் இருந்து எடுத்து அவசரமாய் தண்ணீரில்லாமல் முழுங்க தொடங்கினார். சற்று நேரத்தில் அவர் அமைதியானார். ஆட்டோக்காரரிடம் 150 தர ஒப்புக் கொண்டார்.\nஹைதராபாதில் இருக்கும் போது நண்பரிடன் செல்போன் ரிப்பேராகி விட்டது. அதனால் என் போனை தான் அதிகமும் பயன்படுத்தி வந்தார். அறையை காலி பண்ணி வரும் போது செல்லை விடுதியில் தொலைத்து விட்டார். ஆனால் வீட்டுக்கு போனதும் அவர் முதலில் “என் போன் உன் பையில் இருக்கிறதா” என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இல்லை என பதில் அனுப்பினேன். உடனே “நீ தாமதப்படுத்தினதால் தான் நான் என் போனை எடுத்து வர மறந்து விட்டேன். எல்லாம் உன்னால் தான்” என்று மற்றொரு குறுஞ்செய்தி அனுப்பினார். என்னுடைய பொருட்களை பையில் கட்டுவதற்கு நான் அவர் உதவியை பெறவில்லை. என் வேலைகளை நானே தான் செய்தேன். அவர் தன் பையை கட்டினார். இதனிடையே அவர் செல்லை தொலைத்ததற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என புரியவில்லை. ஆனால் அவரது மனப்பிரச்சனை காரணமாய் கொந்தளிப்பை என் மீது கொட்டித் தீர்க்க முயல்கிறார் என உணர்ந்து “இனி மேல் என்னை தொந்தரவு செய்யாதே” என குறுஞ்செய்தி அனுப்பினேன். கொஞ்ச நேரத்தில் அவர் தன் மனைவியின் செல்லில் இருந்து போன் செய்தார். நான் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தார். வேறுவழியின்றி எடுத்தேன். உடனே ஆங்கிலத்தில் என்னை திட்ட தொடங்கினார் “நீ அலுவலகத்துக்கு வாடா உன் தலையை அடித்து உடைக்கிறேன். உன் ரெண்டு காலையும் உடைக்கிறேன்.” என்று ஆரம்பித்தவர் கெட்ட வார்த்தைகளால் சரமாரியாய் என்னை விளாசினார். எனக்கு அவர் ஏன் திட்டுகிறார் என புரியும் முன் அவர் ரெண்டு நிமிடம் நிறுத்தாமல் திட்டியிருந்தார். ”ஒகெ ஒகெ” படத்தில் உதயநிதி ஸ்டாலின் சந்தானத்தை திட்டும் போது கெட்டவார்த்தைகள் வேறு கிடைக்காமல் ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லி திட்டுவாரே இவர் அதே போல் என்னை mother fucker என நூறாவது தடவையாக நிறுத்தாமல் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு இணையாக கெட்டவார்த்தைகளால் திட்டி போட்டியிடும் சக்தி இல்லாமல் நான் இணைப்பை துண்டித்தேன். அதற்கு முன் அவர் என்னிடம் சொன்னார் “நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என உனக்கு தெரியாது. உன்னைப் பற்றி அலுவலகத்தில் எல்லாரிடமும் ரொம்ப உயர்வாய் சொல்லி இருக்கிறேன். என் மனைவியிடம் உன்னைப் பற்றி போற்றி சொல்லாத நாள் இல்லை. உன்னிடம் நெருக்கமாய் இருக்க வேண்டுமென நான் அவ்வளவு ஏங்கினேன். ஆனால் mother fucker நீ என்னை ஏமாற்றி விட்டாய். நீ என்னை பயன்படுத்தி விட்டு உணர்ச்சியில்லாமல் என்னிடம் நடந்து கொள்கிறாய். நான் உன்னை கொல்லாமல் விட மாட்டேன். நீ இனி இந்த வேலைக்கு வராதே. அலுவலகத்தில் பார்த்தால் உன்னை சாகடிப்பேன்”. அவர் எனக்கு அப்படி என்ன மகத்துவமான உதவி செய்தார் என யோசித்தேன். ஆட்டோவில் இருந்து என் பைகளை தூக்கி பேருந்தில் வைத்துத் தந்தார். அவர் இல்லாவிட்டாலும் வேறு யாராவது அதை செய்து கொடுத்திருப்பார்கள். இதற்காய் நான் அவர் காலில் விழுந்து அடிமையாய் கிடக்க வேண்டுமா\nஊனமுற்றவர்கள் யாரையாவது அண்டி வாழ்பவர்கள்; அவர்களுக்கு மரியாதை எல்லாம் தர வேண்டியதில்லை, உதவி பண்ணினால் போதும், அதற்கு ஈடாய் அவர்கள் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு கோணலான எண்ணம் அவர் மனதில் ஊன்றிப் போய் உள்ளது. அவர் எனக்கு செய்த மிகச்சின்ன உதவியான பையை தூக்கின விசயத்திற்கு நான் அவரிடம் நன்றியுடன் நாய் போல் இருக்காமல் எப்போதும் போல் சுயமரியாதையுடன் நடந்து கொண்டேன் என்பதை அவரால் ஏற்க இயலவில்லை. மேலும் அவர் என்னை ஒரு பொருளை போல் உரிமை கொண்டாட விரும்புகிறார். அதை நான் ஏற்கவில்லை என்பதும் அவரை கடுமையாய் கோபமூட்டியிருக்கிறது. இதனுடன் அவரது உளவியல் பிரச்சனையும் சேர்ந்து கொள்ள சைக்கோ கொலைவெறியை என்னிடம் காட்டி விட்டார். நான் அவரிடம் இறுதியாய் ஒன்று சொல்லி விட்டு துண்டித்தேன் “உனக்குத் தேவை ஒரு நண்பன் அல்ல. ஒரு மனநல மருத்துவர்”. நான் இதை அவரை காயப்படுத்த சொல்லவில்லை. விரைவில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் அவர் நிலைமை மிக மோசமாய் ஆகக் கூடும். இப்போதைக்கு தன் உளவியல் சிக்கல்களுக்கு ஒரு தற்காலிக வடிகாலாய் என்னை ஒரு குத்தும் பையை போல் பயன்படுத்தி வருகிறார். அதன் பெயர் நட்பு அல்ல.\nநான் போனை துண்டித்ததும் நண்பர் என் மனைவியை அழைத்து என்னை கொல்லப் போவதாய் மீண்டும் மிரட்டல் விடுத்தார். நான் அவர் எண்ணை என் போனில் பிளாக் பண்ணி விட்டேன். அதனால் அவர் இது முடிந்த அடுத்த நாள் மீண்டும் என் மனைவியை அழைத்து “நான் அபிலாஷிடம் வேண்டுமென்றால் மன்னிப்பு கேட்க தயார். அவனிடம் என் தலையை வெட்டி கொடுக்க போகிறேன். ஏனென்றால் நான் ஒரு சத்திரியன்” என்று கூறியிருக்கிறார். இந்த கடைசி வசனம் கேட்டுத் தான் எனக்கு தலை சுற்றி விட்டது.\nஇரண்டு விசயங்கள். ஒன்று, பொதுவாய் அறிவுஜீவிகள், இலக்கியம் படிப்பவர்கள் தாம் ஒருவரை காயப்படுத்துவதற்காய் அவரது சாதி அல்லது ஊனத்தை சுட்டி திட்டுகிறார்கள். பெண்ணென்றால் அவளது பாலியல் ஒழுக்கத்தை கேள்வி கேட்பார்கள். ஒரு பக்கம் மிகப்பெரிய தத்துவங்களையும் இலக்கிய விழுமியங்களையும் பற்றி சிலாகித்து பேசியபடியே இன்னொரு பக்கம் இவ்வளவு கீழ்த்தரமாய் மனிதர்களை நடத்த இவர்களால் எப்படி முடிகிறது இரண்டாவது, ஒரு சைக்கோவை சினிமாவிலோ நாவலிலோ சந்திப்பது போல் அல்ல நேரில் எதிர்கொள்வது. இந்த நண்பருக்கும் சைக்கோ கொலைகாரனாய் மாறும் “கற்றது தமிழ்” பிரபாகரனுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஆனால் “கற்றது தமிழை” நாம் பிரபாகரனுக்காய் கண்ணீர் வடித்தபடி ரசித்து பார்க்கிறோம். ஆனால் நேரில் இது போன்றவர்களை ப���ர்த்தால் தெறித்து ஓட வேண்டியது தான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த நண்பர் இயக்குநர் ராமை ஒரு டீக்கடையில் பார்த்திருக்கிறார். உடனே அருகில் போய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னாராம் “நான் உங்களிடம் தஸ்தாவஸ்கி பற்றி விவாதிக்க விரும்புகிறேன். என்று உங்களைப் பார்க்க வரலாம் இரண்டாவது, ஒரு சைக்கோவை சினிமாவிலோ நாவலிலோ சந்திப்பது போல் அல்ல நேரில் எதிர்கொள்வது. இந்த நண்பருக்கும் சைக்கோ கொலைகாரனாய் மாறும் “கற்றது தமிழ்” பிரபாகரனுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஆனால் “கற்றது தமிழை” நாம் பிரபாகரனுக்காய் கண்ணீர் வடித்தபடி ரசித்து பார்க்கிறோம். ஆனால் நேரில் இது போன்றவர்களை பார்த்தால் தெறித்து ஓட வேண்டியது தான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த நண்பர் இயக்குநர் ராமை ஒரு டீக்கடையில் பார்த்திருக்கிறார். உடனே அருகில் போய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னாராம் “நான் உங்களிடம் தஸ்தாவஸ்கி பற்றி விவாதிக்க விரும்புகிறேன். என்று உங்களைப் பார்க்க வரலாம்”. ராம் அவரை ஊக்குவிக்காமல் தவிர்த்து விட்டாராம். அதை என்னிடம் குறிப்பிட்ட நண்பர் தான் ராம் மீது கொலைவெறியில் இருப்பதாய் சொன்னார். அவரை அடுத்து எங்காவது பார்த்தால் விடப் போவதில்லை என்றார். ஏன் என்று கேட்டேன். அவர் சொன்னார் “எனக்கு ராம் மிகவும் பிடித்த இயக்குநர். தமிழில் நான் பார்த்த சிறந்த படம் “கற்றது தமிழ்”. எனக்கு ராம் மீது அளப்பரிய பிரியம் உள்ளது. இதை அவரிடம் சொல்ல வேண்டும். நிறைய பேச வேண்டும்”. இந்த அளப்பரிய அன்புடன் தான் எல்லாம் ஆரம்பிக்கும்\nமனப்பிறழ்ச்சி அடைந்து பிதற்றுகின்ற நண்பருடன் எப்படித்தான் இத்தனை நாள் தங்கினீர்களோ உடற்குறையை கூறி திட்டுபவர்களை மன்னிக்க முடியாது\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு எ���்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-07-19T22:59:05Z", "digest": "sha1:ORXERD5IYJXPJIPZXIRUCR57SLJP2AUA", "length": 27546, "nlines": 263, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: அற்பனுக்கு பவுசு..", "raw_content": "\nஇந்த Tide என்று ஒரு பொருள் கேள்விப்பட்டு இருக்கிறீங்களா அதாவது துணிகள் தோய்க்க பயன்படும் சோப்பு. இது திரவ வடிவிலும், பவுடர் வடிவிலும் கிடைக்கிறது. இது தவிர கலர் கொடுக்க பயன்படும் மார்க்கர்ஸ் போன்றும் கடைகளில் கிடைக்கிறது. நீங்கள் நல்லா மெனக்கெட்டு ட்ரெஸ் பண்ணி பார்ட்டிக்கு போறீங்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், போகும் வழியில் ஆடையில் கறை அல்லது அழுக்கு பட்டா எரிச்சல் வரும். அப்போ இந்த டைட் மார்க்கரை மேலே லேசாக பூசினால் கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதெல்லாம் டிவியில் பார்த்த விளம்பரம். மற்றும்படி நான் இதெல்லாம் வாங்கியதில்லை. பார்ட்டிக்கு போகும் போது அழுக்குபட்டாலும் கலங்காத பரம்பரை எங்களுடையது. இந்த டைட் சோப்பு பிரபலம் ஆக காரணம். அதன் தரம். இதில் தோய்த்தால் ஆடைகள் பளிச் தான்.\nஊரில் இருந்த போது சன்லைட் சோப்போ அல்லது மூன்லைட்டோ ஏதோ ஒரு சோப்பினை ஆடையினை விரித்து வைத்து, சோப்புக் கட்டியினை இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஒரு இழுவை இழுத்து, தண்ணியில் அலசி, கொடியில் காயப்போட்டால் வேலை முடிந்தது.\nஇந்தியாவில் தண்ணீர் வித்யாசம் காரணமாக எந்த சோப்பும் வேலைக்கு ஆகவில்லை. அப்போது தான் என் அப்பா முதன் முறையாக டைட் பொடி வாங்கி வந்தார்கள். சூப்பரான மணம், தரம். அதன் பிறகு டைட் எங்கள் குடும்ப அங்கத்தினர் போல ஆகிப்போனார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் டைட் தான் எப்போதும் வாங்குவோம்.\nஅமெரிக்கா வந்த பிறகு டைட் திரவ வடிவில் வாங்கினாலும், எகிறும் அதன் விலை கண்டு வேறு ப்ராண்டுகள் வாங்கி ஆடைகள் தோய்ப்பதுண்டு. அதுவும் ஒரு குட்டி ( 8 தடவை தான் ஆடைகள் தோய்க்க முடியும் என்று கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தாலும் ) காலனின் விலை பத்து டாலர்களுக்கு மேல். இப்படி வாங்கி, ஆடைகள் தோய்க்க கட்டுபடியாகுமா எனவே வேறு பக்கம் திரும்ப வேண்டியதாகிவிட்டது.\nஎல்லோரும் என்னைப்போல் மனதை சமாதானப்படுத்தி வேறு பக்கம் திரும்பவில்லையாம். எப்படி என்கிறீர்களா கடைகளில் களவு போகும் பொருட்களில் இது முன்னணியில் இருக்கும் பொருளாம். இதை திருடி வெளியில் குறைந்த விலைக்கு விற்கிறார்களாம் சிலர். கடைகளில் உஷாராகி, இந்தப் பொருட்களை ஷோகேஸில் வைச்சு பூட்டி இருக்கிறார்கள். சவரம் செய்யப்பயன்படும் ஷேவிங்செட் வரிசையில் இதுவும் இப்ப ஷோகேஸில். உங்களுக்கு கட்டாயம் வாங்கி ஆகவேண்டும் எனில் கடையில் வேலை செய்பவர்களிடம் போய் கேட்க வேண்டும்.\nபோன கிழமை நான் கடைக்கு போனபோது இந்த பொருள் சேல் போட்டிருந்���ார்கள். 50% தள்ளுபடி. வாங்கலாமா வேண்டாமா என்று கொஞ்ச நேரம் யோசனை செய்த பின்னர் கடையில் வேலை செய்யும் அக்காவிடம், அதை எடுத்து தாங்கள் ப்ளீஸ், என்றேன். இடுப்பில் பத்திரமாக இருந்த சாவியை எடுத்து, கவனமாக திறந்து,கைகளை நீட்டிக் கொண்டு நின்ற என்னிடம் கொடுக்காமல், ஒரு கையால் பிடித்துக் கொண்டே, மறு கையால் ஷோகேஸினை பூட்டி, அதனை இரண்டு தரம் இழுத்துப் பார்த்துவிட்டு, ஒரு வெற்றிச் சிரிப்பு சிரித்தார். சரி, அதைக் இப்படிக் கொடுங்கள் என்றேன்.\nஇல்லை பரவாயில்லை. நானே கவுன்டர் வரை கொண்டு வருகிறேன், என்று சொன்னதோடு நில்லாமல் கவுன்டர் வரை கொண்டு வந்து, அவரே பில்லும் போட்டு, ரசீதை என் கையில் கொடுத்த பிறகு தான் டைட் பாட்டிலை என்னிடம் கொடுத்தார். நான் அதற்கு கொடுத்த விலை $5. ஆனால், ஒபாமா ரேஞ்சுக்கு அவ்வளவு பாதுகாப்பு இந்தப் பொருளுக்கு.\nஎங்க அம்மாச்சி சொல்வார்கள், அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம், என்று.\nஇப்படி Tide திருடி ஆடைகள் சுத்தமாக போட வேண்டும் என்று நினைப்பவர்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அப்படி சுத்தமாக ஆடைகள் போட்டு என்ன வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கா போக போகிறார்கள். வெள்ளை மாளிகையின் வாசலில் நிற்கும் செக்யூரிட்டி சல்யூட் அடிச்சு உள்ளே கூப்பிடவா போறார். அந்த வேலியோரம் நின்று ஒரு போட்டோ பிடிச்சுட்டு வீட்டுக்கு வரவேண்டியது தான்.\nசமீபத்தில் ஒருவர் சொன்னார், ஒரு பள்ளியில் பழைய பெல்ட்களை ( இடுப்பு பட்டி - சரியான தமிழா தெரியவில்லை ) தானமாக/இலவசமாக வழங்கும்படி கோரிக்கை வைத்தார்களாம். அதான்பா இந்த டவுசர், காற்சட்டை கீழே விழாமல் உறுதியாக இடுப்புடன் கட்டி வைத்திருக்க பயன்படுமே அதே தான். எனக்குத் தான் காது மந்தமோ என்று நினைத்து அருகில் நின்ற என் தோழியிடம் கேட்டேன். அவரும் என்னைப் போல ஙே ஙே தான். அந்த நபர் சொன்னார், அட\nசிலரை பார்த்திருப்பீர்கள் பான்ட், டவுசர் இடுப்பில் நிற்காது (saggy pants ). மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காமல் எங்கோ அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும். அட என்ன கொடுமை, என்று நாட்டுக்கு வந்த புதிதில் நினைத்திருக்கிறேன்.\nஅந்த நபர் தொடர்ந்தார், உங்களுக்கு தெரியுமா இந்த பெல்ட் அணியாமல் காற்சட்டை, நீள டவுசர் போடும் பழக்கம் எங்கே தோன்றியது என்று\n நல்ல டமாஷா இர���க்கே, என்று சிரிப்பு வந்தது.\nபெல்ட் அணியாமல் பான்ட்(pants) போடும் பழக்கம் முதன் முதலில் தோன்றியது சிறைச்சாலைகளில் தானாம். காரணம்: இந்த பெல்டை கொழுவி கைதிகள் தற்கொலை செய்யாமல் தடுக்க இந்த ஏற்பாடாம். அது போல ஷூக்களுக்கு லேஸ்களும் வழங்கப்படுவதில்லையாம்.\nஇந்தப் பழக்கமே பின்நாளில் ஸ்டைல்/பாஷன் என்று உருவாகிவிட்டதாம். இதைக் கடைப்பிடித்து பள்ளிகளுக்கு தொங்கும் பான்ட்ஸுகளுடன் வந்த விடலைகளுக்கு பள்ளி நிர்வாகமே பெல்ட்கள் வழங்க முடிவு செய்துள்ளதாம். நல்ல முடிவு தான். சரி. இதனைப் பார்த்து மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய பெல்ட்களை கொண்டு போய் கொடுத்தாலும் மாணவர்கள் இதை ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு அணிந்து வருவார்கள் என்பது எவ்வளவு நிச்சயம். ஒரு பெல்ட் வாங்கி கொடுக்ககூட முடியாமல் பெற்றோர்கள் இருப்பார்களா அவர்கள் பெல்ட் வாங்கி கொடுத்து, இவர்கள் கட்டாமல் இப்படி சுத்தினால் யார் என்ன செய்ய முடியும் அவர்கள் பெல்ட் வாங்கி கொடுத்து, இவர்கள் கட்டாமல் இப்படி சுத்தினால் யார் என்ன செய்ய முடியும் இதென்னவோ வேண்டாத வேலை என்றே எனக்கு படுகிறது.\nஇதோ இப்போதே Tide வாங்கி வந்து விடுகிறேன்... நன்றி...\ntide க்கு மாறுவோமான்னு யோசிக்க வச்சிட்டீங்க வாணி..\nஆஹா.. ஹா...ஹ..ஹா.. ரைட் சோப்பிலே இப்படி ஒரு வரலாறோ:) இங்கெல்லாம் ஓபினாகத்தான் இருக்கு... இங்கு கமெராதான் எங்கும் அதிகம்.. அதனால் களவென்பது கஸ்டமே.\n எப்பூடி கறுப்பு பிளவுஸ் எல்லாம் வைட் பிளவுசாக வருகுதோ:) வராட்டில் வழக்குப் போட்டிடுங்கோ.. மீ சாட்சிக்கு வாறேன்:).\nஅதீஸ், இங்கேயும் கமரா இருக்கு. ஆனால் எப்படி களவு போகுதோ தெரியவில்லை. நான் காசு கொடுத்து வாங்கினாலும் பயந்து பயந்து தான் வெளியே கொண்டு போவேன். களவுக்கு எவ்வளவு திறமை வேண்டும்.\nஒரு வேளை கறுப்பு காக்கா தான் அப்படி பிளாஸ்டிக் சேர்ஜரி செய்தது போல வெள்ளையாக மாறுமோ\nபாருங்கோ... நாமெல்லாம் ஏதேதுக்கோ கவலைப்பட வான்ஸ்க்கோ.. காற்சட்டை கீழ விழுகுதே எனும் கவலை...:)) ஹையோ முறைக்கப்பூடா:) நீங்க சரியாத்தான் ஜொள்ளி இருக்கிறீங்க:)...\nஇப்படியான பழக்கம் அதிகம் கறுப்பின போயிஸிலதான் கண்டேன்ன்ன்ன்ன்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஅதீஸ், கவலையெல்லாம் இல்லைங்கோ. சும்மா ஒரு பதிவு அம்புட்டுதேன். இங்கேயும் அந்த இன மக்கள் தான் இப்படி அரையும் குறை��ுமாக திரிவார்கள்.\nத//ல//வி போல வருமா வருமா :))சூப்பர் வான்ஸ்\nடைடுக்கு இவ்ளோ பாதுகாப்பபா :))\nஇங்கெல்லாம் காமேராதான் ... பூனை கூட :))) cctv யில் மாட்டுபட்டுடும்\nsaggy trousers இக்கு இப்படி ஒரு ஹிஸ்டரி இருக்கா ...\nநானும் ஆரம்பத்தில் இந்த உடை அணிந்தவர்களை பார்த்து பயந்து போயிருக்கேன் ..baggy போய் saggy வந்தது இனி இது போய் வேறொன்று வரும்\nஅஞ்சு, காமரா இங்கேயும் இருக்கு. ஆனால் திருடுறவர்கள் எப்படியும் திருடிவிடுவார்கள். அதை ரோட்டில் விற்று, அந்தக் காசில் போதை மருந்து வாங்குவார்களாம். என்ன கொடுமைப்பா\nகண்டிப்பா இனி Tide தான்........\ntide-க்கு இப்படி ஒரு ராஜமரியாதையா\nடைட் அதிகம் வாங்குவதில்லை. பயன்படுத்தும்போது, உடைகள் சீக்கிரம் வெளுத்துவிடுவதுபோல உணர்கிறேன். நம்ம ஊரில், “காரம்” அதிகம் என்று சொல்வார்கள். சில துணிகளைக் கையால் துவைப்பதற்கு டைட் பயன்படுத்தினால், கையெல்லாம் பொத்துவிடும். இன்னொரு ப்ராண்ட் உண்டு, அதுவும் இதுபோல்தான். அதனால் விலைகுறைந்த சோப்புகளையே வாங்குகீறேன்.\nடைட் மார்க்கர் - புது தகவல். உடனே கறை காணாமல் போகவேண்டுமென்றால், அது எவ்வளவு ஸ்ட்ராங்கக்காக இருக்கவேண்டும் உடை சீக்கிரம் இத்துப் போய்விடும்.\nஹூசைனம்மா, ப்ளீச் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். மார்க்கர் நானும் நினைத்ததுண்டு. வாங்கி எதுக்கு ஆடைகளை பாழடிக்க வேண்டும் என்று நினைப்பேன்.\nTide-ஐ சிலபேர் திருடிப் போவது பற்றி சில காலங்கள் முன்பு நியூஸில் பார்த்த ஞாபகம் இருக்கு வானதி :) இங்க நான் கவனிச்சதில்லையே.,tide-க்கு நிலவரம் எப்படி இருக்குன்னு பார்க்க ஒரு நடை கடைக்குப் போயிட்டு வரணும் போலயே :) இங்க நான் கவனிச்சதில்லையே.,tide-க்கு நிலவரம் எப்படி இருக்குன்னு பார்க்க ஒரு நடை கடைக்குப் போயிட்டு வரணும் போலயே\nBTW, நான் வாஷிங் லிக்விட் வாங்குவது காஸ்ட்கோலதான் ப்ராண்ட் எல்லாம் எதுவும் கவனிச்சதில்லை இதுவரை ப்ராண்ட் எல்லாம் எதுவும் கவனிச்சதில்லை இதுவரை\nமார்க்கர் விளம்பரமும் டிவி-யில் பார்த்திருக்கேன்,அதை வாங்கும் ஆட்களும் இருக்காங்கங்கறீங்களா\n :))) யு.எஸ். வந்த புதிதில் நானும் இதையெல்லாம் பார்த்து டென்ஷனானேன், இப்பல்லாம் பார்த்து பழகிப்போச்சு பின்னணிக் கதைக்கு நன்றி\nமகி, ஒரு எட்டு போய் பார்த்திட்டு வந்து ஒரு பதிவு போடுங்க. அப்ப தான் இந்தப் பதிவுலகம் நம்பும்.\nதொங���கும் காற்சட்டை - நான் ஆரம்பத்தில் அடப்பாவமே காற்சட்டை கீழே விழுறது கூடத் தெரியாமல் இப்படி ஜென்மங்களா என்று நினைத்தேன். என் அண்ணா சொன்னார், அது விழவில்லை அப்படித் தான் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது, என்று.\nமேஜிக் சோப் .. மேஜிக் கால்சட்டை ...\nஎல்லாம் மேஜிக் தானா ..\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\nவீட்டினைத் தேடி ஒரு பயணம் ( இறுதி பாகம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2015/nov/14/%E0%AE%A8%E0%AE%B5.-16-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1221426.html", "date_download": "2018-07-19T22:52:09Z", "digest": "sha1:2NHPZAP4SC5QKR7INUSSFRTLHND5WPCY", "length": 6582, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "நவ. 16-ல் அஞ்சல் அட்டை இயக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநவ. 16-ல் அஞ்சல் அட்டை இயக்கம்\nபுதிய மருத்துவக் காப்பீடுத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நவ. 16-ம் தேதி அஞ்சல் அட்டை இயக்கம் நடத்தப்படுமென தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் நாகை (தெற்கு) மாவட்ட நிர்வாகிகள் கோவி. நாராயணன், எம்.ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nஅரசாணை எண் 171-ல் அறிவிக்கப்பட்டபடி கட்டணமில்லா திட்டத்தின் கீழ், மருத்துவச் செலவுக்கான முழுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாத வரை, ஓய்வூதியர்களின் மாத ஓய்வூதியத்தில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்வதை அரசு கைவிட வேண்டும்.\nஇந்தக் கோரிக்கையை அஞ்சல் அட்டையில் எழுதி, தமிழக அரசின் நிதித் துறை செயலாளருக்கு அனைத்து ஓய்வூதியர்களும் அனுப்பும் இயக்கம் நவ. 16-ம் தேதி நடைபெறும் என அவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159036/news/159036.html", "date_download": "2018-07-19T23:19:19Z", "digest": "sha1:24MPWLCQXFLXDA7UWSW3X2VLDNG6MUPC", "length": 6698, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணமான 7 நாளில் மனைவி 8 மாதம் கர்ப்பம்… கடைசியில் கணவர் என்ன ஆனார்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணமான 7 நாளில் மனைவி 8 மாதம் கர்ப்பம்… கடைசியில் கணவர் என்ன ஆனார்\nஇந்தியாவில் திருமணம் முடிந்த ஏழே நாளில் மனைவி எட்டு மாதம் கர்ப்பம் அடைந்த சம்பவம் கணவனிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகாவில் தோடா கருடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசுக்கும், பீமனஹள்ளியை சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 8-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் உஷா, மணமகன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் உஷா திடீரென்று தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது, பரிசோதித்த மருத்துவர்கள் உஷா கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் வீட்டார், உஷா தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பொலிசார் உஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅப்போது உஷா தான் சந்திரசேகர் என்பவரை காதலித்து வந்தாகவும், அதனால் இருவரும் நெருங்கிய பழகியதால் கர்ப்பமானதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி சந்திரசேகரிடம் கூறியதாகவும், ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய வேண்டியதாயிற்று என்றும் கூறியுள்ளார்.\nஇதனால் ஏமாற்றமடைந்த வெங்கடேஷ் குடும்பத்தார் உஷா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம��\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159113/news/159113.html", "date_download": "2018-07-19T23:19:06Z", "digest": "sha1:NAZRLHJFP3H4KT4GVZHQUVLU2H2OWIUC", "length": 8055, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனித உடலில் உள்ள உலோகங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமனித உடலில் உள்ள உலோகங்கள்..\nஉடலில் உள்ள உலோகங்கள் அளவு தேவையைவிட குறைந்தாலோ, அதிகரித்தாலோ நோய்கள் வருகின்றன. எனவே, இவற்றின் அளவு சமநிலையில் இருத்தல் மிக அவசியம். மனித உடலில் உள்ள உலோகங்கள் எவை என்று தெரிந்துகொள்வோம்.\n1. கால்சியம் – பற்கள் மற்றும் எலும்புகளில் கால்சியம் ஹைட்ராக்ஸி அபடைட் எனும் சேர்மமாக இருக்கிறது. நரம்பு செல்களின் வளர்ச்சியிலும், கால்சியம் முக்கிய பங்காற்றுகின்றன.\n2. மெக்னீசியம் – எலும்பு மற்றும் உடல் கட்டமைப்பிலும் மெக்னீசியம் முக்கியமானவையாக இருக்கின்றன. உடலில் நிகழும் பல்வேறு வேதிவினைகளை, மெக்னீசியம் அயனிகள் கட்டுப்படுத்துகின்றன.\n3. சோடியம் – ரத்தம் மற்றும் செல் திரவங்களில் சோடியம் இருக்கின்றன. இவை, உடலின் கார-அமில மதிப்பையும், அழுத்த சமநிலையினையும் சீராக வைத் திருக்க உதவுகிறது.\n4. பொட்டாசியம் – சோடியம் அயனிகளை போன்றே, பொட்டாசியம் அயனிகளும், செல் திரவங்களிலும், ரத்தத்திலும் இருக்கிறது. அமிலத் தன்மை மற்றும் அயனி அழுத்தத்தையும் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.\n5. இரும்புச் சத்து – இரும்பு அயனிகள், உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்துவதற்கு காரணமாக திகழ்கின்றன.\n6. செம்பு (காப்பர்) – உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றங்களிலும், உடல் உறுப்புகளின் முறையான செயல்பாட்டிற்கும் காப்பர் அவசியமான தனிமமாகும். மேலும், நோய் எதிர்ப்பு திறனை அளிப்பதிலும் முக்கிய பங்களிக்கிறது.\n7. மாங்கனீசு – சில நொதிகளில் மாங்கனீசு அயனிகள் இருக்கின்றன. குறிப்பாக, கார்போஹைட்ரேட்டு, அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு வளர்ச்சிதை மாற்றத்திலும் மாங்கனீசை கொண்ட நொதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\n8. துத���தநாகம் – உடலில் இருக்கும் முக்கிய ஹார்மோன் களில் துத்தநாகம் உள்ளது. பல்வேறு உடற்செயல்களை நிகழ்த்துவதற்கும் துத்தநாகம் அயனிகளை கொண்ட நொதிகள் தேவைப்படுகிறது.\n9. கோபால்ட் – வைட்டமின் B 12 நீரில் கரையக்கூடிய வைட்ட மினில் கோபால்ட் அயனி இருக் கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை கட்டுபடுத்துவதில் வைட்டமின் B 12-ன் பங்கு முக்கியமானது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anudhinam.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-19T22:39:37Z", "digest": "sha1:6X34SXMSSYBQ3G6E6CVIHGX3PJH4TT3G", "length": 6693, "nlines": 45, "source_domain": "anudhinam.blogspot.com", "title": "தினம் ஒரு தகவல்: August 2009", "raw_content": "\nஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.\nஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.\nமுதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.\n\"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா\nஇந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு. \"எங்கே ....முடியாது\" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ\" என்று பயந்த கழுகுக் குஞ்சு, \"நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக அற்பனிப்பேன்\" என்றது. அதன் நடுக்கமான குரலில் இருந்தே, \"குஞ்சு சொல்வது தன மீதுள்ள பயத்தினாலேயே தவிர, உண்மையா�� அல்ல\" என்பதை புரிந்துகொண்ட கழுகு, தனது குஞ்சை சுமந்து போய் மரம் ஒன்றின் மேல் பத்திரமாக விட்டு விட்டு திரும்பியது. பிறகு, இரண்டாவது குஞ்சியிடமும் இதே கேள்வியை கேட்டது. அதுவும் இதையே சொல்ல, அதையும் பத்திரமாக விட்டு விட்டு வந்தது.\nஇப்போது மூன்றாவது குஞ்சை தூக்கிக்கொண்டு பறந்த கழுகு, அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. மூன்றாவது குஞ்சு கோபத்தில் கொதித்தது. \" உனக்கு இந்த சுயநலம் எங்கிருந்து வந்தது. எப்படி, உன் குழந்தைகள் மீது உனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாத அளவிட முடியாத பாசம் உள்ளதோ, அதே போன்று எனக்கும் என் குழந்தைகள் மீதுதான் பாசம் இருக்கும். என் தாயான உன் மீது எனக்கு அன்பு உள்ளது. என்னை வளர்க்க நீ பட்ட பாடு எல்லாம் நானறிவேன். அதற்கான நன்றி உணர்ச்சியும் எனக்கு உண்டு. எனவே, தேவைப்படும்போது உனக்கு என்னாலான உதவியை அவசியம் செய்வேன். ஆனால், என் குழந்தைகள் மீது எனக்குள் இயற்கையாக பெருகும் பாசத்துக்கு ஈடு-இணையே கிடையாது\" என்றது தாய்க் கழுகை நோக்கி.\nஅதன் சொற்களில் இருந்த உண்மை தாய்க் கழுகின் உள்ளத்தை தொட்டது. தன குஞ்சை முத்தமிட்ட கழுகு, பெருமிதத்துடன் அதை அனைத்துக் கொண்டு, தங்களது எதிர்காலத்தை நோக்கி பறந்தது.\nஉலக இயல்பு இப்படி இருக்க, பிள்ளைகளையும் நம் போல் எண்ணி, அவர்களிடம் நமக்கு மட்டுமே முழு அன்பையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.\nஒரே ஒரு முறைத்தான் வாழப்போகிறோம், அதில் இந்த தலைமுறையுடன் சிறப்பாக வாழ கற்றுக்கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2011/03/blog-post_12.html", "date_download": "2018-07-19T22:38:01Z", "digest": "sha1:UG353GPJ6LKSF3AKHEKLL7TJY2Z56TWZ", "length": 77917, "nlines": 804, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சி", "raw_content": "\nஅகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சி\nஅதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போனாலும் 10,000 முதல் 1 லட்சம் வரை அன்பளிப்பு வர வாய்ப்புள்ளது. விருப்ப முள்ளவர்கள் முயற்சிக்கலாம்.\nஇந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியல் :\n1. எஸ். ஷேக் தாவூத்\nதலைவர் - தமிழ் மாநில முஸ்லீம் லீக்\n2. வேட்டவலம் கே. மணிகண்டன்\nதலைவர் - இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி\n3. டாக்டர் எஸ். ஜோசப்பெர்னாண்டோ\nதலைவர் - கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்,\n5. டாக்டர் வை. பாலசுந்தரம்\nதலைவர் - டாக்டர் அம்பேத்கர் மக்கள் கட்சி\n6. பேராசிரியர் னுச. சி.அம்பேத்கர் பிரியன்\nநிறுவனத் தலைவர் - இந்திய தேசிய குடியரசு கட்சி\n7. பேராசிரியர் ஏ.எஸ்.எம். மரியநல்லு\nதலைவர் - கிறிஸ்துவ மக்கள் கட்சி\nசெயல் தலைவர் - சிறுபான்மை ஐக்கியப் பேரவை\nமாநிலத் தலைவர் - தலித் மக்கள் முன்னணி\nபொதுச் செயலாளர் - இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)\nநிறுவனத் தலைவர் - ராஜீவ் மக்கள் காங்கிரஸ்\nதலைவர் - தமிழ் நாடு அனைத்துக் கட்டடத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு\nமாநில பொதுச் செயலாளர்- முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம்\n13. செஞ்சி த. வேலு மயிலோன்\nவன்னிய குல ஷத்திரிய நல அமைப்புகளின் மத்திய மையம்\nநிறுவனத் தலைவர் - புதிய நீதிக்கட்சி\n15. பி. மணி கவுண்டர்\nதலைவர் - மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை\nநிறுவனத் தலைவர் - பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி\nநிறுவனத் தலைவர் - அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக்\nதலைவர் - தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்\nமாநிலத் தலைவர், இந்து மக்கள் கட்சி (தமிழகம்)\n20. டாக்டர் ம. மத்தியாஸ் (எ) சீனிவாசன்\nநிறுவனத் தலைவர், அம்பேத்கர் மக்கள் கட்சி\n21. நுங்கை வீர. பாபு\nநிறுவனத் தலைவர், அம்பேத்கர் மக்கள் கழகம்\n22. சாத்தை ஏ. பாக்யராஜ்\nநிறுவனத் தலைவர், மக்கள் தேசம் கட்சி\nநிறுவனத் தலைவர், விடுதலை விரும்பிகள் கட்சி\n24. கே. ஜெயப்பால் நாயுடு\nதலைவர்- உழவர் உழைப்பாளர் கட்சி\n25. நெல்லை எஸ். மகாலிங்கம்\nதமிழக கட்டடத் தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்\nமாநிலத் தலைவர், சோஷயலிஸ்ட் ஜனதா கட்சி\nமாநிலத் தலைவர், லோக் ஜனசக்தி கட்சி (தமிழ்நாடு)\nநிறுவனத் தலைவர், அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சி\n29. டி.எஸ். பிரபு ராஜா\nமாநிலத் தலைவர், நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்\n30. காஞ்சி காடக முத்தரையன்\nமாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு முத்தரையர் சங்கம்\nநிறுவனர், மக்கள் முன்னேற்ற முன்னணி\n(அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழுவைச் சேர்ந்த\nநிறுவனர் & தேசிய தலைவர்\nஅனைத்திந்திய அம்பேத்கர் மக்கள் முன்னேற்றக் கழகம்\nதமிழ்நாடு படித்த வேலையற்றோர் இளைஞர் இயக்கம்\nகூட்டமைப்பு தலைவர் - கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு\nபொதுச் செயலாளர் - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கட்சி\nமாநில முதன்மை பொதுச் செயலாளர்,\nதமிழ் நாடு அருந்ததியர் மக்கள் முன்னேற்ற சங்கம்\nஅகில இந்திய அம்பேத்கர் திராவிட குடியரசு கட்சி\nதலைவர், டாக்டர் அம்பேத்கர் பேரவை\n40. என். வெள்ளைச்சாமித் தேவர்\nதலைவர், பசும்பொன் தேசிய கழகம்\nநிறுவனத் தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்\n42. வி.ஒய். டேனியல் நாடார்\nதலைவர், நாடார் மக்கள் இயக்கம்\n43. அ.த. ஸ்ரீரங்கன் பிரகாஷ்\nதமிழ் மாநிலத் தலைவர் - அம்பேத்கர் இந்திய குடியரசுக் கட்சி\nமாநிலத் தலைவர், தமிழ் நாடு சமாஜ்வாடி பார்ட்டி\nதமிழ் நாடு அனைத்து அருந்ததியர் சங்கங்களின் கூட்டமைப்பு\n46. வி. அலங்கார பரதர்\nநிறுவனத் தலைவர் - மீனவ மக்கள் கட்சி\nநிறுவனத் தலைவர், திராவிட மக்கள் முன்னணி\nமாநிலத் தலைவர், அனைத்து மக்கள் விடுதலை கட்சி\nமாநில செயல் தலைவர், இந்திய குடியரசு கட்சி (கவாய்)\nதேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம்\nநிறுவனத் தலைவர், இந்திய மக்கள் கட்சி\nமாநிலத் தலைவர் - உழவர் உழைப்பாளர் முன்னேற்ற கட்சி\n53. வி. கணபதி சுப்பிரமணியன்\nமாநிலத் தலைவர், தேசிய மனித உரிமைகள் கழகம் மற்றும்\nமாநிலத் தலைவர் - தமிழ் நாடு முதலியார்கள் முன்னேற்ற சங்கம்\nதமிழக காந்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம்\nதமிழ் நாடு மருத்துவர் சமூக மக்கள் முன்னேற்ற சங்கம்\nதலைவர், வேட்டுவ கவுண்டர் சமூக நல சங்கம்\nதலைவர் - அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் இளைஞர் பேரவை\nதலைவர், இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)\n60. டாக்டர் எஸ். மார்ட்டின்\nநிறுவனத் தலைவர்-இந்திய கிறிஸ்தவ மதச் சார்பற்ற கட்சி\nமாநிலத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (ஹ)\nநிறுவனத் தலைவர், அகில இந்திய வள்ளலார் பேரவை\nமாநில அமைப்பாளர், தலித் மக்கள் முன்னணி\nநிறுவனப் பொதுச் செயலாளர்-ஜனநாயக பார்வர்டு பிளாக்\nமாநிலத் தலைவர், அம்பேத்கர் முன்னேற்றக் கழகம்\nதமிழ் நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை\n67. எஸ். அன்பில் பொய்யாமொழி\nநிறுவனத் தலைவர், தலித் முன்னேற்றக் கழகம்\nமாநிலத் தலைவர், உழைப்பாளி மக்கள் முன்னேற்றக் கட்சி\nதேசிய பொதுச் செயலாளர், ஜனநாயக ச���தந்திரா கட்சி\nமாநிலத் தலைவர், சமூக நீதிக் கட்சி\n71. டாக்டர் என். கிறிஸ்துமூர்த்தி\nநிறுவனத் தலைவர், இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி\nமாநிலத் தலைவர், தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி\nஅனைத்து பிள்ளைமார், வேளாளர், முதலியார் சங்கங்களின் கூட்டமைப்பு\n74. பொன்னர் சு. சண்முகவேலு\nஅமைப்பாளர், வ.உ.சி. சோசலிச சனநாயக கட்சி\nபொதுச் செயலாளர், அனைத்து மாவட்ட அருந்ததியர் இளைஞர் பேரவை\nநிறுவனர், ஆதித் தமிழர் பாசறை\nதென்னிந்திய அருந்ததியர் சங்க கூட்டமைப்பு மற்றும்\nஅருந்ததியர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள்\nஅமைப்பாளர், மாநில கொங்கு தமிழர் பேரவை\n79. அ. இனமுரசு கோபால்\nநிறுவனர், தேசிய மக்கள் கட்சி\n80. எஸ். பொன்முத்து பாண்டியன்\nதமிழ் நாடு பசும்பொன் முக்குலத்தோர் குல நல சங்கப் பேரவை\n81. ஏ. அப்துல் அசீஸ்\nபொதுச் செயலாளர், அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nநிறுவனத் தலைவர், அருந்ததியர் முன்னேற்றக் கழகம்\nதலைவர், தமிழ் நாடு அனைத்து தெலுங்கு மக்கள் பேரவை\nதலைவர், அருந்தமிழர் குடியரசுக் கட்சி\nமாநில நிறுவனத் தலைவர், தமிழக பசவர் முன்னேற்ற கழகம்\n86. சக்தி சி. ஆனந்தன்\nமாநிலத் தலைவர், தென் இந்திய நாடார் இளைஞர் பேரவை\n87. திண்டிவனம் எஸ். பெருமாள்\nடாக்டர் அம்பேத்கர் மக்கள் உரிமை வளர்ச்சி\n88. பி.வி. ராஜன் (எ) ராஜேந்திரன்\nபொதுச் செயலாளர், தென் இந்திய பொதுநலச் சங்கம்\n89. இனமிகு எஸ். குணசேகரன்\nமாநிலத் தலைவர், ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி\nமாநிலத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)\nமாநிலத் தலைவர், விஸ்வகர்மா ஆசாரிகள் சங்கம்\nநிறுவனத் தலைவர், தேசிய மக்கள் முன்னேற்ற கழகம்\nதலைவர், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்\nமாநிலத் தலைவர், தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் பேரவை\nமாநிலத் தலைவர், கிறிஸ்தவ மக்கள் பாதுகாப்பு இயக்கம்\nநிறுவனத் தலைவர், அகில இந்திய தெலுங்கர் முன்னேற்றக் கழகம்\n97. தெக்கூர் இரா. தெட்சிணாமூர்த்தி\nநிறுவனத் தலைவர், மக்கள் சேவை கழகம்\nஅகில இந்திய பார்வர்டு பிளாக் (தமிழ் மாநிலக் குழு)\nநிறுவனர், எம்.ஜி.ஆர். புரட்சி முன்னேற்றக் கழகம்\nஒருங்கிணைப்பாளர்-அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி\nநிறுவனர், அகில இந்திய பறையர் பேரவை\nநிறுவனத் தலைவர், தமிழ்நாடு மூவேந்தர் சேனா\nதமிழ் மாநிலத் தலைவர், அகில பாரத ���ிந்து மஹா சபா\n104. தேவர் சி. முகேஷ்\nதலைவர், தேசிய தேவர் முன்னேற்றக் கழகம்\nமாநிலத் தலைவர், வேட்டுவக் கவுண்டர்கள் பேரவை\nதமிழ்நாடு விஸ்வகர்மா(ஆசாரியார்) இளைஞர் முன்னேற்ற பேரவை\nமாநில போதுச் செயலாளர், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி\nநிறுவனத் தலைவர், தமிழ்நாடு சீர்மரபினர் கூட்டமைப்பு\nதலைவர்-காமராஜர் நாடார் சமுதாய பேரவை\nபொதுச் செயலாளர்- தமிழ் தேசியக் கட்சி\nதலைவர், வன்னியர் இளைஞர் சங்கம்\nஅகில இந்திய மருதுபாண்டியர் முன்னேற்றக் கழகம்\nதலைவர், அனைத்திந்திய காமராஜர் மக்கள் கட்சி\nமாநில பொதுச் செயலாளர்-தமிழக நண்பர்களின் உதவும் கரங்கள்\nமற்றும் பொதுத் தொழிலாளர்கள் நலச் சங்கம்\nநிறுவனத் தலைவர், உழைப்பாளி மக்கள் முன்னேற்றக் கட்சி\nதமிழ்நாடு மண்பாண்ட உற்பத்தி தொழிலாளர் சங்கம்\nபொது செயலாளர், மனித உரிமை கட்சி\nதலைவர், வன்னிய சத்திரியர் சங்கம்\n122. திண்டிவனம் ப. பாலாஜி\nதலைவர், வன்னியர் இளைஞர் முன்னேற்ற சங்கம்\n123. அரிமா சி. முத்துக்குமார்\nநிறுவனத் தலைவர்-அனைத்திந்திய ஜனநாயக முற்போக்கு கழகம்\nகிராம லட்சியம் அனைத்து தொழிலாளர் முன்னணி\n125. எஸ். மருதமுத்து கவுண்டர்\nகொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் சங்கம்\nமாநிலத் தலைவர், அகில இந்திய தாழ்த்தப்பட்ட இளைஞர் சங்கம்\nநிறுவனத் தலைவர், அகில பாரத வீர சைவ ஜங்கம குல சங்கம்\n128. பேராசிரியர் ஏ.எஸ். கருணாகரன்\nநிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர்,\nதமிழ்நாடு அனைத்து கவுண்டர் நலச் சங்கம்\nதலைவர், அகில இந்திய திராவிட மக்கள் கட்சி\nநிறுவனத் தலைவர், ஆதி மக்கள் கட்சி\n(6 ஷெட்யூல்டு இனத் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேச)\nநிறுவனத் தலைவர், தமிழ் நாடு வாணியர் பேரவை\nநிறுவனத் தலைவர், தமிழ்நாடு தெலுங்கர் முன்னேற்றக் கழகம்\nமாநிலத் தலைவர், அகில இந்திய ஆர்ய வைசிய முன்னேற்ற பேரவை\nநிறுவன பொதுச் செயலாளர், திராவிட பறையர் முன்னேற்றக் கழகம்\nமாநில அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை\nமாநில பொதுச் செயலாளர், புதிய காயிதே மில்லத் கட்சி\nபொதுச் செயலாளர், செட்யூல்டு இன விடுதலை இயக்கம்\nமண்டலத் தலைவர், சேலம் மண்டல கட்டுமானம் &\nஅமைப்புசாரா உழைப்போம் உயர்வோம் பொது நல சங்கம்\nமாநிலத் தலைவர், தொம்பர சமுதாய முன்னேற்ற சங்கம்\nஅன்னை இந்திரா காந்திபவன் தமிழக தாய் காங்கிரஸ் கமிட்டி\nசெயலாளர���, கன்னட தேவாங்கர் பேரவை\nநிறுவனர், அருந்ததியர் மக்கள் இயக்கம்\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி\nமாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஜனசக்தி அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம்\nபொதுச் செயலாளர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல உரிiமை சங்கம்\nதலைவர் - தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்கள் நலப் பாதுகாப்பு சங்கம்\nதமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம்\nமாநிலத் தலைவர் - தமிழ்நாடு அருந்ததியர் நல உரிமை சங்கம்\nஅகில இந்திய அருந்ததியர் முன்னணி\nதமிழ்நாடு அருந்ததியர் நல இயக்கம்\n151. வேங்கை ஆ. வன்னி அரசி\nபொதுச் செயலாளர், சத்ரியர் முன்னேற்றக் கழகம்\nதலைவர், சமூக நீதி பாதுகாப்பு இயக்கம்\nமாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு குலாளர் சங்கம் மத்திய அமைப்பு\n154. த. சுரேஷ் படையாச்சி\nதலைவர், வன்னியர் ஆட்டோ தொழிற்சங்கம்\nநிறுவனத் தலைவர், அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம்\nதலைவர், தமிழ்நாடு அகமுடையார் பேரவை\nதேசிய பொதுச் செயலாளர், இந்து தேசிய காங்கிரஸ்\n158. ஆரணி மு. ஜெயபால் கவுண்டர்\nதலைவர், பாட்டாளி வன்னியர் முன்னேற்ற சங்கம்\nஅனைத்து தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம்\nபொதுச் செயலாளர், கிறிஸ்தவ நீதிக் கட்சி\nமாநிலத் தலைவர்,பண்டி-கொட்டா சமூக மக்கள் பேரவை\nநிறுவனர்-தலைவர், அகில இந்திய கிறிஸ்தவ லீக்\nமாநிலத் தலைவர் -ராஷ்டிரிய கிரந்திகாரி சமாஜ்வாடி கட்சி\nமாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் கட்சி\nபொதுச் செயலாளர், வன்னியர் சங்கம்\nநிறுவனத் தலைவர், தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கம்\nஅனைத்திந்திய திராவிடர் சமுதாய முன்னேற்றக் கழகம்\n168. டி.டி.கே. தலித் குடிமகன்\nஇயக்குநர் - நடத்துனர், தமிழக தலித் கட்சி (கூ.னு.மு.)\nடாக்டர் பி.ஆர். அம்பேத்ககர் மனிதநேய சங்கம்\n170. எம். சண்முகம் பிள்ளை\nமாநில பொதுச் செயலாளர், பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கம்\nமாநில பொதுச் செயலாளர், மாநில வள்ளுவர் குலச் சங்கம்\n173. தம்பி ச. தேவேந்திரன்\nநிறுவனத் தலைவர், தமிழ் மக்கள் கட்சி\nதலைவர், அகில இந்திய நேதாஜி ஐசூஹ வாரிசுகள் சங்கம்\nஅகில இந்திய ஜனநாயக கிறிஸ்தவ முன்னேற்ற சங்கம்\n176. என்.எஸ்.ஏ. அக்னி சி. ஆறுமுகம்\nநிறுவனத் தலைவர், அம்பேத்கர் கருஞ்சிறுத்தைகள்\nமாநிலத் தலைவர், அருந்ததியர் இளைஞர் முன்னேற்ற இயக்கம்\nநிறுவனத் தலைவர், ஜனநாயக மக்கள் கட்சி\n179. தலித் கோ. பாலகிருஷ��ணன்\nபொதுச் செயலாளர், அகில இந்திய தலித் முன்னேற்றக் கழகம்\nநிறுவனர் - தமிழ்நாடு ஆதியன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம்\nதலைவர், டாக்டர் அம்பேத்கர் பழைய துணி வியாபாரிகள் நல சங்கம்\n182. ராயல் டி. தேவுகுமார்\nஅகில இந்திய கிருஸ்தவர்கள் விடுதலை முன்னணி\nநிறுவனர்/பொதுச்செயலாளர் - தேசிய அருந்ததியர் கட்சி\nநிறுவனத் தலைவர், தமிழக தெலுங்கர் முன்னேற்றக் கழகம்\n185. கே.ஏ.ஆர். நூருல் அமீன்\nமாநில பொதுச் செயலாளர் - அகில இந்திய முஸ்லிம் லீக்\nநிறுவனர் & தலைவர், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி\nபொதுச் செயலாளர், கிறிஸ்தவ முன்னேற்ற முன்னணி\n189. செஞ்சி நி. சிலம்பரசன்\nதலைவர், வன்னியர் மாணவர் சங்கம்\n190. கவிஞர் ஜி. சீமான்\nதமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மறுமலர்ச்சி சங்கம்\nபொதுச் செயலாளர், ஒருங்கிணைந்த கட்டுமானம்-\nஅமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களின் அமைப்பு\nதமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை\nநிறுவனத் தலைவர், தமிழ் நாடு போயர் மக்கள் பேரவை\nநிறுவனப் பொதுச் செயலாளர், தமிழக சமத்துவ முன்னேற்றக் கழகம்\nமாநில பொதுச் செயலாளர், நமது தேசம் கட்சி\n196. ஆர். விஸ்வநாத முத்தரையர்\nமாநிலத் தலைவர், தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்\nஅகில இந்திய அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்றக் கழகம்\nமாநிலத் தலைவர், டாக்டர் அம்பேத்கர் முன்னேற்ற பேரவை\nநிறுவனத் தலைவர், அகிம்சை புலிகள் கட்சி\nநிறுவனர், தமிழ் நாடு வன்னியர் சமூக நல இளைஞர் பேரவை\nதலைவர், அம்பேத்கர் மக்கள் கட்சி\nநிறுவன்த் தலைவர், அருந்ததியர் மக்கள் விடுதலை கட்சி\nமாநிலத் தலைவர், தலித் மாணவர் இளைஞர் சங்கம்\nமாநில பொதுச் செயலாளர், தேசிய தொழிலாளர் கட்சி\nநிறுவனர் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர்,\nஅம்பேத்கர் மக்கள் முன்னணி ( தேசிய அமைப்பு )\nமாநிலத் தலைவர், கண்ணப்பர் குல தமிழ் நாடு முத்தரையர் பேரவை\nதமிழ் நாடு அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி\nதலைவர், வன்னியர் நோக்கர் சங்கம்\nநிறுவனர், தமிழ் தன்னுரிமை இயக்கம்\nதலைவர், தமிழ்நாடு கன்னட இனத்தினர் மக்கள்\nஅகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை\nதலைவர், மனித சம உரிமைக் கட்சி\nபொதுச் செயலாளர், அகில இந்திய காமராஜ் காங்கிரஸ்\nமாநில தலைவர், தேசிய மக்கள் கழகம்\nமாநில பொதுச் செயலாளர் - அருந்ததியர் எழுச்சி பேரவை\nமாநிலத் தலைவர் - தமிழ் நாடு மக்கள் நல முன்னேற்ற சங்கம்\n218. வி.பி. ஜெயராஜ் ரெட்டியார்\nநிறுவனத் தலைவர், தமிழக ரெட்டியார் நல வாழ்வு சங்கம்\nநிறுவனத் தலைவர், தமிழ் நாடு வ.உ.சி. பேரவை\nமாநிலத் தலைவர் - தமிழ்நாடு மருத்துவர் சமூகநல பாதுகாப்பு சங்கம்\nநிறுவனத் தலைவர், மக்கள் விடுதலை கட்சி\n222. டாக்டர் ஜி. சுவாமிநாதன்\nமாநிலத் தலைவர், சாலியர் மகாசன சங்கம் (தமிழ் நாடு)\n223. தோழர் ஜி. சுபஹான்\nமாநில பொதுச் செயலாளர், இந்திய ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி\n224. வெற்றி மு. ஜெயவேல்\nநிறுவனத் தலைவர், அகில இந்திய வள்ளுவர் முன்னேற்ற கழகம்\n225. திருமதி என். சாந்தி\nவன்னியர் மகளிர் மேம்பாட்டு சங்கம்\nநிறுவன தலைவர்- தமிழ்நாடு அருந்ததியர் மக்கள் பேரவை\nமாநிலத் தலைவர், தமிழக பாரத ரத்னா\nடாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கம்\n228. திருமதி ஏ. தனபாக்கியம்\nதருமபுரி தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர்\n229. கத்திப்பாரா கே. குணசேகரன்\nதலைவர், செங்கை அண்ணா மாவட்டம்\nதமிழ்நாடு சோனியாகாந்தி பேரவை (இ)\nதலைவர், பறையர் முன்னேற்ற கழகம்\nதலைவர், தமிழ்நாடு ஆர்ய வைஷ்ய மகா சாபா\nநிறுவனத் தலைவர், நமது மக்கள் கட்சி\nநிறுவனத் தலைவர் - டாக்டர் அம்பேத்கர் கழுகுகள் தமிழ் நாடு\nதமிழ் நாடு பிரமலைக் கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு\nநிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்\n236. ஐ.எம். சேகர் நாயக்கர்\nநிறுவனர், இந்து வன்னியர் பேரவை\nமாநிலத் தலைவர், அகில இந்திய திருணாமுல் காங்கிரஸ்/\nஅனைத்து பொது மக்கள் நலசேவை சங்கம்\n238. ஜி.எஸ். சுந்தர் கிருஷ்ணன்\nதமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் நலச்சங்கம்\n240. மூடூர். கே. கிருஷ்ணன்\nநிறுவனர் & தலைவர், விடுதலை சிங்கங்கள்\n241. இடையப்பட்டி எம். சின்னப்பா\nமாநிலத் தலைவர்,எம்.ஜி.ஆர். சமநீதி கழகம்\n242. திருமதி என். பானுமதி\nமாநிலத் தலைவி - தமிழ் மாநில மகளிர் முன்னேற்றப் பேரவை\nதமிழ்நாடு மாநில நிறுவனர், தமிழ்நாடு தர்மநீதி கட்சி\n244. புலவர் ஏ. சுப்பிரமணியன் யாதவ்\nதலைவர், வன்னியர் முன்னேற்ற சங்கம்\nதமிழ் மாநில மீனவர் பாதுகாப்புக் கழகம்\nமாநில தலைவர் - அகில இந்திய கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் மீட்பு குழுவின் கூட்டமைப்பு\n248. அனகை நா. மக்கள்சிவன்\nநிறுவனர்-தலைவர், வ(ந)ல்லரசு 2020 மக்கள் கட்சி\nநிறுவனர்-தலைவர், தமிழ் கிறிஸ்தவர் கட்சி\n250. எஸ். ஜார்ஜ் ட்ரூமன்\nதலைவர், தமிழர் முன்னேற்றக�� கட்சி\n251. ஆர். ராஜா செந்தில்வேலன்\nஇந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு\nதலைவர், தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டிய நலிவடைந்த மக்கள் பொது முன்னேற்றச் சங்கம்\nதலைவர், தமிழ்நாடு சிறுவியாபாரிகள் சங்கம்\nசென்னை மறைமாவட்டம் பெந்தெகொஸ்தே சபைகள் ஐக்கியம்\nநிறுவன தலைவர், மறுமலர்ச்சி வன்னியர் சங்கம்\nதலைவர், சம்பு மகாரிஷி வன்னியர் சங்கம்\nநிறுவனர் & தலைவர், மக்கள் வறுமை ஒழிப்பு சங்கம்\nநிறுவனத் தலைவர், இளைய சிங்கம் இயக்கம்\n259. திருமதி கே.எஸ். சமுத்திரா தேவி\nதலைவி, மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்கம்\nநிறுவனத் தலைவர், அம்பேத்கர் ஜனசக்தி\n261. சிதறல் வி. ராஜேஷ்\nமாநிலத் தலைவர், தமிழ் நாடு சிவசேனா\n262. கவிஞர் பி.ஜி. ஆனந்தன்\nநிறுவனர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்\n263. லயன் எம்.எஸ். ராமலிங்கம்\nபொதுச் செயலாளர் -அகில இந்திய சௌராஷ்ட்ர மத்ய சபா\n264. ஏ.எஸ். இராஜா யாதவ்\nநிறுவனர், தமிழ் நாடு அனைத்து யாதவர் கூட்டமைப்பு\n265. எம்.டி. கிறிஸ்டியன் சாம்ராஜ்\nதலைவர், அனைத்திந்திய கிறிஸ்தவ நீதிக் கழகம்\n266. ஜோலார்பேட்டை மு. மாணிக்கம்\nஇயக்கத் தலைவர், பாரத மக்கள் காங்கிரஸ்\nதமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு பேரவை,\nதமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை\nநிறுவனர், தனித் தமிழர் சேனை\nதலைவர், தமிழ்நாடு வணிகநடமாடும் வியபாரிகள் நல உரிமை சங்கம்\n270. மயிலை ஜி. குப்புசாமி\nநிறுவனத் தலைவர், வன்னியத் ‘தீ’\nமாநில தலைவர்-தமிழ்நாடு ஆதி ஆந்திரர் முன்னேற்ற சங்கம்\nபொதுச் செயலாளர்-அகில இந்திய விஸ்வகர்ம பேரவை\nரயில்வே பிற்படுத்தப்பட்ட தொழிளாலர்கள் சம்மேளனம்\nஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நல சங்கம் தமிழ்நாடு\n276. ஆ.சு. வேலுதாஸ் பாண்டியன்\nநிறுவனர் மற்றும் மாநில பொதுச்செயலாளர், சமத்துவ மக்கள் கட்சி\nமாநில பொதுச் செயலாளர் -இந்திய முற்போக்கு மக்கள் நலக்கட்சி\n278. புரட்சிக்கயல் கு. பாரதி\nதலைவர், தென்னிந்திய மீனவர் நல சங்கம்\nமாநில தலைவர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்\n280. திருமதி பி.வி. மஞ்சுளா\nதலைவர், அருந்ததி மகளிர் மறுவாழ்வு அமைப்பு\nமாநில அமைப்பாளர், சேரிப்புலிகள் இயக்கம்\nஇந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு\n283. டாக்டர் வீ. இராமகிருட்டிணன்\n284. வீரக்குமார் (எ) மதுரை வீரபோயன்\nதென் மண்டல அமைப்பாளர் - உழைப்பாளி மக்கள் கட்சி\nபொதுச் செயலாளர் -அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கம்\nமாநிலத் தலைவர், தமிழ்நாடு அருந்ததியர் முன்னணி\n287. எஸ். அகமது மன்சூர்\nமாநிலத் தலைவர், சிறுபான்மை மக்கள் கழகம்\nதலைவர் - தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு\n289. கே.சி. அருணாசலம் செட்டியார்\nதலைவர் - அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவை\nதமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கம்\nநிறுவனத்தலைவர், ஆதிவாசி குடியரசு கட்சி\nதமிழக நலிவுற்றோர் நாடார் பாதுகாப்பு பேரவை\n293. ஆர். பொன் மாணிக்கம்\nதலைவர், தமிழ்நாடு போயர் (ஓட்டர்) நலச்சங்கம்\nமாநில துணைத் தலைவர், பாரதிய ஜன சக்தி\nபொதுச் செயலாளர், இந்திய மனித உரிமை கட்சி\nதமிழ்மாநில கட்டிட உழைப்பாளிகள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்\nஅகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு\nமாநிலத் தலைவர், ஆசிர்வாதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் மாநில சங்கம்\nநிறுவனர்-தலைவர், ஜனநாயக புரட்சி முன்னணி\nதலைவர்- திராவிட என்.டி.ஆர். அண்ணா தெலுங்கு தேசம் கட்சி\n301. ஆர். விக்டர் தர்மராஜ்\nநிறுவனர்-தலைவர், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு\nதலைவர் - தமிழ்நாடு பழைய பொருள் வியாபாரிகள் நல சங்கம்\n303. கவிஞர் சி. வீர. சங்கர்\nசமத்துவ தையல் தொழிலாளர்கள் நலச்சங்கம்\nதமிழ்திருநாடு நிலம், வீடு, மனை தரகர்கள் நலச்சங்கம்\nதலைவர், தலித் மக்கள் கிருஷ்டீன் சங்கம்\nகுறவன் பழங்குடி மக்கள் நலச் சங்கம்\n//இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா//\nஎப்படி இவங்களெல்லாம் உங்க பார்வைக்கு தென்பட்டார்கள். அடித்து முடிப்பதற்குள் கை வலித்து இருக்குமே பாதி பேர்களாவது தோட்டத்திற்குள் போய் இருப்பாங்களா\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார�� என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nதினமலர் ஆசிரியர் லெனின் கைது - பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடம்\nஉலக தமிழர்களை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த மிக்பெரிய பிரச்சனை ஈழப்போர். 2 ஆண்டுகளாக தமிழர்களின் இதய படபடப்பை உச்சத்தில் வைத்திருக்கும் நிகழ்வ...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...\n1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை\nஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nகுன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி\nசெயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் (அனுபவஜோதிடம்:4) - அண்ணே வணக்கம்ணே யு ட்யூப்ல நாம நடாத்திக்கிட்டிருக்கிற ஆன் லைன் ஜோதிட வகுப்புகளை எழுத்து வடிவத்துல தந்துக்கிட்டிருக்கம். கடந்த பதிவில் கடேசி பாராவுல இப்பட...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\nகுடும்பம் தாண்டிய உறவுகளுக்கு செல்போன் முக்கிய மான ஊடகமாக மாறும்போது குடும்பங்கள் நொறுங்கும். குடும���பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். - ஸ் மார்ட்போன்களின் பெரும் சந்தையாக மாறிவருகிறது இந்தியா. சமீபத்தியக் கணக்கின்படி இந்தியாவில் 53 கோடிப் பேர் போன் பயன்படுத்துகிறார்கள். போன் வழியாக இணையதளத...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nஇருவேறு உலகம் – 92 - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nநவீன கர்ண மஹா பிரபு…. - … … அம்பானிக்கும், அடானிக்கும், கொடுக்காததையா டாட்டாவிற்கு கொடுத்து விட்டார்… – என்று சிலர் கேட்கலாம்…. – என்று சிலர் கேட்கலாம்…. உண்மை தான்… அவர்கள் அளவிற்கு டாட்டா கொடுத்து வை...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே - 13 - நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். *எமர்ஜென்சி *என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னை...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010_07_04_archive.html", "date_download": "2018-07-19T22:55:24Z", "digest": "sha1:6Z3ZBH5E6XAQH5QVYYOMJZ57LIJTXK6S", "length": 17641, "nlines": 202, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: 07/04/10", "raw_content": "\nபீன்ஸ் - 250 கிராம்\nபூண்டு - 1 பல்\nமிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nபீன்ஸை சுத்தம் செய்து, மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.\nவெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும்.\nநான் - ஸ்டிக் சட்டியில் எண்ணெய் விட்டு, சின்ன சீரகம், கடுகு, உளுந்து தாளிக்கவும்.\nபின்னர் வெங்காயம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறவும்.\nவெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய பூண்டு, பீன்ஸ், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும். சட்டியில் சிறிது தண்ணீர் தெளித்து, அடுப்பை சிம்மரில் வைக்கவும்.\nதண்ணீர் வற்றியதும் மீண்டும் சிறிது தண்ணீர் தெளிக்கவும். இடையிடையே கிளறி விடவும்.\nபீன்ஸ் வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, கிளற வேண்டும்.\nபீன்ஸ் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி ( விரும்பினால் ) இறக்கவும்.\nபீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். எடுத்தமா கவிழ்த்தமா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.\nஇந்த ரெசிப்பிக்கு நான் லைம் ஜூஸ் சேர்த்து செய்தேன்.\nநான் செய்த தொழில் இல்லை, செய்யாத தொழில் இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா விதமான தொழில்களிலும் என் முத்திரை பதித்து இருக்கிறேன். இதைப் படித்து விட்டு நான் தொழில் அதிபர் என்று நினைத்து விடாதீர்கள்.\nமுதலில் என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். என் பெயர் வேலாயுதம். எனக்கு 8 குழந்தைகள். ஐந்து குழந்தைகள் பெற்றால் அரசனும் ஆண்டியாகி விடுவான். எட்டு குழந்தைகள் பெற்ற என் நிலையை எண்ணிப் பாருங்கள்.\nஎன் தாத்தா மலேசியாவில் தொழில் செய்து, பல சொத்துக்கள் வாங்கி குவித்தார். நான் குடியிருக்கும் வீடு, நிலம் எல்லாமே தாத்தா வழி வந்த சொத்துக்களே. எனக்கு படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. ஊதாரித்தனமாக செலவு செய்தே சொத்துக்களை அழித்தேன்.\nஎனக்கு திருமணம் ஆகி, குழந்தைகள் வரிசையாக பிறந்த பின் தான் பணத்தின் அருமை விளங்கியது. ஆனால் அது காலம் கடந்த ஞானோதயம். என் பெரிய குடும்பத்தை கொண்டு நடத்த வேண்டும். ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால் நான் நினைத்தது போல் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. என் மூளையை கசக்கிப் பிழிந்து இறுதியில் தோன்றிய யோசனை திராட்சைத் தோட்டம் .\nபரந்து விரிந்த எங்கள் தோட்டத்தில் திராட்சைக் கன்றுகள் நட்டு, நீர் ஊற்றி, பந்தல் போட்டு நிறையவே நேரம் செலவு செய்தேன். பாடு பட்டதற்கு நல்ல பலன் கிடைத்தது. காய்த்து தொங்கிய திராட்சை பழங்களை வாங்க நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள். உள்ளூர் சந்தையிலும் நல்ல விலை போனது. ஓய்வு நேரங்களில் வேப்பமர நிழலில் என் தாத்தாவின் மரக் கட்டிலில் படுத்துக் கொண்டே திராட்சைத் தோட்டத்தை ரசிப்பேன்.\nஎன் மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயமானது. நாங்கள் பஞ்சத்தில் ஆண்டி என்றால் என் மருமகன் குடும்பம் பரம்பரை ஆண்டிகளாக இருந்தார்கள். மருமகன் குடும்பம் மிகவும் பெரியது. மருமகனின் அக்கா, தங்கை, குழந்தை, குட்டிகள் என்று பெரிய கும்பலே வந்து என் திராட்சைத் தோட்டத்தை ஒரு வழி பண்ணி விடுவார்கள்.\nஅவர்களிடமிருந்து என் திராட்சை செடிகளை காப்பாற்ற பூச்சி மருந்து அடித்திருப்பதாக சொன்னேன். அவர்கள் எதற்கும் அசரவில்லை. அவர்களின் தொல்லை தாங்காமல் நான் பாவித்த பூச்சி மருந்தோ, உரமோ அல்லது காலநிலையோ தெரியவில்லை திராட்சைக் கொடிகள் எல்லாமே பட்டுப் போய் விட்டன.\nஅடுத்து கோழி வளர்த்தேன். அதிலிருந்து வந்த கொடிய மணம் தாங்காமல் அதையும் கைவிட்டேன். அடுத்து மாடு, ஆடு, எருமை இப்படியெல்லாமே வளர்த்தேன். ஆனால் எதுவுமே சரி வரவில்லை.\nஅடுத்து சோடா ஃபாக்டரி தொடங்கினேன். ஃபாக்டரி என்றதும் ஏதோ பெரிதாக கற்பனை செய்ய வேண்டாம். வீட்டின் ஒரு பக்கத்தை அடைத்து, அதில் சோடா செய்ய தேவையான உபகரணங்கள் வாங்கிப் போட்டேன். எல்லா வேலைகளையும் நானே செய்வேன்.\nகலர் தண்ணியில் வாயு செலுத்தி, நுரை வரச் செய்து நல்லாவே தொடங்கியது என் தொழில். நல்ல இலாபம் வந்தது. பெயரில்லா சோடா என்று எல்லோரும் அழைக்க, ஏதாவது பெயர் தேடினேன். இறுதியில் வேல் & சன்ஸ் என்று என் 2 மகன்களையும் சேர்த்துக் கொண்டேன். பெயர் சூட்டு விழாவின் பின் என் சோடா ஃபாக்டரி நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டது. முதலுக்கே மோசம் வரும் போல இருந்தது. மூடு விழா நடத்தி மூடி விட்டேன்.\nஅடுத்து என்ன செய்வது என்று மிகவும் நிதானமா யோசித்து தோன்றிய ஐடியா பலசரக்கு கடை. டவுனுக்கு போய் உ���்பு, புளி, மிளகாய், எண்னெய் இன்னபிற பொருட்கள் எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு வந்து கடையில் போட்டேன். கடை கல்லாவை மனைவியின் பொறுப்பில் விட்டேன். சுற்று வட்டாரத்தில் இருந்து மக்கள் பொருள்கள் வாங்க வந்தார்கள். ஆனால் வாங்கி விட்டு, காசு குடுக்காமல் கணக்கில் எழுத சொல்லி விட்டு போய் விடுவார்கள். பல சரக்கு கடை சில சரக்கு கடையாக மாறியது. ஊராரின் கடன் விபரங்கள் எழுதிய நோட்டுக்கள் கடை எங்கும் நிரம்பி வழிந்தது. காசு குடுக்காமல் இழுத்தடித்தார்கள். நான் டவுனுக்கு பொருள் வாங்க போகாமல் கடன் வசூல் செய்வதிலேயே நேரம் போனது. இறுதியில் கடையை மூடி விட்டேன்.\nமூத்த மகளைத் தவிர மற்றவர்கள் யாரும் திருமணம் செய்யவில்லை. முதிர் கன்னிகளாக அவர்கள் நிற்க, வயது முதிர்ந்து போய் நான் தடுமாறினேன். அப்போது தான் அந்த யோசனை தோன்றியது. நாங்கள் இருக்கும் வீட்டினை விற்று மகள்களை கரையேற்றலாமே என்று மனைவியிடம் சொன்னேன்.\nஅதன் பிறகு மளமளவென வேலைகள் நடந்தது. வீட்டினை விற்கும் நாளும் வந்தது. மனசே சரியில்லை. தாத்தா கட்டிக் கொடுத்த வீடு. நான் பிறந்து, தவழ்ந்து, நடை பழகிய வீடு. வீட்டினை வித்தாயிற்று. கிடந்த சாமான்களை எல்லாம் மாட்டு வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். வீட்டை திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தேன். கண்களில் கண்ணீர் திரையிட்டது. கன்னத்தில் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=3592", "date_download": "2018-07-19T23:17:09Z", "digest": "sha1:WIZKVFNTOX6BC3YFWUOS5TG4J2ZFF74C", "length": 11927, "nlines": 110, "source_domain": "win.ethiri.com", "title": "மக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ", "raw_content": "\nYou are here : ETHIRI.com » கிசு கிசு » மக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் – வீடியோ\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு கவிழப் போவதில்லை - தெலுங்கு தேசம் எம்.பி.\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் – வீடியோ\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் – வீடியோ\nஅதற்கும் தயார் – பிரபல நடிகையின் திடீர் முடிவு...\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை – அதிர்ச்சியில் ரசிகர்கள் .>...\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nஒரேநாளில் 600 மில்லியன் பார்வையை கடந்த நடிகையின் கண்ணடி – அவங்க வெட்க படுவதை பாருங்க – வீடியோ...\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்...\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை...\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\n« பரிட்சையில் சித்தி அடையவைப்பதாக கூறி மாணவியை கற்பழித்த அதிபர் – கம்பி சிறையில் அடைப்பு .\nலண்டன் பொலிஸ் அராயகம் – மோதி சிதறும் கார் – வீடியோ »\nவடக்கில் 80 இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த தீர்மானம்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது\nபின்னழகை பொலிவூட்ட சென்ற பெண் பலி - பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஓட்டம்\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nஇந்திய போர் கப்பல்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி- உளவுத்துறை எச்சரிக���கை\nபிரேசில் நாட்டில் அதிசயம்: 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்\nஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - குமுறும் நடிகை\nபடப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை\nமனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nபாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை\nமுத்தத்துக்கு மறுத்ததால் 3 படங்களை இழந்த பிரபல நடிகை\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்த\nவிளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா நடிகைகளை வாய் பிளக்க வைத்த திஷா\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் இந்த மூலிகை வைத்தியம்\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா ..\nஇரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா\nமாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/03/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2642922.html", "date_download": "2018-07-19T22:53:15Z", "digest": "sha1:RYHDKWCKIPPP6WW3PPTVTLKRUXT76J2W", "length": 8530, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஒன்றரை மாத குழந்தைக்கு நுரையீரல் அறுவைச் சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை- Dinamani", "raw_content": "\nஒன்றரை மாத குழந்தைக்கு நுரையீரல் அறுவைச் சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை\nவேலூர் அரசு மருத்துவமனையில் ஒன்றரை மாத ஆண் குழந்தைக்கு நுரையீரல் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nகாட்பாடி அருகே செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் ஜெயக்குமார், மலர்க்கொடி தம்பதிக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவது பிரசவத்தில் ஆண் குழந்தை\nஇக் குழந்தை பிறந்தது முதலே மூச்சு விட சிரமப்பட்டதோடு, தாய்ப்பால் குடிக்க முடியாமல் சோர்வடைந்து காணப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவர்கள் பலரிடம் காண்பித்தும்\nஇதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழுந்தைக்கு, குழந்தைகள் நல மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் எ.தேரணிராஜன் சிகிச்சை மேற்கொண்டார். அதில் இடது மேல்புறமுள்ள நுரையீரல் வீங்கி இருப்பது தெரியவந்தது. பொதுவாக 30,000 குழந்தைகளில் ஒருவருக்கு இதுபோன்ற நோய் பாதிப்பு ஏற்படுமாம். வேலூர் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நுரையீரல் அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 17-ஆம் தேதி குழந்தைகள் நல அறுவைச் சிகிச்சை நிபுணர் கோபிநாத், மயக்கவியல் மருத்துவர்கள் தென்றல் அரசு, கோமதி ஆகியோர் அடங்கிய குழுவினர் இரண்டரை மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நுரையீரலை அகற்றினர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையின் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வீட்டிற்கு அனுப்பு வைத்தனர். முதல் முறையாக நுரையீரல் அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களை முதல்வர் உஷா சதாசிவம் பாராட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-19T22:59:19Z", "digest": "sha1:KQUDCEARKUZS6YAKKGU47XG7NJQJOK2X", "length": 5730, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மனைவி | பசுமைகுடில்", "raw_content": "\n#மனைவியின்_கை ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார். ♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே…[…]\nகணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி ♥ அப்பெண்ணை அணுகி,” மகளே\nஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான், அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி[…]\n​#கணவன்_மனைவி #இல்லறத்தை #நடத்தவேண்டிய #முறைபற்றிய_ஓர்இனியபதிவு. ♥ ♥சிற்றூர் ஒன்றில், ஒரு கணவனும் அவன் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். என்றாலும் வறுமை அவர்களை வாட்டி வறுத்தியது. ஒரு[…]\n1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது…. மகனே…மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே…உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு[…]\nநடுரோட்டில் கணவன், மனைவி, மகனை அடித்து உதைத்து போலீஸ் கொடூர தாக்குதல்\n​திருவண்ணாமலை: செங்கத்தில் தாய், தந்தை மற்றும் மகனை 3 போலீசார் நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, மூன்று காவலர்கள்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/11/05/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2018-07-19T23:18:00Z", "digest": "sha1:AZ4ERSA4TMF6VS6X55ZGMI2KX6RXXMDJ", "length": 4147, "nlines": 71, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திருமதி சோமசுந்தரம் அவர்கள்- | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் ஜன »\nமரண அறிவித்தல் திருமதி சோமசுந்தரம் அவர்கள்-\nமண்டைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி சோமசுந்தரம் அவர்கள் உரும்பிராயில் 4. 11. 2017- சிவபதம் அடைந்தார் அன்னார் மண்டைதீவு மக்கள் ஒன்றியம் மண்டைதீவு .அமைப்பின் செயலாளர் அருள்தீபன்அவர்களின் அன்புத் தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது\n« மரண அறிவித்தல் மரண அறிவித்தல் திருமதி உமாபதி அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/samsung-galaxy-tab-a-10-1-2016-t585-4g-lte-price.html", "date_download": "2018-07-19T23:06:05Z", "digest": "sha1:LZ7KCXVQZTVHWW353ZQKVI4HKMEZFADK", "length": 12979, "nlines": 159, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை 2018\nவிலை வரம்பு : ரூ. 42,500 இருந்து ரூ. 57,500 வரை 7 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE க்கு சிறந்த விலையான ரூ. 42,500 Smart Mobile யில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 57,500) விலையைவிட 27% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE இன் விலை ஒப்பீடு\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE (White) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE (கருப்பு Sapphire) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nWow Mall சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (16ஜிபி, 4G) ரூ. 54,000 கடைக்கு செல்\ndaraz.lk சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 Inch 16ஜிபி with S PEN - கருப்பு ரூ. 57,500 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE இன் சமீபத்திய விலை 19 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE விலை\nசாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி\nரூ. 30,400 இற்கு 6 கடைகளில்\nரூ. 42,900 இற்கு 6 கடைகளில்\nரூ. 32,800 இற்கு 5 கடைகளில்\n20 ஜூலை 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab A 10.1 (2016) T585 4G LTE விலை ரூ. 42,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 23,500 இற்கு 4 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 19,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/singh-actress-asks-rs-25-lakhs-perform-a-function-054154.html", "date_download": "2018-07-19T23:33:48Z", "digest": "sha1:6WMDF3XUBZRUVCR3ONLKJB7ZRH45NULG", "length": 10174, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை | Singh actress asks Rs. 25 lakhs to perform in a function - Tamil Filmibeat", "raw_content": "\n» 15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\n15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\nசென்னை: சிங் நடிகை விருது விழாவில் 15 நிமிடம் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்தாராம்.\nகடந்த வாரம் ஹைதராபாத்தில் விருது விழா ஒன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவை புறக்கணிக்குமாறு சங்கத் தலைவர் கேட்டுக் கொண்டும் அவர் பேச்சை கேட்காமல் பலர் கலந்து கொண்டனர். ஏன் தலைவரின் காதலி கூட அந்த விழாவில் கலந்து கொண்டார்.\nசிங்கத்துடன் நடிக்கும் சிங் நடிகையும் விருது விழாவில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். அம்மணி 15 நிமிடம் மேடையில் ஆட ரூ. 25 லட்சம் கேட்டாராம். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியவில்லையா என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டார்களாம்.\nதெலுங்கு திரையுலகம் தவிர்த்து தற்போது தமிழ் திரையுலகிலும் அம்மணி முன்னணி நடிகையாகிவிட்டதால் அந்த தொகையை கேட்டிருப்பார் போல. ஆனால் அவர் கேட்ட தொகையால் பலரும் அதிர்ச்சி அடைந்ததுடன் அவரை பற்றி மோசமாக கமெண்ட் அடித்துள்ளனர்.\nஏதோ சிங் நடிகை லட்சங்களில் தான் கேட்டார், இதுவே பாலிவுட்டாக இருந்தால் நடிகைகள் கோடிகளில் கேட்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:56:47Z", "digest": "sha1:HLG2KSJX3DUJ2B7BWCTU3RNEPWSLDIFY", "length": 18849, "nlines": 215, "source_domain": "tamilandvedas.com", "title": "பாராயணம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதிருப்புகழ் ஓதுதல் : ஒரு வழிகாட்டி (Post No.4414)\nதிருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி (திருப்புகழ் கைட்)\nஅருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழின் மஹிமையை முற்றிலுமாக யாராலும் உரைத்திடல் இயலாது.\nதிருத்தணிகையில் அவர் அருளியுள்ள திருப்புகழ் “வீ ர ஜெயத் திருப்புகழ்” என்று கொண்டாடப்படுகிறது.\nசினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்\nசிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்\nநினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்\nநெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்\nதனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்\nதடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்\nசினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்\nதினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்\nஅற்புதமான இந்தத் திருப்புகழை எத்தனை தரம் படித்தாலும், பயின்றாலும் அதன் முழுப் பொருளையும் பெருமையையும் உணர்ந்ததாக ஆக முடியாது\nஅத்துணை பொருள் செறிந்த புகழ்ப் பாட்டு.\nதிருப்புகழை ஓதினால் நினைத்ததும் அளிக்கும்.\nஅடுத்து வரும் சொற்றொடர் அற்புதமான ஒரு சொற்றொடர்\n நெருப்பையும் கூட எரிக்குமாம் திருப்புகழ்\nமலையைக் கூடப் பொடிப் பொடி ஆக்கி விடும்.\nஅப்படிப்பட்ட பெருமையை உடைய அற்புதமான திருப்புகழை ஓதும் செயலை எனக்குத் தருவாயாக, திருத்தணி உறை பெருமாளே என்கிறார் அருணகிரிநாதர்.\nஅவர் பாடிய திருப்புகழுக்கான பெருமையும் இதில் தான் உள்ளது; அது உரைக்கும் முருகனின் பெருமையும் இதில் தான் உள்ளது.\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்���னி ஆகிய பகை நாடுகள் இந்தியா மீது குண்டுகள் வீசும் அபாயம் ஏற்பட்டதால் மக்கள் மிகவும் பீதியுற்றனர்.\nஅப்போது வள்ளிமலைத் திருப்புகழ் ஸ்வாமிகள் மக்களின் பீதியை அகற்ற திருப்புகழ் பாராயணக் குண்டு என்னும் நூலை 1942ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டார்.\nஅந்த நூலின் முகவுரையில், “இத்திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்கவல்ல பேராற்றல் வாய்ந்த எதிர் குண்டு. சூர சம்ஹார காலத்தும் முருகன் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது,\n“கஜரத பதாகிநி அரக்கர் துணி பட்டுவிழு\nகளமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன\nகடிய குணத்த சினத்த ஸஹத்ர யோஜனை\nநெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய\nகாத நூறாயிர கோடி வளைந்தன\nபூத வேதாளம அநேக விதங்களே”\nஎன வரும் பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால், போர்க்களத்தும், மற்றும் எல்லாவிடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் ஸுகம் பெறலாம். திட புத்தியுடன் நித்திய பாராயணம் செய்தால் இத்திருப்புகழ்க் குண்டின் ஆற்றலையும் ப்ரபாவத்தையும் அநுபவத்தில் காணலாம்” என்று இவ்வாறு ஸ்வாமிகள் அருளினார்.\nஅனைத்துத் துன்பங்களையும் விடுவிக்க வல்ல திருப்புகழ்த் தொகுப்பை ஸ்வாமிகள் அருளினார். அதைக் கீழே காண்போம்.\n1.பாடும் பணி பெற – கந்தரனுபூதி – ஆடும் பரிவேல்\n2.உயிர்க்கு ஆதரவு – திருப்புகழ் – உம்பர்தருத்தே\n3.எழுந்தருள வேண்டுதல் – திருப்புகழ் – சென்றே இடங்கள்\n4.கோள்கள் ஒடுங்க – கந்தரலங்காரம் – நாள் என் செயும்\nதிருப்புகழ் நெருப்பு – திருப்புகழ் – சினத்தவர் முடிக்கும்\nதரிசனப் பாடல் – கந்தரலங்காரம் – ஓலையும் தூதரும்\nவேலும் மயிலும் துணை – கந்தரலங்காரம்-விழிக்குத் துணை\nவேலின் ப்ரபாவம் கூறி பகைவரை வெல்ல – வேல் வகுப்பு பருத்த முலை ; ஸுரர்க்குமுநிவரர்க்கும்; தருக்கி நமன்; திரைக்கடலை உடைத்து ; கந்தரலங்காரம்- தேரணியிட்டு;\nவேல்வாங்கு வகுப்பு – திடவிய நெஞ்சுடை; அடவி படும்ஜடை;\nகொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்\nஎன்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய்\nஅஞ்சா நெஞ்சாக்கம் தரவல பெருமாளே\nஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே\nஇடர் சங்கைகள் கலங்க அருள்வாயே\nஒருக்கால் முருகா பரமா குமரா உயிர்கா என ஓதருள் தாராய்\nநவர் வாட்டோமர சூலம் தரியாக் காதிய சூரும்\nதணியாச் சாகரம் ஏழும் கி���ி ஏழும்\nசருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்\nதுவர்வாய்க் கானவர் மானும் சுரநாட்டாள் ஒரு தேனும்\nதுணையாத் தாழ்வற வாழும் பெரியோனே\n7.வேலுமயிலும் நினைத்தவர் தந்துயர் தீர அருள்தரு கந்த\nபதினால் உல கத்தினில் உற்றுறு பக்தர்கள்\nஏது நினைத்ததும் மெத்த அளித்தருள் இளையோனே\nமொழியும் அடியார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு\nமுனிய அறியாத தேவர் பெருமாளே\nவேண்டிய போதடியர் வேண்டிய போகமது\nவேல் எடுத்த ஸமர்த்தை உரைப்பவர்\nஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே\nஅடியவர் இச்சையில் எவைஎவை உற்றன\nநவக்ரஹ சேஷ்டை நீங்க- கந்தரனுபூதி – சேயவன் புந்தி\nகந்தரலங்காரம் – மயில் துணை -குசைநெகிழா\nகந்தரலங்காரம் – சேவல் துணை -படைபட்ட\n11.மனக்கவலை நீங்க – கந்தரனுபூதி -எந்தாயும்\nஅச்சமற்ற வாழ்வுற – கந்தரலங்காரம் – சேந்தனைக்\nதாழ்வின்றி வாழ கந்தரலங்காரம் – சேந்தனை\nநாம விசேஷப் பலன் – கந்தரலங்காரம் – முடியாத் துயர\nதிக்பந்தனம் – கந்தரலங்காரம் – தடக்கொற்ற\nகுறிப்பு: சலங்காணும், மடங்கல் நடுங்கும், வேலன் வாய்த்த திருப்புகழ்,கருப்புகழாம்,ஏகாந்த வீரம் போற்றி ஆகிய பாடல்கள் மட்டும் இங்கு மேலே குறிப்பிடப்படவில்லை.\nஇந்தத் திருப்புகழ் பாராயணக் குண்டு யுத்த காலத்துக்கு மட்டுமானது அல்ல; தினசரி வாழ்க்கை என்னும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் உகந்தது.\nதிருப்புகழைப் பாராயணம் செய்வோம்; இகபர சௌபாக்கியம் அடைவோம்.\nPosted in சமயம், சமயம். தமிழ்\nTagged அருணகிரிநாதர், ஓதல், திருப்புகழ், பாராயணம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/brahminical-fascism/religious-minorities/", "date_download": "2018-07-19T23:17:49Z", "digest": "sha1:VK5YA4EMDW5YNVMJ266SICQBXKVSORVN", "length": 26731, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "சிறுபான்மையினர் Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் ���திகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர்\n – ரோஹிங்கிய அகதி சொல்லும் செய்தி \nஉலகிற்கு ரோஹிங்கிய அகதி சொல்லும் ஒரு செய்தி \nரோஹிங்கியா முசுலீம் அகதிகளை வெளியேறச் சொல்லும் மோடி அரசு \nரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு\nமுதலாளித்துவம் மலர்ந்த பின்னர் ரோஹிங்கியா மக்கள் மீதான இனவழிப்பு குற்றத்திற்கு பரிசாய் பொருளாதாரத் தடையை நீக்கியது அமெரிக்கா. முதலாளித்துவத்தின் ஜனநாயக எல்லை எதுவென்பதை ரோஹிங்கியா இசுலாமிய இன அழிப்பு நமக்குக் கூறுகிறது\nஎனது நண்பன் யமீன் ரஷீதைக் கொன்றது யார் \nஎப்படிப் பார்த்தாலும் மாலத்தீவில் மதம் சாராத அரசியலின் தோல்வி மற்றும் ஆழமாக பிளவுபட்ட மதப் பரப்பின் மேல் ஒரு புதியவகை வன்முறை தோன்றியிருப்பதைத் தான் ரஷீதின் கொடூரமான கொலை உணார்த்துகின்றது.\nஆதார் : மாட்டுக்கு சூடு \nமாட்டுக்கு ஆதார் - இந்துத்துவ அரசியல் மாடு தின்னும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் இன்னபிற சாதியினருக்கும் மாத்திரமின்றி – விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து இடைநிலைச் சாதிகளுக்குமே எதிரானது என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது.\nஒரு முசுலீம் மாடு வாங்கினாலே ஆர்.எஸ்.எஸ் கொல்லும் \nஒரு முசுலீமோ, தலித்தோ தாக்கப்படும்போது, இங்கு தமிழ்நாடே ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நிலை உருவாக்கப்பட்டால் தான் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் நச்சுப் பிடியில் இருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் மீட்க முடியும் \nபொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் \nபண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடி சட்ட ரீதியாகவே அரசியல் சட்டத்தை மீறியும், குற்றங்களையும் இழைத்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது.\nபாகிஸ்தானில் தூக்கு – இந்தியாவில் பாராட்டு \nதாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் முதியவர் அக்லக் என்று எவ்வாறு வதந்தி பரப்பப்பட்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில் தான் இந்த கொடூரக் கொலையும் முசுலீம் வெறியர்களால் அரங்கேற்றப்பட்டது.\nபா.ஜ.க. வழங்கும் ”தேசியக் கொடிக்கு மரியாதை\nமுகம்மது அக்லக்கைப் படுகொலை செய்த குற்றவாளிகளுள் ஒருவனான ரவி சிசோடியாவின் சடலத்தின் மீது தேசியக் கொடியைப் போர்த்தியதன் மூலம், கொடிக்கு ஆளும் வர்க்கம் கற்பித்திருந்த புனிதத்தின் மீது காறித் துப்பியிருக்கிறது பா.ஜ.க.\nமாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி\nஉத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அக்லக்கை கொன்ற இந்து மத வெறியர்கள் இப்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் வெளியிட்டதாக அன்சாரியை கொலை செய்திருக்கிறார்கள்.\n“பசுத்தோல்” போர்த்திய காவி கிரிமினல்கள் \nபசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி உள்ளிட்ட எல்லாக் குற்றங்களையும் இழைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். காலிகளுக்கு லைசென்சு வழங்கியிருக்கிறது, மோடி அரசு.\nமுசுலீமைக் கொன்றால் 25 இலட்ச ரூபாய் பணம் கிடைக்கும் \nஇறுநூறு இசுலாமியரைக் கொன்றால் முதலமைச்சராகலாம்; இரண்டாயிரம் இசுலாமியரைக் கொன்றால் பிரதமரே ஆகலாம் எனும் போது ஒரேயொரு முசுலீமைக் கொன்றவன் ஒரு தேச பக்தன் ஆவதில் என்ன தவறு\nகோவை இந்து முன்னணி ரவுடித்தனம்: அம்மா போலீசு – ஆர்.எஸ்.எஸ் கூட்டணி\nசெத்த பிறகு தியாகி பட்டம் பெற விரும்பும் ரியல் எஸ்டேட் ரவுடிகள், காமவெறிக் கயவர்கள், கந்துவட்டிக்காரர்களே உங்கள் அனைவரையும் இந்து முன்னணி அறைகூவி அழைக்கிறது. (கிறித்தவ, முஸ்லீம் ரவுடிகளுக்கு அனுமதி இல்லை).\nதிருச்சியில் இந்து முன்னணிக்கு இடமில்லை – களச் செய்திகள் 06/10/2016\nபா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னணியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nகோவை : உயிருக்கு பாதுகாப்பில்லாத மண்ணில் எப்படி வாழ முடியும் \nஅனைத்து மக்களின் எதிரியான ஆர்‌.எஸ்‌.எஸ் சங் பரிவாரக் கும்பலை கருவறுத்தல் என்பது கோவையை மீட்க மட்டும் அல்ல. தமிழகத்தை காக்க நாம் செய்ய வேண்டிய கடமை.\nஇந்து முன்னணியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி, புதுவை ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nகோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்\nகட்டப்பஞ்சாயத்து ரவுடி, ரியல் எஸ்டேட் புரோக்கர் சசிக்குமார் கொலைக்காக முசுலீம் கடைகள் சூறையாடல் அரசு வாகனங்கள் உடைப்பு – எரிப்பு அரசு வாகனங்கள் உடைப்பு – எரிப்பு குஜராத் மாடலில் வன்முறையைத் தூண்டி உள்ளாட்சி பதவிகளை தமிழகத்தில் கைப்பற்றவே காவி படைகளின் வெறியாட்டம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nஎதையும் காணவில்லை இன்னும் – டிரேஸி சாப்மன் பாடல்\nஇன்று PRPC – 14வது ஆண்டுவிழா \nதஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் \nபா.ம.க வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2015/01/", "date_download": "2018-07-19T23:21:11Z", "digest": "sha1:EGJQFGAQ74UUVTJ4LNXNJEMFO2Y7YODH", "length": 16201, "nlines": 219, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: January 2015", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nமென்மையாக எதை பேசுகிறது ஆன்மீகம் \nஉயிர்ப்புடன் இருக்கும் உட்கட்சி ஜனநாயகம்\nவிளக்கு பூஜையும் தியாக ஜோதியும்\nPosted by அகத்தீ Labels: அனுபவம்\nஇன்று காலை நடை பயிற்சியின் போது உள்ளுக்குள் ஒரு வருத்தம் ; செங்கல்பட்டுத் தோழர் நரசிம்மன் மறைவுச் செய்தி உடனே அறிந்தும் இறுதி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லையே பெங்களூரில் வாழ்நேர்ந்த வாழ்க்கைச்சூழலில் வசதிக்கு குறைவில்லை ஆயினும் நெடுநாள் பழகிய தோழர்கள் , நண்பர்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பது இழப்பாகவே சில நேரங்களில் தோன்றுகிறது . உறவுகளைப் பொறுத்தவரை என்னுடைய நெருக்கம் குறைந்து நாளாயிற்று ; ஒரு சிறு வட்டத்தோடுதான் இப்போது போக்குவரத்து ஆகவே பிரசனை இல்லை . ஆனால் தோழமையும் நட்பும் அப்படி இல்லையே விரிந்தது பரந்தது நன்கு வேர்விட்டுத் தழைத்தது . திருமணம் , இறப்பு ,குடும்ப விழாக்கள் , பொது நிகழ்வுகள் என தோழமைமிகுந்த கைக்குலுக்கல்களுக்கு ….. விரும்பியபடி செல்ல முடியவில்லையே \nபிறந்தது குமரிமாவட்டத்தில் சுசீந்திரத்தில் .. முதல் 15 ஆண்டுகளோடு அந்த உறவு விட்டுப்போனது ; அப்புறம் சென்னை 30 ஆண்டுகள் ; அடுத்து திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை திரூரில் 15 ஆண்டுகள் , ஆயினும் 45 ஆண்டுகளும் சென்னையோடு பின்னிப்பிணைந்தேன் . இப்போது 19 மாதங்களாக பெங்களூரில் ..ஆனால் அவசரகாலம் தொடங்கி [ 1975 ] மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களிடையேதான் என் வாழ்க்கை ; என் சுக ,துக்கம் அனைத்திலும் அவர்களே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் ….. எங்கிருந்தாலும் என் உணர்வில் கட்சி கலந்தே நிற்கிறது .. கருத்துப்பரப்பலில் எங்கிருந்தாலும் என் பணி தொடர்கிறது ஆயினும் வெகுநாள் பழகிய தோழர்களின் நல்லது கெட்டதில் உடன் பங்கேற்க இயலவில்லையே என்கிற வருத்தம் சில நேரங்களில் மேலிடத்தான் செய்கிறது ...\nநான் கட்சிக்கு வந்தபின்னர் 1978ல் காஞ்சிபுரத்தில் நடந்த சென்னை மாவட்ட மாநாட்டில் முதன்முறையாகப் பங்கேற்றேன் . தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற கட்சியில் 10 வது மாநிலமாநாட்டில் பங்கேற்றேன் அது தொடங்கி கடைசியாய் 2012ல் நாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 20 வது மாநில மாநாடுவரை அனைத்திலும் பங்கேற்றுள்ளேன் . சில அகில இந்திய மாநாட்டிலும் பங்கேற்றுள்ளேன் . முதன் முறையாக 21 வது கட்சி மாநில மாநாடு பிப்ப்ரவரி 16-19 சென்னையில் நடக்கும்போது பிரதிநிதியாகப் பங்கேற்காமல் – அடிப்படை உறுப்பினராக மட்டும் நின்று மாநாட்டுத் திடலில் தோழர்களுடன் கைகுலுக்கப் போகிறேன் ; அனுபவம் புதிதாகிறது . இலட்சியம் உதிரத்தில் கலந்துவிட்ட பிறகு காலங்களையும் தூரங்களையும் கடந்து அது நம்மோடு பயணிக்கும் .\nவாழ்க்கைப் பயணத்தில் தடம் பதித்த நிகழ்வுகள் மனதிலாடுகிறது .எல்லாவற்றையும் கடந்தே இங்கு வந்துள்ளேன். இதுவும் கடந்து போகும் . மாறாதது எதுவுமில்லையே நான் தப்பாய் புரிந்து கொண்டவர்கள் – நிகழ்வுகள் , என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டோர் – நிகழ்வுகள் ; எல்லாவற்றையும் நின்று நிதானமாய் அசைபோட காலம் கனிந்திருக்கிறது . காலநதியில் காயங்கள் வடுக்கள் பல மங்கி மறைந்து போகும் ; சிலவற்றை சுமந்தபடியே வாழ்க்கை நகரும் .\nதலைநகர் ராஜ்காட் சமாதியில் இருந்து\nஅவர் வேதனை அடைந்திருக்கக் கூடுமென்று\n(பெருமிதம் பொங்கும் குரலில்) தெரிவிக்கின்றன\nதாம் பிறந்த குஜராத் பக்கம்\nதிரும்பி இருக்க வாய்ப்பில்லை என\nகாணாமல் போன காந்தி பற்றிய\nமுதல் தகவல் அறிக்கை எதுவும்\nநாட்டின் எந்தக் காவல் நிலையத்திலும்\nபதிவாகவில்லை என்கிறது யூ என் ஐ செய்தி ஒன்று\nதொலைந்தார் காந்தி என்று தொடங்கும்\nமத்திய அரசு அறிக்கை ஒன்றின் மெய்ப்பொருள் வேறு\nஎன்கிறார் நமது நாடாளுமன்றச் சிறப்புச் செய்தியாளர்\nஅங்கே கோட்சேயை நிரந்தரமாகக் குடிவைக்கும்\nஅவசரச் சட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகச்\nசற்றுமுன் வந்த பி டி ஐ செய்திக்குறிப்பு எச்சரிக்கிறது\n'காந்தி இனிமேல்தான் கொல்லப்பட இருக்கிறாராமே\nஜனவரி 30 காலை 11 மணி\nஇரங்கல் நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது\nபோடப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் மனு\nகாலை வழக்கமான நடைப்பயிற்சிக்கு வந்தோர்\nகாந்தி சிலையும் காணாமல் போயிருந்ததைக் கண்டு\nஅதிர்ந்து போகாமல் அடுத்த சுற்று நடையைத் தொடர்ந்ததாக\nஉலக ஆரோக்கிய நடைப்பயிற்சி சித்தர் ஒருவர் தெரிவித்தார்\nகாந்தி என்பது ஒரு மேலைத் தத்துவம்\nகாந்தி என்பது ஒரு வெறி\nகாந்தி என்பதுதான் உண்மையில் மாயை\nகாந்திக்கு வெளியே இருந்து காந்தியையும்\nகாந்தியைக் கொன்றவனைக் கொண்டே காந்தியையும்\nபூஜ்ய ஸ்ரீ நாதுராம் தாச விநாயக் அடிவருடி கோட்ஸே கொண்டாடி பாபா\nஇரவு நேர ரோந்துப் பணியாளர்களிடம்\nஅடையாளம் தெரியாத மனிதர் ஒருவரை\nதம் இருப்பு இறப்பைப் பற்றி\nஅடியுதைகளால் களவாடப் பட முடியாத\nபுன்னகை நிரம்பிய அந்த ஆசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-19T23:15:56Z", "digest": "sha1:R2GQXWBIS2ULIUVW6Y5TFWY6PS4TQ3LR", "length": 7991, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» இரண்டாவது டெஸ்ட்: அதிர வைத்த பங்களாதேசை திணற வைத்தது இலங்கை அணி!", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nஇரண்டாவது டெஸ்ட்: அதிர வைத்த பங்களாதேசை திணற வைத்தது இலங்கை அணி\nஇரண்டாவது டெஸ்ட்: அதிர வைத்த பங்களாதேசை திணற வைத்தது இலங்கை அணி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, இன்றைய ஆட்ட நேர முடிவில், பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 56 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஅதேவேளை 166 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. ஆட்டநேர முடிவில், மெஹூடி ஹசன் 5 ஓட்டங்களுடனும், லிடன் தாஸ் 24 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇன்று (வியாழக்கிழமை) டாக்கா மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி களமிறங்கிய இலங்கை அணி, பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 222 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அப்துர் ரஸ்ஸாக் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன:- நிதி இராஜாங்க அமைச்சர்\nஇலங்கை – சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் எதிரணியினர் பொய்யான தகவ\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\nசுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்துக்கொள்வதன் ஊடாகவே சர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிட முடியும் என\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்கவுள்ளது. தேசிய கொள்கைக\nதமிழர்களுக்கு மாத்திரமே நல்லிணக்கம் போதிக்கப்படுவதாக சிறிதரன் ஆதங்கம்\nஇலங்கையின் தேசிய இனமான தமிழ் இனம், தமது நில அடையாளத்தோடு நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பெய்ஸ்லி ஜுனியர், 10 நாட்களுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளா\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E2%80%8C-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-07-19T22:51:43Z", "digest": "sha1:LPELTXC2TOTPEMLWVNUX5SURL5LKOPRE", "length": 4089, "nlines": 58, "source_domain": "gkvasan.co.in", "title": "மனித‌ நேய மக்கள் கட்சி தலைவர் திரு ஜவாஹிருல்லா – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nTag: மனித‌ நேய மக்கள் கட்சி தலைவர் திரு ஜவாஹிருல்லா\nத மா கா தலைமை அலுவலகத்தில் வாசனுடன் மனித‌ நேய மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு\nPosted By: Social Media Team 0 Comment ஜவாஹிருல்லா, ஜி.கே.வாசன், த.மா.கா., மனித‌ நேய மக்கள் கட்சி, மனித‌ நேய மக்கள் கட்சி தலைவர் தி���ு ஜவாஹிருல்லா\nத மா கா தலைமை அலுவலகத்தில் மனித‌ நேய மக்கள் கட்சி தலைவர் திரு ஜவாஹிருல்லா, த மா கா ஐயா G K வாசனுடன் சந்திப்பு.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013/03/blog-post_11.html", "date_download": "2018-07-19T23:11:32Z", "digest": "sha1:ORGRA4AQ6L63UL3OWVU2GZPSHHWSBB5J", "length": 26838, "nlines": 209, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: காலம் மாறிவிட்டதா.?", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nபழைய நோட்டுப் புத்தகங்களையும் டைரிப் பக்கங்களையும் புரட்டிக் கொண்டிருந்தபோது, அவற்றில் கண்ட சில விலைப் பட்டியல்கள் “அந்த நாளும் வந்திடாதோ ,” என்று எண்ண வைத்தது. கூடவே ஒரு பாட்டும் நினைவுக்கு வந்தது ” அஞ்சு ரூபா நோட்டக் கொஞ்ச முன்னெ மாத்தி மிச்சமில்லெ, காசு மிச்சமில்லெ. ... கத்திரிக்கா வில கூட கட்டவில்லையாச்சுக் காலம் கெட்டுப் போச்சு எப்படிப் பிழைப்பதிந்த நாட்டிலே..... “ என்று போகும் அப்பாட்டு. எழுபதுகளின் தொடக்கம் என்று நினைக்கிறேன். ஆறு பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு வாங்கிய சாமான்கள் மாதம் ஒன்றுக்கு அரிசி ரூ.55-/ பால் ரூ.75-/ மளிகை ரூ.68-/மின்சார பில் ரூ.10-/எரிவாயு ரூ.25-/ என்று எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்போதைய மாத வருமானமும் மிகக் குறைவே.One thing is clear. Income and inflation have not increased relatively.\nஇதை எழுதுவது ஒரு சாம்பிள் ஒப்பீடலுக்கே. அதே சமயத்தில் நாங்கள் BHEL குடியிருப்பில் இருந்தோம். தொலைக் காட்சிகள் வந்திருக்கவில்லை. ரேடியோ தான் பொழுது போக்கு சாதனம். மதியம் ஆல் இந்தியா ரேடியோ , திருச்சியில் பூவையர் பூங்கா என்று ஒரு நிகழ்ச்சி நடக்கும். என் மனைவி அதில் நிறையவே பங்கேற்றிருக்கிறாள். ஒரு முறை வரதட்சிணை பற்றிப் பேச கேட்டிருந்தனர். அதற்காக அடியேன் எழுதிக் கொடுத்திருந்த குறிப்புகள் இந்தப் பழைய பேப்பர்களில் கண்டெடுத்தேன். அதை இங்கு மீண்டும் பதிவாக்குகிறேன்.\n“ ��ெண்ணைப் பெற்றவர் பிள்ளையை விலைக்கு வாங்கும் கொடுமைக்குக் கௌரவமான பெயர் வரதட்சிணை. வரும் வரனுக்கு தட்சிணை என்று அர்த்தமும் செய்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பிள்ளை பெண்வீட்டுக்கு வருவதில்லை. பெண்தான் பிள்ளையின் வீட்டைப் புகுந்த வீடாக ஏற்றுப் போகிறாள். பெண்ணையும் கொடுத்துக் கூடவே பொருளையும் இழக்க வேண்டிய ஒரு இழிவான நிலையில்நம் சமுதாயத்தில் எத்தனைக் குடும்பங்கள்தான் அல்லல் பட்டிருக்கின்றன. ஆண்டவனின் படைப்பில் மனித குலம் தழைக்க சம பங்கேற்கும் பெண்ணினம் பிறப்பதையே அஞ்சி நடுங்கும் நடுத்தரக் குடும்பங்கள் எத்தனை எத்தனை.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் எதுவாயிருந்தாலும் அவை எல்லாம் காலப்போக்கிலும் வளர்ந்து வரும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் மாற வேண்டாமா.ஆதியிலே நம் நாட்டில் வர்ணபேத அடிப்படையில் சமூகம் இயங்கியது. இன்று தகர்த்தெறிய்ப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா. வர்ண பேதங்களினால் சமூகத்தில் ஒரு பகுதியினர் அடக்கி ஒடுக்கப் பட்டு இருந்தனர். அவர்களே அதை உணர்ந்து போராடி ஜாதிமத பேதமற்ற சமுதாயத்தை\nசிருஷ்டிக்கும் போது இது என்ன மட்டமான போலி சம்பிரதாயம். ஆணுக்குப் பெண்.அடிமையா. இதற்கு முடிவு கட்ட வேண்டாமா.நாமெல்லாம் இங்கு கூடி கருத்துப் பறிமாறுகிறோம். வாய் கிழியப் பேசுவோம். அவ்வளவுதானா.நாமெல்லாம் இங்கு கூடி கருத்துப் பறிமாறுகிறோம். வாய் கிழியப் பேசுவோம். அவ்வளவுதானா.இதுவரையில் இந்த அளவில்தான் நடந்திருக்கிறது. இனிமேல் இதற்கு ஒரு மாற்றம் தேவை. நம் எண்ணத்திலும் பேச்சிலும் தூய்மை உண்டென்று நாம் உண்மையில் நம்பினால் அதைச் செயலில் காட்டத் தயக்கம் ஏன்.இதுவரையில் இந்த அளவில்தான் நடந்திருக்கிறது. இனிமேல் இதற்கு ஒரு மாற்றம் தேவை. நம் எண்ணத்திலும் பேச்சிலும் தூய்மை உண்டென்று நாம் உண்மையில் நம்பினால் அதைச் செயலில் காட்டத் தயக்கம் ஏன்.பெண்ணினத்தவராகிய நாம் வரதட்சிணை கொடுக்கக் கூடாது. என்று முழங்கும்போது, ஒன்றைமட்டும் மறந்து விடக்கூடாது. வரதட்சிணை கேட்கவும் கூடாது. இந்தப் போலி சம்பிரதாயமும் வறட்டுக் கௌரமும் தொடர்ந்து நீடிக்க நாம்தான் காரணம். ஏனென்றால் நம் பிள்ளைகளுக்கு நாம்தானே சீர்வரிசையும் வரதட்சிணையையும் எதிர் பார்க்கிறோம். பெண்பிறந்தது என்றால் சுணக்கமும் பி���்ளை பிறந்தது என்றால் மகிழ்ச்சியும் அடைவதும் நாம்தான். இந்த ஒரு உணர்ச்சி நம் ரத்தத்தில் ஊறி ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் என்ற ஒரு திடமான ஆனால் தவறான மனப்பான்மையை வளர்த்துவிட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்று நாம் உண்மையிலேயே நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையில் உள்ளத் தெளிவு காண வேண்டும். ஆணைப் போல் பெண்ணையும் வளர்க்க வேண்டும். பெண்குழந்தைகளுக்கு வீண் பயத்தையும் போலி அடக்கத்தையும் புகட்டாமல் பாரதி சொன்னபடி,’நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ‘கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். வாழ்க்கைப் பொறுப்பைத் தேடிக்கொள்ள சம உரிமை அளிக்க வேண்டும். அதற்கு முக்கியமாக வேண்டியது நெஞ்சுரமும் தன் நம்பிக்கையும். இவை வளர உலகப் பொது அறிவு வளர வேண்டும். அதற்கு கல்வி அவசியம். அந்தக் கல்வி வளர்ச்சியும் பகுத்தறிவும் வளர்ந்தால் நம் பெண்களுக்கு தேவைப்பட்டால் வாழ்க்கையில் தனித்தியங்கும் நம்பிக்கையும் துணிவும் வளரும். வரதட்சிணை என்னும் கட்டாயக் கொடுமைக்கு ஆட்பட்டு அல்லல் படுவதைவிட இம்மாதிரி தனித்தியங்குவதையே பெண்கள் விரும்புவார்கள் என்ற நிலை வந்து விட்டால்வரதட்சிணை கேட்பவர்கள் இருக்க மாட்டார்கள். பிறருக்குப் பாரமாக இல்லாமல் ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியும், பக்குவப்பட்ட மன முதிர்ச்சிக்கு வயதும் முக்கியம். பெண்கள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும். அவர்களாக அவர்கள் வாழ்க்கையை அமைக்கும்வரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஒரு ஆண் படித்து முடித்ததும் மணம் செய்து கொள்வதில்லை. ஒரு வேலையில் அமர்ந்துநிரந்தர வருவாய் உண்டுஎன்று நிச்சயப்பட்ட பின்புதான் மணவினை பற்றிச் சிந்திக்கிறான். இது ஒரு பெண்ணுக்கும் பொருந்த வேண்டும்.\nபெண்கள் இருபது இருபத்திரண்டு வயதுக்கு மேல்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மனப் பக்குவம் அப்போதுதான் இருக்கும். கல்வி கற்றவர்கள் அவர்களது சொந்தக் கால்களில் நிற்கத் துணிவு பெற வேண்டும்.\nபெண்களை பாரமாக நினைக்காமல் ஆணும் பெண்ணும் உண்மையில் சமம் என்று நம்பி , வரதட்சிணை வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது. என்று நாமே ஒரு நல்ல முடிவு எடுத்துக் கொண்டு முயல்வோமேயானால்நம் சமூகத்திலிருந்து, வரதட்சிணை என்னும் காட்டுமிராண்டித்தனமான\nஉளுத்து���்போன கொடிய பழக்கம்நிச்சயம் ஒழியும். அதை ஒழிக்க வேண்டியது நம் எல்லோருடையக் கடமையும் ஆகும்.இந்த நேரத்தில் ஏன் நாம் அதைஒரு பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.\n(1970-களின் முற்பகுதியில் எழுதியது இது. சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னும் நிலைமை மாறி இருக்கிறதா. எனக்கென்னவோ மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்றே தோன்றுகிறது. பூவையர்கள் என்ன நினைக்கிறார்கள். எனக்கென்னவோ மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்றே தோன்றுகிறது. பூவையர்கள் என்ன நினைக்கிறார்கள்.\nLabels: காலம் மாற்றங்கள் கருத்து\nமாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்பதுதான்\nமகன்களுக்கு வரதட்சினை வேண்டாம் என்று வெற்றிகரமாக் நடைமுறைப்படுத்த முடிந்த எங்களால்\nபெண்ணுக்கு கொடுக்கமாட்டோம் என்று சொல்ல மனம் வ்ரவில்லையே..\nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2013 at 6:55 PM\nகண்டிப்பாக மாறி உள்ளது... சில ஊர்களில் பெண்கள் கிடைப்பது அரிதாகி விட்டது... நிலைமை தலைகீழ் ஆனாலும் வியப்படைய தேவையில்லை...\nகாலம் முழுமையாக மாறிவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஆனால் மாறிக் கொண்டு தான் இருக்கிறது.\nஇன்று ஆண் பெண் விகிதாச்சாரம்\nவரதட்சனை கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த விகிதாச்சாரப் பிரச்சினையே பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் (வரதட்சனை காரணம் ) கருக்கலைப்பு செய்ததால் வந்த வினை. நல்ல வேலை அரசாங்கம் விழித்துக் கொண்டது. குழந்தை ஆனா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வது குற்றம் ஆனது. இல்லையென்றால் பெண் இனமே இந்தியாவில் பூண்டோடு அழிந்து விட்டிருக்குமோ என்னமோ\nஆண் பெண் விகிதாச்சாரம் திரும்பவும் மாறினால் இவரதட்சனை மீண்டும் தலை தூக்கும் அபாயம் அதிகம்.\nநீங்கள் சொல்லியிருப்பது போல் பெண் கல்வி ஒரு முக்கிய காரணம் மாற்றம் நிகழ\nஆனால் இந்தப் பிரச்சினையின் தீர்வு பெண்கள் கையில் தான் உள்ளது.தன் பிள்ளைக்கு சீர், வரதட்சனை வாங்க மாட்டேன் என்று பெண்கள் உறுதி பூண்டால் அந்த மாற்றத்தை தடுக்க யாராலும் முடியாது.\nஅப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.\nமாற்றங்கள் இன்னமும் நடுத்தர வர்க்கத்திடம் இல்லையென்றே நினைக்கிறேன்.\nஅஞ்சு ரூவாப் பாட்டு கேட்டதேயில்லை சார்.\nஇப்போ சம்பளம் அதிகமா வில���வாசி அதிகமா\nகாலம் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை\n70 களில் என்னுடைய ஒரு பிறந்த நாளுக்கு அப்பா கொடுத்த 1 ரூபாயில் இட்லி, தோசை சாப்பிட்டு, என் தங்கைக்கும் பார்சல் வாங்கி வந்த நினைவு இருக்கிறது. மிச்ச காசும்\nவரதட்சணை நிலை இப்போது பெருமளவு மாறியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். பெண்கள் தங்கள் காலில் நிற்கப் பழகி விட்டார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த நீயா நானாவில் ஓவியா அவர்கள் 'பெண்கள் தங்களுக்குச் சமமாக வேலைக்குப் போவதைப் பெரும்பான்மை ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அது கூட பாலியல் வன்முறைக்கு ஒரு காரணம்' என்று சொன்னார்.\nவக்கீல் சுமதி மிகவும் படித்த, நன்றாக சம்பாதிக்கும் ஒரு பெண் தன குடிகாரக் கணவன் தன்னை அடித்து உதித்ததைப் பல வருடங்கள் பொறுத்துக் கொண்டதைப் பற்றிக் கூறினார்.\nராரா மேடம் சொல்வது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதற்கும் பொருந்தும்\nபதிவைப் படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. காலம் தலைகீழாக மாறவில்லை என்றாலும் மாற்றத்தின் அறிகுறிகள் தெரிகிறது என்று கொள்ளலாமா... வரதட்சிணை கொடுமை என்று பெண்கள் புகார் கொடுக்கும் அளவுக்கு தேறிவிட்டனர். (சில சமயம் பழி வாங்கவும்... வரதட்சிணை கொடுமை என்று பெண்கள் புகார் கொடுக்கும் அளவுக்கு தேறிவிட்டனர். (சில சமயம் பழி வாங்கவும்...\n இன்னும் ஐம்பது நூறு சவரன்கள் நகை போட்டு பெண் கொடுக்கிறார்கள் படித்தவர்களிடம்தான் இது அதிகமாகவும் இருக்கிறது படித்தவர்களிடம்தான் இது அதிகமாகவும் இருக்கிறது நல்ல பகிர்வு\nபெண்களை படிக்க வைத்து ந்ல்ல இடத்தில் திருமணம் செய்யும் பெற்றோர்கள் வீட்டுக்கு வேண்டிய அனைத்து சாமான்களும் வாங்கி கொடுத்து மாப்பிள்ளைக்கும் கையில் கொடுப்பது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nமாற்றங்கள் செய்ய முன் வரும் மாப்பிள்ளைகளை பெண் வீட்டார் உடலில் ஏதாவது கோளாறு இருக்கோ அது தான் வரதட்சிணை வாங்கவில்லையோ என்று சந்தேகப் பட்டால் என்ன செய்வது என்று எனக்கு தெரிந்த மாப்பிள்ளை வீட்டார் வாங்கிய் வரதட்சணை பணத்தை பெண் பேரில் டெபாசிட் செய்து விட்டார்கள்.\nமன சாட்சி ( நாடகம் )-6\nமன சாட்சி ( நாடகம்.)-5\nமன சாட்சி ( நாடகம் )-4\nமன சாட்சி ( நாடகம் )-3\nமன சாட்சி ( நாடகம்) ....2....\nமனசாட்சி ( நாடகம் )\nஅரிய ப��ங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/60974/Adhey-Mugham-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:16:19Z", "digest": "sha1:5HNTBGIQA4U4OSZIVHXBKTA6AUB5TI7P", "length": 9138, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபுதுப்பிக்கும் அழகி Update Azhagi - #GoodNetizenGoodCitizen பிரச்சாரம்\nமுருகப்பா குழுமம் Murugappa Group\nபுதுப்பிக்கும் அழகி Update Azhagi - #GoodNetizenGoodCitizen பிரச்சாரம்\n#முருகப்பா குழுமத்தின்மு ன்முயற்சி, #GoodNetizenGoodCitizen பிரச்சாரம் சமூக ஊடக மற்றும் இணையத்தின் பொறுப்பான பயன்பாட்டிற்கு சமூக வ… read more\nமுருகப்பா குழுமம் Murugappa Group\nசமூக நலம் Social Campaigns முருகப்பா குழுமம் Murugappa Group சமூக விழிப்புணர்வு social awareness\nBeware of Walls சுவர்கள் ஜாக்கிரதை \nBeware of Walls சுவர்கள் ஜாக்கிரதை \n#முருகப்பா குழுமத்தின்மு ன்முயற்சி, #GoodNetizenGoodCitizen பிரச்சாரம் சமூக ஊடக மற்றும் இணையத்தின் பொறுப்பான ப… read more\nகணினித் தகவல்கள் நடிகை ஓவியா Oviya சரவணா ஸ்டோர்ஸ் Saravana Stores\nதிருக்குறளும் அதன் விளக்கமும் நடிகை ஓவியா Oviya சரவணா ஸ்டோர்ஸ் Saravana Stores\nநடிகை ஓவியா - பொன்வண்டு சோப்பு விளம்பரம் Oviya\nஉணவு பொருளும் அதன் பயன்களும் பொன்வண்டு சோப்பு Soap நடிகை ஓவியா Oviya\nநடிகை ஓவியா - பொன்வண்டு சோப்பு விளம்பரம் Oviya\nநடிகை ஓவியா - பொன்வண்டு சோப்பு விளம்பரம் Oviya read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் பொன்வண்டு சோப்பு Soap நடிகை ஓவியா Oviya\n2017 Rasi Silks ராசி சில்க்ஸ்\nவீட்டு வைத்தியம் பட்டு சேலைகள் Silk Sarees\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nதோல்வி சுகமானது : சேவியர்\nஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் : சித்ரன்\nமைய விலக்கு : சத்யராஜ்குமார்\nசார், ஒரு காபி குடிக்கறீங்களா : என். சொக்கன்\nஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்\nதற்கொலை செய்து கொள்வது எ���்படி\nபல்லு போயிரிச்ய்யா போயிரிச்சி : விசரன்\nதுண்டு சிகரெட் : முரளிகண்ணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugavaiexpress.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-19T23:08:17Z", "digest": "sha1:QDKKWVFTMNNZAAYR3CJOQAP5FX5JVOL2", "length": 25534, "nlines": 201, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: சீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் சீட்டுக்'கிழிக்கப்படும்; தமிழக அரசு அதிரடி உத்தரவு.", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nவெள்ளி, 1 ஜூன், 2012\nசீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் சீட்டுக்'கிழிக்கப்படும்; தமிழக அரசு அதிரடி உத்தரவு.\n''மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள்; இந்த பழமொழியில் நமக்கு உடன்பாடில்லை. ஆயினும் பெற்றெடுத்த பெற்றோருடன், படைத்த இறைவனுடன் வைத்து மதிக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் உயர்வான இடத்தில் மக்கள் மனதில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறோம். இதற்கு காரணமும் இல்லாமலில்லை. ஒரு குழந்தை பால்குடி மறக்கிறதோ இல்லையோ, அடுத்து அந்த குழந்தைகளை பெற்றோர் நம்பி ஒப்படைப்பது ஆசிரியர்களிடம் தான். ஒரு குழந்தை பெற்றோருடன் இருக்கும் நேரத்தை விட, ஆசிரியர்களுடன் கழிக்கும் நேரம் தான் அதிகம். குழந்தையை வார்த்தெடுக்கும் சிற்பியாக பெற்றோர்கள் கருதுவது ஆசிரியர்களைத்தான். இந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஆசிரியர்கள், தங்களின் நம்பகத்தன்மையை காப்பாற்றுகிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள், தம்மிடம் கல்வி பயிலும் பிள்ளைகளை அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளை நாசம் செய்யும் வேலையை நாள் தவறாமல் செய்தி ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம்.\nதம்மிடம் படிக்கும் பெண் பிள்ளைகள��டம் வரம்பு மீறுவது, பணிய மறுத்தால் பெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டுவது, ஒருமுறை வலையில் வீழ்த்தி விட்டால் அதை சொல்லி மிரட்டியே தொடர் கற்பழிப்பில் ஈடுபடுவது, டியூசன் வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் தனது வீட்டிற்கு மாணவிகளை வரவழைத்து, தனிமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது, மாணவியர் தங்கும் விடுதிகளிள் ரகசிய கேமராக்கள் மூலம் மாணவிகளின் குளியலறை வரை கண்களை நுழைப்பது. இவ்வாறு ஆசிரியர்கள் என்ற பெயரில் சிலர் காமகொடுரர்களாகவே வலம் வந்தாலும், பெரும்பாலான பிள்ளைகள் இவர்களின் இந்த இழிசெயலை வெளியே சொல்வதில்லை. துணிந்து சில பிள்ளைகள் சொல்வது மட்டுமே வெளியுலகிற்கு வருகின்றது.\nஇவ்வாறான இழிசெயலை செய்யும் ஆசிரியர்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கு பெரிய அளவிலான தண்டனை கிடைப்பதில்லை. துறைரீதியான சில கண்துடைப்பு விசாரணைகள்; நடவடிக்கைகள் என்ற அளவில் தான் உள்ளன. இது தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு தெம்பை தருவதாக இருப்பதாக மக்களால் விமர்சிக்கப்பட்ட நிலையில், அரசு அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிட்டு பெற்றோர் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது.\nதமிழக அரசு 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:\nமாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.\nஅதன்படி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.\nஅரசுப் பள்ளி ஆசிரியரைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2), இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.\nபள்ளி குழந்தைகளும், மாணவ, மாணவியரும், பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nமாணவ, மாணவியரின் மனநிலை பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக்கல்வித் துறை மூலம், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும். இவ்வாறு, சபிதா கூறியுள்ளார்.\nஇந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் தனியார் கல்வியகத்தின் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கருதப்படுகிறது. சமூக சீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான இந்த தண்டனை என்பது ஏட்டளவில் இருந்துவிடாமல், செயல்பாட்டில் இருக்கவேண்டும் என்பதோடு, அத்தகையோருக்கு பள்ளியில் அனைத்து மாணவ-மாணவியர் முன்னிலையில் கசையடி வழங்கினால்தான் அவர்களும் திருந்துவார்கள்; இந்த தண்டனையைப் பார்க்கும் ஏனைய இதுபோன்ற எண்ணமுள்ள ஆசிரியர்களுக்கும் புத்தி வரும் என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.\nஇந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். ஆசிரியர் என்ற பெயரில் இழிசெயலை செய்வதை தடுக்க ஆர்வப்படும் அரசு, அத்தகைய தவறுக்கு வழிகோலும் காரணிகளை களைய முற்படவேண்டும். ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக பயிலும் வகையில் பள்ளிகள் கட்டப்பட்ட வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியரையும், பெண்களுக்கு பெண் ஆசிரியரையும் நியமிக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் முட்டுக்கால் அளவுக்கு ஸ்கர்ட்டும், இறுக்கமான சிறிய அளவிலான சட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இவைகள் மாற்றப்பட்டு அவர்களின் முழு உடலமைப்பும் மறையும் வகையிலான சீருடை வழங்கப்பட வேண்டும். மாணவியை வகுப்பறையில் சக மாணவியர் சகிதமாக இருக்கும் நிலையிலன்றி, வேறு எங்கும் ஆசிரியர் தனிமையில் சந்திப்பது தடுக்கப்ப�� வேண்டும். மாணவியை விசாரிப்பதாகவே இருந்தாலும் தனிமையில் ஆசிரியர் விசாரணை நடத்தக் கூடாது. இவ்வாறான இன்னும் சில கட்டுப்பாடுகளை அரசு அமுல்படுத்தினால் குற்றங்கள் குறையவும், பெற்றோர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவும் வாய்ப்பு உண்டாகும். அரசு கவனிக்குமா\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 8:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\n'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ' மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் ...\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...\n[இதஜவின் சமூகத் தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] புகை நமக்கு பகை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகைய...\nஉலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு\nஇன்று உலக அன்னையர்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை நாம் இந்த தினத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த நாளில் பெ...\nஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக ந...\nஇஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்ப...\nபெண்களை குறை கூறும் ஆண்மக்களே\nஅந்த மூன்று விஷயங்கள்[8] மூன்று பெறும் பாவங்கள்\nஅந்த மூன்று விஷயங்கள்[7] வஹியுடன் நேர்பட்ட மூன்று ...\nஅந்த மூன்று விஷயங்கள்[6] இறைத்தூதருக்கு மட்டுமே இற...\nஅந்த மூன்று விஷயங்கள்[5] நன்மையை நாடி பயணம��� செய்வத...\nஅந்த மூன்று விஷயங்கள்[4]இரண்டு விதமான கூலிகளை பெறு...\nஅந்த மூன்று விஷயங்கள்[3] ''மார்க்க கல்வியின் சபைகள...\nஅந்த மூன்று விஷயங்கள்[2] ''இவர்தான் நம்பிக்கையாளர்...\nஅந்த மூன்று விஷயங்கள்[1] ஈமானின் உண்மையான சுவையை க...\nஷிர்க் மற்றும் பித்'அத்திற்கு எதிராக 1918-ல் பாக்க...\nஇணைவைப்பை தோற்றுவித்தவரின் மறுமை நிலை.\nகுறைஷிகள் முஷ்ரிக்குகள் ஆனது யாரால்...\nஷீயா'க்களை அறிந்து கொள்வோம்; உஷாராக இருப்போம்.\nமாநபியின் வின்னுலகப்பயனமும்- மானுடர்கள் பெறவேண்டிய...\nநீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொட...\nஅயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [...\nநீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொட...\nசீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் சீட்டுக்'கிழிக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/07/12/93943.html", "date_download": "2018-07-19T23:04:10Z", "digest": "sha1:OPIM5SDTTWEBPENOBZXVUULHLHEMTWAV", "length": 11344, "nlines": 163, "source_domain": "thinaboomi.com", "title": "பொறியியல் தொழில் பிரிவு கலந்தாய்வு தேதிகள்: அண்ணா பல்கலை., அறிவிப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது : தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா \nஅணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: டிரம்ப்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தால் அது பலனற்றதாகி விடும்: ராகுல்\nபொறியியல் தொழில் பிரிவு கலந்தாய்வு தேதிகள்: அண்ணா பல்கலை., அறிவிப்பு\nவியாழக்கிழமை, 12 ஜூலை 2018 தமிழகம்\nசென்னை : தொழில் பிரிவினருக்கான பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு 18 முதல் 20-ம் தேதி வரை நடக்கிறது.\nஇது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரெய்மெண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 117 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் நடைபெற்ற முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்விற்கு 230 ��ேர் அழைக்கப்பட்டு 67 பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்விற்கு 684 வீரர்கள் அழைக்கப்பட்டு, 282 இடங்களை தேர்வு செய்தனர்.\nஇந்நிலையில் இரண்டாம் கட்ட சிறப்பு பிரிவில் முன்னாள் ராணுவத்தினரின் மகள்,மகனுக்கு காலியாக உள்ள 77 இடங்களுக்கு வரும் 16 ந் தேதியும், விளையாட்டு வீரர்களுக்கான 228 இடங்களுக்கும் 17-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும். மேலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 18 -ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொழிற்கல்விப்பிரிவின் மூலம் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஆன்லைனில் 2,249 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 1,692 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக் கொண்டனர். இவற்றில் 91 பேரின் விண்ணப்பங்களை தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன. தகுதிப் பெற்ற 1,601 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nடெண்டர் விவகாரத்தில் குறிப்பிட்ட கட்சியை குறை சொல்வது தவறு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nவீடியோ: தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nவீடியோ: பேய்பசி ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆவடி அருகே பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி\nவீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: கமலஹாசன்\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n132 கி.மீ. நடந்து வேலைக்கு வந்த ஊழியருக்கு கார் பரிசளித்து நெகிழச் செய்த முத...\n2ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் கலாம் சிலை: கிரிக்கெட் வீரர் கைஃப் ட்விட்டரி...\n3வீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான த...\n4டெண்டர் விவகாரத்தில் குறிப்பிட்ட கட்சியை குறை சொல்வது தவறு: துணை முதல்வர் ஓ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/may/23/last-song-of-vishwaroopam-2-completed-2707266.html", "date_download": "2018-07-19T23:24:22Z", "digest": "sha1:AXX2YQGBX7PUTO6FPMMSRXEZC7VCC2OQ", "length": 6917, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Last song of 'Vishwaroopam 2' completed!- Dinamani", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 பாடல்கள் குறித்து கமல் புதிய தகவல்\nகமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.\nவிஸ்வரூபம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இப்படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் விஸ்வரூபம் 2 குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் கமல். அவர் கூறியதாவது: விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை. நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும் என்று கூறியுள்ளார். விஸ்வரூபம் 2 படத்தின் கடைசிப் பாடலை சமீபத்தில் ஒலிப்பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ள கமல், அப்பாடலைத் தான் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/India/?per_page=15", "date_download": "2018-07-19T23:23:51Z", "digest": "sha1:ELQ3KVD2RHDJ7C6OHGNN7OROBNY5NYKP", "length": 11943, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search- page2", "raw_content": "\nகாஷ்மீர் ஸ்பெஷல் ‘பஷ்மினா சில்க்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகாஷ்மீர் ஸ்பெஷல் பஷ்மினா ஷால்கள் அவற்றின் மிருதுத் தன்மைக்காகவும் குளிர் தாங்கும் தன்மைக்காகவும் மிகவும் பிரபலமானவை. இந்த வகை நெசவு காஷ்மீரில் மட்டுமே இன்றும் ஒரிஜினலாகப் புழக்கத்தில் இருக்கிறது.\nஹைதராபாத்தில் கொடூரம்: 3 வயது குழந்தையை தந்தையே ஆட்டோவில் தூக்கி அடித்த கொடூரம்\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தந்தையே 3 வயது மகனை குடிபோதையில் ஆட்டோவில் தூக்கி அடித்த கொடூர சம்பவம் சமூக\nடி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி: அந்நிய மண்ணில் தொடரும் கோலி படையின் வெற்றிகள்\n2016 முதல் வேறெந்த அணியாலும் இந்திய அணியை டி20 தொடரில் தோற்கடிக்க முடியவில்லை...\nபணமதிப்பிழப்பு: புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சேர்க்க செலவிடப்பட்ட தொகை ரூ.29.41 கோடியா\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கு மட்டும் இந்திய விமானப்படை 29.41 கோடி ரூபாய் கட்டணம் விதித்துள்ளது.\nரோஹித் சர்மா அதிரடி சதம்: தொடரை வென்று இந்தியா அபாரம்\nஇங்கிலாந்துடனான கடைசி டி20 போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.\nதில்லியில் மோடி - பூடான் பிரதமர் டோப்கே சந்திப்பு\nமூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் டோப்கேவை, இந்தியப் பிரதமர் மோடி தில்லி ஹைதாராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கு பங்கில்லை: பாஜக எம்.பியின் சர்ச்சை பேச்சு\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என்ற மும்பை பாஜக எம்.பி ஒருவரின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உருவாக்கியுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.\nமிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தும் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை உலக கோப்பை வெல்லாதது ஏன்\nதென் அப்பிரிக்க கிரிக்கெட் அணி பல சிறப்பு வாய்ந்த வீரர்களை வரலாறு நெடுகிலும் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவை மோசமான நாடு என்று கருப்புச் சாயம் பூசும் இந்த ஆய்வு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது\nஇங்கிலாந்தைச் சேர்ந்த தாம்சன் ராய்ட்டர்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில்\nஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவ���்கள் தலைவராகலாமா: அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ்\nஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் கட்சித் தலைவராகலாமா என்பது குறித்துக் கருத்துக் கூறுமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமிஸ் இந்தியா 2018 அனுக்ரீத்தி வாஸ் இன்றைய இளம்பெண்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி\nமிஸ் இந்தியா 2018 அனுக்ரீத்தி வாஸ் இன்றைய இளம்பெண்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி...\nசட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர்\nஅரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த இயலும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.\nதெற்காசியாவில் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையம் பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு\nதெற்காசியாவில் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று ஐ.நா.வில் இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.\nஇந்திய அழகி அனுகீர்த்தியை உற்சாகமாக வரவேற்ற தமிழ்நாட்டு ரசிகர்கள்\nகுடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் திரளாக வந்து அவரை வரவேற்றார்கள்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/12512", "date_download": "2018-07-19T22:54:28Z", "digest": "sha1:ELN467A3M7BMVJBSU4PEUAKDOW7R63SY", "length": 5242, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "திரு வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்(சிங்கன்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திரு வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்(சிங்கன்) – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்(சிங்கன்) – மரண அறிவித்தல்\n3 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 14,288\nதிரு வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்(சிங்கன்) – மரண அறிவித்தல்\nபிறப்பு : 8 ஏப்ரல் 1960 — இறப்பு : 28 மே 2015\nவவுனியா பாவற்குளம் 1ம் யூனிட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசிங்கம், அழகேஸ்வரி(கோழியகுளம், ஓமந்தை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nறஞ்சிதகுமாரி(றஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,\nகபிலினி, தமிழினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஇந்திராணி, சாரதா, பத்மா, பஞ்சரத்னம், தேவி, திரவி, லலி, சந்திரன், அமுதன், மகேந்திரன், கணேஸ், காலஞ்சென்ற லிங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஇளங்கோ(கண்ணன்), அனுசுயா, சுதர்சன், சுபாஜினி, சஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 07/06/2015, 09:00 மு.ப — 11:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1631", "date_download": "2018-07-19T23:00:57Z", "digest": "sha1:2GYTNWQUXVYK7LO3DQW757JE7YEUTPQ7", "length": 5214, "nlines": 55, "source_domain": "www.tamil.9india.com", "title": "சென்னை Foxconn ஆலை மூடல் | மீண்டும் திறக்க தமிழக அரசு பரிந்துரை | 9India", "raw_content": "\nசென்னை Foxconn ஆலை மூடல் | மீண்டும் திறக்க தமிழக அரசு பரிந்துரை\nசென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தைவான் நாட்டின் Foxconn என்ற எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிக்கும் நிறுவனம் 2015 ஆண்டில் மூடப்பட்டது. இந்த நிறுவனம் சென்னையில் உள்ள நோக்கியா கம்பெனிக்கு உதிரிபாகங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பல பொருட்களை தயாரித்து ஏற்றுமதி மற்றும் விநியோகம் செய்து வந்துள்ளது.\nநோக்கியா ஆலை மூடிவிட்டதால் நிறுவனம் சரியாக செயல்பட முடியாமல் மூடி விட்டது. இதில் வேலை செய்த பல ஊழியர்கள் வேலையிழந்தனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்தினர். அந்நிறுவனம் கடந்த பத்து மாதங்களாக நிறுவனத்தில் எந்த வித தயாரிப்பும் செய்யாமல் விட்டுவிட்டது. இனிமேல் மீண்டும் தயாரிப்புகளை தொடர சரியான காரணங்களை அந்நிறுவனம் கூறவில்லை.\nஇப்போது இந்த நிறுவனம் மகாராஷ்டிராவில் தனது ஒரு யூனிட்டை அமைக்கப்போகின்றது. மேலும் தமிழகத்தில் மீண்டும் இந்த ஆலை துவங்க பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு. இருந்தாலும் ஃபாக்ஸ்கான் எடுக்கும் முடிவுதான் இதில் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையோ துக்கத்தையோ தரும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்��டும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2017/08/tnpsc-current-affairs-8th-august-2017.html", "date_download": "2018-07-19T22:55:17Z", "digest": "sha1:KBGGAEMMHHNDR7PPIGDSBXBEXWEZHAUQ", "length": 16328, "nlines": 95, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Current Affairs 8th August 2017 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\n1. 2016-17 ஆம் ஆண்டில் மத்திய அரசின் அய்யூஷ்சைச்(Minister of State (Independent Charge) for AYUSH) சேர்ந்த மிஸ்டர் ஷிபத் எஸ்சோ நாயக்(Mr. Shripad Yesso Naik) மாநில அரசு சார்பில், தேசிய AYUSH மிஷன் (NAM) கீழ் மாநில / யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்களுக்கு 41711.849 லட்சம் நிதியை அறிவித்துள்ளார். ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் சுருக்கமான ஆயுஷ் உள்ளது.\n2. நீர்வழி குழுமம்(Water Resources Group) மகாராஷ்டிரா அரசு பசுமை காலநிலை நிதியத்திலிருந்து(Green Climate Fund) 270 மில்லியன் டாலர்களை திரட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உதவும். 2030 ல் நீர்வழி குழுமம் (2030WRG), மகாராஷ்டிரா அரசின் மேம்பாட்டு திட்டத்திற்கு 270 பில்லியன் டாலரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\n3. 2020-ஆம் ஆண்டுக்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களை அகற்றுவதற்கான முயற்சியில், யூனியன் அரசு, அதன் மீஸ்லஸ்-ரூபெல்லா(measles-rubella) (எம்ஆர்) தடுப்பூசி பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டத்தை தொடங்கியது.\n4. இந்தியாவில் பயணக் கப்பல் முன்கூட்டியே மும்பையில் திறக்கப்பட்டது. \"மும்பை போர்ட் ஸோபி குரூஸ் \", \"சீக்ரெட் டூயிங் சாலை வரைபடம்\" மற்றும் \"குரூசிஸ் டெர்மினல் இந்தியா\" ஆகிய மூன்று அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.\n5. ஆசிய-இஸ்தான்புல் செயல்பாட்டின் கீழ் வர்த்தக, வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மையைக் கட்டுப்படுத்தும் CBM மீதான பிராந்திய தொழில்நுட்ப குழுவின் 8 வது கூட்டம் இந்தியாவில் புது தில்லியில் நடத்தப்பட்டது.\n6. அஸ்ஸாம் முழுவதும் மற்றொரு மாதத்திற்குள் AFSPA இன் கீழ் \"தொந்தரவு பகுதி\" என்று இந்திய மையம் அறிவிக்கிறத���. அஸ்ஸாம் முழுவதும், மேகாலயாவின் எல்லையைத் தவிர, AFSPA இன் கீழ் மூன்று மாதங்களுக்குள் \"தொந்தரவு பகுதிகள் செய்யப்பட்டுள்ள\" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n7. கோவா சட்டமன்றம், தேங்காய் மரங்களின் மீளமைக்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மழைக்காலத்தின் கடைசி நாள் கூட்டக் தொடரில் கோவா, டமன் மற்றும் டையு (பாதுகாப்பு) சட்டம் 1984 நிறைவேற்றப்பட்டது. மோனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசின் கோவா பாவர் பார்ட்டி கட்சி தேங்காய் இனத்தை மறுசீரமைப்பு செய்வதாக உறுதியளித்துள்ளது.\n8. மும்பை உயர்நீதி மன்றம் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் அறிக்கையில் 'டஹி ஹன்டி'(Dahi Handi) விழாவில் கலந்து கொள்வதற்கு 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்காது என்று ஒப்புக் கொண்டுள்ளது. சிறார் தொழிலாளி (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் படி, 14 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு இந்த விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n9. பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் எட்டாவது மீகாங் கங்கை ஒத்துழைப்பு மந்திரிசபை கூட்டத்தில் MGC நாடுகளின் அங்கத்துவ நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கு அழைப்பு விடுத்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே. சிங் இந்த கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். சுற்றுச்சூழல், கலாச்சாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பாடல் தொடர்பான பாரம்பரிய பகுதிகளுக்கு புதிய உறவுகளை இணைக்க இந்தியா முன்மொழிகிறது.\n10. பஜாஜ் ஆட்டோ 2017 ஆம் ஆண்டு ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் பிரிட்டனுடன்(Triumph Motorcycles UK) இணைவதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் நோக்கம் நிலுவையிலுள்ள திறன்வாய்ந்த மோட்டார் சைக்கிள்களின் வரம்பை வழங்குவதாகும். பஜாஜ் ஆட்டோ, ட்யூம்முப் உடன் இணைந்து திறன்மிக்க மோட்டார்சைக்கிள் மற்றும் டெக்னாலஜியை உருவாக்க உதவுகிறது.\n11. Flipkart இ-காமர்ஸ் ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான ஒரு திட்டத்தை தொடங்கப்போகிறது. இந்த திட்டம் அனைத்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத விளையாட்டு போட்டியாளர்களை உள்ளடக்கும்.\n12. கொலம்பியா, கஜகஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடு��ளில் எண்ணெய் கிணறுகளைத் துவங்குவதற்கு 150 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனமான ONGC Videsh. மாருபொசா -1 வீல் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறுவனம் தயாரிக்கிறது, இது நாள் ஒன்றுக்கு 4,500 பீப்பாய்களின் சோதனை உற்பத்தி தொடங்கியுள்ளது.\n13. தேவ் படேல் ஆசிய மற்றும் உலகின் எதிர்காலத்திற்கான \"உருமாற்றம் மற்றும் நேர்மறை\" வித்தியாசத்தை உருவாக்கியதற்காக இந்திய கல்வி நிறுவனத்தால் ஆசியா சொசைட்டி கேம் சேஞ்சர்ஸ் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\n14. நசோ நாட்டின்(Nassau County) சிறுபான்மை விவகாரங்களுக்கான இந்திய-அமெரிக்க துணைப் பொறுப்பாளராக இந்திய அமெரிக்கன் திலிப் சௌஹான் நியமிக்கப்பட்டார்.\n15. சுகாதார மற்றும் ஆரோக்கியத் துவக்க நிலையின் மூலம் ஹிருதிக் ரோஷன் ஒரு பிராண்ட் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ளது. நடிகர் ஐந்து ஆண்டுகளாக பிராண்டுடன் தொடர்புடையவர்.\n16. ஆன்லைன் பொழுதுபோக்கு தளமான நெட்ஃபிக்ஸ் நிறுவனம் ஒரு நகைச்சுவை புத்தக நிறுவனமான மில்லர்வொர்த் நிறுவனத்தை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. நெட்ஃபிக்ஸ் உலகளாவிய முன்னணி தளமாக 190 நாடுகளில் 104 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ளது.\n17. மேற்கு வங்கத்தில் உள்ள ஆச்சார்யா ஜகதீஷ் சந்திர போஸ் இந்திய தாவரவியல் பூங்காவில் காணப்படும் ஒரு மரத்தின் மீது நடத்தப்பட்ட ஆய்வு உலகில் இரண்டு புதிய இனங்கள் Cycas ஐ வெளிப்படுத்தியுள்ளது. சைக்கஸ் மிக பழமையான தாவரங்களில் ஒன்றாகும், அவற்றின் படிமங்கள் ஜுராசிக் காலத்தில் காணப்படுகின்றன மற்றும் பெரும்பாலும் \"வாழும் புதைபடிவங்கள்\" என குறிப்பிடப்படுகின்றன. இரண்டு புதிய இனங்கள் Cycas. இந்த மரத்தின் உருவமற்ற மற்றும் உடற்கூறியல் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சி Cycas pschannae என்னும் புதிய இனங்களின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது, பின்னர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் Cycas dharmrajii.\n18. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள 70 அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்ட 19 ஏக்கர் நிலம், ஆக்ஸி மண்டலத்தை உருவாக்க இந்தியாவின் முதல் மைக்ரோ காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், அவர்கள் மரங்களை வளர்ப்பார்கள் மற்றும் தங்கள் சொந்த நுண்ணுயிரிய காடுகளை உருவாக்குவார்கள்.\n19. சமீபத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசையில், பங்களாதேஷின் ஷகிப் அல் ஹஸானை வீழ்த்திய பின்னர் ரவீந்திர ஜடேஜா உலகின் நம்பர் 1 ஆல்ரெளண்டர் பட்டத்தை பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/10/tamil-place-names-in-indus-valley-today.html", "date_download": "2018-07-19T23:22:17Z", "digest": "sha1:T7NBCOERKCUOWIJPD6C7ATHC4V2ZQRES", "length": 21994, "nlines": 108, "source_domain": "www.tamilfbnews.com", "title": "சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்..! Tamil place names in the Indus Valley today ..! - Tamil Puthagam", "raw_content": "\nHome News சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்..\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்..\n(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)\n1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.\nமானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.\nஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்��� சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.\nபின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.\nஇன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.\nசுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.\nநான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.\nஅடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.\nதொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…\n4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.\nஎனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்.. Tamil place names in the Indus Valley today ..\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/09/blog-post_9.html", "date_download": "2018-07-19T23:15:03Z", "digest": "sha1:UFACOL6OLYWHA5I4Y2YKZUKFVE6S7K4A", "length": 59037, "nlines": 544, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சோம்நாத் – மோதிஜிக்குப் பிறகு!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசோம்நாத் – மோதிஜிக்குப் பிறகு\nபஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 5\nமுந்தைய பகுதிகள் – 1 2 3 4\n”பாம்பே” திரைப்படத்தில் வரும் பாடல்களுள் ஒன்றான “அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே” பாடல் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலரும் அதை ரசித்திருக்கவும், ரசிக்கவும் கூடும் அப்படி ஒரு அழகை அரபிக்கடலோரத்தில் நானும் கண்டேன். ஆஹா என்ன அழகு அ��்படி ஒரு அழகை அரபிக்கடலோரத்தில் நானும் கண்டேன். ஆஹா என்ன அழகு கண்களைக் கவரும் விதத்தில் இருந்தது நாங்கள் கண்ட அந்த இடம் கண்களைக் கவரும் விதத்தில் இருந்தது நாங்கள் கண்ட அந்த இடம்\nஇரவு நேரத்தில் சோம்நாத் கோவில்\nபன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களுக்குள் முதலாம் இடம்பெறும் சோம்நாத் – அஹமதாபாத் நகரிலிருந்து ஆரம்பித்த எங்கள் பயணம் இங்கே தான் அடுத்த நிறுத்தம். அரபிக்கடலின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவில் இயற்கைச் சீற்றங்களினாலும் அன்னிய படையெடுப்புகளினாலும் பல முறை சிதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இக்கோவிலின் தற்போதைய வடிவம் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.\nபல்வேறு கதைகள் இக்கோவில் பற்றி சொல்லப்படுகின்றன. சந்திரன் [Moon] தக்‌ஷ பிரஜாபதியின் 27 மகள்களை மணந்து கொண்டிருந்தாலும், 27 மனைவிகளில் ரோஹிணியிடம் மட்டும் அதிகமாக பிரியத்துடன் இருந்து மற்றவர்களை கண்டுகொள்ளாது இருக்க, கோபம் கொண்ட தக்‌ஷபிரஜாபதி “நீ உன் ஒளியினை இழப்பாய் இந்தா பிடி சாபம்” என்று சாபம் கொடுத்துவிட சந்திரன், பிரபாச தீர்த்தம் என அழைக்கப்படும் இவ்விடத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்து இழந்த ஒளியை மீண்டும் பெற்றதாக ஒரு கதை.\nபகல் நேரத்தில் சோம்நாத் கோவில்\nதனக்கு ஒளியை மீண்டும் வழங்கிய சிவபெருமானுக்கு இங்கே கோவில் அமைக்க முடிவு செய்த சந்திரன், தங்கத்திலேயே கோவில் அமைத்ததாக வரலாறு. முதன் முதலில் அமைக்கப்பட்ட கோவில் தங்கத்தில் அமைந்தாலும், அதன் அழிவிற்குப் பிறகு இராவணனால் வெள்ளியிலும், கிருஷ்ணனால் சந்தன மரத்தாலும் அமைக்கப்பட்டதாகவும் நம்பிக்கை. தற்போதைய கோவில் கற்களால் ஆனது\nபெரிய அளவில் கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்றாலும், பொருட்கள் பாதுகாப்பு அறை மிகச் சிறிய அளவில் இருந்தது அலைபேசி, புகைப்படக் கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து கோவிலை நோக்கி நடந்தோம். தோல் பொருட்கள் [Belt, Purse, Handbag] போன்றவை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை அலைபேசி, புகைப்படக் கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து கோவிலை நோக்கி நடந்தோம். தோல் பொரு���்கள் [Belt, Purse, Handbag] போன்றவை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை இதை பாதுகாப்பு அறை அருகிலேயே எழுதி வைக்காமல் கோவில் வாசலுக்குச் சென்றபிறகு சொல்கிறார்கள் இதை பாதுகாப்பு அறை அருகிலேயே எழுதி வைக்காமல் கோவில் வாசலுக்குச் சென்றபிறகு சொல்கிறார்கள் மீண்டும் வெளியே சென்று வைக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் வெளியே சென்று திரும்பவும் வரிசையில் நிற்க விரும்பாத பலர் தங்களது Belt-ஐ கழட்டி ஆங்காங்கே போட்டு வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது\nநாங்கள் சென்ற சமயம் மாலை நேரம் என்பதால் மாலை ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பக்தர்களின் கூட்டம் அதிகம் என்பதால் விரைவாக அனைவரையும் வெளியே அனுப்பியபடியே இருந்தார்கள். இங்கேயும் திருப்பதி போல ”ஜருஹண்டி ஜருஹண்டி” தான். சில விநாடிகளில் வெளியே தள்ளி விடும் எந்தக் கோவிலிலும் நமக்கு திருப்தி கிடைப்பதில்லை. மனக்கண்ணில் “அவனை” வழிபட்டு திருப்தி அடைவது உத்தமம்.\nஆரத்தி சமயத்தில் அத்தனை பேரும் இறைவனுக்கு காண்பிக்கப் படும் ஆரத்தியை கோவிலின் உள்ளே இருந்து பார்ப்பது கடினம் என்பதால், கோவிலுக்கு வெளியே மிகப்பெரிய LED திரையில் உள்ளே நடக்கும் ஆரத்தியினை நேரடியாக ஒளிபரப்பி, கோவிலுக்கு வெளியே இருக்கும் மக்களும் பார்க்கும்படி வசதி செய்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல ஏற்பாடு. கொஞ்சம் நிம்மதியாக வெளியே நின்று பார்க்கலாம். ஆனால் இங்கே வரும் மனிதர்கள் தங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிலும் தள்ளுமுள்ளு செய்வதைப் பார்க்கும்போது மனதில் வருத்தம் தான்\nஎத்தனை பெரிய கோவில், எத்தனை பேரின் உழைப்பு இதனை கட்டுவதில் இருந்திருக்கும், என்று நினைக்கும்போது மனதில் ஒரு பிரமிப்பு வருமே அதற்காகவே பல கோவில்களுக்கு செல்வது எனது வழக்கம். இங்கேயும் அப்படியே. கடற்கரையின் ஓரத்தில் இவ்வளவு பெரிய கோவில் கட்டி முடிக்க எத்தனை பேர் வியர்வை சிந்தியிருப்பார்கள் என நினைக்கும்போதே அவர்களுக்கு பூங்கொத்து தர விழையுமே நமது மனம்.\nஇக்கோவிலுக்குச் செல்லும் வழியிலேயே இன்னுமொரு கோவிலும் உண்டு. நமது ஊர் பாணியில் கோபுரம் இருக்க, அங்கேயும் சென்றோம். இங்கே அத்தனை மக்கள் இல்லை என்பதால் கொஞ்சம் நிதானமாக மனதை ஒருநிலைப்படுத்த முடிந்தது. கோவிலில் ஒரே ஒரு பூஜாரி – வந்தால் வரட்டும், வரவில்லையென்றாலும் கவலை இல்லை எனும் கணக்கில் ஏகாந்த நிலையில் அமர்ந்திருந்தார். ஒரு வேளை அவர் தமிழரோ என தமிழில் பேச்சுக் கொடுக்க, சில சந்ததிகளாகவே இங்கே வந்து விட்ட தமிழர் என்பதால் தமிழ் தெரியாது என்று சொல்லி விட்டார்.\nபொருட்கள் பாதுகாப்பு அறையில் வந்து நாங்கள் வைத்த பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தால் அங்கே கும்மிருட்டு தட்டுத் தடுமாறி பொருட்களை எடுத்துக் கொடுத்தார் அந்த சிப்பந்தி. நேரம் ஆக ஆக ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவ, காத்திருந்த ஒருவர் சொன்னது – “மோதிஜி தில்லிக்குச் சென்றதால் இங்கே எல்லோருக்கும் துளிர் விட்டுவிட்டது போல தட்டுத் தடுமாறி பொருட்களை எடுத்துக் கொடுத்தார் அந்த சிப்பந்தி. நேரம் ஆக ஆக ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவ, காத்திருந்த ஒருவர் சொன்னது – “மோதிஜி தில்லிக்குச் சென்றதால் இங்கே எல்லோருக்கும் துளிர் விட்டுவிட்டது போல முன்பெல்லாம் இப்படி ஆனதே இல்லை முன்பெல்லாம் இப்படி ஆனதே இல்லை திரும்பவும் குஜராத்திற்கு அவரை அழைக்க வேண்டும் போல திரும்பவும் குஜராத்திற்கு அவரை அழைக்க வேண்டும் போல” - மோதிஜி தில்லிக்கு வந்தே சில மாதங்கள் ஆன நிலையில் சொன்னது என்பதையும் [நாங்கள் சென்றது அக்டோபர் 2014] இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது.\nஇப்படியாக ஜ்யோதிர்லிங்க ஸ்வரூபத்தில் சிவபெருமானை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன அனுபவம் கிடைத்தது என்பதை வரும் பதிவில் பார்க்கலாமா\nடிஸ்கி: தொடரில் சற்றே இடைவெளி கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அடுத்த பகுதிகள் இனி தொடர்ந்து வெளிவரும். பதிவில் கொடுத்திருக்கும் படங்கள் இணையத்திலிருந்து.....\nLabels: அனுபவம், கோவில்கள், பஞ்ச் துவாரகா, பயணம், பொது\nதங்களது வருகைக்கும் பதிவுகளைத் தொடர்வதற்கும் நன்றி\n#“மோதிஜி தில்லிக்குச் சென்றதால் #\nதில்லி என்ன ஆப்பிரிகாவிலா இருக்கிறது :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nபுகைப்படங்கள் அருமை தொடர்கிறேன் நண்பரே...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் September 10, 2015 at 2:53 AM\nஹ்ம்ம் எத்தனை பேரின் உழைப்பு...உண்மை அண்ணா\nமோதிஜி தில்லியில் இருக்கிறாரா :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.\nமீண்டும் ஒருமுறை மனப்பயணம் போனேன் உங்கள் பதிவால். இரவு ஒரு ஒளியும் ஒலியும் ஷோ உண்டே. பார்க்கலையா\nஒளியும் ஒலியும் பார்க்கவில்லை - இரவு தங்க துவாரகா சென்று விட திட்டம் இருந்ததால் ஆனாலும் சென்றோமா :) என்பது வரும் பதிவுகளில்\nஇப்பதிவின் மூலம் மீண்டும் ஒரு முறை மனப்பயணம்..... மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nசோம்நாத் செல்லும் ஆசையுள்ளது. தங்களின் பதிவு அந்த ஆசையை மேம்படுத்திவிட்டது. வாழ்த்துக்ள்.\nமுடிந்த போது நிச்சயம் சென்று வாருங்கள் ஐயா.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nஅருமையான பயண விவரங்கள் ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\n@ ஜம்புலிங்கம் ஐயா. நம்ம சோம்நாத் பதிவுகளையும் ஒரு பார்வை பார்த்துருங்க. குஜராத் பயணக்கதைகளில் எழுதுனது. சோம்நாத் ரெண்டு பதிவுகள்.\nவெங்கட்..... மாப்ஸ் ஃபார் விளம்பரம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\n//“மோதிஜி தில்லிக்குச் சென்றதால் இங்கே எல்லோருக்கும் துளிர் விட்டுவிட்டது போல முன்பெல்லாம் இப்படி ஆனதே இல்லை முன்பெல்லாம் இப்படி ஆனதே இல்லை திரும்பவும் குஜராத்திற்கு அவரை அழைக்க வேண்டும் போல திரும்பவும் குஜராத்திற்கு அவரை அழைக்க வேண்டும் போல\nஇப்போதும் அங்கே பா.ஜ.க ஆட்சிதானே நடக்கிறது பின் ஏன் இந்த நிலை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nசோம்நாத் பற்றிய அரிய தகவல்களுடன் அழகிய படங்களுடன் இனிய பதிவு..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\nதென்மாநில கோபுரங்களில் இருப்பது போன்ற சிற்ப வேலைப்பாடுகள் இல்லாத கோபுறமாக இருக்கிறதே\nவடக்கில் இருக்கும் கோபுரங்கள் வித்தியாசமாகத் தான் இருக்கும். நம் ஊர் போல சிற்பங்கள் கோபுரங்களில் இருப்பதில்லை.\nதங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாஸிர் அசனப்பா.\nபார்க்க நினைத்து பார்க்க முடியாமல் போகும் இடங்களி இதுவும் ஒன்று. உடலிலும் மனசிலும் தெம்பு இருக்கும��� போதே பார்க்க விரும்பும் இடங்களைப்பார்த்து விட வேண்டும் உங்கள் மேல் சற்றுப் பொறாமையாகக் கூட இருக்கிறது.\n :) நீங்களும் சென்று வரலாம். முடிந்த போது சென்று வாருங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nஅழகு தான்,,,,, தாங்கள் தந்துள்ள படமும், தொகுப்பும்,,, அருமை,\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி\nஉங்கள் பயணக்கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது. நாங்கள் எப்போதாவது செல்லும் போது இந்த தகவல்கள் வழிகாட்டியாக\nசுதா த்வாரகநாதன், புது தில்லி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி\nம்ம்ம்ம் மோதிக்கு முன்னால் சிமன்பாய் படேல் காலத்திலும், ஊர்மிளாபென் படேல் காலத்திலும் சோம்நாத் போயிருக்கோம். இப்போ மோதி அங்கே முதலமைச்சரா இருந்தப்போவும் போனோம். அப்போ மோதி பரோடாவுக்கு வந்திருந்தார். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லை. சோம்நாத் போய் வந்த விபரங்களை விரிவாக எழுதி இருக்கேன். நானும் முடிஞ்சால் சுட்டி தரேன். ஒரே சமயம் துளசியும் விளம்பரம் கொடுத்து நானும் விளம்பரம் கொடுத்தால் போணி ஆகணுமில்ல அதான்\nநீங்கள் எழுதியதன் சுட்டியும் தரலாமே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\n//எத்தனை பெரிய கோவில், எத்தனை பேரின் உழைப்பு இதனை கட்டுவதில் இருந்திருக்கும், என்று நினைக்கும்போது மனதில் ஒரு பிரமிப்பு வருமே ..// ஆம் வருகிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nஅருமையான முறையில் கோயிலைப்பற்றி விளக்கிவிட்டீர்கள் படங்கள் சிறப்பு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nகூடவே வந்துண்டிருக்கேன். அப்புறம் அன்புடன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தி��் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - ��ண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும��� உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியு��் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇத���வல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசாப்பிட வாங்க: காச்ரி சட்னி\nநாளைய பாரதம் – 7\nகாசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது\nஃப்ரூட் சாலட் – 145 – குடிசையிலிருந்து மருத்துவர் ...\nமனிதம் – அன்பில் கடவுள் - குறும்படம்\nஇரவுப் பயணமும் ஓட்டுனரின் தூக்கமும்\nஃப்ரூட் சாலட் – 144 – பெண் லாரி ஓட்டுனர் - அம்மா –...\nமனதைத் தொட்ட ஒரு குறும்படம்.....\n”ஏரிகள் நகரம் – நைனிதால்” - எனது முதல் மின் புத்தக...\nசோம்நாத் – மோதிஜிக்குப் பிறகு\nவீதி உலாவும் சில காட்சிகளும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2016/01/", "date_download": "2018-07-19T23:24:55Z", "digest": "sha1:RDFE3F4AHVL65VHTI5GD6SZTK2RBBJ3T", "length": 73553, "nlines": 363, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: January 2016", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுப��ம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nவிஞ்ஞானம் முன்னேறியதால் நோய்நொடிதானே பெருத்திருக்க...\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nமதவெறிக்கு எதிராய் உயரும் ஆயுதம் எதுவாயினும் அது நம் கவனத்துக்குரியதே . அந்தவகையில் அண்மையில் என் கண்ணில் பட்டது இந்த கருத்தாயுதம் .\nமனித உரிமைப் போராளியாக அறியப்பட்ட பாலகோபால் தெலுங்கில் 1983 தொடங்கி 2009 முடிய எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மெய்யாகவே வகுப்புவாதத்தை எதிர்கொள்ள இந்த கருத்தாயுதம் மிகவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை .\nஇந்நூலுக்கு அ.மார்க்ஸ் எழுதிய முன்னுரையும் பின்னுரையும் கூடுதல் வலுசேர்க்கிறது.முன்னுரையில் அ.மார்க்ஸ் சொல்லும் ஒரு செய்தியை கீழே பார்ப்போம் :\n“ 13 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டில் பாஜக ‘ தொலைநோக்கு’ஆவணத்தை வெளியிட்டது .அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆவணம் சொல்பவற்றைத் தொகுக்கிறார் பாலகோபால் :\n1] நீதிமன்றத் தீர்ப்புக்கு இரு தரப்பாரும் கட்டுப்பட வேண்டும்.\n2] இந்துக்களும் முஸ்லீம்களும் பேச்சுவார்த்தை அடிப்படையில் தீர்வுக் காணப்பட வேண்டும்.\n3]அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்.\nஇத்தகைய முரண்பட்ட கூற்றுகளை எவ்வாறு புரிந்து கொள்வது இவை முரண்பட்ட கூற்றுகளே அல்ல . இவற்றைப் புரிந்து கொள்ள இந்த மூன்று கூற்றுகளையும் கீழிருந்து மேலாக வாசிக்க வேண்டும் என்கிறார் பாலகோபால் .அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் . அதற்கு முஸ்லீம்கள் சம்மதிக்க வேண்டும் .[ அப்போதுதான் அவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்படும் ]இந்த சமரசத்தை நீதிமன்றம் ஏற்க வேண்டும்.”\nஇது நமக்கு என்ன சொல்கிறது எவ்வளவு நுட்பமாய் இந்துத்துவாவை எதிர்கொள்ள வேண்டிருக்கிறது என்பதற்கு இந்நூல் சாட்சியாகும் .\n‘ ஹிந்து தர்மம் – ஜனநாயகம்’ என்ற முதல் பகுதி 35 பக்கம் தொடங்கி 152 பக்கம் முடிய 116 பக்கங்கள் அடிப்படை தத்துவ விளக்கமாக உள்ளது . தேசபக்தி என்ற சொல்லாடலுக்கு பின்னால் ஆர் எஸ் எஸ் கட்டமைக்க விரும்புவது மநுதர்ம ஆட்சியையே என்பதை மிகச்சரியாக சுட்டுகிறது இப்பகுதி. “ இந்து மதத்தை வர்க்க சமரசத்திற்காகவும் , தேசபக்தியை மத்திய தர���ர்க்கத்தைத் தூண்டி விடுவதற்காகவும் பயன்படுத்தி இந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவச்சரண்டல் அமைப்பைப் பாதுகாப்பதுதான் ஆஎ.எஸ்,பணி” என வெறுமே சூத்திரம் மட்டுமே எழுதிச் செல்லாமல் அதனை நிறுவி இருக்கிறது இப்பகுதி. அதிலும் பிராமண தர்மத்தில் ஜனநாயகம் குறித்த பாலகோபாலின் வாதங்களை உட்கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இன்றுள்ளது .\nஇந்த நூலில் ஆசிரியர் வர்ணாஸ்ரம தர்மத்தையே – மநு நீதியையே மீண்டும் நிலைநாட்ட இந்துத்துவா உள்ளூர விரும்புகிறது ; ஆனால் சமூகச்சூழல் அவர்களுக்கு சாதகமாக இல்லை ஆகவே மநுவின் மொழியில் இப்போது பேசினால் சிக்கலாகிவிடும் . எனவே புனுகு தடவி , புனித முலாம் பூசி , அறிவியல் சாயம் பூசி அதை நாசுக்காக விற்குறது சங்பரிவார் என்கிறார் பாலகோபால் . திறமை, தகுதி , நேர்மை , வல்லரசு , தேசபக்தி என ஒவ்வொரு வார்த்தையிலும் தங்களின் இந்துத்துவ வஞ்சக நோக்கத்தை பொதிந்து வைத்து ஏமாற்றுவதை இந்நூல் நெடுக பாலகோபால் அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார் . ஆக இந்துத்துவாவை எதிர்த்த போராட்டம் சனாதன பிராமணிய தர்மத்தை எதிர்த்ததாகவே இறுதியில் வடிவம் பெறும் என்பதை இந்நூல் நிறுவுகிறது .\nஇங்கே தர்க்கா எப்படி மதநல்லிணக்க மையமாக இருக்கிறது என்பதைச் சொல்லி இதனை முஸ்லீம் அடிப்படைவாதிகளும் விரும்பவில்லை .இந்துத்துவ அடிப்படைவாதிகளும் விரும்பவில்லை என்பதைக் மிகச்சரியாகச் சுட்டுகிறார் .\nகுஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் பலர் முஸ்லீம் அடையாளமின்றி வாழ்ந்தவர் என்பதையும் ஈஷான் ஜாஃப்ரி ,பந்துக்வாலா போன்ற இடது சாய்மானம் உள்ளவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதை சுட்டி அவர் சொல்லும் செய்தி முக்கியமானது ;அவர்கள் முஸ்லீம் மதவெறியை தீவிரமாக எதிர்த்துப் பேசினாலும் அத்தகையவரை குறிவைப்பதில்லை ; கொல்வதில்லை . மாறாக மதச்சார்பின்மை , மதநல்லிணக்கம் , ஜனநாயம் பேசுவோரையே குறிவைத்து கொலை செய்வர் . ஏனெனில் இவர்கள் கை ஓங்கினால் மதவெறிக்கு கடிவாளம் விழும் ; அதே வேளையில் முஸ்லீம் மதவெறியர் ஆட்டம் போட விடுவது அதைக்காட்டி இந்துமதவெறியைத் தூண்ட உதவும் என்றே கருதி சங்பரிவார் செயல்படுவதை இந்நூல் சுட்டுகிறது .டபேல்க்ர் ,பன்சாரே ,கல்புர்க்கி கொலைகள் அதனைத்தானே சொல்கின்றது .\nஇந்நூலாசிரியர் ஓரிடத்தில் சொல்கிறார் , “ சங்பரிவார் நிலை நிறுத்த நினைக்கும் உலகக் கண்ணோட்டம் இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய கண்ணோட்டம் .அதனை நம்புவோர் இந்து ஆதிக்க சாதிகளிலும் ஒரளவிற்கு பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் இருக்கிறார்கள் .அது அன்றாடம் வாழ்க்கையின் ஒரு பகுதி – அவர்கள் ஆளுமையின் ஒரு பகுதி .அரசியலில் அவர்கள் அனைவரும் பிஜேபி வாக்காளார்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை .காங்கிரஸ் வாக்காளர்களாக இருக்கலாம் .தெலுங்கு தேசம் வாக்காளர்களாக இருக்கலாம் ,சில பேர் கம்யூனிஸ்ட் வாக்காளராகவும் இருக்கலாம் . இவர்களில் பலபேர் சமூகரீதியாக அறிவுஜீவி வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இந்த உலகக் கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்யும் கருவிகளாக அன்றாடம் பணியாற்றுகிறார்கள் .எழுத்தாளர்களானாலும் கலைஞர்களானாலும் இவர்கள் இந்தக் கருத்துப் பிரச்சாரத் தளங்களில் உதவிக்கொண்டே இருப்பர்.”\nபாலகோபாலின் மேற்கண்ட வாதம் மிக முக்கியமானது; வாஜ்பாய் கால அனுபவத்தில் இதை அவர் சொன்னார் ; மோடி ஆட்சிகாலம் இன்னும் கூர்மையடைந்திருக்கிறது . எல்லா கட்சிகளிலும் , எல்லா நிறுவனங்களிலும் ,கல்வி , நீதித்துறை , போலிஸ் , ராணுவம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இப்படி விஷம் பாய்ந்திருக்கிறது ; அதன் அளவில் மாறுபடலாம் ஆனால் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதே நிஜம் .\nபாலகோபாலின் எழுத்துகளில் அங்கொன்று இங்கொன்றாக காணப்படும் அரை காலனியம் , தரகு முதலாளித்துவம் போன்ற நக்சலைட்டுகளின் சொற்பிரயோகங்கள் சரியா தப்பா என்கிற கருத்தில் மாறுபடலாம், சுட்டிக்காட்டலாம் ; ஆயின் மதவெறி எதிர்ப்பில் அவர் தந்துள்ள இந்த கருத்தாயுதம் மிக முக்கியமானது , தேவையானது என்பதை மறுதலிக்க இயலாது .c இடதுசாரி மாற்றம் விரும்புவோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது .\nதோழர் .க.மாதவின் மொழியாக்கம் நம்பிக்கை தருகிறது ; இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் நல்ல மொழி பெயர்ப்பாளராகிவிடலாம் . தெலுங்கிலிருந்து பலநூல்களைத் தமிழுக்குத் தரலாம் .\nவெளியீடு : சிந்தன் புக்ஸ் ,\n132/251 ,அவ்வை சண்முகம் சாலை ,\nகோபால்புரம் , சென்னை – 600 014.\nஇரவின் நிசப்தம் கொடூரமாய் உறுத்தியது\nதூங்கிக் கொண்டிந்தேன் ஆனால் தூங்கவில்லை\nவிழித்துக் கொண்டிருந்தேன் ஆனால் விழித்திருக்கவில்லை\nஎன் இதயத்துடிப்பை நான் கேட்கிறேன்\nஅது ஏன் சீறிப் பாய்ந்து ஆர்ப்பரிக்கிறது \nமூளைக்குள் யாரோ குண்டு வைத்துவிட்டார்கள்\nஒருவேளை அந்நிய நாட்டுச் சதியாக இருக்குமோ \nநேற்று படித்த செய்திகள் ஒவ்வொன்றாய்\nகாற்றில் புரண்டு புரண்டு அச்சுறுத்துகிறது\nமாண்புமிகு இதயங்கள் மரத்துப்போன தேசத்தில் – இனி\nமனச்சாட்சிக்கும் காவி வர்ணம் பூசாவிடில் தேசவிரோதி என்பார்களோ \nமநுவைக் கொண்டாடி மநுவுக்கு அடிபணிந்து இழிவைச் சுமந்து\nசெயலற்று இருப்பதைவிட செத்துப்போவது மேலல்லவா \nஅந்த மரணத்துக்கும் வலிமை இருக்கும் \nநம்பிக்கையும் மாறி மாறி …\nவிஞ்ஞானம் முன்னேறியதால் நோய்நொடிதானே பெருத்திருக்கிறது\nPosted by அகத்தீ Labels: விவாத மேடை\n· தப்பு செய்தால் கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார். சென்னை வெள்ளமே அதற்குச் சாட்சி. இப்போதாவது கடவுள் இருப்பை உணர்கிறீர்களா\n· என்ன சேர்த்துவைத்து என்ன வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டதே இதெல்லாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அப்படித்தான் நடக்கும். தலையில் பிரம்மன் எழுதியதை யாரால் மாற்றி எழுத இயலும் கடவுளைச் சரணடைவதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி\n· நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள் அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா\n· டார்வின் பரிணாம தத்துவத்தை சொன்னாலும் கிறுத்துவத்தை நம்பினார் என்பது மெய்யல்லவா \n· இறைவழிபாட்டில் ஈடுபட்டு நம் முன்னோர் நீண்ட ஆயுளும் நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். விஞ்ஞானம் முன்னேறி என்ன பயன், நோய் நொடிகள்தானே பெருத்துள்ளது \nமழைவெள்ளத்தைத் தொடர்ந்து கேள்விமழையும் பொழிகிறது .\nஅறிவியல் படிப்பு என்பது மட்டுமே அறிவியல் பார்வையைக் கொடுத்துவிடுவதில்லை .\nஆகவே நாம் இயன்றவரை அறிவியல் பார்வையைக் கொடுக்க தொடர்ந்து முயல்வோம்.\nதப்பு செய்தால் கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார். சென்னை வெள்ளமே அதற்குச் சாட்சி. இப்போதாவது கடவுள் இருப்பை உணர்கிறீர்களா\nஇவ்வாறு பேசுவது புதிதல்ல. உத்தர்கண்ட் வெள்ளப் பாதிப்பின்போது மாட்டுக்கறி சாப்பிடுவதன் மேல் பழி போட்டார் ஒரு சாமியார். ஏசு வழங்கிய தண்டனை; என் கனவில் சொன்னார் என ஒரே போடாய் போட்டார் கிறித்துவ மதப்பிரச்சாரம் செய்யும் ஐஏ எஸ் அதிகாரி உமாசங்கர்.\nகடவுள் தண்டித்து விட்டார் என சாதாரண மக்கள் சொல்வது இந்த வகையானது அல்ல மாறாக அது சுயசமாதானம் அல்லது இயலாமையின் வெளிப்பாடு; இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சமூகக்கோபத்தின் வடிகால் என்றுகூட சொல்லலாம் .\nஇன்னொரு வகையில் காலங்காலமாய் அவனுள் இருக்கும் ஒரு விதக் கருத்தோட்டம் . ஆதியில் இயற்கை சீற்றத்தைக் கண்டு பயந்த மனிதன் மண்டியிட்டான் . வணங்கினான் . கடவுளை மனிதன் உற்பத்தி செய்ய அதுவும் காரணமானது .\nஇயற்கையின் சீற்றத்திற்கு கடவுளே காரணம் என நம்பி மனிதகுலம் மண்டியிட்டு மட்டுமே கிடந்திருந்தால் இன்று நாம் பேசிக்கொண்டிருக்கமாட்டோம் . மாறாக இயற்கையைப் படித்தான், பயன்படுத்தினான். வளைத்தான். வளங்களை அனுபவிக்க வழிகண்டான் . இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு முன்னேற்றமும் பலலட்சம் வருடங்கள் இயற்கையோடு மனிதகுலம் மல்லுக்கட்டி பெற்ற வெற்றி அன்றோ \nஇப்போது மட்டுமீறி இயற்கைச் சூறையாடிவிட்டதை மனிதகுலம் உணரத் தலைப்பட்டுவிட்டது. ஆயின் அதன் சமூகக் கோப வெளிப்பாடும் பாமர வார்த்தைகளில் கடவுள் தண்டித்து விட்டான் என வெளிப்படலாம்; அவ்வளவே. மதத்தை வைத்து பிழைப்பவர் பிதற்றலுக்கும் பாமரர் வெளிப்பாடும் ஒன்றல்ல .\nகடவுளின் தண்டனை இதுவெனில் வறியவனை மட்டும் எப்போதும் ஏன் கடவுள் தண்டிக்க வேண்டும் சென்னை வெள்ளம் பற்றிப் பேசத்தொடங்கினால் அது நெடிய அரசியல் உரையாக நீளக்கூடும். எனவே பொதுவாக பேரிழப்புகள் என கருதிப் பதில் தேடுவோம் .\nசுனாமி ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டது; அத்தனை பேரும் பாவம் செய்தவர்களா உலகில் நடக்கும் பல மோதல்களுக்கும் அழிவுக்கும் சூத்தரதாரியாகத் திகழ்வது அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஆயுத வியாபாரிகளும். அவர்களை கடவுள் ஒரு முறைகூடத் தண்டிக்க வில்லையே\nஅன்பும் கருணையும் மிக்கவராகக் கொண்டாடும் தெய்வம் இப்படி இயற்கையை ஏவி மனிதர்களைப் பலிவாங்குவது முரண்பாடாக இல்லையா\nசர்வசக்தி படைத்த கடவுள் எனில் தப்பே நடக்காமல் தடுப்பதைவிடுத்து தண்டிப்பது அறிவுக்கும் அறத்துக்கும் பொருத்தமாக இல்லையே \nஇயற்கையைப் மேலும் அறிவியல் ரீதியாக அணுகுவதும் தற்காப்புமே சிறந்த வழி .\n இதெல்லாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அப்படித்த��ன் நடக்கும். தலையில் பிரம்மன் எழுதியதை யாரால் மாற்றி எழுத இயலும் கடவுளைச் சரணடைவதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி\nமுன்னதன் தொடர்ச்சிதான் இதுவும். தனிமனிதனுக்குத் தாங்க முடியாத இழப்பு ஏற்படும் போது வெந்து நொந்து புலம்ப நேரிடுகிறது . எப்படி தன்னைத் தேற்றிக் கொள்வது எப்படி தன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுவது எப்படி தன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுவது எப்படி ஆற்றுப்படுத்துவது எப்படி மீண்டும் முட்டி மோதி போராடி எழுவது சமூகப் பாதுகாப்பையும் பொறுப்பையும் அரசு கைகழுவும் போது அல்லது ஏதோ கொஞ்சமாக அதாவது யானைப் பசிக்குச் சோளப்பொரி போல் கொடுத்துவிட்டு ஒதுங்கும்போது என்ன செய்வது சமூகப் பாதுகாப்பையும் பொறுப்பையும் அரசு கைகழுவும் போது அல்லது ஏதோ கொஞ்சமாக அதாவது யானைப் பசிக்குச் சோளப்பொரி போல் கொடுத்துவிட்டு ஒதுங்கும்போது என்ன செய்வது சமூக , அரசியல் , பொருளாதாரக் கேள்விகளுக்கு சரியான விடை அவர்களுக்குவழங்கப்படாதபோது அல்லது வழிகாட்டப்படாதபோது அவர்கள் இப்படித் தடுமாறுவதும் சலிப்பதும் சரண்டைவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது .\nஆம் வாழ்க்கையைப் பற்றிய அறிவியல் பார்வையும், பிரச்சனைகளை எதிர்கொள்ள அறிவியல் அனுகுமுறையும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படாதபோது மதமும் சமூகமும் அவரவர் தலையில் ஏற்றிவைத்திருக்கும் “தலையெழுத்து” என்பதில் தஞ்சம் புகுவதைத் தவிர வேறு என்ன நடக்கும் \nஆயினும் இது தீர்வல்ல ; பெருமூச்சு அவ்வளவே . மீண்டெழ அரசு செய்ய வேண்டியதென்ன தனிமனிதர் செய்ய வேண்டியதென்ன தொலை நோக்கில் செய்ய வேண்டியதென்ன இவ்வாறு பல கோணங்களில் அலசி வழிக்காட்டுவதும், அதற்காகப் பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைப்பதுமே தீர்வு . சரியான வழி .\nஎடுத்துகாட்டு : சான்றிதழ்கள், ஆவணங்கள் போன்ற முக்கியமானவற்றை நெருப்பு, நீர் , கரையான் அணுகாமல் பாதுகாப்பதும், – ஆபத்தான நேரத்தில் எளிதில் அப்புறபடுத்த வழிகாண்பதும் சாத்தியமல்லவா\nவீடு ஒரு மியூசியமோ குடானோ அதாவது கிடங்கோ, குப்பைத்தொட்டியோ அல்ல ; கண்ணில் பட்டவற்றை வாங்கிக் குவிக்காமல் - குறைந்த பொருட்களோடு வாழவும்; அவ்வப்போது தேவையற்றவற்றைக் கழிக்கவும் பழக வேண்டும். போகிப் பண்டிகை அதற்குத்தானே \nஅடிக்கடி எரிமலை சீறும் ஜப்பானில் அதற்கொப்ப வீடுகள���க் கட்டவில்லையா \nஅடிக்கடி சுனாமி மிரட்டும் கியூபாவில் லட்சக்கணக்கானோரை ஒரிரு மணிநேரத்தில் அப்புறப்படுத்தவும் பாதுகாக்கவும் நிரந்தர ஏற்பாடு செய்துள்ளதைப் பார்க்கிறோமே \nஆக , ஆண்டவனிடம் சரண்டைவதல்ல, கொஞ்சம் ஆற அமர யோசித்தால் வழி புலப்படும். கூடிப் பயணம் செய்தால் இலக்கை அடையலாம் .\nநாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள் அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா\nஅப்படி ஓர் நொடிக்குள் நடந்து முடிவதாக நாம் கருதுகிறோம், ஆனால் அது மெய்யல்ல.\n“ பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்\nசால மிகுத்துப் பெயின்” -என்பார் வள்ளுவர் .\nமென்மையான மயிலிறகுதான் என்றாலும், ஏற்றியுள்ள வண்டி, அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும். அளவு மாறும் போதும் குணம் மாறுகிறது. ஆம் மயிலிறகை ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆயினும் ஒரு கட்டத்தில்தான் அச்சு முறிக்கிறது. இதன் பொருள் அந்தக் கணத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை மயிலிறகின் பாரம் தாங்காமலா அச்சு முறிந்தது . இல்லை மயிலிறகு ஏற ஏற அச்சு இற்றுக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அதன் தாங்கும் சக்தி தகர அச்சு முறிகிறது . அளவு மாற்றத்தால் ஏற்பட்டது குணமாற்றம் . அந்த நொடியில் பாய்ச்சல் வேகத்தில் முடிந்துவிட்டது .\n“ அளவு மாற்றம் குணமாற்றம் மற்றும் பாய்ச்சல் வேக மாற்றம்” என்பது மார்க்சிய இயங்கியல் தத்துவத்தில் அடிப்படையான நான்காவது விதியாகும் .\nநீரை கொதிக்க வைத்தால் 99 டிகிரி வரை சூடேறும் 100 டிகிரியில் கொதிக்கும். அதுபோல் குளிர்வித்தால் 0 டிகிரிக்கு போகும்போது பனிக்கட்டியாக மாறும். .ஆக அளவு மாற மாற குணம் மாறிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் முந்தைய நிலையை மறுத்து அடுத்த நிலைக்கு பாய்ச்சல் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது .\nஇந்தப் பூமிப்பந்தில் பெருவெள்ளமும் இயற்கைப் பேரழிவும் ஆதிமுதலே அவ்வப்போதைகு நடந்து வந்தது. இந்த பெருவெள்ளம் அப்போதிருந்த வேடர்களின் நாகரீகத்தை அழித்தது . அதிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள் குகைகளில் வாழ்ந்து தங்கள் வாழக்கை முறையைப் பூரணமாக மாற்றிக் கொண்டார்கள் என்பதைச் சுட்டும் ஜார்ஜ் பொலிட்ஸர், “ ஆக , நில இயல் வகைப்பட்ட ஒரு பேரழிவின் விழைவாக பூமியும் நாகரிகமும் திடீரென மாறுதல் அடைந்தது,” என்கிறார் .\nஇது போல் வரலாற்றில் சில திடீர் திருப்பங்கள் புரட்சிகள் நிகழ்ந்ததுண்டு. இவற்றை சில வரலாற்றாசிரியர்கள் “ தற்செயல் நிகழச்சி” என வருணிப்பர். இது சரியல்ல. ஏனெனில் “ நடந்திருக்க வேண்டாதது எப்படியோ நடந்துவிட்டது என்கிறபோதே அது தற்செயல் நிகழ்வாகும் ; ஆனால் சமூகத்தில் நடந்த புரட்சிகள் எதுவும் அப்படிப்பட்டதல்ல. அவசியத் தேவையாக ஏற்பட்டவையே . ஏனெனில் தொடர்ச்சியாக மாறுதல் நிகழந்த வண்ணமே உள்ளன; அவை கூட்டாகச் சேர்ந்து திடீர் மாறுதல்களில் போய் முடிகின்றன என்பதே மெய் .\n“எங்கெல்ஸ் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலை எடுங்கள் . அதில் ‘இயக்க இயல் : அளவும் குணமும்’ என்ற தலைப்பிட்ட அத்தியாயத்தைப் புரட்டுங்கள். அதில் பல உதாரணங்களைத் தந்துள்ளதைக் காண்பீர்கள். “அளவு மாறுபாடு சில குறிப்பிட்ட நிலைகளை எட்டியவுடனே திடீரென்று குணவேறுபாட்டை உருவாக்குகின்றது’ என்ற விதி இயற்கை விஞ்ஞானத்தைப் போல சகல விஷயங்களிலும் கறாராகச் செயல்படுகிறது என்பதை அந்த உதாரணங்கள் நிரூபித்துக் காட்டுவதைப் புரிந்து கொள்ள முடியும்,” என எடுத்துக்காட்டுக்கிறார் ஜாட்ஜ் பொலிட்ஸர் .\nஆம், சொந்த வாழ்வும் அப்படித்தான். பூப்பெய்தல் என்று கூறப்படும் இயற்கையான நிகழ்வு உங்கள் மகளுக்கோ தங்கைக்கோ இன்று காலை அல்லது மதியம் திடீரென ஏற்பட்டிருக்கலாம்; அதற்கான மாறுதல் சில மாதங்களாக அவர் உடலில் ஏற்பட்டுவந்தது என்பதே மெய். அதன் அளவு மாற்றம் குண மாற்றமாகி திடீரென நிகழ்ந்தது அவ்வளவே .\nஒருவருக்கு திடீரென வேலை இழப்பு ஏற்பட்டது . அவர் சுற்றிலும் நடப்பதை அறியாதவராக இருந்தால் ஏதோ தனக்கு கிரகம் சரியில்லாததால் திடீரென வேலை பறிபோய் விட்டது எனக் கருதுவர் . உண்மை என்ன நாட்டில் நிலவிய பொருளாதார மந்தமும் தொழில் தேக்கமும் பல மாதமாக உருவாக்கிவந்த நெருக்கடியின் கோரவிளைவால் நூற்றுக்கணக்கானோர் வேலை இழந்து வந்தனர் அதன் ஒரு அம்சமே இவரின் வேலை இழப்பும் என்பதே உண்மை .\nஆக திடீர் நிகழ்வுகள் எதுவாயினும் அதனை சற்று ஊடுருவிப்பார்த்தால் அது தானாய் விளங்கும். எந்த வகையிலும் அது கடவுளின் திருவிளையாடல் அல்ல .\nடார்வின் பரிணாம தத்துவத்தை சொன்னாலும் கிறுத்துவத்தை நம்பினார் எ��்பது மெய்யல்லவா \nஅப்படித்தான் நம்பப்பட்டு வந்தது ; சொல்லப்பட்டு வந்தது . அதே சமயம் அன்றைய மத ஆதிக்கச் சூழலில் புருனோ எரிக்கப்பட்ட சூழலில் கோப்பர் நிகஸ் கடும் சவாலை ச்ந்தித்த வேளையில் தன் கருத்தை முன்னெடுத்துச் செல்ல கிறுத்துவத்தை நம்புவதாக ஒரு நாடகத்தை அவர் தந்திரமாக மேற்கொண்டிருக்கலாம் என்றும் கருதப்பட்டு வந்தது .\nஏனெனில் உலகில் பல நாடுகளில் அப்படித்தான் நடந்தன . இந்தியாவிலும் மிகச்சிறந்த வானியல் நிபுணர்களாகத் திகழந்த; பூமிமின் வடிவம் உருண்டை என்பதையும் – சூரியனே மையமானது என்பதையும் கண்டு சொன்ன ஆரியபட்டரும் , வராகமித்திரமும் கூட அவற்றை எழுதும் போது சில மதநம்பிக்கை சார்ந்த சுலோகங்களோடு கலந்தே தர வேண்டியிருந்தது .\nடார்வின் விவகாரத்தில் உண்மை வெளிப்பட்டு, நாம் கருதியது சரிதான் என நிரூபணமாகியுள்ளது .\nஅண்மையில் வெளிவந்த செய்தி இது:\n“பரிணாம உயிரியல்வாதக் கோட்பாட்டை உருவாக்கிய இயற்கை அறிவியல்வாதி சார்ல்ஸ் டார்வின், தான் ஒரு நாத்திகன் என்று எழுதிய கடிதம் ஏலம் விடப்படுகிறது.இந்தக் கடிதம் சுமார் நியூயார்க் ஏலத்தில் சுமார் 90,000 டாலர்களைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”\nடார்வினின் மத நம்பிக்கை பற்றி எப்போதும் கடும் விவாதங்கள் நடைபெற்று வருவது வழக்கம். டார்வின் பொது இடத்தில் தனது நம்பிக்கை அல்லது நாத்திகம் பற்றி கூறியதில்லை, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காக அவர் தன் கருத்தை வெளிப்படுத்தாமல் இருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு.மேலும் நாம் மேலே கூறியது போல் சூழ்நிலையின் கைதியாய் அப்படி தந்திரமாக நடந்திருக்கலாம் .\nஇந்நிலையில் இளம் பாரிஸ்டர் ஒருவருக்கு டார்வின் எழுதிய கடிதம் ஒன்றில் அவர் வெளிப்படையாக தனக்கு பைபிள் மீதும், ஏசு கிறிஸ்து கடவுளின் புதல்வன் என்பதிலும் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇளம் பாரிஸ்டர் பிரான்சிஸ் மெக்டர்மட் 1880ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி டார்வினுக்கு எழுதிய கடிதத்தில், “உங்கள் நூல்களை வாசிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாலும், பைபிள் மீது நான் நம்பிக்கை இழந்து விடவில்லை. இருப்பினும் நான் உங்களுக்கு இதனை எழுதும் காரணம் என்னவெனில் உங்களுக்கு பைபிள் மீது நம்பிக்கை இருக்கிறதா ஆம் அல்லது இல்லை என்ற பதில் எனக்கு போதுமானது” என்று எழுதியிருந்தார்.\nஇதற்கு பதில் கடிதம் எழுதிய டார்வின், \"பைபிள் ஒரு இறைவெளிப்பாடு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆகவே, ஏசு கிறிஸ்து கடவுளின் புதல்வன் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை,\" என்று எழுதினார்.\nஇந்தக் குறிப்பை அவர் எழுதுவதற்கு ஓரு மாதம் முன்பு, அவருடைய சமகாலத்திய முக்கிய நாத்திகவாதியான எட்வர்ட் ஏவ்லிங் என்பவருக்கு அவர் எழுதிய போது, “மதம் பற்றி நான் எழுதுவதை எப்போதுமே தவிர்த்து வருகிறேன். நான் ஒரு அறிவியல்வாதியாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.\nடார்வினுக்கு மெக்டர்மட் இந்த கடிதம் வெளியிடப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். இதனால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது வெளிவரவில்லை.\nடார்வின் நாத்திகர் என்பதே இந்த செய்தி உண்மையை உணர்த்தும் . அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கை கொண்ட அறிவியலாளர் பலர் உண்டு என்பதையும் மறுக்க இயலாது . ஏனெனில் ஒரு துறையில் வல்லுநர் என்பதாலேயே அவர் அனைத்தயும் அறிந்தவர் என்று பொருளல்ல . வாழ்க்கையைப் பற்றிய அறிவியல் கண்ணோட்டம் கூட இல்லாதிருக்கலாம் .அவருக்கும் தத்துவதுறையில் அறியாமை இருக்கலாம் அதனால் கடவுளை நம்பலாம் . ஆகவே எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் காண்பதே அறிவு .\nஇறைவழிபாட்டில் ஈடுபட்டு நம் முன்னோர் நீண்ட ஆயுளும் நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். விஞ்ஞானம் முன்னேறி என்ன பயன், நோய் நொடிகள்தானே பெருத்துள்ளது\n“காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு . நோய் நொடிகள் பெருகிப் போச்சு . அல்ப ஆயுசில் சாவது அதிகமாயிடிச்சி.” –-இப்படி பொதுவெளியில் புலம்புவோர் அதிகம் . ஆனால் உண்மை என்ன தகவலும் தவறானது பார்வையும் தவறானாது .\nகடந்த நூறு ஆண்டுகளின் விவரங்களைச் தெரிந்து கொண்டால் கொஞ்சம் தெளிவு பிறக்கலாம் . உலக அளவில் எடுத்துக் கொண்டால் 1900 ஆம் ஆண்டில் உலகின் சராசரி வயது 31 இது 2010 ஆம் ஆண்டில் 67.2 ஆக உயர்ந்திருக்கிறது . இந்தியா விடுதலை அடையும் போது – 1947ல் சராசரி வயது 32 இன்று 67.8 ஐத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது, நூறாண்டுகளுக்கு முன் நம்மைப்போலவே இருந்த ஜப்பானின் இன்றைய சராசரி வயது 82.7 . ஜப்பானில் இறை நம்பிக்கை இல்லாதோர் அதிகம் என்பது கூடுதல் தகவல் . பொதுவாக சராசரி வயது ஆணை விட பெண்ணுக்கு அதிகமாகவே இருக்கிறது . இந்த புள்ளிவிவரங்கள் ஆயுளும் ஆரோக்கியமும் முன்னிலும் அதிகரித்திருப்பதன் சாட்சி .\n எங்க தாத்தா 94 வயசு வரை வாழ்ந்தார், எங்க அப்பா 80 ல் காலமானார் எனக்கோ இப்போதே சர்க்கரை, இரத்தக் கொதிப்பு எல்லாம்.”- இப்படிச் சொல்லுவோர் உண்டு . தனிப்பட்ட சிலரின் அனுபவம் அதுவாக இருக்கக் கூடும். அவரிடம் , “உங்க பாட்டிக்கு எத்தனை குழந்தைகள் ” என்ற விவரத்தை சற்று கிளறினால் , “ அவருக்கு மொத்தம் பொறந்தது பத்து ; கருவிலே செத்தது , குழந்தையிலேயே பறிபோனது எல்லாம் போக நான்கு மிச்சம்” என பதில் வரும் . ஆக பிறந்ததில் இறந்ததே அதிகம் . இதுதான் அன்றைய நிலை . இது போக காலரா, பிளேக் , வைசூரி போன்ற நோய்களால் கிராமம் கிராமமாக கொள்ளை கொண்டு போனது. இதையெல்லாம் சேர்த்துத்தான் அன்றைய சராசரி வயது .\nநூறாண்டுகளுக்கு முன் ஸ்வீடனில் பிறந்த ஒவ்வொரு மூன்று குழந்தையிலும் இரண்டு இறந்தது. ஜெர்மனியில் ஒவ்வொரு இரண்டு குழந்தையிலும் ஒன்று இறந்தது. உலகெங்கும் குழந்தை இறப்பு விகிதம் இப்படி கடுமையாகவே இருந்தது . இன்று உலகில் சராசரி குழந்தை இறப்பு ஒரு சதவீதத்திற்குக் கீழே குறைந்து விட்டது. சில நாடுகளில் இன்னும் கவலை அளிக்கும் விகிதத்தில் உள்ளது என்பது வேறு சங்கதி . இந்தியாவில் 1947ல் பிறந்த 1000 குழந்தைகளில் 146.5 இறந்ததெனில் இன்று அது 42 ஆகக் குறந்துள்ளது. மருத்துவ அறிவியலில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றமும் , கொள்ளை நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டதும் முக்கிய காரணங்களாகும் .\nஇதனைச் சொல்லும் போது இன்றும் புதிய புதிய நோய்களின் மிரட்டலும் ; ஆரோக்கியச் சவால்களும் தொடர்வதை மறுக்கவில்லை . அதிலும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சந்திக்கும் சவால்களும் – அதிலும் மருத்துவம் வர்த்தகப் பொருளாக மாற்றப்பட்டு வரும் சூழலின் கடுமையையும் நாம் மறுக்கவில்லை. இதுகாறும் பெற்ற முன்னேற்றம் கூட பின்னுக்குப் போய்விடுமோ என்கிற கவலையையும் புறந்தள்ள முடியாது .அதைப்பற்றி விரிவாக தனிக் கட்டுரையே எழுதலாம் .\nநேற்று சராசரி ஆயுள் குறைவாக இருந்ததற்கும் , குழந்தை மரணம் அதிகம் இருந்ததற்கும் அன்றைய கடவுள் பத்தியே காரணம் என்றோ ; மக்களின் முட்டாள்தனமே காரணம் என்றோ நாம் குற்றஞ்சாட்டினால் அது பிழையானது. அது அன்றைய சமூகச் சூழல் சார்ந்தது. அதே போல் இன்ற��க்கு சராசரி வயது அதிகரித்திருப்பதற்கும் – குழந்தை இறப்பு விகிதம் குறைந்திருப்பதற்கும் மக்கள் நாத்திகராகிவிட்டதா காரணம் இல்லவே இல்லை. விழிப்புணர்வுக்குக் காரணம் மக்களிடம் செய்யப்பட்ட தொடர் பிரச்சாரமும் சமூகச் சூழலுமே. அரசுத் திட்டங்களிலேயே அதிகமாய் வெற்றி பெற்றது குடும்பக் கட்டுப்பாடு திட்டமும், போலியோ சொட்டு மருந்து திட்டமும்தான். குழந்தை கடவுளின் வரமல்ல என்கிற பகுத்தறிவுக் கருத்து வலுப்பெற்றதால்தான் குடும்பக் கட்டுப்பாடு வெற்றி பெற்றதாக முடிவுக்கு வருவது பிழையாகிவிடும் அல்லவா\nநீண்ட ஆயுளுக்கும் வலுவான ஆரோக்கியத்துக்கும் இறை நம்பிக்கை ஒரு போதும் காரணமாகாது. சமூக , பொருளாதார , பண்பாட்டுச் சூழலில்தான் விடை தேடவேண்டும் .\nஜாரெட் டைமண்ட் எழுதிய ப்ரவாஹன் மொழி பெயர்த்த “ துப்பாக்கிகள் , கிருமிகள் , எஃகு” என்ற புத்தகத்தில் நோய்க் கிருமிகள் மனிதகுலத்தைப் படுத்திய பாடும் ; பிரதேச ஏற்றத் தாழ்வுக்கு அதுவும் ஒரு காரணியானதும் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. கிருமிகளின் வரலாறும் , வரலாற்றில் தடம் பதித்த கிருமிகளும் அறிய வியப்பால் விழிகள் விரியும். ஆக தனி நபர் ஆரோக்கியத்திற்கும் அவரின் கடவுள் நம்பிக்கைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.\nநன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 10-01-2016\nஇந்துத்துவாவின் நயவஞ்சகத்தை ஆதாரங்களுடன் தோலுரித்தேன்\nஅவன் என்னை சீனாவின் கைக்கூலி என வசை பாடினான் ……….\nஎல்லா மதவெறியும் ஒன்றுதான் ;கொடுநஞ்சுதான் என உரக்கச் சொன்னேன்\nபோலி பகுத்தறிவாளன் என என்னை எள்ளி நகையாடினான்…..\nசாதி ஆதிக்கத்தை சாய்க்கவேண்டும் சமூகநீதி பூக்கவேண்டுமென முழங்கினேன்\nஊரின் அமைதியைக் கெடுக்கும் தறுதலை என என்மீது காறி உமிழ்ந்தான் ……….\nஉலகமயமும் தனியார் மயமும் கார்ப்பரேட் கொழுக்கவே என ஆதாரத்தோடு சொன்னேன்\nதேசவளர்ச்சிக்கு விரோதி இவனென சவுக்கால் என்னை விளாசித் தள்ளினான் ………\nமனித உரிமை , பெண்சமத்துவம் பாதுக்காக்க என்னாலியன்ற குரல் எழுப்பினேன்\nமேற்கத்திய சிந்தனையின் நாசகர தூதுவன் இவனென நாற்சந்தியில் வசைபாடினான்……\nதந்த வாக்குறுதிகள் எதுவும் ஏழைகள் இல்லம் வரவில்லை என யதார்த்தம் விளக்கினேன்\nசெத்துபோன கம்யூனிசத்தை கட்டிகொண்டு ஏன் மாரடிக்கிறாய் எனச் சீறிப்பாய்ந்தான் …..\nஅவரை இ���ரை பார்த்துவிட்டோம் ஆனது எதுவுமில்லை ;மாற்றம் வேண்டுமென்றேன்\nஅவரின் கையாள் ,இவரின் அடியாள் என அவதூறு புனைந்து அள்ளிவிட்டான் …..\nஆக, யாரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாய் உறுதியாய் இருக்கிறார்கள்\nநாமும் முன்னிலும் தெளிவாய் முன்னிலும் உறுதியாய் நம் போரினை முன்னெடுப்போம் …………\nநீ விரும்பினால் என் வாழ்வு பறிக்கப்படலாம்\nஎனது உடையையும் படுக்கையையும் விற்க நேரிடலாம்\nகல் உடைப்பவனாக ஆக்கப்படலாம்சுத்தம் செய்பவனாக,\nசுமை தூக்கியாக உனது அறையை சுத்தம் செய்ய பணிக்கப்படலாம்\nஉணவுக்காக உனது குப்பைகளை ஒதுக்க நேரிடலாம்\nஆனால், நான் சமரசம் செய்ய மாட்டேன்\nநரம்பில் கடைசி நாடித்துடிப்பு உள்ள வரை\nஎனது கடைசித்துண்டு நிலத்தை நீ எடுக்கலாம்\nஎனது பாரம்பரியத்தை பறிமுதல் செய்யலாம்\nஎனது புத்தகங்களையும் , கவிதைகளையும் நீ தீயிலிடலாம்\nஎனது சதையை வெட்டி நாய்களுக்குப் போடலாம்\nஎனது கிராமத்தின் கூரைகளுக்கு மேலே\nஆனால், நான் சமரசம் செய்ய மாட்டேன்\nநரம்பில் கடைசி நாடித்துடிப்பு உள்ளவரை\nஎன் கண்களின் ஒளியை நீ பறிக்கலாம்\nஎன்னிடமிருந்து எனது தாயின் முத்தங்களையும் பறிக்கலாம்\nஎனது வரலாற்றை நீ பாழ்படுத்தலாம்\nஎனது தந்தையையும் சுற்றத்தையும் நீ சபிக்கலாம்\nஎனது குழந்தைகளின் புன்னகையையும் நீ பறிக்கலாம்\nகடன் வாங்கிய தோற்றங்களில் எனது மக்களை நீ ஏமாற்றலாம்.\nஎன்னைச் சுற்றி தாக்குதல் சுவரை நீ அடுக்கலாம்\nஅவமதிப்புகளால் எனது கண்களை இருளடிப்பு செய்யலாம்\nஆனால், நான், சமரசம் செய்யமாட்டேன்\nநரம்பில் கடைசி நாடித்துடிப்பு உள்ளவரை\nகாற்றையும், ஆழங்களையும் சவாலுக்கு அழைத்து\nகடல் போன்ற இழப்புகளிலிருந்து இல்லம் நோக்கித் திரும்புகிறோம்\nநான் சத்தியமளிக்கிறேன் நான் சமரசம் செய்ய மாட்டேன் என்று\nமீண்டும் நரம்பில் கடைசி நாடித்துடிப்பு உள்ளவரை\n(கொல்கத்தாவில்நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிளீனத்தில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் குண்டர்கள் தொடுத்து வரும் வன்முறை தாக்குதலை கண்டித்தும், மேற்குவங்க மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் முன்மொழிய, மத்திய செயற்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே வழிமொழிந்தார். அப்போது அவர் மேற்கண்ட கவிதை வரிகளை உணர்ச்சிகரமாக வாசித்தார்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:59:52Z", "digest": "sha1:WFJCY44GTXRF6ILMCX4JAMTGOD4LZH7F", "length": 6863, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "» இரட்டை கொலை சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nஇரட்டை கொலை சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது\nஇரட்டை கொலை சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது\nதாய் மற்றும் மகளின் கொலை தொடர்பில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவடக்கு லண்டன் கோல்டேர்ஸ் கிறீன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் கத்திக் குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் 66 வயதுடைய தாய் ஒருவரும் 33 வயதுடைய மகளும் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டனர்.\nஇந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவர்களின் உறவினரான 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேற்படி இளைஞனிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது\nவவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளை தமது உடைமையின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் பொலிஸாரினா\nயாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது\nயாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 இந்தியர்கள் கைது\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்ச\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஇலங்கையில் இருந்து 2 கோடி 75இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமான ம\nசெவி���்புலனற்ற சிறுமி மீது துஷ்பிரயோகம்: 17 பேர் கைது\nசென்னையில் செவிப்புலனற்ற 11 வயது சிறுமியை, மாதக்கணக்கில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்ற\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-19T23:11:08Z", "digest": "sha1:KGOMZSDWGZW4KNHP3TTUY2I4NZW7GE46", "length": 37359, "nlines": 383, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வெள்ளெருக்கு நரசிம்மர் - பாவூர் பரந்தாமன்..", "raw_content": "\nவெள்ளெருக்கு நரசிம்மர் - பாவூர் பரந்தாமன்..\nநாளை என்பதே நரசிம்மத்திற்குக் கிடையாது -உடனடி கைமேல் பலன் கொடுப்பவர் நரசிம்மர்.\nகர்ப்பவாசம் இல்லாமல் ஸ்தம்பத்தில் உக்ர ரூபமாய் அவதரித்த அவதாரம். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற தன் பக்தன் வாக்கினைப் பரிபாலனம் செய்ய அண்டசரசரங்களிலும் ஊடுருவிக் கலந்தவன்.\nஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.\nபிரகலாதனின் அசஞ்சல பக்தியை உணர்த்திய அவதாரம் நரசிம்ம அவதாரம்\nஅந்த நரசிம்மர் வெள்ளெருக்கில் அருளும் தலமாக தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் அம்மாப்பேட்டையில் - மன்னார்குடியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திகழ்கிறது.\nவெள்ளெருக்கில் விநாயகர் தானே கேள்விப்பட்டிருகிறோம்.\nவிநாயகர் சதுர்த்தியின் போது வெள்ளெருக்கு மாலை அணிவிப்பது விஷேசமாயிற்றே.\nசூரியனார் கோவிலிலும் வெள்ளெருக்கு தலவிருட்சமாயிற்றே.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆன்மீக தெருக்கூத்து நிகழ்ச்சிகள் பிரபலமாக நடைபெற்று வந்தன. அம்மாப்பேட்டையில் நரசிம்ம ஜெயந்தியின் போது பக்தபிரகலாதன் நாடகம் நடைபெறும்.\nஅந்தத் தெருகூத்து வம்சாவழியினர் ஒருவர் கனவில் நரசிம்மர் தோன்றி\nஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு இருக்கும் தன்னை எடுத்து பூஜைகள் செய்யுமாறு அறிவுறுத்தினபடி அங்கு போய் பார்த்தபோது ஒரு பாம்பு புற்று இருக்கவே அதைத் தோண்டிப்பார்த்தபோது ஒரு பெரிய வெள்ளெருக்கு வேர் காணப்படவே அதில் நரசிம்ம உருவத்தைச் செதுக்கி வழிபட ஆரம்பித்தார்கள்.\nபிறகு நரசிம்மர் வாக்குப்படி, அந்த வெள்ளெருக்கு மூர்த்தியை மூலவராகவும், உற்சவமூர்த்தியாக லட்சுமி நரசிமரையும் பிரதிஷ்டை செய்து இன்றளவும் உற்சவம் நடத்தி , கோவிலையும் அழகுற நிர்வகித்து வருகிறார்கள்.\nபக்தர்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கும் வரப்பிரசாதியகத் திகழ்கிறார் வெள்ளெருக்கு நரசிம்மர்.\nபாவூர் பரந்தாமன் - பதினாறு கரங்களால் பரிவுடன் அருளும் நரசிம்மர்..\nதிருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பாவூர் சத்திரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்- சுரண்டை செல்லும் வழியில் கீழப்பாவூர் என்னுமிடத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கை உடனுறை ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி ஆலயத்தில் உள்ள நரசிம்ம மூர்த்தி பதினாறு கரங்களுடன் ஹிரண்ய கசிபுவை வதம் புரியும் கோலத்தில் தர்மம் காக்கும் தலைவனாகக் காட்சியளிக்கிறார். ,\nபதினாறுகை நரசிம்மர்: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார்.\nஇடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன. நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோர் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கின்றனர்.\nநரசிம்மரின் தலைக்குமேலே தர்மத்தை நிலைநாட்டும் வெண்கொற்றக்குடையும், இருபுறமும் வெண்சாமரமும் உள்ளன.\nநாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும் வைகுண்ட நாதனான பெருமாளிடம் பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்ம ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர்.\nபொதிகைமலையில் சித்ரா நதிக்கரையில், தவம் செய்துவரும்படியும், தக்க சமயத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருள்வதாகவும் இறைவன் அருளினார் ...\nநால்வரும் பெருமாளைக் குறித்த தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது.\nபிரதோஷ வேளையில் நரசிம்மர், இரண்ய சம்ஹார கோ��த்தில் அவர்களுக்கு காட்சியளித்தார்.\nகர்ஜனை செய்த பெருமாளைக் கண்ட நால்வரும் மெய்மறந்து தரிசித்தனர்.\nபெருமாள் தரிசனம் தந்த இடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அமைக்கப்பட்ட மூர்த்தி மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்து விட்டது.\nஇதனால், நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய மார்பில் திருமகளைப் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினர்.\nகலியுகத்தில் அர்ச்சாவதாரமாகக் கோவில் கொண்டிருக்கும் என்னை நீ அர்ச்சனை செய்து வழிபட்டால் உன் பாவங்கள் அனைத்தும் நீங்கும். மானிடனே, நீ இதைப் பயன்படுத்திக் கொள்' என்கிறார் மகாவிஷ்ணு.\nஆலயத்தில் தீப மேற்றி வழிபட்டால் மாபெரும் யாகம் செய்த பலன் கிட்டும் என்பதால், இங்கே நரசிம்மருக்கு தீபமேற்றி வழிபடும் முறை முதன்மையாக உள்ளது.\nஆக்ரோஷம் தணியாமல் வந்தமர்ந்த நரசிம்மரின் சினத்தைக் குளிர்வித்த திருக்குளத்தின்மீது தன் பார்வை படியும்படி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் நரசிம்மர்.\nதிருக்குளத்தில் மூழ்கி நரசிம்மரை வழி பட்டால் நம்மிடமுள்ள படபடப்பு, ஆத்திரம், கோபம், குரோதம் போன்ற சத்ரு குணங்கள் அகன்று விடும்.\nதிருக்கோவில் அமைந்திருக்கும் பகுதியில் மாலை வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம்.\nமுதலில் பயந்து கொண்டிருந்த மக்கள், பின்னாளில் மாலை நேரப் பூஜையில் இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம் செய்து பானகம் நைவேத்யம் செய்யத் தொடங்கினர். அப்போது முதல் பெருமாள் சாந்த மூர்த்தியாகி பலருக்கும் பலவிதங்களில் அருள்பாலித்து வருகிறார்.\n: கடன்களிலிருந்து நிவாரணம் பெற, நெய்தீபம் ஏற்றி நரசிம்மரை பதினாறு முறை வலம் வந்து வந்தும், பானகம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர்.\nநரசிம்மருக்குரிய நட்சத்திரமான சுவாதிநாளிலும், பிரதோஷத்திலும் இளநீர் மற்றும பால் அபிஷேகம் நடக்கிறது. இவரை சுவாதியன்று தரிசிப்பதால் தடைபட்ட திருமணம் விரைவில் நிறைவேறும்.\nஇருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்திலுள்ள பாவூர்சத்திரம் சென்று, அங்கிருந்து சுரண்டை செல்லும் ரோட்டில் 5 கி.மீ., சென்றால் கீழப்பாவூரை அடையலாம்.\nதிறக்கும்நேரம்: காலை 7.30- 10.30மணி, மாலை5- இரவு7.30மணி\nநரசிம்மப் பெருமாள் தன்னை நாடி ��ரும் அடியார்களுக்கு நாழிகைப் பொழுதில் நலம் செய்தருள்வார்.\nபாவூர் சென்று பகவானின் அருளைப் பெறலாமே.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:03 AM\nவிவரங்களும் படங்களும் வழக்கம் போல சுவாரஸ்யம்.\nவிவரங்களும் படங்களும் வழக்கம் போல சுவாரஸ்யம்.//\nஆன்மீக தகவல்கள் படிக்கவே தித்திப்புதான்..நரசிம்மர் பற்றிய நிறைய தகவல்கள்....படங்கள் புதிதாக உள்ளன..\nஆன்மீக தகவல்கள் படிக்கவே தித்திப்புதான்..நரசிம்மர் பற்றிய நிறைய தகவல்கள்....படங்கள் புதிதாக உள்ளன..//\nதித்திப்பான புதிய கருத்துக்கு நன்றி ஐயா.\nஇன்று அமாவாசை, தர்ப்பண தினம். மதியம் பொறுமையாகப் படித்துவிட்டு மாலை பின்னூட்டம் தருகிறேன்.\nஎன்றும் போல் இன்றும் பக்தி மணம் கமழ்கிறது.\nசில நிமிடங்கள் நரசிம்ம தரிசனத்தில்\nவிளக்கத்துடன்கூடிய படங்களும் பகிர்வும் அருமை\nஅற்புதம். நிறைய தகவல்களுடன். ;-)\nசாமி எல்லாரும் நல்லா இருக்கணும்\nவெள்ளெருக்கு நரசிம்மர், பாவூர் பரந்தாமன் இருவரும் என்னைப்பொருத்தவரை இதுவரை கேள்விப்படாத புதியவர்கள்.\n//அம்மாப்பேட்டையில் நரசிம்ம ஜெயந்தியின் போது பக்தபிரகலாதன் நாடகம் நடைபெறும்.//\nஆம்; அந்தக்காலத்தில் இது மிகவும் பிரபலமானது என்று கேள்விப்பட்டுள்ளேன்.\n//பதினாறுகை நரசிம்மர்: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன. //\nபடிக்கும் போதே உக்கிரத்தை உணர முடிகிறது. வீட்டில் பானகம் கரைக்கச் சொல்லிவிட்டுத்தான் படிக்க ஆரம்பித்துள்ளேன். பெருமாளுக்கு நிவேதனம் செய்து, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தால் தான் மனம் சாந்தியாகும் என்று நினைக்கிறேன்.\nதன் பரம பாகவத பக்தனாகிய குழந்தை பிரகலாதனுக்காக\nஎவ்வளவு வழிகளில் உதவிகள் செய்கிறார் பகவான்\nஹிரண்யகசிபு தன் மகனைக் கொலை செய்ய முயற்சிக்கும் அனைத்துத் திட்டங்களையும் தவிடுபொடியாக்கி, கடைசியில் சாகாவரம் பெற்ற அவனையே அவன் பெற்ற வரத்தின் லூப்ஹோல்களைப் பயன்படுத்தி, வதம் செய்கிறார் பாருங்கள்\nசிறுவயது முதல் ஒருவித பயத்துடனும், பக்தியுடனும் பலமுறை பல உபன்யாசகர்கள் வாயால், பல்வேறு ஸ்டைலில், கேட்ட கதையாகையால் இன்றும் இதில் ஒரு தனி ஈடுபாடும் நடுக்கமும் உண்டு.\nதங்கள் படங்களும், விளக்கங்களும், ஸ்தல புராணங்களும், கோயில் அமைந்துள்ள இடமும், போக வேண்டிய வழிகளும் உங்களுக்கே உரித்தான சிறப்புடன் செப்பியுள்ளீர்கள்.\nஓம் நமோ நாராயணாய நமஹா \nஅந்த நரசிம்மர் வெள்ளெருக்கில் அருளும் தலமாக தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் அம்மாப்பேட்டையில் - மன்னார்குடியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திகழ்கிறது.\nஎங்கள் ஊர் மன்னார்குடியிலிருந்து வெகு அருகே உள்ள இந்த கோவிலை ப்பற்றி இத்தனை நாள் தெரியாமல் போனது என் அறியாமை.இதற்காகவே தனி நன்றி , இன்று பக்தி பானகம் அருந்தினேன், நன்றி மேடம்\nதன் பரம பாகவத பக்தனாகிய குழந்தை பிரகலாதனுக்காக\nஎவ்வளவு வழிகளில் உதவிகள் செய்கிறார் பகவான்\nஓம் நமோ நாராயணாய நமஹா \nவிரிவாக ஆழ்ந்த பொருளுடன் அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.\nஎன்றும் போல் இன்றும் பக்தி மணம் கமழ்கிறது.//\nசில நிமிடங்கள் நரசிம்ம தரிசனத்தில்\nவிளக்கத்துடன்கூடிய படங்களும் பகிர்வும் அருமை\nநன்றி அம்மா. அருமையான கருத்துக்கு.\nமிக்க நன்றி. அன்னைக்கு என் அன்பு வணக்கங்கள்.\nஅற்புதம். நிறைய தகவல்களுடன். ;-)//\nசாமி எல்லாரும் நல்லா இருக்கணும்//\nவாங்க விஜி வாங்க. கருத்துக்கு நன்றிங்க.\nஇதற்காகவே தனி நன்றி , இன்று பக்தி பானகம் அருந்தினேன், நன்றி மேடம்//\nகொஞ்ச நாளாவே பக்தி மணம் கமழுது உங்க ப்ளாக்கில..\nகொஞ்ச நாளாவே பக்தி மணம் கமழுது உங்க ப்ளாக்கில..\nஅழகான படங்கள் அருமையான பதிவு\nஅழகான படங்கள் அருமையான பதிவு\nசொர்க்கமே என்றாலும் ....நம்ம ஊரு ..தொடர் பதிவு...\nவண்ண வண்ண எழில் கோலங்கள்..\nமதுரமாய் அருளும் மதுராந்தகம் ராமர்\nவிந்தை விலங்கு கொலோபஸ் குரங்கு\nதீமைகளை விரட்டும் திரிசக்தி பீடம்\nகுலம் காக்கும் குமாரநல்லூர் பகவதி அம்மன்\nவள்ளி வாழ்ந்த வள்ளிமலைக் கோயில்\nபாந்தமாய் அருளும் பாண்டவ தூத ஹரி\nதாமரையாள் தங்கும் தாமரை ஆலயம்\nசிந்தை கவரும் விந்தை வண்ணங்கள்\nதாயாய் தாங்கும் தாளக்கரை நரசிம்மர்\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசயன கோல நரசிம்மர் - திருவதிகை\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஉர்மியா உப்பு ஏரி - தீ நீர்வீழச்சி\nபரிவுடன் அருளும் ப��ினாறு லக்ஷ்மிகள்\nமலைகளின் ராணி - அழகிய காட்சிகள்\nவெள்ளெருக்கு நரசிம்மர் - பாவூர் பரந்தாமன்..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-19T23:29:21Z", "digest": "sha1:6KZEQUKAIVCJPOBDKZQVNJLS4AYFGXBF", "length": 7677, "nlines": 175, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: பிரேசில் நாட்டில் தோண���டப்பட்ட வெட்டிவேர். படக் காட்சி.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nபிரேசில் நாட்டில் தோண்டப்பட்ட வெட்டிவேர். படக் காட்சி.\nபிரேசில் நாட்டில் வெட்டிவேரை யந்திரம் கொண்டு தோண்டியெடுத்துள்ளனர். வேரின் அளவு 10 அடிக்கு சற்று குறைவாக இருந்துள்ளது. இதில் முக்கிய அம்சம் வேர்கள் செடியின் அகலத்திற்கு ஏற்ப நேராக சென்றுள்ளது. ஆனால் நானறிந்த சில விவசாய நண்பர்கள் இதன் வேர்கள் நிலத்தில் பரவி சத்து அனைத்தையும் உறிஞ்சிவிடும் என்பார்கள். நீளமாக நட்டினால் வருடங்கள் செல்ல அவை உறுதியான 10 அடி உயிர் சுவர் என்பதில் ஐயமில்லை. நீலகிரி மக்கள் வெட்டிவேரை பயன்படுத்தி நீலகிரியின் எழிலை காப்பாற்ற வேண்டும் என்பதே இவ்வலைப் பூவின் விருப்பம்.\nபுத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சிறு செய்தி.\nயோக முறையில் ஜல நேத்தி என்னும் மூக்கு கழுவும் கிரி...\nமுடிவிற்கு வந்த கோபன்ஹேகன் பருவநிலை மாநாடு.\nகோபன்ஹேகன் மாநாடு - மாற்றமும் ஏமாற்றமும்.\nமரத்தை அசுரத்தனமாக அறுக்கும் டிராக்டர்.\n45 நாடுகள் , 56 செய்தி ஏடுகள் ஒரு பொது தலையங்கம்.\nகோப்பன்ஹேகன் பருவநிலை மாநாடு - 2009\nபிரேசில் நாட்டில் தோண்டப்பட்ட வெட்டிவேர். படக் காட...\nபோபால் விஷவாயு விபத்து - 25 ஆண்டுகள்.\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://myblogonly4youth.blogspot.com/2011/03/blog-post_1594.html", "date_download": "2018-07-19T23:21:34Z", "digest": "sha1:WGAHGYVKFGEZFDPOHELDXCP2IRDOMYSB", "length": 5917, "nlines": 38, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு", "raw_content": "\nசென்னை: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முக்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபி பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்தியா மற்றும் மேற்கு இந்��ிய தீவுகளுக்கு கடைசி லீக் போட்டியாகும். இதில் வெற்றி பெற்றால்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணி கால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இந்தியாவுக்கு அப்படி எந்த சிக்கலும் இல்லை. இருப்பினும் சென்னையில் போட்டி நடைபெறவுள்ளதால் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது,\nஇந்த நிலையில் சென்னை ஸ்டேடியத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வந்துள்ளதைத் தொடர்ந்து மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nமிக பலத்த பாதுகாப்புக்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபோட்டி நடைபெறும் சமயத்தில் ஸ்டேடியம் உள்ள வான் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு ராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.\nமேலும் சென்னை கடல் பகுதியில், கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமைதானத்துக்கு உள்ளே புகைப்பிடித்தல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடவுள்ளனர். 180 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nபோட்டிக்காக மைதானத்தின் உள்ளே செல்பவர்கள் போட்டி முடியும் வரை வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ராஜேந்திரன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13123", "date_download": "2018-07-19T23:30:12Z", "digest": "sha1:ZDZYL3B5WDB6N3DATS5NYKJYWRUWMBG7", "length": 6982, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து வயோதிபர் படுகாயம்", "raw_content": "\nயாழில் புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து வயோதிபர் படுகாயம்\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து, 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nயாழ்ப்பாணம், சங்கத்தானை புகையிரத நிலையத்தில் இன்று காலை 5:30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் ���டம்பெற்றுள்ளது.\nகுறித்த புகையிரத்தில் பயணித்த அவர் கீழே இறங்க முற்பட்டபோதே தவறுதலாக விழுந்து புகையிரதத்தில் மோதுண்டதாகத் தெரியவந்துள்ளது.\nஇந்த விபத்தில் கொறனை பகுதியைச் சேர்ந்த, 70 வயதுடைய அமரசிங்க ஆறாதிலக ஜெயவர்தன என்பவரே காயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nயாழ் அச்சுவேலியில் பத்திரகாளிக்கு நடந்த கதி கடவுள் சக்தியை மீறயதா மனித சக்தி\nயாழ்ப்பாண நீதிமன்றுக்கு டிமிக்கிவிட்ட பெண்ணுக்கு 4 வருட சிறை\nசாவகச்சேரியை இரண்டாகப் பிரிக்க வர்த்தமானி அறிவித்தல் தயார்\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/business-of-the-house/view/1409?category=25", "date_download": "2018-07-19T22:42:00Z", "digest": "sha1:D63GQKYMU5YMA75RJBI7UQIX2VCW2KYX", "length": 23384, "nlines": 252, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - சபை அலுவல்கள் - 2017 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரே���ணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் சபை அலுவல்கள் 2017 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்\n2017 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nசபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, அவர்கள் தலைமை வகித்தார்கள்.\n‘A’: அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஆற்றுப்படுத்தப்பட்ட, “அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச் சட்டமூலம்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு\n‘B’: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம்\n(i) 2016 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சு;\n(ii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படை;\n(iii) 2016 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களம்;\n(iv) 2016 ஆம் ஆண்டுக்கான நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு\n(ஆ) சட்டங்களின் கீழான ஒழுங்குவிதிகள்\n(v) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 01 ஆம் திகதிய 2030/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.\nபோக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(i) கௌரவ வஜிர அபேவர்தன\n(ii) கௌரவ சாலிந்த திசாநாயக்க\n(மனுக்கள் பொதுமனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.)\nபாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 23(2) இன் கீழான வினாக்கள்\nஇல.15/1990 ஆம் பொது நிர்வாகச் சுற்றறிக்கையினை மீண்டும் நடைமுறைப்படுத்தி, அரச சேவையிலுள்ள சகல ஆட்சேர்ப்பினையும் இன விகிதாசாரப்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.\n(i) உள்ளூராட்சித் தேர்தல்கள் ��ொடர்பாக, கௌரவ பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க.\n(ii) தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், கௌரவ நிரோஷன் பெரேரா கௌரவ டக்ளஸ் தேவானந்தாவினால் கேட்கப்பட்ட வினாவிற்குப் பதிலளித்தார்.\n(i) 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக\n“மாகாண சபைத் தோ்தல்கள் (திருத்தம்)”\nஎனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவர் சார்பாக, கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.\n(ii) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்காக\nஎனும் சட்டமூலத்தினை கௌரவ வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.\nகௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள்,\n“1976 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, இலங்கை றிபாய் தரீக் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” எனும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார்.\nமேற்படி சட்டமூலமானது பாராளுமன்ற நிலையியற் கட்டளை 47 (5) இன் கீழ், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.\nஇன்றைய ஒழுங்குப் பத்திரத்தின் *1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் மோட்டார் வாகனம் (திருத்தச்) சட்டமூலம் எனும் சட்டமூலம் திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பப்பட்டது.\nஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை\n“கிளிநொச்சி நகரசபை, கண்டாவளைப் பிரதேச சபை மற்றும் கரச்சி பிரதேச சபை ஆகியவற்றை நிறுவுதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையொன்று கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.\nபாராளுமன்றமானது 18.36 மணியளவில் 2017 செப்தெம்பர் 20 ஆம் திகதி புதன்கிழமை 09.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச�� சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/12/school-calendar-january-2018.html", "date_download": "2018-07-19T23:19:35Z", "digest": "sha1:LPW27AZ5O7LBWGGM66QJ7DZFPOYSML7G", "length": 19203, "nlines": 440, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Calendar - January 2018 | கல்விச் செய்தி கல்விச் செய்தி: School Calendar - January 2018", "raw_content": "\nபள்ளி நாட்காட்டி -ஜனவரி 2018\nTNPSC CCSE-IV (GROUP-IV) தேர்வில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் TNPSC SHORT CUT MATHS\nகற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........\nஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....\n516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....\n2. மீ.சி.ம. & மீ.பெ.வ.\n3. விகிதம் & விகித சமம்\n5. இலாபம் & நட்டம்\n9. ஆட்கள் & நாட்கள்\nஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.\n2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில்\nகேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.\nஇதனை ரூ. 300 மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nதொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள\nதொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக\nஉங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.\n• அளவியல் – பரப்பளவு\n• அளவியல் – கன அளவு\n• மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…\n• 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்\n6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.\nமேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில்\nஇருந்து TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்���ு அனுப்பப்படும்.\nகுறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....\nகற்கண்டு கணிதம் என்றென்றும் ....\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறு��் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டண...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/10/KarbonnopiumN7.html", "date_download": "2018-07-19T23:06:35Z", "digest": "sha1:KQSE3TQHCBLIAYNQJRTID42VAVSOQTZP", "length": 4234, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Karbonn Opium N7 (Black) க்கு 26% சலுகை", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Karbonn Opium N7 (Black) மொபைல் 26% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nசந்தை விலை ரூ 6,390 , சலுகை விலை ரூ 4,729\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, Mobiles, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், மொபைல்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/special-story/yoga-day/39329-international-yoga-day-yoga-for-mental-and-physical-wellness.html", "date_download": "2018-07-19T23:11:27Z", "digest": "sha1:NNSI3TZG74WNALYHCJDFLFB5JX7FI6DR", "length": 17605, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "‘சர்வதேச யோகா தினம்’ – மன,உடல் நலம் காக்கும் யோகா | 'International Yoga Day' - Yoga for mental and physical wellness", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\n‘சர்வதேச யோகா தினம்’ – மன,உடல் நலம் காக்கும் யோகா\nவேதம் தோன்றிய காலம் முதலே யோகக்கலை இருந்து வருகிறது. மிக பழமையான நம்முடைய யோகக்கலை, உடல், மனம், அறிவு, ஆன்மிகம் ஆகிய அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வரும் ஒரு அற்புதக்கலை. ஜாதி மத பேதம் இன்றி அனைவர்க்கும் ஒரே மாதிரியான பலன்களை அளிக்க வல்லது.\nபழைமை வாய்ந்த இந்த யோகக்கலையைக் போற்றும் விதமாக,பிரதமர் மோடி முயற்சியால் ,2014ம் ஆண்டு ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்தன. இந்த ஆண்டு, 'சமுக நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான யோகா (Yoga for harmony and Peace )' என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.\n'சர்வதேச யோகா தினம்' கடைப்பிடிக்க ஆரம்பித்ததில் இருந்து பாமர மக்களையும் சென்று சேர்ந்துள்ளது யோகக்கலை. இன்று பள்ளிகளில் யோகா வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கார்பரேட் அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு எளிமையான யோகாசன பயிற்சி முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்பு எங்கேயோ ஒன்றிரண்டு நபர்களுக்கு மட்டுமே தெரிந்த யோகா என்ற பெயர் இன்று அனைவரும் உச்சரிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமகரிஷி பதஞ்சலி இந்தக் கலையை மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் மாற்றி அதன் சாரத்தையும், அதன் மூலம் அவர் பெற்ற ஞானத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார். உலகில் உள்ள அனைத்து யோகிகளும் பதஞ்சலி மகரிஷிக்கு வாழ்நாள் முழுவதும் கடன்பட்டுள்ளார்கள்.\nநமது ஆன்மாவிற்கும் யோகாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நமது உடல் மற்றும் மனதை ஒருங்கிணைப்பதன் மூலம் யோகா, ஜீவாத்மா எனப்படும் நம்மை இந்த அகிலம் முழுவதும் பரவியிருக்கும் பேராற்றலான பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கச் செய்கிறது.\nசமஸ்கிருத மொழியில் ‘யுஜ்’ என்ற வார்த்தையிலிருந்து வந்ததே ‘யோகம்’ .இதன் பொருள் இணைதல், அல்லது ஒன்றுபடுதல் ஆகும். உடல், உள்ளம், உணர்ச்சிகள் ஆகியவை இணைந்து செயல்படத்தேவையான வழிமுறைகளை கொண்டதே யோகப் பயிற்சி.\nஇயம நியமமே எண்ணிலா ஆதனம்\nநயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரம்\nசயமிகு தாரணை தியானம் சமாதி\nஅயமுறும் அட்டாங்கம் ஆவது மாமே.\nஇயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹரம், தாராணை, தியானம் மற்றும் பதஞ்சலி என்னும் எட்டு அங்கங்களைக் கொண்டது யோகக் கலை.\nயாமா (விதிகள் / வரையறைகள்)\nஆசனா (யோகா செய்யும் முறைகள்)\nதாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)\nபதஞ்சலி யோகம் என்றும் அஷ்டாங்க யோகம் என்றும் அழைக்கப்படும் யோக முறைகள் பதஞ்சலி மகரிஷியால் உருவாக்கப்பட்டவையே.\nஎட்டு அங்கங்களை கொண்டஅஷ்டாங்க யோகத்தில் முதலாவது\nயமம் - அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவையால் கடைப்பிடிக்கப்பட்ட வாழ்வே \"யமா\" அல்லது யமம் எனப்படும்.\nதூய்மையாக இருத்தல், வாழ்வில் எது நடந்தாலும், ஆர்ப்பரிக்காமல் ,அமைதியாய் நடுநிலையாய் இருத்தல்,\nதவம், கற்றல், தான் கற்ற எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும்.\nஅசைவின்றி சுகமான வகையில் தன்னை கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும்.\nஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது.\nபுலன்களை அடக்கி ,மனதை ஒருநிலைபடுத்தும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும்.\nஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, இதற்கு இடையில் வரும் இடையூறுகளை விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும்.\nதாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் இடைவிடாமல் இறைவன் பால் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும்.\nஅஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும்.\nஎதை நினைத்து மனதை ஒருநிலைப் படுத்தி, த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டவது நிலையாகும்.\nயோகா பயிற்சிகளின் போது , நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை, அனைத்து செல்களும் பெறுவதால்,உள்ளுறுப்புகள் நன்கு இயங்க உதவி செய்கிறது.\nஇன்றைய நவீன கால��்திற்கேற்ப புது புது வியாதிகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் சீராகி, உடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.நமது உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.\nநம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை நிலைப்படுத்தி, அமைதியான எண்ணங்களை நிலைபெறச் செய்கிறது.\nயோகாவை சரியான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்று அதற்குரிய யோகா குரு அல்லது பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்ட பிறகு செய்வதால் அதனுடைய முழுமையான பலனை நாம் பெறலாம்.\nதுணிச்சல் இல்லாதவரா சூப்பர் ஸ்டார் - ரஜினியின் பல்டிகள் ஓர் அலசல்\nவேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்\n18 பேரும் மீண்டும் வந்தால் நல்லது: எடப்பாடி பகீரங்க அழைப்பு\n'பிக்பாஸ் 2' போட்டியாளர்களின் பயோ - டேட்டா\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nமஹாபாரத கதை - யாருடைய பக்தி சிறந்தது\nதமிழக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு\nதமிழ்நாட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nகல்வி- ஒழுக்கம் சரியாக இருந்தால் வாழ்க்கை தடம் மாறாது\nயோகா என்னும் மந்திரச் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/panasonic/", "date_download": "2018-07-19T23:01:21Z", "digest": "sha1:CCPN2EPU22MO4SMS2DLGAOLIGMDL4H7C", "length": 5997, "nlines": 73, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Panasonic மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 20 ஜூலை", "raw_content": "\nஇலங்கையில் Panasonic மொபைல் போன் விலை\nஇலங்கையில் Panasonic மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Panasonic மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 5 Panasonic மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் Panasonic மொபைல் போன்கள். ரூ. 9,950 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Panasonic T31 ஆகும்.\nஇலங்கையில் Panasonic மொபைல் போன் விலை 2018\nரூ. 24,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 15,900 இற்கு 3 கடைகளில்\nரூ. 19,800 இற்கு 2 கடைகளில்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய Panasonic மொபைல் போன் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-19T23:06:05Z", "digest": "sha1:FXG7Z3GMD7RXRQVMRKVDORZV4XYU7XMU", "length": 4362, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இருந்திருந்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இருந்திருந்து யின் அர்த்தம்\nநீண்ட நாட்கள் காத்திருந்து (ஆனால் அதற்குத் தகுந்த பலன் இல்லாமல்).\n‘இருந்திருந்து உனக்கு இந்த வேலைதான் கிடைத்ததா\n‘இருந்திருந்து இப்போதுதான் சொந்தமாக ஒரு வீடு வாங்க முடிவுசெய்தேன். இப்போது பார்த்து வேறு ஊருக்கு மாற்றல் வந்திருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/vinthya-n3.html", "date_download": "2018-07-19T23:26:40Z", "digest": "sha1:SS6QZYEVH5HAQGGWU7GRBDHEF2Z74ZTU", "length": 11857, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Its Vindhya Vs Dhanu rai in kadal kaviyam - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nவாரத்துக்கு ஒரு விந்தியா நியூஸ் எப்படியாவது கிடைத்துவிடுகிறது. ஒசூர் கற்பழிப்பு கலவர விவகாரத்துக்குப் பின்சூட்டிங்குகளை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு சில நாட்கள் வீட்டில் அமைதியாக இருந்து வந்த விந்தியாஇப்போது மீண்டும் சகஜ நிலைக்கு வந்துவிட்டார்.\nமீண்டும் தான் நடிக்கும்சேட்டை, கன்னி நிலா உள்ளிட்ட பட சூட்டிங்குகளில் டண்டனக்கா கவர்ச்சி காட்டிக்கொண்டிருக்கிறார்.\nவயசுப் பசங்களில் ஆரம்பித்த விந்தியாவின் கவர்ச்சி சேட்டை படத்தில் உச்சத்தை எட்டிக் கொண்டுள்ளது.\nஅந்தஸ்டில்களால் ஈர்க்கப்பட்டுவிட்ட கேரளா சினிமாவாலாக்கள் இப்போது விந்தியாவை மலையாள படவுலகுக்குக்கொண்டு செல்லும் முயற்சி���ில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nவரும் வாய்ப்புக்களை உடனே கப் என பிடித்துக் கொள்ளும் விந்தியா, அட்வான்ஸை எல்லாம் வாங்கிவிட்டுத்தான், படத்தில் எனக்கு என்ன ரோல் என்றே கேட்கிறாராம்.\nஎன்ன கேரக்டர் என்றாலும் நடிக்க ரெடி என்றுசொல்லிவிடும் விந்தியா, மலையாளத்தில் அவ்வளவாக பணம் தர மாட்டார்கள் என்பதால் ரேட்டையும் முடிந்தஅளவுக்குக் குறைத்துக் கொள்கிறாராம்.\nஇதற்கிடையே தமிழில் இன்னொரு படத்திலும் செகண்ட் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் விந்தியா.\nஆந்திராவில் செம ஓட்டம் ஓடிய பிரேம சரித்ரம் என்ற படம் தான் தமிழில் காதல் காவியம் என்ற பெயரில்தயாராகிறது.\nஇதில் ஹீரோயின் தனுராய்- ஹீரோ சத்யா என்ற புதுமுகம். அவர்களுடன் இன்னொரு ஜோடியாக நடிக்கப்போவது விந்தியாவும் லிவிங்ஸ்டனும். இதில் தனுராய்க்கும் விந்தியாவுக்கு கடும் கவர்ச்சிப் போட்டியேவைத்திருக்கிறார் டைரக்டர். இருவரும் வெளுத்து வாங்கி வருகிறார்களாம்.\nஇதில் விந்தியாவை தூக்கி சாப்பிடுவார் தனுராய் என்கிறார்கள். தொடர்பான செய்திகள் இன்று என்ற ஒரு படத்திலும்நடித்திருக்கிறார் தனு.\nஅதே போல சேட்டை படத்திலும் விந்தியாவுக்கும் லேகாஸ்ரீக்கும், சுஷ்மா என்ற புதுமுகத்துக்கும் இடையேகவர்ச்சிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சுஷ்மா தான் மற்ற இருவரையும் கலங்கடிக்கிறாராம்.\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nபீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்\nதாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர்\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/14/india-child-geniuses-documentary-video/", "date_download": "2018-07-19T23:16:28Z", "digest": "sha1:QDEOTFCHPRBD4KKJA2YWINDVBSMRGLQP", "length": 18980, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "இந்தியாவின் தீட்(ண்)டப்படாத வைரங்கள் - ஆவணப்படம் - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக���கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு வாழ்க்கை குழந்தைகள் இந்தியாவின் தீட்(ண்)டப்படாத வைரங்கள் – ஆவணப்படம்\nஇந்தியாவின் தீட்(ண்)டப்படாத வைரங்கள் – ஆவணப்படம்\nஇந்தியாவில் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மேதைகளுக்குரிய அறிவுத்திறனை கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் சேரிகளில் வாழ்வதால் ஒருபோதும் கண்டறியப்படுவதில்லை.\nஇப்போது வரை கல்வியின்மை மற்றும் வாய்ப்பின்மை ஆகியவற்றால் அவர்களது திறமை உணரப்படாமலேயே போய்விடுகிறது.\nஅல்ஜஜீராவின் இந்த ஆவணப்படத்தில் 101 கிழக்கு (101 East) குழு ஏழ்மையான சூழ்நிலையிலுள்ள பிரகாசமான குழந்தைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கும் வழிகாட்டி மற்றும் கொடையாளர்களை பின்தொடர்கிறது.\nஅவர்கள் சரியான வாய்ப்பும், பள்ளிக் கல்வியும், ஆதரவும் கிடைக்கும் போது இந்த “தீட்டப்படாத வைரங்கள்�� இறுதியாக தாங்கள் பிரகாசிக்கும் வாய்ப்பை எப்படி பெறுகிறார்கள் என நமக்கு காட்டுகின்றனர்.\n சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்\nஅடுத்த கட்டுரைஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் \nபெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா \nஅம்பானிக்கும் நூறு – பட்டினிக்கும் நூறு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nஇந்தியாவில் தற்கொலைகள்: அதிர்ச்சியா, வளர்ச்சியா, சாபக்கேடா\nஅனிதாவுக்கு நீதி கிடைக்க நீட் தேர்வை ரத்து செய் \nஏப்ரல்-14 : கூண்டுக்குள் அடைபட்ட அம்பேத்கர் சிலைகள்\nமசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%80", "date_download": "2018-07-19T23:19:12Z", "digest": "sha1:RLTTJQ5WYHVWCFDEBCCMNRMPFR3N3BEH", "length": 14958, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாடித் தோட்டம்: எளிதான கீரை வளர்ப்பு முறை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாடித் தோட்டம்: எளிதான கீரை வளர்ப்பு முறை\nமாடித் தோட்டம் போடும்போது எளிதில் வளர்க்கக் கூடியவை, உடலுக்கு ஊட்டம் தருபவை கீரைகள். கீரைகளை வளர்ப்பது எப்படி என்று விளக்குகிறார் சென்னையில் மாடித் தோட்டம் பிரபலமாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான மாலதி:\nகீரைகளை விதைகள், நாற்றுகள் ���ூலமாகவும், தண்டுகளை நட்டு வைத்தும் வளர்க்க முடியும். கீரைகளின் வளர்ச்சிப் பருவம் சாதாரணமாக 20 முதல் 25 நாட்கள்.\nதரையாக இருந்தால் முதலில் நீளவாக்கில் பாத்தி அமைக்க வேண்டும். மூன்று அடிக்கு 10 அடி அளவில் பாத்தியை அமைத்துக் கொள்ளலாம். மாடித் தோட்டம் என்றால் செங்கல் அடுக்கி வைத்தோ அல்லது தற்போது எளிதாகக் கிடைக்கும் பெரிய பிளாஸ்டிக் பையையோ கீரை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். நன்றாக மக்கிய எரு, மண் கலந்து அத்துடன் பொடித் துகள்களாக இருக்கும் மரத்தூளோ அல்லது தென்னை நார்க்கழிவோ கலந்து, மண்ணைக் கட்டியில்லாமல் நன்கு கொத்திக் கிளறிவிட வேண்டும். களைகள் ஏதேனுமிருந்தால் அகற்றி, மண்ணை நன்றாகக் காயப்போட வேண்டும். மண் ‘பொலபொல’ என்றிருக்க வேண்டும். கட்டிகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட வேண்டும். மண்ணைக் கையில் எடுக்கும்போது உப்பு மாதிரி இருக்க வேண்டும். பிறகு கட்டையைப் பயன்படுத்தி மண்ணைச் சமப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nகீரை விதைகள் மிகச் சிறியவை. ஆகவே, மிகக் குறைந்த அளவே விதைகளைப் பயன்படுத்த வேண்டும். விதைகளை மணலோடு கலந்து பாத்திகளின் மேல் தெளிக்க வேண்டும். தெளித்த பின், விதைகள் மண்ணுள் செல்லும்படி நெல் துழாவுவதுபோல் அளாவி விட வேண்டும். உடனே தண்ணீர் தெளித்துவிட வேண்டும். இல்லையென்றால் விதைகளை எறும்புகள் இழுத்துச் சென்றுவிடும்.\nமுதல் நாள் தண்ணீர் தெளித்தால், ஒரு நாள் இடைவெளி விட்டு மூன்றாம் நாள் மீண்டும் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒருசில கீரைகள் மூன்றாம் நாள் முளை விட்டு வெளியே வந்துவிடும். ஒருசில கீரை வகைகள் நான்காம் நாள் அல்லது ஐந்தாம் நாள்தான் முளை விடும்.\nமுளை விட்டு, ஐந்து அல்லது ஆறு இலைகளைப் பார்த்தவுடன், நாம் முன்னேற்பாடாகச் செய்து வைத்திருக்கும் பஞ்சகவ்யம் அல்லது ஏதாவதொரு வளர்ச்சி ஊக்கியை ஸ்பிரேயர் மூலம் செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். பின்னர், 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வளர்ச்சி ஊக்கியை தெளித்துவிட்டால், 20 முதல் 25-ம் நாளில் கீரையைப் பறித்துச் சமைக்கலாம். வளர்ச்சி ஊக்கியைத் தெளிக்க முடியாதவர்கள், அரிசி, பருப்பு களைந்த தண்ணீரைப் புளிக்கவைத்துச் செடிகளுக்குத் தெளித்து வரலாம். கீரைக்கு அன்றாடம் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர��� தெளித்தாலே போதுமானது.\nமூன்றுக்கு 10 அடி பாத்தியில் ஒரே நாளில் நமக்குத் தேவையான அளவு கீரை கிடைத்துவிடும். இல்லத்தரசிகள் இதை விற்கவும் செய்யலாம். இல்லை, நம் வீட்டுத் தேவைக்கு மட்டும் போதும் என்பவர்கள், அதற்கேற்பக் கீரையை விளைவிக்க வேண்டும்.\nதிராட்சை, அத்திப் பழங்கள் வைத்து வரும் தக்கைப் பெட்டிகளில் தேவைக்கேற்ப மண் இட்டு எந்தக் கீரை விதை வேண்டுமோ, அதை மட்டும் தெளித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையேல், மூன்றுக்கு 10 அடி பாத்தியில் தேவைக்கேற்ப பிரிவுகள் செய்து மூன்று அல்லது நான்கு வகைக் கீரைகளை வளர்த்துப் பயன் பெறலாம்.\nபல கீரைகள் பல சத்துகள்\nஅகத்திக் கீரையைப் பெற விதையை ஊன்றி வைத்தால் வளரும். ஒரு முருங்கைக் கிளையை நட்டு வைத்தால் முருங்கைக் கீரையுடன் காய்களும் கிடைக்கும். தவசி முருங்கையை நட்டுவைத்துத் தவசி முருங்கைக் கீரையும் பெறலாம்.\nஒருமுறை விதையை ஊன்றி வைத்தால் பாலக் கீரை கிள்ளக்கிள்ள வளர்ந்துகொண்டேயிருக்கும். பொன்னாங்கண்ணி, சிலோன் பருப்புக் கீரை, பாலக் கீரை, வல்லாரை, புதினா போன்றவற்றையெல்லாம்\nஒரு முறை நட்டுவைத்தால் போதும். வேண்டும் போதெல்லாம் கிள்ளியெடுத்துச் சமையல் செய்யலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கை நட்டுவைத்தால், அதிலிருந்தும் கீரை கிடைக்கும். இந்தக் கீரையைக் கூட்டு செய்து உண்ணலாம். பலவகைக் கீரைகளை மாடித் தோட்டத்தில் வளர்ப்பதால், நாள்தோறும் ஒரு கீரையைப் புத்தம் புதிதாகப் பறித்துச் சமைத்து உண்ணலாம். உடல்நலமும் நல்வாழ்வும் பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டு மாடி தோட்டம் டிப்ஸ்...\nமொட்டை மாடியில் பச்சை காய்கறித் தோட்டம்...\nகீரையில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம்...\nமாடித்தோட்ட பூச்சித் தாக்குதல் சமாளிப்பது எப்படி\nPosted in கீரைகள், வீட்டு தோட்டம்\nமுக்கால் ஏக்கரில் 30 காய்கறிகள் வளர்க்கும் கல்லூரி ஆசிரியர்\n← லாபம் தரும் சுழற்சியைத் தடுக்கலாமா\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:05:14Z", "digest": "sha1:NERYUZ433HZ5KUEKM2DGSMUY5W2FGWLT", "length": 15024, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nடென்ஷனைக் குறைக்கும் நடை தியானம்\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்றைய நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சமாக ‘டென்ஷன்’ அமைந்திருக்கிறது. சிறு வயதினரிலிருந்து முதியோர் வரை அதிக… read more\nஉடல்நலம் தியானம் வாழும் கலை\n' - கருணாநிதி குறித்து வைரமுத்து ... - விகடன்\n' - கருணாநிதி குறித்து வைரமுத்து ...விகடன்தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை… read more\nஉடல்நலம் பழங்கள் முக்கிய செய்திகள்\nரூ.1269 கோடி ஆந்திராவுக்கு ஒதுக்கீடு - தினமலர்\nதின பூமிரூ.1269 கோடி ஆந்திராவுக்கு ஒதுக்கீடுதினமலர்புதுடில்லி:ஆந்திராவுக்கு, பல்வேறு திட்டப் பணிகளுக்காக, மத்திய அரசு, 1,269 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளத… read more\nமகளிர் செய்திகள் உடல்நலம் முக்கிய செய்திகள்\nமே 6ல் நீட் தேர்வு\nசென்னை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வுக்காக இன்று பிப்.,8) முதல் மார்ச் 9 வ… read more\nமத்திய பட்ஜெட் எதிரொலி: சரிவு கண்ட பங்குச்சந்தை - தி இந்து\nதினமணிமத்திய பட்ஜெட் எதிரொலி: சரிவு கண்ட பங்குச்சந்தைதி இந்துமத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில், நீண்டகால முதலீடுகளுக்கு வரி விதி… read more\nஎச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்... எம்எல்ஏக்கள் தனியரசு ... - Oneindia Tamil\nOneindia Tamilஎச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்... எம்எல்ஏக்கள் தனியரசு ...Oneindia Tamilசென்னை : கவிஞர் வைரமுத்துவை தரம் தாழ்ந்த சொற்களால் இழிவுபடுத… read more\nமுதுகு வலி இல்லாமல் இருக்க வேண்டுமா\nமருத்துவம் உடல்நலம் கணினித் தகவல்கள்\nமுதுகு வலி இல்லாமல் இருக்க வேண்டுமா\nமருத்துவம் உடல்நலம் சிரிக்கலாம் வாங்க\nமனைவி சொல்லும் வீட்டு வேலைகளை செய்தாலே......\nஉடலை இளைக்கச்செய்யும் மருந்துகள்... சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்\nஎந்திரங்களுக்கு இடையில் எந்திரமாக உழன்று கொண்டிரு���்கிறோம். எல்லாமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க read more\nஇலங்கை Flash News இந்தியா\nஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் \nஅதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத் read more\nபசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழி:2 பேர் கொலை; சுபாஷ் ... - தினமலர்\nதினமலர்பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழி:2 பேர் கொலை; சுபாஷ் ...தினமலர்துாத்துக்குடி: தேவேந்திர குல வேளாளர read more\nஉடல்நலம் அம்பலம் முக்கிய செய்திகள்\nநாற்பதில் நாய்க் குணம் ஏன்\n”நாற்பதில் நாய்க் குணம்” என்றொரு பழமொழி() உண்டு நாற்பது வயதில் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியி read more\nஉடல்நலம் பெண் இஸ்லாமிய பெண்மணி\nசென்னை விமான நிலையத்தில் நான்கரை கிலோ கடத்தல் தங்கம் ... - தினமணி\nhttp://www.tamilmurasu.org/சென்னை விமான நிலையத்தில் நான்கரை கிலோ கடத்தல் தங்கம் ...தினமணிசென்னை விமான நிலையத்தில் இன்று சுங்கத் read more\nநமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மக்களுடன் மக்களாக மு.க ... - தினகரன்\nநமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மக்களுடன் மக்களாக மு.க ...தினகரன்மதுரை, : மு.க.ஸ்டாலின் நாளை மதுரை மாவட்டத்தில் ச read more\nராகுல் காந்தி படங்களை வெளியிட்டு பாஜக-வுக்கு உதவுகிறார் ... - தினமணி\nOneindia Tamilராகுல் காந்தி படங்களை வெளியிட்டு பாஜக-வுக்கு உதவுகிறார் ...தினமணிகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியு read more\nகவர்னர் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்த - மாலை சுடர்\nOneindia Tamilகவர்னர் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்தமாலை சுடர்சென்னை, ஜூலை 4: தமிழக கவர்னர் ரோசய்யாவின் 82-வது பிறந்தநாளையொ read more\nஇதயத்தை பாதுகாத்துகொள்ளுங்கள்... கேள்வி .. பதில்...டாக்டர்.தேவி ஷெட்டி ஹிருதாலயா மருத்துவமனை\nமருத்துவம் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\n\"ROHYPNOL\" மாத்திரை என்பது,,, காம வெறியர்களின் புதிய ஆயுதம்...\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்மு��ை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nவெள்ளைச் சட்டை : கார்க்கி\nஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா\nநினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 1 : கார்த்திகைப் பாண்டியன்\nகடத்த முடியாத நினைவுகள் : ஈரோடு கதிர்\nஒரு பெண், ஒரு ஆண், ஒரு கணணி : விசரன்\nCtrl+Alt+Delம், சுஜாதா விருதும் : யோகேஸ்வரன்\nகறி வாங்க உதவிய கடவுள் : வினையூக்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4341-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-iravukku-aayiram-kangal-official-trailer-2k-arulnithi-mahima-nambiar.html", "date_download": "2018-07-19T23:27:04Z", "digest": "sha1:R3WXBNE27ZOUUDTJYVBZFYQT5H4NXEYD", "length": 6551, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மாறுபட்ட மர்ம திரைக்கதை \" இரவுக்கு ஆயிரம் கண்கள் \" -Iravukku Aayiram Kangal Official Trailer 2K | Arulnithi, Mahima Nambiar, Ajmal | Mu Maran | Sam C S - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \n\"கர்வன்\"- நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nதங்க சூரியனை பற்றி என்ன சொல்கிறார் \nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nபொண்டாட்டி... \" கோலி சோடா \" திரைப்பட பாடல் \nவிண்வெளிக்கு சுற்றுலா செல்ல நாசா அறிமுகப்படுத்தியுள்ள விசேட விண்கலம் \nதிரைத்துறையையே தனது நடிப்பால் மாற்றிய நடிகையர் திலகம் \" சாவித்ரி \" - Mahanati Savithri Unseen & Real Life Photos || iDream Filmnagar\nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/05/blog-post_23.html", "date_download": "2018-07-19T23:23:25Z", "digest": "sha1:RXA44AER53G57OFZN5HDSQSY5FTXTBDT", "length": 10042, "nlines": 99, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இருள் அன்னையின் பிள்ளைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒவ்வொரு வீட்டிலும் ஆண் மகன்கள் தந்தையின் சொல் மீறும் காலம், எந்த காலத்திலும் நடப்பது தான். முன்பு ஒரு முறை ,சேதி நாட்டு இளவரசிகள் விசயத்தில் பாண்டவர்களுடன் துரியோதனன் பகை கொண்டமையின் போது துரியோதனன் ,துச்சாதனன் மற்றும் அவர்களை காக்க இடையில் நுழைந்த கர்ணரும், மத வேழம் திருதராஷ்டிரால் தாக்கப்பட்டு குற்றுயிராய் கிடந்து, பின்பு பல காலங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு உடல் தேறினர். அப்போது கூட -- துரியோதனன் -- \"திரும்பி உடைந்த குரலில் யுதிஷ்டிரனிடம் “இது தண்டனை மூத்தவரே. தண்டனையைத் தரவேண்டியவர் தந்துவிட்டார்” என்றான். “நீங்களும் உங்கள் இளையவர்களும் எங்களை தண்டிக்க வேண்டும் மூத்தவரே. எந்தத் தண்டனைக்கும் நாங்கள் சித்தமாக இருக்கிறோம். உயிர்கொடுப்பதென்றால் கூட \"-‘வெண்முகில் நகரம்’ – 87 -\nஅன்று திருதராஷ்டிரர் தன் தந்தை தண்டித்ததை அரக்கு மாளிகை நிகழ்வுக்கு கிடைத்ததாய் துரியோதனன் கருதினான். தந்தைக்கு அடங்கி நின்றான்.ஆனால் இன்று தன் தோள் தோழன் ஜரா சந்தனின் மரணம் துரியோதனை மிகவும் துயர் கொள்ள செய்து விட்டது .அவனின் நிகர் நிலைமை நிலைகுலைய தொடக்கி விட்டது.ஆனாலும் தந்தையுடன் மல்லுக்கு நின்றவன் தன் தாயின் சொல் கேட்டு தன் முடிவை மாற்ற நுட்பமான காரணங்கள் இரண்டு உள்ளன\n‘.1.\"படைகொண்டு செல்வதும் மண் வென்று முடிசூடுவதும் ஆண்களின் உலகம். ஆனால் ஒர�� தருணத்திலும் பெண்டிரின் நிறைமதிப்பு அழியும் செயல்களை ஆண்மகன் செய்யலாகாது.நாமனைவரும் அன்னையின் கருவறையில் பிறந்தவர்கள். ஒவ்வொரு பெண்ணும் தெய்வங்கள் வாழும் கருவறை. அங்கரே, நாங்கள் ஜரர்கள் ஒருபோதும் பெண்விலங்கை வேட்டையாடுவதில்லை.என் குருதியில் ஓடுவது ஜரா குலத்தின் முலைப்பால். அங்கு எங்கள் காடுகளில் பதினெட்டு அன்னையர் நிரைவகுத்திருக்கிறார்கள். பதினெட்டு கருவறைகள். பதினெட்டு முலைச்சுனைகள். பெண்டிரை சிறுமை செய்யும் எச்செயலையும் ஜரை மைந்தன் ஏற்கமுடியாது\" - ஜரா சந்தன் துரியோதனனிடம் சொன்னது -வெய்யோன்’ – 54 -\nஜரா சந்தன் தான் அரக்கன் என்று சத்திரிய அரசர் நினைக்கும் அளவுக்கு கொடுமைகள் செய்தாலும் தாயின் மதிப்பு மற்றும் அருமை தெரிந்தவன் - ஆதலால் துரியோதனன் ஜரா சந்தன் அறநெறியில் தாயின் சொல்லை தட்ட முடியாமையில் நிற்கிறான்.தாயின் சொல்லை மீறினால் காந்தாரியின் நிறை மதிப்பு அழியும் என உணர்ந்து பணிந்து விட்டான் துரியோதனன்.2. பேரரசர் ஜரா சந்தனின் வளர்ப்பு தாய் ஜரை வாழுமிடம் இருண்ட குகை தான்.தன் மகன் பேரரசன் என ஆடம்பரமான வாழ்வை விளையாதவள் - இருட்டு குகையில் முதாதையரின் துணையுடன் வாழும் வாழ்க்கை தான் அது .துரியோதனனின் தாய் வாழ்வும் அதற்க்கு நிகர் தான் - ஹஸ்தியின் அரண்மனையில் கண்களை கட்டிக்கொண்டு இருளில் தான் வாழ்கிறாள் - இருளில் வாழும் தாயின் பிள்ளைகள் அது ஜரா சந்தனாகட்டும் அல்லது துரியோதனனாகட்டும் - ஒரே சிந்தனை நேர்க்கோட்டில் நிற்கிறார்கள் - தாய் சொல்லே வேதம் . நன்றி ஜெயமோகன் அவர்களே \nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஜராசந்தன் வதம் (பன்னிரு படைக்களம் - 44)\nஅசைவின்மைக்கு ஏங்கும் துலா முள்:\nஜராசந்தன் என்னும் ஆதி விலங்கு\nகன்னியும், கன்னி நிமித்தமும்: (பன்னிருபடைக்களம் 34...\nகனவில் கண்ட வெண்பசுவை கண்டறிந்து கொணர்பவர் (பன்னி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/02/blog-post_96.html", "date_download": "2018-07-19T23:21:05Z", "digest": "sha1:T5J3QOJFZC2IRO4YAUV6CBHJKJQY67OO", "length": 7331, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நொதி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nbrewing technology, fermentation microbiology என்றெல்லம் சில வருடங்களாக பாடம் எடுக்கிறேன். இன்றைய பகுதியின் வடித்தல் ,நொதித்தல், பழத்தேறல்,வாற்று, கதலிப்பழங்களையும் தேனையும் நெல்லியையும் சேர்த்து எடுக்கும் மது என்பதெல்லாமே மிகபுதிய அறிவியலாக இருக்கிறது. மது வகைகள் 18ம் அதற்கு மேலும் இருக்குமென்றாலும் மது அருந்திய பிறகு மனிதர்களும் குரங்குகளும்மெல்லாம் ஒன்று போலவேதானே இருக்கிறார்கள் அதிலொன்றும் வித்தியாசமில்லை \n5 நாட்களாக ஒரே கொண்டாட்டமும் சேட்டையும் உறவுப்பிணைப்புகளுமாய் இருந்து விட்டு,இன்றென்னவோ திடீரெனெ தேவியைக்காணாமல் கொண்டாட்ட மனநிலையில் இருந்து திடீரெனெ கீழே இறக்கிவிட்டுவிட்டது இறுதிப்பகுதி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168120/news/168120.html", "date_download": "2018-07-19T23:16:32Z", "digest": "sha1:EIYDNMTAYU7LARFT65ZUFDAKIRSVL43R", "length": 8223, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "அக்கா மகளிடம் சில்மிஷம்.. ஆசிரியரை கொன்றது ஏன்? இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅக்கா மகளிடம் சில்மிஷம்.. ஆசிரியரை கொன்றது ஏன்\nதமிழகத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பித்த இளைஞர், பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை அடுத்த போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவரை நேற்று காலை அடையாளம் தெரியத நபர் ஒருவர் பள்ளி வாசலிலேயே வைத்து பிளேடால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை துவங்கிய பொலிசார், போளூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்தது.\nஇதனையடுத்து நடந்த விசாரணையில், ‘போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தமது அக்கா மகள், அந்த சாரிடம் டியூஷன் படித்து வந்தார்.\nடியூஷனுக்கு போகும்போதெல்லாம் ஆபாச வார்த்தைகளில் பேசுவது, பின்பக்கம் கை வைப்பது என ஆசிரியர் கார்த்திகேயன் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.இது தினமும் தொடரவே மனமுடைந்து போன சிறுமி முதலில் அந்த சாரின் மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நான் கண்டிக்கிறேன் வெளியே யாரிடமும் சொல்லிடாத என கூறியுள்ளார்.\nஆனாலும் ஆசிரியரின் சில்மிஷம் தொடரவே, சிறுமி தமது தாயாரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த அவரது தாயார் டியூஷன் அனுப்புவதை நிறுத்தியுள்ளார். இருப்பினும் பாடசாலையில் அந்த ஆசிரியரின் சில்மிஷம் தொடர்ந்துள்ளது.இதை தாங்கிக்கொள்ள முடியாமல் என்னிடம் வந்து அழுதுகொண்டே எனது அக்கா மகள் சொன்னது. என்னால் ஆத்திரம் தாங்க முடியவில்லை.\nஇதனையடுத்தே பாடசாலையில் சென்று ஆசிரியர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் இந்த விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்தார்.ஆனால் தன்னால் கோபத்தை அடக்க முடியவில்லை என்பதால் கையில் வைத்திருந்த பிளேடு கத்தியால் அவர் கழுத்தை அறுத்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/others/photo-essay/", "date_download": "2018-07-19T23:24:29Z", "digest": "sha1:KMJAPOECSVS4OE3RVBMSCUIQFKRSQ7FP", "length": 27295, "nlines": 257, "source_domain": "www.vinavu.com", "title": "புகைப்படக் கட்டுரை Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உ��கம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்வ��தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nவினவு புகைப்படச் செய்தியாளர் - July 19, 2018\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nBMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் \nவிவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா\nசென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - July 10, 2018\nவாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.\n எதோ பசங்கள காப்பத்துணுமேன்னு சாவாம வாழறோம் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - July 4, 2018\n\"தோ..... பாருங்க... கை..... மொத்த உடம்பும் இப்படித்தான் வெந்து கெடக்கு. உடம்ப துணியால மறச்சிகினு இருக்கதால எங்க நோவு உங்களுக்கு தெரியாது. துணிய அடிச்சி துவைக்கும்போது ஆசிட் தண்ணி உடம்பு மேல பாயும்.\" சென்னை சைதை சலவைத் தொழிலாளிகள் - படக்கட்டுரை.\nஅவள் விகடன் அறிய விரும்பாத சாதனைப் பெண்கள் – படக்கட்டுரை\nவினவு புகைப்படச் செய்தியாளர் - July 2, 2018\nரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன்.\nசென்னை பட்டினப்பாக்கம் : கரையிலும் வாழ முடியல கடலிலும் பிழைக்க வழி்யில்ல \nவின��ு புகைப்படச் செய்தியாளர் - June 29, 2018\nநடிகர் கமலகாசன் திடீர்னு வந்து “இங்க கரயில கல்லு போடலாமா”ன்னு நடுத்தெருவுல நிக்கிற எங்ககிட்ட கேக்குறாரு. அதை எங்க தலையில போட்டா ரொம்ப நல்லாயிருக்கும். தூண்டில்ல மீனு புடிக்க அதுக்கு இரை வக்கிற மாதிரி எங்கள இரையாக்கி அவனுங்க பதவிய புடிக்க பாக்குறானுங்க.\nSwiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 26, 2018\n\"வெயில்ல அவங்க கேட்ட உணவை அரைமணி நேரத்தில கொடுப்போம், குடிக்க தண்ணி கூட வேணுமான்னு கேட்கமாட்டாங்க\" - ஸ்விக்கி இளைஞர்களின் வாழ்க்கையை விளக்குகிறது இப்படத்தொகுப்பு.\nமுதல் ரவுண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ் | படக் கட்டுரை\nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 15, 2018\n\"சின்ன கொழந்தைய கூட நாம போட்டா எடுத்தா அது கூச்சப்படுது. அந்த கூச்சம் கூட அவருக்கு இல்லையே.\" மோடியின் ஃபிட்னஸ் வீடியோ குறித்து சென்னை மக்களின் கருத்து\nபளபளக்கும் எவர்சில்வர் பாத்திரங்களுக்காக கருகும் தொழிலாளிகள் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 12, 2018\n“எங்களைப்போலவே எங்கள் தொழிலும் செத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எங்களை போன்ற சிறுமுதலாளிகளுக்கு வாய்க்கரிசி போட்டு உயிரோடு பிணமாக்கி விட்டார்” என்கிறார்கள் வடசென்னையின் எவர்சில்வர் பட்டறை சிறு முதலாளிகள்\nஉசிலை வட்டார வெண்டைக்காய் விவசாயம் | படக் கட்டுரை\nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 8, 2018\nவெண்டைக்காய் விவசாயத்தின் வரவு செலவு அறிக்கையை விலாவாரியாக முன்வைக்கிறார் கொடிவீரன். உசிலை வட்டார விவசாயிகளோடு ஒரு சந்திப்பு\nசென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை \nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 6, 2018\nசென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு இந்தியா முழுவதிலிமிருந்து பழங்கள் வருகின்றன. அந்தச் சந்தையின் காட்சிகள் சில……….\nப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு\nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 4, 2018\n\"போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்\" என்று உதிர்த்த ரஜினியை ஊடகங்கள் தூக்கிச் சுமந்தாலும் தமிழக மக்கள் தயாரில்லை சென்னையின் மீனவ மக்கள் வாழும் டுமூல் குப்பம் மக்கள் என்ன சொல்கிறார்கள்\nநூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிற மொக்க பீசு ஓடும் ரயிலில் ரஜினிக்கு செருப்படி \nவினவு பு��ைப்படச் செய்தியாளர் - June 1, 2018\nஇது இன்னா படமா, டீசர் ஓட்றதுக்கு. நூறு நாள் போராட்டம் நடக்கும்போது நீ ஏன் அங்க போகல. ஆடிட்டர் குருமூர்த்தி அப்ப போ'ன்னு சொல்லலையா ரஜினியை வெளுத்து வாங்கும் சென்னை மக்கள் ரஜினியை வெளுத்து வாங்கும் சென்னை மக்கள்\nதேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை \nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 1, 2018\n\"எங்களுக்கு மைய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக் கொள்வோம்\" என கதறும் குடிசைத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சித்திரம், இது \nஉயிருக்கு பயந்த தயிரு சாதமெல்லாம் ஒதுங்கு \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 29, 2018\nமும்பையில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த அதே நாளன்று சென்னை புறநகர் ஒன்றில் பகுதி இளைஞர்கள் நடத்தும், பங்கேற்கும் கபடிப் போட்டியின் அழகைச் சொல்கிறது இப்படக் கட்டுரை\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 25, 2018\nபோலீசு சுட்டுக் கொன்னவங்க எல்லாம் வாலிப பசங்க எதிர்கால சந்ததிகள். குறிபாத்து கொலை பண்றானுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்துலயும் இதுதான் பண்ணாங்க. சென்னை மக்களின் கருத்துக்கள் - படங்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 24, 2018\nதமிழனுங்களோட உயிர் அவ்வளவு சாதாரணமா போயிருச்சு. இப்ப துப்பாக்கி சூட்டுல செத்தவங்க குடும்பம் மட்டுமில்ல, நாங்களும் வெறிபுடுச்சி அலையுறோம், அந்தச் சாவ பாத்து.\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/04/24/srilanka-police-uniform/", "date_download": "2018-07-19T23:15:42Z", "digest": "sha1:2KSALOYTT3PCLUB6ETBYPHZ3Z72ZQYDR", "length": 6304, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "நீல நிறமாக மாறுகிறது பொலிஸாரின் சீருடை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nநீல நிறமாக மாறுகிறது பொலிஸாரின் சீருடை\nபண்டாரவளை: இலங்கையில் பொலீசாரின் சீருடையில் மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பண்டாரவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை அறிவித்தார்.\nநீண்ட காலமாக ஒரே நிற பொலீஸ் சீருடை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், தற்போது அது மாற்றப்பட வேண்டிய காலம் எழுந்துள்ளதாக தெரிவித்தார். சர்வதேச ரீதியில் பொலீசாரின் சீருடைகளுக்காக நீல நிறம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஎனவே, எமது பொலீசாரின் சீருடைகளுக்காக கடும் நீல நிறத்தை அறிமுகப்படுத்த தீர்மானமொன்று இருப்பதாக கூறிய பொலிஸ் மா அதிபர் ஜெயசுந்தர அதனை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.\n« பெற்றோலிய ஒன்றியப் போராட்டம் கைவிடப்பட்டது\n“அமெரிக்க போர் கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்” »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\n\"இஸ்ரேல் இனி யூத தேசம்\" - மசோதா நிறைவு\nசவுதியில் பாடகரைக் கட்டிப்பிடித்த பெண் கைது- காணொளி\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nKKYகுறுந்தகவல் (KKY SMS) சேவையின் ஒரு வருட நிறைவு:\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/04/4_9.html", "date_download": "2018-07-19T23:00:33Z", "digest": "sha1:BMGUBWZR55YCHQ7H7DKPLV52XNDEN6GH", "length": 14523, "nlines": 311, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : நோபெல் திருவிழா பகுதி-4", "raw_content": "\nஇலக்கியத்துக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்படும் முன்னதாகவே, ஊடகங்களில் பல பெயர்கள் அடிபடுகின்றன. கூர்மையாக விவாதிக்கப்படுகின்றன, ஆங்காங்கு பட்டி மன்றங்களில். அவற்றில், ஹரூகி முரகாமி (Haruki Murakami) என்ற ஜப்பானிய நாவலாசிரியர் பெரிதும் பேசப்படுகிறார். இஸ்மாயில் காதரே என்ற அல்பேனியரும், மோ யான் என்ற சீனரும், சீஸ் நூடெபூம் என்ற டச்சுக்காரரும், ஐயான் மக்வான் என்ற ஆங்கிலேயரும், பாப் டைலான் என்ற பிரபல பாடலாசிரியரும், ஃபிலிப் ரோத் என்ற தடிமன் நாவல் புகழ் அமெரிக���கரும், கார்மெக் மெக்கர்த்தி என்ற மற்றொரு அமெரிக்கரும், அமேஜ் ஓஸ் என்ற இஸ்ரேலியரும், மிகவும் அதிக ஊதியம் பெற்று வரும் டாஸிய மெரைனி என்ற இத்தாலிய பெண்மணியும், களத்தில் இருப்பதாக அசரீரிகள் அங்குமிங்கும் ‘விர்’ ‘விர்’ என பறந்த வண்னம் உள்ளன.\nஇந்த விநாடி. ஓடி வந்த ஃப்ளாஷ்: மோ யான் என்ற புனைப்பெயரில் பல மொழிகளில் எழுதி வரும் திரு குவான் மோயே (Guan Moye) பரிசை தட்டிச்செல்கிறார். ஒரு வேளாண்மை குடும்பத்தில் 1955ல் வடகிழக்கு சைனாவில் பிறந்து வளர்ந்த மோயே, 12 வயதில் பள்ளிப்படிப்பை உதறிவிட்டு, விவசாயம், தொழிற்சாலையில் ஊழியம் என சென்று விட்டார். 1976ம் ஆண்டு ‘மக்கள் விடுதலை ப்படையில் சேர்ந்த பின், இலக்கியம் படிக்கத்தொடங்கினார். எழுதவும் தொடங்கினார். முதல் சிறுகதை வளி வந்தது 1981ல். 1986ல் வெளி வந்த குறு நாவல் Touming de hong luoboம் 1993ல் வெளிவந்த ஃப்ரென்ச் நாவல் Le radis de cristal ம் அவருக்கு புகழ் தேடித்தந்தன. அவருடைய படைப்புகளில் வரலாற்று மோகமும், பாமர கீர்த்தியும், சமுதாய குறை காணலும் அதிகம்.\nகற்பனையையும், நிஜத்தையும் , வரலாற்று/சமூக வரலாற்றுத்துணுக்குகளாக, ரசவாதம் செய்து, கிழக்குக்கும், மேற்குக்கும் உகந்த இலக்கிய பாலங்கள் அமைத்தார்.\n மீட்டிங் இன்று மதியம் 14 மணி- 58வது நிமிடம்- 17வது வினாடியின் 9482.7 துகளில் ஆரம்பம். அதற்கு சரியான விமானம் பிடித்து வந்து விடுங்கள்’ என்று சொல்லும் காலம் வெகு தூரமில்லை. இந்தியா தாங்குமா, சாரே\nஇதுவும் ஒரு பிருகிருதி ~7\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13:3 என்றோ துவக்கம்\nதணிக்கை செய்வதில் தணியா வேகம். 4\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்: #: ஆசிரியர்கள் க்ஷே...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13:2: 'குருதிப்புனல்'\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்: 2: 'நேருவின் பயணச்ச...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13:1 கனல்\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்.1\nபாரத தேசமென்று பெயர் சொல்லுவார் 3\nஇதுவும் ஒரு பிருகிருதி: 6\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 12: மோக்ஷகுண்டம்\nஇதுவும் ஒரு பிருகிருதி: 5\nஅவளொரு சகாப்தம். II edition\n‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1}\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 10: திரைகடலோடிய இந்தியா\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 9: நன்னெஞ்சே\nகனம் கோர்ட்டார் அவர்களே -15\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 8 பட்டாக்கத்தியும் ‘சதக்’கத்த...\n‘கருணை செய்யும் “கர“ வருடம்.’\nஇதுவும் ஒரு பிருகிருதி: 4\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_8665.html", "date_download": "2018-07-19T23:17:04Z", "digest": "sha1:R7U77PS7CDPA7C6YJULAH7VWAPBCHZOX", "length": 29916, "nlines": 324, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வளமான வாழ்வு அருளும் வல்வை முத்துமாரி அம்மன்", "raw_content": "\nவளமான வாழ்வு அருளும் வல்வை முத்துமாரி அம்மன்\nஉலகத்தின் நாயகியே எங்கள் முத்துமாரியம்மா\nஉன் பாதங்களை சரணமாகப் பற்றுகின்றோம்.\nஉன் திருவடிகளே எமக்கு என்றும் நிலைபேறு தரும்\nஎன்று எண்ணி சரணடைந்து விட்டோம் தாயே\nஉலகத்திற்கு ஆதாரம் சக்தி என்று அருமறைகள் கூறுகின்றன. எந்த தொழில் புரிந்தாலும் எல்லாமே அன்னையின் தொழில்களே. இன்பத்தை வேண்டி நின்றால் அவள் மகிழ்ச்சியுடன் நமக்கு அருள்புரிவாள். தன்னை நம்பியவர்களுக்கு வரங்கள் பல தருவாள்.\nவல்வெட்டித்துறைக்கு கோடியக் கரையில் இருந்து புறப்பட்ட தோணி ஒன்றில் உதவி கேட்டு வந்த வயோதிக மாது தன்னையும் வல்வையில் கொண்டு சென்று இறக்கும் படி கோர அவர்கள் அதன்படி ஏற்றி வந்து வல்வைக் கரையில் இறக்கியதும் வயோதிக மாது மறைந்து விட்டார்களாம்..\nஇது தான் முத்துமாரி அம்மன் கோயில் தோன்றிய வரலாறாக கூறப்படுகின்றது. 1796ல் அரசினர் அளித்த இடத்தில் 1796ல் இக்கோயில் கட்டப் பெற்றிருக்கின்றது..\n1864ல் எழுதப் பெற்ற அரசினர் அறிக்கையிலும் புண்ணிய மணியகாரனால் அம்மன் கோயில் கல்லால் கட்டப் பெற்றதென்னும் சித்திரை மாதத்தில் 15 நாட்கள் திருவிழாக்கள் நடந்தது எனவும் குறிக்கப் பெற்றிருக்கின்றது.\nஅருளாளர்கள் பலர் திருப்பணிகளும் கும்பாபிஷேகம் செய்திருக்கின்றார்கள்..முத்துமாரி அம்மன் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்\nகர்ப்பக்கிரகமும் அர்த்த மண்டபமும் –\nமகாமண்டபம், தரிசன மண்டபம் –\nஆகியவை கற்கட்டிடங்களாக பொலிவாக அருளாளர்களால் கட்டப் பெற்றன.\nசம்புரோட்சனம் ஆகமவிதிப் படி செய்யப்பெற்றது.\nமணிக்கோபுரமும் மணியும் வல்வைப் பொதமக்களால் செய்யப்பெற்றன.\nதேர்முட்டி ,பூங்காவன மண்டபம்,முத்துமாரி அம்மனுக்கும்,பிள்ளையாருக்கும் முருகனுக்கும் சித்திரத் தேர் சிறப்பாக செய்யப்ப்ட்டிருகிறது..\nபூசைகள் திருவிழாக்கள் எல்லாம் மிகச் சிறப்பாகவும் அலங்காரமாகவும் நடைபெற்று வருகின்றன. தொன்று தொட்டே இக்கோயிலில் சைவக்குருக்கள்களே பிரதம குருக்களாக இருந்து வருகின்றார்கள்.\nஇராசகோபுரம் கீழ்ப்பகுதி வைரக் கருங்கற்களினால் கட்டப்பெற்று இராஜகோபுர மேல் பகுதியும் நல்ல அலங்கார முறையில் கட்டிமுடிக்கப் பெற்றது.\nவல்வை மக்களின் கைவினை திறனையும் கலை ரசணையையும் காட்டப்படும் இன்னுமொரு அங்கம் இந்த தீர்த்த திருவிழாவில் வைக்கப்படும் அலங்கார வளைவு…\nவரலாற்றுப் புகழ் மிக்க வல்லை முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற வைபவம் கண்டுகளிக்க....\nஅம்பிகையின் அழகைக் காண கண் கோடி வேண்டும்... அவ்வளவு அழகு. அந்த ஜடை அழகு காணக்கிடைக்கா காட்சி.\nநீங்கள் ஒவ்வொரு தளத்தைப் பற்றியும் எழுத எழுத எங்கள் ஊர் வல்வை முத்துமாரியை நீங்கள் வர்ணிக்கக் கேட்க வேண்டும் போல் உள்ளது.\nஇணைய தளங்களில் சேகரித்து தொகுத்து அளித்திருக்கிறேன்...\nநேரில் பார்த்தவர்கள் சரியா என்று தெரிவிக்க வேண்டிக்கொள்கிறேன்..\nவல்வை மக்களின் சிறப்புகளில் இந்த புகைக்குண்டு விடுதலையும் குறிப்பிடலாம்.\nசிவன் கோயில் தீர்த்தமாகட்டும், அம்மன் கோவில் தீர்த்தமாகட்டும், பிள்ளையார் கோவில் தீர்த்தமாகட்டும் இந்த புகைக்குண்டு அன்று முன்னணியில் இருக்கும்.\n‘புகைக்குண்டு’ என்பது ஒரு புனைப்பெயர்தான். சூடான காற்றினால் இயங்குபவை. Hot Air Balloon வகையைச் சார்ந்தவை.\nஇயற்கையாகவே முத்துமாரியின் அரவணைக்கும் கைகளை போலவே வல்வை மீன் பிடித்துறைமுகத்தின் வடிவமும் அமைந்தது. இதனால் இத்திட்டத்திற்கு \"அன்னையின் அரவணப்பில்\" எனும் பெயரையிட்டிருக்கிறார்களாம்..\nசெய்து முடிப்போம் என்னும் நம்பிக்கையில் திட்டமிட்டிருக்கும் அருமையான திட்டத்தை செயலாக்கித்தர அன்னை அரவணைக்க பிரார்த்திப்போம்...\nவல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா பிரிவு\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 11:06 PM\nவளமான வாழ்வு அருளும் வல்வை முத்துமாரி அம்மனை நன்கு தரிஸித்து விட்டு பொறுமையாக பின்பு மீண்டும் வருவேன்.\nமுதல் 4 படங்களில் புலிமேல் அம்மனும், புறப்பாட்டு அம்மனும் அழகாகக் காட்டியுள்ளீர்கள்.\nஓம் என்ற எழுத்தும் அருகே தீபமும்.\nஅதிலும் அந்த ஜொலிக்கும் அம்மன் நல்ல அழகு தான். அடுத்ததில் புலியின் கால் முதல் வால் வரை விளக்குகள் வரிசையாக .. ஆஹா அருமை.\nவழக்கம்போல் அழகழகான கோபுர தரிஸனங்கள்.\nநாட்டியக்காரியின் சிலை எவ்வளவு உயரமாக \nதெவிட்டாத அந்தத்தேர்கள் யாவும் ஜோர்\nமுதல் 4 படங்களில் புலிமேல் அம்மனும், புறப்பாட்டு அம்மனும் அழகாகக் காட்டியுள்ளீர்கள்.\nஓம் என்ற எழுத்தும் அருகே தீபமும்.\nஅதிலும் அந்த ஜொலிக்கும் அம்மன் நல்ல அழகு தான். அடுத்ததில் புலியின் கால் முதல் வால் வரை விளக்குகள் வரிசையாக .. ஆஹா அருமை./\nஅருமையான கருத்துரைகளால் பதிவைச்சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா,\nதங்களை இதுபற்றி எழுதத்தூண்டிய ஷர்மி அவர்களுக்கு ஒரு ஜே \nவிளக்கொளியில் அந்தப்பிரதான நுழைவாயில் அதிகம் பிரகாசிக்கின்றன. கீழே இந்த மாய வாழ்வென்னும் இருளில் மூழ்கியுள்ள ஜனங்களை சிம்பாலிக்காகக் காட்டியுள்ளது போலத் தோன்றுகிறது. அம்மனை தரிஸித்தபின் அவர்கள் வாழ்வினிலும் ஒளி வீசும் என்ற நம்பிக்கை அளிக்கிறது.\nசமுத்திரக்கரையில் தீர்த்தவாரிக்கு ஸ்வாமியை அழைத்துச்செல்லும் படம் நல்ல பளிச்சென்று உள்ளது.\nஅடுத்த படமும் பக்தர்கள் நீரில் நிற்பது ஜோர். பிறவிப்பெருங்கடலை கடந்து அம்மனின் அருளைப்பெறத் துடிக்கிறார்கள் போல அல்லவா காட்டியுள்ளீர்கள்\nமேள தாள நாயனக்கச்சேரி செய்யும் கலைஞர்களையும் விடாமல் காட்டியுள்ளீர்களே தெரு விளக்குகளும் எரிவது அழகுக்கு அழகு சேர்க்கிறது.\nபுகைக்குண்டும், பலூன்களும் தனிச் சிறப்பாக அதிசயமாக உள்ளன.\nஅன்னையின் அரவணைப்பில் துறைமுகம் ..... ஆஹா\nகடைசியில் காட்டியுள்ள மலர்த் தோட்டம் அழகான பதிவுக்கு அழகூட்டுவதாக அமைந்து விட்டது.\nதேரும் திருவிழாவும் அருமை.அந்த புகைக் குண்டு ... நான் இதுவரை எங்கும் பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை.வித்தியாசமாக கவரும் வண்ணம் உள்ளது.\nபடங்களும் அருமை.அம்மன் அருள் பாலிக்கும் வண்ணமாக பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி\nசிறப்பான தகவல்களுடன் தங்களின் இப்பதிவு ஆன்மீக அன்பர்களுக்கு விருந்து\nஆத்தா முத்துமாரி அழகா பவனி வருவது பரவசம்...அழகிய படங்களுடன் பக்தி பகிர்வுக்கு நன்றிங்க மேடம்\nஅதிகாலை தரிசனம் அம்மன் அருளால் வாழ்வு நலம்பெறட்டும் அனைவருக்கும் ...\nவல்வை முத்துமாரியம்மன் பற்றிய தகவல்கள் அருமை.படங்கள் அற்புதமாக இருக்கு. நன்றி பகிர்வுக்���ு.\nநீங்கள் கஷ்டப்பட்டு இவ்வளவு செய்திகள் சேகரித்ததற்கே பெரிய பாராட்டுக்கள்.\nவல்வை முத்துமாரியின் அருள் கிடைத்தது.\nபடங்கள் எல்லாம் மிக துல்லியமாய் இருக்கிறது. நேரே கண்டு களித்த உணர்வை தந்து விட்டது.\nவல்வைக்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் புகைப்படங்கள் மூலம் அந்த ஆலயத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்.\nஅறியத் தகு புகைப்படங்களுடன் அருமையான தகவல்கள் சேர்ந்த பதிவு .\nபகிர்வுக்கு மிக்க நன்றி மேடம் .\nஊர்தோறும் குடி கொண்டுள்ள தெய்வம்.மாறி என்றால் மழை,மழை தெய்வத்தைப் பற்றிய பகிர்வு நன்று.\nசிறப்பான தகவல்களுடன் ஆன்மீக பதிவு...ரசித்தேன்...\nஅம்மனின் அலங்காரமும், உங்களின் அமர்க்களமான எழுத்து நடையும் மனதை ஆன்மீகத்தால் நிரப்பியது.\nஅரிய தகவல்களைத் தந்த தங்கள் பதிவின் பகிவுக்கு நன்றி சகோதரி.\nஎன் மனதை திருடிய பாடல்கள்\nஇக்கோயில் எனது பிறந்த ஊருக்கு அண்மையில் உள்ள கோயில். தர்சித்திருக்கின்றேன்.\nதிருவிழாக்காலத்தில் அவ்வூரே விழாக்கோலம் பூண்டிருக்கும்.\nஹரே ராம, ஹரே ராம,\nஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,\nஅடியேனுக்கு மட்டும் அளித்துள்ள ஒரே பதிலுக்கு நன்றிகள்.\nவளமான வாழ்வு அருளும் வல்வை முத்துமாரி அம்மன்\nமிஞ்சிய பலன் தரும் இஞ்சி\nஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்\nஞானப் பேரொளி ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்.\nராஜயோகம் அருளும் ஸ்ரீராஜ கணபதி.\nபாலுண்ணி போக்கும் பால்வண்ண நாதர்\nமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே\nசெல்லமே செல்லம் குழந்தைகள் தினம்\nகுணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி\nசங்கடங்கள் தீர்த்து அருளும் சக்குளத்தம்மன்\n`பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம்\nஅச்சம் தீர்க்கும் அஞ்சு வட்டத்தம்மன்\nஉலகம் உய்ய உதித்த சேயோன்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி த��ய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugavaiexpress.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-19T22:49:25Z", "digest": "sha1:2BV54344KBQIQ6BU5T3ZIR42AO56DALQ", "length": 20084, "nlines": 185, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: தொலைந்த பிள்ளை கிடைத்தது; ஆனால் மார்க்கம்....?", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nஞாயிறு, 19 டிசம்பர், 2010\nதொலைந்த பிள்ளை கிடைத்தது; ஆனால் மார்க்கம்....\n''விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா (முழுமையான விலங்கை அங்கே சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை [இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவே�� கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.\nமேலும், அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான] இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்\" என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.[நூல்;புகாரி எண்; 1358 ]\nமேற்கண்ட நபிமொழியை உண்மைப்படுத்தும் சம்பவம் ஒன்றை சமீபத்தில் செய்திகளில் பார்த்தோம். ஆந்திராவை சேர்ந்த முரான்பாய்- பேகம் தம்பதிகளின் மகன் சபீர். முன்பு சபீருக்கு 5 வயது. அப்போது வீட்டு அருகேயுள்ள ரெயில் நிலையத்தில் சபீர் விளையாடிக் கொண்டிருந்தான். ரெயிலில் ஏறி விளையாட ஆசை ஏற்பட்டதால் அங்கு நின்று கொண்டிருந்த ரெயிலில் ஏறினான்.\nஅந்த ரெயில் திடீரென கிளம்பியது. இதனால் சபீர் அதிர்ச்சி அடைந்தான். ரெயில் வேகமாக சென்ற தால் அவனால் கீழே இறங்க முடியவில்லை. அழுது கொண்டே ரெயிலில் அமர்ந் திருந்தான். இதற்கிடையே அந்த ரெயில் சென்னை வந்தது. ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய சபீருக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை.\nசபீர் அழுது கொண்டிருப்பதை பார்த்து ரெயில் நிலையத்தில் நின்றவர்கள் அவனை ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். அந்த தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கிய சபீர் 10-ம் வகுப்பு வரை படித்தான். அதன் பிறகு தொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சபீர் கிடைத்த வேலைகளை பார்த்து வயிற்றை கழுவி வந்தார்.\nதற்போது 21 வயதான சபீர், தனக்கு அறிமுகமாவ்ர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பெற்றோரை தேடும் படலத்தில் இறங்கினார். சபீர் தனது 5 வயதில் இருந்த ஞாபகத்தை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தில் தனது வீடு இருக்கும் இடத்தை கூறினார். அதன் மூலம் 1 வாரம் கடுமையாக போராடியதன் மூலம் சபீரின் பெற்றோர் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து சபீரின் தந்தை முரான்பாய், தாய் பேகம் ஆகியோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெற்றோரிடம் சபீர் ஒப்படைக்கப்பட்டார்.\nமகனை பார்த்த பெற்றோரும், பெற்றோரை பார்த்த சபீரும் உணர்ச்சி பெருக்கத்தில் காணப்பட்டனர். அவர்கள் ஆனந்த கண்ணீரில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் சபீர் கூறியதுதான் கவனிக்கவேண்டிய அம்சமாகும். ''எனது பெற்றோர் எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்திருந்தேன். எனது வேண்டுதல் பலித்து விட்டது'' என்றார். அதோடு ஐயப்பனுக்கு மாலை அணிந்து, அந்த தோற்றத்தில் சபீர் இருக்கிறார். மகனின் இந்த மன[மத]மாற்றத்தை பெற்றோரும் கண்டுகொண்டதாகவோ, கவலைப் பட்டதாகவோ தெரியவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.\nசபீர் பெற்றோரின் அரவணைப்பில்,அறிவுரையில் வாழும் வாய்ப்பை சிறுவயதிலேயே இழந்த காரணத்தால், அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள யாரை கரம்பற்றினாரோ, அவர்களின் அடிப்படையில் அவரது மார்க்கமும் அமைந்துவிட்டது. இந்த சம்பவத்தின் மூலம் அறியவேண்டியது என்னவெனில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கவேண்டும்.\nஅடுத்து சமுதாய அமைப்புகள், ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை முன்மாதிரியாக கொண்டு, 'அபய இல்லங்கள்' ஏற்படுத்தி, பெற்றோரை பிரிந்து வரும் சிறார்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதன் மூலம் சமூக சீர்கேட்டிலிருந்து அவர்களை பாதுகாத்து இஸ்லாத்தில் அவர்கள் நிலைப்பெற உதவவேண்டும்.\n நம்ம சமுதாயத்தில் இதைப்பத்தியெல்லாம் கவலைப்படுபவர்களை விட, சக சகோதரனின் அமைப்பை ஆட்டயப் போடவும், அதற்காக சமுதாயத்தின் பணத்தை கோர்ட்டில் கொண்டுபோய் கொட்டி, நினைத்ததை சாதிப்பதைப் பற்றியும்தானே கவலைப்படுகிறார்கள். ஆனாலும் இவர்கள் சமுதாயத் தலைவர்களாம்\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 6:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கிய���்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\n'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ' மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் ...\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...\n[இதஜவின் சமூகத் தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] புகை நமக்கு பகை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகைய...\nஉலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு\nஇன்று உலக அன்னையர்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை நாம் இந்த தினத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த நாளில் பெ...\nஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக ந...\nதொலைந்த பிள்ளை கிடைத்தது; ஆனால் மார்க்கம்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2012/10/blog-post_8.html", "date_download": "2018-07-19T23:08:00Z", "digest": "sha1:LC33CWKQRTI4WYJLIV42NDHGRYK4RMBN", "length": 23573, "nlines": 145, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: ஜனகணமன - மாலன்", "raw_content": "\nகாந்தியைப் பற்றி மக்களின் பார்வை பலவித காரணங்களைப் பொறுத்து மாறுகின்றது. சிலருக்கு மாபெரும் மனிதர், வழிகாட்டி, சிறந்த அரசியல்வாதி, நல்ல தலைவர், சுதந்திரம் பெற்றுத் தந்தவர், மக்களிடம் அஹிம்சையை பரப்பியவர், எளிமையானவர் என்று அவரைப் பற்றி போற்றுவோரும் உள்ளனர், அதே சமயம் அவர் இந்து மதவாதி, இந்துக்களுக்கு துரோகம் செய்தவர், இஸ்லாமியர்கள் மீது கரிசனம் காட்டியவர், தலித்துகளுக்கு எதிரானவர், தன் முடிவை மற்றவர்கள் மீது திணித்தவர், உண்ணாவிரதம் என்ற பெயரில் மற்றவர்களை மிரட்டியவர் என்று கூறுவோரும் உள்ளனர். பெரும்பாலான கருத்துக்கள் மற்றவர்களால் உருவாக்கப்பட்டு ஒருவர் மீது திணிக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.\nஇது போன்ற பல விமர்சனங்களே அவர் ஒரு பெரிய ஆள் என்பதற்கு போதுமான ��ாட்சி. காந்திமீது பலவித விமர்சனங்கள் இருந்தாலும் அவரை யாரும் ஒரு மோசமான மனிதர் என்று கூறியதில்லை. ஆனால் இன்றைய சிந்தந்தப்படி ஒருவரின் கருத்து பிடிக்காவிட்டால் அவரையே பிடிக்காமல் போகவேண்டுமே, அதனால் பல இளைஞர்களுக்கு அவர் மோசமானவர்.\nகாந்தியைப் பற்றி பேசும்போது யாராலும் கோட்சேயை பற்றி பேசாமல் / நினைக்காமல் இருக்க முடியாது. காந்தியின் வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அந்தியாயம்; இறுதி அந்தியாயம். காந்தியின் மீது மிகுந்த மரியாதை கொண்டு, அவரின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்ட கோட்சே அவரைக் கொல்ல என்ன காரணம்\nஜனகணமன அந்த காரணத்தை ஆராய முற்படுகின்றது.\n\"கோட்சே என்கிற மனிதனை ரத்தமும் சதையும் உயிரும் உணர்வுமாக இந்நாவல் படம்பிடிக்கும் அளவுக்கு வேறு எந்தப் படைப்பும் செய்த்ததில்லை\" என்ற வரிகளுடன் வரும் ஜனகணமன நாவல், முழுவதும் படம் பிடித்திருக்கின்றதா என்றால் இல்லை. ஆனால் காந்தியின் கொலைச் சம்பவத்தை முழுவதும் ஆராய்ந்து அதை ஒரு நாவலாக எழுதியுள்ளார் மாலன். கோட்சேயின் நியாயத்தை ஒரு வரியில் கூறிவிட்டு செல்கின்றார். காந்தி பாகிஸ்தானுக்கு தரவேண்டிய ரூபாயை தரச்சொல்லி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கின்றார், அதனால் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற கோட்சே, ஆப்தே, மதன்லால், கர்க்கரே முதலியவர்களின் கூட்டு சதி.\nஒரே ஒரு கற்பனை கதாபாத்திரம் ரமணன், மற்ற அனைவரும் உண்மையானவர்கள். ஒரு வரலாற்று சம்பவத்தை விறுவிறுப்பான கதையாக்கியதில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விடக்கூடிய கதைதான். அவரின் முன்னுரையில் அனைத்து சம்பவங்களும் சரிபார்க்கபட்டவை, சம்பாஷணைகள் மட்டும் கற்பனை என்கின்றார் மாலன்.\nஇன்று வரை காந்தியின் கொலையைப் பற்றி பேசும் போது பேசப்படும் ஒரு விஷயம் அரசின் அலட்சியம். முதலில் அவரைக் கொலை செய்ய ஒரு முயற்சி நடந்திருக்கின்றது, அதன் பின்னும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் படவில்லை, எளிதாக வந்து கொலை செய்ய முடிந்திருக்கின்றது. அரசு காட்டிய அலட்சியத்தையும் பதிவு செய்துள்ளார். சுதந்திரம் முன்பு வரை இருந்த கடமையுணர்ச்சி அலட்சியாமாக மாறிபோகியுள்ளது.\nகொலை முயற்சியை முழுமையாக ஆராய்ந்திருந்தால் அதைத்தடுத்திருக்கலாம். அரசுக்கே அவரின் செயல்பாட���கள் வெறுப்பைத் தந்திருக்குமோ என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. காந்தியின் யோசனைகளின் படி நாட்டை ஆண்டிருந்தால் இன்னும் மோசமாகத்தான் போயிருக்கும். காந்தி மிக நல்லவர், நேர்மையானவர் ஆட்சி நடத்த அது மட்டும் போதாது. காந்தியின் உதாரண புருஷன் ராமன் த்ரேதாயுகத்தில் செய்ததை அவனின் பின் வந்த கிருஷ்ணனே செய்ய முடியவில்லை. கிருஷ்ணன் கலியுகத்திற்கு என்ன தேவையோ அதைச் செய்தான். காந்தி கிருஷ்ணரை அரசியலுக்கும், ராமரை தனி ஒழுக்கத்திற்கும் முன்னுதாரணமாக கொண்டிருக்கலாம்.\nகோட்சேயின் முழு சித்திரத்தையும் காட்டவில்லை அதே சமயம் அவனை முழுக் கெட்டவனாகவும் காட்டவில்லை. கோட்சே காந்தியை கொல்லக் காரணம் அவர் பாகிஸ்தானுக்கு வாங்கிக் கொடுத்த ரூபாய் மட்டுமல்ல, பிரிவினைக்கே காந்திதான் காரணம் என்ற எண்ணம் முழுதும் அவனிடம் இருந்திருக்கின்றது. அதோடு காந்தி பிரிவினையால் அவதிப்பட்ட இந்துக்களை விட, இஸ்லாமியர்களிடம் அதிக கருணை காட்டினார் என்பதும் அவனின் காந்தியை கொல்ல முடிவு செய்ய வைத்துள்ளது. காந்தி இல்லாத தேசம் தன் முடிவுகளை தானே எடுக்கும், தண்டிக்கத் தண்டிக்கும் என்று எண்ணி அவரைக் கொன்றுள்ளான். இதில் அவர் சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பது, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் இதற்கும் சம்பந்தமுள்ளதாக திரிக்கப்படும் கயிறு பற்றி, சாவர்க்கரின் பங்கு, கோட்சே தன் கையில் இஸ்லாமிய பெயரைப் பச்சை குத்திக் கொண்டு சென்றாதாக கூறப்படும் தகவல்.\nகாந்தியின் கொலைச் சம்பவத்தை படிக்கும் போது ஒரு சொட்டு கண்ணீர் கண்ணில் வந்தது. கண்டிப்பாக மாலனின் எழுத்தால் அல்ல காந்தியால். அவர் மேல் எனக்கும் விமர்சனங்கள் இருந்தாலும் அவர் ஒரு மகாத்மா என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் சொல்லப்போனால் இயற்கையாக அவர் மரணம் அடைந்திருந்தால் அது அவருக்கு பொருத்தமாக இருந்திருக்காது. அவரும் சாதரணராகியிருப்பார், அவரது மரணமே அவரது அரசியல் வாழ்வின் ஒரு பகுதியாகியுள்ளது.\nஇதோடு தொடர்புடைய மற்றொன்று \"ஹே ராம்\", கமலும் உண்மைச் சம்பவங்களையே அப்படத்தில் பயன்படுத்தியுள்ளார். ஒற்றைக் கண் வாட்ச்மேன், காந்தியின் மேடைக்கு பின்னார் இருந்த அறையை கொலைகாரர்கள் பயன்படுத்த் நினைத்தது, அதன் உயரம், அங்கிருந்த உடைந்த கட்டில், கொலைகாரர்கள் தங���கியிருந்த ஹோட்டல், சிகரெட்டினால் குண்டினை பற்ற வைத்தது.\nவழக்கம் போல புத்தகத்தை படித்து, அதைப் பற்றி எழுதிவிட்டு தேடினால் இது கிடைத்தது . சந்திரமெளளீஸ்வரன் அவரது தளத்தில் இதை பிரித்து அலசியுள்ளார். இதிலுள்ள சொற்குற்றம் பொருட்குற்றம் அனைத்தையும் பட்டியலிட்டு மாலனுக்கும் அனுப்பியுள்ளார் , மாலனும் வந்து என் கதையிலா குறை கண்டீர் என்று அவர் தரப்பையும் கூறிச் சென்றுள்ளார்.\nகதையில் தகவல் பிழைகள் இருக்கலாம், அதற்காக இதை மோசமான நாவல் எனக்கூற முடியாது. 32 வருடங்களுக்கு முன்பு கிடைத்த தகவல்களை வைத்து அவர் எழுதியது பாராட்டத்தக்கது. அவர் முன்னுரையில் கூறியதைப் போல் அனைத்தும் சரிபார்க்கப்பட்டது என்பது ஒத்து போகவில்லை என்றாலும் இது நல்ல முயற்சிதான். இன்று இணையத்தில் அமர்ந்து கொண்டு அனைத்தையும் ஒரு தட்டில் பார்த்து விட்டு 50 வருடம் முன் அவர் தப்பாக எழுதினார், இவர் தவறாக எழுதினார் என்று கூறுவதில் அர்த்தமில்லை. அவர் அவருக்கு கிடைத்த தகவலகளின் அடிப்படையில் அவற்றை உண்மை என்று நம்பியே முன்னுரையிலும் அவ்வளவு வலுவாக கூறியிக்கின்றார் என்றே எண்ணுகின்றேன். மெளளிஸ்வரனும் தி மேன் ஹூ கில்டு காந்தி என்னும் நூலைத்தான் ஆதாரமாக காட்டுகின்றார்.\nஏற்கனவே காந்தியின் மரணம் பற்றி பல புத்தகங்கள் படித்தவர்களுக்கு ஒன்றும் புதிதாகத் தோன்றாது, ஆனால் முதன் முறை படிப்பவர்களுக்கு பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும்.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 3:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், நாவல், மாலன்\nkesavamani 12 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:02\nநான் படிக்க ஆரம்பித்த காலத்தில் மிகவும் சிலாகித்த நாவல்.இப்போதும், அப்போது படித்த நினைவிலேயே எனக்குப் பிடித்த புத்தகமாக இருக்கிறது. இப்போது மறுவாசிப்பில் அது என்னுள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nவாடிவாசல் - சி. சு. செல்லப்பா\nகணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா\nஸ்ரீமான் சுதர்சனம் - தேவன்\nசில புத்தகங்கள் - எச்சரிக்கைகள்\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathik-ali.blogspot.com/2009/04/3.html", "date_download": "2018-07-19T22:47:01Z", "digest": "sha1:26SDFC57KA6CP2YNLCLBNPNBWVPWNMVW", "length": 25525, "nlines": 172, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி3)", "raw_content": "\nகடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி3)\nநேற்று கடவுளுடன் எனது சாட்டிங் கட் ஆனதிலிருந்து மனசே சரியில்லாமல் இருந்தது. \"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\" ஆடியோ கேசட்டை ஐந்தாவது முறையாக ரிவைன்ட் செய்து போட்டும் எதையோ இழந்ததைப் போல் இருந்தது. ஆறாவது முறையாக போட்ட போது அதில் அதுவரை நல்ல விதமாக ஆறுதலாக பேசிக்கொண்டிருந்தவர் கடுப்பாகி உனக்கு இத்தனை முறை சொல்லியும் ஏறவில்லை. இனி நான் வாசிக்கப் போவது உனக்காக அல்ல என���்காக என்று கூறிவிட்டு வாசிக்கத் தொடங்கினார். என்ன இது ஏப்ரல் ஒன்று தான் முடிந்து விட்டதே, இந்த மாதம் பூரா இப்படித்தானோ\nயாஹூ மெசெஞ்சரில் கடவுள் ஐகான் வழக்கத்திற்கு மாறாக உர்ரென்று சிவப்பாக இருந்தது. என்ன கோபமோ\nகடவுள் வரும் வரை ஒரு காயத்ரி ஆன்லைனில் இருந்தாலாவது கடலை போடலாம்.\nஎனவே இறைவனைக் காண முடியுமா , நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன் , நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன் ஆகிய எனது முந்தய பதிவுகளை புரட்டிக் கொண்டிருந்தேன்.\nநல்ல வேளையாக Rajeswari அக்கா அவரது பெயரை கடவுளுக்கு அறிமுகப்படுத்தியதால் நெகிழ்ந்தோ என்னவோ ஒரு பட்டாம் பூச்சி விருது தந்து கவுரவித்தார். கைநிறைய சாக்கோ பாரும் ஐஸ் கிரீமும் கிடைத்த குழந்தையை போல மனம் புன்னகைத்தது. எனினும் அந்த புகழை கடவுளிடம் ஒப்படைத்ததால் கடவுளின் கோபம் பறந்து. கடவுள் ஐகான் மெள்ள மஞ்சளாகி பின் பச்சையானது.\n\"நீ என்னைய வச்சு காமடி கீமடி ஒண்னும் பண்ணலையே\" என்றார் கடவுள் சீரியசாக.\n\"ஒரு போதும் இல்லை கடவுளே. கவர்ச்சியான போட்டோக்கள் எதுவும் உன்னைப்பற்றிய பதிவில் போட முடியாது. அப்படியே போட்டாலும் அதை புனிதப்படுத்தி கொண்டாடிவிடுவார்கள். எனவே படங்கள் போடவில்லை. பதிவில் சின்னதாக நகைச்சுவையும் இல்லாவிட்டால் படிப்பவர்களுக்கு சலூன் சேரில் இருப்பது போல் கண் செருகிக்கொண்டு போகும். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்\"\n\"சரி சரி எப்படியெல்லாம் பேசக்கூடாது இந்த பதிவை நீ தானே எழுதினாய் இந்த பதிவை நீ தானே எழுதினாய்\n எதாவது தப்பாக பேசி விட்டேனா\n நேற்று என்னிடம் நீ கேட்ட குண்டக்க மண்டக்க கேள்விக்கு நான் என்னத்த பதில் சொல்ல எப்படி பதில் சொன்னாலும் லாஜிகல் எர்ரர் வரும் கேள்வி இனி கேட்காதே எப்படி பதில் சொன்னாலும் லாஜிகல் எர்ரர் வரும் கேள்வி இனி கேட்காதே இதனால் தான் எந்த வம்புக்கும் போகாமல் மவுனமாக இருப்பது\" எல்லா கேள்விக்கும் என்னிடம் பதில் இருந்தாலும் சில கேள்விக்கு பதிலை நேரடியாக சொல்ல முடியாது இதனால் தான் எந்த வம்புக்கும் போகாமல் மவுனமாக இருப்பது\" எல்லா கேள்விக்கும் என்னிடம் பதில் இருந்தாலும் சில கேள்விக்கு பதிலை நேரடியாக சொல்ல முடியாது கேட்பவரின் புரிந்து கொள்ளும் திறனைப் பொறுத்தே பதிலின் விளக்கம் இருக்கும். புரிஞ்சுதா கேட்பவரின் புரிந்து கொள்ளும் திறனைப் பொறுத்தே பதிலின் விளக்கம் இருக்கும். புரிஞ்சுதா\nஉண்மை தான் கடவுளே. டிவியில் \"புரிஞ்சவன் தான் பிஸ்தா\" விளம்பரத்தை என்ன விளம்பரம் என்று என் சின்ன மகன் கேட்ட போது பிஸ்தா விளம்பரம் என சொல்லி தான் சமாளித்தேன். அவன் வளர்ந்தபின் தானாகவே பிஸ்தாவாகட்டும்(அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருந்தா தர்ம சங்கடத்தை தவிர்த்திருக்கலாமே என யாரும் Pin ஊட்ட வேண்டாம்.)\n\"சரி கடவுளே நீ ஒரே கடவுள் தானே பிறகு ஏன் பல கடவுள்களாக அறியப்படுகிறாய்\n\"அது ஜனங்களின் அறியாமை. வீடு முழுவதும் ஒரே மின்சாரம் தான் ஓடுகிறது. ஆனால் மின்சாரம் இருப்பதை தொட்டுப்பார்க்கும் தைரியமில்லாதவர்களால் எந்த மின்கருவியும் இன்றி அறிய முடியாது. விளக்கு எரிந்தால், ஃபேன் சுற்றினால் கரண்ட் இருப்பதை உணரலாம். ஆனால் ஒரு விளக்கையும், ஃபேனையும் மின்சாரம் என எண்ணும் பேதைகள் தான் கடவுளை பல வடிவங்களில் பார்ப்பது. கடவுள் ஒன்றே.\"\n\"கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா எங்காவது ஒர் இடத்தில் இருக்கிறாரா எங்காவது ஒர் இடத்தில் இருக்கிறாரா\n\"இரண்டும் தவறு. இடம் என்பது கடவுளுக்கில்லை. இடமும் எல்லாமுமாக இருப்பது தான் கடவுள்\"\n\"கடவுளுக்கு தொடக்கமும் முடிவும் உண்டா\n\"இல்லை. உலகில் உள்ள எந்தப் பொருளும் தொடர்ச்சியான மாற்றத்தின் பகுதியே. உதாரணமாக ஒரு பூ அரும்பாக தோன்றுவதும் மலர்வதும் உதிர்வதும் மனதால் உணரப்படும் உணர்வு தான். உண்மையில் தொடர்ச்சியான மாற்றத்தின் கட்டங்கள் தான் இவைகள். பிறப்பதும் வயதாவதும் இறப்பதும் எல்லாம் தொடரும் மாற்றம் தான் அது பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் கூட ஒரே போல் முடிவிலாது தொடர்கிறது. பார்க்கும் நம் அறிவு தான் சூரியன் உதிக்கிறது மறைகிறது என்பது போல் மயங்கி நிற்கிறது.\n\"கடவுளுக்கு பிறப்பு, மூப்பு, இறப்பு, குடும்பம், பெற்றோர்கள், மனைவி, மக்கள், உறவுகள் எதுவும் இருக்க முடியாது. இருந்தால் அது கடவுளல்ல. இவை எல்லாம் மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் உரியவை.\"\n\"கடவுளின் காதல் லீலைகள் என்று எழுதி வைத்திருக்கிறார்களே\n\"கடவுளை கேவலப்படுத்தும் குப்பைகள் அவை. மனிதர்கள் தங்கள் லீலைகளுக்கு கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். கடவுளுக்கு ஹார்மோன் சுரப்பதில்லை.\"\n\"அச்சம், விருப்பு, வெறுப்பு, கோபம், காத��் போன்ற மனித குணங்கள் எதுவும் கடவுளுக்கு இல்லை.\n\"என்ன கடவுளுக்கு கோபம் வராதா கடவுளுக்கு சினம் தானே பிரசித்தமான குணம்.\"\n நம் எதிர்பார்ப்புக்கு மாறாக பிறர் நடக்கும் போது கோபம் வருகிறது. கடவுளுக்கு கோபம் என்றால் கடவுள் சித்தப்படி எதுவோ நடக்கவில்லை என்று தானே பொருள் எல்லாம் வல்ல கடவுளுக்கு கோபம் வந்தால் அதன் பெயர் இயலாமை அல்லவா எல்லாம் வல்ல கடவுளுக்கு கோபம் வந்தால் அதன் பெயர் இயலாமை அல்லவா\n\"அப்போ என்மீது உனக்கு கோபம் இல்லையா\n\"இல்லை உன்னை அப்படி கேள்வி கேட்க வைப்பதே நான் தான்.\"\n\"அப்படியானால் யாராவது அநியாயம் செய்து விட்டு கடவுள் சித்தம் அது என்று கூற மாட்டார்களா\n\"அநியாயம் செய்பவர்களை நான் தண்டிக்கத் தேவையில்லை. அவர்கள் செய்த அநியாயமே அவர்களை தண்டிக்கும் படி தான் விதி எழுதி வைத்துள்ளேன்.\"\n\"ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் செயல் உண்டு\" நான் தான் ஐசக் நியூட்டனிடம் சொல்லி அனுப்பி்யிருந்தேனே சொல்லவில்லயா\n\"அப்படியானால் நீ ஏன் உலகில் தீமைகளை படைக்க வேண்டும்\n\"நன்மையும் தீமையும் மனிதர்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கிக் கொண்டது. கெட்டதை உருவாக்கி நல்லதையும், நல்லதிலிருந்து கெட்டதையும் புரிந்து கொள்கிறார்கள். அது ஒரு உணர்வு பொருள் தான். உண்மையில் என்னைப் பொறுத்தவரை நல்லது கெட்டது எல்லாம் ஒன்று தான்.\"\n\"இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்ல கடவுளே. உன் கோபத்தையும் தண்டனைப் பற்றிய பயமும் இல்லாவிட்டால் உலகில் குற்றங்கள் பெருகும். தவறு செய்துவிட்டு மற்றவர்கள் கண்ணில் மண்ணைதூவி நல்லவர்களாக நடிப்பவருக்கு யார் தண்டனை தருவது மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலர்களை கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்க வேண்டாமா மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலர்களை கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்க வேண்டாமா\n\"எவ்வளவோ செய்தோம் இதை செய்ய மாட்டோமா அதை பற்றி நாளை பேசலாம் \"\n\"சுனாமி ,பூகம்பம் என அனுப்பி ஒரு பாவமும் அறியாதவர்களை அள்ளிகொண்டு போகும் விதியை ஏன் ஏற்படுத்தினாய் கடவுளே இதில் யாரை தண்டிப்பது\nகடவுள் இப்போது ஆஃப் லைனாகி விட்டார்.\nஇந்த கடவுளை விடக்கூடாது கேட்க வேண்டிய கேள்விகளை பின்னூட்டமிடுங்கள்.\n\"சுனாமி ,பூகம்பம் என அனுப்பி ஒரு பாவமும் அறியாதவர்களை அள்ளிகொண்டு போகும் ���ிதியை ஏன் ஏற்படுத்தினாய் கடவுளே இதில் யாரை தண்டிப்பது\nகடவுள் இப்போது ஆஃப் லைனாகி விட்டார்.//\nதிருவிளையாடல் சிவாஜியும் ,தமிழ்க்குருவியும் பேசிகிராப்புல இருக்கு\nஎதையோ சொல்லவாறீங்க அதை மறைமுகமா மற்றவர்களுக்கு புரியும்படி விளக்கியுள்ளது அருமை சாதிக்\n//வீடு முழுவதும் ஒரே மின்சாரம் தான் ஓடுகிறது. ஆனால் மின்சாரம் இருப்பதை தொட்டுப்பார்க்கும் தைரியமில்லாதவர்களால் எந்த மின்கருவியும் இன்றி அறிய முடியாது. விளக்கு எரிந்தால், ஃபேன் சுற்றினால் கரண்ட் இருப்பதை உணரலாம். ஆனால் ஒரு விளக்கையும், ஃபேனையும் மின்சாரம் என எண்ணும் பேதைகள் தான் கடவுளை பல வடிவங்களில் பார்ப்பது. கடவுள் ஒன்றே.\"\nபள்ளிக்கூடம் படிக்க ஒரு பாடநூல் தேவை\nசூட்டு வாத்தியாரும் சூ மந்திரக் காளியும்\nபுற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள்\nபஞ்ச பூதங்கள்-ஒரு பூதக்கண்ணாடி பார்வை\nகடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 4)\nகடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி3)\nகடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 2)\nகடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 1)\nசிறந்த மென்பொருட்கள் என்பது பயன்படுத்த எளிமையாது, அழகானது, இலேசானது, செய்வன திருந்த செய்வது. வில்லங்கம இல்லாதது.இவ்வளவும் இலவசமாகவும் கிடைத்...\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது. உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த ...\n\" ஹலோ உன்ன அவசரமா பாக்கணும் கடற்கரையில் சந்திக்கலாம் உடனே வா \"- நண்பன் கோபால் தான் செல் ஃபோனில் அப்படி பதற்றத்துடன் அழைத்தது...\nபி.இ. நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி\nசென்னை, ஜூலை 9: பி.இ. படிப்புகளில் சேர நன்கொடை ���சூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வ...\nபொது அறிவு Wikipedia - Free Encyclopedia -சிறந்த பொது அறிவுக் களஞ்சியம் விக்கிபீடியா களஞ்சியம் Internet public library http://www.wikih...\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-30-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2018-07-19T23:13:54Z", "digest": "sha1:AJEM6YP5G6Q7XKG5WTYZFEJELMEIEJQD", "length": 6917, "nlines": 104, "source_domain": "tamilnool.com", "title": "நீங்களே 30 நாட்களில் கற்கலாம் டீசல் பெட்ர & ஜெட் என்ஜின் மெக்கானிசம் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் டீசல் பெட்ர\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் டீசல் பெட்ர\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் செல்போன் ₹120.00\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் டீசல் பெட்ர\nBe the first to review “நீங்களே 30 நாட்களில் கற்கலாம் டீசல் பெட்ர” மறுமொழியை ரத்து செய்\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் செல்போன்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2014/08/t20.html", "date_download": "2018-07-19T22:51:47Z", "digest": "sha1:Z3FJHXG67EKWK2AKLFM3RKEFJCN7PSPM", "length": 34250, "nlines": 553, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: இந்திய டெஸ்ட் அணி ஒரு போலி T20 அணி", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் அணி ஒரு போலி T20 அணி\nஇங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கும் முன் இந்தியாவின் பலவீனம் பந்து வீச்சு தான் என பலரும் சொன்னார்கள். மட்டையாளர்கள் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப் பட்டது. அதற்கு ஒரு காரணம் இங்கிலாந்தின் மட்டையாட்டம் பலவீனம் என்பதால் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க தொடர்களில் அவர்கள் தட்டையான ஆடுதளங்களை தயார் பண்ணினது. இந்தியாவுடனான முதல் டெஸ்டிலும் அப்படியான ஆடுதளம் தான். அப்போது இந்திய மட்டையாளர்கள் முன்னூறு ஓட்டங்களை நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாட்டில் அடித்தார்கள். ஆனால் அடுத்த லார்ட்ஸ் டெஸ்டில் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைத்து இங்கிலாந்து வேறு முயற்சி செய்தது.\nகிட்டத்தட்ட வென்ற நிலையில் மோசமாக அடித்தாடி இங்கிலாந்து தோற்றது. அதற்கு அடுத்த டெஸ்டில் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆனால் பவுன்ஸ் உள்ள ஆடுதளம் தயார் பண்ணினார்கள். அதில் இந்தியா மோசமாக பந்து வீசியது. இந்தியா தோற்றது. காரணம் வேகமும் பவுன்ஸும் கொண்ட பந்து வீச்சாளர்கள் நமக்கு இல்லை. மேலும் இப்படியான ஆடுதளங்களில் வேகமாக வீசும் பந்துகள் தாம் அதிக ஸ்விங் ஆகின்றன. இதை சவுத் ஆம்ப்டனில் நான்காவது டெஸ்டில் அரோன் நிரூபித்தார். சவுத் ஆம்ப்டனிலும் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆனால் பவுன்ஸ் மிக்க ஆடுதளம் தான். ஆனால் மழை காரணமாய் அதிகம் ஸ்விங் ஆனது. ஒட்டுமொத்தமாய் நான்கு டெஸ்டுகளிலும் நம் வேகவீச்சாளர்கள் போன இங்கிலாந்து பய���த்தொடரை விட இம்முறை நன்றாக பந்து வீசினர். எதிர்பார்ப்புக்கு மாறாக மட்டையாளர்கள் மிக மோசமாய் ஆடினர்.\nநம் மட்டையாளர்கள் தென்னாப்பிரிக்காவில் சில வேளை நன்றாக மட்டையாடினர். நியுசீலாந்திலும் சில ஆட்டங்களில் நன்றாக மட்டையாடினர். ஆனால் அவர்கள் வேகமாய் விக்கெட்டுகளை கொடுத்து ஐம்பது ஓவர்களுக்கு உள்ளாகவே இரண்டு தொடர்களிலும் ஆட்டம் இழந்தனர். தடுப்பாட்டம் இன்மையால் தான் நாம் இத்தொடர்களை இழந்தோம். ஒரு மட்டையாட்ட அணிக்கு இரண்டு வகை ஆட்டங்களும் – தடுப்பாட்டம் + தாக்குதல் ஆட்டம் – கைவர வேண்டும். அணி தோல்வியை நோக்கி நகரும் போது பிரேக் போட நம்மிடம் தடுப்பாட்டம் இல்லை. தோனியால் முடிந்ததெல்லாம் அணியை ஏதாவது மரம் அல்லது மதில் மீது மோதி வண்டியை நிறுத்துவது தான். நம் அணியில் தவான், கம்பீர், ஜடேஜா, தோனி, ரோஹித் ஆகியோருக்கு தடுப்பாட்டமே இல்லை. கம்பீர் கடுமையாய் உழைத்து சில டெஸ்டுகளில் நீண்ட நேரம் ஆடியிருக்கிறார், ஆனால் அவரது தொழில்நுட்பம் இன்று சிதிலமாகி விட்டது. மிச்ச பேரில் கோலி, புஜாரா, ஆகியோரின் தடுப்பாட்டம் ஒருநாள், t20 ஆட்டங்களில் தாக்கத்தால் பலவீனமாகி உள்ளது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் செய்வதெல்லாம் கோலிக்கு பந்தை வைடாக குட் லெங்தில் வீசுவது தான். கோலிக்கு ஆரம்ப முப்பது பந்துகளில் ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் முக்கியம். அதன் பின் தான் அவரது கால்கள் சரியாக இயங்க துவங்கும். அதற்கு அவர் கால் பக்கமும் நேராகவும் உள்ள பகுதிகளில் ஒற்றை ஓட்டங்களை நம்பி இருக்கிறார். ஆனால் இந்த ஷாட்களை இங்கிலாந்து வீச்சாளர்கள் பிளாக் செய்திட தோனி பதற்றமாகிறார். அவரது காலாட்டம் தாறுமாறாகிறது. அவரது தடுப்பாட்ட தொழில்நுட்பத்தில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இவை விரிவாக அலசப்பட்டுள்ளன. அவற்றை அவர் சரிசெய்ய வேண்டும். குறிப்பாய் நேராக ஆடவும் பந்துகள் ஆப் குச்சிக்கு வெளியே பொறுமையாய் விடவும் ஆரம்பிக்க வேண்டும். பட்டினி போட்டு கொல்வது தான் இங்கிலாந்து பந்து வீச்சின் இலக்கு. கொஞ்சம் கட்டுப்பாட்டோடு 300 பந்துகளையாவது ஆட தயாரானால் தான் கோலி அவர்களுக்கு எதிராக சதம் ஆடிக்க முடியும்.\nபுஜாராவின் டெஸ்ட் மட்டையாட்டம் கடந்த ஒரு வருடமாகவே பிரச்சனையில் உள்ளது. நிறைய உள்வரும் பந்துகளை அவர் அடிக்கவோ தடுக்கவோ தவறுகிறார். ஏனென்றால் அவரது காலாட்ட நிலை (stance) பல சமயம் அகன்று போய் உள்ளது. அவர் மிடில் குச்சி பந்தை கூட ஆப் பக்கம் அடிக்கும் நோக்கில் உள்ளார். இதனால் பந்து சட்டென உள்ளே வரும் போது திணறுகிறார். இந்த தொடரில் அவரது தடுப்பாட்டம் மேலும் கோளாறாகி உள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அவரது ஒருநாள் அணியில் இடம்பெறும் ஆசை. ஏனென்றால் இந்தியாவில் நீங்கள் ஒருநாள் அணியில் ஆடினால் தான் நட்சத்திரம். இதன் காரணமாய் அவரது கவனம் முழுக்க அதிக ஸ்டுரோக்குகளை அடிப்பதில் உள்ளது. அவரது இயலான தடுப்பாட்டத்தையும் கவனம் பொறுமையையும் இழந்து விட்டார்.\nடெஸ்ட் ஓரளவு மட்டையாளர்களாக ஓரளவு நம்பிக்கை அளிப்பவர்கள் ரஹேனேவும் அஷ்வினும் தான். ரஹேனேவுக்கு சில பலவீன்ங்கள் உள்ளன. குறிப்பாய் பந்தை விரட்டும் போது அவரது முன் கால் ஆட்டம் போதுமானதாக இல்லை. விஜய் வெகுவாக முன்னேறி இருக்கிறார். உயரமாக பந்து எழுகிற ஆடுதளங்களிலும் பந்துகளை விடும் திறனை அவர் வளர்க்க வேண்டும். ஒரு நல்ல டெஸ்ட் அணியை உருவாக்க இன்னும் மூன்று மட்டையாளர்களும் ஒரு நல்ல கீப்பரும் வேண்டுமே இப்போது அணியில் உள்ள நான்கு பேர்களும் டெஸ்ட் வகைமைக்கு ஏற்றவர்கள் அல்ல. ஆனால் இந்தியாவுக்கு மாற்று வீர்ரகளும் அதிகம் இல்லை. உண்மையில் இன்று இந்தியாவில் நல்ல தடுப்பாட்ட வீரர்கள் குறைந்து விட்டார்கள். அதனால் தான் தோனி இவர்களை நம்பி இருக்கிறார்கள். தடுப்பாட வராவிட்டால் அடித்தாவது ஆடுங்கள் என்கிறார். இதனால் இந்தியா சில ஆட்டங்களை இழக்கும் என அவர் அறிந்தே இருக்கிறார். ஆனால் அடிப்படையில் மோசமான டெஸ்ட் மட்டையாளரான தோனி அணித்தலைவராக இருக்கையில் அவரால் வேறெப்படி அணியை மாற்ற முடியும்.\nஇப்போதைக்கு இந்திய அணி எதேச்சையாக டெஸ்டுகளில் ஆடும் ஒரு ஒருநாள், T20 அணி. வெறும் நட்சத்திரங்களின் அணிவரிசை. இன்னும் சற்று காலத்துக்கு அப்படித் தான் இருக்கும். இந்திய டெஸ்ட் அணியின் முன்னேற்றத்திற்கு ரெண்டு விசயங்கள் நடக்க வேண்டும்.\n1, அணித்தலைவர் மாற வேண்டும். அதற்கு நாம் அடுத்த உலகக்கோப்பையில் இந்தியா தோற்பது வரை காத்திருக்க வேண்டும்.\n2. டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு தனியான அணியை உருவாக்க வேண்டும். ஒருநாள் வீரர்களை எடுக்க கூடாது. டெஸ்ட் வீரர்கள் T20 ஆடக் கூடாது. அதற்கான வருமானத்தை BCCI ஈடு செய்ய வேண்டும். ���ங்கிலாந்து வாரியம் அப்படித்தான் செய்கிறது.\nஇதுவும் காரணங்களில் ஒன்று தானே அபிலாஷ். இதுவே ஒரே காரணமல்லவே. டிராவிட் லக்ஷ்மன் சச்சின் கங்குலி போன்றோர் ஒரு நாள் போட்டியிலும் திறம்பட செயல்பட்டார்கள். அதற்க்கு முந்தய தலைமுறை ஒரு நாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியை போல விளையாடினார்கள். இப்போது எல்லா ஆட்டங்களிலுமே டி20 மனநிலை வந்து விட்டதற்கு காரணம் குறைந்த டெஸ்ட் போட்டிகளும் நிறைய லிமிடெட் ஓவர்ஸ் ஆட்டங்களும்.விதிவிலக்கு சில மட்டையாளர்கள் குறிப்பாக தென்னாப்பிரிக்க டிவில்லர்சும் டுயுப்லேசியும். சிலர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட டி20 விளையாட்டை தவிர்க்கின்றனர். பேராசை கொண்ட கிரிக்கெட் வாரியத்தை நாம் வைத்து கொண்டு வீரர்களை குறை சொல்ல ஒன்றுமில்லை.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-ajith-surprises-actress-nayanthara-with-gift-054320.html", "date_download": "2018-07-19T23:31:22Z", "digest": "sha1:3QOUBYL2WLKQI5DUWRBHNE3DRGO6GOOK", "length": 10579, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித் கொடுத்த ஆல்பம்... அசந்துபோன நயன்தாரா! | Actor Ajith surprises actress Nayanthara with a gift - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜித் கொடுத்த ஆல்பம்... அசந்துபோன நயன்தாரா\nஅஜித் கொடுத்த ஆல்பம்... அசந்துபோன நயன்தாரா\nஅஜித் கொடுத்த சர்ப்ரைஸ்...அசந்துபோன நயன்தாரா\nசென்னை: விசுவாசம் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவை போட்டோ எடுத்து, அதை ஆல்பமாக்கி பரிசளித்துள்ளார் நடிகர் அஜித்.\nஅஜித், நயன்தாரா நடித்து வரும் படம் விசுவாசம். சிறுத்தை சிவா தொடர்ந்து 4வது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.\nபைக், கார் ரேஸ் பிரியரான அஜித், அதற்கடுத்தபடியாக ஆளில்லா குட்டி விமானங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது சமீபத்திய ஆர்வம் புகைப்படக் கலை பக்கம் திரும்பி இருக்கிறது.\nஎப்போதும் கையில் கேமராவுடன் வலம் வரும் அஜித், படப்பிடிப்பு இடைவேளையில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளை புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, சமீபத்தில் நயன்தாராவுக்கு அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.\nஐதராபாத்தில் நடைபெற்ற விசுவாசம் படப்பிடிப்பின் போது, நயன்தாராவை விதவிதமாக ஸ்டில் எடுத்த அஜித், அதை ஆல்பமாக பிரின்ட் போட்டு, நயன்தாராவுக்கு பரிசாக வழங்கினார். இதனால், அசந்துபோன நயன்தாரா, அஜித்தை நினைத்து நெகிழ்ந்து போனதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக நடிகர் அப்புக்குட்டியையும் இதேபோல் விதவிதமான கெட்டப்பில் புகைப்படம் எடுத்து அஜித் பரிசளித்தது நினைவுக்கூரத்தக்கது.\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nவிசுவாசம் படத்தில் மீண்டும் 'அஜித் மகள்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/too-dependent-on-internet-5-apps-that-reduces-internet-addiction-12965.html", "date_download": "2018-07-19T23:15:32Z", "digest": "sha1:T7RVAAQZNWTO6CLCGGWLXKUNH4U33XMM", "length": 18219, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "Too Dependent on Internet? Apps to Reduce Internet Addiction & Improve Productivity - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇண்டர்நெட்டால் உங்கள் கவனம் சிதறுகிறதா இதோ உங்களுக்கு உதவும் ஐந்து ஆப்ஸ்கள்\nஇண்டர்நெட்டால் உங்கள் கவனம் சிதறுகிறதா இதோ உங்களுக்கு உதவும் ஐந்து ஆப்ஸ்கள்\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nசூர்யசக்தி இணைய விமானத்தை நிரந்தரமாக தரையிறக்கும் பேஸ்புக்.\nவிண்டோஸ் 10 கணினியில் அமேசான் அலெக்சா பயன்படுத்துவது எப்படி\nகூகுள் டிரைவின் மறைக்கப்பட்ட ஒன்பது ரகசிய அம்சங்கள்.\nஜிமெயிலில் தானாக அழிந்து போகும் மின்னஞ்சல்களை அனுப்புவது எப்படி\nஇண்டர்நெட் பில்லியனர்கள் : உலகின் 10 பெரும் பணக்காரர்கள் இவர்கள் தான்.\nஇண்டர்நெட் என்பது 21ஆம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையில்லை. முன்பெல்லாம் மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த காரியங்கள் தற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில நொடிகளில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முடிந்து விடுகிறது. இண்டர்நெட் நமது வேலைகளை எளிமை ஆக்கியதோடு, நேரத்தையும் பெருமளவு மிச்சப்படுத்தியது.\nஎனவே தற்போதை மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இண்டர்நெட் என்று இல்லாத ஒரு உலகை நினைத்து பார்க்க கூட விரும்ப மாட்டார்கள். இண்டர்நெட் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே நேரத்தில் இண்டர்நெட்டால் ஒருசில தீமைகளும் உள்ளது.\nஆக்சிஜன் ஓஎஸ் 3.5.3 மாற்றத்துடன் இந்தியாவில் வெளிவரும் ஒன்ப்ளஸ் 3T ஸ்மார்ட்போன்\nபெரும்பாலான நியூரோசர்ஜன்கள் குறிப்பிடுவது அதிக அளவு இண்டர்நெட் உபயோகிப்பதால் மூளைக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் சிந்திக்கும் திறன் குறைகிறது என்றும், மனிதனை இண்டர்நெட் சோம்பேறி ஆக்குவதாகவும் கருத்து கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி தூக்கமின்மை, உறவுகளில் விரிசல், ஆகியவைகளும் ஏற்படுகிறது.\nவீடியோகான் அல்ட்ரா30 அறிமுகம் : 4ஜி, 4000எம்ஏஎச் பேட்டரியுடன் ரூ.8,590/-க்கு.\nஇண்டர்நெட் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அதே நேரத்தில் இண்டர்நெட் உபயோகிப்பதை ஒரு அளவுடன் வைத்து கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் இண்டர்நெட் பயன்படுத்தும் அளவை கட்டுப்படுத்த ஐந்து ஆப்ஸ்கள் உதவுகின்றன. அவை என்ன ஆப்ஸ்கள் என்பதை தற்போது பார்ப்போம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆஃப்டைம் (Offtime) ஆப்ஸ்: உங்களை திசை திருப்பும் ஒரு ஆப்ஸ்\nஇந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளிகளுக்கு இலவசமாகவே கிடைக்கின்றது. இந்த ஆப், உங்கள் வேலைகள் தடைபடாமல் உங்களுக்கு வரும் தேவையில்லாத அல்லது முக்கியத்துவம் இல்லாத மெசேஜ்கள் மற்றும் நோட்டிபிகேஷனை பில்டர் செய்து விடு���்.\nஅதே நேரத்தில் இவ்வாறு மெசேஜ் அனுப்பியவர்களுக்கு உரிய பதிலை அளித்துவிடும். நீங்கள் உங்களுடைய முக்கிய பணிகளை முடித்த பின்னர் மாலையில் உங்களுக்கு வந்த அனைத்து மெசேஜ்கள் மற்றும் நோட்டிபிகேசனை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். அவற்றுக்கு நீங்கள் பதில் அளிக்கவோ அல்லது தவிர்க்கவோ செய்யலாம்.\nஇடையிடையே மெசேஜ் மற்றும் நோட்டிபிகேசன் வந்தால் உங்களுடைய பணி பாதிக்கப்படுவதோடு உற்பத்தி திறனும் குறைந்துவிடும் அபாயத்தை இந்த ஆப் தடுத்துவிடுவதால் பெரும்பாலானோர் இதனை உபயோகப்படுத்த விரும்பி டவுன்லோடு செய்கின்றனர்,. நீங்களும் டவுன்லோடு செய்து உபயோகப்படுத்தி பார்க்கலாமே...\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nகுவாலிட்டி டைம் (QualityTime) - உங்கள் டிஜிட்டல் டயட்\nஇந்த ஆப் நீங்கள் எவ்வளவு நேரம் எந்தெந்த வகையில் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறீர்கள் என்ற பட்டியலை உங்களுக்கு தினமும் அல்லது ஒருசில மணி நேரங்களுக்கு ஒருமுறை உங்களுக்கு ரிப்போர்ட் தரும். அதுமட்டுமின்றி நீங்கள் அதிக நேரம் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை உபயோகித்தால் உங்களுக்கு வார்னிங் மெசேஜ் கொடுக்கும்.\nஇதனால் ஸ்மார்ட்போனையோ அல்லது இண்டர்நெட்டையோ அதிக அளவு பயன்படுத்துவதை தடுக்கும் வாய்ப்பை இந்த ஆப் நமக்கு பெற்று தருகிறது. அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்துவதில் இருந்து நம்மை கட்டுப்படுத்தி நமது உடலை பேணிக்காப்பதில் இந்த ஆப் உதவுவதால் இது நமது டிஜிட்டல் டயட் ஆப் என்றே கூறலாம்\nபெயருக்கு ஏற்றவாறு உள்ள இந்த ஐஓஎஸ் ஆப், நம்மை வெகுவாக இண்டர்நெட் பயன்பாட்டில் இருந்து கட்டுப்படுத்துகிறது. நீங்கள் முக்கிய வேலைகளில் இருக்கும் நேரத்தை இந்த ஆஃபின் மூலம் குறிப்பிட்டுவிட்டால் போதும். அந்த நேரத்தில் வரும் மெசேஜ், நோட்டிபிகேசன் ஆகியவற்றை கட்டுப்படுத்தி நீங்கள் ஃப்ரி ஆனவுடன் உங்களுக்கு வரும் படி கட்டுப்படுத்தும்.\nமேலும் ஒருசில ஆப்கள், இணையதளங்கள் ஆகியவற்றை இந்த ஆஃப் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே தேவையில்லாமல் நாம் இண்டர்நெட்டில் உலவுவதை இந்த ஆப் தடுத்து இறுத்தும். இந்த ஆப், தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.\nஸ்டே ஆன் டேஸ்க் (Stay on Task)\nசமீபத்தில் மேம்படுத்தப்பட்ட இந்த ஆப் நாம் பணிகளில் மூழ்கி இருக்கும்போது எந்த தொல்லையும் ஸ்மார்ட்போனால் ஏற்படாதவாறு தடுக்கின்றது. இந்த ஆப் மூலம் நம்முடைய பணிகளை ஷெட்யூல் செய்வதுடன் நம்மை அதிகளவு இண்டர்நெட் உபயோகிப்பதை தடுக்கின்றது.\nபணியில் இருக்கும்போது நம்முடைய எண்ணங்கள் திசை திரும்பாமல் வைத்து கொள்வதில் இந்த ஆப் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்மார்ட்போனால் வரும் கவனத்தை திசை திருப்பும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு நம்முடைய பணி தங்கு தடையில்லாமல் செய்வதற்கு இந்த ஆப் உதவுகிறது. இந்த ஆப்-ஐ உபயோகிப்பதும் மிகவும் எளிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/sj-suryah-and-priya-bhavani-shankar-upcoming-movie-shooting-start", "date_download": "2018-07-19T23:16:44Z", "digest": "sha1:Q3ONEXPFMLCJU7RUOJ6VTDDY4K4LYXP5", "length": 10065, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "எஸ்ஜே சூர்யாவின் புது பட படப்பிடிப்பு ஆரம்பம்", "raw_content": "\nஎஸ்ஜே சூர்யாவின் புது பட படப்பிடிப்பு ஆரம்பம்\nஎஸ்ஜே சூர்யாவின் புது பட படப்பிடிப்பு ஆரம்பம்\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Feb 01, 2018 11:23 IST\nகடந்த 2016ம் ஆண்டில் அட்ட கத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஒரு புது படத்தை இயக்கவிருப்பதாக முன்னதாகவே தகவல் வெளிவந்திருந்தது. மேலும் இப்படத்தின் நாயகனாக இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்ஜே. சூர்யா இணைந்திருப்பதாகவும் தகவலில் வெளியானது.\nநெல்சன் இயக்கவுள்ள இப்படத்தினை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார். இந்த நிறுவனம் நயன்தாராவின் திகில் படமான 'மாயா', சந்தீப் கிஷனின் அதிரடி படமான 'மாநகரம்' போன்ற வெற்றி படங்களை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (31.1.18) துவங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் எஸ்ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக 'மேயதா மான்' புகழ் பிரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளார். முதல் முறையாக இணைந்துள்ள இவர்களின் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இப்படத்தின் டைட்டில், இதர நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கவிஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎஸ்ஜே சூர்யாவின் புது பட படப்பிடிப்பு ஆரம்பம்\nஎஸ்.ஜே.சூர்யாவின் இரவாக்காலம் படத்தின் புது தகவல்\nகதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்\nஎஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nபிரியா பவானி சங்கர் புது பட தகவல்\nஎஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nஒரு நாள் கூத்து இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ்\nஒரு நாள் கூத்து இயக்குனருடன் இணையும் எஸ்ஜே சூர்யா\nஎஸ்ஜே சூர்யாவின் புது பட படப்பிடிப்பு ஆரம்பம்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம��சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2010/12/blog-post_28.html", "date_download": "2018-07-19T23:11:25Z", "digest": "sha1:WQORX34WPI3PIJWGUA4NQRUWWUP2GE25", "length": 28145, "nlines": 48, "source_domain": "maattru.blogspot.com", "title": "தமிழ்மேட்ரிமோனி.காம் சாப்ட்வேரிலும் தீண்டாமை! ~ மாற்று", "raw_content": "\nசென்னையில் நல்ல வேலையில் இருப்பவர் ஜெயன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பல திருமணப்பதிவு மையங்களிலும் பதிவு செய்து இருந்தார்.\nஅவருடைய வயதுக்கேற்ப ஒரு பெண்ணின் விபரங்கள் தமிழ்மேட்ரிமோனி.காம் இணையதளத்தில் கிடைத்தது. மதம் என்பதற்கு எதிராக கிறித்தவர்-புரோட்டஸ்டன்ட் என்று அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, சாதி என்பதற்கு எதிராக சாதி ஒரு தடையில்லை என்பதாக (caste is no bar) என்று குறிப்பிட்டதைப் பார்த்தவுடன் ஜெயனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அது ஒரு விநாடி கூட நிலைக்கவில்லை. சாதி ஒரு தடையில்லை என்பதற்கு அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் எஸ்.சி,எஸ்.டி நீங்கலாக(SC/ST excuse) என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது. எவ்வளவு நாசூக்கு\nமதம் மாறியும் இந்தச் சாதிப் பீடை ஒழிய மாட்டேன்கிறதே என்று கோபமடைந்த ஜெயன், அந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை டயல் செய்து ஆத்திரத்துடன் கேள்விகள் எழுப்பி இருக்கிறார். “இந்த சாதியில் மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். இந்த சாதியில் வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்” என்ற அவரது குமுறல் மிக நியாயமானது. ஆனால் மறுமுனையில் அந்தப் பெண்மணியோ எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் பேசியிருக்கிறார். எல்லா ஜாதிகளையும் ஒப்புக்கொள்ள முடிகிற ஒருவர், எஸ்.சி/எஸ்.டி ஜாதியை மட்டும் விலக்கி வைப்பது பெரும் அவமானமாக இருக்கிறது.\nசாதி தடையில்லை என்று போட்டுவிட்டு, இவ்வாறு எஸ்.சி மற்றும் எஸ்.டியாக இருந்தால் வேண்டாம் என்பதை குறிப்பிடும்படியாக மென்பொருளை (SC/ST excuse) உருவாக்கியிருக்கும் திருமணப்பதிவு இணையதளம் முதலில் கண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெயன். உண்மைதான். இவ்வகை தீண்டாமையை, ஒரு தெரிவாக (option) ஆக இணையதளத்தில் வடிவமைத்திருப்பது, சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை ஒப்புக்கொள்வதாயும், மேலும் வளர்ப்பதாயும் இருக்கிறது.\nபத்திரிகைகள் அலுவலகங்களுக்கும் தொலைபேசியில் கோபத்தோடு பேசிய ஜெயன், இது ஒரு நவீன தீண்டாமை என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். இது தனது முதல் அனுபவமல்ல என்கிறார் அவர். கிறித்தவ திருமணத் தகவல் தொடர்பு மையங்கள் சிலவற்றிலும், சாதி பார்க்க மாட்டோம், ஆனால் தலித் என்றால் வேண்டாம் என்று கூறும் பழக்கம் இருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் அவர்.\nமன்னியுங்கள் என்கிற பதத்தில் ‘எக்ஸ்கியூஸ் மீ’ என்பதை நாகரீக வார்த்தையாக நம்மில் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இறுக்கமும், ஏற்றுக்கொள்ளவே முடியாத மூர்க்கத்தனமான பிடிவாதமும் கூட அந்த வார்த்தைக்கான அர்த்தமாக இருக்கிறது. ஆம், எல்லாவகை கற்பிதங்களும் சமூகத்திடமிருந்தும், இம்மனிதர்களிடமிருந்தும் தானே பிறக்கிறது அந்த சாப்ட்வேர் என்ன, தானாகவா முளைத்திருக்கும் அந்த சாப்ட்வேர் என்ன, தானாகவா முளைத்திருக்கும் எவ்வளவு அழுக்குகள்தான் இந்த சமூகத்தின் மூளைக்குள் அடைந்து கிடைக்கின்றன\nஇந்தியா ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடு என்பார்கள். அது எப்படி சரியாகப் பொருந்துகிறது பாருங்கள்.\nமுதலாளித்துவ யுகத்தின் முன்னேற்றமான இணையத்தில் கூட சாதி பிடித்து ஆட்டுகிறது. திருமணங்களில் கலப்பை ஏற்படுத்தினால்தான் சாதி ஒழியும். சாதிக்கலப்பை ஏற்றுக் கொள்பவர்கள் கூட, வருணக் கலப்பை ஏற்பதில்லை. மதமே மாறினாலும், வருணம் நிலைப்பதை என்னவென்று சொல்ல\nஇந்த நிலை மாற ... நம் எல்லோரிலும் மாற்றம் தேவை. ஒவ்வொருவரிலும் இருந்து தொடங்குவோம். ஒட்டுமொத்தமாகவும் போராடுவோம்.\nஇந்த பதிவை எங்கள் வலைப்பூவிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரவேண்டும்.\nஒரு முறை நான் பார்த்த ப்ரோபைல் ஒன்றில் இருந்த வாக்கியம் \"caste no bar for IAS, IPS or grade a officers\". இது எப்படி \nஜாதி மதம் தடை இல்லைன்னு சொல்லுறவன் வாழ்க்கைய உணர்ந்து சொல்லவில்லை.\nயூதர்கள் கலீலே என்ற பகுதியில் சுமெரியர்களை வைத்திருந்தார்கள்.சுமெரியர்கள் தீண்டத்தகாதவர்கள். அவர்கள் கையால் தண்ணிர் கூட குடிக்கமாட்டார்கள்.ஏசு மீதுள்ளகுற்றச்சாட்டில் ஒன்று தீண்டாமையை எதிர்த்தது.தன் சீடர்களொடு கலீலே சென்றுசுமெரியப்பெண்ணிடம் தண்ணீர் கெட்டு அருந்தினார் அவள் வீட்டிலேயே தங்கினார்.. .கிறுத்துவம் இந்திய வடிவம் கொள்ளும் போது சிதைகிறது.மதகுருமார்கள் அவர்கள் செய்யும் பாவங்களை மறைக்கவே முடியாமல் திணருகிறார்கள்.என்ன செய்ய\nஇந்துக்கள் என்னதான் மதம் மாறினாலும் தனது ஜாதியை விட்டு தர மனது தயங்குகிறது. ஏனென்றால் அது அவர்களது இரத்தத்தில் ஊறியது. மேலும், யாரும் இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாறினாலும், தனது இந்து அடையாளத்தை அழிக்க இயலாது. நாடார் என்பதோ, முதலியார் என்பதோ இந்து மதத்தில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு உட்பிரிவு என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நாடார் என்றாலும், இந்து என்றாலும் ஒன்றே. அதன் படி, ஒருவர் நாடார் கிறிஸ்டியன் என்று எழுதுவது இந்து கிறிஸ்டியன் என்று எழுதுவதற்கு சமம். அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜ் புஷ், என்ன நாடாரா இல்லை முதலியாரா கிறிஸ்துவ மதத்தில் நாடார், முதலியார் போன்ற பிரிவுகள் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களும், இந்து மதத்தின் அடிப்படையில் தான் அமைந்து உள்ளது. இதற்க்கு, கிறிஸ்தவ, முஸ்லிம் மதமோ விதிவிலக்கு இல்லை.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ��ரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்��யம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2006/10/2_19.html", "date_download": "2018-07-19T23:10:29Z", "digest": "sha1:JVTSVML4C2PJJG56LO2T7HQF2CLXHXLJ", "length": 25901, "nlines": 380, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: \"இரை\" மீட்டல் 2", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஎப்ப கார்ணிவெல் ஐஸ்க்றீம் அறிமுகமானண்டு தெரியல்ல. ஒருவேளை பள்ளிக்கூட விடுதியில தங்கியிருக்கேக்குள்ளயாயிருக்கலாம்.\nவிடுதிச் சாப்பாடு.. காலையில பாண் இரிக்கும் இல்லாட்டி புதன் கிழமையில கிரிபத். (கிரிபத் இரிக்கே, திண்டுத்துப் போனா சரியா ரெண்டாம் பீரியட்டுக்கு நித்திரை தான் வரும்) வேற என்னென்ன இரிந்தண்டு ஞாவகமில்ல. எட்டுமணிக்குப் பள்ளி துடங்கிற. ஏழு மணிக்கு மணியடிச்சோண்ணே வந்து வரிசையா நிக்கோணும். பிறகு சாப்பாட்டறைக்குள்ள போய் மேசையடியில நிண்டு ஒருக்கா சாப்பாட்டுக்கு நன்றி/செபஞ் சொல்லோணும். சொல்ல விருப்பமில்லண்டா பேசாம நிக்கல்லாம் இல்லாட்டி ஆரையோடையும் தனகுவேலை. முதல் நாள் பின்னேரம் புறக்கின காக்கா இறக ஆராவது புள்ளையிர தலைமயிரில செருகல்லாம்.. ���ிரார்த்தனை சொல்ற மேட்ரனுக்கு ரொக்கற் உடல்லாம்.. ரெண்டு நிமிசத்துக்குள்ள என்ன கூத்தெல்லாம் காட்டேலுமோ அதெல்லாம் காட்டி எப்பிடியாவது ஆரயாவது சிரிக்க வைச்சிர்ற. சின்னாக்கள்தானே.. 1 - 4ம் வகுப்புப் புள்ளையள் தான் பக்கெண்டு சிரிக்குங்கள். மத்தியானச் சாப்பாடு சொல்றதுக்குப் பெரிசா ஒண்டுமில்ல. இரவுச் சாப்பாட்டுக்கு மீன்/முட்டை/மாட்டிறைச்சி இரிக்கும். புள்ளையள் பாவமெண்டுத்து கிழமையில ஒரு நாளோ ரெண்டு கிழமைக்கொரு தரமோ கோழிறச்சி. வியாழக்கிழமையில.\nசனி-ஞாயிறுக்கு வீட்டுக்குப் போற பிள்ளையள் கொண்டாற, இல்லாட்டி பாக்க வாற அம்மாப்பா கொண்டாற தின்பண்டமெல்லாம் வைக்க இடமிரிந்த. பின்னேரம் படிச்சி முடிஞ்சோணே இதுகளக் கொண்டுபோய்த் தின்ற. விதம் விதமான பலகாரம், முட்டைமா(இது என்ட பங்குக்கு) பிஸ்கற் என்டு நிறய.\nஇவ்வளவுமெல்லாம் திண்டும் , பிறகு சில நாள் நடு இரவில நள்ளிரவு விருந்தெண்டு சொல்லி நடத்திற. மேட்ரன் ஒருநாள் சத்தம் போட்டாவு. அடுத்த தரம் என்ன செய்தமெண்டா ஒராள் போய் அவட அறைக்கதவில் பூட்டைப் போட்டுத்து வந்துத்து. அவ பாவம், \"கதவத் திறங்கடி\" என்டு ஒரே ஏச்சு. எங்களுக்கென்ன கழண்டா கிடக்கு அவட கதவைத் திறக்க. பேசாம உட்டுத்தம். அவையும் படுத்துத்தாவு.. நாம நல்லாக் கிடந்து சிரிச்சி கூத்தடிச்சி திண்டிட்டுப் படுத்த. அடுத்தநாள் காலம்பிற நைசாப் போய் பூட்டைக் கழட்டித்தம். அவ காலையிலயும் கிடந்து தட்டுறாவு. ஒன்டுந் தெரியாத மாரிப் போய் \"ஏன் மிஸ் கதவு திறந்துதானே கிடந்த\" என்டு சொல்லித்து அவ பதில் சொல்ல முதல் ஒரே ஓட்டம் கதவு திறந்துதானே கிடந்த\" என்டு சொல்லித்து அவ பதில் சொல்ல முதல் ஒரே ஓட்டம்\nஒரு தவணைக்கு ஒருக்கா மாதிரி வெளில கூட்டித்துப் போவாங்க விடுதிப் பிள்ளையள. அதுக்கெண்டே சனி-ஞாயிறில வீட்டுக்கும் போகாமச் சில கிளையள் நிக்கிற. தெறிப்பு வேல பாக்கத்தான். ஒருக்கா இப்பிடித்தான் படம் பாக்கக் கூட்டிப் போனவங்க முன்னுக்கு லிபேர்ட்டித் தியேட்டருக்கெண்டு நினைக்கன். இன்டியானா ஜோன்ஸ் யேசு கடைசியாப் பானமருந்தின புனிதக் கோப்பையைத் தேடிப் போற கதை.[வேதக்காரப் பள்ளிக்கூடமெண்டவடியா வேற கதைகள் கூட்டிப் போமாட்டாங்க] அண்டைக்கு நாங்க காட்டின கூத்தில அதுக்குப் பிறகு படத்துக்கே கூட்டிப் போறல்ல. :O) அப்பிடி வெளில போனந���ரம்தான் முதல்தரம் கார்ணிவெலுக்குப் போயிரிப்பன் போல. ஏனெண்டு தெரியா அதப்பத்தி ஞாவகமில்ல.\nஒரு நாள் என்ட ஒரு நண்பி அக்காச்சிக்குப் பிறந்த நாள். முதலே அம்மாட்டக் கேட்டு வைச்சித்து, பிறகு எப்பிடியோ wardenட்டயும் அனுமதி வாங்கித்தாவு. செரியான கெட்டிக்காரி. அவட நண்பிகள் நாலு பேரும் இவையும் நானும். கார்ணிவெலப் பத்தி என்ட முதல் ஞாவகம் அதுதான். அங்க போனா, என்னத்தை ஓடர் பண்ணிற எண்டு தெரியா. சரியெண்டு ஒரு சொக்ளற் சன்டே குடிச்சன். சா என்ன திறமான ஐஸ்க்றீம். மட்டக்களப்பில இருக்கக்குள்ள பல்லுப் புடுங்கினதுக்குக் கிடைச்ச \"பௌசியா\"க்கடை ஐஸ்க்றீமை விடயே பரவால்லண்டா பாத்துக் கொள்ளுங்க.\nவிடுதியால வெளிக்கிட்ட பிறகும் ஆருக்கும் ட்றீட் குடுக்கிறண்டா இந்தக் கடைதான்.கொஞ்சம் பழைய வீட்டிலானே கடை நடந்த, திருத்த வேலை செய்யிறண்டு பிறகு கொஞ்ச நாள் பூட்டியிருந்த. Banana boat என்டும் ஒரு ஐஸ்கிறீம். வாழைப்பழத்த நெடுக்காப் பிளந்து இன்னுமென்னென்னையோ போட்டுத் தருவாங்க. [இப்ப சிட்னில இப்பிடி ஒரு ஐஸ்கிறீம நினைச்சும் பாக்கேலா கிலோ தொண்ணுத்தொம்பது சதத்துக்கு வித்த வாழைப்பழம் இப்ப கிலோ 11 டொலருக்குக் குறைவா இல்ல. இந்த சீத்துவத்துல பனானா போட்தான் கிலோ தொண்ணுத்தொம்பது சதத்துக்கு வித்த வாழைப்பழம் இப்ப கிலோ 11 டொலருக்குக் குறைவா இல்ல. இந்த சீத்துவத்துல பனானா போட்தான்] பிறகு walls (streets) ஐஸ்க்றீம் கடை எல்ல இடத்திலயும் வந்தோணே வாற வழில வாங்கி வழி வழியாக் குடிச்சி வாற. அம்மாக்கு அந்தப் பழக்கத்தை கண்ணில காட்டேலா. ஆக்கள் ஒரு சாங்கமாப் பாப்பாங்களாமெண்டு சொல்லுவாவு. அவ ஏசிறன்டுத்து, விறு விறெண்டு ஐஸ்க்றீமைத் திண்டொழிச்ச பிறகுதான் வீட்டுக்கே போற. :O))\nஇந்த வனிலா ஐஸ்க்றீம் இரிக்கெலுவா..அதோட உறைப்புச் சுண்டல் சாப்பிட்டிருக்கெயளா [க்றீம் கிறக்கரோட சேத்து சீசும் சீனிசம்பல்/கட்ட சம்பலும் சாப்பிடுற. இப்பிடி கொஞ்சம் 'வித்தியாசமான' கொம்பினேசன் முயற்சியும் இடைக்கிட செய்யிறதான் :O) ] [க்றீம் கிறக்கரெண்டத்தான் இன்னொண்டு ஞாவகம் வருது. லெமன் பவ் என்டொரு பிஸ்கற் வாறதானே. அதில பிஸ்கற் ரெண்டுக்கும் நடுவில லெமன் க்றீம் இரிக்கும். சின்னனில பிஸ்கற்றப் பிரிச்சி கிறீம மட்டும் ராவித் திண்டுத்து வெறும் பிஸ்கற்ற அம்மாட்டத் திருப்பிக் குடுக்கிற. போன கி��மை ஒரு சின்னாள் அதேவேலை செய்யிறதக் கண்டன். ;O) ]\nஉறைப்புச் சுண்டல் ஐஸ்கிறீமோட சாப்பிட்டதா என்டு கேட்டனாந்தானே..அந்தச் சுண்டலுக்கு காலிமுகத்(Galle face) திடலுக்குப் போகோணும். ஒரு காலத்தில வீட்டில எல்லாரும் சேர்ந்து போகக் கூடியதா இருந்த. தண்ணில் கால் நனைக்க உட மாட்டாங்க .. ஆனா அந்தக் காத்து.. அப்பிடியொரு சுகம். கடற்கரைக்குப் போனாக் கிடைக்கிற இன்னொண்டு அவிச்சுப் பொரிச்ச மரவள்ளிக் கிழங்கு. கொச்சிக்காத்தூளும் உப்பும் தூவி வச்சிரிப்பான். அந்த மாதிரி இரிக்கும். அந்தத் தள்ளு வண்டில் அங்கெங்கயோ வரக்குள்ளயே கண்டுபிடிச்சிருவம். இப்ப யோசிக்கிறன், தின்னுறத்துக்குத்தான் பீச்சுக்குப் போனனாமளா என்டு.\nஅண்ணாவங்க நிண்டா, கடற்கரைக்குப் போனா அன்டைக்கு முக்கியமான ஒரு சாப்பாட்டுச் சாமான் கட்டாயம் இரிக்கும். அத என்னண்டு அடுத்த பதிவில. சரியா மனே..\nகிரிபத்(சிங்களச் சொல்) - பொங்கல்\nதெறித்தல் - குழப்படி/அட்டகாசம் பண்ணல்.\nஏசிறன்டுத்து - ஏசுவது(திட்டுவது) என்பதால்\nஇரிக்கெலுவா - இருக்கிறது அல்லவா\nஒரு சாங்கமா - ஒரு மாதிரியாக\nதிண்டொழிச்ச - தின்று (உண்டு) முடித்த\nஇரை மீட்டல் என்றால் என்ன\nபடிச்சாலே வயிறு ரொம்பிடுச்சு. இன்னும் எனக்குத் தைரியம் போதாது. கோன் ஐஸைக் கையில் வைத்து சாப்பிட.\nகண்டிஷன் போட்டே வளத்துட்டாங்கப்பா.மிட்னைட் பார்டிக்கே மவுசு அதிகம்தான்.நல்லா இருந்தது சுண்டலும்,உங்க ஊரு காத்தும்.\nஅந்த கிரீம் கிரெக்கர் பிஸ்கெட் எனக்கும் நல்லா பிடிக்கும். ஒருக்கால் அந்த ஐஸ்கிறீமோட, உறைப்பு சுண்டல் சாப்பிட்டுத்தான் பார்க்க வேணும். :)\n'கோ ஐஸ்க்ரீம்' நக்கித் தின்னும் வகை அதான் வல்லிக்கு தைரியம் இல்லை:-)))\nநான் தீரி( தீரனுக்குப் பெண்பால்)\nகிரிபத்க்கு பொருள் சொன்னதுக்கு நன்றி. இல்லேன்னா இருக்கற பாயும் போயிருக்கும்:-)\nவல்லி - கொழும்பில் ஒரு ஹோட்டலில் All you can eat என்று ஐஸ்க்றீம் கொண்டாட்டம் நடந்தது.. போகக் கிடைக்கலே.. :O(\n//எனக்குத் தைரியம் போதாது. கோன் ஐஸைக் கையில் வைத்து சாப்பிட//\n அப்பிடியே நாக்கை ஒரு சுழட்டு சுழட்டி.. [வேணாம், பாவமா இருக்கு. விட்டிர்றேன்.;O) ]\nகலை - சுண்டலும் நல்லம் அல்லது உறைப்புக் கடலையும் மொறுமொறெண்டு நல்லாத்தான் இருக்கும்.\nஊரில இளப்பமா அதை காய்ச்சல் பிஸ்கற் என்டுவாங்க.\n\"கிரி\"ன்னா பால். \"பத்\"னா சோறு/சாதம். ஆக அத��� பாற்சோறு/பால்சாதம்தான்.\n என் பதிவில அப்புறமா ஒருவேளை தேவைப்படும்\nடூப்ளிகேட் ஜிகே உங்களை காணோமேன்னு கேட்டான் :O)\nஅட நான் மாத்திச் சொல்லிப்போட்டன். எனக்கு பிடிச்சது கிறீம் கிரெக்கர் இல்லை. லெமன் பவ் :) (இதைத்தான் சொல்லுறது, எதையோ நினைத்துக் கொண்டு, எதையோ கதைக்கிறது/எழுதுறது எண்டு).\n//எனக்கு பிடிச்சது கிறீம் கிரெக்கர் இல்லை. லெமன் பவ்//\nநீங்களும் க்றீமில்லாத வெறும் பிஸ்கற்றை மட்டும் அம்மாட்டக் குடுக்கிறனீங்களா\nஇப்போதுதான் உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன். சுவையாக இருக்கிறது. முழுவதும் படித்த பின்னர்..நீண்ட பின்னூட்டம் எழுதுகிறேன். என் பதிவு பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 3 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13126", "date_download": "2018-07-19T23:29:55Z", "digest": "sha1:2SM24MPOMG7PWJFBZQIMTDKJPYQDFOTG", "length": 6254, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் நீதிமன்றில் சத்தியசாயிபாபா பிணையில் விடுவிக்கப்பட்டார் !! நடந்தது என்ன?", "raw_content": "\nயாழ் நீதிமன்றில் சத்தியசாயிபாபா பிணையில் விடுவிக்கப்பட்டார் \nசுன்னாகம் பகுதியில் ஹொரோயின் போதை பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்த வேளை கைது செய்யப்பட்டவரை இன்று யாழ்.மேல் நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது.\nபிணையில் சென்ற அந்த நபரின் பெயர் சத்திய சாயி பாபா என தெரியவருகின்றது.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு ச���ர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nயாழ் அச்சுவேலியில் பத்திரகாளிக்கு நடந்த கதி கடவுள் சக்தியை மீறயதா மனித சக்தி\nயாழ்ப்பாண நீதிமன்றுக்கு டிமிக்கிவிட்ட பெண்ணுக்கு 4 வருட சிறை\nசாவகச்சேரியை இரண்டாகப் பிரிக்க வர்த்தமானி அறிவித்தல் தயார்\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/6502", "date_download": "2018-07-19T23:26:28Z", "digest": "sha1:PC5OV3ESER3CCW74FYCCONI7VQHLCZCP", "length": 13839, "nlines": 125, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பிரபாகரனை அழிக்க இந்திய அரசுடன் கைகோர்த்த தமிழகத் தலைவர்கள்: போட்டுடைத்தார் மேனன்", "raw_content": "\nபிரபாகரனை அழிக்க இந்திய அரசுடன் கைகோர்த்த தமிழகத் தலைவர்கள்: போட்டுடைத்தார் மேனன்\nமுள்ளிவாய்க்கால் போரின் இறுதித் தறுவாயில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது . இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் தலைமைகள் ஆதரவு அளித்தன என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்காவில் இறுதிப்போர் நடந்த காலகட்டத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த சிவ்சங்கர் மேனன், ஓய்வு பெற்ற பின்னர் எழுதிய “Choices: Inside the Making of India’s Foreign Policy”. என்ற நூல் அண்மையில் வெளியாகியுள்ளது.\nஇந்த நூலிலேயே, தமிழ்நாட்டின் தலைவர்கள் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டிருந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே எடுத்த முயற்சிகளுக்கு எதிராக இந்தியா எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு தனிப்பட்டமுறையில் ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘இந்தியாவில் உள்ள தமிழ்த் தலைவர்களை பௌதிக ரீதியாக அழிப்பதன் மூலமே பிரபாகரனால் தமிழீழத்தை அடைய முடியும் என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அறிந்திருந்தார்கள். சிறிலங்காவில் உள்ள தமிழ்த் தலைவர்கள் அவ்வாறே கொல்லப்பட்டிருந்தார���கள்.\nசிறிலங்கா தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், புதுடெல்லிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியில் தோன்றியிருந்திருந்தாலும், இரண்டு தரப்புகளுமே ஒருமித்த கருத்திலேயே இருந்தன. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுமே இந்த நிலையில் தான் இருந்தன.\nஅப்போதைய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியினதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனினதும் கடுமையான உழைப்பின் விளைவே இது. நான் தனியாக சென்னையில் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களை இரகசியமாகச் சந்தித்த போது, இதனைக் கண்டு கொண்டேன்.\nராஜீவ்காந்தி கொலைக்குப்பின்னர் விடுதலைப் புலிகள் தொடர்பாக முழு இந்தியாவினதும் அணுகுமுறை ஒரே விதமானதாகவே இருந்தது. அது சிறிலங்கா அரசாங்கத்தையும் ஒரே கோட்டுக்குள் கொண்டு வந்தது.\nஇந்தியாவின் கொள்கைத் தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. வெற்றிபெறும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவில் தங்கியிருக்கமாட்டார் என்பதையும், இந்தியாவுக்கு குறைந்தளவுக்கே பதிலளிப்பார் என்பதையும் புதுடெல்லி நன்கு அறிந்திருந்தது.\nஇராணுவம் உள்ளிட்ட அதிகாரத்தில் மாத்திரம் ராஜபக்ச உறுதியான பிடியைக் கொண்டிருக்கவில்லை. சீனா, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவினது பின்புல ஆதரவும் அவருக்கு இருந்தது.\nபுலனாய்வு மற்றும் இராணுவப் பயிற்சிகள் விடயத்தில் ராஜபக்சவுக்கு உதவ அமெரிக்கா விரும்பியது. ஆனால், மனித உரிமைகள் விடயத்தில் கரிசனைகளை எழுப்பியது.\nஇந்தியப் பிரதமர் ஒருவரைக் கொலை செய்தவர்களை விட்டு விடுமாறு ராஜபக்சவிடம் இந்தியா கேட்டிருந்தால்,அடுத்த பத்தாண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் சிறிலங்காவை விட்டு எம்மை நாமே வெளியேற்றியதாக அமைந்திருக்கும்.\nசிறிலங்காவில் உள்ள எமது கடல்சார் மற்றும் ஏனைய நலன்களை தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும். புவிசார் அரசியல் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட அண்டைநாடு ஏனைய சக்தி வாய்ந்த நாடுகளின் கையில் சிக்கியிருக்கும்.\nவெற்றியின் விளிம்பில் இருந்த போது மகிந்த ராஜபக்ச மேற்குலகின் போர் நிறுத்த மற்றும், விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டங்களுக்கு இணங்கத் தயாராக இருக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் இழப்பைக் குறைப்பதற்கு அப்போத�� அதுவே ஒரே வழியாக இருந்தது.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nயாழ் அச்சுவேலியில் பத்திரகாளிக்கு நடந்த கதி கடவுள் சக்தியை மீறயதா மனித சக்தி\nயாழ்ப்பாண நீதிமன்றுக்கு டிமிக்கிவிட்ட பெண்ணுக்கு 4 வருட சிறை\nசாவகச்சேரியை இரண்டாகப் பிரிக்க வர்த்தமானி அறிவித்தல் தயார்\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2005/01/20-2005.html", "date_download": "2018-07-19T22:57:08Z", "digest": "sha1:MKP2JXKKEZU6GKU2RS6VZE4K6TASTU4C", "length": 29834, "nlines": 191, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சொன்னார்கள் சொன்னார்கள் - 20 ஜனவரி 2005", "raw_content": "\nசொன்னார்கள் சொன்னார்கள் - 20 ஜனவரி 2005\nஎன்னதான் முந்தைய தே.ஜ.கூ ஆட்சியில் பொருளாதாரம் நற்கதியிலிருந்ததாக மீடியாக்கள் மொழிந்தாலும் அத்தனையும் 'சமைத்துப் பார்' புத்தகத்தில் இருக்கும் மேட்டர் மாதிரிதான். இந்தப் புத்தகத்தில் உள்ள பண்டங்களைக் காசு கொடுத்து வாங்கும் நிலையில் பாமரன் இல்லாதிருந்ததே உண்மை நிலை.\n- ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் பிரசுரமான வாசகர் கடிதத்தில் திசையன்விளையிலிருந்து வாசகர் ஆர்.ஜி.ஏ. ராமன்\nகடந்த கால கோஷங்களும் ஒரு கிழிந்த புத்தகமும்தான் பராரியான மக்களுக்குத் தெம்பூட்டுவதாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது என்பது அனுபவபூர்வமான உண்மை. விளிம்புநிலை மக்களின் குரலாக இடதுசாரிகள் இருக்கிறார்கள். இது கடைகோடி மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இந்த தேசத்தில் ஜனநாயகம் நிலைக்கவும் நீடிக்கவும் இது அத்தியாவசியமானது.\n- ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் பிரசுரமான வாசகர் கடிதத்தில் அரசூரிலிருந்து அலர்மேல்.\nகடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட குளச்சல் பகுதிக்கு பா.ஜ.க. தலைவர் அத்வானி செல்வதாக இருந்த திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது. அத்வானி போன்ற முக்கிய பிரமுகரின் வருகை, மீட்புப் பணிகளைப் பாதிக்கும் என்று ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். களத்தில் இறங்காமல் வெறுமனே பார்வையிட வரும் வி.ஐ.பிக்கள் பற்றிய பரவலான அபிப்ராயம் இதுவே.\n- ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் நிருபர் எஸ்.செந்தில்குமார் எழுதியதிலிருந்து\nஆபரேஷன் கடல் அலை என்று பெயரிடப்பட்டுள்ள நிவாரணப் பணிகளின் பரிமாணம் மிரள வைக்கிறது. பாதுகாப்புப் படைகளிலிருந்து மட்டும் 20,000 வீரர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் 40 கப்பல்கள், ஏ.என்-32, ஐ.எல்-76 போன்ற பெரிய அளவில் சரக்குகளைக் கையாளக்கூடியவை உள்பட 34 விமானங்கள், 44 ஹெலிகாப்டர்கள் நிவாரணத்தில் ஈடுபட்டுள்ளன.\nநிவாரணப் பணிகள் துல்லியமாக, சிறப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுனாமி தாக்கிய 10வது நாளுக்குள் 6.4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். 5,79,506 பேருக்காக 605 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2,142 மருத்துவ குழுக்கள், 24 மணி நேரமும் பணியாற்றி தொற்று நோய் பரவலையும் மரணங்களையும் தடுக்கின்றன.\n- ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் ஷங்கர் ஐயர், முரளி கிருஷ்ணன் எழுதிய கட்டுரையிலிருந்து\nஒரு லட்சம் தருவதாகச் சொல்லி 15,000 ரூபாய்தான் கொடுத்தார்கள்.\n- குப்பன், மீனவச் சிறுவன். நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் சுனாமி அலையில் தந்தையை இழந்துவிட்டான். அரசு கொடுப்பதாகச் சொன்ன ரூபாய் 1 லட்சமும் கிடைக்கவில்லை.\n- ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் சரவணன் எழுதிய கட்டுரையிலிருந்து\nஎங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவும் விசாரணை எண்ணான 197ஐ தொடர்பு கொள்பவர்களில் 97 சதவீதம் பேருக்கு பதிலளிக்கப்படுகிறது. இந்த எண்ணைத் தொடர்புகொள்ள மணிக்கணக்கில் காத்திருந்த காலம் மலையேறிவிட்டது.\n- கே.பி. பிரம்மதத்தன், தலைமைப் பொது மேலாளர், பி.எஸ்.என்.எல் சென்னை டெலிபோன்ஸ், ஜனவரி 19, 2005 தேதியிட்ட தமிழ் இந்தியா டுடேவில் சொன்னது.\nடிசம்பர் 26ந் தேதி பொழுது சாய்வதற்குள் இந்தியக் கடற்படையின் முதல்விமானம் இலங்கையில் தரையிறங்கியது. அங்கு நடக்கும் நிவாரண நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ரெயின்போ' என்றும், மாலத்தீவுக்கான உதவிக்கு 'ஆபரேஷன் காஸ்டா' என்றும், இந்தோனேஷியாவில் 'ஆபரேஷன் கம்பீர்' என்றும் பெயர் சூட்டப்பட்டது. \"தென் கிழக்காசியாவில் உதவி நடவடிக்கையில் இறங்கும் முதல் நாடாக இருப்பதுதான் நோக்கம்\" என்கிறார் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையினர் கமிட்டியின் தலைவரான வைஸ் அட்மிரல் ராமன் பூரி.\n- ஜனவரி 19, 2005 தேதியிட்ட தமிழ் இந்தியா டுடேவில் சௌரப் சுக்லா எழுதியது\nகூலிப்படைகள் கருவறுக்கப்பட வேண்டும் என்பதற்கான நினைவூட்டல்தான் இந்தக் கொலை.\n- ஆலடி அருணா கொலைபற்றி வை.கோபால்சாமி சொன்னதாக ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில்.\nதென் கிழக்காசியாவைச் சூறையாடிய சுனாமி, இந்தியக் கடலோரப் பகுதிகளைத் தாக்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே மற்றொரு மாபெரும் அலையில் இந்தியா மூழ்கியிருந்தது. அந்த அலையின் பெயர் சோனியா காந்தி. அந்த அலை இந்தியாவைத் தாக்கி ஓய்ந்தபோது, அரசியல் கடற்கரையோரம் பாரதீய ஜனதாக் கட்சி என்ற அகங்காரம் துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்தது. இனிமேல் காங்கிரசிற்கு மறுமலர்ச்சி என்பது சாத்தியமில்லை என எல்லா அரசியல் நோக்கர்களும் முடிவுகட்டிவிட்ட நிலையில், தற்செயலாக நேரு குடும்பத்தில் இணைந்த சோனியா அக்கட்சிக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறார். இந்திய அரசியலையே மறுவரையறை செய்து, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களை எப்படி ஆளுவது என முடிவு செய்யும் நிலையில் இருக்கிறார்.\n- இந்தியா டுடே 2004ன் செய்தி நாயகராக சோனியா காந்தியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அதுகுறித்து, சிகரம் தொடும் சோனியா என்ற தலைப்பில் ஜனவரி 19, 2005 இந்தியா டுடேவில் எடிட்டர் பிரபு சாவ்லா எழுதிய கட்டுரையிலிருந்து.\nஇத்தனை நடந்த பிறகும் அந்த அழகிய தீவுவாசிகள் தங்கள் பூமி முன்பு எத்தனை இயற்கை அழகுடன் மிளிர்ந்தது என்று மெச்சத் தவறுவதில்லை. நாலாப் பக்கமும் மனிதச் சடலங்களும், தினசரி வாழ்க்கையின் இடிபாடுகளும், அவநம்பிக்கையும் சூழ்ந்திருக்க, விசாரிக்க வந்த நம்மிடம��ம் அந்தமானின் அழகைப் பற்றித் தங்களையறியாமல் சொல்கிறார்கள்.\n- ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவில் ஷார்தா உக்ரா எழுதிய கட்டுரையிலிருந்து\nகேள்வி: பாலியல்ரீதியாக ஒடுக்கப்படுதலும், சமூக-பொருளாதார, அரசியல் தளங்களில் ஒடுக்கப்படுதலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பாலியல் சுதந்திரம் சமூகத்தில் பெண்கள் நிலை மாறுவதற்கு உதவும் என்று நினைக்கிறீர்களா\nசல்மா: அபிப்ராயம் சொல்ல விரும்பவில்லை.\nகேள்வி: முஸ்லீம் பெண்கள் பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக நீங்கள் இதுவரை குரல் கொடுக்கவில்லையே. ஏன்\nசல்மா: அபிப்ராயம் சொல்ல விரும்பவில்லை.\nகேள்வி: முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nசல்மா: அபிப்ராயம் சொல்ல விரும்பவில்லை.\n- ஜனவரி 19, 2005 தமிழ் இந்தியா டுடேவுக்கு சல்மா அளித்த நேர்காணலிலிருந்து சில கேள்வி - பதில்கள்\nஒரு பிரும்மாண்ட நாசத்தின் முன் பாமர சண்டைக்கும் சச்சரவுக்கும் பரஸ்பர அவநம்பிக்கைக்கும் ஏது இடம் நம் எல்லோருடைய வாழ்வின் செயற்கை அங்கிகளும் கழன்ற நிலையில் ஆதார மானுட தேவைகளுக்க்கான தேடலில் நாம் எல்லாரும் ஒன்றாகிப் போனவர்கள் அல்லவா\n- ஜனவரி 19, 2005 இந்தியா டுடேவில். ஜார்ஜ் எலியட்டின் மேற்கோளுடன் சுனாமி பற்றிய தன் கட்டுயையைத் தொடங்கிய வாஸந்தி\nவாழ சற்றே அனுமதிக்கப்பட்டவர்கள் வாழ மறுக்கப்பட்டவர்களின் கொடுங்கனவைப் பகிர்ந்து கொண்டவாறு இந்தப் புத்தாண்டைத் துவக்கலாம்.\n- ஜனவரி 2005, உயிர்மை தலையங்கத்தில், சுனாமி பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதியது.\nஆக விரும்பியதாக அல்லாமல் ஆகிப்போவதுதான் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை.\n- ஜனவரி 2005, உயிர்மையில், சுகுமாரன் எழுதிய கட்டுரையிலிருந்து\nதமிழில் இலக்கிய பூர்வமாக எழுதப்படும் ஒருசில போர்னோ கதைகளைப் படித்துப் பார்த்தேன். சகிக்க முடியவில்லை. கமர்ஷியல் போர்னோவின் மொழியை நீக்கிவிட்டு அதில் இலக்கிய வார்த்தைகளைப் போட்டு நிரவிவிட்டால் இலக்கியமாகிவிடுமா என்ன இதற்குக் கமர்ஷியல் போர்னோ பத்திரிகையின் சர்டிபிகேட் வேறு\n- ஜனவரி 205, உயிர்மையில், சாரு நிவேதிதா எழுதிய கட்டுரையிலிருந்து\nபெரியவர்கள் எல்லோருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள்தாம். ஒரு சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கிறது.\n- அந்த்வாந்த் செந்த் எ���்சுபரி மேற்கோளாக, ஜனவரி 2005 உயிர்மையில் எழுதிய தன் கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது.\n\"உங்கள் மிகப்பெரிய சாதனை என்ன\" என்று ஒருமுறை எம்.எஸ்.ஸிடம் கேட்டபோது, \"இதுவரை நான் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைத்ததில்லை. அதுதான் நான் செய்திருக்கும் ஒரே சாதனை\" என்கிறார்.\n- ஜனவரி 2005, உயிர்மையில், எம்.எஸ். பற்றி சி. அண்ணாமலை எழுதிய கட்டுரையிலிருந்து\nநான் போரைப் பார்த்திருக்கிறேன். புயல்களையும் சூறாவளிகளையும் பிற சீரழிவுகளின் நிவாரண உதவிகளையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட ஒன்றை இதுவரைப் பார்க்கவில்லை.\n- அமெரிக்க உள்துறை செயலர் காலின் போவெல், இந்தோனேஷியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டபோது சொன்னதாக, ஜனவரி 17, 2005 தேதியிட்ட டைம் பத்திரிகையில் வெளியான மேற்கோள். (மொழியாக்கம் - பி.கே. சிவகுமார்)\nநான் கற்றுக் கொண்ட விஷயங்களில் ஒன்று என்னவென்றால் சிலநேரங்களில் வார்த்தைகள் அவை சொல்ல நினைக்காத பொருளை, விளைவுகளை ஏற்படுத்துகின்றன. என்னுடைய \"அவர்களை வரச் சொல்லுங்கள் (Bring them on)\" இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.\n- அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னதாக ஜனவரி 24, 2005 டைம் பத்திரிகையில் வெளியான மேற்கோள். (மொழியாக்கம் - பி.கே. சிவகுமார்)\nகவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியங்கள் இன்றைக்கு உலகப் புகழ் பெற்று உலக எழுத்துத் தரத்திற்குச் சமமாக உலவிக் கொண்டிருக்கின்றன.\n- ஜனவரி 4, 2005 சென்னையில் நடைபெற்ற வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவில் மு. கருணாநிதி பேசியதாக முரசொலியில் வெளிவந்தது.\n\"சன் டி.வி.யை\" குடும்ப டிவி என்று வர்ணித்து வசைபாடியுள்ளார்.\"\nபாவம்; குடும்பம் என்பது இழிவான சொல் அல்ல; அதற்கு எதிரான சொல்தான் இழிவுடைய சொல் ஆகும்.\n- ஜெயலலிதா சொல்லியது பற்றி ஜனவரி 11, 2005 அன்று முரசொலியில் மு. கருணாநிதி எழுதிய கடிதத்திலிருந்து\nநாகப்பட்டினத்தில் ஒரு சுனாமி நிவாரண முகாமில், கிழவிகளும் குமரிகளும் கைகோர்த்துக் கொண்டு வட்டமாக நடனமாடினார்கள். சிரித்தவாறு குதூகலித்தார்கள். பின்னணியில் நின்றிருந்த குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்து, பெரியவர்களுக்கு உற்சாகமூட்டினார்கள். அப்பாடா\nஅங்கு தங்கியிருப்பவர்கள் தங்கள் துயரத்தைச் சிறிதுநேரம் மறந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று, அந்த முகாம் அதிகாரிக���் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது நம்ம பக்கத்து டி.வி. எதுவும் இல்லை. ஆங்கில சேனலான 'ஹெட்லைன்ஸ்'.\n- 19 ஜனவரி 2005 தேதியிட்ட துக்ளக்கில் வினோத் எழுதிய கட்டுரையிலிருந்து.\nநன்றி: தமிழ் இந்தியா டுடே, உயிர்மை, டைம், முரசொலி, துக்ளக்\nஐயோ கலக்கலா இருக்கு. இப்படிக் குடுங்க அடிக்கடி, யானைப்பசிக்கு சோளப் பொரி.\n// அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னதாக ஜனவரி 24, 2005 டைம் பத்திரிகையில் வெளியான மேற்கோள்.//\n அதிலும் சல்மாவின் பேட்டி சூப்பர் :-)\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31599", "date_download": "2018-07-19T22:57:11Z", "digest": "sha1:US5OOIBAAAQRMIYIEVCBQN4M3Y3LMTI3", "length": 10800, "nlines": 117, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்21நாள் கும்பா அபிசேகம் 09.04.2018 | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » சிறுப்பிட்டி வடக்கு » சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்21நாள் கும்பா அபிசேகம் 09.04.2018\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்21நாள் கும்பா அபிசேகம் 09.04.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி09.04.2018 (21’ம் நாள் )உற்சவம் அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது\nஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும்\nஇந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இர���ப்பிடத்தில் அமரவுள்ளது என்பது மிக மிக சிறப்பானதே அம்மன் அவள் பணிபுரிய முன்வந்த அனைவருக்கும் நிர்வாககுழுவின் சிறப்பான வாழ்த்துக்களுடன் இன்றய உபயகாறர்கள்\nதிரு இரட்ணவேல் குடும்பம் ,திரு.இராசதுரை,\nஇணைந்தோம் என்பது மனநிறைவு அல்லவா\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்15நாள் கும்பா அபிசேகம் 03.04.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்16நாள் கும்பா அபிசேகம் 04.04.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 3 நாள் கும்பா அபிசேகம் 22.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்20நாள் கும்பா அபிசேகம் 08.04.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்18நாள் கும்பா அபிசேகம் 06.04.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 4 நாள் கும்பா அபிசேகம் 23.03.2018\n« சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்20நாள் கும்பா அபிசேகம் 08.04.2018\nசி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13127", "date_download": "2018-07-19T23:29:40Z", "digest": "sha1:PBW2PF6YLAZ5MRNVFU22EWIO5YOA5D4G", "length": 7674, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் விசித்திர நடவடிக்கையில் ஈடுபட்டு சிக்கிய திருடன்!", "raw_content": "\nயாழில் விசித்திர நடவடிக்கையில் ஈடுபட்டு சிக்கிய திருடன்\nயாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த முதியவர் ஒருவர் மேற்கொண்டுவந்த விசித்திரநடவடிக்கையால் கைதாகியுள்ளார்.\nயாழ்ப்­பா­ணம் காங்­கே­சன்­து­றை­யில் வசித்­து­வ­ரும் சுமார் 60 வய­து­டைய குறித்த நபர் தனது வீட்­டுக்கு அரு­காக யாரா­வது சென்­றால் அவர்­க­ளுக்கு கல் வீசித் தாக்­கு­தல் நடத்­து­வார்.\nஇது புற­மி­ருக்க அந்­தப் பகுதி உள்­ளிட்ட பல இடங்­க­ளி­லும் மின்­மோட்­டர்­கள் உள்­ளிட்ட இலத்­தி­ர­னி­யல் பொருள்­கள் திரு­டப்­பட்­டுள்­ளன.\nகுறித்த நபர் தொடர்­பில் சந்­தே­கம் கொண்­ட­தால் அது தொடர்­பில் பொலி­ஸா­ருக்கு முறை­யிட்­ட­னர். அதன்­படி குறித்த நப­ரின் வீட்­டுக்­குச் சென்ற பொலி­ஸா��் மேற்­கு­றித்த பொருள்­களை மீட்­டுள்­ள­னர். இத­னை­ய­டுத்­துக் கடந்த வியா­ழக்­கி­ழமை குறித்த நபர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nயாழ் அச்சுவேலியில் பத்திரகாளிக்கு நடந்த கதி கடவுள் சக்தியை மீறயதா மனித சக்தி\nயாழ்ப்பாண நீதிமன்றுக்கு டிமிக்கிவிட்ட பெண்ணுக்கு 4 வருட சிறை\nசாவகச்சேரியை இரண்டாகப் பிரிக்க வர்த்தமானி அறிவித்தல் தயார்\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2782&sid=ddf1457bb97bfe062146adf2cad3180b", "date_download": "2018-07-19T22:39:57Z", "digest": "sha1:CYEFAMUEK42FYRJLKXLOMTDJRLALYV6L", "length": 29492, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nஏங்கும் பெண்ணே - நீ\nநசுக்கும் உலகில் - நீ\nகல்யாண பேச்சில் மட்டும் நீயா\nஓடி ஓடி களைச்சிப் போகிறாய்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2013/10/4.html", "date_download": "2018-07-19T23:29:16Z", "digest": "sha1:AAI7GRTNUYWMCZH3URGSXRFMZJ3Z6O2G", "length": 10992, "nlines": 204, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: திண்ணைப்பேச்சு !-4", "raw_content": "\nதகர டப்பா உருட்டும் மச்சான்\nதறி போட்டு ஆடும் மச்சான்\nதள தளன்னு இருக்கும் மச்சான்\nகாலம் வரும் கவனத்தை திருப்பு\nகடை கண்ணிக்கு போனா நீயும்\nLabels: கவிதை., பாட்டி வைத்தியம்.\nகருப்பான என் நிறத்தை கடன் கேட்டுப் போனான்டிஅருமை கருப்புதான் அழகு தக்களியில் அவ்வளவு மகத்துவம் இருக்கா...\nகவிதை வரிகள் மிக நன்று.\nதயவுடன் எழுத்துப் பிழைகளைத் திருத்தவும்.\nதக்களிக்கு அவ்வளவு பவர் கவிதை அருமை வாழ்த்துக்கள்\nதக்காளிக்கு அவ்வளவு பவர் கவிதை அருமை வாழ்த்துக்கள்\nஓ தளதளக்கும் தக்காளி இதுதானா\nதிண்டுக்கல் தனபாலன் 26 October 2013 at 01:46\n இப்போது உடம்பில் பூசிக் கொண்டால் கொசு கடிக்காதாம்... ஆனால் தக்காளியின் விலை தான் கடிக்கிறது...\nபள பளக்கும் மேனி யாரு கேட்டா\nபண்பான பொண்ணுதான் வேணும்முனு ஆண்கள் கேட்டாங்க\nதக்காளியில் இவ்வளவு விஷயம் இருக்கா..\nஏன் தகராறு தகராறு செய்யுது...\nதக்காளியின் சிறப்பை விளக்கும் வரிகள் அழகு சிறப்பான படைப்பு\nதக்காளியின் மகத்துவத்தைத் தங்கள் கவிவரிகளின் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி பகிர்வுக்கு..\nஅருமை... அழகு குறிப்புகளை கவிதையில் தரும் முயற்சியா..\nஇயற்கையை மீறி எதுவும் இல்லை.மேக்கப் மட்டும் அதற்கு விதிவிலக்க என்ன\nஉங்க வலைதளத்தை திறந்த உடனே யாரோ தகர டப்பா உருட்டராங்களே யார் அது\nஅது இவங்க எழுதின பாட்டுக்கு(கவிதைக்கு) அவங்க வூட்டுகாரர் போடுற தாளமப்பா ரசிங்க ரசிங்க\nபாட்டி வைத்தியத்தை கவிதையாஉ சொன்ன அக்காவுக்கு வாழ்த்துக்கள்....\nகவிதையில் அழகு குறிப்பு அருமை.\nகிராமத்து மணம் தூக்கலாய் உள்ளது.அருமை\nதிண்டுக்கல் தனபாலன் 26 October 2013 at 19:05\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nகவிதையின் ஊடே அழகுக் குறிப்பு...\nகவனம் கொள்ளவைத்த அருமையான பகிர்வுகள்..\nதக்காளி சாப்ட்டா கலர் வருமா என்ன தெரியாம போச்சே... லாரி லாரியா வாங்கியிருப்பேனே தெரியாம போச்சே... லாரி லாரியா வாங்கியிருப்பேனே ஊம் காலந்து கடந்தப்புறம் கருபென்ன சிவப்பென்ன ஊம் காலந்து கடந்தப்புறம் கருபென்ன சிவப்பென்ன அழகான வரிகள் சந்தத்துடன்.. எப்போதும் போலவே அருமை....\nதக்காளி வைத்தியம் சூப்பர். அதைவிட கவிதை சூப்பர். வாழ்த்துகள் மா.\nதக்காளி னா தக்காளி தான்... இத படிச்சுட்டு தக்காளி விலை ஏறிட போகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathik-ali.blogspot.com/2008/12/3.html", "date_download": "2018-07-19T22:47:31Z", "digest": "sha1:IVIW2QRAYGXIUG7YTIY672U5HLTPPSTU", "length": 44610, "nlines": 240, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: வெள்ளைக் கோட்டும் கொள்ளையர்களும்", "raw_content": "\nகடந்த வாரம் எனது தம்பியின் 3 வயது குழந்தைக்கு லேசான காய்ச்சல் அடித்தது. உடனே நாகர்கோவிலில் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். மருத்துவர் சோதித்து விட்டு \"குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் தொற்றி ஆபத்தான நிலையில் இருக்கிறது, சிறிது நேரம் போனால் மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் இரத்தம் வரும் \"என்று ஏகத்துக்கு பயமுறுத்தி அட்மிட் செய்த்திருக்கிறார்கள். உடனே குளுகோஸ் ட்ரிப் போட்டு விட்டார்கள். தொடர்ந்து ஒரே நாளில் எக்ஸ்ரே, பல முறை குருதி சோதனை, ஸ்கேன், மலம், சிறுநீர் சோதனை, என கமிஷன் கிடைக்கும் எல்லா சோதனைகளும் செய்தார்கள். இதற்கு தூரத்திலுள்ள அவர்கள் பரிந்துரைத்த ஆய்வகத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. வெறும் காய்ச்லோடு வந்த குழந்தை பேச்சு மூச்சில்லாமல் மிகவும் தளர்ந்து விட்டது. பயம் ,அழுகை மற்றும் பரிதவிப்பில் தாய் மட்டுமே அருகில்.\nதகவல் அறிந்து நான் போய் பார்தேன். டெங்கு கிருமிகளுக்கான குருதி சோதனை ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தால் டெங்கு இல்லை என்று சொல்கிறது. பிலேட்லெட் எண்ணிக்கை நார்மல் என்று மற்றொரு ரிபோர்ட் சொல்கிறது ஆனால் மருத்துவரோ \"ரிபோர்ட் சரியில்லை டெங்கு தான், ஆபத்தான நிலமை, இரத்தத்தில் பிலேட் லெட்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது, இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்\" என்று சொல்கிறார்.\nகாலையிலும் மாலையிலும் பதினந்து நிமிடம் மட்டுமே மருத்துவமனைக்கு மருத்துவரின் வருகை. பகலில் மருத்துவமனை போலிருந்தது இரவானதும் ஒரு விடுதி போல் தோன்றியது. மூன்று நிலை மருத்துவமனை முழுதும் வெறிச்சோடி எல்லா அறைகளிலும் பூட்டு தொங்கியது. இரண்டாம் தளத்தில் நம்மைத்தவிர இன்னும் ஒரு குழந்தையும் பெற்றோரும் மட்டுமே. அங்கேயும் ���தே கதை தான். ஒரே ஒரு ட்யூட்டி நர்ஸ். இரவு 9 மணிக்கு வெளி கேட்டில் ஒரு பெரிய பூட்டு. உணவு வங்கக்கூட வெளியே செல்ல முடியாதபடி. முதல் நாளிலே அட்வான்ஸாக நாலாயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள். ஒரு மருத்துவமனைக்கான எந்த ஒரு வசதியும் அங்கே இல்லை. இரவு குழந்தை சிறு நீர் கழிக்க எழுந்தான். உடனே ட்ரிப்புக்காக போடப்பட்ட ட்யூப் வழி இரத்தம் ரிவர்சில் வேகமாக வரத்தொடங்கியது. உதவிக்கு எந்த நர்சும் அங்கே இல்லை. எப்படியோ சமாளித்தேன். நடுக்காட்டில் மாட்டிக் கொண்டது போல் தோன்றியது. மருத்துவமனையும், மருத்துவரின் பேச்சும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nமறு நாள் காலை முதல் வேலையாக கேட்ட பணத்தை கட்டி(எங்கே போய் முட்டிக்கொள்ள), எல்லா ரிப்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் கேட்டுவாங்கி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு அட்மிட் செய்தேன். மருத்துவர் நன்றாக சோதித்துப் பார்த்துவிட்டு. குழந்தைக்கு சாதாரண வைரல் காய்ச்சல் தான் இத்தனை டெஸ்ட் எதுவும் தேவையில்லை. எல்லா டெஸ்டு ரிஸல்டும் நார்மல் தான். பார்த்தாலே தெரிகிறது. ஒரு நாள் ட்ரிப் போட்டால் போதும். பயப்பட வேண்டாம் என்றார். சொன்னபடி செய்து மறுநாள் குழந்தையை நலமாக வீட்டுக்கு கொண்டு வந்தோம்.\nசில நல்ல மருத்துவர்களிடையே ஒநாய்கள் போல் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு சில மருத்துவமனைகள். வைரஸ்களை விட கொடியதாய் சில மருத்துவர்கள்.அலையில் தப்பி உலையில் விழுவதை போன்று கொள்ளை நோய்களிடமிருந்து தப்பிக்க கொள்ளையர்களிடம் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nயார் இதற்கு மருந்து கொடுப்பது பொதுவாக முறைகேடாக சம்பாதிப்பவர்களிடம் கொள்ளை பணம் சேருகிறது. கொள்ளை பணம் இருப்பவர்களுக்கு மருத்துவப்படிப்பு எளிது. உயர் கல்விக்காக பெரும் பணம் செலவழிப்பவர்கள் மனசாட்சியை அடகு வைத்து அதைக்கொண்டு பெரும் பொருளீட்டவே விரும்புவார்கள். எனவே ஏழைகளும் , நடுத்தர மக்களும் இத்தகைய வியாபார நோக்கம் கொண்ட பெரிய மருத்துவ மனைகளை தவிர்த்து ஆரோக்கிய விஷயங்களில் போலி கவுரவத்தை விடுத்து சிறந்த மருத்துவர்களை கண்டறிந்து மருத்துவம் செய்வது நல்லது. அரசும், உலக ஆரோக்கிய மையமும் மக்களின் ஆரோக்கியம் காக்க எத்தனையோ கோடிகள் வாரி இறைத்தாலும் எத்தனையோ பேர் அதன் பலனை அனுபவிக்க���ம் விழிப்புணர்வற்று இருக்கிறார்கள் என்னாலானது இதுபோன்ற மோசடியை பதிவு செய்வது, யாராவது விழித்துக் கொள்ளட்டும்.\n// எனவே ஏழைகளும் , நடுத்தர மக்களும் இத்தகைய வியாபார நோக்கம் கொண்ட பெரிய மருத்துவ மனைகளை தவிர்த்து ஆரோக்கிய விஷயங்களில் போலி கவுரவத்தை விடுத்து சிறந்த மருத்துவர்களை கண்டறிந்து மருத்துவம் செய்வது நல்லது.//\nமருத்துவர் தேர்வில், \"சர்க்கரை நோய்க்கு என்ன மருந்து\" என்ற கேள்விக்கு \"Glimepride\" என்று எழுதும் மருத்துவ மாணவர், டாக்டராகி தன்னுடைய சர்க்கரை நோயாளியின மருந்து சீட்டில் \"Amaryl \" என்று எழுதுகிறார்..இதில் விஷயம்\nஎன்னவென்றால், \"க்ளிமேப்ரிடே\" என்ற இந்த மருந்து சர்க்கரை நோய்க்கு\nகொடுக்கப்படும் ஒரு உப்பு. பத்து மாத்திரை கொண்ட ஒரு பட்டியின் விலை ரூ 2 .ஆனால் \"Amaryl \" என்ற கம்பெனி பிரண்டு பெயரில் வரும் இதே மருந்தின் விலை ரூ.125.\n\"Cetrizine\" எனப்படும் ஒரு மருந்து சாதாரண ஜலதோஷத்துக்கு தரப்படுவது. இதன் விலை பத்துக்கு ரூ.1.20 . ஆனால் \"Cetzine\" என்ற பெயரில் இது ரூ.35 க்கு விற்க்கபடுகிறது. டாக்டர் அதைத்தான் எழுதுகிறார்.\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் “streptokinase” அல்லது “urokinase” என்ற மாரடைப்புக்கான ஊசி, மார்க்கெட்டில் பிரண்டு செய்யப்பட்டு ஐயாயிரத்துக்கு விற்கபடுகிறது.\nஏழைகள் எப்படி இந்த மருந்துகளை வாங்க முடியும்..டாக்டர்கள் மருந்துகளின் பொது பெயரை எழுதி பழக வேண்டும்\nஇது அமீர்கான் தன்னுடைய column ஒன்றில் ஹிந்துவில் எழுதியது..\nமருத்துவர்கள் பணம் சம்பாதிக்க என்னென்ன வித்தைகளை கையாளுகிறார்கள் பத்ம பூஷண் விருது பெற்ற பேராசிரிய புகழ்பெற்றர் பி.எம்.ஹெக்டேவின் பகிர்வை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.\nமருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன் சாட் செய்து தான் அறிந்து கொண்டதை தருகிறார்.\n1. பரிசோதனைகளில் 40-60 சதவீத கமிஷன்.\nஉடல்நிலை சரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும் மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்கு சென்றுவிடும்.இதில் அவசியமானதும் உண்டு,சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாத டெஸ்டுகளும் இருக்கும்.\n2. பரிந்துரை செய்வதில் 30-40 சதவீதம்.\nசில நேரங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.உதாரணமாக தைராய்டு தொடர்பான நோயென்றால் அதற���கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்து சேர்ந்துவிடும்.\n3. மருத்துவமனை கட்டணத்தில் 30-40 சதவீதம்.\nமருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும் கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.\n4. நெஞ்சுவலி என்று போனால்,\nசாதாரண வலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது.நான்கு நாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.\nமேலும் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத ,விஷயம் தெரியாத பத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.குறைந்த சம்பள்த்திற்கு பணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது, சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,விளம்பரம் கொடுத்து காஸ்மெடிக் சர்ஜரி செய்வது,பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்றவை மற்ற வழிகள்.\nமருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது.\nஆங்கில செய்தி தொலைக்காட்சியானNDTV வலைத்தளத்தில் 26.04.2011 அன்று வெளியான செய்தி ஒன்று திடுக்கிடச் செய்கிறது. கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழாவில் காரணமின்றி பிரசவங்களின் போது சிசேரியன் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதைப் போலவே, ஏப்ரல் 16, 18 மற்றும் 19 தேதிகளில், மூன்று நாட்களில் மட்டும் கொல்லம் மாவட்டத்தில் கடக்கால் தாலுக்காவில் 19 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.\nசிசேரியன் செய்யப்பட்டதற்கான காரணம் விநோதமானது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மருத்துவமனையில்பணியாற்றும் மயக்கமடைய செய்யும் மருத்துவ நிபுணர் (Anaesthetist) பத்து நாட்களுக்கு விடுமுறையில் செல்ல இருந்ததால், பிரசவங்கள் முன்கூட்டியே சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவ அதிகாரியை இது சம்பந்தமாக விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொடூரத்தின் உச்ச கட்டம் என்னவென்றால், ஆலப்புழா அரசு மருத்துவமனையில்48 மணி நேரங்களில் 4 மருத்துவர்கள் 21 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை செய்துள்���னர். காரணம் என்ன தெரியுமா இந்த மருத்துவர்கள் தங்களுக்கு ஈஸ்டர் (புனித வெள்ளி) விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரசவங்களை முன்கூட்டியே சிசேரியன் மூலம் செய்துள்ளனா;.\nமருந்து நிறுவனங்களும், மருத்துவர்களும் அமைக்கின்ற கூட்டணி, நோயாளிக்குக் குணத்தை கொடுக்கும் போர்வையில், பணத்தைப் பறிக்கும் கொடுமையை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.\nஇன்று அரசாங்க மருத்துவமனை, ஏதுமற்ற ஏழைகள் மட்டும் உயிருக்குத் துணிந்து போகும் இடமாக்கப்பட்டுள்ளது (சில விதிவிலக்குகள் உண்டு).\nஆனால், தனியார் மருத்துவமனைகளோ, வீதிகள் தோறும் புற்றீசல்போலப் பெருகியுள்ளன.\nஊடகங்களில், பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் நுகர்வுப் பொருள்களின் விளம்பரங்களோடு, மருத்துவமனை விளம்பரங்களும் போட்டி போடுகின்றன. மருத்துவமனைகள் ஆடித் தள்ளுபடி அறிவிக்காததுதான் பாக்கி.\nஒரு நோயாளியிடம் பிரபல மருத்துவர், குறிப்பிட்ட இடத்தில் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறுகிறார். அந்த நோயாளி, கட்டணம் குறைவான இடத்தில் ஸ்கேன் எடுத்துக் கொண்டு, அதை மருத்துவரிடம் காட்டுகிறார்.\nமருத்துவர் முகத்தில் எரிமலை வெடிக்கிறது. \"நான் சொன்ன இடத்தை விட்டுவிட்டு எங்கோ போய் எடுத்துள்ளீர்கள். இது உயிர் விஷயம், இதிலா கணக்குப் பார்ப்பது பாருங்கள் தெளிவாக இல்லை. நான் சொன்ன இடத்தில் போய் எடுத்து வாருங்கள்' என்று விரட்டுகிறார்.\nநோயாளியோ, தான் ஸ்கேன் எடுத்த இடத்திற்குக் கோபமாகச் சென்றபோது, அவர் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த அங்கிருந்த பொறுப்பாளி, \"டாக்டர் ஸ்கேன் தெளிவாக இல்லை எனத் திட்டியிருப்பாரே' என்று கேட்க, ஆச்சர்யமான அந்த நோயாளி \"ஆமாம்' என்கிறார்.\n\"அதே ஸ்கேனை இதோ இந்த கவரில் போட்டுத் தருகிறேன். எடுத்துப் போங்கள்' என்று கூறி மருத்துவர் பரிந்துரைத்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட உறையில் அதை இட்டுத் தருகிறார்.\nமீண்டும் மருத்துவரிடம் போன நோயாளியிடம் மருத்துவர் சொல்கிறார்:\n\"பார்த்தீர்களா. இது எவ்வளவு தெளிவா இருக்குன்னு. முன்னாடியே இங்கே போயிருந்தா உங்களுக்கு வீண் செலவு ஏற்பட்டிருக்காதல்லவா\nஎல்லா மருத்துவர்களுமே இப்படியா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், கணிசமான தொகையினர், இப்படித்தான் இயங்குகிறார்கள் என்பது உண்மை.\nமருந்து நிறுவனங்கள், மருத்து���ர்கள் நடத்தும் மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை, மேசை, நாற்காலி, படுக்கை உள்பட வாங்கித் தருகின்றன.\nகருத்தரங்குகளுக்கோ, பணியை முன்னிட்டோ, அல்லது இன்பச் சுற்றுலாவாகவோ, மருத்துவர் வெளியூர்கள் அல்லது வெளிநாடுகள் செல்லும்போது, விமானப் பயணம், நட்சத்திர விடுதிகளில் தங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை மருந்து நிறுவனங்கள் மனமுவந்து செய்து தருகின்றன.\nநூற்றுக்கு நூறு தொடங்கி நூற்றுக்கு ஐநூறு தாண்டி, சலுகை மருந்துகளைத் தருகின்றன. மருத்துவர் தனது மருத்துவமனையிலேயே மருந்தகமும் வைத்திருந்தால் நோயாளிகள் சுரண்டப்படும் விதம் சொல்லி மாளாது.\nமருந்து நிறுவனங்கள் சில மாத(ா)ந்திர கையூட்டுகளை மருத்துவர்களுக்கு அளிக்கின்றன. இப்படி ஏராளமான சலுகைகளும், லஞ்சங்களும், தாராளமாகத் தரப்படுகின்றன.\nஇதற்கு மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே கைம்மாறு அந்நிறுவனத்தின் மருந்துகளை, அதிகமாக எழுதி, நோயாளிகளை வாங்கச் செய்ய வேண்டும்.\nசில மருத்துவர்கள் சிறிய நோய்க்கும் பெரிய பட்டியலே எழுதுவார்கள். காரணம், அவர் பல நிறுவனங்களுக்கும் கடமைப்பட்டவர். அதிக மருந்துகள் உட்கொள்வதால், குடலில் அமிலப் பாதிப்பு வருமல்லவா அதற்கும் சேர்த்து ஒரு மருந்தை எழுதி விடுவார்.\nமருத்துவர் தந்த அதீத மருந்துகளின் பக்க விளைவு மெதுவாகத் தெரியும்.\nபல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.\n‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.\nஇந்த வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் நோய்கள் ‘எய்ட்ஸ், சார்ஸ்’ ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும் இதிலே அடக்கம்.\nஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.\n3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்\n4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு\n6. கண்பார்வை அற்ற நிலை\n8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை\n10. தலைமுடி வளர, நரையை அகற்ற\n11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.\n15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்\n16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்\n18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.\n22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்\n23. கழுத்து (தைராய்டு) வீக்கம்\n24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்\n25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்\n28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.\n29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.\n30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.\n31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.\n32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.\n33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்\n36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.\n39. குண்டான உடம்பு மெலிய\n41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்\n42. மூல நோய் மற்றும் பவுத்திரம்\n43. வாலிப சக்தியை மீட்க\n44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்\n45. குறைந்த வயதில் தலை நரை\n46. ரூமாட்டிக் இருதய நோய்\n47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்\n48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்\n50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்\n51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.\nஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள் மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும் ஆங்கில மருத்துவத்தால் பகிரங்கமாகவும், ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக் கொண்டும் ஆங்கில ம���ுந்துக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக் கொண்டும் சட்ட விரோத காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.\nசிறந்த மென்பொருட்கள் என்பது பயன்படுத்த எளிமையாது, அழகானது, இலேசானது, செய்வன திருந்த செய்வது. வில்லங்கம இல்லாதது.இவ்வளவும் இலவசமாகவும் கிடைத்...\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது. உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த ...\n\" ஹலோ உன்ன அவசரமா பாக்கணும் கடற்கரையில் சந்திக்கலாம் உடனே வா \"- நண்பன் கோபால் தான் செல் ஃபோனில் அப்படி பதற்றத்துடன் அழைத்தது...\nபி.இ. நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி\nசென்னை, ஜூலை 9: பி.இ. படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வ...\nபொது அறிவு Wikipedia - Free Encyclopedia -சிறந்த பொது அறிவுக் களஞ்சியம் விக்கிபீடியா களஞ்சியம் Internet public library http://www.wikih...\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2015/04/blog-post_65.html", "date_download": "2018-07-19T23:22:35Z", "digest": "sha1:B76DAWS5RZF54EAYMYKXQBPNVAUDER4D", "length": 21634, "nlines": 258, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: உறவில் திருமணத்தால் வரும் ரத்தம் உறையாமை", "raw_content": "\nஉறவில் திருமணத்தால் வரும் ரத்தம் உறையாமை\nஉடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போதும் உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிர் பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய்.\nஉடலுக்குள் ரத்தக் குழாய்க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும்.\nஅப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினைதான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.\nபொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. \"பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்நோய் உள்ளவர்கள் வலிநிவாரண மருந்துகளைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்'' என்கிறார் டாக்டர் பாஸ்கரன்.\nஇந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமசோம்களாகவும், பெண்கள் உடலில் xx குரோமசோம்களாகவும் இருக்கும். X குரோமசோமில் ஏற்படும் குறைபாடே இந்நோய்க்கு முதன்மைக் காரணம். x குரோமசோமில் உள்ள குறைபாடுதான் இதற்குக் காரணம் என்பதால், ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க முடியாது.\nஇரண்டு xx கொண்ட பெண்களுக்கு ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு x-ல் உள்ள மரபுப் பண்புகளைக் கொண்டு ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும்.\nஇந்நோயால் 'பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்���ோரியாவும் பெண் என்பதால் இந்நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது. அவருக்கு வந்ததோ மிக மோசமான ஹீமோபீலியா பி நோய் வகை. இவரது ஐந்து குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக இருந்தார்.\nஇதனால் இந்நோய் அரச நோய் (Royal desease) என்ற பெயரையும் பெற்றது. ரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு. அடிபடாமல் கவனமாக இருந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்.\nரத்த உறவில் திருமணம் செய்வதால்தான் இந்நோய் அதிகம் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் மூலமே பரவுகிறது. மரபணு காரணமாவதால் இந்நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால், இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.\nரத்தம் உறையாத நோயாளிகளுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக, உலக ரத்தம் உறையாமை கூட்டமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனரான பிராங்க் கெனபெல்லின் பிறந்த நாளான ஏப்ரல் 17-ம் தேதியே, உலக ரத்தம் உறையாமை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nநீங்கள் வாங்கும் தங்கம், சுத்தத் தங்கமா\nகாஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வர...\nRE: மனசு போல வாழ்க்கை: நல்ல எண்ணங்களைப் பயிலலாமே\nமனசு போல வாழ்க்கை: நல்ல எண்ணங்களைப் பயிலலாமே\nஉறவில் திருமணத்தால் வரும் ரத்தம் உறையாமை\nவேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்\n10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம...\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/5078", "date_download": "2018-07-19T22:58:27Z", "digest": "sha1:5KS3MIMTMBFTFEJGWZ5X2QA7ZXRZUDTJ", "length": 5690, "nlines": 56, "source_domain": "www.maraivu.com", "title": "மாரிமுத்து கணேஸ் (ஈசன்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி மாரிமுத்து கணேஸ் (ஈசன்) – மரண அறிவித்தல்\nமாரிமுத்து கணேஸ் (ஈசன்) – மரண அறிவித்தல்\nபெயர் : மாரிமுத்து கணேஸ் (ஈசன்) – மரண அறிவித்தல்\nநாரந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், 214/10, இராமநாதன் வீதியில் வசித்தவரும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து கணேஸ் கடந்த (26.01.2014) ஞாயிற்றுக்கிழமை காலை ஜேர்மனியில் காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பூமணி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா, சுபத்திரை தம்பதியரின் அன்பு மருமகனும், மோகன பாக்கியலட்சுமியின் பாசமிகு கணவரும், பகிரதி, கோவிந்தராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவரான பாஸ்கரன் மற்றும் சரஸ்வதி, தவமணி, மகேஸ்வரி (பட்டு) யோகேஸ்வரி, தர்மராசா (சிவா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், கணேசலிங்கம், அமிர்தலிங்கம் (குமார்), தியாகலிங்கம் (சவுதி) மங்களேஸ்வரி, மகாலிங்கம், இராஜேஸ்வரி, மகேஷலிங்கம் (அப்பன்), சர்வேஸ்வரி (லண்டன்), சர்வமங்க ளேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும், ஞானசிங்கத்தின் (ஜேர்மனி) மாமனும், ரதீசன், ரதீசா, றதுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.01.20104) வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் ஜேர்மனியில் நடைபெறும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nபட்டு அக்கா: 077 312 8098\nதகவல் : மைத்துனர், நடராசா அமிர்தலிங்கம் (குமார்)\nமைத்துனர், நடராசா அமிர்தலிங்கம் (குமார்) – 214/24, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம்.\nTags: top, கணேஸ், மாரிமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/08/Headphones.html", "date_download": "2018-07-19T22:41:28Z", "digest": "sha1:GK6EVKHB4ZHNYUF4SCVBAF6G7POU74PT", "length": 3922, "nlines": 88, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Quantum QHM 555 wired Headphone 65% தள்ளுபடியில்", "raw_content": "\nFlipkart தளத்தில் Quantum QHM 555 wired Headphone ரூ249 யிலிருந்து 65% தள்ளுபடியில் வெறும் ரூ85 க்கு கிடைக்கிறது.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,\nQuantum Headphoneகள் நல்ல சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/03/blog-post_29.html", "date_download": "2018-07-19T22:47:30Z", "digest": "sha1:QZYG6YPPXFFFE33MF56R2YPMQYXHXOZG", "length": 9133, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "கண்ணீருடன் விடைப்பெற்றார் கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கண்ணீருடன் விடைப்பெற்றார் கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்\nகண்ணீருடன் விடைப்பெற்றார் கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்\nதமிழ்நாடன் March 29, 2018 இலங்கை\nகடந்த திங்கள் கிழமை கடமை நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்த கண்டாவளை பிரதேச செயலர் அமரர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் பெரும்பாலகவர்களின் கண்ணீருடன் விடைப்பெற்றார்.\nஇன்று 29-03-2018 கிளிநொச்சி பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் க முற்பகல் 11 மணிக்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரும்பாலன பொது மக்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் பொது அமைப்புகளி��் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பெருமளவானர்கள் கலந்துகொண்டனர்.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/10/lakshmi-menan-going-to-act-as-teacher.html", "date_download": "2018-07-19T23:16:13Z", "digest": "sha1:KEESJ562HUOFFNWNICCP32HEQGATZXMF", "length": 13940, "nlines": 100, "source_domain": "www.tamilfbnews.com", "title": "Lakshmi Menan Going to act as a teacher at 16 | 16 வயதிலே டீச்சரான லட்சுமி மேனன்! - Tamil Puthagam", "raw_content": "\nகேரளாவில், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ‘கும்கி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் லட்சுமி மேனன்.\nஅதையடுத்து, ‘சுந்தர பாண்டியன் மற்றும் குட்டிப்புலி’ படங்களில் நடித்தபோது, 10ம் வகுப்பு படித்த அவர், இப்போது பிளஸ் 1 படிக்கிறார்.\nவிஷாலுடன் நடிக்கும், ‘பாண்டிய நாடு’ படத்தில், அவருக்கு பள்ளி ஆசிரியை வேடமாம். இதுபற்றி லட்சுமி மேனன் கூறுகையில், ‘பள்ளி மாணவியான எனக்கு, டீச்சர் வேடம் கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என் உடல் வளர்ச்சி, மெச்சூரிட்டியை மனதில் வைத்து, என்னை நம்பி இந்த வேடத்தை கொடுத்துள்ளனர்.\nஅதனால், எனக்கு படிப்பு சொல்லித் தரும் சில ஆசிரியைகளை, ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு, இந்த வேடத்தில் நடித்து வருகிறேன். நிஜமாகவே, ஆசிரியை வேடத்தில் நடிப்பது, பெருமையாகவும், மனசுக்கு நிறைவாகவும் உள்ளது’ என்கிறார்.\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lenovo-k6-power-launched-4gb-vairent-vs-smartphones-with-4gb-ram-mid-range-battle-13227.html", "date_download": "2018-07-19T23:16:43Z", "digest": "sha1:3ZH2HEQTNHTBJ4US4Q2QMSU75SQIZF6C", "length": 11927, "nlines": 200, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lenovo K6 Power Vs Smartphones with 4GB RAM: Mid-range battle - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலெனோவா கே6 பவர் கருவிக்கு போட்டியான 4ஜிபி ஸ்மார்ட்போன்கள்.\nலெனோவா கே6 பவர் கருவிக்கு போட்டியான 4ஜிபி ஸ்மார்ட்போன்கள்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nஒரு முறை சார்ஜ் செய்தால் 8நாட்கள் உபயோகிக்கலாம் : HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட்.\nஇந்த 5 உண்மைகள் தெரிந்தால் லெனோவா Z5-ஐ வாங்கவே மாட்டீர்கள்.\nமிகவும் எதிர்பார்த்த லெனோவா கே5 நோட்(2018) & லெனோவா ஏ5 அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் வெளியானது லெனோவாவின் \"4TB மெமரி\" ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த டேப்லெட்கள்.\nசாம்சங் கேலக்ஸி ஜே6 சாதனத்திற்கு போட்டியாக விற்பனைக்கு வரும் மற்ற ஸ்மார்ட்போன்கள்.\nநடுத்தர விலை போன்களில் சிறந்தது என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்று லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போன்கள். இந்த போன் பிளிப்கார்ட்டில் அறிமுகமானபோது 30 நிமிடங்களில் 35000 போன்கள் ஆர்டர் குவிந்தது.\nபட்ஜெட் 2017-உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் விலை உயரும்.\nமேலும் வரும் ஜனவரி 31ஆம் தேதி மிண்டும் 4GB லெனோவா பவர் போன் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் இதே 4GB வசதி கொண்ட மற்ற ஸ்மார்ட்போன்கள் லெனோவா K 6 பவருக்கு எந்த அளவுக்கு போட்டி கொடுக்கின்றது என்பதை பார்ப்போமா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.12999\n2.1 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்\n2 ஜிபி ரேம் உடன் 16ஜிபி ஸ்டோரேஜ்\n5 எம்பி செல்பி கேமிரா\nபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nவிவோ V5: விலை ரூ.17399\n20 எம்பி செல்பி கேமிரா\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nஒப்போ F1s விலை ரூ.16959\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nமோட்டோரோலா மோட்டோ M: விலை ரூ.15999\n2.2 GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்\n3ஜிபி ரேம் 32ஜிபி ஸ்டோரேஜ்\n4ஜிபி ரேம் 65 ஜிபி ஸ்டோரேஜ்\nபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 4G\nமேலும் விவ��ங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nஆசஸ் ஜென்போன் 3 லேசர் ZC551KL\n1.4 GHz ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோகோர் பிராஸசர்\n4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2010/12/blog-post_04.html", "date_download": "2018-07-19T22:49:43Z", "digest": "sha1:MOK6RUPUZV3MEIZ7I5FR7UCPLSA6FGBK", "length": 37344, "nlines": 54, "source_domain": "maattru.blogspot.com", "title": "சுயமரியாதைத் திருமணம் என்பது.... ~ மாற்று", "raw_content": "\nபிறப்பால் பிராமணரான ஒருவருக்கும் தேவதாசி தாய்க்கும் பிறந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் என்றால் அதுவும் 1925ஆம் ஆண்டு நடந்ததென்றால் அது சாதாரணச் செய்தி அல்ல. அந்தச் செய்தி அந்தந்த சாதிக்குள்ளும் ஒட்டுமொத்த சமூகத்துக்குள்ளும் எவ்விதமான எதிர் வினைகளை தோற்றுவித்திருக்கும் என்பதை கூறவும் வேண்டுமோ இதுதான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று முனைவர் பி.எஸ்.சந்திரபாபு தன் ஆய்வேட்டில் அடிக்கோடிட்டுப் பதிவு செய்துள்ளார்.\nசுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன இக்கேள்விக்கு வெ. ஆனைமுத்து கூறுகிறார். “இது பிராமணக் குருக்களை அழைக்காமல், அர்த்தமற்ற பழக்க வழக்கங்கள், சடங்குகள், எதையும் செய்யாமல் மூடப்பழக்கங்களை மேற்கொள்ளாமல் நடத்தப்படுகிற ஒரு சீர்திருத்த முறையிலான திருமணத்தின் சிறப்பு வகையாகும். மேலும் தேவையற்ற வீணான செலவுகள் இல்லாத ஒரு எளிய முறைத் திருமணமாகும்”.\nஇந்தக் கருத்து ஆரம்பத்தில் இதே அளவில் உருப்பெறவில்லை. மாறாக பிராமணக் குருக்களுக்கு பதிலாக தமிழ்ப் பண்டிதர்களை வைத்து; சமஸ்கிருத மந்திரங்களுக்கு பதிலாக தமிழில் மந்திரங்கள் ஓதி திருமணம் நடத்து வதை சுயமரியாதை இயக்கம் துவக்குவதற்கு முன்பே பெரியார் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். குறிப்பாக கைவல்யம் சுவாமியார் என்பவர் பிராமண மந்திரங்களை விமர்சித்தும் தமிழ் மந்திரங் களை உயர்த்திப் பிடித்தும் தமிழ்த் திருமண முறை ஒன்றை முன்னிறுத்தியும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். அத்தகைய திருமணங்களை நடத்தியும் வைத்தார். அப்போது குழந்தைத் திருமணம் வழக்கில் இருந்தது. எனவே திருமண வயதாக 16 வயதை நிர்ணயிக்கவும் அவர் வற்புறுத்தினார். இதனை பெரியாரும் ஆதரித்தார்.\nதிருச்சியில் எஸ்.எம். பரமசிவத்தைச் செயலாளராகக் கொண்ட புரோகித எதிர்ப்பு லீக் இத்தகைய சுயமரியாதைத் திருமணத்தை பிரச்சாரம் செய்தது. ஆயினும் மக்களிடம் விரைவாக போய்ச் சேரவில்லை. இந்த சூழலில்தான் சுய மரியாதை இயக்கம் தோன்றியது தொட்டு சுயமரியாதைத் திருமணத்தை பிரச்சாரம் செய்யலானது. 1927ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் நாள் திருச்சியில் ‘சுயமரியாதை அல்லது மூன்று நண்பர் கள்’ என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. கி.ஆ.பெ. விஸ்வநாதம் இந்த நாடகத்தை பொறுப்பேற்று நடத்தினார். கலப்புத் திருமணம், விதவை மறுமணம், இவை குறித்து இந்நாடகத்தின் பாத்திரங்கள் வலியுறுத்தின. மத புரோகிதர்கள் இல்லாமல் திருமணங்கள் நடத்தப்பட வேண்டுமென இந்நாடகம் பேசியது’. ஆக பிராமண புரோகிதர்களுக்கு பதிலாக தமிழ்ப் பண்டிதர்கள் நடத்தும் திருமணம் என்ற முந்தைய நிலையை விட மேலும் ஒரு படி முன்னேற காரணமான திருமண முறையாக இது முன் மொழியப்பட்டது.\nஇந்தச் சூழலில்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அத்திருமணம் புதிய வரையறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட முதல் சுயமரியாதைத் திருமணம் என வரலாற்று ஏட்டில் பதிவானது. குடியரசு ஏட்டின் துணை ஆசிரிய ரான சாரநாதன் என்ற பிராமணருக்கும் (பின்னர் பிராமண எதிர்ப்பில் அதி தீவிரம் காட்டிய குடியரசு ஏட்டின் துணை ஆசிரியராக ஒரு பிராமணரே செயல்பட்டுள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்) பாலக்காட்டைச் சேர்ந்த தேவதாசிக்குப் பிறந்த லட்சுமிக்கும் இத்திருமணம் நடை பெற்றது. இதனை பெரியார் முன் னின்று நடத்தினார். இதில் எந்தச் சடங்குகளும் மேற்கொள்ளப்படவில்லை.\nஇதைத் தொடர்ந்து காரைக்குடியில் முருகப்பா என்ற நாட்டுக் கோட்டை சமூகத்தைச் சேர்ந்தவருக்கும் மரகதவல்லி என்ற பொற்கொல்லர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண்ணுக்கும் சுயமரியாதை செயல்வீரர் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் முன்னிலையில் நடைபெற்ற திருமண��் இரண்டாவது சுயமரியாதைத் திருமணம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கிறார்கள்.\nசுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியான பிரச்சாரம் காரணமாக இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் பெருக ஆரம்பித்தன. இதற்கு முன்பே சென்னையில் சமூகப்பணியாளரான சின்னைய்யா செட்டியாரை செயலாளராகக் கொண்டு ‘விதவை மறுமண சங்கம்’ செயல்பட்டது என்பது ஆச்சரியமான உண்மை. இன்றும் பெரும் பாலோர் தயங்குகிற ஒரு செயலில் 90 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமைப்பே செயல்பட்டது என்றால் தமிழ கம் சமூக சீர்திருத்தத்தில் இயல்பாகக் கொண்டிருந்த அக்கறை புலனாகும். ராஜாஜி போன்ற பிராமண சாதியில் பிறந்த தலைவர்களும், ஹிந்து நாளேட்டின் ஆசிரியராக இருந்த சுப்பிரமணிய அய்யர் போன்றவர்களும் சமூக சீர்திருத்தத் திருமணங்களை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல சென்னையில் செயல் பட்ட தென்னிந்திய புத்த சங்கம் சார்பில் லட்சுமிநரசுவின் முன் முயற்சியால் சுயமரியாதை வகையிலான சீர்திருத்தங்கள் சில நடந்தன. திருமணம் செய்து கொண்டவர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். எண்ணிக்கை அளவில் குறைவாக இருப்பினும் இத்தகைய திருமணங்கள் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு வலுவூட்டுபவையாகவே அமைந்தன.\nஆரம்ப கட்டத்தில் நடைபெற்ற ஒரு சீர்திருத்த திருமணத்தில் அக்காள் தங்கை இருவருக்கும் ஒருவர் சடங்குகள் இல்லாமல் தாலி கட்டினார் என்பதும் இதில் பெரியார் கலந்துகொண்டார் என்பதும் பேராசிரியர் கேசவன் தருகிற செய்தி. ஆயினும் உள்ளடக்க ரீதியாக அதை முதல் சமூக சீர்திருத்த திருமணமாக ஏனைய வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கவில்லை.\nமேலும் ஆரம்பகட்ட இத்தகையத் திருமணங்களில் தாலி மறுப்பு இடம் பெறவில்லை. மங்கலநாண் அணிவிப்பது அப்போது விமர்சிக்கப்படவில்லை. மாறாக அதுவும் சுயமரியாதைத் திருமணங்களின் ஒரு கூறாகவே இடம் பெற்றது.\n1932ஆம் ஆண்டு நெ.து. சுந்தர வடி வேலு - டி.எஸ். காந்தம் திருமணம் தாலி இல்லாமல் நடைபெற்றது. திருமணம் பதிவு செய்யப்பட்டது. ஆயினும் 1967ல் அண்ணா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இன்றைய சுயமரியாதைத் திருமண சட்டம் அன்று இல்லாததால் அமலிலிருந்த சட்டத்திற்குள் அது பதிவு செய்யப்பட்டது.\nமத புரோகிதச் சடங்குகள் மறுப்பு சாதி மறுப்பு, தாலி மறுப்பு, என படிப்படியாக முன்னேறியபோதும்; எளிமையா��� திருமணம், ஆடம்பரம் இல்லாத திருமணம் என்பவை வலியுறுத்தப்பட்ட போதும்; வரதட்சணை இல்லாத் திருமணங்கள் நடத்தப்பட்டதா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை.\nபெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கும் சட்டம் அன்று இல்லை. ஆகவே அன்றையச் சூழலில் வரதட்சணை என்பதும் மறைமுகமாக சொத்தில் பங்குபெறுவதாகவே அமைந்திருக்கக் கூடுமோ அல்லது இக்காரணத்தால் இவ்விஷயம் பேசப்படாமல் போயிருக்குமோ அது மட்டுமின்றி அடித்தட்டு மக்களிடையேயும் உழைக்கும் மக்களிடையேயும் பிராமணரல்லாத பெரும்பாலான சாதியினரிடத்தும் அன்று வரதட்சணை பழக்கம் வழக்கத்தில் இல்லை. மாறாக ஆண்தான் பெண் ணுக்கு பரிசம் போட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த பண்பாடும் சமூகத்தில் ஒரு பகுதியினரிடத்தில் இருந்தது. பிராமணர் மற்றும் மேல்சாதியினரிடம்தான் வரதட்சணை என்கிற கொடிய தொற்றுநோய் இருந்தது. பின்னர் காலப்போக்கில் இது அனைத்து சாதியினரையும் தொற்றிக்கொண்டது.\nசுயமரியாதைத் திருமணங்கள் பொதுவுடைமை இயக்கத்தினரால் மிகப் பெருமளவில் செய்யப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் சாதியை மீறிய காதல் திருமணங்களையும் கலப்புத் திருமணங்களையும் பொதுவுடைமை இயக்கம் வலுவாக ஆதரித்தது. பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பி. ராமமூர்த்தி, என். சங்கரய்யா, கே.ரமணி, ஜீவானந்தம், ஆர்.உமாநாத், என். வரதராஜன், கே.டி.கே. தங்கமணி, ஆர். நல்லக்கண்ணு, கே.முத்தையா உட்பட ஏராளமான முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொந்த வாழ்வில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக சுயமரியாதை திருமணம், சாதியை மீறிய கலப்புத் திருமணம் செய்துகொண்டனர்.\nசுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்த போதிலும் பின்னர் ஆதரவும் பெருக ஆரம்பித்தது. இத்திருமணங்களின் தன்மைக்குறித்து பெரியார் சொல்லுகிறபோது, இத்திருமணங்களுக்கு 1950ஆம் ஆண்டு திருமணம் மாதிரி, 1960ஆம் ஆண்டு திருமணம் மாதிரி என்று சொல்லுங்களேன் என்று கூட ஒருகட்டத்தில் கூற ஆரம்பித்தார். காரணம் சாதி மறுப்பு, சடங்கு மறுப்பு மட்டுமல்ல, முழுமையான பெண்சமத்துவம் நோக்கி படிப்படியாக உயர்ந்த கட்டத்திற்கு இத்திருமணமுறை பரிணாம வளர்ச்சிப் பெறவேண்டும் என விரும்பினார். அதையே வலியுறுத்தவும் செய்தார். இன்றைக்கு வாழ்க்கைத் ‘துணை’ என்று கூறுகிற ந��லைமை மாறி ‘இணை’ என்று கூறுகிற போக்கு ஒரு பக்கம் வளர்ந்துள்ளது.\nமறுபக்கம், ஆடம்பரத் திருமணங்களும் லட்சக்கணக்கில் பணபேரங்களும் மிகுந்த திருமணங்களை ஒரு தலைவர் தலைமை தாங்கி நடத்துவதாலேயே அவை சுயமரியாதைத் திருமணங்களாகவோ முற்போக்குத் திருமணங்களாகவோ மாறிவிடுமோ உண்மையில் சாதி-மத வேறுபாடு பார்க்காமல், சமூக அந்தஸ்து பார்க்காமல் பணச் செல்வாக்கு பார்க்காமல், வரதட்சணை வாங்காமல், பணபேரம் நடத்தாமல், மதச்சடங்குகள் இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக ஆணும் பெண்ணும் காதலித்து கைப்பிடிக்கும் இனிய நாளே உண்மையான சுயமரியாதைத் திரு மணத்தின் துவக்கமாகும். அதை நோக்கிய பயணத்திற்கு 1920களில் போடப் பட்ட விதை எந்த அளவு பலன் தந்திருக்கிறது உண்மையில் சாதி-மத வேறுபாடு பார்க்காமல், சமூக அந்தஸ்து பார்க்காமல் பணச் செல்வாக்கு பார்க்காமல், வரதட்சணை வாங்காமல், பணபேரம் நடத்தாமல், மதச்சடங்குகள் இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக ஆணும் பெண்ணும் காதலித்து கைப்பிடிக்கும் இனிய நாளே உண்மையான சுயமரியாதைத் திரு மணத்தின் துவக்கமாகும். அதை நோக்கிய பயணத்திற்கு 1920களில் போடப் பட்ட விதை எந்த அளவு பலன் தந்திருக்கிறது இன்னும் பயணம் போகவேண்டியது எவ்வளவு தூரம்\nதமிழ்மணம் மூலம் உங்களை அறிந்தேன்...\nநன்றி கூர்மதியன் ... மக்களின் விடிவைத் தேடும் சீரியசான விசயங்களை பேச நினைக்கும் சாதாரமானவர்களின் கூட்டம்தான் இது ... உங்களை தொடர்ந்து வாசிக்கிறோம். எழுதுக ... எழுக ...\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ���்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasihai.blogspot.com/2009/08/blog-post_28.html", "date_download": "2018-07-19T23:15:34Z", "digest": "sha1:M2SDFJEITJLPPYZC5K7GCBTRGCHSTGHT", "length": 8655, "nlines": 215, "source_domain": "rasihai.blogspot.com", "title": "Rasihai: அந்த நூல் அவனை வாசிக்குமா??", "raw_content": "\nஅந்த நூல் அவனை வாசிக்குமா\nஎந்த வரிகளில் கரைந்து போனாள்\nஎந்த வரிகளில் கரைந்து போனாள்\nஎனக்குப் புரியலயே :-(... முதல்ல ஒரு ஆண் ஒரு பெண் பற்றி சொல்ற மாதிரி இருந்தது...ஆனா கடைசியில 'அந்த நூல்\nனு முடிச்சிருக்கீங்க.... [ஒரு வேளை முதல்ல வந்தது எல்லாம் ஒரு புத்தகம் பேசியது மாதிரி எழுதி இருக்கிங்களோ]கொஞ்சம் நான் புரிஞ்சிக்க எனக்கு விளக்கம் சொல்லுங்களேன்...\nஎந்த வரிகளில் கரைந்து போனாள்\nமிக அழகான காட்சி விரிகின்றது கண் முன்னே\nஅந்த நூல் அவனை வாசிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizhmeenavan.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-07-19T23:06:16Z", "digest": "sha1:HU2IHIPEL2XSHNKPYSVHX6BM2CSNCMJS", "length": 10760, "nlines": 48, "source_domain": "thamizhmeenavan.blogspot.com", "title": "மீனவன்: மீன் பிடி தடைக் காலம் யாருக்காக?", "raw_content": "\nமீன் பிடி தடைக் காலம் யாருக்காக\nநேற்று(15.04.2012) முதல் இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடி தடைக் காலம் தொடக்கி உள்ளது. இனி 45 நாட்கள் இயந்திர படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்க முடியாது.\nமீன் வளத்தை பெருக்கும் பொருட்டு, மீன்களின் இனப் பெருக்க காலத்தில் இந்த தடை விதிக்கப் படுவதாக அரசுகள் கூறுகின்றன. மேலோட்டமாக பார்க்கும் போது மீனவர்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இது தோன்றினாலும், இதிலிருக்கும் உள்குத்து மிக மோசமானதாகும்.\nபல கடல் சார் விஞ்ஞானிகள், அக்டோபர் மாதம் தான் இந்திய கடல் பகுதியில் மீன்களின் இனப் பெருக்க காலம் என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுது, மத்திய அரசு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் கிழக்கு கடலிலும், ஜூன், ஜூலை இந்தியாவின் மேற்கு கடலிலும் மீன் பிடி தடை விதிக்க காரணம் என்ன அதே போல் ஒரே சீதோஷ்ண நிலை கொண்ட இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் தடை விதிக்க காரணம் என்ன\nமீன்பிடி தடை என்ற பெயரில் வெளி பொருத்தும் இயந்திரப் படகுகள் தவிர மற்ற அனைத்து இயந்திர படகுகளுக்கும் தடை விதிக்கப் படுகிறது. இது சட்டம் போடுபவர்களின் உச்சபட்ச அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மீன்கள் தனது முட்டைகளை பெரும்பாலும் பாறை இடுக்கிலும் மணற்பரப்பிலுமே இடுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் அரசால் மீனவர்களுக்கிடையில் திணிக்கப்பட்ட, இழு வலையால் மட்டுமே தொழில் முறை பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. (காங்கிரஸ் ஆட்சியில் இழுவலை தொழில் திணிக்கப் பட்டதால், மீனவரல்லாத உள்ளூர் மற்றும் வெளியூர் பண முதலைகள் மீன் பிடித் தொழிலில் கால் பதித்தது தனிக் கதை). இழு வலை என்பது கடலின் அடி ஆழத்தில் மணற்பரப்பு வரை சென்று கிடைக்கும் அனைத்தையும் வாரி சுருட்டும், மிகச் சிறிய கண்ணிகளை கொண்ட, பலம் வாய்ந்த நைலான் வலை. மற்ற அனைத்து பாரம்பரிய வலைக் கண்ணிகளும், தூண்டில்களும் முதிர்ந்த மீன்களை மட்டுமே பிடிக்கும் வகையிலே அமைக்கப் பட்டிருக்கும். பாரம்பரிய வலைகள் அனைத்தும் கடலின் மேல் பகுதியிலும், நடுப் பகுதியிலும் மீன்பிடிக்கும் வகையிலேயே அமைக்கப் பட்டிருக்கும். சிறிய அளவிலான மீன்கள் தப்பி செல்லும் வகையில் பெரிய அளவிலான கண்ணிகளே பாரம்பரிய வலைகளில் பின்னப் பட்டிருக்கும். இவை பெரும்பாலும் பருத்தி நூல் கொண்டு தயாரிக்க படுகின்றன. ஆனால் மீன் பிடி தடைக் காலத்தில் பாரம்பரிய வலைகள் மற்றும் தூண்டில்களை பயன்படுத்தும் இயந்திர படகுகளையும் தடை செய்ய காரணம் என்ன\nஅதற்கு காரணம், இந்த கால கட்டங்களில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க இது உதவியாக இருக்கிறது. ஆம் இந்த மீன் பிடி தடையானது வெளி நாட்டு மீன் பிடி கப்பல்களை கட்டுபடுத்தவில்லை. ஒரிசா கடல் பகுதி வரை வந்து சிங்கள மீனவர்களும் இந்த காலகட்டத்தில் மீன்களை அள்ளி செல்கின்றனர். வெளிநாட்டு மீன் பிடி கப்பல் முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த சட்டம் தொடர வேண்டுமா இது எப்படி ஒரு உண்மையான மீன் பிடி தடைக் காலமாக இருக்க முடியும் இது எப்படி ஒரு உண்மையான மீன் பிடி தடைக் காலமாக இருக்க முடியும் இவையெல்லாம் சட்டம் செய்பவர்களின் அறியாமையா இவையெல்லாம் சட்டம் செய்பவர்களின் அறியாமையா அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத் தனமா\nமீன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முக்கியமான காரணிகள் இழு வலை மட்டுமல்ல, ஆலைக் கழிவுகள், அணு உலைக் கழிவுகள், சாயப் பட்டறை கழிவுகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களினால் கடலில் கலக்கும் பல ஆயிரம் காலன் கொதிநீர். இப்படி பல முக்கியமான காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் 45 நாட்கள் நிறுத்திவைக்க இந்த அரசுகள் உடன்படுமா\nபெருபாலும் கரை பகுதியில், மீன்கள் குறிப்பாக இறால் இனப்பெருக்கம் செய்வது ஆறுகள் வந்து கலக்கும் முகத்துவாரங்களில் தான். ஆனால் இன்று மணற் கொள்ளைகளால் பாலாறு உட்பட பல ஆறுகளும் கடல் வரை வந்து சேருவதில்லை. அது மட்டுமின்றி வந்து சேரும் ஆறும் முழுவதுமாக ஆலைக் கழிவுகளால் ரசாயனம் கலந்த விஷமாகத்தான் கடலில் வந்து கலக்கின்றது.\nஇப்பொழுது சொல்லுங்கள் இந்த மீன் பிடி தடைக் காலம் உண்மையில் யாருக்காக\nபி.கு:- புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக் காலங்களில் விசைப் படகு உரிமையாளர்களுக்கு 30,000 இழப்பீடு தொ���ையாக வழங்குகிறது. இந்த நடைமுறை இதுவரை தமிழ்நாட்டில் பின்பற்ற படவில்லை.\nPosted by பாரம்பரிய மீனவன் at 20:26\nவேலைவாய்ப்பை வழங்கும் கடல் மீன்பிடி படிப்பு\nமீனவர் படுகொலைகள் சில கசப்பான உண்மைகள்\nமீன் பிடி தடைக் காலம் யாருக்காக\nசூழலியலுக்கு கிடைத்த வெற்றி ..மீனவனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/category/worship-2/fasting/", "date_download": "2018-07-19T23:12:06Z", "digest": "sha1:D2CGEZPWRXOGUJ6D5PYB53456XVECDVR", "length": 6485, "nlines": 147, "source_domain": "www.islam-hinduism.com", "title": "நோன்பு Archives - Islam for Hindus", "raw_content": "\nதூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமளான்\nஇதயத்தையும், பார்வையையும், செயல் களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ...\n– முஸ் நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் ...\nபுனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..\nவாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ...\n புனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..\nவாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ...\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nஇஸ்லாத்தின் சர்வ தேசத் தூது\nதஸ்பீஹ் தொழுகை பற்றிய தீர்ப்பு\nஅல் குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உக்களுக்கான தப்ஸீர் விளக்கம்\nஇறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2013/12/40-gate.html", "date_download": "2018-07-19T22:53:35Z", "digest": "sha1:SBWZEG5R6AFF6CZSQ67NOAIML4XIPSFH", "length": 4458, "nlines": 85, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 40% சலுகை விலையில் GATE தேர்வு புத்தகங்கள்", "raw_content": "\n40% சலுகை விலையில் GATE தேர்வு புத்தகங்கள்\nஅமேசான் தளத்தில் பொறியியல் மேற்படிப்பு தொடர்பான GATE புத்தகங்கள் 40% சலுகை விலையில் கிடைக்கின்றது.\nஇந்த சலுகைகள் அமேசான் fullfilled என்ற சான்றிதழ் பெற்றுள்ளது. அதனால் டெலிவரி மற்றும் தரம் நன்றாக இருக்கும்.\nபொறியியல் படிக்கும் நண்பர்களிடம் பகிர்ந்து அவர்கள் பயன் பெற உதவுங்கள்.\nஎமது பிற சலுகைகளின் தொகுப்பினை இந்த இணைப்பில் பார்க்கலாம்.\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159010/news/159010.html", "date_download": "2018-07-19T23:20:32Z", "digest": "sha1:MY247J2ERD4ALRNYWLEFDLRX4IHZPPWJ", "length": 5269, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபல நடிகைக்கு நடிகர் எழுதிய காதல் கடிதம்.. அதில் என்ன சொல்லி இருந்தார் தெரியுமா??..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரபல நடிகைக்கு நடிகர் எழுதிய காதல் கடிதம்.. அதில் என்ன சொல்லி இருந்தார் தெரியுமா\nுதமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவர். அப்படி தற்போது தமிழ் சினிமாவில் காதலர்களாக வலம் வருபவர்கள் ஜெய், அஞ்சலி.\nஇவர்கள் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று செய்திகள் நிறைய வந்துவிட்டன. இந்த நிலையில் நடிகை அஞ்சலி பிறந்தநாளுக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தை டுவிட்டரில் போட்டு வாழ்த்து கூறியுள்ளார் ஜெய்.\nஇதில் அவர் கூறியதாவது நீ எனக்கு எப்படி ஸ்பெஷலோ அதுபோல் இந்த பிறந்தநாள் உனக்கு அமையட்டும். நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம் என்று வாழ்த்தியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/", "date_download": "2018-07-19T22:40:29Z", "digest": "sha1:3KVVRF5SWL5DVZGB7N3NVCJFYTKM6KX3", "length": 12862, "nlines": 138, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுங்கச்சாவடிகளை அகற்ற கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் : தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் பங்கேற்பு\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரளாவில் கனமழைக்கு ஒன்றரை மாதத்தில் 102 பேர் பலி\nதமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லைசென்ஸ் பெற ‘ஹெச் டிராக்’ முறை\nகடந்த 3 ஆண்டுகளில் ரயில் மோதி 50,000 பேர் உயிரிழப்பு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் : மாலையில் ஓட்டெடுப்பு\nமாநிலம் பரிந்துரைத்தவர்கள்தான் மொழிபெயர்த்தனர் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு தமிழக அரசே காரணம் : மாநிலங்களவையில் அமைச்சர் குற்றச்சாட்டு\nஅணை இருப்பு: காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை\nபட்டாசு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nஎதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது : மாநிலங்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n20-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n28-வது ஹாங்காங் டிராகன் படகு விழாவிற்கு தயாராகி வரும் நியூயார்க் நகரம்\nபல்வேறு பகுதியில் இருந்து ஏமன் தலைநகருக்கு இடம்பெயரும் மக்கள்: உயிர்வாழ போராடும் காட்சிகள்\nதாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை\nதிறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்\nஉத்தரகண்ட்டில் அரசு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபுதிய வாடகை சட்டம் முறையாக அமலாகாததால் பழைய சட்டப்படி மனுக்களை விசாரணைக்கு ஏற்க வேண்டும் ; வாடகை தீர்ப்பாயங்களுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nவேறு பெண் பெயரை பச்சை குத்தியதால் காதல் கணவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய மனைவி : வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியாகி பரபரப்பு\nஅழகர்கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது : 27ம் தேதி தேரோட்டம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது : எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபுதுவை பட்ஜெட்டுக்கு அனுமதி கொடுக்க கிரண்பேடி மறுப்பு\nசச்சின் மகன் அர்ஜூன் ‘டக் அவுட்’\nசமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு : ஓய்வு பெறப் போகிறாரா டோனி\nராஜிவ் சுக்லா உதவியாளர் ராஜினாமா : உ.பி. அணியில் இடம் பெற லஞ்சம் கேட்டதாக புகார்\nஇன்று 2வது டெஸ்ட் தொடக்கம் : இலங்கை சுழலை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா\nயு.எஸ். ஓபன் டென்னிஸ் விக்டோரியா அசரன்கா நேரடி தகுதி இல்லை\nபாஜ மாநில செயலாளர் ராஜினாமா\nஅரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு : முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் விடுதலை சரிதான் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஆடி தள்ளுபடி விலையில் பட்டு சேலை கண்காட்சி\nதுணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவி தேர்வுகளுக்கான வயது வரம்பு அதிகரிப்பு : தமிழக அரசு உத்தரவு\nமெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பொருட்கள் இருக்க கூடாது : மெட்ரிக்குலேஷன் இயக்குநர் அதிரடி உத்தரவு\nஉமையம்மையை உணர்த்துகிற ஞானமே கிளி\nவிண்ணில் பறந்த பெண் சித்தர்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா... ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nபுத்துயிர் பெறுகிறது இயற்கை மருத்துவம்\nஆஷ்னாவை ஆவேசமாக அணைத்த விமல்\nசென்னை வெள்ளத்தில் நடக்கும் காதல்\nதமிழில் வரும் ஹாலிவுட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-07-19T23:20:02Z", "digest": "sha1:CZ2LACJDW767HJBC6CVSBBLNBNHKAXKU", "length": 9236, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» விக்கிலீக்ஸ் நிறுவுனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை கைவிட ஸ்வீடன் தீர்மானம்", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை கைவிட ஸ்வீடன் தீர்மானம்\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை கைவிட ஸ்வீடன் தீர்மானம்\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாங்கே மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணைகளை கைவிடப் திட்டமிட்டுள்ளதாக ஸ்வீடனின் பொது வழக்குகள் இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தைவிட்டு வெளியேறினால் தாம் கைது செய்வோம் என்று பிரித்தானிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nஜூலியன் அசாங்கே மீதான பிடியாணை உத்தரவை கைவிட வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர்கள் ஸ்வீடனை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ஸ்டோக் ஹோம் நீதிமன்றம் அது குறித்த ஆய்வு செய்துவருகின்றது. இந்நிலையில், மேற்படி வழக்கு விசாரணையை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் லண்டனில் அமைந்துள்ள ஈகுவடோர் தூதரகத்தில் ஜூலியன் அசாங்கே தங்கியுள்ளார். சுவீடனுக்கு செல்லவேண்டி ஏற்படின் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படலாம் என்பதே அவருடைய அச்சமாக உள்ளது.\nஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் நடத்திய அட்டூழியங்கள் குறித்த நான்கு இலட்சம் இரகசிய ஆவணங்களை ஜூலியன் அசேஞ்ஜ் கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தார். அத்துடன், ஆப்கானில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த இரகசிய ஆவணங்களையும் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் இது குறித்தான குற்றச்சாட்டுக்களையும் அவர் எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயகலா விவகாரம்: வடக்கு முதலமைச்சரிடம் விசாரணை\nவிடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்க\nவரிக் குறைப்பிலேயே எரிபொருளின் விலை தங்கியுள்ளது: அர்ஜுன ரணதுங்க\nஅரசாங்கம் எரிபொருளுக்கான வரியை குறைத்தால் மட்டுமே எங்களால் எரிபொருளின் விலையைக் குறைக்கமுடியும் என ப\nஎரிபொருள் விலை திருத்தம்: அமைச்சரவையில் இன்று தீர்மானம்\nஎரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்படும் எ\nமட்டக்களப்பு நகரில் கைக்குண்டுகள் மீட்பு\nமட்டக்களப்பு நகரில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் வாசஸ்தலத்திற்கு பின்புற பகுதியில் இருந்து இரண்டு கைக்க\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13129", "date_download": "2018-07-19T23:30:26Z", "digest": "sha1:EGKHRA45V7C7KTN73QIDCHASF76JVN4O", "length": 7730, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் கன்றுத்தாச்சி மாட்டை இறைச்சிக்காக அறுத்த காடையர்கள்", "raw_content": "\nயாழில் கன்றுத்தாச்சி மாட்டை இறைச்சிக்காக அறுத்த காடையர்கள்\nயாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் சினைப்பட்ட பசு மாடு ஒன்று இன்று சட்டவிரோதமாக இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது என நவாந்துறை மக்கள் விசனம் தெரிவித்தனர்.\n\"அந்தப் பசுவின் கன்று சந்தைக் குப்பத்தொட்டிக்குள் வீசப்பட்டுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் கைது செய்து தண்டிக்கவேண்டும்\" என்றும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.\n\"யாழ்ப்பாணம் நாவாந்துறைச் ��ந்தைப் பகுதியில் பசு மாடு ஒன்று இறைச்சிக்காக வெட்டப்பட்டப்பட்டுள்ளது. அதன் வயிற்றுக்குள் இருந்த கன்று சந்தையின் குப்பத் தொட்டிக்குள் போடப்பட்டுள்ளது. மாட்டின் உடற் கழிவுகளும் சந்தைப் பகுதியில் போடப்பட்டுள்ளன.\nஅதனை இறைச்சிக்காக வெட்டியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதாரப் பிரிவினரால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இறைச்சிக்கான மாடு வெட்ட முடியும். இது சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது\" என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nயாழ் அச்சுவேலியில் பத்திரகாளிக்கு நடந்த கதி கடவுள் சக்தியை மீறயதா மனித சக்தி\nயாழ்ப்பாண நீதிமன்றுக்கு டிமிக்கிவிட்ட பெண்ணுக்கு 4 வருட சிறை\nசாவகச்சேரியை இரண்டாகப் பிரிக்க வர்த்தமானி அறிவித்தல் தயார்\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakkatamilan.blogspot.com/2010/03/blog-post_30.html?showComment=1270627226614", "date_download": "2018-07-19T23:03:05Z", "digest": "sha1:PGQQNHQC3E5APXDYSGP6U4JB4LJPCZQ5", "length": 19798, "nlines": 319, "source_domain": "pakkatamilan.blogspot.com", "title": "வாழ்க்கை பயணம் !!!!!!: பொண்ணு பார்க்க", "raw_content": "\nவார்த்தைகள் இல்லாமல் பேசினேன், கண்கள் இல்லாமல் ரசித்தேன்,காற்று இல்லாமல் சுவாசித்தேன், கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன். என் தாயின் கருவறையில் மட்டும்............ தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..\nஎன்னை பத்தி தெரியாம , நம்ம அப்பாவி தங்கமணி தங்��� மனசோட போட்ட tag\nநீங்க தங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க வந்த கதையையும்...ரங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க போன கதையையும்...இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க\nஎன்னை போல ஒரு பக்கா பேச்சிலரை இப்படி ஒரு டேக் எழுத சொல்லி இருக்காங்க என்னத்த சொல்ல அட எப்படி சொல்ல சும்மாவே மொக்கை , இதுல கற்பனை'னு வேற சொல்லிட்டாங்க.. வாட் டு do\nசரி ஏதோ என் கற்பனை மொக்கைக்கு ஏற்றது போல\nவாங்க ஈவினிங் தான் வருவீங்க'னு சொன்னாங்க, நீங்க என்ன'னா பால்க்காரனை விட அதிகாலை'யே வந்துட்டீங்க...\nஎல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தாங்க... வேணும்'னா நான் போயிட்டு பால்க்காரன் வந்துட்டு போனதுக்கு அப்புறம் வரவா\nஏன் திடீர்'னு இப்படி கேட்குறீங்க\nஇல்ல இன்னும் பால்க்காரன் வரல'னு சொல்லுறீங்க , அப்போ காபி, டீ எதுவும் வராது... காலை'லே வெறும் வயித்துல மொக்கை போட முடியாது பாருங்க அதுக்கு தான்..\nஅட பால்க்காரன் வராட்டி என்ன அதுதான் ஜஸ் பொட்டி'ல நேற்று வாங்கின ஆரோக்யா ஆரோக்கியமா இருக்குதே அதுல போட்டு கொடுத்துடுவோம்\nடபுள் ஓகே ஆனா அதுக்கு முதல் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்...\n பால்க்காரனை மாதிரி வாசல்'ல வச்சிக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கீங்க\nஇன்னும் நீங்க அந்த பால்க்காரனை விடவே இல்லையா\nநீங்க இன்னும் உள்ளே கூப்பிடவே இல்லையே\nஅட என்னங்க பார்மாலிட்டி எல்லாம், உள்ளே வாங்க...\nஅப்பாடா உள்ளே விடு வேனான்டான் :)\nம்ம்ம்ம் இப்போ சொல்லுங்க இவ்வளவு சீக்கிரமா வந்து இருக்கீங்க,\nஉங்க பொண்னை பார்த்து பேச்சிட்டு போகலாம்'னு வந்தேன்\nஈவினிங் தானே வரதா சொல்லி இருந்தாங்க\nஇல்ல ஈவினிங் வந்தா கூட்டம் அதிகமா இருக்கும், பொண்ணையும் ஒரிஜனலா பார்க்க முடியாது, நீங்க தர கேசரி, பக்கோடவையும் வெளுத்துக்கட்ட முடியாது அதுதான் இப்பவே அட்டாக் பண்ணிடலாம்'னு\nஇல்ல நீங்க சொன்னதுக்கு கேட்டேன்.. எங்க வரனும்'னு\nஸ்ஸ்ப்பா.. முடியல சார் உங்க கிட்ட பேசனும்'னா நான் நாணுறு தபா கிரேசி மோகன் கேஸ்ட்டை கேட்க்கனும் போல...\nஏன் உங்க வீட்டுல சிடி பிளேயர், யூஎஸ்பி பிளேயர் எல்லாம் இல்லையா\nயூஎஸ்பி எல்லாம் இல்லை ஆனா SPB பாட்டுனா எனக்கு ரொம்ப புடிக்கும்...\nபொண்னை ஒரிஜனலா பார்க்கனும்'னா எப்படி\nமேக்கப் இல்லாம காலங்காத்தால தூங்கி முழிச்சோனா எப்படி இருப்பாங்கனு பா��்க்க ஒரு நப்பாசைங்க அவ்வளவு தான்... ஈவினிங்'னா ஒன்னு பவுடரை முகத்துல அப்பி இருப்பாங்க, இல்லனா பவுடர் டப்பால இவங்க முகத்தை விட்டு இருப்பாங்க... சோ, அந்த இடத்துல ஒரிஜினாலிட்டி மிஸ்ஸிங்கா இருக்கும் you see....\nஅது ஒன்னுமில்லைங்க நானே என் பொண்ணை அவ தூங்கி எழுந்தோன பார்த்தது இல்லை.. அதுதான்...\nஇல்ல நான் காலை சன் டிவி'ல வர 7 மணி தலைப்பு செய்திக்கு எழுந்திருப்பேன் ஆனா என் பொண்ணு 8.30 மணிக்கு வர மீண்டும் தலைப்பு செய்திக்களுக்கு தான் எழுந்திருப்பா, அதுக்குள்ள நான் ஆபிஸ் கிளம்பிடுவேன் அதை தான் சொல்ல வந்தேன் :)\nஅப்போ காலை டிபன் முடிஞ்சோன தான் உங்க பொண்ணை இன்னைக்கு பார்க்க முடியும்\nஅய்யோயோ அப்படி எல்லாம் முடிவு பண்ணிடாதீங்க..\nடர்ச் ஆவாதீங்க சார்... நான் நாலு இட்லிக்கு மேல சாப்ட மாட்டேன்..\nநான் அதுக்கு டர்ச் ஆவல..\nஇல்ல இன்னும் அரை மணி நேரத்துல என் பொண்ணு ரெடி ஆகி வந்துடுவா ...\nஇதுக்கு மேல அவங்க பேச்சு வேணும்னா சொல்லுங்க அடுத்த பார்ட் போட்டு டூவோம்\nme the first... உங்களோட எல்லாம் சேந்து நானும் இப்படி.... என்ன பண்றது\nஅட பாவி...பொண்ணு பாக்கற கற்பனையை எழுதுப்பானா..... பொண்ணோட அம்மா கிட்ட பேசற கொடுமைய போட்டு இருக்கீங்களே பிரதர்... ஞாயமா இது ஞாயமா\nஇதே ரேஞ்சுல போனா அனேகமா பால்காரன் தான் வில்லன்ஆ வருவான்னு எனக்கு தோணுது\nஇருந்தாலும் என்ன தான் ஆகும்னு ஆர்வமாத்தான் இருக்கு (எது வரைக்கும் தான் போறீங்கன்னு பாப்போமே)\n//என் பொண்ணு 8.30 மணிக்கு வர மீண்டும் தலைப்பு செய்திக்களுக்கு தான் எழுந்திருப்பா//\nமனம் போல் தங்கமணி அமைய வாழ்த்துக்கள் ( ஹா ஹா ஹா)\n//இதுக்கு மேல அவங்க பேச்சு வேணும்னா சொல்லுங்க அடுத்த பார்ட் போட்டு டூவோம்//\nபின்ன... இப்படியே எங்கள மண்டைய பிச்சுக்க சொல்றீங்களா... சீக்கரம் அடுத்த பதிவு ப்ளீஸ்\nமொக்கை ஜூப்பர்.. கன்டினியூ ப்ளீஸ்..\nகடைசில பொண்ண பாத்திங்களா இல்லையா\nகாபி குடிக்காமலே இப்படி மொக்கை போடறிங்க.. குடிச்சிருந்தா அவ்ளோ தான்.\n//பொண்ணோட அம்மா கிட்ட பேசற கொடுமைய போட்டு இருக்கீங்களே பிரதர்... ஞாயமா இது ஞாயமா//\n//பால்காரன் தான் வில்லன்ஆ வருவான்னு எனக்கு தோணுது//\n//மனம் போல் தங்கமணி அமைய வாழ்த்துக்கள் //\n//இப்படியே எங்கள மண்டைய பிச்சுக்க சொல்றீங்களா... சீக்கரம் அடுத்த பதிவு ப்ளீஸ்//\n//மொக்கை ஜூப்பர்.. கன்டினியூ ப்ளீஸ்..//\n@indhu :- //கடைசில பொண்ண பா���்திங்களா இல்லையா\n//காபி குடிக்காமலே இப்படி மொக்கை போடறிங்க.. குடிச்சிருந்தா அவ்ளோ தான்//\nஎன்ன ஆச்சு...எப்படி suspense ல விட்டா எப்படி\n//...பொண்ணு பாக்கற கற்பனையை எழுதுப்பானா..... பொண்ணோட அம்மா கிட்ட பேசற கொடுமைய போட்டு இருக்கீங்களே பிரதர்... ஞாயமா இது ஞாயமா//\nபொண்ணோட அப்பா - கோப்ஸ் மாப்பு, இது நான் கட்டிக்கிட்டு கூடையே வச்சுருக்கிற என்னோட பொண்டாட்டி, நீங்க பாக்க வந்த பொண்ணு உள்ள இருக்கு....(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)\n//கோப்ஸ் மாப்பு, இது நான் கட்டிக்கிட்டு கூடையே வச்சுருக்கிற என்னோட பொண்டாட்டி//\nஏன் கூடையே வச்சி இருக்காங்க அவங்க பொண்டாட்டி வாலி, மஞ்சப்பை எல்லாம் அவங்களுக்கு தேவையே இல்லையா\n//நீங்க பாக்க வந்த பொண்ணு உள்ள இருக்கு//\nஅடப்பாவி, நான் என்ன மாமியாருக்கு ரூட் வுடுறேன்'னு நினனச்சிட்டிங்களா\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஎன்ன கொடுமை சார் இது (2)\nகாபி வித் கோபி (7)\nநேற்றைய பொழுது நெஞ்சோடு (1)\nமொக்கை பல விதம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2015/12/blog-post_25.html", "date_download": "2018-07-19T23:09:12Z", "digest": "sha1:KR7TRPOUBJMUIHPUOTNZRXLERVXVXW75", "length": 15879, "nlines": 136, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில்நாடன்", "raw_content": "\nதலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில்நாடன்\nசொல்ல மறந்த கதை. அழகி படம் பார்த்த ஹேங் ஓவரில் என் நண்பன் என்னை இழுத்துக் கொண்டு போனான். அழகியே என்னை பொருத்தவரையில் ஒரு குப்பை படம்தான். இளையராஜா இல்லாதிருந்தால் படம் பப்படமாகியிருக்கும். டைட்டில் போடும் போது தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவலை அடிப்படையாக கொண்டது என்று போட்டிருந்தது. முணுக் முணுக்கென்று அழுகும் சேரன் படத்தையே ஒவ்வாததாக செய்திருந்தார். படத்தை பார்த்து நொந்து வந்த பின் நாவலாசிரியர் மீது ஒரு எரிச்சலே இருந்தது. நாவலாசிரியர் யார் என்று தேடினால், நாஞ்சில்நாடன். பெரிதாக படிக்கும் ஆர்வம் வரவில்லை.\nஜெயமோகனின் தளத்தில் அவரை பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். தாடகை மலையடிவாரத்தில். அவரை பற்றிய ஒரு பெரிய அறிமு���த்தை கொடுத்தது. அதன் பின் ஜெயமோகன் அவரை பற்றி பல இடங்களில் எழுதியிருந்தார். ஜெயமோகன் எழுத்துக்கள் மூலம் அவர் ஏதோ மிகவும் தெரிந்தவர் போல ஆகிவிட்டார். அவரின் முதல் நாவல் இப்புத்தகம்.\nஐ.டி பூம் என்று சொல்லப்படும் வஸ்து வருதற்கு முந்தைய காலகட்டத்தை பற்றிய ஒரு இளைஞனின் கதை. நான் படிக்கும் போது கூட இந்தளவிற்கு கேம்பஸில் வந்து அழைத்து போகும் அளவிற்கு வேலை வாய்ப்புகள் இருக்கவில்லை. இருந்தும், அப்போது எனக்கு பயமும் அவ்வளவு இல்லை. ஒன்று கடவுள் நம்பிக்கை, இரண்டு படித்த படிப்பு கைவிடாது என்ற நம்பிக்கை. ஆனால் எனக்கு முந்திய தலைமுறைக்கு வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயம். அக்கால திரைப்படங்கள் வேண்டிய அளவிற்கு காட்டிவிட்டன.\nஆணுக்கு வேலை பிரச்சினை என்றால் பெண்ணிற்கு திருமணம். இன்று ஆணுக்கு வேலையை விட திருமணம் தான் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது என்பதாக தோன்றுகின்றது.\nவேலையில்லாமல் திருமணம் என்பது ஒரு சமரசம். அதிலும் வேலைக்கு பெண் வீட்டையே நம்ப வேண்டும் என்பது சமரசத்திலும் ஒரு படி கீழே. ஒருவன் நம்மை நம்பி இருக்கின்றான் என்றால் அவனை போஷிப்பது ஒரு வகை, அதே சமயம் அவனி பற்றி ஒரு சிறிய கீழெண்ணம் வந்துவிடும். மதிப்பில் ஒரு படி குறைந்துவிடும்.\nவேலையில்லாமல் திருமணம் செய்து கொண்டு, மாமனார் வீட்டில் வாழும் ஒரு இளைஞன். இருபது வயதில் எவ்வித முதிர்ச்சியிமில்லாத மனைவி, மாமியார், கவுரவம் பார்க்கும் மாமனார். சிக்கியவன் செத்தான்.\nஎப்போதும் நாவல் சினிமாவுகும் போது அது கொத்தி கொதறப்பட வேண்டும் என்பது மரபு. இந்த நாவல் திரைக்கதை வடிவிலின்றி, நடிகர்களின் மிகை நடிப்பால் கொல்லப்பட்டிருந்தது. அதோடு பாத்திர வார்ப்பும். சிவதாணு இயாலமையும், கோபமும் கொண்ட ஒரு இளைஞன். படத்தில் வருவது இயலாமை மட்டும் கொண்டிருக்கும் ஒரு அழுமூஞ்சி. அவனின் மாமனார், படத்தில் ஒரு கொடுரமான வில்லனாகவே காட்சி தந்தார்.\nநாவலின் கதை மிகச்சாதரணமானது. அக்கதையை அவர் சமூகத்தின் மீதான தன் விமர்சனத்தை வைக்கவும், ஒரு காலகட்டத்தை பதிவு செய்யவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இக்கதையை ஒரு மாத நாவலில், கண்ணீர் மல்க படிக்கும் படி எழுதமுடியும். டீவி சீரியல் போல செய்யமுடியும். ஆனால் இங்குதான் வித்தியாசம் வருகின்றது.\nநாவலில் வரும் தமிழ் ஒன்ற��� அந்தளவிற்கு கடுமையாக இல்லை. புரிந்து கொள்ளும் பேச்சு மொழிதான். ஆங்காங்கே சிரிக்க வைக்கும் உரையாடல்.\nகதையில் உரையாடல்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் ஆசிரியரே பேசுகின்றார். நாவலுக்கும் அது தேவைதான். ஏனென்றால் பெரும்பாலும் சிவதாணு இருப்பது தனிமையில், அவனது உள்ளத்திலிருப்பது ஆசிரியர் மூலமே வரும். இருந்தும் அங்காங்கு வரும் சமூக விமர்சனங்களில் சிவதாணுவை பின் தள்ளிவிட்டு ஆசிரியர் வந்து அமர்கின்றார். அவ்விடங்கள் மட்டும் அந்நியமாக தோன்றுகின்றது, ஒரே நாவலில் அனைத்தையும் கொட்டி விடும் முயற்சியோ என்று தோன்றுகின்றது.\nதவற விடக்கூடாத படைப்பாளியின் முதல் புத்தகம்.\nPosted by ரெங்கசுப்ரமணி at முற்பகல் 9:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நாஞ்சில் நாடன், நாவல்\nமோகன்ஜி 25 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:24\nமுதல் நாவல் என்ற வகையில் அது சீரிய படைப்பு தான்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nதலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில்நாடன்\nகோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மா��ன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/2018/02/", "date_download": "2018-07-19T23:12:14Z", "digest": "sha1:Z7GQVMA7DYG7SHOSWH43I4LWKQROHFHG", "length": 5667, "nlines": 120, "source_domain": "sammatham.com", "title": "February 2018 – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\n“ஓம் – அ+ உ+ ம – ஓம் (அ உ ம) “ கடவுள் என்ற வார்த்தை உயிரை குறிக்கிறது. சரீரம், மனம், ஞானம் இவைகளை\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல பிண்டம்: நம் உடலில் இதயத்தில் இருந்து புறப்பட்ட குருதி உச்சி முதல் உள்ளங்கால் வரை பாய்ந்து ஜீவிதத்துக்கான உயிர் சக்தியை அளித்து,\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது மானிடராய் பிறந்த காலையின் கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிருடன் வாழும் காலத்தே, உயிருடன் கலந்து ஜனிக்க தெரியாத வாழா வெட்டிகளுக்கு, மரணம் என்பது இயல்பான ஒன்று தான். முக்தி என்பது, உயிரை உணராத வரை சாத்தியம்\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.blogspot.com/2013/01/05-01-2013_4.html", "date_download": "2018-07-19T23:21:02Z", "digest": "sha1:PFKRILOQSLDOMM5G5HHE7ZSILQS552PJ", "length": 27767, "nlines": 345, "source_domain": "tamilkurinji.blogspot.com", "title": "தமிழ்குறிஞ்சி: தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 05-01-2013", "raw_content": "\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 05-01-2013\nபாகிஸ்தான் மாணவி மலாலா வீடு திரும்பினார்\nதலீபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா, இங்கிலாந்து மருத்துவமனையில் இருந்து\nசிரியாவில் நடந்த கலவரத்தில் 60 ஆயிரம் பேர் படுகொலை\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்து உள்நாட்டில் நடந்து வரும் கலவரத்தில்\nகற்பழிக்க முயன்று பெண்களிடம் தர்ம அடி வாங்கிய காங்கிரஸ் தலைவர் பதவி பறிப்பு\nவீட்டில் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ததால் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய தலைவரை,\nசொந்த நாட்டுக்கு சென்ற இத்தாலி வீரர்கள் கேரளா திரும்பினர்\nகிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த நாடு சென்ற இத்தாலி கடற்படை வீரர்கள், தனி விமானம்\nநள்ளிரவில் வீடு புகுந்து சிறுமியை தூக்கிச்சென்று கற்பழித்த 2 வாலிபர்கள் கைது\nராசிபுரம் அருகே, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தூக்கிச்சென்று சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த\nஅடுத்த 15 மாதங்களில் செல்போனில் இணையதள பயன்பாடு அதிகரிக்கும்\nநம் நாட்டில், அடுத்த 15 மாதங்களில் செல்போன்களில் இணையதள பயன்பாடு பன்மடங்கு அதிரிக்க\n‘சென்செக்ஸ்’ 19 புள்ளிகள் உயர்வு\nபங்கு வியாபாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை அன்றும் முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை\nகற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியாக நடிக்க தயார் - லட்சுமிராய்–பியா பேட்டி\n‘‘கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியாக நடிக்க தயார்’’ என்று லட்சுமிராய், பியா ஆகிய இருவரும்\nபாஸ்போர்ட் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி\nபாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போதே ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று,\nஅண்ணா ஆர்ச் வழியாக போக்குவரத்து தொடங்கியது\nஅண்ணா வளைவு சீரமைப்பு பணி முடிந்து, நேற்று முதல் அந்த வழியாக போக்குவரத்திற்கு\nகிரிக்கெட்டில் இந்தியா தோற்றதால் ஐ.டி.ஐ. மாணவர் தற்கொலை\nகிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்தியா தொடர்ந்து தோல்வி அடைந்ததால் கோவையில் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர்\n'செக்ஸ் டார்ச்சர்' - ஓட்டல் மானேஜர் மீது நாகலாந்து மலைசாதி பெண் புகார்\nசென்னையில் ஓட்டல் பெண் ஊழியரை மெரினாவுக்கு காரில் அழைத்துச் சென்று செக்ஸ் கொடுமையில்\nசிறுமியை பீர் குடிக்கவைத்து மொபைலில் படம் எடுத்த வழக்கில் தம்பதிக்கு ஜாமீன் மறுப்பு\nபீர் க���டிக்கவைத்து படம் எடுத்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன்,\nரூ.28 ஆயிரம் கோடி அமெரிக்க கடன் பத்திரங்கள் போலியா கடலை வியாபாரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nதாராபுரத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.28 ஆயிரம் கோடி அமெரிக்க அரசின் கடன் பத்திரங்கள் போலியானவையா\nபலாத்காரம் செய்து பெண் கொலை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு\nதிண்டிவனத்தை சேர்ந்த ஜி.மதியழகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:நான், சென்னை\nடீசல், கேஸ் விலை உயரும்\nடீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு\nசின்னத்திரை படப்பிடிப்பு 7&ந் தேதி ரத்து\nதமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (அறக்கட்டளை) தலைவர் ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nதி.மு.க. மடம் அல்ல - மு.க.அழகிரி ஆவேசம்\nதிமுகவில் தனக்கு பின் மு.க. ஸ்டாலின் என்பது போன்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளது\nவரும் ஜூன் மாதத்தில் இருந்து பள்ளிகள் காலை 7.30க்கு துவங்கும்\nபள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்றப்படும்; வரும் ஜூன் மாதம்\nகாவிரி ஆணைய முடிவை அரசிதழில் வெளியிடாதது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nகாவிரி தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக தமிழ் நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே நீண்ட\nராஜஸ்தானில் துத்தநாக தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: 2 தொழிலாளர்கள் பலி\nராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள துத்தநாக தொழிற்சாலையில் இன்று திடீரென ரசாயன\nLabels: இன்றைய முக்கிய செய்திகள் - 05-01-2013\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 29-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 23-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 18-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 17-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 16-...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா விமர்சனம்\nS.J.சூர்யாவின் இசை திரைப்படம் First look Video\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 11-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 10-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 09-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 08-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்த���கள் - 07-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 05-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 05-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 02-...\n\"நந்தன\" தமிழ் ஆண்டு பலன் (1)\n+2 தேர்வு முடிவுகள் (1)\nS.J.சூர்யாவின் இசை திரைப்படம் First look Video (1)\nஅனுஷ்கா ஹாட் வீடியோ (1)\nஇந்தவார முக்கிய செய்திகள் - 28-10-12 - வீடியோ (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் (11)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 01-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 04-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-01-2013 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-02-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-12-2012 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 14-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-02-2013 (16)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 28-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-12-2012 (1)\nஉள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்\nகோபிகா - வீடியோ (1)\nசந்தானம் காமெடி - வீடியோ (1)\nசமர் - டிரெய்லர் (1)\nசமர் - டிரைலர் (1)\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் (1)\nசீனாவில் ஆடை அவிழ்ப்பு (1)\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள் (3)\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் (28)\nதமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் (1)\nதுப்பாக்கி டிரெய்லர் - வீடியோ (1)\nநடிகர் கார்த்தி திருமண வரவேற்பு (1)\nநடிகர் கார்த்தி திருமணம் (1)\nநடிகை ரீமா சென் சூடான் படுக்கையறைக் காட்சி (1)\nநடிகை ஜெனிலியா திருமண ஆல்பம் (1)\nநீதானே என் பொன்வசந்தம்-டிரைலர் (1)\nபடுக்கையறைக் காட்சியில் ரீமா சென் - வீடியோ (1)\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் (1)\nமிர்ச்சி சிவா திருமண வீடியோ (1)\nமீண்டும் புது பொலிவுடன் நித்தி (1)\nமுழு நீளத்திரைப் படம் (1)\nரியா சென் லிப் லாக் கிஸ் - Scandal Video (1)\nலொல்லு தாதா பராக் பராக் - வீடியோ (1)\nவாஸ்து ஏன் பார்க்க வேண்டும் why vastu shastra is necessary\nநிர்வாணமாக நடிக்கும் அனுஷ்கா - வீடியோ\nஉலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.\n21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் பார்க்க வேண்டிய XX படம்.... சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதி...\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பரப்பிய கணவர்\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து அதை நண்பர்களுக்கு போட்டுக்காட்டிய கணவரை மாதவரம் போலீசார் கைது செய்து சிறையி...\nபெண்களின் உணர்ச்சியை துண்டுவது எப்படி\nசெக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள்...\nதமிழ் நடிகையின் பெட்ரூம் காட்சி வீடியோ\nகடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தி படம் ‘தேவ் டி’. பாலியல் தொழில் செய்யும் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. இதில் செக்ஸ் தொழில...\nபெண்ணை உச்ச கட்டம் அடையச்செய்வது எப்படி\nபெண்��ினுடைய காம இச்சையை உச்ச கட்டம் அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத...\nகுளியல் அறையில் ரகசிய காமிரா\nதைவான் நாட்டை சேர்ந்த விமானப்போக்குவரத்து நிறுவனம் ஈவா ஏர். இந்த விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தவர் கிம். 39 வயதான அவர் தைவான் நாட்ட...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012\nநீலம் புயல் : பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது தமிழகத்தை அச்சுறுத்தி வந்த 'நீலம்' புயல் இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் கரை...\nமாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தனது கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடைய மாமனாரையும் இ...\nமகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் - வீடியோ\nபெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப் பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும்படிக்க ஆசிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2018/01/blog-post_82.html", "date_download": "2018-07-19T23:14:38Z", "digest": "sha1:PP2TQGFV4BC24FA23MSWJL5DEUXDLPY6", "length": 39568, "nlines": 562, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! – தமிழ்நாடன், நக்கீரன்", "raw_content": "\nஞாயிறு, 21 ஜனவரி, 2018\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 சனவரி 2018 கருத்திற்காக..\n‘ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப்பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள்.\nகவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்… இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதற்றப் பரபரப்பைப் பற்றவைக்க… இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன.\nஇஃது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதற்றப் பரபரப்பிற்கும் காரணம், வைரமுத்துவை வைத்து பா.ச.க. தேசிய பொதுச்செயலாளரான எச்சு.இராசா உரசிப்போட்ட தீக்குச்சிதான்.\nதினமணி நாளிதழ், இராம்கோ குழுமம் ஆகியன சார்பில் இராசபாளையம�� திருமலை திருப்பதி தேவத்தான மண்டபத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில்… ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளுக்கு தனது கவித்துவத் தமிழால் ஆராதனை செய்த வைரமுத்து, அந்த ஆய்வுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாசுசந்திர மாலிக்குஎன்பவர் வெளியிட்ட ஒரு தகவலையும் குறிப்பிட்டார். ஆய்வுரையில் பல கோணங்களிலான கருத்துகள் இடம்பெறுவது மரபு.\nஅதற்கு முன்பும் பின்பும் ஆண்டாளின் தமிழ் குறித்துத் தனக்கே உரிய பாவனையோடு வைரமுத்து சிறப்பாக எடுத்துரைத்ததை, ஆன்மிகவாதிகளும் பொதுமக்களும் கைதட்டிச் சுவைத்தனர். ஆனால், அந்த ஆய்வுக்குறிப்பை மட்டும் உருவி எடுத்துக்கொண்ட எச்சு.இராசா 8-ஆம் நாளன்று சூளைமேட்டில் நடந்த பா.ச.க. கூட்டத்தில்… “ஆண்டாளை வைரமுத்து கொச்சைப்படுத்திவிட்டார்” என்று கூறி, பத்திரிகைகளில் எழுதமுடியாத அளவிற்கு மிகவும் கீழ்த்தரமாக வைரமுத்துவைக் குறிப்பிட்டார். அவரது அத்துமீறிய பேச்சு முகநூல், பகிரி(Whats-app),சுட்டுரை(twitter), படக்குழல்(you-tube)யு-டியூப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக நெருப்பாய்ப் பரவ… வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.\nஇது தமிழ்க் கவிஞர்களையும், தமிழறிஞர்களையும், தமிழ் உணர்வுள்ள அரசியல் கட்சியினரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.\nஇத்தனைக்கும் வைரமுத்து சுட்டுரையில் ‘’ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது நோக்கமன்று. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன். ஆண்டாள் பற்றிய என் கருத்துகள் எல்லாம் அவரின் பெருமைகளைப் பேசுகின்றன. ஆண்டாள் குறித்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலை ஆய்வு நூலில் கூறிய வரியை மேற்கோள் காட்டினேன். பல்கலையின் கருத்து எனது கருத்து அல்ல. ஆளுமைகளை மேம்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமைப்படுத்துவதல்ல” என்று தன்னிலை விளக்கத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தார். தினமணியும் வருத்தம் தெரிவித்திருந்தது. ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிரான குறைகாண் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.\nவைரமுத்து குறிவைத்துத் தாக்கப்படுவதைப் பார்த்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.தாலின் “சிலர் தங்களின் தன்னலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூ��்டும் விதத்திலும், தரம்தாழ்ந்த வகையிலும் தமிழ்மண்ணின் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களாட்சியில் கருத்துக்கு மாற்றுக்கருத்து மட்டும் இருக்கமுடியுமே தவிர, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை” என்று எச்சரித்தார். இதேபோல், கனிமொழி, வைகோ, சுப.வீ., சீமான், வ.கௌதமன், தமிழன் பிரசன்னா, நடிகர் விவேக்கு, மன்சூர் அலிகான் எனப் பலரும் எச்சு.இராசாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.\nஇராசாவுக்கு மறுஅடி கொடுத்த இயக்குநர் பாரதிராசாவோ, “நீ பேசியது அநாகரிகத்தின் உச்சம். உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்படப்போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமே ஒழிய, தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை. எச்சரிக்கை… மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கிவிடாதே” என்றெல்லாம் காட்டம் காட்டியிருக்கிறார்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ”கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய அந்த ஆய்வு வெளியாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனைக் காலம் அமைதியாக இருந்துவிட்டு, கவிஞருக்கு எதிராக போராட்டம் நடத்துவது அமைதிப் பூங்காவான தமிழகத்தைக் கலவரக் காடாக்கும் முயற்சி” எனக் கண்டித்தார்.\nநம்மிடம் பேசிய தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன், ”இறைவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்துப் பாடுவதும் அதற்கேற்ப ஆடுவதும் இலக்கிய உத்தி. கண்ணன் என் காதலன் எனப் பாடிய பாரதி, பெண் அல்லர். இதைப்போன்று ஆடவர் பாடிய புலவர் பெயர் தெரியாமல் இறைவன் உள்ளத்தை ஆண்டவள் என்ற பெயரில் ஆண்டாள் என அழைக்கப்பட்டிருக்கலாம்’என ஆண்டாள் பெண்தானா என்கிற ஐயத்தை இராசாசியைப் போலவே எழுப்புவதோடு… ‘அவள் பெண்ணாகவே இருந்தாலும் அக்காலத்தில் தேவதாசி என்பது இறைப்பணி ஆற்றும் அன்பர்களைக் குறிப்பதே. ஒரு தவற்றை எதிர்க்க மற்றொரு தவற்றைக் கையாள்வது தவறாகும். பா.ச.க. இந்துத்துவ வெறியோடு இதனைப் பெரும் கலவரமாக மாற்ற முயல்வது, ஆண்டாளைப் பற்றிய தவறான விவாதத்திற்கே வழிவகுக்கும். எனவே, வன்முறைப் பேச்சுகளைக் கட்டவிழ்த்துவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் அழுத்தமாக.\nகவிஞர் செயபாசுகரனோ, “ஆண்���ாள் மிகப்பெரிய ஆளுமை. இறை இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய கொடை. அவரை உயர்த்திப் பேசிய கவிஞர் வைரமுத்துவிடமிருந்து, அவரறியாமல் உதிர்ந்த ஒரு கடுகுக்காக, அவரை ஆயிரம் தேங்காய்களால் தாக்குவது எந்த வகையில் நியாயம். ஆண்டாளின் தமிழைப் படிக்காத, ஆண்டாளை இதுநாள்வரை முன்னெடுக்காத, ஆண்டாளைப் பற்றி எந்த அவையிலும் இதுவரை விரிவுரை நிகழ்த்தாதவர்கள், ஆண்டாளுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் இப்போது ஆண்டளுக்காக வரிந்துகட்டுவது வேடிக்கை. ஆண்டாளுக்காகக் குரல் கொடுப்பதுபோல், மதவெறி நெருப்பைப் பற்றவைக்கப் பார்க்கிறார்கள். இதை ஒருபோதும் ஏற்கமுடியாது’என்கிறார் எரிச்சலாக.\nமார்க்சிய இலக்கிய ஆய்வாளரான கோவை ஞானியோ “ஏற்கெனவே கவியரசர் வைரமுத்துவும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் வருத்தம் தெரிவித்ததோடு, இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்திருக்கவேண்டும். ஒரு நாகரிகச் சமுதாயம் இப்படித்தான் செயல்படமுடியும். இதற்கு மாறாக, இன்னும் ஒருமுறை வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்பது என்ன முறை என்று தெரியவில்லை. இதுகுறித்துத் திராவிட இயக்கத்தார் மட்டுமல்ல தமிழ் ஆய்வாளர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும். மதவெறியர்கள் கொலைகாரர்கள் ஆயிற்றே என்று அஞ்ச வேண்டியதில்லை” என்கிறார் நிமிர்வோடு.\nமுதுபெரும் கவிஞரும் முனைவருமான ஆலந்தூர் மோகனரங்கன்நம்மிடம், “ஆண்டாளைச் சிறப்பித்து கவிஞர் வைரமுத்து பேசிய பேச்சை, சாமர்த்தியமாக அவருக்கு எதிராகத் திசைதிருப்புவது சரியா ஆண்டாளை உயர்த்தியதற்குத் தண்டனை அவமானமா ஆண்டாளை உயர்த்தியதற்குத் தண்டனை அவமானமா வைரமுத்து ஆய்வுக் குறிப்பைத்தானே சொன்னார். அது சரியில்லை என்றால், அந்த ஆய்வாளர் மீதுதானே கோபப்படவேண்டும். அவருக்குத்தானே விளக்கம் தரவேண்டும். அதை விட்டுவிட்டு, யாருடைய கருத்துக்கோ வைரமுத்துவைத் தாக்குவதும், மிரட்டுவதும் தொடர்புடையவர்களின் தந்திரத்தையும், மன வக்கிரத்தையும்தான் காட்டுகிறது. ஆண்டாள் சமற்கிருதக் கவிஞரல்லர். தமிழ்க் கவிஞர். அவரைப்பற்றித் தமிழ்ப் பகைவர்களும் இந்துத்துவவாதிகளும் பேசக்கூடாது. ஆண்டாள் எங்கள் தமிழ் மரபில் மலர்ந்தவர். மதவெறிக் கும்பலுக்குத் தொடர்பில்லாதவர்“ என்கிறார் தெளிவாக.\nகவிஞர் சென்னிமலை தண்���பாணி நம்மிடம், “ஆண்டாள், தமிழை ஆண்டாள் என்று கவிஞர் சொன்னாலும் வேண்டாத பாம்பு ஏன் நஞ்சைக் கக்குகிறது வெல்லும் சொல்லைக் கொல்லும் சொல் வெல்ல முடியுமா வெல்லும் சொல்லைக் கொல்லும் சொல் வெல்ல முடியுமா பறவை அதன் போக்கில் பறந்து செல்கிறது. எச்சில் இலை ஏன் எரிந்து பொசுங்குகிறது” எனக் கவிதை மொழியில் சாட்டையைச் சொடுக்குகிறார்.\nதிராவிட இயக்கங்களைக் குறிவைத்தும் மத நல்லிணக்கத்தை உருக்குலைக்கும் நோக்கிலும் இந்துத்துவா சக்திகள், வன்முறை அரசியலைக் கையிலெடுக்கத் துடிப்பதையே… எச்சு.இராசாபற்றவைத்திருக்கும் நெருப்பு அடையாளப்படுத்துகிறது.\nகவிஞர் வைரமுத்து செய்துவருவது தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் செயல். அதனை திசைதிருப்பி மதவெறியை விதைப்பது ஆபத்தானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ்நாடன், தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nநெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் – பல்வழி அழைப்பு வழிய...\nஇலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு & குவிகம் இல...\nகருத்தில் வாழும் கவிஞர்கள் : மாக்கவி பாரதி -சென்ன...\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்\nசனவரி 25 இல் தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு, திரு...\nமறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா\nவைரமுத்துவும் ஆண்டாளும் – குவியாடி ,இ.எ.தமிழ்\nவைரமுத்துவும் ஆண்டாளும் – இரவிக்குமார், இ.எ.தமி��்...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக.. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/slogas/38062-today-s-mantram-the-simple-tamil-praises-to-solve-water-famine.html", "date_download": "2018-07-19T23:07:22Z", "digest": "sha1:6UJTUZXTRXA4YFOVUXKSSY3ESHTRQW2P", "length": 8579, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி | today's mantram - The simple Tamil praises to solve water famine", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைச��� மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\nநீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப இந்த உலகமே நீரால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மாதம் மும்மாரி பொழிந்தது பொய்த்து, இப்போது வருடத்திற்கு ஒரு முறையே அரிதாகி வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில், நம்மை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சத்திற்கு நாம் அனைவரும் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது.\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\nஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.\nமூவடியால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமனுடைய சிறப்பை பாடியபடி பாவை நோன்பு நோற்போம். இவ்வாறு அவன் புகழ் பாடினால், உலகம் முழுதும் மும்மாரி மழை பெய்து தண்ணீர்ப் பஞ்சம் நீங்கும். நெல் செழித்தோங்கி வளரும். மீன்கள் வயல்வெளிகளில் துள்ளிக் குதிக்கும். குவளை மலர்களில் வண்டுகள் தேனருந்தி கிறங்கிக் கிடக்கும். பசுக்கள் பாலை நிரம்பத் தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த பாசுர பாராயண பலன் தரும்.\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nஆண்டாளின் மடியில் ரங்கமன்னார் – தரிசிக்கும் தம்பதியரிடையே ஒற்றுமை வலுப்படுமாம்\nசர்காரின் வெளியீட்டு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்\nமஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nபிரெஞ்சு ஓபன்: செரீனா, ஷரபோவா, நடால் வெற்றி\nடெல்லியில் பயங்கர தீ விபத்து: பாம்பி ஆப்ரேஷன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=30700", "date_download": "2018-07-19T23:01:26Z", "digest": "sha1:PA2HTSMMX4IB2XGLVX6WAHOMOCOSDE2L", "length": 9222, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.net", "title": "காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nகாஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்\nகுணபதி கந்தசாமி அவர்களின் அறிவித்தல் ஒன்று\nஉறவுகளே… Sep..30…மாலை ..7-00 மணிக்கு..York Cinema வில் ..kanchi Creations ,,,காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் ..குணபதி கந்தசாமி ..Switzerland Tamil Movie Makers ,, நிறுவனம்\nதயாரித்து குணபதி கந்தசாமி இயக்கிய ….இது காலம்…திரைப்படத்திற்கு Scarbrough Midi Melodies..Sv.வர்மன் வசன ஒலிப்பதிவு செய்து…திரைப்படத்திற்கு குரல் தந்து…உயிர் தந்த கலைஞர்கள்\nதமிழ்ப் பாட்டுக்குக் குத்தாட்டம் போடும் வெள்ளைக்காரி (வீடியோ)\nபிறந்தநாள் வாழ்த்து கந்தசாமி அருணாசலம்(01.10.13)\nஎங்கள் மொழியை எங்களுடன் வாழ விடுங்கள்\nசுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை\nமரண அறிவித்தல் திரு கந்தசாமி தயாபரசிவம்\nபிறந்தநாள்வாழ்த்து:தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2015)\n« 19 வது பிறந்த நாள் வாழ்த்து சாமி குமாரசாமி (10-08-17)\nசற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந��து சடலம் மீட்பு : சம்பவ இடத்திற்கு பொலிஸார் விஜயம் »\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/maharagama/other-home-items", "date_download": "2018-07-19T23:12:51Z", "digest": "sha1:W7RX3JGPKU6ZWN7VMVCKXUN4U5NULUOP", "length": 4936, "nlines": 107, "source_domain": "ikman.lk", "title": "இதர தனிப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nமகரகம உள் ஏனைய வீட்டு பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigathulikal.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-07-19T22:49:29Z", "digest": "sha1:CLTQK5NVRAQRDSQQLAYF3TNG34LX37XO", "length": 12637, "nlines": 60, "source_domain": "aanmigathulikal.blogspot.com", "title": "AANMIGA THULIKAL", "raw_content": "\nஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா மகிமை\nஅ‌‌‌‌‌‌‌க்ஷய ‌திரு‌தியை அ‌ன்று ‌சி‌ம்மா‌ச்சல மலை‌யி‌ல் ப‌க்த‌ர்க‌ள் வ‌‌ந்தன‌ர். ஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்ம சுவா‌மி ச‌ந்தன‌‌‌‌த்‌தினா‌ல் அல‌ங்க‌ரி‌க்க‌ப்ப‌ட்டு இ‌ரு‌ந்தா‌ர். கடவு‌ளி‌ன் முழுமையான வடிவ‌த்தை அ‌ன்று ம‌ட்டுமே காண முடியு‌ம்.\nஉல‌கி‌ல் உ‌ள்ள 11ஆ‌ம் நூ‌ற்றா‌ண்ட‌ை‌ச் சே‌ர்‌ந்த கோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌சி‌ம்மா‌ச்சல ஷே‌‌த்ர‌மும் ஒ‌ன்று. ‌சி‌ம்மா‌ச்ச‌‌ல‌ம் எ‌ன்ற சொ‌ல்‌லி‌ற்கு ‌சி‌ங்க‌‌த்‌தின் மலை எ‌ன்று பொரு‌ள். கடவு‌ள் ‌வி‌ஷ்‌ணுவி‌ன் நா‌ன்காவது அவதாரமான நர‌சி‌ம்ம‌னி‌ன் மலை இது.\nமலை உ‌ச்‌சி‌யி‌ல் இரு‌ந்து கட‌லி‌ல் தூ‌க்‌கி எ‌றிய‌ப்ப‌ட்ட தனது ப‌க்தனான ‌பிரகலாதாவை‌க் கா‌ப்பத‌ற்காக ‌சி‌ம்மா‌ச்சல மலை‌யி‌ல் கடவு‌ள் ‌வி‌ஷ்ணு தோ‌ன்‌றினா‌ர்.\nத‌ன்னை‌க் கா‌த்த கடவு‌ள் ‌வி‌ஷ்ணு‌வி‌ற்கு கோ‌யி‌ல் க‌ட்டினா‌ன் ‌பிரகலாதா. நர‌சி‌ம்ம‌ன் கைக‌ளி‌ல் தனது த‌‌ந்தை‌யி‌ன் உ‌யி‌ர் போன‌ பிறகுதா‌ன் கோ‌யி‌ல் ப‌ணிகளை அவனா‌ல் பூ‌ர்‌த்‌திசெ‌ய்ய முடி‌ந்தது. ஆனா‌ல், ‌கிருதா யுக‌த்‌தி‌ன் இறு‌தி‌யி‌ல் அ‌க்கோ‌யி‌ல் கவ‌னி‌க்காம‌ல் ‌விட‌ப்ப‌ட்டு சேதமடை‌ந்தது. கோ‌யிலு‌ள் இரு‌ந்த கடவுளு‌ம் கவ‌னி‌ப்பா‌‌ரி‌ன்‌றி ம‌ண்‌ணி‌ல் புதைய‌த் துவ‌ங்‌கினா‌ர்.\nஅடு‌த்துவ‌ந்த யுக‌த்‌தி‌‌ன் துவ‌க்க‌த்‌தி‌ல் லூனா‌ர் அரச வ‌ம்ச‌த்‌தை‌ச் சே‌ர்‌ந்த புருரவா எ‌ன்பவ‌ர் இ‌க்கோ‌யிலை‌க் க‌ண்ட‌றி‌ந்தா‌ர். புருரவா தனது மனை‌வி ஊ‌ர்வ‌சியுட‌ன் வா‌‌ன்வ‌ழியாக ரத‌த்‌தி‌ல் வ‌ந்தபோது, அ‌திசய‌ச் ச‌க்‌தி மூல‌ம் ‌சி‌ம்மா‌ச்சல மலை‌க்கு இழு‌த்து வர‌ப்ப‌ட்டா‌ர். அ‌ங்கு ம‌ண்‌ணி‌ற்கு‌ள் புதை‌ந்து ‌கிட‌ந்த கடவு‌ளி‌ன் ‌சிலையை அவ‌ர் க‌ண்டா‌ர்.\nஅ‌ப்போது வா‌னி‌ல் தோ‌ன்‌றிய அச‌ரீ‌ரி, கடவு‌ள் வெ‌ளி‌யி‌ல் தெ‌ரியாதவ‌ண்ண‌ம் ச‌ந்தன‌த்தா‌ல் மறை‌‌த்து வ‌ழிபடுமாறு க‌ட்டளை‌யி‌ட்டது. வருட‌த்‌தி‌ல் ஒருமுறை ம‌ட்டுமே அதாவது ‌விகாச மாத‌ம் மூ‌ன்றாவது நா‌ள் கடவு‌‌ளி‌ன் ‌நிஜ உருவ‌‌‌த்தை வ‌ழிபட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அது கூ‌றியது.\nஅச‌ரீ‌ரி‌யி‌ன் க‌ட்டளை‌ப்படி, கடவு‌ளி‌ன் ‌சிலை‌யி‌லிரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்ட ம‌ண்‌ணி‌ன் அள‌வி‌ற்கு‌ச் ச‌ந்தன‌ம் தயா‌ரி‌த்து கடவுளை மூடியதுட‌ன், கோ‌யிலையு‌ம் பு‌திதாக‌க் க‌ட்டினா‌ன் புருரவா. அ‌ன்றுமுத‌ல் அச‌ரீ‌ரி‌யி‌ன் க‌ட்டளை‌ப்படி வ‌ழிபாடு நட‌ந்து வரு‌கிறது. ‌‌சி‌ம்மா‌ச்சல‌ மலை‌யி‌ல் ஸ்ரீ வராக ல‌ட்சு‌மி நர‌சி‌ம்ம சுவா‌மி ‌வீ‌ற்‌றிரு‌க்‌கிறா‌ர்.\nஆ‌ந்‌திர‌ப் ‌பிரதேச மா‌நில‌ம் ‌விசாக‌ப்ப‌ட்டின‌த்‌தி‌ல் இரு‌ந்து வட‌க்காக 16 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் கட‌ல் ம‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌ந்து 800 ‌மீ‌ட்ட‌ர் உயர‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள ‌சி‌ம்மா‌ச்சல‌ம் உல‌கிலேயே ‌மிகவு‌ம் பழமையான கோ‌யி‌ல்.\nமலை‌யி‌‌ன் வட‌க்கு உ‌ச்‌சி‌க்கு அரு‌கி‌ல் ச‌ரிவான ‌நில‌ப்பர‌‌ப்‌பி‌ல் அமை‌ந்து‌ள்ள நர‌சி‌ம்ம‌ன் கோ‌யிலா‌ல்தா‌ன் இ‌ம்மலை‌க்கு‌ச் ‌சி‌ம்மா‌ச்சல‌ம் எ‌ன்று பெய‌ர் வ‌ந்தது.\nகோ‌யி‌லி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் வ‌ழிநெடுக மா, பழா, அ‌ன்னா‌ச்‌சி உ‌ள்‌ளி‌ட்ட பழ மர‌ங்க‌ள் ‌நிறை‌ந்து‌ள்ளன. ஆ‌யிர‌க்கண‌க்கான க‌ல் படிக‌ளை‌க் கட‌ந்துவரு‌ம் ப‌க்த‌ர்களு‌க்கு இ‌ம்மர‌ங்க‌ள் பு‌த்துண‌ர்வு அ‌ளி‌க்‌கி‌ன்றன. படிக‌‌ள் தகு‌ந்த இடைவெ‌ளியுட‌ன் ‌சிரம‌த்தை‌க் குறை‌க்கு‌ம் வகை‌யி‌ல் ‌சீரமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.\nச‌‌னி‌க்‌கிழமை, ஞா‌யி‌ற்று‌க்‌கிழமைக‌ளி‌ல் ப‌க்த‌ர்க‌ளி‌ன் வருகை அ‌திகமாக இரு‌‌க்‌கிறது. ஏ‌ப்ர‌ல் முத‌ல் ஜூ‌ன் வரையு‌ம், வ‌ழிபா‌ட்டி‌ற்கு‌ரிய ‌பிற மாத‌ங்க‌ளிலு‌ம் ப‌க்த‌ர்க‌ளி‌ன் வருகை கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க வகை‌யி‌ல் அ‌திக‌ரி‌‌க்‌கிறது.\nசாலை மா‌ர்‌க்கமாக: ‌விஜயவாடா‌வி‌ல் இரு‌ந்து 350 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌விலு‌ம், ஹைதராபா‌த்‌தி‌ல் இரு‌ந்து 650 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌விலு‌ம் ‌விசாக‌ப்ப‌ட்டின‌ம் அமை‌ந்து‌ள்ளது. ஹைதராபா‌த், ‌விஜயவாடா, புவனே‌ஷ்வ‌ர், செ‌ன்னை, ‌திரு‌ப்ப‌தி ஆ‌கிய நகர‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து பேரு‌ந்து வச‌தி உ‌ள்ளது.\nர‌யி‌ல் மா‌ர்‌க்கமாக: செ‌ன்னை- கொ‌ல்க‌ட்டா ர‌யி‌ல் மா‌ர்‌க்க‌த்‌தி‌ல் ‌விசாக‌ப்ப‌ட்டின‌ம் ஒரு வ‌ணிக மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்த ச‌ந்‌தி‌ப்பா‌கு‌ம். புது டெ‌ல்‌லி, செ‌ன்னை, கொ‌ல்க‌ட்டா, ஹைதராபா‌த் நகர‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து நா‌‌ள்தோறு‌ம் ‌விரைவு ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து உ‌ண்டு.\n‌விமான மா‌ர்‌க்க‌மாக: ஹைதராபா‌த்‌தி‌‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம், செ‌ன்னை, புது டெ‌ல்‌லி, கொ‌ல்க‌த்தா நகர‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வார‌த்‌தி‌ற்கு மூ‌ன்று முறையு‌ம் ‌விமான‌ப் போ‌க்குவர‌த்து உ‌ள்ளது.\nமிகவும் சிறப்பான தளத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி\nசுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்...\nஇல்வாழ்க்கையில் இன்பம் பெற ஆனந்த மாய் என்அறிவாய் ...\nகல்யாண நடை பெற மந்திரம் வெள்ளி அல்லது செவ்வாய்கி...\nதுக்கம் விலக மந்திரம் துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம்...\nகுழந்தைப் பேறு உண்டாக தாமம் கடம்பு படைபஞ்ச பாணம...\nசௌபாக்கிய லட்சுமி ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ: ...\nஸ்ரீவைபவலக்ஷ்மி பூஜை ஸ்ரீ வைபவலக்ஷ்மி விரத ...\nதிரு���ணம் விரைவில் நடைபெற ஓம் காத்யாயனி மஹாமா...\nஅக்ஷய திருதியை எளிமையாக கொண்டாட ...\nஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா மகிமை அ‌‌‌‌‌‌‌க்ஷய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:23:47Z", "digest": "sha1:EFPKP5TGLZUIKL3NPLDC3HMTOYHD3BRK", "length": 7026, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "» ஒருதொகை கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nஒருதொகை கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nஒருதொகை கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவவுனியா, ஓமந்தை, பன்றிக்கேய்தகுளம் பகுதியில் 69 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன். இது தொடர்பில் மூவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழான விசேட போதை தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையில் வவுனியா ,மல்லாவி ,தொண்டைமானாறு பகுதிகளை சேர்ந்த 3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.\nகுறித்த கஞ்சா மரக்கறி லொறிக்குள் பதுக்கப்பட்டு தம்புள்ளை நோக்கி கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது\nவவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளை தமது உடைமையின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் பொலிஸாரினா\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்\nஇலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகத்தில் சீனியப்பதர்ஹா கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 50 லட்சம் ரூபாய்\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும் ஊடக மையமும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திறந்து\nவடக்கு – கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவுகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nவடக்கு – கிழக்கில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு\nவடக்கு மாகாணத்தில் இரு தினங்களுக்கு மின் வெட்டு\nவடக்கு மாகாணம் முழுவதிலும் நாளையும் (சனிக்கிழமை) நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின் வெட்டு அமுலி\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2018-07-19T23:06:34Z", "digest": "sha1:JLN4MOH4BW6KHYXJSKJF5JNEZBAUW47P", "length": 7692, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "» சிம்பாப்வே ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nசிம்பாப்வே ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு\nசிம்பாப்வே ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு\nதேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது சிம்பாப்வே ஜனாதிபதி Emmerson Mnangagwa மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளார்.\nசிம்பாப்வே நாட்டில் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.\nபிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி Emmerson Mnangagwa உரையாற்றினார்.அவரது உரையைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.\nஅதிபர் உரையை முடித்துவ���ட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிய போது, அவரை நோக்கி வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.\nஇதன் போது, அவரின் பாதுகாவலர்கள் அவரை ஒரு பக்கமாக இழுத்துக் காப்பாற்றியதாகவும் இதன்போது சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nவெடிகுண்டு தாக்குதல் நடத்தியமை கோழைத்தனமானது – சிம்பாப்வே ஜனாதிபதி\nதேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியமை கோழைத்தனமான செயல் என்று சிம்பாப்வே நாட்ட\nரொபர்ட் முகாபேக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்: சிம்பாப்வே ஜனாதிபதி அறிவிப்பு\nசிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என நாட்டின் புதிய ஜன\nசிம்பாப்வே ஜனநாயகத்தின் புதிய சகாப்தத்திற்குள் நுழைகிறது: எம்மெர்சன்\nசிம்பாப்வே ஜனநாயகத்தின் புதிய சகாப்தத்திற்குள் நுழைகிறது என சிம்பாப்வே ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள\nசிம்பாப்வே ஜனாதிபதியின் புதிய பதவியை கண்டிக்கும் பிரதமர் ட்ரூடோ\nஉலக சுகாதார அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராக, சிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே நியமிக்கப்பட்டமையை கனே\nமுகாபேயின் நியமனத்திற்கு கனேடிய பிரதமரும் கண்டனம்\nஉலக சுகாதார அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராக, சிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே நியமிக்கப்பட்டமையை \b\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t94870p25-50", "date_download": "2018-07-19T23:35:13Z", "digest": "sha1:F6LYIVV5333LYZG5WACOKQD4PBH5WKJG", "length": 16105, "nlines": 230, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 2", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' ���ூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை\nசென்னை: நேற்றுவரை கோமாளியாக நினைத்துக்கொண்டிருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை இன்றைக்குஅனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். காரணம் ஒரே படத்தில் அவரின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாம்.\nபொங்கலுக்கு ரிலீசான‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் மூன்று நாட்களில் 6 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை எட்டியது. இது சாதனையாக பேசப்பட்டது. இதில் நடித்திருந்த பவர்ஸ்டாரின் நடிப்புதான் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்ததாம். எனவே இயக்குனர்கள் பலரும்பவர் ஸ்டாரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில் சிவா- சந்தானம் கூட்டணியுடன் இணைந்திருக்கிறார் பவர்ஸ்டார். இயக்குனர் ராஜேசின் அசிஸ்டன்ட் ராஜசேகர்இயக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டாரின் சம்பளம் 50 இலட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசராசரி ஹீரோக்களுக்கே 50 இலட்சம் வழங்க யோசிக்கும் நிலையில், ஒரே படத்தில் 50 இலட்சம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட பவர் ஸ்டாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇயக்குநர் சங்கரின் ‘ஐ' படத்தில் நடித்துவரும் பவர்ஸ்டார் அந்த படத்தின் ஹிட்டிற்குப் பின் சம்பளத்தை ஒருகோடியாக உயர்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பொறாமையுடன் கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.\nRe: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை\nஅண்ணே எப்ப தேர்தலை சந்தித்து முதல்வர் ஆவாரு - என் ஓட்டை இவருக்கு போட்டே ஆவணும் - முடிவு பண்ணிட்டேனுங்க\nRe: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை\nஅப்போ இரசிகர் மன்றம் பதிலா கட்சி ஆரம்பிச்சிடலாம் ,போலிருக்கே .....\nநாந்தான் கொ.ப.செ நான்தான் கொ.ப.செ ............\nRe: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை\nRe: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்��ி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-07-19T22:54:57Z", "digest": "sha1:CQHMSHAVD2RUN2GNV5DWI4FOJT2EPN32", "length": 7414, "nlines": 45, "source_domain": "kumariexpress.com", "title": "கத்துவா வழக்கில் சிறுமிக்காக ஆஜராக உள்ள வக்கீலுக்கு கொலை மிரட்டல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nகத்துவா வழக்கில் சிறுமிக்காக ஆஜராக உள்ள வக்கீலுக்கு கொலை மிரட்டல்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர்.\nஇதற்கிடையே, அந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மந்திரிகள் சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காஷ்மீர் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி தெரிவித்தார். 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுமி தரப்பில் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவாட் என்பவர் ஆஜராக உள்ளார் . இந்த வழக்கில் தான் ஆஜராவதைப் பலர் விரும்பவில்லை என்றும் ஜம்மு -காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூபிந்தர்சிங் சலாதியா நான் ஆஜராவதைத் தடுக்க முயன்று வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.\nசெய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தீபிகா சிங் ராஜாவாட் மேலும் கூறியதாவது:- “இந்த வழக்கை விசாரிக்கும் நான் தனிமைப்படுத்தப் படுகிறேன். நான் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம். கொலையும் செய்யப்படலாம். நான் ஆபத்தில் இருப்பது பற்றி சுப்ரிம் கோர்ட்டில் முறையீடு செய்யப் போகிறேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” என தெரிவித்துள்ளார்.\nPrevious: டெல்லியில் இருந்த ரோகிங்கிய அகதிகள் முகாமில் தீ விபத்து, முகாம் முழுவதும் சாம்பலானது\nNext: குஜராத்தில் கொடூரம்: சிறுமி கடத்தி கற்பழித்து கொலை\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2010/12/blog-post_1377.html", "date_download": "2018-07-19T22:50:30Z", "digest": "sha1:FF745LRXGUMR4QSOWRLICZ7XV5QA3UUZ", "length": 29679, "nlines": 64, "source_domain": "maattru.blogspot.com", "title": "பறை முழக்கத்துடன் ஒரு சினிமா ... ~ மாற்று", "raw_content": "\nபறை முழக்கத்துடன் ஒரு சினிமா ...\n“ஒரு விஷயம் மக்கள் இயக்கமாக மாற்றப்படும்போதுதான் அதன்\nமுழுப்பலனையும் பெறமுடியும் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்\n1998ல் எடுக்கப்பட்ட அம்பேத்கார் பற்றிய திரைப்படம் பெரும் தடைகளைத்தாண்டி இன்றுதான் தமிழ்நாட்டுத் திரைகளுக்கு வந்திருக்கிறது. இதை திரைக்கு கொண்டுவருவதற்கு பெரும் போராட்டத்தையே நடத்தவேண்டியிருந்திருக்கிறது.\nதேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தயாரிப்பான இந்த படத்தை விஸ்வாஸ் சுந்தர் என்பவர் வாங்கி தனது 'பிறப்பு’க்கு விஸ்வாசமாக நடந்துகொண்டு படத்தை முடக்கி வைத்திருந்தார்.\nசத்யசந்திரன் நீதிமன்றம் போனபிறகும் ஏதேதோ சப்பைக் காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தார்கள். கோர்ட் கறாராக இந்த ஆண்டு டிசம்பர் 6ந்தேதி வெளியிட்டே ஆகவேண்டுமென கூறியதற்க்கு பிறகுதான் என்.எப்.டி.சி. திரைப்படத்தை சென்னையில் ‘ஐநாக்ஸ்’ தியேட்டரில் மட்டும் ஒப்புக்கு வெளியிட ஏற்பாடு செய்தார்கள். அதுவும் 5 நாட்களுக்கு மட்டும்தான் தியேட்டர் புக் செய்திருந்தார்கள்.\nஅப்போதுதான் எடிட்டர் லெனின் ஆலோசனையின்படி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், ��ன்.எப்.டி.சியுடன் தொடர்புகொண்டு “அம்பேத்காரை தமிழகம்முழுவதும் நாங்கள் தியேட்டர் வாடகைக்கு எடுத்து வெளியிடுகிறோம்” என்று சொன்னது. “ஓ..தாராளமாக செய்யுங்கள்” என்றார்கள்.\nசும்மா சொல்றாங்கன்னு நினைச்சிருப்பாங்க போல. ஆனால் தமுஎகச உடனே களத்தில் இறங்கியது.அனைது தமுஎகச மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தை மதுரையில் 12.11.2010 அன்று கூட்டி, படத்தை திரையிடுவது பற்றி விவாதித்து உடனே அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர் உரிமையாளர்களுடன் பேசியது.\nஇதை நாம் மட்டுமே செய்யாமல் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என முடிவுசெய்து..அனைத்து இலக்கிய அமைப்புகள், கட்சிகள, தலித் இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என எல்லாரையும் அம்பேத்கர் என்ற ஒரு குடையின் கீழ் இணைத்தது.\nசும்மா சொல்லக்கூடாது..இந்த முயற்சிக்கு எல்லாரும் கை கொடுத்தார்கள்..எல்லாம் அம்பேத்கர் என்ற மனிதரின் மீது கொண்ட அன்புதான். காரணம் சென்னை, மதுரை, திருப்பூர், தேனி, வந்தவாசி, செய்யார், ஈரோடு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கன்யாகுமரி, சேலம், கோவை, என பல ஊர்களிலும் இதற்காக வரவேற்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் இயக்கமானார் அம்பேத்கர்.\nஅம்பேத்கர் படப்பெட்டியையே எங்களிடம் கொடுத்துவிடுங்கள்.. ஊர் ஊராக போட்டுக்கொண்டே செல்கிறோம் என என்.எப்.டி.சியிடம் கேட்டோம். 6 லட்சரூபாய் கொடுத்து வாங்கிகொள்வோம் என்றார் எடிட்டர் லெனின்.\nஎல்லா ஊர்களிலிருந்தும் எனக்கும், தமிழ்செல்வனுக்கும்(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர்) போன் மேல் போன் “எப்ப படப்பெட்டி வரும்” , ”எங்க ஊருக்கு எப்ப அனுப்புவீங்க” ”நாங்க எவ்வளவு பணம் தரணும்” “எங்களுக்கு 5 நாள் வேணும்” “எங்களுக்கு3 நாள்” ”எங்களுக்கு 2 காட்சி” என தோழர்கள் பிய்த்து எடுத்துவிட்டார்கள்.\nஇதையெல்லாம் பார்த்துவிட்டு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை சென்னையையும் தாண்டி திருவண்ணாமலை, தஞ்சாவூர், என பல ஊர்களிலும் என்.எப்.டி.சியே நேரடியாக வெளியிட்டுவிட்டார்கள் (ஆனால் திருவண்ணமலையில் ஒரு சிறிய(250 சீட்தான்) தியேட்டரில் போட்டிருக்கிறார்கள். மோசமான, .தரமற்ற..தியேட்டர் அது மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்க்காகத்தான் அதில் போட்டிருப்பார்களோ என்றுகூட தோன்றுகிறது)\nஒருவகையில் என்.எப்.டி.சியின் இந்த நடவடிக்கை அம்பேத்காரை மக்கள் இயக்கயமாக்கியதின் எதிரொலி என்றுதான் தோன்றுகிறது.வெகுமக்களின் கைகளுக்கு அம்பேத்கர் போய்விடக்கூடாது என்பதற்க்காக தாங்களே சில அரங்குகளில் பெயருக்கு வெளியிட்டுவிட்டு முடக்கும் திட்டமோ என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது.\nஆனாலும் திரைக்கு வந்துவிட்டார் அம்பேத்கர். அவரை அவ்வளவு சீக்கிரம் தியேட்டரைவிட்டு அனுப்பிவிடக்கூடாது. எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் படத்தை ஓட்ட வைப்போம்.. நமக்கு தெரிந்த எல்லாரையும் படத்தை பார்க்க வைப்போம். “படத்தை பார்க்க வாங்க” என போஸ்டர் அடித்து ஒட்டுவோம். துண்டு பிரசுரங்களை வெளியிடுவோம். உள்ளூர் கேபிள் டிவிக்களில் சொந்த செலவில் விளம்பரம் செய்வோம்.குறுஞ்செய்தி அனுப்புவோம்.\nஇன்று சென்னையில்... திருவண்ணாமலையில். விரைவில் தமிழகமெங்கும்\nநோக்கம் ஒன்றுதான். அம்பேத்காரை எல்லோரும் பார்க்க வேண்டும். ஏனென்றால் அம்பேத்கர் தலித்துகளின் தலைவர் அல்ல. சாதியால், இனத்தால், மொழியால், பாலால், பொருளாதாரத்தால், கலாச்சாரத்தால், இன்னும் எதன் பொருட்டும் ஒடுக்கப்படும்... பட்டிருக்கும்... எல்லாருக்கும் அவர் தலைவர்.\n(பின்குறிப்பு: தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்கு இந்த படத்தை நீங்களே கூட்டிச்சென்று காட்டுங்கள்.)\n-எஸ்.கருணா (தமுஎகச மாநிலச் செயற்குழு)\nகார்த்திகைப் பாண்டியன் December 3, 2010 at 9:58 PM\nபடம் மதுரையிலும் வெளியாகி உள்ளது.. வாழ்த்துகள்..:-))\nஇந்திய சமூகத்தை புரட்டி போடும் நெம்புகோல் உருவாக்கத்தின் முக்கிய கதாநாயகனின் படத்தை கொண்டுவர ஒரு நெடிய போராட்டத்தை நடத்திய தமுஎகசவுக்கும் சிபிஎம் கட்சிக்கும் தோழர் லெனின் அவர்களுக்கும் நன்றி\nஇங்கிருக்கிற ஏராளமான திராவிடக் கட்சிகளும், தலித் அமைப்புகளும் பெரியார், அம்பேத்கர் படங்களைத் தங்களின் ஃபிளக்ஸ் பேனர்களில் பிரமாதமாகப் போட்டுக் கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவது தங்களின் ஓட்டுப் பெட்டியை மனதில் வைத்தே என்பதை 'அம்பேத்கர்' படத்தின் இத்தனை நாள் 'அவலம்' நன்றாகவே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது;முதலாளித்துவ அரசியலுக்கு அப்பழுக்கற்ற தலைவர்களின் படங்களும் வெறும் வணிகச் சின்னங்களே என்பது அதன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்குப் புரிவதில்லையே ஏன்\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி November 23, 2011 at 12:37 PM\nஎன் காதுகளுக்கு எட்டாத செய்தியை அளித்துள்ளீர்கள்..நன்றிதோழரே.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் ச��்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜ��க்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2010/10/blog-post_17.html", "date_download": "2018-07-19T23:29:23Z", "digest": "sha1:GITY65WGXZU63O7R426HRD7MD6D3EP4U", "length": 19054, "nlines": 238, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: மாடியில் முள்ளங்கி வளர்ப்பு", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nதாவரவியல் பெயர்: Raphanus sativus\nமிக எளிமையாக வளரக் கூடிய தாவரம். உலகம் முழுவதும் இதற்கு வரவேற்பு உண்டு. கிழங்கு மற்றும் இலை ( கீரை ) உணவாகப் பயன்படுகிறது. நிறம், உருவ அமைப்பு போன்றவைகளால் வகைபடுத்தப்படுகிறது. சிறந்த மருத்துவ தன்மை வாய்ந்தது ஆனால் இதிலிருந்து வரும் மணம் காரணமாக மக்கள் விரும்பி உண்பதில்லை.\nஇந்த வெள்ளை முள்ளங்கியை மாடித் தோட்டத்தில் மிக நன்றாக வளர்க்க முடியும். நல்ல சூரிய ஒளியும் இலை மக்கும் அதிகமாக இருந்தால் வளர்ச்சியும் எடையும் சிறப்பாக உள்ளது. அறுவடை காலமும் குறைகிறது. பொதுவாக 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம். எனது முதல் அறுவடையை புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு.\nஉங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் வலைப் பதிவு தந்த தைரியத்தில் நானும் களமிறங்கியிருக்கிறேன். ஆனால் அரிச்சுவடி தெரியாமல் ஆர்வக் கோளாறில் அடிபட்டாவது கற்றுக் கொண்டாக வேண்டுமென்கிற தீவிரத்தில் இருக்கிறேன்.\nஉங்கள் பதிவில் இருந்து விவரமெடுத்து சேலத்தில் இருந்து மண்புழு உரப் பை ஒன்றையும் வாங்கி, நீங்கள் மாடியில் கீரை வளர்த்ததை ஈயடிச்சான் காப்பியாக நானும் செய்து இன்றைக்கு 14 நாட்கள் ஆகிறது. அதை வலையேற்ற ஒரு பதிவும் துவங்கி இருக்கிறேன். இந்த விஷயத்தில் உங்களை ஒரு குருவாகவே பார்க்கிறேன்.\nஎனக்கு நிறைய அடிப்படை சந்தேகங்கள் இருக்கிறது. தங்களுக்கு நேரமிருந்தால் அவற்றை கேட்டுத் தெளிய ஆர்வமாயிருக்கிறேன். முள்ளங்கி ஆர்வத்தை தூண்டுகிறது.\nஉங்கள் வருகைக்கும் முயற்சிக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.நகர விவசாயம் காலத்தின் கட்டாயம் அதனை நீங்கள் ஆரம்பித்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் சந்தேகங்களுக்கு எனது அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்\nமிகவும் உபயோகமான,இக்காலகட்டத்துக்கு அவசியமான, எனக்கு ரொம்பவும் விருப்பமான துறை...கூகுள் சர்ச்சில் பலவாறாகத் தேடியும் விபரமாக, தோட்டக்கலை பற்றி, அடிப்படையிலிருந்து சொல்லும் தளங்கள் வேறு ஒன்றும் இல்லை என்று தான் நினைக்கிறேன்.உங்கள் பதிவுகள் அத்தனையும் அருமை,பாராட்டுக்கள்...மிக்க மகிழ்ச்சி..நானும் வீட்டில் தோட்டம் அமைச்சு, ஒரு பாரதியார் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி,(பத்து பதினைந்து தென்னை மரம்)...மா, பலான்னு வச்சேன் சார், நல்லா காய்கிது,ஆனா ஒண்ணு கூட எங்களுக்கு கெடக்கல கொரங்கு சார் பயங்கர தொல்ல, ...கொரங்கு படையே அலையிது எங்க ஊருல இதுக்கு என்ன பண்ணலாம் எங்க அப்பா சொல்ற மாதிரி அதுங்களுக்கு போன மிச்சம் தான் நமக்குனு சொல்லாம, ஒரு நல்ல வழி சொல்லுங்க...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. தென்னை மரத்தில் 15 அடிஉயரத்தில் முள் வைத்து கட்டுவார்கள். மற்றவைகளை காப்பது சற்று கடினமே. உங்கள் தந்தை கருத்துப்படி\n\"அதுங்களுக்கு போன மிச்சம் தான் நமக்கு\"\nword verification எடுத்துவிட்டேன். தகவலுக்கு நன்றி.\nமற்றபடி தோட்டக்காரன் மற்றும் ஷஹி அவர்களின் கருத்தே என்னுடையதும் :)\nஅலைபேசி எண்ணிற்கு நன்றி நானும் தொடர்புகொள்கிறேன்.\nஒரு விண்ணப்பம் அடிப்படையிலிருந்து ஒரு சிறு வீட்டுத்தோட்டம் அமைக்க என்ன என்ன செய்யவேண்டும் காய்கறிகள்/கீரைகள் வளர்க்க ஒவ்வொரு செடிக்குண்டான ஆரம்பம் முதல் முடிவு வரையிலான என்ன என்ன செய்யவேண்டும் என்ற விஷயங்கள், களிமண், செம்மண், வகையாக இருந்தால் என்ன செடிகள் வைக்கலாம், மண்ணை வளப்படுத்தல் போன்ற பல அடிப்படை விஷயங்கள், வீட்டுத்தோட்டத்திற்கான இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு, உரம் மற்றும் சிறிய அளவிலான பசுமைக் குடில் அமைத்தல், போன்ற பல விஷயங்கள் நீங்கள் எழுதினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.\nகுறிப்பாக சிறிய அளவிலான வீட்டுத்தோட்டம் மற்றும் மாடியில் தோட்டம் அமைக்க சரியான வழிகாட்டும் (அடிப்படை முதல்) விவரங்கள் இல்லை என்பதே என் எண்ணம். நீங்கள் எழுதினால் பலருக்கு உபயோகமாக இருக்கும்.\n அது சரி, அதென்ன இப்புடி \"ஷஹி\" ன்னு...feminine ஆ பேரு வச்சிருக்கேன், திரு ன்னு சொல்றீங்க எல்லாரும் நான் திருமதி சார்,,anyhow பதில் அளித்ததுக்கு நன்றி..\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் விருப்பம் போல் வீட்டுத்தோட்டம் ���ற்றும் மாடியில் தோட்டம் அமைக்க நான் பின்பற்றும் முறைகளை வரும் பதிவுகளில் பதிவேற்றுகிறேன்.\nமீண்டும் உங்கள் வருகைக்கும் நன்றி. பொதுவாக மிருகங்களின் வாழ்விடங்களில் நாம் ஆக்கிரமிப்பு செய்து அதன் உணவாதாரம், நீராதாரம் இவற்றை அழித்துவிட்டு அவைகள் நம் இடம் வந்து பசியாற்றும் போது நாம் வருத்தப்படுகிறோம். மனிதர்களை போல் அவை பல தலைமுறைகளுக்கு சேமிப்பதில்லை. அன்றைய பசிக்கு மாத்திரமே அவை உண்கின்றன.\nஉங்களை \"திரு\" என்றது எனது அறியாமை தவறுக்கு வருந்துகிறேன்.\nஅருமை நண்பரே . விவசாயத்தை மறந்து வரும் பலரின் மத்தியில் கணினியில் கூட எளிமையான முறையில் முல்லேங்கி வளர்ப்பது பற்றி பதிவிடும் விதம் வரவேற்கத் தகுந்தது . தொடரட்டும் தங்களின் மகத்தான சேவை . பகிர்வுக்கு நன்றி\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. வரும் பதிவுகளில் வீட்டுத் தோட்டத் பற்றிய எனது அனுபவங்களை மற்றவர்களுக்கு உபயோகமாக இருந்தால் பதிவிடலாம் என்று இருக்கிறேன்.\nஅழகு தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி.\nவீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.\nமாடித் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.\nஇன்று உலக கை கழுவும் நாள். கை கழுவும் நிகழ்ச்சி ...\nபசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களுக்கு மேல...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/12635", "date_download": "2018-07-19T23:26:07Z", "digest": "sha1:57BYQKNF5NKXJZDMAQJRHLUNESIXFKSP", "length": 7713, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | அம்மனுக்கு ‘மேக்கப்‘ போட்டவரின் திருவிளையாடல்!! பரிதாபத்தில் திருநெல்வேலி அம்மன்!!", "raw_content": "\nஅம்மனுக்கு ‘மேக்கப்‘ போட்டவரின் திருவிளையாடல்\nதிருநெல்வேலி பகுதியில் கோயிலில் சாத்துப்படி செய்யும் அம்மன் வீதியினை சேர்ந்த ஒருவர் 35இலட்சம் ரூபா பெறுமதியான அம்மனின் நகைகளை தனது தனிப்பட்ட தேவைக்காக வங்கியில் அடகு வைத்துள்ளமை தற்ப���து வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.\nதற்போதைய கோயில் நிர்வாகத்தினரின் உடந்தையுடன் இச் செயல் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.\nஎனும் திருவிழா சாத்துப்படியாளரால் சென்னையில் கல்யாண் கவரிங்கில் போலிநகைகள் செய்யப்பட்டு இது வரை காலமும் திருவிழாவின் போது அலங்கரிக்கப்பட்டு வந்துள்ளதை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.\nஇவ் விடயம் தெரியவந்ததை அடுத்து அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ஆழந்து உறங்கி வருவதாக தெரியவந்துள்ளது. தற்போது உள்ள ஆலய நிரிவாகத்தினர் ஆலய நகைகளை தமது சொந்த பணத்தில் அவசர அவசரமாக மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nயாழ் அச்சுவேலியில் பத்திரகாளிக்கு நடந்த கதி கடவுள் சக்தியை மீறயதா மனித சக்தி\nயாழ்ப்பாண நீதிமன்றுக்கு டிமிக்கிவிட்ட பெண்ணுக்கு 4 வருட சிறை\nசாவகச்சேரியை இரண்டாகப் பிரிக்க வர்த்தமானி அறிவித்தல் தயார்\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-07-19T22:36:46Z", "digest": "sha1:2QH4LFLHB4AEDP3LDLLHCHPNR3X3O3RO", "length": 8290, "nlines": 164, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஉழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :\nநபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி த���டினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.\nஅவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.\nபின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.\nசில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.\nபணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தன்ன...\n / அபு ஹ்ஷீமா வாவர்\nகீறிக் கிழிக்கும் அறுவை சிகிச்சைக்கு வித்திட்ட இஸ்...\nஅமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வா...\nஉழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/71-218885", "date_download": "2018-07-19T23:20:55Z", "digest": "sha1:XAY7A6XR6CEKGQIN4CK436M4O7322OXB", "length": 4765, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nபோலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\nயாழ்ப்பாண நகர்ப் பகுதியில், 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 18 வயதுடைய ஒருவரை, யாழ்ப்பாணப் பொலிஸார், நேற்று (10) மாலை கைதுசெய்துள்ளனர்.\nபொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, யாழ்ப்பாணம் - பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.\nகைதுசெய்யப்பட்டவரிடமிருந்து, 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைதுசெய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nபோலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/71-218662", "date_download": "2018-07-19T23:25:53Z", "digest": "sha1:B7ZDQFVFJ3GJORBI2K3UEOCUELBHCO2C", "length": 8735, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வயரை வைத்துக் கொள்ளையடிப்பு", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகனின் நோய் குணமாக வேண்டுமாயின், தாலிக் கொடியில் சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி, போலிச் சாமியார் ஒருவர், வயரை வைத்து, தாலிக்கொடியை நூதனமாகக் களவாடித் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம், யாழ்ப்பாணம், சுழிபுரம் - பெரியபுலோவில் பகுதியில், கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.\nபெரியபுலோவைச் சேர்ந்த 14 வயதான சிறுவனொருவன் நோய்வாய்ப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக��கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிறுவனின் தந்தைக்கு அறிமுகமான நபர் ஒருவர், இவர்களின் வீட்டுக்கு வருகைதந்தார்.\nஇதன்போது, மகனின் பிறந்த திகதி, நேரம் போன்றவற்றைக் கேட்ட அந்த ஆசாமி, மகனுக்கு கடும் தீவிரமான நோய் ஏற்பட்டுள்ளது எனவும், வீட்டில் கும்பம் வைத்து, கும்பத்தில் தாலிக்கொடி ஒன்றை வைத்து பூஜை செய்ய வேண்டும் எனவும், அதன் பின்னர் அத்தாலிக்கொடியை மகனின் உடம்பில் வைத்து வணங்கினால் மட்டுமே, நோய் குணமாகும் எனவும் கூறியுள்ளார்.\nஅதை நம்பிய குடும்பத்தினர், தம்மிடம் தாலிக்கொடி இல்லாத நிலையில், உறவினர் ஒருவரிடம் சென்று, தாலிக்கொடியைப் பெற்றுவந்து, அவரிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து, வயர் துண்டு ஒன்றையும், அவர் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.\nஇதன்பின்னர், வீட்டில் கும்பம் வைத்து பூஜை நடத்தப்பட்டதன் பின்னர், வெள்ளைத் துணியாலான நகைப் பொட்டலத்தை சிறுவனின் தாயிடம் கொடுத்து, இதை சிறுவனின் உடம்பில் வைத்து வணங்குமாறும், அதன் பின்னர் மூன்றாம் நாள் வீட்டுக்கு கொண்டுவந்து அவிழ்த்து, தாலியை எடுக்குமாறும், அந்நபர் கூறிவிட்டு, பூஜைக்கான கொடுப்பனவையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.\nஇதையடுத்து, குடும்பத்தினர் அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று மகனின் உடலில் வெள்ளைப் பொட்டலத்தை வைத்து வணங்கிவிட்டு, வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்து அதை அவிழ்த்துப் பார்த்த போது, அதற்குள் வயர் மட்டுமே இருந்துள்ளது.\nஇதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த சிறுவனுக்கு, தலையில் இரண்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர் குணமாக உள்ளாரென, குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltel.in/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9-2328", "date_download": "2018-07-19T23:18:21Z", "digest": "sha1:T74OU5CL7TIAMNO6WOJSN55GFLUNLDOX", "length": 11704, "nlines": 205, "source_domain": "www.tamiltel.in", "title": "கபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த் | செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\nவிகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஐபோன் செலவு பத்தாயிரம் தானாமே\nwi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்\nஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்\nசுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nதோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016\nநட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்\nநட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சினிமா கபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த்\nகபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகபாலி திரைப்படத்தின் அதிகார பூர்வ டீசர் வெளியான 7மணி நேரத்தில் 20 லட்சம் பேர் ரசித்துள்ளனர்.\nகபாலின்னு சொன்னதும் பழைய நம்பியார் படத்தில் வரும் லுங்கி கட்டினவன்னு நெனச்சியாடா கபாலி டா…..\nரஜினியை ரஹ்மான் இசையில் பார்த்து பழகிய நமக்கு சந்தோஷ் நாராயணன் இசை ரசிக்க வைத்து உள்ளது.\nமுந்தைய செய்திவிஜய் மல்லையா பேட்டி – சிரிக்காமல், கோபப்படாமல் படிக்கவும்\nஅடுத்த செய்திபச்ச மண்ணுய்யா அது… பாமக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதில் ரத்து\nதமிழில் டப் செய��யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nதெறி – திரை விமர்சனம்\nகேரள கோயிலில் தீ விபத்து – காரணம் என்ன\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n63 ஆண்டுகளில் இதுவே முதல் முறை\nசிம்புவுக்கு ராதிகா சரத்குமாரின் வேண்டுகோள்;\nபிச்சைக்காரன் – குட்டி குட்டி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2013/03/blog-post_22.html", "date_download": "2018-07-19T23:03:03Z", "digest": "sha1:KFHUG43X2WF2K6X3YIT25ACUFKZFON5X", "length": 39178, "nlines": 427, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 22 மார்ச், 2013\nசுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.\nஒரு நல்ல ஹோட்டலுக்குப் போனா நீங்க என்னென்ன எதிர்பார்ப்பீங்க. ஏதோ ஒரு தீம்ல சில ஹால்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனா கும்பகோணத்துல இருக்கிற சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெசார்ட் ஹோட்டல்ல நம்ம பாரம்பர்யமிக்க கலைப் பொருட்கள் எல்லாத்தையும் பார்க்க முடியும்.\nநம்ம கலை, கலாச்சாரம் எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எல்லாத்தையும் சேர்த்துப் பாதுகாத்து வைச்சிருக்காங்க..நம்ம ஊரு கம்மாக்கரையில் இருக்கும் ஐயனார் சாமிகள், பிள்ளையார், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் சூரியன், முருகனை மடியில் வைத்திருக்கும் சிவன் எல்லாரும் இருக்காங்க.\nஅது மட்டுமில்ல.. விளக்கு மாடங்களோடு கூடிய அந்தக்கால அக்கிரஹார வீடுகள், அவற்றின் வாசலில் கோலம் போடப்பட்டிருக்கும் அழகு.உள் முற்றம், காமிரா உள், நடை , சமையல்கட்டு என்று பக்காவா இருக்கு\nதென்னை, வாழை மரங்கள், குறிச்சின்னு செட்டிநாட்டுப் பக்கம் சொல்லப்படுற மர ஈஸி சேர், கண்ணாடியுள்ள மற்றும் கொசுவலை போட மேலே கம்பிகளுள்ள கட்டில்கள், வெல்வெட் படுக்கைகள்.\nஅந்தக் கால மாடல் கார், ஹாண்ட் பிரிண்ட் மாதிரி பேப்பர் பிரிண்ட் பண்ற மிஷின். (HARRILE & SONS )\nதண்ணீர் சுட வைக்கிற வேம்பா.மண் அடுப்புக்கள். பித்தளை கூஜா, மங்கு டிஃபன் காரியர்,அரிவாள் மனை, குந்தாணி,\nபழைய கை ரிக்‌ஷா, சாரட், பல்லாக்கு, பெரும் காசாணி அண்டாக்களோடு தண்ணீர் கொண்டு வரும் தண்ணீர் வண்டி, ஆதி ஏரோப்ளேனுக்கான மாடல்,\nஅந்தக���கால ஓட்டு வீடுகள், சீமை ஓடுகள், தேக்கு மரக்கதவுகள், அலங்கார மர நிலைகள், வேலைப்பாடு நிறைந்த தேக்கு மரத் தூண்கள், தென்னை மரத் தூண்கள் , சுவற்றில் சாய்வாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் ஃபோட்டோக்கள், அலங்கார வேலைப்பாடுள்ள முகம் பார்க்கும் பெல்ஜியம் கண்ணாடிகள், வேட்டையாடப்பட்டு பதப்படுத்தப் பட்ட கொம்புகளோடு கூடிய மான் தலைகள்.\nகுளிர்சாதனப் பெட்டி, காட்ரெஜ் பீரோக்கள், ரொட்டிப் பொட்டித் தகரங்கள், அலங்காரப் பொருட்கள், ஒட்டியாணம், கங்கணங்கள், காசுமாலை, தலை சீவும் சீப்புகள், சிக்கெடுக்கிகள், ஈறுவலிகள், கருதுகள், கத்திகள், வேல்கள், அம்புகள்,\nகைவினைப்பாடுள்ள தடுக்குகள், மணி மற்றும் பாசியினால் குரோஷாவினால் செய்யப்பட்ட கை வேலைகள், கை வினைப் பொருட்கள், பாக்கு வெட்டிகள், பணியாரக் கல், இடியாப்பக் கட்டை, ஜாடிகள், பானைகள், தவலைகள், கண்ணாடி அலமாரிகள், மர அலமாரிகள்,\nபீங்கான் லாம்ப் ஷேடுகள், பித்தளை லாம்ப் ஷேடுகள்,கை கழுவும் பணிங்கங்கள். எச்சி எடுக்கும் பணிக்கங்கள், அந்தக் கால டெலிபோன், ஸ்விச்சு போர்டுகள், ஸ்விச்சுகள்,\nட்ரங்குப் பெட்டி, கலியம் பெட்டி, மங்கு பித்தளைச் சாமான்கள், பழைய சுதேசமித்திரன் பத்ரிக்கைகள், கடிதங்கள், ரவிவர்மா ஓவியங்கள், வாள்கள்\nவிளக்குகள், ( பெட்ரோமாக்ஸ் லைட், ஹைரிக்கேன் விளக்கு, முட்டைக்கிளாஸ் விளக்கு, சிலேட்டு விளக்கு, குத்து விளக்கு, காடா விளக்கு, மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், தொங்கும் நிலை விளக்கு,\nமரம் மற்றும் வெண்கலம் , ஐம்பொன்னால் ஆன சாமி சிற்பங்கள், எனாமலால் வரையப்பட்ட கிருஷ்ணன் ஓவியங்கள், ( MUD TO METAL-- THE BEGINNING ) என்று சில இருந்தன. நிறைய கிருஷ்ணர், பாமா, ருக்மணி ஓவியங்கள், குழலூதும் கிருஷ்ணன், இவற்றுடன் பாரதியாரும் அவர் மனைவி செல்லம்மாளும் புகைப்படமாக இருந்தனர். ஓலைச்சுவடிகளும் ஏடுகளும் இருந்தன. வீணை போன்ற மற்ற இசைக்கருவிகளும் இருந்தன.\nROYAL டைப்ரைட்டிங் மெஷின், அயர்ன் பாக்ஸ், ஃபான், பழைய கிராம ஃபோன், இரும்பு, மர வாக்கிங் ஸ்டிக்குகள், சாவி கொடுக்கப்படும் கடிகாரங்கள்,\nகுழந்தைகள் நடை வண்டிகள், குழந்தை ஊஞ்சல், ஊறுகாய் ஜாடிகள், கொலு பொம்மைகள், மண், பீங்கான் பொம்மைகள்,\nகுழந்தைகள் ஆடும் மரக் குதிரை பொம்மைகள், தாயக் கட்டங்கள், ஆடுபுலி ஆட்டம் ( ஒரு துணியில் தைக்கப்பட்டிருந்தது ) , சோகிகள், சிப்பிகள், தாயக்கட்டைகள், பல்லாங்குழி,\nதண்ணீர் இறைக்கும் கருவிகள், திருகை, அம்மி, ஆட்டுக்கல், பாதாள கரண்டி, சாணை பிடிக்கும் மிஷின்,\nபொய்க்கால் குதிரைகள், உலோக சிங்க சிற்பங்கள், சந்தனாதி தைல விளம்பரம், ரெமி பவுடர் விளம்பரம்,\nபழைய சிங்கர் தையல் மிஷின், வலைக்கூண்டு அடைப்புள்ள அலமாரி,\nஇன்விடேஷனை பிரிண்ட் பண்ணும் மெஷின்,\nசிவன் கேசங்கள் பறக்க நாகங்கள் உலவ இருக்கும் பிரம்மாண்டமான சிற்பம் அழகு.\nஸ்லேட்டுல மெனுகார்டு. கைப்பெட்டில பில் என்று இதுவும் கூட வித்யாசம்தான்.\nஉண்ண மட்டுமல்ல கண்ணுக்கும் விருந்தாக இருந்தது சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெசார்ட்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அடுத்த முறை வந்தால் இங்கே குழந்தைளோடு ஒரு விசிட் செய்து குழந்தைகளாகி குதுகலமாகக் கண்டு களியுங்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\n22 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:59\nஆகா... பிரமாதம்... அழகான படங்கள்...\n22 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:19\n22 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:20\n22 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:21\n26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:43\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:43\nநல்ல பகிர்வு ,மற்றும் பதிவு.. தோழி\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:29\nஅடுத்த முறை கும்பகோணம் விஜயம் செய்யும் பொழுது குறிப்பிட்டிருக்கும் ரெசார்ட் விசிட் செய்கிறோம்.\n29 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:56\nஅழகான பதிவு, அருமையான் படங்கள்\n14 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:46\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்த���ல் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nமணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..\nபுதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\nகுன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்...\nகுங்குமம் தோழியில் ”கீரை மண்டி..”\nசூரிய வணக்கத்தில் 2013 பட்ஜெட் பற்றி நாகப்பன் வள்ள...\nஅடுத்தவீட்டு அபித்து & ராமாயி ஃபேஸ்புக்குக்குவந்து...\nஇன்னும் தெரியலை.. யார் அந்த ஃபேன்..\nசுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.\nகம்பர் விழாவில் இன்று ”செம்மொழிச் சிலம்பு” நூல் வெ...\nவனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்...\nராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனமும் மகளிர்தினச் செ...\nகும்பகோணம் புத்தகத் திருவிழாவில் ”சாதனை அரசிகளு”ம்...\nஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில்\nஅப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்.( OBSESSIVE COMPUL...\nஇராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்..\nஜெ ஜெ கல்லூரிகளில் மகளிர் தின விழா(2013) வில் சிறப...\nசெட்டிநாட்டு மட்டன் குழம்பு. சென்னை அவென்யூவில்.\nஃபேஸ்புக் பரணின் சாளரம் & குங்குமம் தோழியின் நான் ...\nதமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை.\nபங்குச் சந்தையில் பெண்களின் பங்கு.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தே���ம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்ய���ப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mpmohankumar.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-07-19T22:44:46Z", "digest": "sha1:TYWZDG7XNALHGFXFG3LBH57PKZSOP5NW", "length": 4631, "nlines": 91, "source_domain": "mpmohankumar.wordpress.com", "title": "குற்றப்பிண்ணனி | மோகனின் எண்ணங்கள்", "raw_content": "\nஎனது எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள ஒரு தளம்.\nஉங்கள் தொகுதி வேட்பாளர் குற்றமற்றவரா\nPosted on ஏப்ரல் 15, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஉங்கள் தொகுதி (சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற) வேட்பாளர்கள் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமா\nகீழ்கண்ட வலைத்தளங்களில் உங்கள் தொகுதி வேட்பாளர்களை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்\nஉங்கள் தொகுதி வேட்பாளர்களின் குற்றப்பிண்ணனி விவரங்கள் தெரிந்துக்கொள்ள http://www.empoweringindia.com/new/CriminalChargeCandidates.aspx\n567678 என்கின்ற எண்ணிற்கு “NC <உங்கள் தொகுதி பின்கோடு>” குறுஞ்செய்தி அனுப்பினால் உங்கள் தொகுதி வேட்பாளர்களின் குற்றப்பிண்ணனி விவரங்கள் (இருந்தால்) உங்களுக்கு குறுஞ்செய்தியாக வரும்.\nதமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது குற்றப்பிண்ணனி, தேர்தல் 2009, விவரங்கள், வேட்பாளர்கள்\nகன்னாப்பின்னாச் ���ெய்திகள்: http://wp.me/ppL8I-8M 8 years ago\nஓட்டு போடுவதற்கு சலுகைகள் தரலாமே\nஎன்னுடைய இன்னொரு பதிவிலிருந்து இடுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/trisha-070430.html", "date_download": "2018-07-19T23:18:53Z", "digest": "sha1:7HCGT7GES44P44GKAEJ7GQXNGJ252VUI", "length": 10979, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரிஷா பிறந்த நாள்-ரசிகர்கள் தடபுடல்! | Trisha birthday on 4th May - Tamil Filmibeat", "raw_content": "\n» திரிஷா பிறந்த நாள்-ரசிகர்கள் தடபுடல்\nதிரிஷா பிறந்த நாள்-ரசிகர்கள் தடபுடல்\nதென்னிந்தியாவின் தேவதை என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் திரிஷாவின் பிறந்த நாளை சமூக சேவைகளுடன் தடபுடலாக கொண்டாட அவரது ரசிகர் பிளஸ் ரசிகை மன்றங்கள் தீவிரமாகி வருகின்றன.\nகொஞ்ச காலத்துக்கு முன்பு வரை திரிஷா ஒரு ஸ்டார் நடிகையாக மட்டுமே இருந்தார். ஆனால் இப்போது அவர் ரசிகர் மன்றத்துடன் கூடிய சூப்பர் நடிகையாக மாறியுள்ளார்.\nகடந்த ஆண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல் முறையாக திரிஷாவுக்கு ரசிகர் மன்றம் வைக்கப்பட்டது. சென்னையில் தொடங்கப்பட்ட இந்த ரசிகர் மன்றம், திரிஷா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கட் அவுட் வைத்தும், பாலாபிஷேகம் நடத்தியும், அசத்தினர்.\nஒரு முறை ஜெயம் ரவி ரசிகர்களுக்கும், திரிஷா ரசிகர்களுக்கும் மோதலும் ஏற்பட்டு பரபரப்பானது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் அடிதடியான ரசிகர்களாக இருக்க வேண்டாம், சமூக சேவை செய்யுங்கள், பாலாபிஷேகம் வேண்டாம் என்று அறிவுரை கூறினார் திரிஷா.\nஇதைத் தொடர்ந்து திரிஷாவின் ரசிகர் மன்றங்கள் சமூக சேவையில் அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் வருகிற மே 4ம் தேதி திரிஷாவுக்கு பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் பல்வேறு சமூக சேவைகளுக்கு ரசிகர் மன்றங்கள் திட்டமிட்டுள்ளனவாம்.\nரத்த தானத்தில் ஆரம்பித்து பல தொண்டுகளை செய்யவுள்ளனராம். திரிஷாவும் அன்றைய தினம் அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைச் சந்தித்து உரையாடப் போகிறாராம்.\nபிறந்த நாளும் அதுவுமா, இன்டர்நெட்டில் பஞ்சாயத்து எதுவும் பண்ணிடாதீங்கப்பா புண்ணியவான்களே\nபொதுமக்களுக்காக காஞ்சிபுரத்தில் டாய்லெட் கட்டிய த்ரிஷா... வைரலாகும் வீடியோ\nஎல்லோருக்கும் 40-45 வயதில் நடக்க வேண்டியது எனக்கு 29ல் நடந்துவிட்டது: சிம்பு\nஅரசியலில் ஈடுபடுவேன், நல்ல கட்சியில் சேர விரும்புகிறேன்: நமீதா\n250 இதய நோயாளிகளுக்கு உதவும் மம்மூட்டி\nஸ்ரேயாவின் 'கண்களைத் திறந்த' பார்வையற்ற தம்பதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: 4th may adaiyar cancer hospital அடையார் சமூக சேவை ஜெயம் ரவி திரிஷா பாலாபிஷேகம் பிறந்த நாள் மே 4ம் தேதி மோதல் ரசிகர் மன்றம் ரசிகர்கள் blood donation celebrate fans social service trisha\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2018-07-19T23:10:00Z", "digest": "sha1:V7NF6XLF2BECTAJ4Y7ZG7554UKXH4KKC", "length": 19098, "nlines": 185, "source_domain": "tamilandvedas.com", "title": "விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 3 (Post No.4851) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு\nபாக்யா 16-3-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு மூன்றாம் கட்டுரை\nஅரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் –ஒரு அரிய தொகுப்பு\nமுதன் முதலில் விண்வெளியில் நடந்தவர் அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov). 1965, மார்ச், 18 அன்று வோஷ்காட் 2 இல் 12 நிமிடம் நடந்தார். அவர் விண்கலத்திற்குள் திரும்பிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாகப் பின்னர் தெரிவித்தார்.ஆனால் பத்திரமாகப் பூமிக்கு வந்து சேர்ந்தார்.\n1965, ஜூன் 3ஆம் தேதி அமெரிக்கரான எட் வொயிட் முதன் முதல் விண்வெளியில் நடந்த அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் பின்னர் 20 வருடங்கள் எந்தப் பெண்மணியும் விண்வெளியில் நடக்கவில்லை. ஸ்வெட்லானா சவிசட்ஸ்கயா 1984, ஜூல 25ஆம் தேதி விண்வெளியில் நடந்தார். சல்யுட் 7 ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் அவர் நடந���தார். விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண்மணி காதரின் சல்லிவன்.ஸ்பேஸ் ஷட்டில் சாலஞ்சரில் 1984, அக்டோபர் 11ஆம் தேதி அவர் விண்வெளி சென்றார்.\nகயிறு கட்டப்படாமல் ப்ரூஸ் மக் காண்ட்லெஸ் 1984 பிப்ரவரி 7ஆம் தேதி நடந்து அரிய சாதனை நிகழ்த்தினார்.\nரஷிய விண்வெளி வீரரான அனடோலி சொலொவியவ் 1980 முதல் 1990 முடிய 5 தடவைகளில் 16 முறை விண்வெளி நடைகளை மேற்கொண்டார். இதில் 82 மணி நேரம் அவர் விண்கலத்திலிருந்து வெளியில் இருந்திருக்கிறார். இது ஒரு சாதனையாகும்.\nஅமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ் -அல்ஜீரியா 10 முறை விண்வெளியில் நடந்தார். மொத்த நேரம் 67 மணிகள் 40 நிமிடங்கள். இவரைத் தொடர்ந்து அமெரிக்க வீராங்கனையான பெக்கி விட்ஸன் 10 விண்வெளி நடைகளை மேற்கொண்டார். மொத்த நேரம் 60 மணிகள் 21 நிமிடங்கள்\nநீண்டநேரம் நடந்த ஒரே விண்வெளிநடை\n2001,மார்ச் 11ஆம் தேதி நாஸா விண்வெளி வீரர்களான ஜிம் வோஸ் மற்றும் சூசன் ஹெல்ம்ஸ் டிஸ்கவரி கலத்தின் வெளியே மற்றும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியே STS 102 மிஷனின் போது 8 மணி நேரம் 56 நிமிடங்கள் கழித்தனர். சில பராமரிப்பு வேலைகளையும் இவர்கள் செய்தனர் இதையே நீண்ட நேர விண்வெளி நடையாக வரலாறு பதிவு செய்கிறது.\nநாசாவின் STS 127 மிஷனில் 13 வீரர்கள் 2009இல் எண்டவர் கலத்தில் இருந்தனர் 2009 ஜூலையில் எண்டவர் கலம் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் பொருத்தப்பட்டது. அதில் உள்ள 7 பேர்கள் லேபுக்குள் சென்றனர். அங்கு ஏற்கனவே 6 பேர்கள் இருந்தனர். ஒரே சமயத்தில் 13 பேர்கள் இருந்தது ஒரு பெரிய ரிகார்டாகும்\nஅதிக பெண்கள் ஒரே சமயத்தில் விண்வெளியில்\nநான்கு பெண்கள் விண்வெளியில் இருந்தது ஒரு சாதனையாகும். 2010 ஏப்ரலில் நாஸாவின் ட்ரேசி களாட்வெல் டைஸன் ரஷிய சோயுஸ் கலத்தில் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். அங்கு அவருடன் நாஸாவின் ஸ்டெப்னி வில்ஸன். டோராதி மெட்கால்ப் – லிண்டர்பெர்கர், ஜப்பானின் நயோகோ யமஸாகி ஆகியோர் இணைந்தனர். STS 131 மிஷனில் டிஸ்கவர் கலத்தில் இவர்கள் சென்றனர்\nஇண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒரு புட் பால் கிரவுண்ட் அளவு பெரியது. ஐந்து பெட் ரூம் வீடு போன்றது.இது 1998இல் நிலை. 2012இல் அது கட்டி முடிக்கப்பட்டபோது இன்னும் விரிவாக்கப்பட்டது.\nஇதற்கான செலவு 2011இல் 100 பில்லியன் டாலர் இது இன்னும் கூடுதல் செலவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் தான் பெரிய விண்கலம் 15 நாடுகளின் பிரதிநிதித்வம் கொண்ட இது ஐந்து ஸ்பேஸ் ஏஜன்ஸிகளின் பொறுப்பில் உள்ளது. இதன் நீளம் 357.5 அடி. சூரிய தகடுகள் இதில் உள்ளன. அதன் இறக்கை அகலம் 239.4 அடி\nஇண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனை பூமியிலிருந்து டெலஸ்கோப்பின் துணையின்றி வெறும் கண்களினாலேயே பார்க்கலாம் இப்போது இதில் ஆறு வீரர்கள் உள்ளனர். உள்ளே உள்ள அறைகள் போயிங் 747 ஜம்போ ஜெட் அளவு பெரியது\nவிண்வெளி வீரர்களின் சாதனைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. கலங்களின் பெருமைகளும் கூடிக் கொண்டே போகின்றன.\nஇனி வரும் காலம் விண்வெளிக் காலம் தான்\n(50 ஆண்டுக் கால சாதனைகளின் பட்டியல் முற்றும்)\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் …\nஉலகம் இதுவரை கண்டிராத ஜீனியஸ் லியனார்டோ டா வின்சி தான்கலைஞர், விஞ்ஞானி, ஓவியர் என்று இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். பல அறிவியல் ஆய்வாளர்களும் இவரது வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை அறிய இவரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சியைச் செய்து கொண்டே இருக்கின்றனர் – சில காரணங்கள் இதோ:-\nடா வின்சி எதையும் கூர்மையாகக் கவனிப்பவர். உடனடியாக எதையும் நோட்ஸ் எடுத்துக் கொள்ளும் இயல்பினர்.ஒரு நாள் கலை, மறு நாள் ஸயின்ஸ் – இப்படித் தன் வாழ்க்கையை அவர் வகுத்துக் கொண்டார். இரண்டும் அவருக்கு ஒன்று தான். இன்னும் 7200 பக்கங்கள் கொண்ட இவரது நோட் புக்குகள் அதிசயிக்க்கத் தக்கவை. இதைப் போல மூன்று மடங்கு அவர் குறிப்பெடுத்து வைத்திருந்தார் எனக்குத் தெரியாதவற்றைக் கேள்விகளாக்கி அவற்றுக்கு விடை கண்டுபிடிப்பதை வாழ்நாள் பணியாகக் கொண்டிருக்கிறேன் என்கிறார் அவர்\nஓவியம் என்று எடுத்துக் கொண்டால் அது பெஸ்ட் என்று கூறும்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படியே வைத்து விடுவார் சிலவற்றைப் பல வருடங்கள் கழித்தே அவர் முடித்தார். மோனாலிஸாவை முடிக்க மட்டும் அவர் 10 முதல் 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். உலகின் மாஸ்டர்பீஸ் நம்பர் ஒன்றாக அது ஆகிவிட்டது\nகேள்விகள், பதில்கள், கூர்ந்து கவனித்தல், க்யூரியாஸிடி, பெர்ஃபெக் ஷன் _ இது தான் லியனார்டோ டா வின்சி என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சரி தானே\nTagged டா வின்சி, விண்வெளிச் சாதனைகள்-3, learnado da vinci\nஐந்தே நாட்களில் ஐந்து சிவாலய தரிசனம் (Post No.4853)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/07163825/RajinikanthKarthik-Subburaj-The-film-started-shooting.vpf", "date_download": "2018-07-19T22:57:53Z", "digest": "sha1:NLZLGUTLWBRP4BXM7RWQMLG724F3256R", "length": 9805, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth-Karthik Subburaj The film started shooting || ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது + \"||\" + Rajinikanth-Karthik Subburaj The film started shooting\nரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nசன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. #Rajinikanth #KarthikSubburaj\nரஜினி நடித்துள்ள காலா படம் இன்று ரிலீஸாகியது. இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படம் இன்னும் வெளியாகவில்லை, சில தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அதன் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்தி சுப்புராஜின் அடுத்த படத்தில் நடிக்கிறார். சன் பிக்ஸர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.\nசன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் டார்ஜிலிங் செல்லும் வழியில் அவருடன் விமான ஊழியர்கள்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர் .\nஇப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி டார்ஜிலிங் சென்றார். அப்போது விமானத்தில் விமான ஊழியர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயது குறைந்தவராக நடிப்பதாக அவரது கெட்டப்கள் தெரிவிக்கின்றன.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அறுத்தெரியுங்கள்\n2. பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்குபோட்டு தற்கொலை\n3. ‘‘பாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்’’ –நடிகை ஸ்ரீரெட்டி\n4. மீண்டும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்\n5. சர்ச்சைகளில் நடிகர் வடிவேலு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2018/04/01231817/NGK-in-tamil-new-movie.vpf", "date_download": "2018-07-19T22:58:37Z", "digest": "sha1:DN7ESNPXMH2ARS4CZPDAD7K2HIMMREBW", "length": 11994, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "NGK in tamil new movie", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ\nநடிகர்: ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, நடிகை: அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால் டைரக்ஷன்: பா.இரஞ்சித் இசை : சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : முரளி G.\n“சூர்யாவுடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது\nசூர்யா கதாநாயகனாக நடிக்க, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படத்துக்கு, ‘என் ஜி கே’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.\nஇதன் படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கியது. இப்போது சென்னையில், அம்பாசமுத்திரம் நகரம் போன்ற பிரமாண்டமான அரங்கு அ��ைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.\nஇதில், சூர்யாவுடன் சாய் பல்லவி நடித்து வருகிறார். சூர்யா ஜோடியாக நடிப்பது பற்றி அவர் கூறுகிறார்:-\n“நான், சூர்யாவின் தீவிர ரசிகை. ‘காக்க காக்க’ படம் வெளியான நேரத்தில் இருந்து அவர் மீது எனக்கு மிகப்பெரிய ரசனை. இப்போது அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது, ஒரு கனவு போல் இருக்கிறது. முதல் தடவை அவரை படப்பிடிப்பு தளத்தில் வைத்து பார்த்தபோது, எனக்கு பேச்சே வரவில்லை.\nஅவருடன் நடிப்பதை கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். என் அபிமான நடிகரான சூர்யாவுடன் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.\nடைரக்டர் செல்வராகவன், அவருக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக கேட்டு வாங்கி விடுகிறார். அவர் நினைத்தது வருகிற வரை பொறுமையாக இருக்கிறார். ஒரு காட்சியை 100 தடவை வேண்டுமானாலும் படமாக்கி கொள்ளலாம். அவர் எதிர்பார்க்கும் நடிப்பு வந்தால்தான் மக்களுக்கு அந்த கதாபாத்திரம் புரியும் என்பது, அவருடைய ஸ்டைல்.”\n5 அக்காள்களுக்கும்-ஒரு தம்பிக்கும் இடையேயான பாசப்போராட்டம். படம் \"கடைக்குட்டி சிங்கம்\" கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி சாயிஷா, டைரக்‌ஷன் பாண்டிராஜ், படத்தின் சினிமா விமர்சனம்.\nதமிழில் தயாராகியிருக்கும் முதல் விண்வெளி படம். \"டிக் டிக் டிக்\" ஆகாயத்தில் இருந்து ஒரு விண்கல் பூமியில் விழுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது படத்தின் சினிமா விமர்சனம்.\nசமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது.\n1. திருமணமான 24–வது நாளில் பயங்கரம் காதல் மனைவி தலை துண்டித்து கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு ஜெயில் வார்டன் வெறிச்செயல்\n2. திருவொற்றியூரில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை\n3. கடையநல்லூர் அருகே பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்: திருமணம் ஆன 13 நாளில் புதுப்பெண் அண்ணனுடன் பலி தந்தை–கணவர் கண்முன்னே பரிதாபம்\n4. முறை தவறிய காதலால் விபரீதம்: ரெயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை\n5. டெல்லி 11 பேர் தற்கொலையில் அதிரவைக்கும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறே���். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/106842-happy-birthday-to-run-machine-kohli.html", "date_download": "2018-07-19T23:20:59Z", "digest": "sha1:MKFOTEESHRKDNKZRJYIVV5UI7V6V5N2W", "length": 39615, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "ரன் மிஷின், சேஸிங் கிங்... இந்திய கிரிக்கெட்டின் இருமுகன் கோலி! #HBDKingKohli | Happy birthday to run machine Kohli", "raw_content": "\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n`போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ - சேலத்தில் கைது செய்யப்பட்ட சீமானுக்கு ஜாமீன் கோஷ்டி மோதலால் அதிர்ந்த திருச்சி காங்கிரஸ் அலுவலகம்’ - சேலத்தில் கைது செய்யப்பட்ட சீமானுக்கு ஜாமீன் கோஷ்டி மோதலால் அதிர்ந்த திருச்சி காங்கிரஸ் அலுவலகம் - ஒருவருக்குக் காயம் ``பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் - ஒருவருக்குக் காயம் ``பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” - கோவில்பட்டியில் மாணவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி\nரன் மிஷின், சேஸிங் கிங்... இந்திய கிரிக்கெட்டின் இருமுகன் கோலி\nஒன்பது வருடங்கள், 316 சர்வதேசப் போட்டிகள், 49 சதம் மூன்று ஃபார்மட்களிலும் 50+ சராசரி. இதெல்லாம் விராட் கோலியின் சாதனை. அவரது ரசிகர்களிடம் பாதி தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட, எங்கு, எப்போது யாருக்கு எதிராக கோலி சதம் அடித்தார் என்பதை அப்டேட்டாக சொல்வார்கள். கோலி, எப்படி கிங் கோலியானார் ஏன், இன்றைய இந்திய அணிக்கு விராட் கோலி மிக முக்கியம்\nசுனில் காவஸ்கரின் நேர்த்தியான பேட்டிங், ஸ்போர்ட்ஸ் பிரியர்களை ஹாக்கியிலிருந்து கிரிக்கெட் நோக்கித் திரும்ப வைத்தது. கபில் தேவின் இளம் அணி, வீழ்த்தவே முடியாதளவில் கிரிக்கெட்டில் கோலோச்சிய மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகண்டு, சச்சின் போன்றோரை கிரிக்கெட் பேட் பிடிக்க வைத்தது. அசாருதீன் காலத்தில் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமல்லாமல், அதிலிருக்கும் நுணுக்கங்கள் மற்றும் வீரர்களின் ஸ்டைலை பின்பற்ற வைத்தது. சச்சினின் அசாத்திய பேட்டிங், தூர்தர்ஷனுக்குக் காசு கொடுத்து போட்டிகளை ஒளிபரப்ப கெஞ்சிய பி.சி.சி.ஐ-யை, ஈ.எஸ்.பி.என், ஸ்டார் போன்றவர்கள் இன்று ஒளிபரப்பு உரிமத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் கொட்டும் நிறுவனமாக்கியது. தோனியின் வருகை, ஒரு நிரந்தர விக்கட் கீப்பர் பேட்ஸ்மேன் என்கிற தேடலையும் தாண்டி, ஒரு தலைவனையும், தலைவர்களை உருவாக்கும் வீரரையும் பெற்றுத்தந்தது. அதோடு, இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கனவை நிறைவேற்றியது. இனி, இந்திய கிரிக்கெட் அணிக்கும், அதன்மேல் வெறிகொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் இருக்கும் ஒரு நம்பிக்கை - விராட் கோலி\n'வெற்றியைத் தவிர எனக்கு ஒன்றுமே வேண்டாம். வீழ்ந்தாலும் கடைசி நொடி வரை போராடிவிட்டுத்தான் வீழ்வேன். என்னையும் என் அணியையும் நீங்கள் வெல்வது அவ்வளவு எளிதல்ல' என்பதை உரக்கச் சொல்லி வருகிறார் கோலி. அவரது இந்தப் போராட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. டெல்லி அணியை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற, தந்தையின் மரணத்தைத் தாண்டி, பேட்டிங் செய்துவிட்டு திரும்பிய நாள் முதல் இன்று வரை நீள்கிறது. வெற்றிகள் கோலியின் தலையில் ஏறாமலில்லை. 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையை வென்றவுடன், \"பிசிசிஐ' எவ்வளவு பரிசுத்தொகை அறிவிப்பார்கள்’’ என்று கேட்டதிலிருந்து, ஐ.பி.எல் சர்ச்சைகள் வரை, கோலி அவரின் நெகட்டிவ்களை நாளுக்குநாள் குறைத்துக்கொண்டே வருகிறார்; முன்னேறுகிறார்.\nஇதுவரை சவாலான சுற்றுப்பயணங்களில், இந்திய அணியின் கேப்டன்களைக் குறிவைத்து அந்நாட்டின் பத்திரிகைகளும், வர்ணனையாளர்களும் ஏதாவது கொளுத்திப்போட்டுக��� கொண்டே இருப்பார்கள். பிரஸ் மீட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய வரலாறு நிறைய உண்டு. இதை உடைத்தவர் கோலி. தோனி ஆட முடியாமல் போன காரணத்தினால், 2014 இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவே, இரண்டு இன்னிங்ஸிலும் பெரிய சதங்கள் அடித்து வெற்றியைத் துரத்தினார். மிச்செல் ஜான்சனின் நிலைகுலைய வைக்கும் பௌன்ஸரைத் தாங்கிக்கொண்டு, அணியின் ஸ்கோரோடு நம்பிக்கையையும் சேர்த்தே உயர்த்தினார். அந்தப் போட்டியில் வெற்றியைத் துரத்தாமல் கொஞ்சம் நிதானமாக ஆடியிருந்தால், டிரா செய்திருக்க முடியும். ஆனால், வெற்றியைத் துரத்தி வீழ்ந்தாலும் வீழ்வேனே தவிர, வெற்றியை நோக்கிப் பயணப்படமால் இருக்க மாட்டேன் என்று நிரூபித்தார்.\nஅடுத்த வருடமே, உலகக்கோப்பை அரை இறுதியில் ‘ஹூக்' செய்ய முற்பட்டு, ஒரே ரன்னில் வெளியேறினார். உடனே 'கோலி சொதப்பியதற்கு அனுஷ்கா ஷர்மாதான் காரணம்' என ட்விட்டரில் வசைபாடினர். எதைப் பற்றியும் கவலைப்படாத கோலி, ‘நான் இப்படித்தான்’ என்பதுபோல, இந்தியா திரும்பியதும் அனுஷ்காவின் கையை இறுகப் பற்றி நடந்தார்.\n2015-ம் ஆண்டின் கசப்பான அனுபவத்துக்கு, அடுத்த வருடமே எண்ட் கார்டு போட்டார். 2016 இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ரிட்டர்ன் டிக்கட் போட்டு கொடுத்து அனுப்பும் வகையில் ஆடிய அந்த ஆட்டம், வெறித்தனத்தின் உச்சம். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஜேம்ஸ் ஃபாக்னர் வீசிய பந்தை, ஏறி வந்து மிட் ஆஃப் திசையில் லாஃ ப்ட் செய்ய, கேட்ச் ஆகிவிடுமோ என்று ரசிகர்கள் பதற, பந்து பௌண்டரியைத் தாண்டிச் சென்றபோது, கோலி கத்தியது அரங்கத்தில் இருந்த அத்தனை பேருக்கும் கேட்டிருக்கும். அதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில், ஃபாக்னர் ஏதோ சொல்ல முற்பட, \"உன்னுடைய பந்துவீச்சை போதுமான அளவு வெளுத்துவிட்டேன். இனிமேல், உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. போய், பந்துவீசு...\" என்று சொன்னதெல்லாம் வேற லெவல். அதற்கு முன் 2011-ல், பௌண்டரிக்கு அருகில் ஃபீல்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய ரசிகர்களின் வசைகளுக்கு பதிலளிக்கும் வகையில் விரலை உயர்த்தியது என... எதற்கும் பணியாமலும், பயப்படாமலும் வளைய வரும் கோலியை பிரதிபலிப்பது அவ்வளவு எளிதல்ல.\nட��ராவிட் சமீபத்தில் குறிப்பட்டதைப் போல, கோலியைப் பின்பற்றி ஜூனியர்கள் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறதுதான், மறுப்பதற்கில்லை. அதேசமயம், ஆக்ரோஷமாக பயணிக்கும் தலைவனை இந்தியா கங்குலியின் ரூபத்தில் கண்டிருந்தாலும், கங்குலி டெஸ்ட் போட்டிகளில் அவரின் திறமைக்கேற்ப விளையாடாமல் போனது அவருக்கே கொஞ்சம் அதிருப்தியாக இருந்திருக்கும். மேலும், கங்குலியின் அணியில் தனித்தன்மை வாய்ந்த வீரர்கள் அவர்களின் ஆளுமைக்கேற்ப செயல்பட்டபோதும், ஒட்டுமொத்த அணியாக ஆக்ரோஷமாக செயல்பட முடியாமல் போனது. கோலியின் அணியோ நேர்மாறாக இருக்கிறது. இந்த ஆண்டு புனேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித்தின் விக்கெட்டை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், இஷாந்த் ஷர்மா வேண்டுமென்ற ஸ்மித்தை வெறுப்பேற்ற, அதைத் தடுக்காமல் இருந்தார் கோலி.\nமுந்தைய நாளை விட முன்னேறிக்கொண்டே இருத்தல் வேண்டும் என்பது கோலியின் தாரக மந்திரம். சென்றமுறை இங்கிலாந்தின் சுற்றுப்பயணத்தில், ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் தொடர்ந்து வெளியேற விமர்சனத்துக்குள்ளானார். ஆனால், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் மட்டுமே கோலி சோபிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மிச்செல் ஜான்சன் 37 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு 'ஆஷஸ்' மீட்டுக்கொடுத்த அடுத்த ஆண்டிலேயே, அவரின் கோட்டையிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 672 ரன்கள் குவித்து, தான் யார் என்பதை நிரூபித்தார் இந்த லிவ்விங் ரன் மெஷின்.\nயாரிடம் விக்கெட்டை இழந்தோமோ, அடுத்தமுறை அவரது பந்தில் வெளுத்து, சதங்களைக் குவிப்பது கோலியின் ஸ்டைல். சென்ற வருடம் 4-0 என்று தோற்ற விரக்தியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ‘‘கோலி இந்தியாவில் மட்டும்தான் இப்படி அடிக்க முடியும், பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அடித்தால் நல்லது’’ எனப் புலம்பும் வகையில் இருந்தது கோலியின் ஆட்டம். இன்னமும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்படும் பந்துகளைத் தேவையில்லாமல் துரத்துகிறார் என்கிற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மிடில் & லெக் ஸ்டம்பில் இருந்து ஆடுவதை விடுத்து, ஆஃப் & மிடில் ஸ்டம்ப்பிலிருந்து ஆடத் தொடங்கியிருக்கிறார். அதற்���ு உடனே பலனும் கிடைத்திருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 92 மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் இரண்டு சதங்கள் என, தொடருக்கு தொடர் தன்னுடைய பலவீனங்களைக் குறைப்பதில் முனைப்பு காட்டுகிறார்.\nகோலி குறுகிய காலத்தில் இவ்வளவு சாதித்தாலும், சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற, வென்றே தீர வேண்டிய போட்டியில் தோள்பட்டை காயத்தால் கோலி விலக, பயிற்சியாளர் கும்ப்ளே, கோலியின் இடத்தில் பேட்ஸ்மேனுக்குப் பதிலாக, இடது கை சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை களமிறக்கினார். இதுவே, கோலி - கும்ப்ளே உரசலுக்குக் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. அணியின் பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனே, சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பயணித்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது பாஸ்ட் ஃபார்வேர்டில் கடக்க வேண்டியவை. சௌரவ் கங்குலி முதற்கொண்டு கோலியின் பிடிவாதத்தை அவ்வப்போது விமர்சித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கோலிக்கு அவர் கேட்டபடியே பயிற்சியாளர், வீரர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைக்கொண்டு என்ன செய்யப்போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. குறிப்பாக, அடுத்த உலகக்கோப்பை வரை.\nதிறமைக்கேற்ப விளையாடும் வீரர்களின் மத்தியில், இல்லாத ஒன்றை வளர்த்துக்கொள்வதே கோலியின் சிறப்பு. கோலிக்கு இயல்பாக 'ஸ்வீப்' ஷாட் மூலம் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளத் தெரியாது. ஆனால், ரோஹித், தவான், புஜாரா, ரஹானே ஆடுவதைப்பார்த்து, அவர்களிடம் கற்றுக்கொண்டார். சேஸிங் செய்வதில் மட்டும் கில்லி என்றிருந்ததை மாற்றி, இன்று முதல் இன்னிங்சிலும் டாப் கியரில் பயணிக்கிறார். அஸ்வின், ஜடேஜாவைத் தாண்டி தரமான ஸ்பின்னர்களை உருவாக்கும் விதத்தில், அணியைக் கட்டமைத்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு டீம், ஒன்டே மேட்ச்சுக்கு ஒரு டீம் உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார். 9-0 என்ற விகிதத்தில், இலங்கையை வென்ற பின்பு, \"இம்மாதிரியான இக்காட்டான சூழ்நிலையை ஒவ்வோர் அணியும் கடந்தே தீர வேண்டும். இலங்கைக்கு எங்களால் ஏதேனும் உதவ முடியுமென்றால் கண்டிப்பாக அவர்களின் அடிப்படையைக் கட்டமைக்க உதவுவோம்\" என்று கூறியது இதுவரை யாரும் சொல்லாதது.\nகொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், கோலியைப் போன்று, நம்முடைய கேப்டன்கள் ஃபிட்டாக இருந்து, மைதானத்தின் எந்த மூலையிலும் எந்நேரத்திலும் நின்றிருக்கிறார்களா என்றால்... இல்லை. ஃபிட்னெஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பாண்டிங் போல அட்டகாசமான ஃபீல்டராகவும் நம்முடைய கேப்டனை பார்க்கும்போது ஒருவித சந்தோஷம் தொத்திக்கொள்கிறது\nஜாம்பவான்களின் கூற்றுக்கேற்ப, ஒரு பேட்ஸ்மேனின் சிறந்த பெர்ஃபாமென்ஸ் 28 - 32 வயதில்தான் வெளிப்படும். ஏனென்றால், கிரிக்கெட் விளையாடும் அனைத்து இடங்களுக்கும் ஒருமுறை பயணம் செய்த அனுபவமும், பொறுமையும் அந்த சமயத்தில்தான் கிடைக்கும். கோலி அவரின் சிறந்த காலகட்டத்தில் அணியின் தலைவனாகவும் இருப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெரிய வரம். வாய்ப்புக் கிடைத்தால், ஐபிஎல் போட்டிகளிலிருந்து கொஞ்சம் விடுபட்டு, இங்கிலாந்தின் கவுண்ட்டி போட்டிகளில் பங்கேற்க தயார் என்று அறிவித்ததிலயே கோலியின் கணக்கு புரிபடும்.\nகோலி, ஒரு யுகத்துக்கான வீரன்\nசொட்டுத் தண்ணி உள்ள போகாது... காருக்கும் இருக்கு ரெயின் கோட்\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்\" - `அழகு' ஸ்ருதி\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nரன் மிஷின், சேஸிங் கிங்... இந்திய கிரிக்கெட்டின் இருமுகன் கோலி\nசென்னை மழையில் நனையும் பிளாட்பாரவாசிகளின் கதை..\n‘இழந்தது கையை… நம்பிக்கையை அல்ல’ – சாதனையாளர் டாகாக்ஸ்’ – சாதனையாளர் டாகாக்ஸ்\nநாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைத் தேர்தல் - வெளியே வரும் பூனைக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freedictio.top/ta/ro/", "date_download": "2018-07-19T23:01:53Z", "digest": "sha1:HAG7LGYMHDD3OTGRUZJTJ7NSTIIS7BBI", "length": 6862, "nlines": 268, "source_domain": "freedictio.top", "title": "⇛ Tamil to Romanian translator, grammar, Tamil to Romanian phrases, words | Freedictio.top", "raw_content": "\nவணக்கம், நீ எப்படி இருக்கிறாய் Salut ce mai faci\nநான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் Te iubesc foarte mult\nஇந்த ஹாம்பர்கர் எவ்வளவு செலவாகும்\nஎனக்கு ஒரு டாக்ஸி அழைக்குமா\nஎன்னை மன்னிக்கவும் imi pare rau\nநான் ஆர்வமாக இருக்கிறேன் sunt interesat\nஎன் விமானம் தாமதிக்கப்பட்டது Zborul meu a fost întârziat\nநான் இங்கே வியாபாரத்திற்காக இருக்கிறேன் Sunt aici pentru afaceri\nநான் வருந்துகிறேன், ஆனால் நான் திருமணம் செய்து கொண்டேன் Îmi pare rău, dar sunt căsătorită\nநான் உன்னை கேட்க விரும்புகிறேன் As vrea sa te intreb\nநீங்கள் என்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லலாமா\nஇப்போது நேரம் என்ன, தயவு செய்து\nஅருகிலுள்ள போலீஸ் நிலையம் எங்கே\nஉங்கள் தொலைபேசி சார்ஜரை நான் வாங்கலாமா\nநீங்கள் எனக்கு உதவ முடியுமா\nஎனக்கு ஒரு பானம் கொடுங்கள், தயவு செய்து\nநான் பசையால் ஒவ்வாததாக இருக்கிறேன் Sunt alergic la gluten\nஒரு மருத்துவரை அழைக்கவும் Chemați un doctor\nஎனக்கு ஒரு அழைப்பு இருக்க முடியுமா\nஉங்கள் முதலாளி என்னை தயவுசெய்து அழையுங்கள். Sunați-mi pe șeful dvs., vă rog.\nஇந்த இடம் மிகவும் நன்றாக இருக்கிறது Acest loc este foarte frumos\nஹோட்டலுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் Duceți-mă la hotel, vă rog\nஎன் அறை எண் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/book-review/749-mun-mathiree-kanavan", "date_download": "2018-07-19T23:17:55Z", "digest": "sha1:A4MYH4S4PJ32YODYD4JNMT6DBLA7AN2X", "length": 8776, "nlines": 75, "source_domain": "makkalurimai.com", "title": "முன்மாதிரி கணவன் - மனைவி இலக்கணங்கள்", "raw_content": "\nமுன்மாதிரி கணவன் - மனைவி இலக்கணங்கள்\nPrevious Article அண்ணல் நபிகளாரின் அறியப்படாத ஆளுமைத் திறன்\nNext Article மதவெறியும் மாட்டுக்கறியும் ஒர் ஆவண தொகுப்பு நூல் விமர்சனம்\nஇன்று இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்து பலத்த சர்ச்சைகள் நமது நா��்டில் எழுப்பபட்டு வருகின்றன.இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்வியல் நெறி என்ற அடிப்படையில் குடும்பவியலுக்கும் தெளிவான வழிகாட்டலை அளித்துள்ளது.\nகுடும்ப வாழ்வில் கணவனின் கடமைகள் மற்றும் உரிமைகள் யாவை மனைவியின் கடமைகள் மற்றும் உரிமைகள் யாவை மனைவியின் கடமைகள் மற்றும் உரிமைகள் யாவை என்பதை தெளிவாக வரையறுத்துள்ள மார்க்கம் இஸ்லாம் ஆகும்.\nஆயிஷா லெமு இங்கிலாந்தில் 1961இல் பிறந்து இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். தனது கணவருடன் 1966ல் நைஜீரியாவில் குடியேறினார். முதலில் பள்ளிக்கூட ஆசிரியைவாகவும் பிறகு கல்லூரியின் முதல்வராகவும் கல்வி பணியாற்றினார். இத்துடன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து மார்க்க மற்றும் சமுதாய பணியாற்றி வருபவர்.\nஒரு மாணவர் அமைப்பு நடத்திய பயிலரங்கத்தில் 'முன்மாதிரி முஸ்லிம் மனைவி' என்ற தலைப்பில் உரையாற்ற இவர் அழைக்கப்பட்டார். அப்போது முன்மாதிரி முஸ்லிம் கணவர் என்ற தலைப்பிலும் உரையாற்றலாமே என்ற எண்ணம் இவருக்குள் உதித்தது. இதன் விளைவாக அவர் எழுதிய இரண்டு சிறு நூல்கள் தான் 'முன்மாதிரி முஸ்லிம் கணவன்' மற்றும் 'முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி' ஆகிய இரண்டு நூல்களும்.\nமுன்மாதிரி முஸ்லிம் கணவன் நூலில் ஒரு முன்மாதிரி முஸ்லிம் கணவனின் பண்புகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி வழியாக விவரிக்கிறார். திருமணம் ஏன் செய்துக் கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி மணமகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும், கணவனின் கடமைகள், குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய கடமைகள், மனைவிகளின் உரிமைகள் என உளவியல் ரீதியாக ஆழமான கருத்துகளை எடுத்துரைக்கிறார். முத்தாய்ப்பாக முன்மாதிரி கணவனிடம் மனைவியர் எதிர்பார்க்கும் 25 பண்புகளை பட்டியலிட்டு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.\nமுன்மாதிரி முஸ்லிம் மனைவி நூலில் பொருத்தமான வாழ்க்கை துணையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என தொடங்கி கணவரை புரிந்து கொள்ளுதல், இல்லம், பணம், நண்பர்களும், சமூக வாழ்க்கையும், என 13 இயல்களில் முன்மாதிரி முஸ்லிம் மனைவி கைக்கொள்ள வேண்டிய பண்புகளை உளவியல் ரீதியாக எளிமையாக விளக்குகிறார். நல்லதொரு மனைவியாக வாழ துடிக்கும் ஒவ்வொரு பெண்மணிக்கும் பயனுள்ள துணைவனாக இந்த நூல் அமைந்��ுள்ளது.\nஇன்றைய காலக்கட்டத்தில் கணவனும், மனைவியும் பரஸ்பரம் தங்கள் கடமைகளை அறியாததாலும், பரஸ்பரம் உரிமைகளை உணராததாலும் குடும்பங்களில் பிளவு ஏற்படுகின்றது. இந்த அறியாமையை போக்கும் சீரிய வழிகாட்டியாக இந்த இரு நூல்களும் அமைந்துள்ளன. திருமணம் செய்யவிருப்போர் மட்டுமல்ல, சுயபரிசோதனைக்காக தம்பதியினராக வாழ்வோரும் இந்த இரு நூல்களையும் படிப்பது அவசியமாகும்.\nபுதிய தம்பதியினருக்கு பரிசளிக்க சிறந்த நூல்கள் இவை இரண்டும்.\n1. முன்மாதிரி முஸ்லிம் கணவன்\nஆசிரியர்: பி. ஆயிஷா லெமு\nபக்கங்கள் 36 விலை ரூ 20\n2. முன்மாதிரி முஸ்லிம் மனைவி\nஆசிரியர்: பி. ஆயிஷா லெமு\nபக்கங்கள் 68 விலை ரூ 40\nPrevious Article அண்ணல் நபிகளாரின் அறியப்படாத ஆளுமைத் திறன்\nNext Article மதவெறியும் மாட்டுக்கறியும் ஒர் ஆவண தொகுப்பு நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11943", "date_download": "2018-07-19T23:25:19Z", "digest": "sha1:UJDWEGI62IWEFDHI42QW2ZS5N7IPT6KF", "length": 8073, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | நடிகையுடன் சாமியார் கசமுசா ; வெளியான வீடியோ", "raw_content": "\nநடிகையுடன் சாமியார் கசமுசா ; வெளியான வீடியோ\nகன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதி உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரனஹலி சமஸ்தான பீடத்தின் தலைமை மடாதிபதியான பர்வதராஜ சிவச்சார்யாவின் மகனான தயானந்தா மற்றும் குருநாஞ்சேஸ்வர சிவச்சார்ய சுவாமி ஒரு நடிகையுடன், ஒரு அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ இன்று வெளியானது. மடத்தினுள்ளே உள்ளே அறையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.\nஇதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள், அந்த மடத்தின் முன்பு ஒன்று கூடி தலைமறைவாக உள்ள தயானந்தாவை வெளியே வருமான குரல் எழுப்பினர். ஆனால், அது தான் இல்லை என தயானந்தா மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த நடிகை சிவமோகா என்ற பகுதியை சேர்ந்த அந்த நடிகை சிறு பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.\nமடத்திற்கு சொந்தமான இடத்தை சில லட்சங்களுக்கு தயானந்தா விற்றுள்ளார் என்ற புகார் ஏற்கனவே அவர் மீது இருக்கிறது. இந்நிலையில், இந்த பாலியல் புகாரில் அவர் சிக்கியுள்ளார். இவரின் தந்தையும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த��ாக ஏற்கனவே புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nமகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற\nஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்\nதேனீக்களுக்கு தெரியாமல் தேன் எடுப்பது எப்படி என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/6507", "date_download": "2018-07-19T23:26:59Z", "digest": "sha1:UXXXBXDHHFFQHJMBFLTN2V45XP6VYUHY", "length": 13319, "nlines": 126, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பொலிஸ் நிலைய நம்பர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது எவ்வாறு? ஆதாரம் இணைப்பு", "raw_content": "\nபொலிஸ் நிலைய நம்பர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது எவ்வாறு\nயாழ்ப்பாணத்தில் 077 175 7183 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து வைபர் மூலம் கப்பம் கோரி மிரட்டல் அழைப்புகள் விடப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nகுறித்த தொலைபேசி எண்களிலிருந்தும் பேசுபவர்கள், தம்மை பொலிஸார் என்று கூறியே கப்பம் கேட்டு மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நியூஜப்னாவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,\n077 175 7183 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து வைபர் ஊடாக கப்பம் கோரி மிரட்டல் விடும் நபர் தான் மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் இன்னொருவரிடம் போனைக் கொடுத்து, அவர் தன்னை பொலிஸார் எனக் கூறி மிரட்டல் விடும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. க���றித்த மிரட்டலானது ஒன்றில் பொலிஸ் நிலையத்தில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nமிரட்டல் விடுக்கும் குறித்த இலக்கம் கைபேசி இலக்கமாக உள்ளதே உங்களை பொலிஸார் என எப்படி நம்புவது என பாதிக்கப்பட்டவர்கள் வினவும் போது, உடனே தாங்கள் பொலிஸார் தான் எனவும், இதோ பாருங்கள் எங்களது நிலையான தொலைபேசி இலக்கம் என குறித்த கோப்பாய் பொலிஸ் நிலைய நம்பர் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.\nஅந்த இலக்கம் வைபர் ஊடாக அனுப்பப்பட்டமை ஆதாரமாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமிரட்டும் தரப்பால் கூறப்பட்ட நம்பர்களில் ஒன்று கோப்பாய் பொலிஸ் நிலைய நம்பர் என்பது எமக்கு பின்னர் தான் தெரிய வந்தது. பொலிஸ் நிலைய நம்பரைக் கூறி மிரட்டுபவர்களின் திமிர் தனத்தை என்னவென்று சொல்ல\nமரக்காலை ஓனர் ஒருவர் தொடர்பில் எமது தளத்தில் செய்தி வெளியாகியதன் பின்னரே குறித்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nxxxx என்கிற பெயரில் மேற்படி இலக்கத்திலிருந்து வைபர் ஊடாக, ஊடக சுதந்திரத்துக்கும், தனிநபரின் கவுரவத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அவை தூஷண வார்த்தைகளை அதிகம் உள்ளடக்கியுள்ளதால் இங்கே எம்மால் பொதுவெளியில் பிரசுரிக்க முடியவில்லை.\nசுவிஸ் நாட்டில் உள்ள ஒருவருக்கே மேற்படி மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கைபேசி இலக்கத்துக்கு உரிய நபரின் கைபேசி ஹிஸ்றி, தொடர்பு விபரங்களை சைபர் கிரைம் பொலிஸார் ஆராய்ந்து குறித்த பொலிஸ் நிலைய நிலையான தொலைபேசியின் இலக்கத்தினைக் கூறி கப்பம் கோரியவர்களை இலகுவாக கைது செய்ய முடியும். பொலிஸ் நிலைய நம்பரை துஷ்பிரயோகம் செய்து மிரட்டல் விடுத்த நபரை நாம் சரியாக அடையாளம் காட்டியுள்ளோம். குறித்த தொலைபேசி இலக்கத்த்திலிருந்து மிரட்டல் விடுத்தவர்கள் யார் யார் என்பதனை குறித்த சிம் உபயோகிப்பாளர் மூலம் இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.\nபொலிஸாரின் பெயரைக் கூறி தனிநபர்களோ, குழுவோ கப்பம் கோருவது, மிரட்டுவது போன்ற செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.\nஇந்த செய்தி வெளியானதன் பிற்பாடு தன்னை இதுவரை அறியாத, தனக்கும் குறித்த நபருக்கும் எவ்வித சம��பந்தமும் இல்லாத, கடந்த ஒரு மாதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது மரக்காலை ஓனர் பொலிஸில் புகார் செய்துள்ளார்.\nமுறைப்பாடு பதிவு செய்தது மட்டுமல்லாமல் இதுவரை இல்லாத பொய்யான தகவல்களை பொலிஸ் நிலையத்தில் புகாராக பதிவு செய்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.\nமிரட்டல் விடுத்த குறித்த நபர் பேசிய விடயங்களை ஒலிப்பதிவாக அடுத்த பதிவில் வெளியிட உள்ளோம்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nயாழ் அச்சுவேலியில் பத்திரகாளிக்கு நடந்த கதி கடவுள் சக்தியை மீறயதா மனித சக்தி\nயாழ்ப்பாண நீதிமன்றுக்கு டிமிக்கிவிட்ட பெண்ணுக்கு 4 வருட சிறை\nசாவகச்சேரியை இரண்டாகப் பிரிக்க வர்த்தமானி அறிவித்தல் தயார்\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-19T23:29:29Z", "digest": "sha1:2HU66G6UWQUFO6D2MDGH3XGPOOIYL3YN", "length": 11613, "nlines": 218, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: ஊனத்தில் பழுதில்லை ...", "raw_content": "\nமகவைப் பார்த்து ஊட்டும் முன்\nஅவர் வாழ்வில் பயணமெல்லாம் ,\nசுழல் காற்றாய் மாறி விடும் \nஏதோ வழி இருந்திருக்கும் .\nஅழகான கவிதை. நன்று. அன்பின் சகோதரம் உங்கள் கவிதையில் வரும் 9 வது வரியான\n' என்பதில் இறையாகும் என்பதற்குப் பதில் இரையாகும் என்ற வந்திருக்க வேண்டும். மாற்றி விடுங்கள். நன்றி.\nதங்கள் முதல் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . ��ங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nஎளிமை , புதுமை , அருமை மை , மையாய் மை போட்டு இழுக்குது உங்கள் பின்னூட்டம் நன்றி ஐயா.\nஅவரசரத்தில் வந்த தவறை உணர்த்தியமைக்கு நன்றி சகோ .\nகூன் , குருடாய் பிறந்தவர்கள் தாய் தந்தையரை நம்பித்தான் தரணியில் வாழ வேண்டுமா இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை தன்னம்பிக்கை ஒன்று இல்லாதவர்களே உண்மையான அனாதைகள் தரணியில் வாழ முடியாதவர்கள்\nநான் கூறியது அறியா வயதில் ஒரு பாதுகாப்பு . எனினும் தங்கள் கருத்தும் வரவேற்புக்கு உரியதே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nஅருமையா ஒரு கவிதை சகோதரி...\nஅழகு வரியைக் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .\nஆம் அண்ணா தங்கள் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி அண்ணா .\nரசிகையின் ரசிகனாய் வரிகள் கண்டு மகிழ்ந்தேன் வசந்தமே நன்றி .\nரசித்த வரிகள் கண்டு மகிழ்ந்தேன் நன்றி நண்பரே .\nஅருமையான கவிதை சகோதரி வாழ்த்துகள்\nஏதோ வழி இருந்திருக்கும் .\nமனிதம் மரித்துப் போகாமல் இருக்கட்டும்\nதங்களின் உள்ளகுமுறலில் கனத்தது எம் நெஞ்சம்\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/08/micromax-canvas-doodle.html", "date_download": "2018-07-19T23:04:05Z", "digest": "sha1:SOVCJDR7EPIZPTM3JFQHMZRCTJZNOX24", "length": 4043, "nlines": 89, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Micromax Canvas Doodle 3 A102 க்கான சலுகை", "raw_content": "\nஅமேசான் தளத்தில் Micromax Canvas Doodle 3 A102 (Blue , 1GB RAM) 32% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nரூ 9,990 மதிப்புள்ள இந்த மொபைல் 32% தள்ளுபடியில் ரூ 6,746 க்கு கிடைக்கிறது.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, mobile, அமேசான், எலக்ட்ரானிக்ஸ்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையி��்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/150418-mendaki/4004388.html", "date_download": "2018-07-19T23:17:39Z", "digest": "sha1:RZ3ZZMJ7GTOOH4KLC53CJCZRF5S5HFGN", "length": 4980, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிறு பிள்ளைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தும் மெண்டாக்கி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிறு பிள்ளைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தும் மெண்டாக்கி\nசிங்கப்பூரில், மலாய் சுய உதவிக் குழுவான மெண்டாக்கி , சிறு பிள்ளைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், சிங்கப்பூர் மலாய் - முஸ்லிம் சமூகத்தை ஊக்குவிக்க முனைகிறது. குறிப்பாக, மின்னிலக்க திறன்களில் அது கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.\nமெண்டாக்கியின் ஏற்பாட்டில் நடந்த கல்விக் கருத்தரங்கு ஒன்றில், அந்தக் கருத்து முன் வைக்கப்பட்டது. பாலர் பள்ளி கற்றலை தொழில்நுட்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதன் தொடர்பில், 14 பேச்சாளர்கள் அந்தக் கருத்தரங்கில் பேசினர்.\n'மின்னிலக்க உலகில் புத்தாக்க சிந்தனையுடைய இளம் பிள்ளைகளை வளர்த்தல்' என்ற தலைப்பிலான அந்தக் கருத்தரங்கில், தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்கள், எவ்வாறு ஆரம்பகால குழந்தைப் பராமரிப்புத் துறையில், கற்றல்-கற்பித்தல் முறைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று ஆராயப்பட்டது.\nஅந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட மற்றோர் அம்சம், பிள்ளைகளின் வளர்ச்சியில், விளையாட்டு ஆற்றும் முக்கியப் பங்கு குறித்ததாகும்.\nஅதன் தொடர்பில், மெண்டாக்கியின் ஏற்பாடு செய்துள்ள 'Play Fest' எனும் விளையாட்டு விழா முதன்முறையாக இன்று டௌண்டவுன் ஈஸ்டில் நடைபெறுகிறது.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\nசாங்கி விமான நிலையத்தில் முறைகேடு - மூவர் கைது\nமுதல் நாள் வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த வாலிபர்\nதாய்லந்துக் குகையிலிருந்து தப்பிக்க 13 பேரும் நாள்தோறும் குழி தோண்டினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/my-twitter-account-has-been-hacked-says-minister-rb-udayakumar-306444.html", "date_download": "2018-07-19T23:21:27Z", "digest": "sha1:LMOW54IYX7D4G5VQDUB7ACLJT6YKZX7J", "length": 11264, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தி��கரனை நான் வாழ்த்தவில்லை... அது பொய் - போலீசில் அமைச்சர் உதயகுமார் புகார் | My Twitter account has been hacked, says minister RB Udayakumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டிடிவி தினகரனை நான் வாழ்த்தவில்லை... அது பொய் - போலீசில் அமைச்சர் உதயகுமார் புகார்\nடிடிவி தினகரனை நான் வாழ்த்தவில்லை... அது பொய் - போலீசில் அமைச்சர் உதயகுமார் புகார்\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nஆர்.கே நகரில் அதிமுக - அ.ம.மு.க இடையே மோதல்.. தினகரன் கார் மீது தாக்குதல்\nஆட்சியை கவிழ்க்க நினைக்கும் துரோகிதான் தினகரன்.. சரமாரியாக விளாசிய எடப்பாடியார்\nBreaking News: விவசாய நிலத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும்- ரஜினி பரபரப்பு பேட்டி\nசென்னை: டிடிவி தினகரனை வாழ்த்தி ட்விட்டரில் தனது பெயரில் வெளியான செய்திக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஆர்பி உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.\nதனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.\nடிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. சில எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக நேரடியாகவே பேசி வருகின்றனர். இந்த நிலையில் தினகரனை வாழ்த்தி அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக தகவல் வெளியானது.\nதினகரனின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன் என்றும், அம்மாவின் ஆன்மா தினகரனை ஆசிர்வதித்துள்ளதுள்ளதாகவும் உதயகுமார் பதிவிட்டதாக தகவல் வெளியானது. இந்த பதிவு, அதிமுக அமைச்சர்ககள் எம்எல்ஏக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஆனால் அது பொய் என்றும் ஹேக் செய்யப்பட்டது என்றும் கூறி விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் உதயகுமார்.\nகாவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 18ஆம் தேதியன்று தினகரன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட புகைப்படம் எனது ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதை நீக்க புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nபோலி டிவிட்டர் கணக்கு மூலம் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைச்சர் திரு ஆர்.பி.உதயகுமார் புகார். pic.twitter.com/PCAOK4rtDQ\nஇந்த நிலையில், மீண்டும் சுயேட்சை தினகரனை வாழ்த்துவது போல ஒரு பதிவு எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. எனது பெயருக்கும் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதனை பதிவிட்டுள்ளனர். இதனை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இரண்டு பதிவுகளும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran minister udayakumar twitter டிடிவி தினகரன் அமைச்சர் உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-note8-duos-price.html", "date_download": "2018-07-19T23:18:28Z", "digest": "sha1:UMCTWTZGTJ4TAA7F4UGNVTTXON7B2AXL", "length": 18986, "nlines": 228, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை 2018\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nவிலை வரம்பு : ரூ. 98,000 இருந்து ரூ. 141,200 வரை 8 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்க்கு சிறந்த விலையான ரூ. 98,000 The Next Levelயில் கிடைக்கும். இது Selfie Mobile(ரூ. 141,200) விலையைவிட 31% குறைவாக உள்ளது.\n4G LTE 64 ஜிபி 6 ஜிபி RAM டுவல் சிம்\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் இன் விலை ஒப்பீடு\nGreenware சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு)\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (Grey)\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு)\nGreenware சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு வ��லை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் இன் சமீபத்திய விலை 19 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் இன் சிறந்த விலை The Next Level இல் ரூ. 98,000 , இது Selfie Mobile இல் (ரூ. 141,200) சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் செலவுக்கு 31% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் விலை\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் விலை கூட்டு\nஅப்பிள் ஐபோன் 6 128ஜிபி\nரூ. 98,400 இற்கு 10 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 6s 128ஜிபி\nரூ. 93,000 இற்கு 4 கடைகளில்\nஹுவாவி P10 பிளஸ் டுவல் சிம் 128ஜிபி\nரூ. 98,500 இற்கு 2 கடைகளில்\n20 ஜூலை 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ் விலை ரூ. 98,000 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46708/seemaraja-wraps-up-shooting", "date_download": "2018-07-19T23:22:10Z", "digest": "sha1:AIQOY7VMW7MU5B4GSO4NH7LUEKFLU7LG", "length": 6519, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "படக்குழுவினருக்கு விருந்தளித்து கௌரவித்த சீமராஜா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபடக்குழுவினருக்கு விருந்தளித்து கௌரவித்த சீமராஜா\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி. சிம்ரன் நெப்போலியன் முதலானோர் நடிக்கும் படம் ‘சீமராஜா’. ‘24 AM STUDIOS’ நிறுவனம் சார்பில் ஆ���்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த படத்தில் பணியாற்றிய 57 டிபார்ட்மென்ட்களை சேர்ந்தவர்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா விருந்து அளித்து பரிசுகளை வழங்கினார். இதற்காக தனியாக செட் அமைக்கப்பட்டு அதில் இந்த நிறைவு உபசார விழா நடைபெற்றது. தமிழ் சினிமாவில் இதுபோன்ற நிறைவு உபசார விழாக்கள் நடப்பது அரிதான விஷயமாகும். இதுபோன்று ஒரு படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு விருந்தளித்து பரிசுகள் வழங்கும் வழக்கத்தை இதற்கு முன் ஆர்.டி.ராஜா தயாரித்து வெளியிட்ட ‘வேலைக்காரன்’ படத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநாகேஷ் பேரன் நடிக்கும் படம்\n‘கடைக்குட்டி சிங்கம்’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநயன்தாரா படத்தை பார்க்க ஆவலாய் காத்திருக்கும் சமந்தா\nநயன்தாரா நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’, ‘கோலமாவு கோகிலா’, ‘விஸ்வாசம்’, ‘கொலையுதிர் காலம்’, சர்ஜுன்...\nஆயுதபூஜை விடுமுறைக்கு விஷாலின் ‘சண்டக்கோழி-2’\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் முதலானோர் நடிக்கும்...\nவிறுவிறு வியாபாரத்தில் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது விறிவிறுப்பாக நடந்து...\nசீமராஜா படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்ட- படங்கள்\nசாமி² - மோஷன் போஸ்டர்\nகல்யாண வயசு - கோலமாவு கோகிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2007/04/blog-post.html", "date_download": "2018-07-19T23:21:51Z", "digest": "sha1:IUT7ZW3APX2YHMCYVIMETM7O2ZDIAPFY", "length": 40884, "nlines": 582, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: காட்டுக்குயில்-கருகுமணிமாலை!", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nடிஸ்கி: இந்த கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே.\nனு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.\nஒரு நாள் வழக்கம் போல தன் தங்கமணிய கூட்டிண்டு காட்டுக்கு விறகு வெட்ட போனான்.\nபோனானா, நடு வழில ஒரு ஆறு(திரிஷா நடிச்ச படம் இல்லை)வந்ததாம். \"ஏனுங்க, இன்னிக்காவது நீங்க குளிக்க கூடாதா\"னு தங்கமணி கேக்க, \"அட\"னு தங்கமணி கேக்க, \"அட நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான் நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்\nனு சொல்லிட்டு தங்கமணி முகத்த கழுவ ஆத்துல இறங்கினாங்களாம். நம்ப ஆளு எவ்ளோ பாசம் வெச்சு இருக்கர்ருனு டெஸ்ட் பண்ண சும்மா ஆத்துல முங்கினாப்ல முங்கி, \"அய்யோனு டெஸ்ட் பண்ண சும்மா ஆத்துல முங்கினாப்ல முங்கி, \"அய்யோ தண்ணி இழுக்குது, கை குடுங்க தண்ணி இழுக்குது, கை குடுங்க\nநம்ப ஆளு பழக்க தோஷத்துல F1 F1னு கத்தினானாம். அப்ப அழகா ஒரு தேவதை (குகிள் தேவதைனு வெச்சுப்போம்)டொயிங்குனு ஷ்யாம் முன்னாடி வந்து, என்ன வேணும்னு வெச்சுப்போம்)டொயிங்குனு ஷ்யாம் முன்னாடி வந்து, என்ன வேணும் ஏன் F1 F1னு கத்தற ஏன் F1 F1னு கத்தறனு கேட்க, நம்ப பயலும் விவரம் சொல்லி இருக்கான்.\nசரினுட்டு, குகிள் தேவதையும் தண்ணில முங்கி தங்கமணிய வெளிய கொண்டு வந்தாங்களாம்.\n அப்ப தான் தெரியுது, அந்த தேவதை கொண்டு வந்தது நமீதாவ\nஇது தானே உன்னோட தங்கமணினு கேட்க ஷ்யாம் பயலும் தேன் குடிச்ச நரியாட்டும், \"ஆமானு கேட்க ஷ்யாம் பயலும் தேன் குடிச்ச நரியாட்டும், \"ஆமா ஆமா இது தான் என்னோட தங்கமணி\nதேவதை கோபமா ஒரு லுக்கு விட்டுட்டு, அட பாவி போன தடவை கோடரிய தண்ணில போட்டுடுட்டு F1 F1னு கத்தின. அப்ப கூட நான் காட்டின தங்க, வெள்ளி கோடரி எல்லாம் என்னோடுதில்லை போன தடவை கோடரிய தண்ணில போட்டுடுட்டு F1 F1னு கத்தின. அப்ப கூட நான் காட்டின தங்க, வெள்ளி கோடரி எல்லாம் என்னோடுதில்லைனு ஒழுங்கா தானே பதில் சொன்ன. இப்ப நமீதாவ பாத்தவுடனே இப்புடி ஊத்தறியே டா\nஅப்பவும் இந்த பூனையும் பகார்டி அடிக்குமாங்கற ரேஞ்சுக்கு முகத்த வெச்சுண்டு \"நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட்டு தான்ங்கற ரேஞ்சுக்கு முகத்த வெச்சுண்டு \"நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட்டு தான் இது என் தங்கமணி இல்ல தான் இது என் தங்கமணி இல்ல தான் ஆனா பாருங்க, நான் உண்மைய சொன்னா அடுத்து நீங்க பாந்தமா பாவனாவ காட்டுவீங்க ஆனா பாருங்க, நான் உண்மைய சொன்னா அடுத்து நீங்க பாந்தமா பாவனாவ காட்டுவீங்க (அய்யே பரணி இது கதை தான் பா அளுவாத, உன் டாவு உனக்கு தான் அளுவாத, உன் டாவு உனக்கு தான்) நான் அதுவும் இல்லை) நான் அதுவும் இல்லைனு சொன்னவுடனே நச்சுனு நயன் தாரவ காட்டுவீங்க. கடைசில என் தங்கமணிய காட்டுவீங்க. நானும், ஆமானு சொன்னவுடனே நச்சுனு நயன் தாரவ காட்டுவீங்க. கடைசில என் தங்கமணிய காட்டுவீங்க. நானும், ஆமா ஆமானு வைங்க, உடனே ஆஹா\nனு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா தாங்காது மா என் உடம்பு தாங்காது மா என் உடம்பு அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசைனு சீன் விட்டானாம் ஷ்யாம்.\nஉடனே தேவதையும், உன்னைய திருத்தவே முடியாதுனு சொல்லி மறைஞ்சு போக, இவ்வளவையும் தண்ணில தம் கட்டி கேட்டுட்டு இருந்த உண்மையான தங்கமணி கோபத்தோட டாய்னு சொல்லி மறைஞ்சு போக, இவ்வளவையும் தண்ணில தம் கட்டி கேட்டுட்டு இருந்த உண்மையான தங்கமணி கோபத்தோட டாய்னு கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர, அப்புறம் என்ன ஷ்யாம் பயலுக்கு ஷ்டார்ட் மிஜீக் தான்\nஎல்லாம் சரி, அது என்னடா இந்த கதைக்கு இப்படி ஒரு டைட்டில்னு தானே நீங்க கேக்கறீங்க.\nனு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம் காட்டுக்குயில்-கருகுமணிமாலைனு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா\nனு ஒரு வெட்டி இருந்தான்//\n பரணி இது கதை தான் பா அளுவாத, உன் டாவு உனக்கு தான் அளுவாத, உன் டாவு உனக்கு தான்\nனு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்\nனு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா\nனு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்//\n//கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர//\nஎன்ன ஒரு டைமிங்கான சிந்தனை, அம்பி\nவாவாசங்கத்துல ஷ்யாம் பிசியா இருக்கிறதை பார்த்துட்டு இப்படி ஒரு போஸ்டா.. சண்டைக்கு ஆள் வரமாட்டாங்கன்னு..\nநீ வேனா பாரு, அம்பி..இதே கதையை உன் பேரை போட்டு ஷ்யாம் போட போறார்..அப்புறம், என்ன பண்ணுவ\nனு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்\nனு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா\nதிரும்ப கிண்டர்கார்டன் ஜாய்ண்டான மாதிரி ஒரு ஃபீலிங்கு.. ;-)\nஅட்லாஸ் வாலிபருக்கு ஒரு சூப்பர் விளம்பரம்..\nஎப்படி உங்களுக்கு மூளை இப்படி வேலை செய்யுது\nஅடுத்த பதிவுல \"டிப்ஸ் பிலீஸ்\"ன்னு ஒன்னு எழுதுங்க.. ;-)\nஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. இப்போது இங்கே மணி விடியற்காலை மூனு.. குட் மார்னிங் ஒன்னு சொல்லிக்கிறேன். ;-)\nநாட்டாமயப் போட்டு இந்த தாக்கு தாக்கியிருக்கீங்க.. ஒரே ROTFL படிச்சிட்டு...\nஇன்னும் கொஞ்சம் நாள்ல நீங்களும் F1 F1னு தான் கத்தப்போறீங்க :P\nஉன்மையான கூகிளா இருந்தா நீந்தியே காப்பாத்திக்கோனு சொல்லியிருக்கும் \n பரணி இது கதை தான் பா அளுவாத, உன் டாவு உனக்கு தான் அளுவாத, உன் டாவு உனக்கு தான்\nயாரையும் விட்டு வைக்குறதா இல்ல... LOL :)\nமாசம் ஒரு பூரி கட்டை உடையுது\nபத்தாததுக்கு வேதா வேர எக்ஸ்ட்ராவா கட்சி நிதில இருந்து தங்க பூரிக்கட்டைய அனுப்புறாங்க.. பாவங்க அவரு \nனு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்\nனு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா\nஅட அடா.. எப்பிடி உங்களால மட்டும் இப்டி சிந்திக்க முடியுது \nசூப்பர் ரவுசான போஸ்ட் :)\nROFTL அம்பி.. நாட்டாமை பாவம். அவர் பாட்டுக்கு வ.வா.சங்கத்துல ஆணி புட்ங்கிட்டிருக்காரு..\nனு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான். /\nதாங்காது மா என் உடம்பு அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை\n நாட்டாமைக்கு ரொம்ப தைரியம் தான்.\n//நீங்க பாந்தமா பாவனாவ காட்டுவீங்க (அய்யே பரணி இது கதை தான் பா அளுவாத, உன் டாவு உனக்கு தான் அளுவாத, உன் டாவு உனக்கு தான்\nபரணி இப்ப பாவனாக்கெல்லாம் அழற நிலமைல இல்ல..\nனு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்\nனு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா\nஅதானே.. நீங்க முதல்ல வேற பேர்ல விளம்பரம் பண்ணிட்டு கடைசில கூட பேர மாத்தலாம்..\n நாட்டாமைக்கு ரொம்ப தைரியம் தான். //\nஅடப்பாவி அம்பி இந்த கதைக்கா இப்டி ஒரு பில்டப் ஏதோ திருந்திட்டீங்கன்னு நினைச்சேன், ஹிஹி தி சேம் ஓல்ட் அம்பி தான்:)எங்கண்ணன் பாவம் அவர விட்டுருங்க, ஏற்கனவே வ.வா சங்கத்துல அடுத்தடுத்து ஆப்பு வச்சுக்கிட்டு இருக்காங்க, அனேகமா அவரு ரெக்கார்ட் க்ரியேட் பண்ணிடுவாருன்னு நினைக்கறேன்:)\n பரணி இது கதை தான் பா அளுவாத, உன் டாவு உனக்கு தான் அளுவாத, உன் டாவு உனக்கு தான்\nனு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம் காட்டுக்குயில்-கருகுமணிமாலைனு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா\n//நீ வேனா பாரு, அம்பி..இதே கதையை உன் பேரை போட்டு ஷ்யாம் போட போறார்..அப்புறம், என்ன பண்ணுவ //\n//திரும்ப கிண்டர்கார்டன் ஜாய்ண்டான மாதிரி ஒரு ஃபீலிங்கு//\n//எப்படி உங்களுக்கு மூளை இப்படி வேலை செய்யுது\nஅடுத்த பதிவுல \"டிப்ஸ் பிலீஸ்\"ன்னு ஒன்னு எழுதுங்க//\n//இப்போது இங்கே மணி விடியற்காலை மூனு.. குட் மார்னிங் ஒன்னு சொல்லிக்கிறேன்//\n//இன்னும் கொஞ்சம் நாள்ல நீங்களும் F1 F1னு தான் கத்தப்போறீங்க //\n//உன்மையான கூகிளா இருந்தா நீந்தியே காப்பாத்திக்கோனு சொல்லியிருக்கும் //\n//யாரையும் விட்டு வைக்குறதா இல்ல... //\n//அதானே.. நீங்க முதல்ல வேற பேர்ல விளம்பரம் பண்ணிட்டு கடைசில கூட பேர மாத்தலாம்.. //\n//ஏதோ திருந்திட்டீங்கன்னு நினைச்சேன், ஹிஹி தி சேம் ஓல்ட் அம்பி தான்//\nஹா ..ஹா..ஹா ஹா ஹா...\nஆமாது என்ன நாட்டாமயே நக்கல் பண்ற அளவுக்கு தைரியம் வந்திடுச்சா\nனு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்\nனு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா\nதாராளமா வையுங்கப்பு...ஏமாற நாங்க தானா கிடைச்சோம்\n//ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.//\n நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்\n//ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.//\n நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்\n//தேன் குடிச்ச நரியாட்டும், //\n//. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா\n//கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர, அப்புறம் என்ன ஷ்யாம் பயலுக்கு ஷ்டார்ட் மிஜீக் தான்\nஇதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல்ல\n//டிஸ்கி: இந்த கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே//\nனு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்//\n//தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா தாங்காது மா என் உடம்பு தாங்காது மா என் உடம்பு\n//அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசைனு சீன் விட்டானாம் ஷ்யாம்.//\nனு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்//\n// நம்ப ஆளு பழக்க தோஷத்துல F1 F1னு கத்தினானாம். அப்ப அழகா ஒரு தேவதை (குகிள் தேவதைனு வெச்சுப்போம்)டொயிங்குனு ஷ்யாம் முன்னாடி வந்து,//\nனு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க.//\n//உண்மையான தங்கமணி கோபத்தோட டாய்னு கிராபிக்ஸ் இல்லாத இராம நா���ாயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர//\nனு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம் காட்டுக்குயில்-கருகுமணிமாலைனு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா\nas usual கலக்கறீங்க தலைவா\nநானும் ஒரு நிமிஷம் இது வெட்டி கதையோன்னு நினைச்சிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது,இது விறகு வெட்டி கதை அப்படின்னு\nனு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்\nனு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா\nனு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா தாங்காது மா என் உடம்பு தாங்காது மா என் உடம்பு அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசைனு சீன் விட்டானாம் ஷ்யாம்.\n//தாராளமா வையுங்கப்பு...ஏமாற நாங்க தானா கிடைச்சோம்\n//இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல்ல\n//ஒரு நிமிஷம் இது வெட்டி கதையோன்னு நினைச்சிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது,இது விறகு வெட்டி கதை அப்படின்னு//\n@porko(e)di, ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே\nபத்த வெச்சியே கொடி. :)\nமைசூரை சுத்தி பாக்க போனேன்\nஎன்ன அழகு, எத்தனை அழகு\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-07-19T22:46:23Z", "digest": "sha1:HZ46FAQXOO4D5E6SNYWM4XIHNJSXIJCD", "length": 7212, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "» வறட்சியான காலநிலையால் நாடு முழுவதிலும் 12 லட்சம் பேர் பாதிப்பு!", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nவறட்சியான காலநிலையால் நாடு முழுவதிலும் 12 லட்சம் பேர் பாதிப்பு\nவறட்சியான காலநிலையால் நாடு முழுவதிலும் 12 லட்சம் பேர் பாதிப்பு\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெ���ிவித்துள்ளது.\nவறட்சியான காலநிலையால் கிளிநொச்சி, குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன.\nஅத்துடன், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரண்ட காலநிலையால் மக்களின் இயல்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை வடக்கு மாகாணத்தில் குடிநீர்த்தட்டுப்பாடு நிலவுகின்றதுடன், கால்நடைகளுக்கும் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nதற்போது உயர்வாக காணப்படும் மரக்கறி வகைகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் குறைவடையும் என்று ஹிக்கர் க\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nகிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில்\nமுல்லை – கிளி. இல் இதுவரை 5442 அபாயகரமான வெடிபொருட்கள் அழிப்பு\nமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 442 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட\nநாட்டின் காலநிலையில் மாற்றம்: காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம்\nநாட்டிலும், சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக வளிமண்ட\nகாணாமல் போனோருக்கான அலுவலகத்தின் அமர்வு: நாளை யாழில்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் தொடர்பாக நேரடியாக கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பு வடக்கின் யா\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-19T23:14:15Z", "digest": "sha1:ANA22YJWRYQVQMHWLLBO3D7WWBPN7RCC", "length": 50321, "nlines": 303, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: பொன்���ிழா நாயகன் கமலஹாசன்", "raw_content": "\n\"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்\".\n(சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் அக்டோபர் 1976, இகாரஸ் பிரகாஸின் வலையில் மீள இட்டிருந்தார்). ந‌ன்றி கானாப்பிர‌பா,\n1976 லேயே சுஜாதாவால் க‌ண்டுகொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌வித‌ ப‌ரிணாம க‌ம‌ல் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ க‌லைஞ‌ர்(ன்) க‌லைஞானி, ப‌த்ம‌ஸ்ரீ, டாக்ட‌ர், உல‌க‌ நாய‌க‌ன் க‌ம‌லை இன்ன‌மும் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌வே இல்லை என்ற‌ ஆத‌ங்க‌ம் என‌க்கு ப‌ல‌ நாட்க‌ளாக‌ உண்டு. (சுஜாதா என்ன‌ பெரிய‌ ஆளா என‌ச் சில‌ர் கேட்க‌லாம் நான் இங்கே சுஜாதாவை மேற்கோள் காட்டிய‌து அவ‌ரின் வ‌ரிக‌ளுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் ம‌ட்டுமே). இத‌ற்கான‌ கார‌ண‌ம் அல்ல‌து அரசிய‌ல் என்ன‌\nகமல் ஒரு பகுத்தறிவுவாதியாக இருப்பதுதான். தமிழ் நாட்டின் சாபக்கேடு பெரும்பாலான மீடியாக்கள் ஏகாதிபத்தியவாதிகளிடம் அல்லது ஆன்மீகவாதிகளிடம் இருப்பது. (இத்தனைக்கும் மத்தியில் திராவிடக் கட்சி(கள்) ஆட்சி அமைப்பது தலைவர்களின் தலைமைத்துவமே ஒழிய வேறில்லை). இவர்கள் கமலைப் பார்க்கும் பார்வைகளும் கோணங்களும் மாறுபடும். சிலவேளை கமல் இடையிடையே இமயமலைக்குப் போய் வந்திருந்தால் பார்வை மாறியிருக்குமோ என்னவோ தெரியவில்லை. இதனால் கமலுக்கு அதிகம் பப்ளிசிட்டி கிடைப்பதில்லை. அண்மைக்கால சிறந்த உதாரணம் சிவாஜி பற்றி தினமும் செய்திபோட்ட ஊடகங்கள் தசாவதாரம் பற்றி அடக்கியே வாசித்தன. இதனால் சில குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமூகத்தவர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை. எப்படிப் பெரியாரை வெறுத்தார்களோ அதேபோல் கமலையும் வெறுக்கின்றார்கள்.(கடந்த சில வருட வலை மற்றும் இணைய அனுபவம்). அதனைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் காட்சி ஒன்று தசாவதாரத்தில் உண்டு. அசின் கமலின் தகப்பனாரின் பெயர் கேட்க அதற்க்கு கமல் ராமசாமி என பதில் அளிக்க உடனே அசின் \" சீ அவனா என்பார். படத்தில் அந்தக்காட்சி தெளிவாக விளங்காவிட்டாலும் ஆங்கில உபதலைப்பில் (that Atheist என்பார். படத்தில் அந்தக்காட்சி தெளிவாக விளங்காவிட்டாலும் ஆங்கில உபதலைப்பில் (that Atheist) என அப்பட்டமாக போட்டுவிடுகிறார்கள்.\nகமலுக்கு எந்த ஒரு கட்சியின் சாயமும் அல்லது அரசியல் அறிவும் இல்லாதது. கலைஞரின் விழாவிலும் இருப்பார், ஜெயின் விழாவிலும் இருப்பார். எங்கேயும் இதுவரை அரசியல்பேசியதுமில்லை. இது அவருக்கு பலமாக இருந்தாலும் சிலவேளைகளில் பலவீனமுமாக இருக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணம் சூப்பர் ஸ்ரார் இவரின் பாபா படம் ஓடாததற்கான காரணங்களில் ஒன்றாக இவர் சில அரசியல்வாதிகளுடன் நடத்திய பனிப்போர்.\nசில பகுத்தறிவுவாதிகள்: கமலின் ஜாதியை வைத்து அரசியல் நடாத்தும் சில பகுத்தறிவுவாதிகள்(லக்கி லுக் போன்றவர்கள் விதிவிலக்கு). இவர்கள் எப்போதும் கமலை ஜாதிக் கண் கொண்டுபார்ப்பதால் இது கமலுக்கு எதிர்வினையாகவே அமைகின்றது. சிலவேளைகளில் கமலும் இதற்க்கு சார்பானவர் போல் நடந்துகொள்கின்றார். சமீபத்திய உதாரணம் தசாவதாரம் இராமணுய நம்பியும் சில பாத்திரங்களில் தொனிக்கும் வைஷ்ணவப்பெயர்களும் (கோவிந்த், பல்ராம், பூவராகவன்). சுஜாதா இருந்தகாலத்தில் ஆரம்பமான படம் ஆகவே சிலசமயம் சுஜாதா இந்தப் பெயர்களைத் தெரிவிசெய்திருக்கலாம். கமல் தன்னைப் பூணூல் இல்லாத மாமிசம் உண்கின்ற பிராமணராக காட்டிக்கொண்டாலும், கமலை சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்கள் தான் அதிகம். கமல் கலைஞரின் செல்லப்பிள்ளை என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகிறார்கள்.\nஇந்த வகைக்குள் இராமகோபாலன் போன்றவர்கள் அடங்குவார்கள். விருமாண்டி படத்தின் தலைப்பை மாற்றச் சொன்னவர்கள் படம் எங்கும் கத்தியும் இரத்தமும் என கூவியவர்கள். அதன்பின்னர்வந்த எத்தனையோ படங்களுக்கு (அண்மையில் வெளிவந்த படங்களில் அதிக வன்முறைப்படம் போக்கிரி) எனோ கத்துவதுமில்லை கூவுவதுமில்லை. இதேபோல் தான் சமயப்பற்றாளர்கள். தசாவதாரம் படம் பெருமாளை இழிவுபடுத்துகின்றது என வழக்குப்போட்டவர்கள் படத்தைப்பார்த்தல் அங்கே இழிவாக எதுவும் இல்லை. பெருமாளே பெருமாளே என அசின் கூப்பிட்ட குரலுக்கு வெங்கடேசப்பெருமான் நிச்சயம் அசினுக்கு வைகுண்டப் பதவி கொடுக்கவேண்டும். இப்படியான சில கமலை மட்டுமே எதிர்த்து வழக்குப்போடும் மனநோயாளிகளுக்கு எதிராக யாரும் வழக்குப்போடுவதில்லை. எத்தனை மெஹா சீரியல்களிலும், படங்களிலும் மதவிடயங்களை இழிவுபடுத்துகிறார்கள், மலினப்படுத்துகிறார்கள் ஆனால் எவரும் அவற்றைச் சீண்டுவதில்லை.\nஇறுதியாக கமல் ரசிகர்மன்றங்களை கல���த்து நற்பணி மன்றங்களாக்கி இரத்த தானம் , கண்தானம், உடல் தானம் போன்ற நற்பணிகளைச் செய்துவருகின்றார். பெரும்பாலான கமல் ரசிகர்கள்மன்றங்கள்போல் இல்லாமல் இவை வித்தியாசமாக நடந்துகொள்கின்றன. ரஜனி ரசிகர்மன்றங்களும் சில அரசியல்கட்சிகளும் போதினவோ அப்படி மோதும் ஆற்றல் கமல் மன்றங்களுக்கு இல்லை. அப்படியிருந்திருந்தால் பொய் வழக்குக்ப்போடுபவர்கள் கொஞ்சமாவது அமைதியாக இருப்பார்கள். கமல் அன்பேசிவம் நல்லசிவத்தைப்போல் இல்லாமல் வேட்டையாடு விளையாடு ராகவனைப்போல் மாறவேண்டும். இல்லையென்றால் கமலுக்கு அதிக வ்ழக்குகள் சந்தித்த நடிகன் என்ற இன்னொரு சாதனையும் சேர்ந்துவிடும்.\nஇப்படியான காரணங்களால் தான் கமலின் புகழ் இன்னமும் அவருக்கு கிடைக்கவேண்டியளவு கிடைக்கவில்லை. கமல் வேறு ஒரு மாநிலத்திலையோ அல்லது இன்னொரு நாட்டிலையோ பிறந்திருந்தால் இன்றைக்கு அவர் போற்றிபுகழப்பட்டிருப்பார். இதே நிலை நடிகர் திலத்துக்கும் ஏற்பட்டது. ஆனாலும் இறுதிக்காலத்தில் அவருக்கு கிடைக்கவேண்டிய மரியாதைகள் கிடைத்தன. இன்னும் கிடைக்காமல் இருக்கும் இருவர் மெல்லிசை மன்னரும், இசைஞானியும்.\nபின்குறிப்பு : இது ஒரு மீள்பதிவு. தலைப்பை மட்டும் மாற்றியுள்ளேன். கலைஞானி பத்மஸ்ரீ கமலின் பொன்விழாக் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் முதல் நாளிலேயே அவரைப் பற்றி பதிவுபோடவேண்டும் என்ற ஆதங்கத்தில் நேரமின்மை காரணமாக மீள்பதிவைப் போடுகின்றேன். கமல் பற்றிய புதிய பதிவுகள் தொடரும்.\nபட உதவி ஆர்குட் கமல் குழுமம்\nகுறிச்சொற்கள் கமல், சினிமா, பொன்விழா\nகமல் தமிழ் சினிமாவின் மோசமான வணிக சூழ்நிலகளால் பாதிக்கப்பட்ட அற்புதமான கலைஞன். கமல் கொடுத்த - ஆன்ந்த விகடனில் கமல் சரிகா பிரிவின் பின்னர் ச்வெளியான பேட்டி, தீராநதிக்கு கொடுத்த பேட்டி, விருமாண்டி பட ஒலி நாடா வெளியீடு , மற்றும் பேட்டிகள், ஜெயா டிவியில் வெளியான ஒரு பேட்டி, விஜய் டிவி செயத “கலக்கப் போவது கமல் போன்ற நிகழ்வுகள்- அவர் பன்முகத்தன்மையை காட்டுகின்றன.\nகமல் நிஜங்க்ளை நேசிக்கத் தெரிந்த உண்மையான கலைஞன்..\nஅவரை கண்டு கொள்ளாமல் இருப்பது எமக்கான சாபக்கேடு தவிர வேறொன்றில்லை\nசும்மா இருங்க வந்தியத்தேவன்... உங்களுக்குத் தெரியுமா கமலோட ஆரம்பகாலப் படங்களில் நம்ம அமீர் கானோட மருமகன் இம்ரான் கானோட நடிப்பின் சாயல் ரொம்பவே இருக்கும்.. முத்தக் காட்சிகளை வேலு பிரபாகரனின் காமக் கதை ஹீரோகிட்ட காப்பி அடித்தார். சூரசம்ஹாரம் படத்து மீசையை ஜே.கே. ரித்தீஷைப் பார்த்து வைத்துக்கொண்டார் தெரியுமா...ம்ஹூம்.. கடுப்பு சகா கடுப்பு... நாயகனில் மார்லன் பிராண்டோவைக் காப்பி பண்ணினார் என்று கண்மூடிக்கொண்டு சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு ‘காட் ஃபாதர்- பாகம்-1' மார்லன் பிராண்டோ செய்தது ‘Leading Role' என்று எப்படி ஆஸ்கர் விருதுக்குழு தீர்மானித்தது என்று இன்றைக்கும் புரிவதில்லை. உண்மையாகப் பார்த்தால் ‘அல் பசினோ'வைச் சுற்றித்தான் கதையோட்டம் இருக்கும்.. நம்மவர்களில் முக்கால்வாசிப்பேர் பத்திரிகைகளில் அரைகுறையாக வாசித்த செய்திகளை வைத்து கமலை சும்மா சும்மா மட்டம் தட்டுகிறார்கள் எனபது என் கருத்து.\n யார்.. எப்போது... கமலுக்கு உள்ள பாப்புலாரிட்டி ஒரு அமர்த்யா சென்னுக்குகோ நம் பிரதமருக்கோ கூட கிடையாது என்பதை உணருங்கள்.. அவர் மீது தாக்குதல் வருகிறது.. உண்மைதான்... காய்த்த மரம்தான் கல்லடி படும்... அதைத் தாண்டி கமல் வரவேண்டும்... அதைத்தான் அவர் செய்ய வேண்டும்.. அதை விட்டு அவரை புறக்கணிக்கிறார்கள் புலம்புவதை ஏற்க இயலவில்லை... ....... உங்கள் ஆதர்ச நாயகனாக அவர் இருப்பதால் ்அப்படித் தோன்றுகிறது...\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்கள��ல் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் ப���ரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nமீண்டும் துளிர்க்கும் விஷச் செடி - பகிடிவதை.\nபதிவு எழுத வந்த கதை - ‍ தொடர் விளையாட்டு\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 2\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 1\nஹாட் அண்ட் சவர் சூப் 26-08-2009\nகந்தசாமி - சூப்பர் ஷீரோ\nமாகோவில் நின்ற யாழ்தேவியும் தமிழ் விசைப்பலகையும்\nஇலங்கை வலைப்பதிவர் ஒன்று கூடல் - பதிவர் பட்டியல்\nநாம் தயார் நீங்கள் தயாரா\nஎன் உளறல்களுக்கு வயது நான்கு\nஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா - 18 - 35\nஎனக்குள் ஒரு ரசிகன் - பகுதி 2\nஎனக்குள் ஒரு ரசிகன் - பகுதி 1\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்\nஹாட் அண்ட் சவர் சூப் 12-08-2009\nபாட்டுப் பாட வாவும் அணுவளவும் பயமில்லையும்\nஇலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு - ஆகஸ்ட் 23\nநாள் தோறும் மாறும் கமல் - பத்து\nஹாட் அண்ட் சவர் சூப் 05-08-2009\nகாதல் கடிதம் வரைந்த நண்பனும் காயம் பட்ட நானும்\nசைவ உணவுக்கு மாறுங்கள் - 18+\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:12:44Z", "digest": "sha1:LKR754PYKHZYJ6DLHSN2RO7KAJUU4OY6", "length": 11774, "nlines": 74, "source_domain": "gkvasan.co.in", "title": "குழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன் – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nதமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது தமிழக அரசின் கடமை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று (ஜூன் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நோக்கமே உலகத்தில் எந்த நாட்டிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான். பள்ளிப்பருவத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியது கட்டாயம்.\nஆனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத பெற்றோர்கள் வறுமையைக் காரணம் காட்டி வேலைக்கு அனுப்புகின்றனர். இக்காரணத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. பொருளாதார வசதி இல்லாமல் இருந்தாலும், அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்க முயற்சிகள் எடுக்கும் நோக்கத்தில் பெற்றோர்கள் செயல்பட வேண்டும்.\nஅதேபோல் வறுமைக்கோட்டில் இருக்கின்ற, வசதியில்லாத குடும்பத்தில் இருக்கின்ற, பள்ளிக்கு வராமல் இருக்கின்ற குழந்தைகளை அடையாளம் காண வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. அவர்களை அடையாளம் கண்டு கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் இந்தியாவில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கின்றனர் என்ற நிலையை ஆண்டுதோறும் ஏற்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.\nஏற்கெனவே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையில் தங்களது பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பொதுமக்களும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க தங்களால் இயன்ற பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் எவரிடமாவது கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாத சூழலில், கடன் கொடுத்தவர்கள் எக்காரணத்திற்காகவும் குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்தக்கூடாது.\nபெற்றோர்களும் தாங்கள் வாங்கிய கடனுக்காகவோ அல்லது வறுமையில் பணம் இல்லாமல் இருப்பதாலோ அல்லது வேறு எக்காரணத்திற்காகவோ குழந்தைகளை வேலைக்கு அனுப்ப முயற்சி செய்யக்கூடாது. எனவே பெற்றோர்கள் மட்டுமல்ல அரசும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவதால் அவர்களின் கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமை, உடல், மனம், சமூகம் ஆகியவை பாதிக்கின்றன. இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றமாகும். அதற்காக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளது. ஆனாலும் பல பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் இருக்கின்றனர் என்ற செய்தி வேதனையளிக்கிறது.\nஎனவே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான சட்டத்தை முறையாக கடைப்பிடித்து, குழந்தைகள் தொழிலாளர்களாக வீடுகளில், கடைகளில், தொழிற்சாலைகளில், கட்டிடங்களில் என எங்கு வேலை செய்தாலும் அவர்களை மீட்டெடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டியது மத்திய, மாநில அரசுகள் தான். மேலும் தமிழக மக்களிடம் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, குழந்தைகளின் சமூகப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.\nஇன்று உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-07-19T22:49:11Z", "digest": "sha1:DJD6B6WQ2MFPOJRAJTMXS5FPHOCGLBUG", "length": 22995, "nlines": 295, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே...", "raw_content": "\nஅன்றொரு நாள்: நவம்பர் 5 தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே...\nஅன்றொரு நாள்: நவம்பர் 5\nஅன்றொரு நாள் பிற்காலம் பானிபெட் என்று சொல்லப்படும் யுத்த பூமியில் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையே ஒரு தர்மயுத்தம் நடந்தது. அங்கு தத்துவபோதனையும் அருமையாக சாற்றியாயிற்று. கலி முற்ற, முற்ற, அங்கு பிற்காலம் நடந்த பானிபட் 1, 2 & 3 யுத்தங்கள் (1526 & 1556 & 1761) இந்தியாவின் வரலாற்றை முற்றிலும் மாற்றி அமைத்தவை. அவை திருப்பு முனைகள் அல்ல; திருப்பிய முனைகள். 55 வருடங்களுக்கு முன் ஒரு நாள் அங்கு சென்றிருந்த போது, அவை மூன்றும் கெளரவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தங்கள் என்று தான் என் மனதில் பட்டது. முதல் பானிபட் யுத்தத்தில் இப்ராகிம் லோடியை முறியடித்து, பாபர் முகலாய சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவினார். இரண்டாவது பானிபட் யுத்தம் தான்: நவம்பர் 5, 1556 இன்றைய கதாநாயகம். விக்ரமாதித்ய சஹாப்தம் தொடங்கியிருக்கவேண்டும்; அது விதிக்கப்படவில்லை போலும். மூன்றாவது பானிபட் யுத்தமோ மராட்டா தேசாபிமானத்தின் ஏறுமுகத்தை பத்து வருடங்களுக்கு இறக்கி வைத்தது.\nபாபரின் ஆளுமையில் ஒரு பின்னம் கூட பெறாத ஹுமாயூன் விரட்டியடிக்கப்பட்டார், ஷெர்ஷா சூரி என்ற ஆஃப்கானியரால். இந்தியாவில் நிர்வாகத்திறனுடன் ஆட்சி புரிந்த அவருடைய மரணம்(1545) அந்த வம்சத்தை ஆட்டிவைத்தது; ஓரளவு அவருக்கு இணையான அவருடைய மகன் இஸ்லாம் ஷா 1554ல் மறைந்தார். 12 வயதான அவருடைய மகன் ஃபிரூஸை கொன்று விட்டு, அரியணை ஏறிய அடில் ஷாவின் வஸீர் (திவான்/அமைச்சர்) ஹேமச்சந்திரா (ஹேமு) என்ற வலிமை, ஆளுமை, துணிவு, தைரியம், நிர்வாஹத்திறன் உடையவர். அடில் ஷா போகத்தில் மூழ்கிவிட்டான். குறுநில மன்னர்களெல்லாம் ~ஆக்ரா, பஞ்சாப், வங்காளம் ~ போர்க்கொடி தூக்கினர். ஹேமுவும் திட்டமிட்டு அவர்களை ஒடுக்கி வந்தார். இது தான் தருணம் என்று ஹுமாயூன், தன்னுடைய விசுவாசமுள்ள தளபதி பைராம்கானின் தலைமையில், கலங்கிய குட்டையை மேலும் கலக்கி, வெற்றி பெற்று அரியணை ஏறினது தான் மிச்சம். மாடிப்படி தடுக்கி வீழ்ந்து மரணமடைந்தார். பைராம் கானும் அக்பரும் ராஜதந்திரத்தில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. 17 நாட்களுக்கு இந்த மரணத்தை மறைத்து வைத்தனர். முல்லா பேகாசி என்பவரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து, தர்பார் நடத்தினர். ஃபெப்ரவரி 11, 1556 அன்று அதை அறிவித்து விட்டு, 14ம் தேதி சிறுவன் அக்பர் அரியணை ஏறினான். ஆஃப்கன் குறுநிலமன்னர்களிடமிருந்து சண்டை மூளலாம் என்று பைராம்கான் படு உஷாராக இருந்தார். ஆபத்தோ, கிழக்கு திசையிலிருந்து பறந்து வந்தது, இடியும், மின்னல் போல. அது தான் ஹேமுவின் பிரமாண்டமான களிறுப்படை. ஆக்ராவிம் கவர்னர் இஸ்கிந்தார் கான் உஸ்பெக் ‘பொத்’ என்று வீழ்ந்தார். கருவூலமும், ராணுவ தளவாடங்களும் பறி போயின. ‘டில்லி சலோ’ என்றார், ஹேமு. டில்லி கவர்னர் தத்ரி பெக், கலனூர் முகாமிலிருந்த அக்பருக்கு ஆள் அனுப்பினான். இனி, பிரபல இந்திய வரலாற்று ஆசிரியர் ஜாதுநாத் சர்க்கார் அவர்கள் பேசுவார்:\n‘...மொகலாய ராணுவத்தை பாரீர். வலது: ஹைதர் முகம்மது. இடது: இஸ்கிந்தார் பெக்.மையம்: தத்ரி பெக். பின்னால்: அப்துல்லா உஸ்பெக். இஸ்கிந்தாரும், அப்துல்லாவும் ஹேமுவின் படையை துரத்தினர். ஹேமுவின் 3000 ஆஃப்கன் வீரர்களை கொன்று, 400 யானைகளை பிடித்தனர். கெலித்தோம் என்று எண்ணிய முகலாய படையினர் கொள்ளையில் இறங்கினர். மையம் பலவீனம் அடைந்தது. பொறுக்கியெடுத்த 300 யானைகளுடனும், மின்னல் புரவிப்படையுடனும், இத்தருணத்திற்கு காத்திருந்த ஹேமு,ஒரே பாய்ச்சல் 1000 புரவிகள், 150 யானை, காவலிழந்த டில்லி எல்லாவற்றையும் விட்டு விட்டு மேற்கு பக்கம், அக்பரை நோக்கி ஓட்டம் பிடித்தான், தத்ரி பெக். டில்லி ஹேமு வசம். சம்ராட் ஹேமச்சந்திர விக்ரமாதித்யா என்று பட்டாபிஷேகம், அக்டோபர் 7, 1556 அன்று. பரிசில்கள் கொடுத்தாச்சு. காசு அடிச்சாச்சு. தர்பார் கூட்டியாச்சு. சம்ராட் விக்ரமாதித்யா அக்பரை தாக்க விரைந்தார். (அவர் காபூல் மீது படையெடுக்க விழைந்ததாக, அக்பர் நாமா சொல்கிறது.) முதல் பானிபட் யுத்தத்தில் தான் பாபர் வெடிமருந்து பயன்படுத்தினார். அந்த தந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு, பீரங்கிப்படையை முன்னால் அனுப்பி, அக்பரின் படைகளை பானிபட் சந்து பொந்துகளில் துவம்சம் செய்வதாக அருமையான திட்டம். பைராம்கான் அதற்கு மேல். தடாலடியாக ஒரு மின்னல் பாய்ச்சலில், ஹேமுவின் பீரங்கிப்படையை கைப்பற்றினார். ஹேமுவின் பலமோ யானை பலம் 1000 புரவிகள், 150 யானை, காவலிழந்த டில்லி எல்லாவற்றையும் விட்டு விட்டு மேற்கு பக்கம், அக்பரை நோக்கி ஓட்டம் பிடித்த���ன், தத்ரி பெக். டில்லி ஹேமு வசம். சம்ராட் ஹேமச்சந்திர விக்ரமாதித்யா என்று பட்டாபிஷேகம், அக்டோபர் 7, 1556 அன்று. பரிசில்கள் கொடுத்தாச்சு. காசு அடிச்சாச்சு. தர்பார் கூட்டியாச்சு. சம்ராட் விக்ரமாதித்யா அக்பரை தாக்க விரைந்தார். (அவர் காபூல் மீது படையெடுக்க விழைந்ததாக, அக்பர் நாமா சொல்கிறது.) முதல் பானிபட் யுத்தத்தில் தான் பாபர் வெடிமருந்து பயன்படுத்தினார். அந்த தந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு, பீரங்கிப்படையை முன்னால் அனுப்பி, அக்பரின் படைகளை பானிபட் சந்து பொந்துகளில் துவம்சம் செய்வதாக அருமையான திட்டம். பைராம்கான் அதற்கு மேல். தடாலடியாக ஒரு மின்னல் பாய்ச்சலில், ஹேமுவின் பீரங்கிப்படையை கைப்பற்றினார். ஹேமுவின் பலமோ யானை பலம் களிறு தாக்குதலை தாக்குதலை தாங்க முடியாமல் தவித்தது, மொகலாயப்படை.\nஇன்று தான் நவம்பர் 5, 1556. யானைப்படை என்றால், கவசமும், கத்தி, கபடா எல்லாம் பொருத்தப்பட்ட 1500 மெகா-எமன்கள். 50 ஆயிரம் குதிரை வீரர்கள். வலது பக்கம் தளபதி ஷாதிகான் கக்கர்; இடது பக்கம் ஹேமுவின் சகோதரி மகன் ரம்யா. மையத்தில் பட்டத்து யானை ‘ஹவாய்’ மீது ஹேமு. 25 ஆயிரம் புரவிப்படை கொண்ட அக்பரின் படை திட்டமிட்டு முன்னேறினாலும், ஹேமுவின் களிறுப்படை எப்படி தெரியுமோ\n[‘...களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்...நுதி மழுங்கிய வெண் கோட்டான்\nஉயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;..’ (புறநானூறு 4) அதில் பரணர் கூறிய மாதிரி கொன்று குவிக்கும் எமன் போல...]\nஹேமுவின் பயிற்சி அபரிமிதம். களிற்றுப்படையின் தாக்குதல் கடுமையாக இருந்தது. மொகாலயர்கள் ஒரு அம்புமழை பொழிந்தால், யானைகள் தடுமாறி ஹேமுவின் படையையே மிதிக்கும் என்று எண்ணி அவ்வாறே செய்ய,ஒரு அம்பு ஹேமுவின் இடது கண்ணில் பாய,# அவர் மயக்கமுற்றார். இது தான் தேசத்தின் தலை விதி என்பதோ\nஅவரின் வீழ்ந்த நிலை கண்டு, அவருடைய அசட்டுப்படை கலைந்தோடியது. எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் அல்லவா ஹேமு சிரச்சேதம் செய்யப்பட்டார். அவரது உடல் அலங்கோலப்படுத்தப்பட்டது. மொகாலாய சாம்ராஜ்யம் வலுத்தது. ஆனால், ஹேமுவின் பிராந்தியம் முழுதும் கைப்பற்ற எட்டு வருடங்கள் பிடித்தன. ஹேமுவின் ஆதரவாளர்கள், அவர் சிரச்சேதம் செய்யப்பட்ட இடத்தில் (ஸெளத்பூர்) அவருக்கு ஒரு நினைவாலயம் எழுப்பினார்கள். அது இன்றும் இருக்கிறது.\n# ஒரு பெர்சனல் நோட். ஒன்பதாவது வகுப்பில் படித்த பாடமிது. பாடபுத்தகத்தை விட்டு விட்டு,'சிக்கா' என்ற செல்லப்பெயர் கொண்ட சி.எஸ். ஶ்ரீனிவாசாச்சாரியார் எழுதிய வரலாற்று நூலை படித்திருந்ததால், பரிக்ஷையில் ‘ஹவாய்’ என்ற யானையை பற்றியும், ஹேமுவின் கண்ணை பற்றியும், அம்பு திருப்பிய முனையை பற்றியும் எழுதியிருந்தேன். தலைமை ஆசிரியர் ஜனாப் யாகூப் கான் என்னை கூப்பிட்டு விசாரித்தார். நீ சொல்வது சரி என்றார். அப்பாவிடம் போய், இவனை வரலாறு படிக்க வையுங்கள் என்றார். அது நடக்கவில்லை. ஹிஸ்டரிக்கு மதிப்பு இல்லை, அக்காலம்.\nLabels: தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே, பானிபெட்\nஸோராத் (ஜூனாகட்)போனதும்,வந்ததும்.அன்றொரு நாள்: நவம...\nயாழ்ப்பாணம் சி.கணேசையர்:அன்றொரு நாள்: நவம்பர் 8.2 ...\nஅங்கொரு அணுமின்கலம்:அன்றொரு நாள்: நவம்பர் 7.1\nமெடல்கள் குவிந்தன:அன்றொரு நாள்: நவம்பர் 7\nகல்லும் கரைந்த கதை:அன்றொரு நாள்: நவம்பர் 6\nசிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு...:அன்றொரு நாள்: ...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_7085.html", "date_download": "2018-07-19T23:13:02Z", "digest": "sha1:VFZOKVDJ5FQCZVUGYPWK47QF356SVL45", "length": 24221, "nlines": 251, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: “கரும்பாயிரப் பிள்ளையார்“", "raw_content": "\nகரும்பு தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று..\nதிருவிழாக் காலங்களில் வீடுகளை வாழை மரத்தாலும்,தோகையோடு கூடிய கரும்பு கட்டி அலங்காரம் செய்வது வழ்க்கம்..\nகரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்பது தமிழர் கருத்து.\nதைப்பொங்கல் போன்ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழக்கம்..\nகரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்\nகரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.\nகரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்\nகரும்பு தின்னக் கூலி வேண்டுமா\nகரும்புத் தமிழில் பயின்றுவரும் பழமொழிகளும் இனிமைதான்..\nகன்னல் மழலைகளுக்குப் பெயர் சூட்டி\nவான் கலந்த மாணிக்க வாசக நின் \nநான் கலந்து பாடுங்கால், நற் கருப்பஞ் சாற்றினிலே,\nதேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து\nஎன் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’\nஎன்று இராமலிங்க அடிகளாரும் வியந்து பாடியுள்ளார்.\nகணபதியின் இருப்பிடமே கருப்பஞ்சாற்றுக் கடல் என்றொரு கூற்று உண்டு.\nஸ்ரீகரும்பாயிரம் கொண்ட விநாயகர் கரும்பு விரும்பும் களிறு\nஈசன், விஷ்ணு, பிரம்மா, சக்தி, விநாயகர், முருகன்- என பல ரூபங்களில் இறைவன் காட்சியளித்தாலும், ஒவ்வொரு மானுடன் வாழ்விலும் இனிப்பாய் வந்து நிறைபவன் அந்த பரம்பொருளான இறைவனேயன்றி வேறில்லை.\nமுழுமுதற் கடவுளாய் வணங்கப்படும் கணபதி கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் வராஹப் பிள்ளையார் என்று இருந்தவருக்கு இப்போது “ கரும்பாயிரம் பிள்ளையார் என்ற தித்திக்கும் திருநாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது.\nகும்பகோணம் தல வரலாறுக்குக் காரணமாகவும் பிரதான சிவாலயமாகவும் விளங்கும் கும்பேஸ்வரர் கோயிலில் பெருமையுடன் அருள்கிறார் .கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுவது சிறப்பு.\nபரம்பொருள் ஒன்றே. ஆத்மலயம் கொண்ட ஞானிகள், யோகிகள், ரிஷிகள் அனைவரின் ஒரே கருத்து ஏகம் பரம்பொருள் என்பதேயாகும்.\nஒரு சின்னஞ்சிறு பாலகன் முகத்தில் கருணையும் ஒருவித குறும்பும் மிளிர....\nஎதிரே வண்டி நிறைய கரும்புகளை ஏற்றி வரும் வண்டிக்காரனைப் பார்த்து ஒரு இளம்பிள்ளை வேடத்தோடு துணிச்சலாய் வண்டியை மறித்து, \"ஒரு கரும்பு கொடேன்' என்று வண்டிக்காரனிடம் கேட்டான்.\nயானைக்கே கரும்பு என்றால் குஷிதான். ஆனைமுகனுக்குக் கேட்க வேண்டுமா\nவண்டிக்காரனோ, \"விலகிச் செல். அதெல்லாம் தரமுடியாது\nவண்டிக்காரன் \"இது வேறு மாதிரி யான கரும்பு. இது உப்புக் கரிக்கும். சுவைக்கச் சிறக்காது' என்றான்.\nசிறுவன் அருகிலுள்ள ஆலயத்துக்குள் சென்று மறைந்துவிட்டதை சிலர் பார்த்து அதிர்ச்சியுற்றனர்.\nவண்டிக்காரன் கொண்டு சென்ற தித்திக்கும் கரும்பு, திடீரென சாறற்ற சக்கைக் கரும்பாயிற்றதைக் கண்ணுற்ற வண்டிக் காரன் அதிர்ந்துபோய், தான் பாலகன் கேட்ட கரும்பைக் கொடுக் காமல் தவறு செய்து விட்டதாய் உணர்ந்தான்; உருகினான். விநாயகப் பெருமானை வேண்டினான். விநாயகர் மீண்டும் வண்டிக்காரன்முன் பாலகனாய்த் தோன்றினார்.\nபாலகன் பாதங்களில் வண்டிக்காரன் சரணா கதியடைந்தான். மீண்டும் சக்கையான கரும்புகள் தித்திக்கும் தேன்கரும்பாய் மாறின.\nஆதிகாலத்த��ல் கும்பகோணம் வராஹபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஒரு யுகாந்தரத்தில், துராத்மாவாகிய அசுரன் பூமியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான்.\nஜகத்கர்த்தாவாகிய ஸ்ரீவிஷ்ணு வராஹ வடிவெடுத்து விநாயகரை வேண்டிக்கொண்டே பூமாதேவியை மீட்டருளினார். அதனால் இந்தப் பிள்ளையார் வராஹப் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக, இந்த விநாயகர் கரும்பாயிரம் பிள்ளையார் என்று இனிமையுடன் அழைக்கப்பட்டு வருகிறார்.\nகள்ளம் கபடம் நிறைந்த கசப்பு மனம் கொண்டோரையும் இனிப்பாய்க் கவர்ந்திழுக்கும் விநாயகரைத் தொழுவோம்.\nதீராத வினைகளும் விக்னேஸ்வரால் நிச்சயம் தீரும். வெற்றி மேல் வெற்றிதான். இனி வாழ்வெல்லாம் வசந்தம்தான்.\nவிக்னேஸ்வரனின் ஆசி இருந்தால் விக்ணங்கள் அகலும். மஞ்சளிலும் பிள்ளையார் பிடிக்கலாம் ஏன் மார்கழி மாதத்தில் பசுச் சாணத்தில் பிள்ளையாரை பிடித்து கோலத்தின் நடுவில் வைத்து அதன் மேல் பூ வைப்பார்கள். மறுநாள் பிள்ளையாராக பிடித்து வைத்திருந்த சாணத்தை தண்ணீரில் கரைத்து வாசல் முன் தெளித்தால் அந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் இருக்கும் என்கிறது சாஸ்திரம்.\nசுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து, நான்கையும் ஒன்றா கச் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ளவும். இதில் வேளைக்கு 20 கிராம் வீதம் 15 நாட்கள் சாப்பிட்டால் போதும். எப்பேர்ப்பட்ட மூட்டுவலிகளும் உடனே குணமாகும் அதிசயத்தை உணரலாம்..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:05 PM\nகரும்பின் சுவை போலவே படங்களும் பதிவும் சுவையாக இருந்தது. நன்றி\nபடங்களும், பதிவும், பெயர் விளக்கமும், கதையும் எல்லாமே வழக்கம் போல் அருமை.\nesp மூன்றாவதாக இட்ட பிள்ளையார்.\nஇனிக்கும் கரும்பிற்குப்பின் இத்தனை விஷயங்களா\nகரும்புப் பிள்ளையாரோடு மருந்தும் கலந்து பதிவு பக்தியோடு இனிக்கிறது \nஜொலிக்கும் பிள்ளையாயார் படத்தைத்தாண்டிப் போகவே மனசில்லை.எல்லாப்படங்களும், பதிவும்அருமை.\nஇந்தப்பதிவு வெளியிட்டு அதை நான் படித்த வேளை, வரும் ஞாயிறு [29.01.2012] அன்று கும்பகோணம் வரை போய் வரவேண்டியதோர் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nஒருவேளை போகுமிடத்தில் நேரமிருக்குமானால், நிச்சயம் இந்தக் கரும்பாயிரப் பிள்ளையா��ையும் தரிஸித்து விட்டு வருவேன்.\nகரும்பாயிரப் பிள்ளையாரை தரிஸிக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்தால், இதை தகுந்த நேரத்தில் வெளியிட்ட பதிவரையும், படித்த அனைவரையும் நினைத்துக்கொண்டு எல்லோருக்காகவும் பிரார்த்தித்து வருவேன்.\nஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - பிள்ளையாரைப் பற்றிய பதிவு அருமை - படங்களின் அழகு - நப்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு\nஸ்ரீ சக்ர நாயகி அம்பிகை\nவிழிப்புணர்வு நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட...\nநேசம் மறப்பதில்லை நெஞ்சம் - நேசம் +யுடான்ஸ் இணைந்த...\nநவகிரக தோஷம் நீக்கும் சூரியத் தோட்டம்\nஹாங்காங் - நோவாவின் கப்பல்\nசகல செல்வங்களும் அருளும் \"லட்சுமிபதி'\nஅவசர உதவிக்கு அருளும் அருளாளன்\nஸ்ரீ ஆண்டாள் வைர மூக்குத்தி சேவை\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன��பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-19T23:09:48Z", "digest": "sha1:3ZCCG2SMT63ZO7N5M4EKTP43J6Y5KT5M", "length": 11955, "nlines": 223, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: நடராஜ நிலை நாரைபோல்", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nபோதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..\nபதிவர் குடுகுடுப்பை at 4:49 PM\nLabels: கவுஜ, நகைச்சுவை, மொக்கை\nஅப்பிடி தொலைஞ்சு போன வேட்டியெல்லாம் கணக்கெடுத்தா தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, ஆந்திரா கர்நாடகா கேரளான்னு தென்னாட்டுக்கே இலவச வேட்டி குடுத்துருக்கலாம் தல\n(பாண்டிச்சேரிக்கு தேவையில்ல...நாட்டுல பாதி வேட்டி தொலையறதே அங்க தான்...)\nபுலவரே மண்டபத்தில் வேறு யாரும் எழுதிக் கொடுத்ததை மறந்துவிட்டு சொந்தக் கதை சொல்கிறீர்களா\nஇது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்த்தம் பொதிஞ்சிருக்கு\nபோதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..\nஇந்த வரிகள் நல்லா இருக்கு......\n//கணவன் குடித்த போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..\nமறுபடியும் டாஸ்மாக் போயிட்டு வந்துரவேண்டியது தான்...வேற வழி....\nஅதாருங்க பாலா:))..வேட்டிய விட லுங்கிதான் சரியோ\n/இது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்த்தம் பொதிஞ்சிருக்கு/\nஅர்த்தமே இல்லைன்னாலும் இப்படிதான் சொல்லணும். இல்லாட்டி இது கூட புரியலையான்னு எளக்கியம் போஸ்ட் போயிடும்:))\nஇது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்த்தம் பொதிஞ்சிருக்கு\\\\\nஇந்த விஷயம் குடுகுடுப்பையாருக்கு தெரியுமா...0))\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் ���ங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஉமக்கும் பதிவர் பாலாவுக்கும் எதாவது \"துண்டு போடுறதுல\" இல்ல பிரியாணி சாபிடுரதுல.. சண்டையா என்ன இப்படி போட்டு தாக்கிருக்கீறு..... பாவம் அவரு... ந்ஜோந்து நூடுல்ஸ் ஆகி உமக்கே சாப்பாடா ஆய்ருவாறு போல இருக்கு...\nபோதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..\nஎந்த ஆணுக்காவது குடிச்ச போதை எறங்காம இருக்குமா பொண்டாட்டிய பாத்த பிறகு....\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nகுண்டுபாம் கவிதைகள் இரண்டு ...\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010/07/blog-post_08.html", "date_download": "2018-07-19T23:07:43Z", "digest": "sha1:UFQUKTGZG6D6JICPMS6YTMRY2DD2RQSR", "length": 20166, "nlines": 308, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: பீன்ஸ் பிரட்டல்", "raw_content": "\nபீன்ஸ் - 250 கிராம்\nபூண்டு - 1 பல்\nமிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nபீன்ஸை சுத்தம் செய்து, மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.\nவெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும்.\nநான் - ஸ்டிக் சட்டியில் எண்ணெய் விட்டு, சின்ன சீரகம், கடுகு, உளுந்து தாளிக்கவும்.\nபின்னர் வெங்காயம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறவும்.\nவெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய பூண்டு, பீன்ஸ், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும். சட்டியில் சிறிது தண்ணீர் தெளித்து, அடுப்பை சிம்மரில் வைக்கவும்.\nதண்ணீர் வற்றியதும் மீண்டும் சிறிது தண்ணீர் தெளிக்கவும். இடையிடையே கிளறி விடவும்.\nபீன்ஸ் வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, கிளற வேண்டும்.\nபீன்ஸ் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி ( விரும்பினால் ) இறக்கவும்.\nபீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். எடுத்தமா கவிழ்த்த��ா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.\nஇந்த ரெசிப்பிக்கு நான் லைம் ஜூஸ் சேர்த்து செய்தேன்.\n/பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். எடுத்தமா கவிழ்த்தமா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.//\n//மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.//\nபெரிசா கட் பண்ணக் கூடாதா \n//பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். எடுத்தமா கவிழ்த்தமா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.// நல்ல அறிவுரை\nஎனக்கு என்னவோ பருப்பும் பீன்ஸ்ல மிக்ஸ் ஆகிருக்கமாதிரிதெரியுதே\n எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பதும் புதுசா இருக்கு எனக்கு\nபார்க்கும் போது சாப்பிடனும் போல் இருக்கு தோழி.\nஎங்கட வீட்டுக் கறி. ;)\nபீன்ஸ் பொரிய‌ல் ந‌ல்லா இருக்குங்க‌.... சிம்பிளா செய்ய‌லாம்..\nபார்க்கவே அழகாக செய்து சாப்பிடவேண்டும் போலுள்ளது.சிலர் பீன்ஸ் கூட்டு செய்யும் பொழுது பீன்ஸை கிராஸ் துண்டங்களாக வெட்டுவார்கள்.கத்தியால்,சாப்பிங் போர்ட் உதவியுடன் வெட்டாமல் கத்திரியால் நறுக்கினால் அழகாகவும்,சுலபமாக வரும்\n//பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். //\nஹா..ஹா..ஏன் ரொம்ப கத்துமா அழுவுமா..\n//எடுத்தமா கவிழ்த்தமா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.//\nஅப்ப நல்லா குளிக்க வச்சி சூடம் சாம்பிரானி போட்டுட்டு கடவுளை வேண்டிட்டு செய்யனும்ன்னு அப்படிதானே ஹி..ஹி..\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nரைட்டு , (எப்படி சாபுடுரதுன்னு ஒரு பதிவு போடுங்க )\n//பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம்//\nஅருமையான விஷயத்தை பொறுமையா சொல்லி புரிய வைக்கிறது பெரிய விஷயம்ங்க வெரி நைஸ் போஸ்ட் ..\nஎல்கே, பீன்ஸ் மெல்லியதாக கட் பண்ணினால் வெகு விரைவில் வெந்து விடும். சுவையும் நன்றாக இருக்கும். பொரியல் போல தான் ஆனால், எலுமிச்சை சாறு சேர்ப்பதால் சுவை மாறுபடும்.\nமகி, அது பருப்பு அல்ல உளுந்து. அறிவுரையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.\nகௌஸ், வருகைக்கு மிக்க நன்றி.\nஇமா, நீங்களும் இடு போல செய்வீங்களா\nஸாதிகா அக்கா, சரியா சொன்னீங்க. நானும் சாப்பிங் போர்ட் இல்லாமல் தான் கைகளில் வைத்து வெட்டினேன்.\n இந்த ஜெய் தொல்லை தாங்க முடியலை. இப்படி அடிக்கடி சந்தேகம் கேட்கபடாது. இருங்க எங்காவது, யாரிடமாவது, டிக்ஸ்னரியில் தேடிப் பார்க்கிறேன்.\n நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன். இப்படி விரட்டி விரட்டி கேள்வி கேட்கிறீங்க நா��் ஒரு நல்ல அப்பாவி நான் ஒரு நல்ல அப்பாவி\nமங்குனி, சமையல் முடிஞ்சதும் குளிக்க ஆத்துக்கு போறேன், குளத்துக்குப் போறேன் என்று கிளம்பி போயிடக் கூடாது. சட்டியின் மீது ஒரு கண் வைத்தபடி, சாதம் வடித்து, சாப்பிட்டுட்டு தான் மறு வேலை பார்க்கோணும். என் ரெசிப்பி அவ்வளவு சூப்பராக இருக்கும் என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஅப்துல் காதர், ஜெய் போல குறுக்கே குறுக்கே கேள்வி கேட்காமல் பாயின்டை சரியா புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.\nகீதா6, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஉங்க செய்முறை நல்லாயிருக்கு வானதி\n எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பதும் புதுசா இருக்கு எனக்கு\nவாணி நீண்ட நாளின் பின் சமையல் குறிப்பு....\nஇது இலங்கைக்கறியல்லவோ... எங்கள் வீட்டிலும் இதே முறைதான், தவறாமல் தேசிக்காய் சேர்ப்போம். அழகாகச் செய்து காட்டியிருக்கிறீங்கள்...\nஆரோ கொயந்தை, எப்பூடிச் சாப்பிடுவதெனக் கேக்கிறமாதிரித் தெரியுது:)... கொஞ்சம் சொல்லிக்கொடுங்கோ பிளீஸ்ஸ்.. ஆரெண்டெல்லாம் கேட்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nஉங்கள் சமையல் முறைக்கு நன்றி. அழகாய் வந்துள்ளது .பாராடுக்கள்.\nஆனால் இதில் ஸ்பெஷலைஸ் பண்ணின ஆட்கள் இருக்கிறாங்க இங்க. ;) நீங்க சொல்ற மாதிரி அரியிறதுலயும் விஷயம் இருக்கு. எங்கட ச்செஃப் ஸ்டைலாக சரிச்சு சரிச்சு அரிஞ்சு இருக்கிறதைப் பார்க்கவே சாப்பிட ஆசை வரும்.\nவாங்க ஒரு லஞ்சுக்கு. ;)\n.ஆஹா.. படமும்... செய்முறையும் சூப்பர்பா.\nஎப்போ வீட்டுக்கு சாப்பிட வரலாம்னு சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்\nபகிர்வுக்கு நன்றி... வாணி.. :-)))\nபீன்ஸ் பொரிய‌ல் ந‌ல்லா இருக்கு\nகுமார், எலுமிச்சை சேர்ப்பதால் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.\nஅதீஸ், இது இலங்கை இந்தியா மிக்ஸ் கறி.\nகொயந்தைக்கு எப்படி சாப்பிடுவது என்று விளக்கம் சொல்லியாச்சு. கையால், ஸ்பூனால், இல்லாவிட்டால் அம்மாவை ( அல்லது மனைவி ) ஊட்டி விடச்சொல்லலாம். இதுக்குப் பிறகும் சந்தேகம் வந்தால் கேளுங்கோ, கொயந்தை.\nநிலாமதி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n கி.... இல் தொடங்கி....ஸ் இல் முடியும் அவரோ\nஆனந்தி, என்ன கேள்வி இது\nசரவணன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nச்செஃப் பேரை இப்பிடியோ போடுறது ;) நாங்கள் பேரை மாத்தப் போறோம். ;)\nபுதுப்பெயர் வைச்��ாச்சே, இம்ஸ். நல்ல ஸ்டைலா வைங்கோ ( வாணி மாதிரி )\nவானதி சூப்பரா சொல்லிட்டிங்க. அவசர சமையல்+ கட்டிங் சில நேரம் சொதப்பல். நல்லா சொல்லிட்டிக்க. குட். ரெசிப்ப்பி A1\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/26/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95-2547179.html", "date_download": "2018-07-19T23:11:19Z", "digest": "sha1:CBW6K3DUS32R3JOK236IGBSH4DA636SY", "length": 5957, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "அரியலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nஅரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) தலைமையில் புதன்கிழமை (ஜூலை 27) பிற்பகல் 3 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் ஏதாவது இருப்பின் தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159052/news/159052.html", "date_download": "2018-07-19T23:21:53Z", "digest": "sha1:PJ4ZCNBRWIMW6HYACPUVAZSVECQX7VYA", "length": 5583, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபல பாடகி பியோன்ஸ்-க்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரபல பாடகி பியோன்ஸ்-க்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது..\nஅமெரிக்காவின் பிரபல பாடகியான பியோன்ஸ் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்.\nராப் இசை கலைஞர் மற்றும் இசை ஆல்பங்களை தயாரிப்பவரான ஜெ இசட் மற்றும் பியோன்ஸ் தம்பதியினருக்கு ஏற்கனவே ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.\nபியோன்ஸ் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளின் பாலினம், பிறந்த தேதி, மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. முன்னதாக பியோன்ஸ் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட்டார்.\nஇன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட புகைப்படம் 24 மணி நேரத்தில் 80 லட்சம் பேர் லைக் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் விரும்பிய புகைப்படமானது.\nஇசை உலகின் மிக உயரிய கிராமி விருதுக்கு அதிகம் முறை பரிந்துரைக்கப்பட்ட ஒரே பாடகி பியோன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=30703", "date_download": "2018-07-19T23:02:14Z", "digest": "sha1:M7JT4ODS6RHUDTJMLDR6T3JFMYFCO4IT", "length": 10532, "nlines": 112, "source_domain": "www.siruppiddy.net", "title": "சற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு : சம்பவ இடத்திற்கு பொலிஸார் விஜயம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » இலங்கை » சற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு : சம்பவ இடத்திற்கு பொலிஸார் விஜயம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு : சம்பவ இடத்திற்கு பொலிஸார் விஜயம்\n​வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (11.08) மதியம் 12.00மணியளவில் வீட்டிலிருந்து சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.\nவவுனியா தேக்கவத்தை பகுதியில் வீட்டில் இறந்த நிலையில் சடலத்தினை அவதானித்த பொதுமக்கள் உடனே வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக அவரின் நண்பரிடம் வினாவியது போது,\nநேற்று காலை அவரை நான் சந்தித்தேன் அப்போது அவர் என்னிடம் நன்றாக கதைத்தார். அவருக்கு வருத்தங்கள் இருக்கின்றன. வருத்தத்தின் காரணமாக தான் இறந்தார என தெரியவில்லை . இவரின் மனைவி மகளுடன் யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஎஸ்.கணேசலிங்கம் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.​\nபருத்தித்துறையில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.\nபுலத்தியிலிருந்து வந்தவர் வவுனியாவில் சடலமாக மீட்பு..\nதந்தையின் கவனயின்மையால் ஜந்து வயது மகள் பலி\nவடமராட்சியில் காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு.\nவவுனியாவில் இன்றிரவு நடந்த கொடூரம்; ஒருவர் வைத்தியசாலையில்\nகிணற்றிலிருந்து குடும்பத் தலைவியின் சடலம் மீட்பு\n« காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்\nசுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/150418/4004424.html", "date_download": "2018-07-19T23:13:49Z", "digest": "sha1:BKH6DL733OWPMKV6625ANW67K6GROZAD", "length": 5409, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பெட்ரோல் கொள்கலனை முழுமையாக நிரப்ப $10 கட்டிய வாகனமோட்டி, மிச்சப் பணத்தைக் கட்டியது யார்? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபெட்ரோல் கொள்கலனை முழுமையாக நிரப்ப $10 கட்டிய வாகனமோட்டி, மிச்சப் பணத்தைக் கட்டியது யார்\nசிங்கப்பூர்: கால்டெக்ஸ் சிங்கப்பூர் பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவத்தின் காணொளி ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.\nதம்பனீஸ் அவென்யு 8இல் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் $135 பெறுமானமுள்ள பெட்ரோலுக்கு கட்டணம் செலுத்த மறுத்தது பதிவில் குறிப்பிடப்பட்டது.\n$10க்கு மட்டுமே பெட்ரோல் செலுத்த கேட்டதாகக் காசாளரிடம் அவர் விவாதிக்கிறார். விவாதம் சூடேற பெட்ரோல் போட உதவிய ஊழியர் அழைக்கப்படுகிறார்.\nபெட்ரோல் கொள்கலனை முழுமையாக நிரப்புமாறு ஓட்டுநர் கேட்டதாக வயதான ஊழியர் கூறும் போது உடனடியாக அதை மறுக்கிறார் ஓட்டுநர்.\nஇறுதியில் $10 மட்டும் கட்டிவிட்டு சென்றார் BMW Series 5 வாகன ஓட்டுநர். மீதம் $125ஐ தாம் கட்டுவதாக முதியவர் குறிப்பிட்டார் என்று படங்களைப் பதிவேற்றம் செய்த கெல்லி யோ கூறினார்.\n3,000க்கும் அதிகமான முறை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியை பார்த்தவர்களில் சிலர், முதியவருக்குப் பதிலாக பணம் செலுத்த முன்வந்துள்ளனர். நிறுவனம் முதிய ஊழியர்களிடம் கருணை காட்ட கோரியுள்ளனர்.\nசம்பவத்தை விசாரித்து வரும் கால்டெக்ஸ் சிங்கப்பூரின் விளம்பரதாரரான செவ்ரோன், முதிய ஊழியர் அந்த $125 கட்டும் நிலைமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளது.\nதங்கள் ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்திய சமூகத்தினருக்கு நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொண்டது.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\nசாங்கி விமான நிலையத்தில் முறைகேடு - மூவர் கைது\nமுதல் நாள் வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த வாலிபர்\nதாய்லந்துக் குகையிலிருந்து தப்பிக்க 13 பேரும் நாள்தோறும் குழி தோண்டினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:08:26Z", "digest": "sha1:FTED4IGO57H3MBKYFSKIULDWMDYKVRWF", "length": 17706, "nlines": 70, "source_domain": "kumariexpress.com", "title": "போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்க யோசனைகள்: முதல்-அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nபோக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்க யோசனைகள்: முதல்-அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.\nஅப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.\nமு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம் ஆகியோர் வந்திருந்தனர். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது.\nஅப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டமின்றி செயல்படுத்தி, மக்களின் மீது சுமத்தப்படும் பஸ் கட்டண உயர்வு என்ற சுமையை அகற்றுவது குறித்து தி.மு.க.வின் ஆய்வுக்குழு தயாரித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கினார்.\nபின்னர் நிருபர்களுக்கு, மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டமில்லாமல் இயக்குவது பற்றி ஆய்வறிக்கை தயார் செய்வதற்காக தி.மு.க. சார்பில், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு தலைமையில், எம்.எல். ஏ.க்கள் பொன்முடி, கே.என். நேரு, செங்குட்டுவன் மற்றும் தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் சண்முகம், ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.\nஇரண்டு வாரம் ஆய்வு மேற்கொண்டு தயாரித்த ஆய்வறிக்கையை என்னிடம் அந்த குழு கொடுத்துள்ளது. அதை முதல்-அமைச்சர் எடப��பாடி பழனிசாமியிடம் கொடுத்தோம். அதில் 27 பரிந்துரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி செயல்பட்டால் மக்கள் மீது பஸ் கட்டண உயர்வை சுமத்தும் அவசியம் ஏற்படாது. அந்த 27 பரிந்துரைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறோம்.\nமுதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்த பரிந்துரைகளின் விவரம் வருமாறு:-\nபோக்குவரத்து கழகங்களின் அனைத்து நஷ்டத்தையும், முதலீடுகளையும் அரசே ஏற்கவேண்டும்.\nகல்வி, மதிய உணவு, மின்துறை, பொதுவினியோகங் களை சேவைகளாகக் கருதி நிதி ஒதுக்கீடு செய்வது போல், போக்குவரத்துக்கழகத்துக்கும் மானியங்களை வெளிப்படையாக ஒதுக்கீடு செய்திடவேண்டும்.\nமாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் பயணச் சலுகை முழுமையாக மாதா மாதம் வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் கொடுக்கப்படும் ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களின் செலவை அரசே ஏற்க வேண்டும்.\nதொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் ஓய்வு காலப் பலன்கள் மற்றும் இதர பிடித்தங்களுக்கான தொகைகளை மாதா மாதம் அந்த உரிய கணக்கில் செலுத்திட வேண்டும்.\nஎதிர்காலத்தில் டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்படும் கூடுதல் நிதி சுமையை அரசும் பொதுமக்களும் (சுமையின் பாரத்தை உணராத வண்ணம்) உரிய விகிதத்தில் ஏற்றிடவேண்டும். எனவே உடனடியாக கட்டண உயர்வு முழுமையாக திரும்பப் பெறவேண்டும்.\nடீசல், பெட்ரோலுக்கு ஒரே சீரான 10 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்திட வேண்டும்.\nஅரசுப் பேருந்துகளின் சேவை நேரங்களை லாபம் ஈட்டும் வகையில் அமைக்க வேண்டும்.\n6 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கி.மீ. தூரம் இயக்கப்பட்ட பேருந்துகளை விடுத்து, புதிய பேருந்துகள் வாங்கிட அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறையாமல் நிதி ஒதுக்கிட வேண்டும்.\nமாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து சேவைகளுக்கான ஒப்பந்தங்கள் இரு அரசுகளும் ஒப்புக்கொண்ட வழித்தடங்கள், இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை மற்றும் தூரத்தின் அடிப்படையில்தான் அமையவேண்டும்.\nதனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக கூடு கட்டவும், நீண்டதூர பயணத்துக்கு ஏற்றவாறு அதிசொகுசு பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்.\nகுறிப்பிட்டகால வரம்புக்கு உட்பட்டு எரிபொருள் தணிக்கை நடத்திட பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ந��புணர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு கழகத்திலும் அமைக்கப்பட வேண்டும்.\nசிறப்புப் பேருந்துகள், விழாக்கால பேருந்துகள் இயக்கத்தில் ஏற்படும் நட்டத்தை சரிசெய்ய திட்டமிடுவதுடன் இந்த இயக்கத்திற்கு உபரி பேருந்துகளை மட்டும் பயன்படுத்தியும், வழித்தடத்தில் இருக்கும் பேருந்துகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nநவீன பதாகை விளம்பரம், கூரியர் சேவை போன்ற வருவாயைப் பெருக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.\nஅரசு போக்குவரத்துக்கழகங்களுக்குச் சொந்தமான பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் காலி இடங் களைப் பயன்படுத்தி நவீன பேருந்து நிலையம் மற்றும் பயணியர் வசதிகளும் அமைப்பதோடு, அங்கு மேல் தளங்களில் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு ஏற்ப வசதிகளை ஏற்படுத்தி வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇந்த முயற்சியில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இதற்கான செயல் திட்டம் உருவாக்கி அமல்படுத்தப்பட வேண்டும்.\nரெயில்வே துறையில் இருப்பதுபோல் ‘தட்கல்’ முறையில் பயண முன்பதிவும் கட்டணங்களும் வசூலித்து பேருந்துக்கழகங்களின் வருவாயை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பேருந்து கட்டணம் என்பது ரெயில்வே கட்டணத்தைவிட குறைவாக இருத்தல் வேண்டும்.\nதமிழக அரசு பேருந்து சேவைகளைப் பொறுத்தவரையில் தற்பொழுது தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிக திடீர் கட்டண உயர்வு போன்ற அதிர்ச்சிகளை தராத வகையில் அரசு பேருந்துகள் இயங்க வேண்டுமென்றால், மத்திய பெட்ரோலிய துறையில் முன்பு இருந்தது போல் தமிழக போக்குவரத்துத் துறையில் நிர்வகிக்கப்பட்ட விலை கட்டண முறை உருவாக்கப்பட்டு, அரசுப் பேருந்து நிறுவனங்களின் இயக்க செலவுகள் அனைத்தும் திரும்ப தரப்படுவதுடன், இவற்றுக்கு உரிய நிகர லாபம், வரிக்குப் பிறகு நிகர மதிப்பில் 12 சதவீதம் அளவுக்கு தரப்பட வேண்டும்.\nஇதற்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக மத்திய தொகுப்பு நிதியம் ஒன்றையும் இந்த நிதியத்தை செயல்படுத்தி இயக்குவதற்காக தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்து ஒருங்கிணைப்பு ஆணையம் என்ற துறை ரீதியான நிர்வாக அமைப்பையும் தமிழக அரசு உடனே உருவாக்கிட வேண்டும்.\nஎனினும், போக்குவரத்துக் கழகங்கள் திறம்பட செ��லாற்றி போதிய லாபம் ஈட்டினால்தான் 12 சதவீதம் அளவிலான லாபம் கழகங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியத்தின் உபரி தொகையிலிருந்து தரப்பட வேண்டும்.\nமேற்கண்டவை உள்பட 27 பரிந்துரைகள் அதில் கூறப்பட்டுள்ளன.\nPrevious: கமல்ஹாசன் கட்சி பெயர் தேர்தல் கமிஷனில் விரைவில் பதிவு\nNext: கோவில்களில் தீ விபத்தை தடுக்க ஆலய வளாகம் – மதில் சுவரையொட்டி உள்ள கடைகளை அகற்ற முடிவு\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/stories/20-india/588-muslims-have-a-lower-divorce-rate-says-aimplb", "date_download": "2018-07-19T23:06:43Z", "digest": "sha1:HDJO76BUWZNTSCSD2DO4KR7YXXRWDQBH", "length": 26096, "nlines": 91, "source_domain": "makkalurimai.com", "title": "முத்தலாக் தவறாக பயன்படுத்தினால் சமூக புறக்கணிப்பு! முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை", "raw_content": "\nமுத்தலாக் தவறாக பயன்படுத்தினால் சமூக புறக்கணிப்பு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை\nPrevious Article காஷ்மீரில் மனிதனை கேடயமாக்கி மாண்பிழந்த இராணுவம்\nNext Article முஸ்லிம்கள் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு: தெலுங்கானா முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் நன்றி கடிதம்\nஷரிஅத் (இஸ்லாமிய சட்டத்தின்) அடிப்படைக்கு எதிராக முறையற்ற முறையில் எவராவது முத்தலாக் கூறினால் அவர்கள் ஒட்டு மொத்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டுமென்று முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு கூட்டம் லக்னோவில் உள்ள பிரபல இஸ்லாமிய சர்வகலாசாலையான தாருல் உலூம் நத்வத்துல் உலுமில் கடந்த ஏப்ரல் 16 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவ்லானா வலி ரஹ்மானி செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்.\nஷரிஅத் சட்டத்தின் நடைமுறை களைத் தவறாகப் பயன் படுத்துவதில் இருந்து தவிர்க்க எட்டு வழிகாட்டும் நறிமுறைகள் இக்கூட்டத்தில் வகுக்கப்பட்டிருப்பதாக வலி ரஹ்மானி தெரிவித்தார்.\nஇந்த வழிமுறைகளை பின்பற்றாமல் மனம்போன போக்கில் முத்தலாக் சொல்லி திருமண பந்தத்தை முறிக்கும் ஆண்கள் சமூக புறக்கணிப்பை சந்திக்க நேரிடும் என வாரியம் எச்சரிப்பதாக வலி ரஹ்மானி தெரிவித்தார். இதன்மூலம் தலாக் விவகாரத்தில் முஸ்லிம்களையும் முஸ்லிம் ஷரிஅத் சட்டத்தை யும் மனம் போனபடி விமரிசித்தவர்களின் வாய்களுக்கு நிரந்தரப் பூட்டுப் போடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் ஷரிஅத் சட்டத்தை பொறுத்தவரையில் அதில் உள்ள சிறப்புக் கூறுகளை இருட்டடிப்பு செய்வது போல் தவறான கற்பிதங்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. ஆண் பெண் சமத்துவம் குறித்தும், முஸ்லிம் மகளிர் பெரும் துன்பம் அனுபவிப்பதாகவும் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம் மகளிர்க்கு தேவையில்லை என கூக்குரல்களும் நீலிக் கண்ணீர் வடிக்கும் போலிகளும் பெருகிவிட்ட சூழலில் சுயபரிசோதனை செய்யும் விதமாக திருப்புமுனை கருத்து ஒன்றை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. ஷரிஅத்தைப் பின்பற்றி அதனை நடைமுறைப்படுத்த அரசியல் சாசனப்பூர்வ உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு.\nஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கியுள்ள இஸ்லாமிய ஷரியத், தலாக் என்ற விதியின் வாயிலாக முஸ்லிம் பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறது என வாரிய தலைவர் முஹம்மத் ரபி ஹசன் நத்வி தெரிவித்தார். அதே நேரம் முத்தலாக்கை தவறாகப் பயன்படுத்துவது சமூகப் புறக்கணிப்பை வலியச் சென்று வரவேற்பதாகும்.\nஒருவன் விவாகரத்து செய்யும்போது ஒரே தடவையில் மூன்று முறை தலாக் தலாக் தலாக் எனக் கூறுவது வலுவான கண்டனத்தை எழுப்புவதோடு சமூகத்தில் இதனை விவாதமாக்கி சமூகப் புறக்கணிப்புக்கு வழிகோலும் என்றார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் அந்நியர் தலையீட்டை எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.\nஇமாம்கள் பரப்புரை செய்ய வேண்டும்\nகடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முத்தலாக் மற்றும் பலதார மணத்திற்கு எதிராக சில பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த முறையீடு தொடர்பாக எதிர்வரும் மே மாதம் 11ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட இருக்கும் சூழலில் தனியார் சட்ட வாரிய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் வாரியம் வெளியிட்டு 8 வழிகாட்டும் நெறிமுறைகள் கொண்ட சிறு நூலை வெள்ளிக்கிழமை எல்லா பள்ளிவாசல்களில் உள்ள இமாம்களும் விளக்கிப் பேசி உறுதியுடன் பின��பற்றுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் வலி ரஹ்மானி கூறினார்.\nபாதிக்கப்படும் பெண்களுக் கென தனியாக ஹெல்ப் லைன் ஒன்றை தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனியார் சட்ட வாரியத்தின் மகளிர் பிரிவு அமைத்துள்ளது. நாடு முழுவதும் கருத்தரங்குகள் மற்றும் கள ஆய்வு நடத்திய போது வெளிவந்த தகவல்கள் வியப்பூட்டுவதாகும். நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில் முஸ்லிம்களில் விவாகரத்து மிகவும் குறைவு.\nமுஸ்லிம்களின் விவாகரத்து பிரச்னை உண்மைக்குப் புறம்பாக பெரிதாக்கப்படுகிறது என்கிறது வாரியம். பொது சிவில் சட்டத்தை திணிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வாரியம் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 5.81 கோடி முஸ்லிம்கள் கை யெழுத்திட்டுள்ளார்கள் என்றும் இவர்களில் 2.71 கோடி பெண்களும் அடங்கும் என்றும் வலி ரஹ்மானி தெரிவித்தார். கையெழுத்திட்ட நாட்டின் பெரும்பாலான முஸ்லிம்கள் ஷரிஅத்தில் எந்த மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் ஏற்கமாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளனர்.\nமுஸ்லிம்கள் திருமணங்களை ஆடம்பரமின்றி நடத்த வேண்டுமென்றும், தங்கள் செல்வத்தை மக்களுக்கு கல்வி கற்பிக்க செலவிடவேண்டுமென்று முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முஸ்லிம்களை வலியுறுத்துவதாக வலி ரஹ்மானி தெரிவித்தார். முஸ்லிம் அமைப்புகள் மணவிலக்குப் பெற்ற பெண்கள், அனாதரவான பெண்கள் மற்றும் விதவைகளுக்கு தங்கள் உரிமைகளை பெறுவதற்கு முழு அளவில் உதவிட வேண்டுமென்றும் அவர் வாரியத்தின் சார்பாக வேண்டுகோள் விடுத்தார்.\nமின்னணு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் பரப்பப்படும் தவறான பரப்புரைகளை எதிர்கொள்ள, முறியடிக்க மகளிர் சிறப்பு பிரிவு ஒன்றை தனியார் சட்ட வாரியம் அமைத்துள்ளது.\nதிருமணம், மண விலக்கு தொடர்பாக சமரசம் செய்து தீர்த்து வைத்தல், கவுன்சிலிங் செய்தல் போன்றவற்றை தனியார் சட்ட வாரியத்தின் மகளிர் பிரிவு செய்து வருகின்றது. இதுவரை இந்த மகளிர் குறை தீர்க்கும் அமைப்பு 15 ஆயிரத்து 500 ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மகளிர் ஹெல்ப் லைன் எண் 18001028426 (பணி நேரம் காலை 10 முதல் 5 வரை) என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக பகிஷ்காரம் என்ற எச்சரிக்கை, முத்தலாக்கை முறையற்ற முறையில் பயன்படுத்துபவர்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என வார��ய மூத்த நிர்வாகி கமல் பரூக்கி தெரிவித்தார். தவறாக நடப்பவர்களுக்கு சமூக விழாக்களில் கலந்து கொள்வதற்கு கூட தடை ஏற்படுத்தப்படும் என கூறுகிறார்.\nஇந்த தடை 20, 25 ஆண்டுகளுக்கு முன்பே ஹரியானா மாநில மேவாத் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு அங்கு முத்தலாக்கே நடைபெறவில்லை என அவர் தெரிவித்தார். முத்தலாக்கை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் மகளிர் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கும் போலிகளும் இதனால் தெளிவு அடைவார்கள் என எதிர்பார்க்கலாம். எட்டு வழிகாட்டும் நெறிமுறைகள் கொண்ட சிறு நூலை மார்க்க அறிஞர்களின் விளக்கத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிவாசல்களில் பரப்புரை செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.\n1. தம்பதிகள் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் தம்பதிகள் தங்களுக்கிடையிலான மண வாழ்க்கை கருத்து வேறுபாடுகளை விவாகரத்து வரை கொண்டுசெல்லாமல் அவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். அனைவரிடமும் குறைபாடுகள் இருக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும். தங்கள் இணையிடம் பல நல்ல குணங்கள் உள்ளன என்பதை அவர்கள் அங்கீகரிக்கவேண்டும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் மட்டுமே கொள்கையாக இருக்க வேண்டும். சிக்கலை தீர்க்க முடியவில்லை என்றால் தம்பதியினர் தற்காலிகமாக பிரிந்து இருக்கவேண்டும்.\n2. பெரியோர்களின் சமதான முயற்சி\nபரஸ்பரம் தங்களுக்கிடையிலான சமரச முயற்சி தோல்வியடைந்தால் இரு தரப்பிலும் உள்ள பெரியவர்களை நாடி சமாதான பேச்சு வார்த்தை மூலம் பிணக்கிற்கு தீர்வு காண வேண்டும். அதுவரை தம்பதிகள் இருவரும் இரு தரப்பினரிடையே உள்ள நல்ல அம்சங்களை முன்னிறுத்தி, அல்லாஹ்வுக்காக பொறுமையுடன் வாழ்க்கையைத் தொடர முயற்சிக்க வேண்டும்.\n3. பிரிவதற்கு ஒரு தலாக் மட்டுமே\nசமாதான முயற்சிகள் தோல்வியடைந்து பிரிவதுதான் இரு தரப்பினரின் கண்ணியத்திற்கும் மறுவாழ்விற்கும் மன நிம்மதிக்கும் சிறந்தது என்ற நிலை ஏற்படுமானால் கணவன் மனைவிக்கு அவள் தூய்மையாக இருக்கும் நிலையில் ஒரு தலாக் கொடுக்க அனுமதியுள்ளது. அவர் மனைவியை விட்டு ஒரு இத்தா காலம் பிரிந்திருக்க வேண்டும். கணவன் இத்தா காலத்தில் இல்லறத் தொடர்பு கொள்ளாமல்இருந்தால் அவர்களின் திருமண பந்தம் தற்காலிகமாக முற்று பெறும்.\nஅவ்வாறு ஒரு தலாக் சொல்லப்பட்ட மனைவி கணவர் வீட்டிலேயே தங்கவேண்டும். அவரை அந்தக் காலங்களில் பராமரிக்கும் பொறுப்பு கணவரையே சார்ந்தது.\nஒரு தலாக் சொல்லப்பட்ட ஒரு மாத காலத்தில் கணவன் இல்லறத்தின் வாயிலாக இணைந்து விட்டால் அவனால் கூறப்பட்ட அந்தத் தலாக் நிகழாது. எனினும் அவருக்கிருந்த தலாக் உரிமைகளில் ஒன்றை அவர் இழந்தவராவார்.\n4. மஹர் தொகையை திருப்பி அளிக்க வேண்டும்\nதலாக் சொல்லப்பட்ட மனைவி கர்ப்பிணியாக இருந்தால் பிரவசவ காலம் வரை அவரின் இத்தா காலம் தொடரும்.\nஅம்பெண்ணுக்கு கணவன் தலாக் சொல்லி அவனுடைய திருமணத்தின் போது வாக்களித்திருந்த மஹர் என்ற மணக்கொடையை மனைவிக்கு கொடுக்காமல் இருந்திருந்திருந்தால் அதனை அப்போது அளிப்பதுடன் இத்தா காலம் முடியும் வரை அவளின் பராமரிப்புச் செலவை கணவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\n5. சமரசம் ஏற்பட்டால் மீண்டும் திருமணம்\nமுதல் தலாக்கின் இத்தா காலம் முடிவடைந்த பிறகு இருவருக்கிடையிலும் சமரசம் ஏற்பட்டு இருவரது பிரச்னையும் சரி செய்யப்பட்டால் இரு தரப்பிலும் சுமுக முடிவுடன் புதிதாக மஹர் கொடுத்து திருமணம் செய்யவேண்டும்.\nகணவர் ஒரே அமர்விலேயோ, தருணத்திலேயோ, ஒரு மாத காலத்திற்கு இடையிலேயோ, மூன்று தலாக் சொல்ல அனுமதியில்லை. இடைவெளிவிட்டு இரண்டு தூய்மை காலங்களில் இரண்டு தலாக்கள் சொல்லப்பட்டு, அதன் பிறகு இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டாலும் முந்தைய திருமணம் பந்தம் தொடரும். எனினும் புதிதாக உரிய மஹர் கொடுத்து பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.\n6. மூன்றாவது முறை தலாக் சொல்லிவிட்டால் நிரந்தர முறிவு\nஇரண்டு முறை தலாக் கொடுத்துவிட்டதால் அவருடைய வாழ்வில் அவர் மீண்டும் மூன்றாவது முறை தலாக் கொடுத்தால் அதற்குப் பிறகு முழுமையாக நிரந்தரமாக திருமண பந்தம் இரத்தாகிவிடும்.\n7. பெண்ணின் குலா உரிமை\nமனைவி தனது கணவருடன் வாழ விரும்பவில்லையெனில் அவள் குல்ஆ என்ற பெண்களுக்கேயுரிய மண முறிவு உரிமையின் மூலம் ஜமாஅத் மற்றும் சமாதானக்கு குழுவை அணுகி தனது திருமணத்தை முறித்து குல்ஆ பெற்றுக் கொள்ளலாம்.\nதானாக முன்வந்து மணமுறிவைப் பெறும் பெண், தன் கணவரிடம் பெ���்ற மணக்கொடை மஹரை திரும்ப கணவர் வசம் ஒப்படைக்க வேண்டும். மூன்று மாதங்கள் இத்தா இருந்து துக்கம் அனுஷ்டித்து, அவரின் மூலம் எந்த வாரிசும் தனக்கு இல்லை என்பதை தெரிவிக்கவேண்டும்.\nமுறையான காரணமின்றி நியாயமின்றி முத்தலாக் சொல்பவரை முஸ்லிம் சமூகம் சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்.\nPrevious Article காஷ்மீரில் மனிதனை கேடயமாக்கி மாண்பிழந்த இராணுவம்\nNext Article முஸ்லிம்கள் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு: தெலுங்கானா முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் நன்றி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuser.blogspot.com/2007/", "date_download": "2018-07-19T23:13:26Z", "digest": "sha1:F2TS5PUB3WUTRFVSDNKEULAYGUJG2VVX", "length": 100607, "nlines": 280, "source_domain": "tamilfuser.blogspot.com", "title": "TamilFuser: 2007", "raw_content": "\nCNNன் இந்த செய்திக்கு என்ன அர்த்தம்\nCNNல் உள்ள் இந்த செய்தியை பாருங்கள். பாக்கிஸ்தானில் தீவிரவாதிகள் எண்ணிக்கையும் செயல்பாடும் அதிகம் உள்ளது எனவே அணு ஆயுதங்கள் அவர்கள் கைக்கு போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது அபாயகரமானது என்று சொன்னால் அது சரியாக இருக்கும். ஆனால் அனைவரும் படிக்கும் தலைப்பு செய்தியிலே \"Pakisthan is the ONLY ISLAMIC STATE with nuclear arsenal.\" என்று கூறி உள்ளது.\nஇதில் \"ISLAMIC STATE\" என்று பொதுவாக கூறுவதன் அர்த்தம் என்ன அப்படி என்றால் அனைத்து islamic stateம் அமெரிக்காவின் எதிரிகள். பாக்கிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அமெரிக்கா மிகவும் கவலை கொள்கிறது என்று அர்த்தமா அப்படி என்றால் அனைத்து islamic stateம் அமெரிக்காவின் எதிரிகள். பாக்கிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அமெரிக்கா மிகவும் கவலை கொள்கிறது என்று அர்த்தமா முன்பெல்லாம் சோவியத் யூனியன் கம்யூனிச நாடு. எனவே எதிரி என்று அறிய பட்டது. இப்போது கம்யூனிசத்திற்கு பதில் இஸ்லாம் வந்து விட்டதா\nசுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவாராவின் கருத்தும் சில நடைமுறை உண்மைகளும்\nசுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவராவின் கருத்தை Sicko படத்தின் special featureல் பார்த்தேன்.அவர் கியுபாவில் மருத்துவராக பணி புரிகிறார். அவர் சுதந்திரம் பற்றி ஒரு வரியில் கூறியது உலகில் நடக்கும் பல உண்மைகளை வெளி கொணர்வதாக உள்ளது.\nபடத்தின் டைரக்டர் மைக்கேல் மூர் சுதந்திரம் பற்றி அவரது கருத்தை கேட்டத்ற்கு, குவாரவின் பதில்: நாம் நினைப்பவற்றை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதுதான் சுதந்திரம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையான சுதந்திரம் என்பது நாம் கூறும் கருத்துகள் பிறறால் கவனிக்க பட்டு மதிப்பளிக்க பட வேண்டும் அது தான் உண்மையான சுதந்திரம் என்றார்.\nஅதாவது மக்களின் கருத்துகளை அதிகாரத்தில் இருபவர்கள் மதித்து அதன் தேவையை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவுகள் எடுக்க வேண்டும்.அமெரிக்கா போன்ற நாடுகளில் முழுமையாக கருத்து சுதந்திரம் இருந்தாலும் கடைசியில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து அதன்படி செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறியே. எந்த் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாளும் வெளியில் எப்படி பேசினாலும்,கடைசியில் அதிகார பீடத்திற்கு வரும் போது எந்த முக்கிய முடிவுகளையும் கட்டு படுத்துவது பணபலம் உள்ள அதிகார மையங்களே.அமெரிக்காவில் இந்த முடிவுகள் Lobby என்ப்படும் அதிகார குழுக்கள் மூல்ம் கட்டுபடுத்த படுகிறது.இந்தியாவில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கபடும் பிரதிநிதிகள் உண்மையிலேயே மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் அல்லது இடைதரகர்களிடம் பணம் வாங்கி அவர்களது கருத்துகளை நடைமுறை படுத்துகிறார்கள் அல்லது ஒருசில அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காக எடுக்கும் முடிவுகளை நடைமுறை படுத்த வேண்டிய அரசு அதிகார்கள் முட்டுகட்டை போட்டு அதை நடக்க விடாமல் செய்கின்றனர்.\nமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைக்காகவும், மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றவும் உதவும் அரசை மக்களால் தேர்ந்தெடுத்தால்தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். மக்களும் பல கட்சியினரை தேர்ந்தெடுத்து பார்த்துதான் வருகின்றனர். எந்த் கட்சியினர் வந்தாலும் விளைவு ஒன்றே. அவர்கள் பாடுபட போவது பணக்காரர்களின் வளர்ச்சிக்கு தான். இப்படி நிலமை இருந்தால் இங்கு ஜனநாயகமும் சர்வாதிகாரமும் ஒன்றே.இந்த நிலை ஓட்டு பெட்டியாலும் மாறபோவது இல்லை. நக்சல்பாரி போன்ற இயக்கங்களும் தனி மனித சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்து கடைசியில் பொலிட்பீரோ அல்லது வேறு பெயரில் ஒரு அதிகார வர்க்கத்தை உருவாக்கி அவர்களின் நன்மைக்கும் அவர்களின் செல்வ செழிப்புக்குமே கொண்டு செல்கிறது.\nஇந்த நல்ல மாற்றத்தை கொண்டு வர வேறு என்னதான் வழி\nபுகைபடங்களை உங்கள் சொந்த வர்ணணையுடன் இலவசமாய் ஆல்பம் தயாரிக்க GoldMail\nபொதுவாக ஒவ்வொரு புகைபடத்திற்கு பின்னும் ஒரு சுவாரசியமான நிகழ்வு இருக்கும். நாம் புகைபடங்களை எடுக்கும் காலங்களில் அதை பற்றிய நினைவு நன்கு இருக்கும். காலப்போக்கில் அந்த புகைப்படம் மட்டும் நம்மிடம் இருக்கும்.ஆனால் அந்த சுவரசியமான நிகழ்வு மறந்து விடும்.\nமேலும் நாம் புகைபடத்தை பிறரிடம் பகிர்வு செய்து கொள்ளும் போதும் புகைப்படம் மட்டும் பகிர்ந்து கொள்ள படும். அந்த நிகழ்வுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nஇதற்க்கு நாம் வீடியோ எடுத்து நிகழ்வுகளை சேமிக்கலாம். ஆனால் வீடியோ எடுக்கும் போது அனைத்து செய்திகளையும் சொல்வது கடினம். அதற்கு எடிட்டிங் மென்பொருள் உபயோக படுத்த வேண்டும். அதை பகிர்தலும் கடினம். அனைவரிடமும் வீடியே எடுக்க வசதி இருப்பதும் இல்லை.\nபுகைபட ஆல்பம் தயாரிக்க பிகாசா போன்ற மென்பொருள்கள் உள்ளன. ஆனால் புகைபடத்தோடு செய்திகளை நம் குரளில் பேசி ஆல்பத்தில் இணைத்து அனுப்ப முடியாது.பகைபட ஆல்பத்தை தயாரித்து நம் சொந்த குரளில் வர்ணணை கொடுத்து அதை பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுவதுதான் Goldmail .\nGoldmail மூலம் நம்முடைய சொந்த குரளில் வாழ்த்துமடல் அனுப்பவும் ,Blog பதிவுக்கும் கூட உபயோக படுத்தலாம்.\nநீங்களும் Goldmail பயன்படுத்தி உங்களுடைய நினைவுகளையும் நிகழ்வுகளையும் பத்திரபடுத்தி வைத்து பிறரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.இது ஒரு இலவச சேவை.\nதட்ஸ்தமிழ் சிவாஜி படத்துக்கு கொடுக்கும் ஓவர் பில்டப்\nபொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் நாட்டு செய்தியை உடனுக்குடன் கொடுப்பது தட்ஸ்தமிழ் தளம். நான் தினமும் தவறாமல் பார்க்கும் தளம் இது. சிவாஜி படம் பற்றி எப்போதுமே ஓவர் பில்டப் கொடுக்கும். ஆனால் தற்போது வந்துள்ளா செய்தியை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நீங்களும் படித்து பாருங்களேன்.\n\"ரஜினி 'பர்ந்து பர்ந்து' சண்டை போடுவதை ரசித்த அவரது ரசிகர்கள் இனிமேல் பறந்து கொண்டே அவரது படத்தைப் பார்க்கலாம். அதாவது சிவாஜி படத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் திரையிட தீர்மானித்துள்ளதாம்.\nஉலகிலேயே ஒரு விமான நிறுவனம், ஒரு இந்தியப் படத்தை, அதிலும் தமிழ்ப் படத்தை தனது விமானங்களில் திரை��ிடுவது இதுவே முதல் முறையாகும்.\nடிசம்பர் 1ம் தேதியிலிருந்து அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் சிவாஜி திரைப்படத்தை பார்க்கலாம். இதற்காக இருக்கைகளின் பின்புறம் படத்தைப் பார்ப்பதற்கேற்ற வசதி செய்யப்படவுள்ளது.\nமுழு செய்திக்கு தட்ஸ்தமிழ் செல்லவும்.\nஅந்த செய்திக்கு வந்த கமெண்ட்ஸ் ரசிக்கும் படி உள்ளது.\nநெல் தமிழக விவசாயிகளின் ஜீவாதார பயிர்.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடபடும் பயிர்.தமிழகத்தின் 85% உணவு தானிய பயிர் பரப்பையும்,34% மொத்த பயிர் பரப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது.நெற்பயிரின் மகசூலை நம்பி பல லட்சம் விவசாயிகளும்,விவசாய கூலி தொழிலாளிகலும் உள்ளனர்.\nவிவசாயிகள் வறட்சி காலத்தில் அண்டை மாநில அரசுகளை, ஆற்று பாசனத்திற்காக நம்பியும்,பருவ மழை குறுகிய காலத்தில் அதிக அளவில் பெய்யும் போது அந்த மழை நீரில் மூழ்கி கிடக்கும் பயிரை பார்த்தும் தங்களுடைய பெரும்பாலான நாட்களை கழிக்க வேண்டி உள்ளது.மேலும் விதை, உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளின் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், அவர்களுக்கான கூலியும் அதிகரித்து வருகிறது.இப்படிபட்ட சூழ்நிலையில் எதாவது ஒரு பருவத்தில் கிடைக்கும் லாபத்தை கொண்டு பிற பருவங்களில் ஏற்படும் இழப்பை சரிகட்டி விவசாயம் செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு பல பிரச்சனைக்கிடையே விவசாயம் செய்துவரும் நெல் விவசாயிகளுக்கு மத்திய அரசு மாபெரும் வஞ்சனை செய்து உள்ளது.விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், பொது வினியோக தேவையை கருத்தில் கொண்டும் அரசாங்கம் விவசாயிகளிடம் வாங்கும் உணவு பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை அதாவது Minimum Support Price(MSP) அறிவிக்கும்.விவசாயிகள் தங்கள் பயிரை இந்த விலைக்கு அரசாங்கத்திடமோ அல்லது தனியாரிடம் வேறு விலைக்கோ விற்கலாம்.அரசாங்கம் நிர்ணயிக்கும் இந்த ஆதார விலை மறைமுகமாக வெளிசந்தை விளையையும் பாதிக்கிறது.இந்த ஆதார விலையை பயிர் உற்பத்தி செலவு, அந்த பயிரின் தேவை மற்றும் உற்பத்தி, இடு பொருள்களின் விலை உயர்வு மற்றும் பல காரணிகளை கொண்டு நிர்ணயிக்கின்றனர்.இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிருக்கு குறைந்த பட்சம் ஆதார விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிரிடலாம்.\n1994ம் ஆண்டு இந��த ஆதார விலை குவிண்டாலுக்கு- கோதுமைக்கு 360 ரூபாயாகவும்,நெல்லுக்கு 340 ரூபாயாகவும் இருந்தது.அதாவது ஏறத்தாழ ஒரே அளவு இருந்தது. இந்த வித்தியாசம் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி கடந்த ஆண்டு கோதுமைக்கு 850 ரூபாயும் நெல்லுக்கு 650 ரூபாயும் நிர்ணயிக்க பட்டிருந்தது. இந்த வேறுபாடே மிகவும் அதிகம் என்றும், இந்த நிலை மாறவேண்டும் என்றும் விவசாயிகளும், வேளான் அறிஞ்சர்களும் கூறி வந்தனர். இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த வேறுபாட்டை இந்த ஆண்டாவது மத்திய அரசு குறைத்து நெல் விவசாயிகளுக்கு நல்ல கொள்முதல் விலையை கொடுக்கும் என்று நம்பியிருந்த விவசாயிகளின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆண்டுக்கான ஆதாரவிலை அறிவிப்பு.இந்த ஆண்டு கோதுமையின் குறைந்த பட்ச ஆதார விலை 1000 ரூபாயாகவும் நெல்லின் ஆதாரவிலை 695-725 ஆகவும் நிர்ணயித்து உள்ளது. 1994ல் 20 ரூபாயாக இருந்த வித்தியாசம் இன்று 300 ரூபாயாக வளர்ந்துள்ளது.\nஇத்தனை நாட்களாக ஆதார விலை நிர்ணயிக்க உற்பத்தி செலவை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டிருந்த மத்திய அரசு,இப்பொழுது நெல்லிலிருந்து அரிசியாக மாற்றும் போது ஏற்படும் இழப்பையும் கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்துள்ளதாக கூறி உள்ளது. ஆனால் அரிசியின் விலை மற்றும் உற்பத்தி செலவு போன்றவற்றை பின்னுக்கு தள்ள முயலுகிறது மத்திய அரசு.இந்த நிலை தொடர்ந்தால் அரிசி இந்தியாவில் இரண்டாம் தர பயிராக மாற்ற பட்டு விடும். வடநாட்டு விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக கோதுமை பயிரிட்டு நல்ல லாபம் அடைவார்கள்.ஆனால் தமிழ் நாட்டு தட்பவெப்ப நிலைக்கு கோதுமை பயிரிட முடியாது.எனவே தமிழக விவசாயிகள் நெல் பயிரிட்டு குறைந்த லாபம் அடைவர் அல்லது நட்டம் அடைவர். தமிழக விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து விடும்.\"வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறது\" என்ற வாக்கு உண்மையான வாக்காக மாறிவிடும்.\nதமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையாக உள்ள இந்த பிரச்சனையை தமிழக அரசியல் கட்சிகள் அணுகும் விதம்தான் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.மாநில அரசோ வெறும் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு வேறெந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளது. எதிர்கட்சிகள் வெறும் அறிக்கையோடு நின்று விட்டனர்.இந்த பிரச்சனைக்கு ஆந்திர முதல்வர் கொடுக்கும் முக்கியத்துவம் கூட தமிழ்நாட்டில் யாரும் கொடுக்கவில்லை.அதைவிட வருத்தபட வேண்டிய விஷயம் தமிழக விவாயிகளின் அணுகுமுறை.இதை எதிர்த்து ஒரு கடுமையான போராட்டம் கூட அவர்கள் நடத்தவில்லை.இன்றே இந்த பிரச்சினையை அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்க்காவிட்டால், பிற்காலத்தில் இதுவும் ஒரு காவிரி பிரச்சனையை போல தீராத பிரச்சனையாக உருவெடுக்கும். பிற்காலத்தில் இதற்க்காக பந்த், உண்ணாவிரதம் என்று எதிர்ப்பை காட்டுவதை விட்டு இன்றே அதை செய்யலாமே.தமிழக அரசியல் கட்சிகளேஇந்த ஜீவாதார பிரச்சனையை அனைவருக்கும் தெரிய படுத்தி, அனைத்து வகையிலும் மத்திய அரசை நிர்பந்தித்து ஒரு நல்ல தீர்வை உருவாக்குங்கள்.அது நாளைய விவசாயிகளின் தற்கொலையையும், பட்டினி சாவையும் நிச்சயம் தடுக்கும்.\nஇந்த பதிவை கீற்று இணைய தளத்திலிருந்தும் படிக்கலாம்\nஇனி அறிவியல் மூலமாக யோகநிலை அடையலாம்\nமுற்காலத்தில் யோக நிலை அடைய உலக ஆசைகளை எல்லாம் துறந்து காட்டிற்கு சென்று கடுந்தவம் புரிய வேண்டியிருந்தது. பிறகு ஆன்மீகரீதியாக, கோவில் மூலமாக, இசை மூலமாக, LSD போன்ற போதை பொருட்கள் மூலமாக என பல வழியில் மக்கள் அந்த நிலையை அடைய முயன்றனர். தற்போது அதற்காக மிகப்பெரிய ஆசிரமங்களில் பல லட்சம் பணம் வாங்கி அதை பாடம் போல் சொல்லி தருகின்றனர்.\nஇந்த பிரிவினருக்கெல்லாம் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் Princeton பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டு பிடிப்பை வெளியிட்டு உள்ளனர். Zurich பல்கலைகழகம் ம்ற்றும் Princeton பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் மிக எளிய வழியில் இந்த நிலையை அறிவியல் பூர்வமாக அடைய புதிய யுக்தியை கண்டுபிடித்துள்ளனர். அந்த யுக்தி பற்றி அறிய இங்கு சென்று படியுங்கள்.\nபுதிய வகை ரீமேக் -நடிகர் Dr.விஜய் புதிய முயற்சி\nஇப்போது பழைய படங்களை மீண்டும் புதிய நடிகர்களை வைத்து எடுப்பது Fashion ஆகி உள்ளது. பில்லா, நான் அவனில்லை என பல படங்கள் அதுபோல வருகிறது. அஜித் தரப்பு பில்லா படத்தை வெளியிட இருப்பதால் அதற்கு பதிலடியாக தான் என்ன செய்வது என்று நீண்ட நாட்களாக Dr.விஜய் சிந்தித்து கொண்டு இருந்தார். மேலும் Doctor பட்டம் தற்போது கிடைத்திருப்பதால் அவருடைய பொறுப்பு பன்மடங்கு அதிகமாகி உள்ளதாக உணர்கிறார். இதை தொடர்ந்து Dr.விஜய் சரித்திரத்திலேயே இல்லாதவாறு புதிய வகை ரீமேக் முயற்சியை எடுக்க இருப்பதாக செய்தி��ள் கசிந்துள்ளது. இதன் படி அவர் நடித்த பல படங்களில் இருந்து பாடல் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை எடுத்து அவற்றை தேவையான படி தொகுத்து, புதிய படமாக ரீமேக் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து படங்களிலும் அவருடைய நடிப்பு அந்த கதாபாத்திரம் போல் இல்லாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பொதுவாகவே அவர் படங்களில் Logic இருக்காது, எனவே அவர் நடித்த படங்களில் இருந்தே காட்சிகளை வெட்டி எடுத்து அவற்றை ஒட்டி புதிய படத்தை எடுப்பது நிச்சயம் சாத்தியமானதே என கருதபடுகிறது. அதே சமயத்தில் படமும் நன்கு ஓடும் என்று கணக்கிடுகிறார்கள்.\nஇவ்வாறு ரீமேக் படம் எடுத்தால், உலக வரலாற்றிலேயே இது முதல் முறையாக இருக்கும். மேலும் வேறு எந்த நடிகரும் இதுபோல பிற்காலத்தில் கூட முயற்சி செய்ய முடியாது.\nஅனால் விஜய் இவ்வாறு ரீமேக் செய்து படம் வெளியிட்டாலும் அவரது ரசிகரும், பொதுமக்களும் அதை அவரது புதிய படம் என்றே நினைப்பார்கள் என்று எதிர்பாக்க படுகிறது. விஜய் எவ்வாறு அந்த படத்தை ரீமேக் படம் என்று மக்களுக்கு புரியவைப்பார் என்பது கேள்விகுறியே.\nடாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்\nசென்ற பதிவில் டாலரின் முக்கியத்துவம் எவ்வாறு சர்வதேச சந்தையில் நிலை நிறுத்தப்படுகிறது என்று பார்த்தோம். இந்த பதிவில் இந்திய பொருளாதாரத்தை உலகின் முன்னனியில் நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்போம்.\nபத்திரிக்கைகள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் இந்தியா படைத்து வரும் சாதனைகளை எண்ணி பூரிப்படைகிறோம். இந்தியாவின் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்து வருவதை கண்டு பெருமை கொள்கிறோம். இன்னும் சிறிது காலத்தில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறிவிடும் என்று கனவு காண்கிறோம். இத்தனை நல்ல செய்திகள் வரும் பத்திரிக்கையில் வரும் ஒரு சிறு செய்தியை பெரும்பாலானோர் கண்டு கொள்வதே இல்லை. இன்றைய இந்திய பொருளாதாரத்தின் நிதர்சனத்தை காட்டும் அந்த செய்திதான் என்ன\nஇந்தியாவின் எற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கடந்த ஆண்டு மட்டும் 40சதவிகிதம் உயர்ந்து 57 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு எற்றுமதி 125 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2005ஆம் ஆண்டை விட 21 சதவிகிதம�� அதிகம். ஆனால் இறக்குமதி 26 சதவிகிதம் அதிகமாகி 181 பில்லியன் டாலர்களாக உள்ளது. நாம் 181 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கி 125 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் பெரு வளர்ச்சி அடைந்து உலக பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா முன்னேருவதாக நினைத்தாலும் நிகர கணக்கு நமக்கு நட்டம் தான். இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், நமது இறக்குமதியில் பெரும்பான்மையாக இருப்பது பெட்ரோல் தான். அதாவது நாம் மிகவும் கஷ்டபட்டு தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்றுமதி செய்து வாங்கிய டாலரை பெட்ரோல் வாங்கவே செலவிடுகிறோம். பெட்ரோல், அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத முக்கியமான பொருள். இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருமே தவிர குறைய போவதில்லை.\nஇந்த பெட்ரோல் இறக்குமதியை குறைக்க என்னதான் வழி உள்ளது இதற்கு தீர்வு காண நமக்கு கிடைத்துள்ள ஆயுதம் தான் எத்தனால். எத்தனாலை தாவரத்திருந்து பிரித்து எடுக்கலாம். இவ்வளவு நாட்களாக எத்தனால் உற்பத்தி செலவு அதிகம் என்பதால் கவனிப்பாரற்று இருந்தது. இன்று பெட்ரோல் விலை பேரலுக்கு $70 தாண்டி விட்டதால், உலகமே எத்தனாலின் மீது அதன் பார்வையை செலுத்த தொடங்கி உள்ளது.\nஎத்தனாலை முழுமையாக பெட்ரோலுக்கு மாற்றாக கொண்டுவருவது கடினம். ஆனால் இறக்குமதி செய்யும் பெட்ரோலின் ஒரு பகுதியை எத்தனாலை கொண்டு சமாளிக்கலாம். ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உபயோக படுத்தி பெரும் சாதனை படைத்துள்ளனர். எத்தனாலின் விலையை மட்டும் பெட்ரோலுடன் சம்மந்த படுத்தி பார்க்க கூடாது. எத்தனாலை உபயோக படுத்துவதனால் எற்படும் பிற நன்மைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும். எத்தனாலை கரும்பு சக்கை, நெய்வேலி காட்டாமணக்கு, மக்காசோளம் மற்றும் பல பயிர்களிருந்தும் தயாரிக்கலாம். இவற்றில் சில பயிர்கள் வறண்ட பூமியில் வளர கூடியது. இத்தகைய பகுதிகளில் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் மிகவும் பின் தங்கி உள்ளனர். எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த விவசாயிகள் மற்றும் தொழிளாளர்களுக்கு சிறிதலவு நிலையான வருமானம் கிடைக்கும். ஒரு கார் தொழிற்சாலை வந்தால், அதன் மூலம் சில ஆயிரம் நபர்களுக்கு மட���டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த எத்தனால் திட்டம் அமல் படுத்தப்பட்டால் பல கோடி பேருக்கு மேல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். கரும்பு சக்கையிலிருந்து எத்தனால் எடுத்தால் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். நம் அரசாங்கம் ஒரு புறம் தனக்கு கிடைக்கும் டாலர் பணத்தையெல்லாம் பெட்ரோல் வாங்க செலவு செய்து வருகிறது, இதனால் மிகபெரிய டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மறுபக்கம் கிராமத்தில் வாடும் மக்களின் வழ்க்கை தரம் உயர பல கோடி டாலரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதில் பெரும் பகுதியை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கொடுத்து சிறு பகுதியை கிரமத்து மக்கள் நல திட்டங்களுக்கு கொடுக்கிறது. இதனால் இரு புறமும் டாலரின் தேவை அதிகரிக்கிறது.\nஅதற்கு பதில் அரசாங்கம் எத்தனாலுக்கு வரி விலக்கு அளித்து, மானியம் கொடுத்து இந்த தொழிலை ஊக்கப்படுத்தினால் இறக்குமதிக்கு செலவு செய்யும் டாலரின் செலவை குறைக்கலாம். உலக வங்கியிடம் வாங்கும் டாலர் கடனையும் குறைக்கலாம்.வறுமை ஒழிப்பையும் எளிதில் அமல்படுத்தலாம். கிராம புற மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். அதனால் ஒட்டு மொத்த பொருளாதாரமுமே வளரும். இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக போராடும் அரசியல்வாதிகள் எவருமே இல்லாததால் இந்த திட்டத்தை கனவு திட்டமாக எடுத்து முழுமையாக நிறைவேற்ற எந்த அரசியல்வாதியும் முன் வரவில்லை.\nஅடுத்து நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்கள் தொகை பெருக்கம். இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகைதான் இன்றைய வளர்சிக்கு முக்கிய காரணம் என்று நினைக்க தோன்றும். உலக அரங்கில் இரண்டாம் உலகபோரிலிருந்து கடந்த நூற்றாண்டின் முடிவு வரை அலசி பார்த்தோமானால் ஒரு உண்மை புரியும்.உலகில் எந்த தொழில் துறையும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் நூற்றுகணக்கான நிறுவனங்கள் வருடம் தோறும் தொடங்கபட்டு வளர்ச்சி அடைந்துள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அந்த நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை விட குறைந்து விட்டது. எனவே அந்த நாடுகளில் மிகப்பெரிய தொழிலாளர் பற்றாக்குறை எற்பட்டுள்ளது, இதன் வில��வாக தங்களுக்கு தேவையான பொருள்களை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து தங்கள் நாடுகளுக்கு இறக்குமதி செய்ய தொடங்கினர் அல்லது தொழிலாளர்களை வெளி நாடுகளிருந்து தங்கள் நாடுகளுக்கு வரவழைத்து கொண்டனர். கல்வி மற்றும் தொழிற்துறையில் நன்கு கவனம் செலுத்தி முன்னேற துடித்த இந்திய மற்றும் சீனா போன்ற நாடுகள் இதை நன்கு பயன் படுத்தி கொண்டனர்.\nஅனால் இந்த நூற்றாண்டில் நிலமை அடியோடு மாற தொடங்குகிறது. Meger மற்றும் Acquisition மூலமாக பெரிய நிறுவனங்கள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளன. இந்தநிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை வாங்க தொடங்கி விட்டன. எனவே ஒவ்வொரு துறையிலும் oligopoly அல்லது monopoly என்ற நிலை வர தொடங்கியுள்ளது. WTO இந்த மாற்றத்தை துரித படுத்தியுள்ளது. இதன் விளைவு தொழிலாளர்களின் தேவை இந்த நிறுவனங்களுக்கு குறைய தொடங்கியுள்ளது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், கணிணி மயமாக்கலாலும் மற்றும் இயந்திர மயமாக்களாலும் தொழிலாளர்களின் தேவை பெருமளவு குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மக்கள் தொகை இதே வேகத்தில் வளர்ந்தால் அவர்களுக்கு உள்நாட்டு வேலை கிடைப்பதும் அரிதாகிவிடும், வெளி நாட்டு வேலை வாய்ப்புகளும் குறைந்துவிடும். உதாரணமாக Retail துறையில் பெரு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்துள்ளதுதான். இந்த நிறுவனங்களால் லட்சகணக்கானோர் வேலை இழக்க போவதை கண் கூடாக காண்கிறோம். இந்த நிலை நாளை அனைத்து துறைகளிலும் உலகளவில் வரத்தான் போகிறது. இதையெல்லாம் எதிர்கொள்ள நாம் என்ன ஏற்பாடு செய்துள்லோம் என்பது கேள்விக்குறியே. எனவே அரசாங்கம் உடனடியாக கவனிக்க வேண்டிய விசயம், இந்த மக்கள் தொகை பெருக்கம்.\nபொருளின் மதிப்பும் உற்பத்தி செலவும்:\nகடந்த நூற்றாண்டில் ஒரு பொருளின் மதிப்பு அதன் தேவை மற்றும் உற்பத்தி (Demand and supply) பொருத்தும், உற்பத்தி செலவு பொருத்தும் தான் இருந்தது. எந்த ஒரு புதிய பொருளை மக்கள் அதிகமாக விரும்புகின்றனரோ அந்த பொருளையே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உற்பத்தி செய்து விற்க்கும். எனவே பொருளின் விலை பெரும்பாலும் உற்பத்தி செலவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையை முதலில் மாற்றியது Branding கலாச்சாரமே. அதாவது ஒரு பொருளை முதலில் தரமாக மார்க்கெட்டில் வெளியிட்டு தங்கள் நிறுவனத்தின் பெயரை மக்கள் மனதில் பதியவைத���து நுகர்வோர் மதிப்பை பெறுவதன் மூலம், அந்த பொருள் சந்தையில் அதிக விலைக்கு விற்க்கப்படும். அதிக அளவு விளம்பரம் மூலம் தங்களது கம்பெனியின் பெயரை நிலை நாட்டிய பின், அவர்கள் விற்பனைக்கு கொண்டுவரும் அத்தனை பொருட்களையும் அதிக விலைக்கு விற்பார்கள். இதன் மூலம் உயர் மற்றும் மேல் நடுத்தர வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வார்கள். WTO வந்தபின்பு நிலைமையே மாற தொடங்கின. WTO சட்டங்கள் முழுமையாக நடை முறை படுத்தப்பட்டால், எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் கம்பெனிக்கு மட்டுமே குறிப்பிட்ட காலம் வறை உற்பத்தி செய்யும் உரிமம் வழங்கப்படும். இதன் விளைவாக வேறு எந்த கம்பெனிகளும் இந்த பொருளை தயாரிக்க முடியாது. ஆகையால் அந்த பொருளின் விலை அந்த பொருளுக்கு மக்களிடையே உள்ள அவசியத்தையோ அல்லது விளம்பரம் மூலமாக அது மக்களிடம் எற்படும் தாக்கத்தையோ கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படும், உதாரணமாக IPhone 4GB ஒன்றின் விலை $500 என்றால் அதை உற்ப்த்தி செய்யும் ஆசிய கம்பெனிக்கு $230 விலை மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை Apple நிறுவனம் விளம்பரம் மற்றும் இதர செலவுகளை மட்டும் செய்து ஒரு IPhoneக்கு 270 டாலர்கள் லாபம் அடைகிறது. அந்நிறுவனம் அதனுடைய முதல் IPhone தயாரிப்புக்கு பல மில்லியன் டாலர்கள் செலவு செய்திருக்கும். பிறகு அதற்கு உரிமம் வாங்கி அதில் சில மாறுதல்களை செய்து அடுத்தடுத்து version வெளியிட்டு பலமடங்கு லாபம் அடைகிறது. அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு அடுத்த கண்டுபிடிப்பை தொடர்கிறது. இதை எதற்கு கூறுகிறேன் என்றால் மூல பொருட்களை வாங்கி அதிக ஊழியர்களை வேலைக்கு வைத்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறிய அளவே லாபம் பெறுகிறது. ஆனால் ஆராய்ச்சிக்கு செலவிட்டு புதியவற்றை கண்டுபிடிக்கும் நிறுவனம் பெரிய அளவில் லாபம் அடைகிறது.\nஇன்று இந்தியாவின் உற்பத்திதுறை பெருமளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி மட்டும் செய்து கொடுத்து புதியன கண்டு பிடிப்பில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மேலும் சர்வதேச அளவில் Brand பெயர் உருவாக்கவும் பெரிதாக முயற்ச்சி செய்வது இல்லை. உலக சந்தையில் இந்திய கம்பெனிகள் நிலைபெற வேண்டுமானால் இதுபோல் கண்டுபிடிப்பு மற்றும் Brandingல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான சில முயற்சிகள் இன்றும் நடந்து வருகின்றன. டாடா நிறுவனம் Tetley என்ற இங்கிலாந்து டீ Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது. விஜய்மால்யாவின் நிறுவனம் Whyte & Mackay Brand ஐ விலைக்கு வங்கியுள்ளது. இத்தகைய முயற்ச்சி ஒவ்வொரு துறையிலும் தொடர வேண்டும். ஆராய்ச்சிக்கு அதிகம் செலவு செய்து மக்கள் விரும்பும் புதிய பொருட்களை கண்டு பிடித்து உரிமம் பெற வேண்டும். அத்தகைய வளர்ச்சிதான் உண்மையாக அதிக நாட்கள் நிலை பெறும் வளர்ச்சியாக இருக்கும். மேலை நாடுகளில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த இடம் எது என்று பார்த்தால் அது பல்கலை கழகங்களாக தான் இருக்கும். ஆனால் இந்தியாவில் பல்கலைகழகங்கள் அந்த அளவிற்கு முதிர்ச்சி பெறவில்லை. பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் தரம் பல மடங்கு உயர வேண்டும்.\nஇந்திய மருந்து கம்பெனிகள் தற்போது Generic Drug எனப்படும் உரிமம் பெறாத அல்லது உரிமம் (patent) காலாவதியான மருந்துகளை உற்பத்தி செய்து அதிக லாபம் அடைகிறனர். அந்த கம்பெனிகள் இந்தியாவில் மலிவாக கிடைக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள், கல்லூரி மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆகியவற்றை கொண்டு புதிய மருந்து பொருட்களை கண்டு பிடிக்கும் வேலையிலும் ஈடுபட வேண்டும்\nஇந்திய IT கம்பெனிகள், இந்தியாவில் ஆங்கிலம் பேச தெரிந்த மற்றும் மலிவான தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு பெரு வளர்ச்சி அடைகின்றன. நாளை இதே ஆங்கிலம் பேச தெரிந்த தொழில் நுட்ப வல்லுனர்களை, மிகவும் மலிவாக சீனா போன்ற நாடுகள் உருவாக்கினால் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களை நோக்கி சென்றுவிடுவர். அது மட்டுமன்றி இந்திய நிறுவனங்களும் பிற நாட்டு வல்லுனர்களை கொண்டு வளர்ச்சியடைய தொடங்கிவிடும். இதனால் இந்தியா ஒரு பெரும் சரிவை சந்திக்கும். இந்த நிலை மாற வேண்டும் என்றால் இந்திய நிறுவனங்கள் Services தொழிலில் மட்டும் கவனம் கொள்ளாமல் IT Product செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். நல்ல தரமான Productகளை தயார் செய்வதன் மூலம் நிலையான சந்தையை பெற முடியும். இந்தியாவில் உலகதரத்துடன் Product செய்த ஒரே கம்பெனியான iFlex நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமான Oracle நிறுவனம் முழுமையாக வாங்க அமெரிக்க அரசே இந்திய அரசை நிர்பந்தித்ததாக செய்திகள் வந்தது. இதிலிருந்து Product தொழிலின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள மிகபெரும் IT நிறுவனங்கள் அனைத்தும் தரமான Product செ��்ய முன்வர வேண்டும்.\nஅரசாங்கம் உள்கட்டமைப்பு வசதி பெருக்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து தொழில் தொடங்குவோருக்கு உதவியாக இருக்க வேண்டும். நல்ல சாலை, விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போக்குவரத்து வசதிகள், நவீன துறைமுகம், தகவல் தொடர்புதுறை, கல்வி, சுகாதாரம், போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.\nமேலே கண்ட நிகழ்வுகளுக்கான தொடக்கத்தை நாம் இன்று செய்தால்தான் இந்தியா கி.பி. 2020ல் வல்லரசாகும் என்ற கனவை நாம் காண தொடங்கலாம்\nஇந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசயம், சிறு தொழில் போன்றவற்றின் நிலை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.\nஇந்த பதிவை கீற்று இணய தளத்திலிருந்தும் படிக்கலாம்\nஇராமாயணத்தை திரிக்கும் VHP, RSS, BJP.\nசேது பாலத்தை ராமர் கட்டியதாக கூறி போராட துடிக்கும் சங் பரிவாருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து சேது பாலத்தை இராமர் கட்டினார் என்று தவறான கருத்தை பரப்பாதீர்கள். சேது பாலத்தை குரங்குகளும் அணில்கலும் சேர்ந்து தான் கட்டின என்பது இராமாயணம் படித்த அனைவரும் அறிந்ததே. சத்திரியரான இராமன் பாலம் எல்லாம் கட்ட Design செய்ய கூடாது என்பது வருணாசிரம விதி. மேலும் அவர் காட்டில் திரிந்த போது கட்டியதால் அவர் அந்த Projectக்கு financeம் செய்ய பணமும் இல்லை. எனவே குரங்குகளும் அணில்கலும் Design செய்து கட்டிய பாலத்தை மனிதன் கட்டினான் என்று ஏன் திரித்து கூறுகிரீர்கள்\nஉலகிலேயே விலங்குகளால் கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற பெருமையை ஏன் பறிக்க முயல்கிறீர்கள் த்யவு செய்து அணிலின் முதுகில் இருக்கும் கோட்டை பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்.\nகேரள பெருஞ்சுவர் - கேரள CPM அதிரடி\nகடந்த சில வருடங்களாக தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை கேரள அரசு எதிர்த்து போராடி வருவது அனைவரும் அறிந்த்தே. முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகமாக்கும் பிரச்சனை மற்றும் சேலம் ரயில்வே கோட்ட பிரச்சனை போன்றவை இதில் அடங்கும்.\nஇதன் அடுத்த பரிமாணமாக கேரளா மாபெரும் புதிய திட்டத்தை பரிசீலிப்பதாக தெரிகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வரும் காற்று கொண்டு காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் காற்றாலைகள் நிறைய உள்ளன. எனவே இவற்றுக்கு வரும் காற்றை தடுக்க சீன பெருஞ்சுவர் போல பல மடங்கு பெரிதாக, ஆனால் ���ிக உயரமாக கேரள பெருஞ்சுவரை மேற்கு தொடர்ச்சி மலை கணவாய் பகுதியில் கட்ட உள்ளது. இவ்வாறு பல மடங்கு உயரமான சுவர் எழுப்புவதன் மூலம் கேரளாவிலிருந்து வரும் காற்றை தடுக்க முடியும் என கேரள அரசு கணக்கிடுகிறது.\nஇது குறித்து கேரள பொதுபணிதுறை அமைச்சர் கூறும் போது இந்த திட்டத்தை தடுக்க தமிழக அரசு நிதிமன்றம் சென்றால், தாங்கள் நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் சீத்தாராம் எச்சூரி ஆகியோரை கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்து தடுத்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதையும் மீறி நீதிமன்றம் சென்றால் கூட நிதி மன்ற முடிவுகளை காவிரி பிரச்சனையில் கர்நாடகம் உதாசீன படுத்தியது போல் தாமும் உதாசீன படுத்தி விடுவோம் என்றார். இந்த அளவு பிரச்சனை நடப்பது தெரிந்தாலும் தமிழக பொதுபணிதுறை அமைச்சர் துரை முருகன் கேரளாவில் அவ்வாறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதற்கிடையே நாளை மறுநாள் நடக்க இருக்கும் கட்டை பஞ்சாயத்தில் கேரளா இந்த திட்டத்தை கைவிடவும் அதற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த கன்யாகுமரி மற்றும் நாகர்கோவில் முதலிய மாவட்டங்களை கேரளாவிற்கு கொடுத்து விடவும் ஒப்பந்தம் ஏற்படுத்த நிர்பந்திக்க படும் என்று தெரிகிறது. இதை திமுக,அதிமுக, காங்கிரஸ் எம.பிக்கள் சம்மதித்து கையெழுத்திட்டுவிட்ட பிறகு கண் துடைப்பிற்கு மறியல் நடத்துவார்கள் என்று தெரிகிறது.\nகேரளாவின் இந்த திட்டத்தை திராவிட கட்சிகள் பெயரளவுக்கு எதிர்த்தாலும் CPM கட்சி மட்டும் தனது முழு ஆதரவை தெரிவித்து உள்ளது. தமிழக CPM கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த திட்டத்துக்காக சம்பளமே வாங்காமல் உழைக்க போவதாக கூறியுள்ளது. இதனை இந்திய ஒருமைபாட்டிற்க்கு ஒரு உதாரணமாக பிற்கால சரித்திரம் சொல்லும் என CPM மாநில தலைவர் வரதராஜன் கூறினார். மேலும் அடுத்த தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பெருஞ்சுவரை உடைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டி தொட்டிகளிலும் தெருமுனைகளிலும் போராட்டமும், பொது கூட்டமும் நடத்த படும் என்று கூறினார். இதன் மூலம் தாங்கள் தமிழ் மக்களுக்காக பாடுபடுவது உறுதி படுத்த படும் என்றார். சீனாவின் நன்மைக்காக மத்திய பொலிட்பீரோ 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பது போல், கேரள கம்யுனிஸ்ட்கள���ன் நன்மைக்காக இந்த திட்டத்தை ஆதரிப்பதாக அவர் கூறினார்.\nபின் குறிப்பு: இது ஒரு கற்பனை செய்தி(இன்று வரை).\nஉலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. பல் குத்தும் ஊசி முதல் அண்டம் பாயும் ஏவுகணை வரை,சீனாவின் தயாரிப்புகளுக்கு உலக சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனாலும் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதரத்தை சார்ந்தேயிருக்கிறது.உலகிலேயே அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்காவின்பொருளாதாரம் எப்படி,உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் சீனாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறது \"கோட்டீஸ்வரன்\" நிகழ்ச்சியிலோ அல்லது \"kaun banega crorepathi \" யிலோ கேட்கப்பட வேண்டிய கேள்வி.புலித்தோல் போர்த்திக்கொண்டு சிறுத்தையை கட்டுப்படுத்தும் காரியமாக அல்லவா இது \"கோட்டீஸ்வரன்\" நிகழ்ச்சியிலோ அல்லது \"kaun banega crorepathi \" யிலோ கேட்கப்பட வேண்டிய கேள்வி.புலித்தோல் போர்த்திக்கொண்டு சிறுத்தையை கட்டுப்படுத்தும் காரியமாக அல்லவா இது.அதற்கெல்லாம் மூலகாரணம் தான் என்ன.அதற்கெல்லாம் மூலகாரணம் தான் என்ன\nஇந்த கதையின் ஆரம்பம் உலகப்போர் காலத்தில் தொடங்குகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உற்பத்தி திறன் வெகு அதிகமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த வல்லுநர்களால் அமெரிக்கா, தொழில் நுட்ப மற்றும் உற்பத்தி துறையில் வெகு முன்னேறிய நாடாக இருந்தது. முதல் உலகப்போரில் நேரடியாக பங்கு பெறாததால் ஐரோப்பிய நாடுகள் அடைந்த பெரு இழப்பை போல் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியில் நன்கு முன்னேற்றம் அடைந்தது. ஹிட்ல்ரின் கொள்கையினால் நாடு பெயர்ந்த யூதர்களின் மூளையை கொண்டு அதன் வளர்ச்சியை வேகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போரில் மேற்கத்திய நாடுகளுக்கு உதவி செய்து கைமாறாக பெரும் தங்கத்தை தன் இருப்புக்கு கொண்டு வந்தது. டாலரின் மதிப்பு அமெரிக்கா வைத்திருந்த தங்க இருப்பை கொண்டு மதிப்பிடபட்டது. டாலர் ஒரு வலுவான நாணயமாக இருந்தது. இரண்டாம் உலகபோரின் முடிவில் உலக தங்கத்தின் கையிருப்பில் 80% மற்றும் உற்பத்தி துறையில் 40% அமெரிக்கா கையில் இருந்தது. வெளிநாட்டு வங்கிகள் வாங்கும் டாலர் பணத்தை அமெரிக்கா எந்த நேரத்திலும் தங்கமாக திருப்பி கொடுக்கும் நிலையில் இருந்தது. உலக நாடுகள் டாலர் மற்றும் தங்கத்தை க���யிருப்பாக கொண்டு தங்களது நாணயத்தை வெளியிட தொடங்கின. உலகின் பல நாடுகளின் வங்கிகள் டாலரை தனது முதலீட்டு கையிருப்பாக வைக்க ஆரம்பித்தன, 1960 வரை இந்த நடைமுறை நன்றாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.\nவியட்நாம் போர்-மாபெரும் மாற்றத்தை எற்படுத்தியது. 1960களில் நடந்த இந்த போருக்காக அமெரிக்கா அளவுக்கு மீறி செலவு செய்ய வேண்டி வந்தது. அதுவரை தங்க கையிருப்பிற்கு எற்றவாறு டாலரை வெளியிட்டு வந்த அமெரிக்கா அதிக அளவு டாலரை வெளியிட தொடங்கியது. ஒருநிலையில் வெளிநாட்டு வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரை கொடுத்து அமெரிக்காவிடம் தங்கம் கேட்டால் அதனால் தரமுடியாது என்ற நிலை எற்படும் நிலை வந்தது. 1971ம் ஆண்டு நிக்ஸன் நிர்வாகம் உலக முக்கியத்துவம் பெற்ற தீர்மானத்தை கொண்டுவந்தது. அதன் படி டாலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பை அறுத்து விட்டது அமெரிக்க அரசாங்கம். அதன் படி டாலரின் மதிப்பு இனி அமெரிக்க நிர்வாகத்திடம் உலகம் வைக்கும் நம்பிக்கையில்தான் என்றானது. அதன் பின்னர் நடந்த மாற்றங்கள் தான் உலகை இன்றைய நிலைக்கு இட்டு சென்று உள்ளது.\n1970களின் ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கம் சவுதிஅரேபிய அரசாங்கத்திடம் ஓர் ஒப்பந்தம் போட்டது. அதன்படி சவுதிஅரேபியா தனது எண்ணை விற்பனை அனைத்தையும் டாலர் அடிப்படையில் செய்வது என்று சம்மதித்தது. இதுதான் உலகபொருளாதாரத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதன் விளைவாக உலக பெட்ரோல் வணிகம் அனைத்தும் டாலரில் விற்பனை செய்யப்பட்டது. அதன் விளைவு ஒரு புறம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் டாலர் கையிருப்பு அதிகரித்தது. அந்த நாடுகளிடம் தேவைக்கு மிக அதிகமான பணம் இருந்ததால் அந்த டாலரை வைத்து ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தன. அதற்கு அமெரிக்கா அந்த நாடுகளிடம் உள்ள பணத்தை முதலீடு செய்ய treasury bond வெளியிட்டு அதில் முதலீடு செய்ய வைத்தது. அவர்கள் பணத்தை மேன்மேலும் அமெரிக்காவின் bondல் முதலீடு செய்தனர். மற்றொரு பக்கம் பெட்ரோல் உபயோகப்படுத்தும் நாடுகள் பெட்ரோல் கிடைக்க டாலர் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. டாலரை உற்பத்தி செய்யும் ஒரே நாடு அமெரிக்கா. எனவே அமெரிக்காவுக்கு தேவையான பொருள்கள் எவையோ, அவற்றை உற்ப்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பொருளை வாங்க வேண்டுமானால் விலை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டும்.அந்த நாடுகளில் உற்பத்தி செலவை குறைக்க முடியாது. அதற்கு ஒரே வழி, நாட்டின் நாணயத்தின் மதிப்பை குறைக்க ஆரம்பித்தன. அதாவது தனது மக்களின் உழைப்பு மற்றும் கனிம வளங்களை மலிவாக மாற்றி அமெரிக்க மார்க்கெட்டில் மலிவான விளைக்கு பொருள்களை ஏற்றுமதி செய்தன. அந்த நாடுகள் தங்கள் சுய தேவை என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு எற்றபடி முன்னேற்ற திட்டங்கள் வகுப்பதை விட்டு விட்டு, டாலர் கிடைக்க எந்த பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்கின. தனது முழு உழைப்பையும் செலவிட்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருள்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபங்களை அரசாங்கங்கள், மீண்டும் அமெரிக்க வங்களிடம் Bond வாங்கி சேமித்து வைக்க தொடங்கின. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகள் தனது சக்தி(energy),மனிதவளம், மற்றும் பொருளாதார வளங்களை கொண்டு உற்பத்தி செய்த பொருட்களை கொடுத்து டாலர் வாங்கி மீண்டும் அதனை அமெரிக்காவிடமே குறைந்த வட்டிக்கு பத்திரமாக முதலீடு செய்கிறது. இதன் விளைவாக டாலருக்கு சர்வதேச சந்தையில் அதிக தட்டுப்பாடு ஏற்படுகிறது.ஆசிய மற்றும் பிற நாடுகளின் கையிருப்பில் 2.2 டிரில்லியன் டாலர் அளவுக்கு treasury bond உள்ளது. இதில் சைனா மட்டுமே 350 பில்லியன் டாலர்கள் வைத்துள்ளது.\nஅமெரிக்காவை பொருத்தவரை அது உற்பத்தி செய்யும் டாலருக்கு உலக மார்கெட்டில் என்றுமே தேவை இருக்கும். அந்த டாலரை எந்த ஒரு நாடும் அமெரிக்காவிடம் திருப்பி கொடுத்து அதற்குரிய பொருளை கேட்க போவதில்லை. அதன் விளைவாக அமெரிக்கா உற்பத்தியை மீறி நிறைய டாலரை வெளியிட ஆரம்பித்தது. அதன் விளைவாக வருமானத்தை மீறி அமெரிக்கா செலவு செய்ய ஆரம்பித்தது. மாபெரும் தொகையை தன் இராணுவ ஆராய்ச்சி மற்றும் பிற நாடுகள் மீது படையெடுப்பு போன்றவற்றுக்கு செலவு செய்ய ஆரம்பித்தது. பிற நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்ய தொடங்கியது. அமெரிக்க நிறுவனங்கள் மலிவான வெளிநாட்டு இறக்குமதி பொருள்கள் மூலம் பெரும் லாபம் சேர்க்க ���ரம்பித்தன. அமெரிக்கா கடந்த ஆண்டு மட்டும் எற்றுமதியை விட 811 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் மிக அதிக அளவிற்கு லாபம் ஈட்ட தொடங்கின.\nஅதன் விளைவு, அதிக பணத்தை ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு செலவிட முடிந்தது. இனி WTO சட்டதிட்டங்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டால், எந்த புதிய மருந்து/கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கும் கம்பெனிகளுக்கும் முழுமையாக உரிமை கிடைத்துவிடும். அந்த உரிமம் மூலம் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் அவற்றை விற்று பெருத்த‌ லாபம் ஈட்டமுடியும். அவ்வாறு கிடைக்கும் லாபம் மூலம் மேலும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். சிறு கம்பெனிகள் அனைத்தையும் விலைக்கு வாங்கமுடியும். இவ்வாறாக ஒவ்வொரு துறையிலும் ஒன்று அல்லது இரண்டு கம்பெனிகள் ஏகபோக(monopoly) உரிமை தாரர்களாக ஆகி விடுவர். இன்று அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபங்கள் மூலமாக, இந்த நிறுவனங்கள் உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் ஏகபோக உரிமையாளர்களாக மாறி, உலகின் அனைத்து செல்வங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு வரும். இதற்கிடையில் அமெரிக்கா அதிக அளவு இராணுவ தொழில்நுட்பத்திற்கு செலவு செய்து உலக பொருளாதாரத்தையும் இராணுவ பலம் மூலமாக கட்டுப்படுத்த தொடங்கலாம். அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக பாதகமாக செயல்படும் நாடுகளை இராணுவ பலம் கொண்டு அடக்கும். இதன் விளைவாக உலக நாடுகளுக்கு எத்தனையோ இழப்புகள் ஏற்பட்டாலும், இந்தியா போன்ற நாடுகளுக்கு இதன் மூலம் நிறைய நன்மை கிடைக்கிறது. இந்தியாவிற்கு கிடைகும் குறுகிய கால நன்மை என்ன என்பது பற்றியும் அந்த நன்மைகளை நீண்ட கால ஆதாயமாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் அடுத்த பகுதியில் காண்போம்.\nஇந்த பதிவை கீற்று இணய தளத்திலிருந்தும் படிக்கலாம்\nடாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்\nடாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்\n - டாலர் அரசியல்- 4\nசென்னையில் மெட்ரோ விமானச்சேவை-இந்த வருட சூடான செய்திகள்-1\n(சென்ற வருடம் நமக்கு கிடைத்த சூடான செய்திகள் போல இந்த வருடம்\nநமக்கு கிடைக்க போகும் சூடான செய்திகள் குறித்து கற்பனை செய்த போது\nகிடைத்த செய்திகள்)கடந்த சில வருடங்களாக சென்னையில் பூமி்க்கு மேல், பூமி்க்கு கீழ்,ஆகாயத்த���ல் என அனைத்து வகையிலும் ரயில்கள் வரப் போவதாக வருடத்திற்கு ஒரு நான்கு முறையாவது புது புது செய்திகளாக வந்து சென்னை வாசிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி கொண்டிருந்தது. இனி சென்னையின் அனைத்து பகுதிகளையும் தாண்டி அனைத்து வீடுகளையும் ரயிலின் மூலம் இணைக்க போவதாக வதந்திகளும் பத்திரிக்கையில் உலவி வந்தது(ஆனால் ஏனோ தெரியலிங்க, இந்த வேளச்சேரி project மட்டும் தான் முடியவே மாட்டேங்குது). இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக தமி்ழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக METRO விமான சேவை சென்னையில் தொடங்க உள்ளதாக தமி்ழக அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி் சட்ட சபையில் அறிவித்துள்ளார்.முதற் கட்டமாக இந்த விமான சேவை சோழிங்கநல்லூர்,மகேந்திரா சிட்டி மற்றும் அம்பத்தூர் இடையே இயக்கப்படும் என்றார். பிறகு இந்த சேவை பிற பகுதிகளுக்கும் விரிவு படுத்த படும் என்றார்.இது குறித்த ஆய்வு பணி இன்னும் 5 வருடத்தில் ஆரம்பிக்கும் எனவும், இந்த பணி அடுத்த நூற்றாண்டில் முடிந்து விடும் என்றும் அமைச்சர் கூறினார்.\nஷக்கீரா பாடலை தேசியகீதமாக்க நாரயணமூர்த்தி கோரிக்கை\nஷக்கீராவின் \"Hips Don't Lie\" பாடலை தேசியகீதமாக்க நாரயணமூர்த்தி கோரிக்கை விட இருப்பதாக கூறப்படுகிறது.\nதன்னுடைய companyக்கு வரும் பன்னாட்டு கம்பெனியின் உரிமையாளர்கலுக்கு தற்போதைய தேசியகீதம் பிடிக்கவில்லை என்றும்\nஅவர்கள் விரும்பும் ஷக்கீராவின் \"Hips Don't Lie\" பாடலை தேசியகீதமாக்க அவர் விரும்புவதாகவும் தெரிகிறது.இதன் மூலம் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் போன்ற தலைவர்கள் வரும் போது அவமானமின்றி வெளி நாட்டினருக்கு பிடித்த பாடலை தேசியகீதம் என்ற பெயரில் பாட விடலாம் என்றார்.இது பற்றி பத்திரிக்கையாளர் \"Cho\" அவர்களிடம் கேட்டதற்கு,அவர் \"Hips Dont Lie\" பாடலை சமசுகிரதத்தில் மொழி பெயர்த்து அதை தேசியகீதமாக்கினால், நாட்டுபற்று பிரச்சினையும் வராது என்றார்.\nCNNன் இந்த செய்திக்கு என்ன அர்த்தம்\nசுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவாரா...\nபுகைபடங்களை உங்கள் சொந்த வர்ணணையுடன் இலவசமாய் ஆல்ப...\nதட்ஸ்தமிழ் சிவாஜி படத்துக்கு கொடுக்கும் ஓவர் பில்ட...\nஇனி அறிவியல் மூலமாக யோகநிலை அடையலாம்\nபுதிய வகை ரீமேக் -நடிகர் Dr.விஜய் புதிய முயற்சி\nடாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்\nஇராமாயணத���தை திரிக்கும் VHP, RSS, BJP.\nகேரள பெருஞ்சுவர் - கேரள CPM அதிரடி\nசென்னையில் மெட்ரோ விமானச்சேவை-இந்த வருட சூடான செய்...\nஷக்கீரா பாடலை தேசியகீதமாக்க நாரயணமூர்த்தி கோரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/?add-to-cart=4381", "date_download": "2018-07-19T23:06:50Z", "digest": "sha1:TX4RMKIFP2XGCGBRDTAGZWBFCX5KWRGH", "length": 11237, "nlines": 233, "source_domain": "tamilnool.com", "title": "திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஒப்பிலா ஒரு மூவர் ₹120.00 ₹100.00\nஅபிராமி அந்தாதி ₹20.00 ₹16.00\nபுகைப்படங்களுடன் திரிபுரம் எரித்த திருத்தலத்தின் சிறப்புகளை முழுமையாக விளக்கும் நூல்.\nCategories: சைவம், சமயம் Tags: Abu Jaya, Thiruvathikai, அன்பு ஜெயா, திருவதிகை, வீரட்டானம்\nBe the first to review “திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை” மறுமொழியை ரத்து செய்\nவாரியாரின் ஒரு வரி பதில்\nஇக்கால வாழ்வியலில் திருவாசகத் திருநெறி\nகுமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும்\nசைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்\nவிளக்க உரை: சித்தாந்த சரபம் ஆ. ஆனந்த ராசன்\n19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2015/02/blog-post_1.html", "date_download": "2018-07-19T23:03:29Z", "digest": "sha1:H447J4IBELWD3OFI5UB4EHFN7K4VSXQ5", "length": 10431, "nlines": 245, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: இப்படி நாம் காதலிப்போம் !", "raw_content": "\nகாதல் காட்சி - நம்\nஉலகை மறந்து - இன்ப வானில்\nகவிதையை ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே \nமிகவும் அழகான கவிதை. காட்சி வர்ணிப்புக்கள் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nமல்லிகையும் பொன் நகையும் தராத வசீகரத்தை உந்தன் புன்னகை தந்து உள்ளங்கள் தனை கொள்ளை கொள்கின்றனவே \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_2619.html", "date_download": "2018-07-19T22:49:30Z", "digest": "sha1:XCDTEUQ64MY36MMD24KQUBO5HC66RKNV", "length": 17098, "nlines": 156, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: பாரதி அ.சீனிவாசன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட நூல்கள்", "raw_content": "\nபாரதி அ.சீனிவாசன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட நூல்கள்\nவிருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள மஹாராஜபுரம் கிராமத்தில் வெ.ஐயப்ப நாயுடு, மெட்ட.வெங்கட்டம்மாள் ஆகியோரு மகனாக 1925 ஆம் அண்டு ஆகஸ்டு 6 ஆம் நாள் பிறந்தார். மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்று விமானப்படையில் சேர்ந்து ஆங்கில மொழியைத் திறம்படக் கற்றார். தமிழிலக்கியங்களையும், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளையும் தானே கற்றார். இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் பின்னர் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பல பொறுப்புக்களை வகித்தார். அரசியல், பொருளாதாரம், தத்துவம், இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதியதோடு பலவற்றை மொழி பெயர்த்தும் இருக்கிறார்.\n01. பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை\n02. கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்\n03. கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி...\n04. சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும் - ஓர் ஆய்வு\n05. சிலப்பதிகாரத்தில் வைதீக கருத்துக்கள்\n07. மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும் அவைகளின் சிறப்பும் இன்றைய பொருத்தமும்\n08. பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி (புதிய வடிவம்)\n11. பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்\n12. கம்பன் ஒரு சமுதாயப் பார்வை\n13. பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி\n14. தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை\n15. கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2\n20. கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும்-1\n21. கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும்-2\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் --2...\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் ---...\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள்\nஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிருக்குறளார் முனுசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஎஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nபொ.திருகூடசுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞாயிறு தாராபாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nபுலியூர்க் கேசிகன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nஎஸ்.நவராஜ் செல்லையா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு நாரண.துரைக்கண்ணன் அவர்களின் நாட்டுடைமையாக்கப்...\nபாரதி அ.சீனிவாசன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட...\nமுனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் நாட்டுடைமையா...\nபாவலர் நா.ரா.நாச்சியப்பன் அவர்களின் நாட்டுடைமையாக்...\nபாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களின் நாட்டுடைமையாக்க...\nதிரு கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிரு அ.மு.பரமசிவானந்தன் அவர்களின் நாட்டுடைமையாக்கப...\nபூவை.எஸ்.ஆறுமுகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் பெரியசாமி தூரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nதிரு நா.பார்த்தசாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nமணவை முஸ்தபா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nமயிலை சிவ முத்து அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nகவிஞர் மருதகாசி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்...\nடாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்...\nகவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nபுலவர் முகமது நயினார் மரைக்காயர் அவர்களது நாட்டுடை...\nகவியரசு, முடியரசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் முருகு சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nமுல்லைமுத்தையா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்க...\nதிரு தொ.மு.சி.ரகுநாதன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஜெ.ஆர்.ரெங்கராஜு அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nமஹாவித்வான் ரா.ராகவையங்கார் அவர்களது நாட்டுடைமையாக...\nதியாகி ப.ராமசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு லா.ச.ராமாமிர்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nவயலூர் சண்முகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nராஜம் கிருஷ்ணனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதஞ்சைராமையாதாஸ் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல...\nபுலவர் த.கோவேந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களது நாட்டுடைமையா...\nடாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்...\nதிரு வல்லிக்கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை அவர்களது நாட்டுடைம...\nகவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் ��வர்களது நாட்டு...\nஉவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nடாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களது நாட்டுடைமையா...\nகவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nடாக்டர் சி.சீனிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nடாக்டர் கு.சீநிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nதிரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nசரோஜாராமமூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு.சு.சமுத்திரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதாசவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்களது நாட்டுடைமைய...\nடாக்டர் ந.சஞ்சீவி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்களது நாட்டுடைமைய...\nகோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபுலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nகுன்றக்குடி அடிகளார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nபுலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடைமையாக...\nகுழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களது நாட்டுடைமை...\nகவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.நா.வானமாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு விந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nபேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் அவர்களது நாட்டுடைமை...\nகாசி ஆனந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nதிரு.என்.வி.கலைமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் கருணானந்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதிரு சா.விஸ்வநாதனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nகவிஞர் வெள்ளியங்காட்டன் அவர்களது நாட்டுடமையாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2012/01/3.html", "date_download": "2018-07-19T23:00:09Z", "digest": "sha1:IAYWC63TQKLU7TBGJHFV3HLTHMGDBQ6I", "length": 12150, "nlines": 250, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "3 -பாடல்கள் ஓர் அலசல் ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \n3 -பாடல்கள் ஓர் அலசல்\nசூப்பர் ஸ்டார் ஒரு பாட்டில் பெரிய ஆளாக மாறுவார் படங்களில்...அவரது மருமகன் நிஜ��்திலேயே ஒரு பாடல் மூலம் பெரிய ஆளாகி விட்டார் என்று ஒரு TWEET படித்தேன்.உண்மை தான் கொலைவெறி பாடல் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் தனுஷ்.\nகொலைவெறி பாடலை தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது .இருப்பினும் சிறந்த மெலோடிகள் தான்\n6 பாடல்கள் ,ஒரு REMIX, மற்றும் மூன்று தீம் சாங் என்ற கலவையாக 3 பட பாடல்கள் உள்ளது .பாடல்களில் நான் ரசித்த வரிகள் மற்றும் பாடலின் இணைப்பு கீழே \nஅருமையான மெலடி .உதித் நாராயண் போல நிலுவையும் (நிலவையும் )ரசிக்க வைத்தாய் என்று தமிழில் புகுந்து விளையாடுகிறார் பாடகர்\nபாடலில் நான் ரசித்த வரிகள்\n\"என் நாடியை சிலிர்க்க வைத்தாய்\nஎன் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்\nஎன் ஆண்கர்வம் மறந்து உண்முன்னே பணிய வைத்தாய் \" என்று பளிச்சிடும் வரிகள் இருக்கிறது\nகண் அழகா கால் அழகா\nஇதுவும் மெலடி பாடல் தான்.சுருதி ஹாசன் குரலில் ஈர்க்கிறது\nபாடலில் நான் ரசித்த வரிகள்\n\"எங்கயோ தேடி செல்லும் விரல் அழகா\nஎன் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா \nஎதுவும் உயிரில் பெரிதாய் இல்லையடி\" என்று அசத்தும் வரிகள் சிறப்பு\nகாதலின் ஏக்கம் சொல்லும் மெலடி\nபாடலில் நான் ரசித்த வரிகள்\n\"நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்\nகேட்டாலும் வருமா கேட்காத வரமா\nவலிகளில் பெண்ணே வரைமுறை இல்லை\nவதைக்கிறாய் என்னை மெதுவாக \" என்றுகாதலின் ஏக்கம் சொல்கிறது.\nகாதலியை போக சொல்கிறாரா வர சொல்கிறாரா பாடலை கேளுங்கள் புரியும் .சோகம் வழியும் மெலடி\nபாடலில் நான் ரசித்த வரிகள்\n\"இதுவரை உன்னுடன் வாழ்ந்த நாட்கள்\nமறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா \" என ஏங்குகிறார்\n\"தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ \"என தவிக்கிறார்\nLIFE ல WIFE வந்துட்டா\nமுந்தைய பாடல்களில் இருந்து தனித்து தெரியும் பாடல்.\n\"வீட்டுக்கு பிரெண்ட்ஸ் எல்லாம் வந்தா GUEST ஆக தான் நடத்தனும்\nஉன் மேல தப்பில்லாட்டாலும் SILENT ஆக தான் இருக்கணும்\"\nஎன மனைவி வந்தா இப்படி தான் என சொல்கிறார்\nஇந்த பாடலை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை .உலக பிரசித்திபெற்ற பாடல் .பாடல் VISUAL ஆக எப்படி என தான் இப்போது ஆவல்.\nதமிழை கொலை செய்து வந்த கவிஞர்களுக்கு மத்தியில் ஆங்கிலத்தை முதன் முதலில் தமிழ் பாடலில் கொலை செய்ததற்காய் தனுஷுக்கு பாராட்டுக்கள்\n*தமிழின் சிறந்த க��ிதை தளங்கள்\n*பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOL BAR இலவசமாக\n*தமிழின் சிறந்த பொழுது போக்கு தளங்கள்\n*தமிழின் சிறந்த தொழில் நுட்ப தளங்கள்\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\n-- பாடல்கள் ஓர் அலசல்\nஇரு காதலிகளும்... நானும் ...\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nதாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...\nஒரு கல் ஒரு கண்ணாடி\n3 -பாடல்கள் ஓர் அலசல்\nஉள்ளூரில் புலி வெளியூரில் எலியா இந்திய அணி\nபதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2012/03/100.html", "date_download": "2018-07-19T23:05:04Z", "digest": "sha1:V2J7LOMSWOTGMCPWXG6ZHAVK2BLIMKLW", "length": 9159, "nlines": 223, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "சச்சினின் 100 வது சதம்- ஓர் பார்வை ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nசச்சினின் 100 வது சதம்- ஓர் பார்வை\nசச்சினுக்கு வாழ்த்துக்கள் 100 வது சதம் கண்டதற்கு \nசச்சினின் 100 வது சதம் நீண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்தே விட்டது .\nஇதுவரை 51 டெஸ்ட் சதங்கள் மற்றும் 49 ஒரு தின சதங்கள் என மொத்தம் 100 சதங்கள் கண்டுள்ளார்\nஅவரது 100 வது சதம் வங்க தேசத்திற்கு எதிராக அமைந்து விட்டது.(AUSTRALIA விற்கு எதிராக அடித்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும் )\nடெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதம் கண்டுள்ளார்\n6 இரட்டை சதங்களை விளாசி இருக்கிறார் டெஸ்டில் .ஒரு தின கிரிக்கெட்டில் 10 அணிகளுக்கு எதிராக சதம் கண்டுள்ளார் .\nஒரு தின கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் (தற்போது சேவாக் 219).\nமுச்சதம் அவருக்கு இதுவரை எட்ட வில்லை .அதையும் விரைவில் எட்டுவார் .\nஒரு தின போட்டிகளில் 2000 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்\nடெஸ்ட் மற்றும் ஒருதின கிரிக்கெட்டில் அவரது சதங்கள் கீழே பட்டியலாக (WIKIPEDIA வில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட்டன )\nசச்சினின் சதங்கள் TEST vs ODI ஓர் பார்வை\nமுந்தைய கிரிக்கெட் பதிவு :இந்திய அணியின் சுவர் ஒய்வு- சச்சின் \nPosted in கிரிக்கெட் With\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\n-- பாடல்கள் ஓர் அலசல்\nஇரு காதலிகளும்... நானும் ...\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nதாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...\nஒரு கல் ஒரு கண்ணாடி\nஜெ.. க்கு நன்றிகள் பல ..\nசச்சினின் 100 வது சதம்- ஓர் பார்வை\nகையில் ஒரு கோடி -ARE YOU READY\nஇந்திய அணியின் சுவர் ஒய்வு- சச்சின் \nதிரட்டிகளில் பதிவை எளிதில் இணைக்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/other/37397-nadal-halep-enters-quater-finals-at-italy-open.html", "date_download": "2018-07-19T23:03:28Z", "digest": "sha1:7GUP6H2EIATAPJRNREH2XATGBQ2JNW5P", "length": 8485, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "இத்தாலி ஓபன்: காலிறுதிக்கு நடால், ஹாலேப் முன்னேற்றம் | Nadal, Halep enters quater-finals at Italy Open", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஇத்தாலி ஓபன்: காலிறுதிக்கு நடால், ஹாலேப் முன்னேற்றம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நடால், ஹாலேப் முன்னேற்றம்.\nரோம் நகரில் இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் பிரிவில், தரவரிசையில் 2ம் இடம் வகிக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.\nமுன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸை 6-1, 7-5 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். 2018 சீசனில் ஜோகோவிச்சின் முதல் காலிறுதி சுற்று இதுவாகும். ஜோகோவிச், நான்கு முறை ரோம் சாம்பியன் பட்டத்தை வென்றவர்.\nகுரோவேஷியாவின் மரின் சிலிச், ஜப்பானின் கெய் நிஷிகோரி, ஜெர்மனின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.\nபெண்கள் ஒற்றையரில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் விலாவை எதிர்கொள்ள இருந்தார். ஆனால், காயம் காரணமாக மேடிசன் போட்டியின் பாதியில் விலகியதால், ஹாலேப் காலிறுதிக்குள் நுழைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nகரோலின் வோஸ்னியாக்கி, ஏஞ்சலிக் கெர்பர், மரியா ஷரபோவா, எலினா ஸ்விடோலினா, ஜெலீனா ஒஸ்டாபென்கோ உள்ளிட்டோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.\nதொடர் செட்களில் வீழ்ந்த செரீனா: சாம்பியன் பட்டம் வென்றார் கெர்பர்\nவிம்பிள்டன் ஓபன்: 3-வது சுற்றில் நடால், ஜோகோவிச்\nவிம்பிள்டன்: நம்பர் ஒன் ரஃபேல் நடால் வெற்றி\nகிரிக்கெட்டுக்கு 1,039 பில்லியன் ரசிகர்கள்- ஐசிசி-ன் கணக்கெடுப்பு\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nகாவிரி வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை\n'சாமி-2’ படத்தின் ஃபரஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/730.html", "date_download": "2018-07-19T23:18:46Z", "digest": "sha1:QUGH2EVVG52JOJJZZM2UPIVSRARUUSAN", "length": 12692, "nlines": 83, "source_domain": "www.trincoinfo.com", "title": "காலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்! - Trincoinfo", "raw_content": "\nHome / ANTHARANGAM / காலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்\nகாலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்\nஉடலுறவு என்பது திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் பெரும்பாலும் இரவு நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதை தான் விரும்புகிறோம். ஆனால் காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் விளைகின்றன. அதுவும் குறிப்பாக காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக்கொள்வதால் பல ஆச்சரியமூட்டும் நன்மைகள் நடக்கின்றன. அது ஏன் இந்த நேரத்தில்... இந்த நேரத்திற்கு என்ன ஸ்பெஷல்... என்ன நன்மைகள் கிடைக்கும் என்று நீங்கள் ஆர்வத்துடன் கேட்பது புரிகிறது...\nகாலையில் உறவு கொள்வதால் உங்கள் காதல் வாழ்க்கை பயனடைவதோடு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியமும் மேம்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலையில் ஒரு கப் டீ மற்றும் காலை உணவுடன் பொழுதை தொடங்குபவர்களை விட, உடலுறவுடன் தங்கள் பொழுதை தொடங்குபவர்கள் தான் மிகுந்த ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள். இந்த பகுதியில் 7.30 மணிக்கு உடலுறவு கொள்வதால் உண்டாகும் பல பலன்களை பற்றி விரிவாக காணலாம்.\nஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை தொடர்பான அமைப்பு ஒன்று உடலுறவு சம்மந்தமாக நடத்திய ஆய்வு ஒன்றில் ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தன. அந்த ஆய்வின் படி, அந்த ஆய்வில் கலந்து கொண்ட பலர் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், அவர்களுடைய மன அழுத்த அளவு குறைகிறது என்றும், இதனால் அவர்கள் அன்றைய நாளை நல்ல விதமாக, புத்துணர்ச்சியுடன் தொடங்க முடிகிறது என்றும் முடிவுகள் வந்தது.\nகாலையில் 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதிகளால் அந்த நாள் முழுவதும் உற்ச்சாகமாக பணியாற்ற முடிகிறது என்றும் ஆய்வின் முடிவுகள் வெளிவந்தன. நெருக்கடியான வேலைகளாக மார்க்கெட்டிங் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் கூட, காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால் உற்சாகம் குறையாமலும், சிரித்த முகத்துடனும் வேலை செய்ய முடிகிறதாம்.\nகாலை 7.30 மணி என்பது ஆண்களின் டெஸ்டிரோன் அளவானது அதிகமாக இருக்கும் நேரமாகும். எனவே தான் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அதீத இன்பத்தை அனுவிக்க முடியும். மற்ற எல்லா நேரங்களையும் விட இந்த நேரத்தில் தான் ஆண்களின் டெஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கிறது எனவே இது தான் உடலுறவு வைத்துக்கொள்ள சரியான நேரமாகும்.\nஇந்த காலை 7.30 மணியானது உடலுறவு வைத்துக் கொள்ள சரியான நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் ஹார்மோன்கள் நன்றாக செயல்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் தான் உடலுறவு சமிக்கைகள் எழுச்சியடைகின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகாலை 7.30 மணியானது நான் உடற்பயிற்சி செய்யும் நேரம், நான் சமையல் செய்யும் நேரம் என்று எல்லாம் நீங்கள் கூறலாம். ஆனால் இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. நீங்கள் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அனைத்து வேலைகளையும் மிகவும் திறமையுடன், முன்பை விட மிக அதிக கவனத்துடன் செய்ய முடியும் என்பது முற்றிலும் உண்மையானதாகும்.\nநீங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்கும் நேரத்தை உடலுறவு ஒதுக்கலாம என கேட்கலாம். நிச்சயமாக இந்த காலை 7.30 மணியை நீங்கள் உடலுறவுக்காக ஒதுக்கலாம். ஏனெனில் உடலுறவின் மூலமாக நீங்கள் உங்களது உடலமைப்பை நன்றாக பாதுகாக்க முடியும். இதனால் நீங்கள் சரியான உடலமைப்புடன் இருக்க முடிகிறது. அதுமட்டுமின்றி உங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்றால் அதில் சந்தேகம் ஏதும் இல்லை.\nஒரு ஆண் என்ன தான் வெளியில் புலி, சிங்கமாகவே இருந்தாலும் கூட, தன் மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது தான் கடினம். நீங்கள் உங்களது மனைவியுடன் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், ரொமேண்டிக் கணவர் என்ற பட்டத்தை பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையாகும்.\nஅதிகாலையில் உடலுறவு கொள்வதால், நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஆக்சிடாக்ஸின் என்னும் ரசாயனம் வெளிப்படும். இதனால் நாள் முழுவதும் அந்த ஜோடி அன்யோன்ய உணர்வுடன் இருப்பார்கள். காலையில் உடலுறவு கொள்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது போக, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் திடமாக்க உதவும். காலையில் உடலுறவு கொள்வதால் சளி, காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்றவைகள் உங்களை அவ்வளவு எளிதில் அண்டாது.\nஒரு வாரத்தில் காலையில் குறைந்தது 3 முறையாவது உடலுறவு வைத்துக் கொண்டால் நெஞ்சு வலி மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாடு குறைவாக இருக்கும். மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் சூழ்நிலை உள்ளது. இரவில் வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வரும் அவர்களால் தம்பத்தியத்தில் ஈடுபட முடியதில்லை. இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இவர்கள் அதிகாலையில் தம்பத்தியத்தை வைத்துகொண்டால் ஆரோக்கியம் மேம்படும். மேலும் மனஅழுத்தம் வராது.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/02/75.html", "date_download": "2018-07-19T23:15:49Z", "digest": "sha1:3NYFXNTO7XKSWYULD7AHG3XQCT3MUW5O", "length": 4344, "nlines": 76, "source_domain": "www.trincoinfo.com", "title": "பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவு - Trincoinfo", "raw_content": "\nHome / WORLD / பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவு\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவு\nபப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபப்புவா நியூ கினியா தீவின் தெற்கு ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் இன்று காலை 3.45 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. பின்பு சிறிது நேரம் கழித்து அங்கு நிலைமை சீரானது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து பப்புவா நியூ கினியா அரசு இன்னும் தகவல் எதுவும் வெளியிடவில்லை.\nஇந்த நிலநடுக்கமானது எங்கா மாகாணத்தின் போர்கெரா பகுதியில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டு இருக்கிறது என ஆமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் நிலநடுக்கத்தினால் சுனாமி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-07-19T22:44:30Z", "digest": "sha1:GJELNTCRS2PCWEOXAHJG2O5IBQQ6F6KR", "length": 3936, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வழியாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்த���ன் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வழியாக யின் அர்த்தம்\n‘மூலம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.\n‘இது எங்கள் பாட்டனார் வழியாக வந்த சொத்து’\n‘ஜன்னலின் வழியாகக் காற்று வீசியது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-teasers-and-trailers/tom-cruise-new-movie-mission-impossible-fallout-official-trailer", "date_download": "2018-07-19T23:05:53Z", "digest": "sha1:77N6Z5S6YWVYP5QOVQKPABKBH5IQMUUP", "length": 10001, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "டாம் குரூஸ் அசத்தும் மிஷன் இம்பாஸிபிள் 6 ட்ரைலர்", "raw_content": "\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nடாம் குரூஸ் அசத்தும் மிஷன் இம்பாஸிபிள் 6 ட்ரைலர்\nடாம் குரூஸ் அசத்தும் மிஷன் இம்பாஸிபிள் 6 ட்ரைலர்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 05, 2018 10:34 IST\nநடிகர் மற்றும் தயாரிப்பாளரான டாம் குருஸ், 1996-ஆம் ஆண்டு வெளியான 'Mission: Impossible' படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் பிரபலமானார். இவர் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது வரை மூன்று அகாடமி விருதுகளையும் மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான 'Mission: Impossible' படம் இவருடைய நடிப்பில் தொடர்ந்து ஐந்து பாகமாக எடுக்கப்பட்டு உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வரிசையில் தற்போது டாம் குரூஸின் 'Mission: Impossible – Fallout' படம் உருவாகியுள்ளது.\nஇந்த படம் 'Mission: Impossible' வரிசையில் உருவாகியுள்ள ஆறாவது படமாகும். இந்த படத்தை திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கிறிஸ்டோபர் மெக்கரி எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இவர் முன்னதாக டாம் குரூஸின் 'Jack Reacher', 'Mission: Impossible – Rogue Nation' போன்ற படங்களை இயக்கியுள்ளார். டாம் குருஸ் படம் என்றாலே கதையம்சமும், சாகசங்களும் தத்ரூபமாக இருக்கும். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வசூல் சாதனையை குவித��து வந்தது. தற்போது 'Mission: Impossible – Fallout' படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது.\nட்ரைலர் வெளியான ஒரே நாளில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தை பேட் ரோபோட் ப்ரொடக்சன் மற்றும் ஸ்கை டான்ஸ் மீடியா போன்ற நிறுவனங்கள் சார்பில் டாம் குரூஸ், இயக்குனர், கிறிஸ்டோபர் மெக்கரி, JJ ஆப்ராம்ஸ், பிரையன் பார்க், டேவிட் எலிசன், டானா கோல்ட்பர்க் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் முந்தைய பாகங்களில் நடித்த ரெபேக்கா, விங் ராம்ஸ், சைமன் பெக், மிகளே மொனகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை மாதம் 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பேரமௌன்ட் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.\nடாம் குரூஸ் அசத்தும் மிஷன் இம்பாஸிபிள் 6 ட்ரைலர்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/03/blog-post_30.html", "date_download": "2018-07-19T23:00:55Z", "digest": "sha1:GZ4LKRVSXXEW2WJHPSIPPL7WNNO4JCZP", "length": 59301, "nlines": 694, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பூப்ப���வாய் பூத்திருக்கு....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nபூக்களில் தான் எத்தனை வகைகள் பூக்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்போது ஏதோ ஒரு பூங்காவிற்குச் சென்று அங்கிருக்கும் பூக்களைப் பார்த்தாலே மகிழ்ச்சி பொங்கும் என நினைக்கிறேன்\nபூக்களைப் பற்றி நினைக்கும் போது சில வருடங்களுக்கு முன்னர் படித்த ஒரு கவிதை நினைவுக்கு வர, அதைத் தேடினேன். பூக்களைப் பார்க்கு முன்னர் அந்த கவிதையைப் பார்க்கலாமா\nஇந்தக் கவிதையினை எழுதியவர் வெற்றிப்பேரொளி\n இப்போது இயற்கையின் கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்\nயாருப்பா அது பிங்க் கலரு சிங்குச்சான்னு பாடறது\n’பெரிசானதும் நாங்க எப்படி இருப்போம்னு பார்க்க வந்தோம்’- சொல்லாமல் சொல்கிறதோ அந்த மொட்டுக்கள்\n’நடுவில் என்னை அடித்தது யார்\nபாருங்க கருரத்தம் கட்டிக் கொண்டது போலாகி விட்டது\nதேர்தல் சமயத்தில் பலருக்கு எல்லாமே கட்சிக் கொடி மாதிரி தோணுது\n’நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க\nஜோடிப் பொருத்தம் சரியா இருக்கா\n’வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு....”\n’அப்படி என்ன எனக்கு அதிக வயசாயிடுச்சு\nஎனக்கு கையில குச்சி கொடுத்துட்டீங்களே ராசா\n’ஹலோ... உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டா\n’எனக்கு கொஞ்சம் வெட்கம் அதிகம்\nஅதான் தலை குனிந்து நிக்கறேன்\nஎன்ன நண்பர்களே, இந்த வாரம் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ரசித்தீர்களா அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களைப் பார்க்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் March 30, 2014 at 6:57 AM\nஅற்புதமான பூக்களுடன் உங்களின் கருத்துகளும் அருமை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nமலர்களைப் போன்றே உங்களின் கமெண்ட்டும் அருமை \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nபடத்துக்கு பொருத்தமான கேப்சன் ரசிக்கவைகிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.\nவெற்றிப்பேரொளி எழுதிய‌ கவிதையும் நீங்கள் எடுத்த‌ புகைப்படங்களும் அருமை வெங்கட்\nதங்களது வருகைக்கும் க��ுத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.\nபூக்கள் பாடல். மற்றும் பூக்கள் படங்கள் எல்லாம் மனதை கவர்ந்து விட்டது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nபார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும் கொள்ளை அழகு மலர்கள்... ரசிக்கவைக்கும் குறும்பான கமெண்டுகள். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nடாலியாப் பூக்கள் கொள்ளை அழகு படம் 1 முதல் 8)\nஎனக்குமிப்போ தில்லி, சண்டிகர் நினைவு வந்துருச்சு:-)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nடேலியாவில் தான் எத்தனை எத்தனை வண்ணங்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம்\nஅழகிய பூக்களும் - கவிதை வரிகளும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....\nஎனக்குப் பிடித்தவை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\n சலிக்காத, திகட்டாத ஒரு அழகு இயற்கையில் என்ன நிறம் இருந்தாலும், கண்ணிற்குக் குளிர்ச்சியாகத்தான் இருக்கின்றது இயற்கையில் என்ன நிறம் இருந்தாலும், கண்ணிற்குக் குளிர்ச்சியாகத்தான் இருக்கின்றது அழகு மலர்கள் அதிலும் தங்கள் கமென்ட்ஸ் பளிச்\nஉண்மை தான்... பூக்களின் அழகு - சலிக்காத, திகட்டாத அழகு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nகவிதையும், இயற்கையின் கவிதையும் மிக அருமை. ரசித்தேன். நன்றி.\nநான் ரசித்தவற்றை நீங்களும் ரசித்தமைக்கு நன்றி ரீகன் ஜோன்ஸ்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் March 30, 2014 at 3:22 PM\nஎன் மனத்திலும் இன்பப் பூக்கள் இன்று பூத்துக் குலுங்குகின்றது\nஅவை வாடாமல் வதங்காமல் வாழ்க என்றே வாழ்த்துரைக்க\nவாருங்கள் சகோதரா .அருமையான படைபிற்குப் பாராட்டுக்களும்\nஉங்கள் மனதிலும் இன்பப் பூக்கள் பூத்துக் குலுங்கினவா..... மிக்க மகிழ்ச்சி அம்பாளடியாள்....\nபூக்களும் அழகு முதல்க்கவிதையும் மிக அழகு\nபூக்களையும் கவிதையையும் ரசித்தமைக்கு நன்றி தனிமரம் நேசன்...\nசிறு வயதில் பார்த்து வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட ஊட்டி டேலியா பூக்கள் ... அத்தனையும் அழகு\nசிறுவயதில் வைத்துக் கொள்ல ஆசைப்பட்ட பூக்களா இவை உங்கள் நினைவுகளை மீட்டி விட்டது போலும் இந்த பூக்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்���ி எழில்.\nதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nஅழகு பூக்களின் புகைப்படங்கள் எல்லாம் வெங்கட் ஃபோடோக்ராஃபியா.இதந்தரும் மலர்கள் அனுபவித்து எழுதிய கவிதை ரசித்தேன்.\nஆமாம் GMB சார் எல்லாம் நான் எடுத்த புகைப்படங்கள் தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇயற்கையின் கவிதை ரச்னை மிக்க அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\nதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nமலர்களும் அதன் வண்ணங்களும் கருத்தைக் கவருகின்றன. மிக அழகாகப் படமாக்கியிருக்கிறீர்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nபாடலும் அதற்கேற்ற படம்களும் அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nகண்ணுக்கு அழகாக வண்ணப்பூக்கள். மென்மையில் மேன்மை காட்டுகின்றன. நன்றி வெங்கட். அற்புதமான படங்கள்.\nமென்மையில் மேன்மை.... இதுவே கவிதை மாதிரி தான் இருக்கு வல்லிம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகண்கவரும் பூக்கள் களிப்படைய வைத்தன\nநான் எடுத்த புகைப்படங்கள் உங்களை களிப்படையச் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி சேஷாத்ரி.\nகவிதையும் அழகு, புகைப்படம் எழுதிய கவிதையும் அழகு. பகிர்ந்தமைக்கு நன்றி\nபுகைப்படம் எழுதிய கவிதை.... :) ரசித்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nபடங்களும் டேலியாவின் கதையும் நன்றாக இருந்தது டீச்சர். இணைப்பு இங்கே கொடுத்தமைக்கு நன்றி.\nஇந்த டாலியா பூக்களைப் பார்த்ததும் நம் ஊர் குட்டிப்பிள்ளைகளின்(ஒரு காலத்தில் நாங்களும்) பின்னலில் இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.\nகவிதையும், பூக்களும், பூக்களுக்கான கமெண்டுகளும் ரசிக்கும்படி உள்ளன.\nஒரு பெரிய் டேலியா பூவை தலையில் சூடிக்கொண்டால் தலையே மறைந்து விடுமோ என எனக்கு ஒரு டவுட்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nஅச்சச்சோ......... இது தலையில் சூடும் ரகம் இல்லை. பூவுக்குள் ஒளிஞ்சிருக்கும் பூச்சி earwig, பெயருக்கேத்தமாதிரி காதுக்குள் நுழையும் அபாயம் இருக்கு:(\nயார் யாரெல்லாம் தலையில் வைச்சுக்க ஆசைப்பட்டீங்களோ அவங்கல்லாம் துளசி டீச்சர் சொன்ன விஷயத்தை நோட் பண்ணிக்கோங்க\nகாதுக்குள்ள பூச்சி போனா அவ்வளவு தான்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் March 31, 2014 at 10:33 AM\nகவிதை அருமை..உங்கள் படங்கள் மிக அருமை..அதற்குக் கொடுத்த உரைகளும் கலக்கல்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.\n ஃபுல் ஃபார்ம்-ல் இருக்கிற மாதிரி தெரியுதே\n(வெல்வெட் மேனியைத் தொட்டுப் பார்க்க, ஒரு முள்ளன் இல்லை வில்லன் வர்றாண்டோய்\nஆஹா..... இந்தப் படம் எடுக்கும்போது வில்லன் கூடவே ஒரு கூட்டாளியும் இருந்தாரு டோய்... அவரு பேரு பத்மநாபன் டோய்... :)\nஎன்னை விட அதிக ஃபார்மல இருப்பது எப்பவும் நீங்க தானே பத்மநாபன் அண்ணாச்சி....\nபடங்களையும் ரசித்தேன். கவிதையையும் ரசித்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஇந்த பாடல் கூட நல்ல பாடல்... ஆனால் எனக்கு அது ஏனோ நினைவிற்கு வரவில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nஉங்க உஷா சித்தி பின்னூட்டம் பார்த்ததும் பாடலோடு இணைந்த ஒரு சம்பவம் கொசுவத்தி.\nநாங்கள் (நானும்தோழிகளும்) ஊர் சுத்திவிட்டு ஹாஸ்டலுக்கு நடந்து வந்துகிட்டு இருக்கோம். அப்ப ஆட்டோவெல்லாம் கிடையாது. வெறும் மஞ்சள் டாக்ஸி மட்டுமே. அதுலே எல்லாம் வரக் காசு நஹி ஒல்லிக்குச்சி உடம்பு என்பதால் நடை ஒரு பிரச்சனையே இல்லை:-)\nஎங்க பின்னால் வரும் ஒருத்தன் எங்களைக் கிண்டல்செய்தபடியே.... பாடிக்கிட்டு வர்றான்.\n\"பூப்பூவாய் பூத்திருக்கு.பூமியிலேஆயிரம் பூ. பூவிலே சிறந்த பூ என்ன பூ\n'செருப்பூ' ன்னு எசப்பாட்டு பாடினேன். எடுத்தான் ஓட்டம்:-)))))\nஎன்ன பூ... செருப்பூ :) இது சூப்பரப்பூ\nஇப்படி எல்லா பெண்களும் தைரியமாக இருந்துவிட்டால் நல்லது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் ��ா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்���ு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம��� அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 86 – பஞ்சரத்னா – குக்கூ பாடல் – சி...\nநைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\nஓவியர் கோபுலுவின் பார்வையில் ருதுக்கள்.....\nஃப்ரூட் சாலட் – 85 – ஆற்றிலும் சைக்கிள் ஓட்டலாம் –...\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகல....\nநைனிதால் – நைனா இது சைனா\nஃப்ரூட் சாலட் – 84 – விருந்தாவன் விதவைகள் – ரெஜிய...\nமச்சான் அவ உன்ன பார்க்கறாடா.....\nஃப்ரூட் சாலட் – 83 – வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ...\nநைனிதால் – தங்குவது எங்கே\nதிருப்பராய்த்துறை – சில சிற்பங்கள்\nகுச்சி தாத்தாவும் பட்டை கோவிந்தனும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/18/five-healthy-habbits-to-extend-life/", "date_download": "2018-07-19T23:08:14Z", "digest": "sha1:7TCGIPRLOFBCXABVOXQF3NLJNHXCG4ZZ", "length": 19644, "nlines": 232, "source_domain": "www.vinavu.com", "title": "ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் ! வீடியோ", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன��� கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு வீடியோ ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nநீண்ட ஆயுள் பெற கைவிடவேண்டிய சில தவறான பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பழக்கங்களையும் பட்டியலிடுகிறது இந்தக் காணொளி. பாருங்கள் \nநமது உடல் நல பாதிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் நாம் கடைபிடிக்கும் தவறான பழக்க வழக்கங்களின் காரணமாகவே ஏற்படுகின்றன. ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்துத் தெரிந்தும், பெரும்பாலான சமயங்களில் நாம் அவற்றைக் கடைபிடிப்பதில்லை. அல்லது நமது வாழ்க்கைச் சூழல் அத்தகைய ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிக்கவோ, தொடரவோ அனுமதிப்பதில்லை.\nஇது தவிர்க்கவியலாமல் பல்வேறு நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது. அவற்றிலிருந்து மீண்டு நீண்ட ஆயுள் பெற நாம் கைவிடவேண்டிய சில தவறான பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பழக்கங்களையும் பட்டியலிடுகிறது இந்தக் காணொளி.\nமுந்தைய கட்டுரைகாவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nஅடுத்த கட்டுரைமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஆரோக்கியமான ஐந்து பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடித்தால், மனித வாழ்வை மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேல் நீட்டிக்கலாம் என அமெரிக்க அறிஞர்கள் தமது ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிற்கு பொருந்துமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nசாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்\nநூலறிமுகம்: அமெரிக்க வங்கிகளின் கொள்ளை ஆட்சி\nநூல் அறிமுகம் : மே தின வரலாறு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2009/01/blog-post_15.html", "date_download": "2018-07-19T23:16:20Z", "digest": "sha1:IGVTN7D4KRSHMN7X4XSXIDACX4NJFTIW", "length": 26451, "nlines": 267, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: புதிய பறவை விமர்சனம்.", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nவில்லுவின் அம்பினால் தாக்கப்பட்ட கோபத்தில் வீட்டுக்கு வந்தேன் நண்பர் ஒருவர் சில சிவாஜி/கமல்ஹாசன் படங்களின் டிவிடி கொடுத்தார். அதில் புதியபறவையும் ஒன்று, நிறைய பேர் புதியபறவை நல்ல படம் என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன்.ஆனால் பார்த்ததில்லை.\nஇந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தது, ஒரே வரிதான் கதை,அதனை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் வியப்பு. சிவாஜி மலேசியாவில் தன்னுடைய இதயம் பலஹீனமான குடிகார மனைவியை (சவுகார் ஜானகி) அறைந்ததில் இறந்து விடுகிறார். அதனை மறந்து இந்தியாவில் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கையில் மீண்டும் சவுகார் ஜானகி அத்தான் என்றபடி வீட்டுக்குள் நுழைகிறார்.இந்த தருணத்தில் சிவாஜி தான் செய்த கொலையை மறைத்து, வந்திருப்பவர் தன் மனைவி சவுகார் ஜானகி அல்ல என்பதை ந��ரூபிக்கவேண்டும்.இதனை அவரின் முகத்தில் கொண்டு வருவதுதான் இந்தபடம்.படத்தின் இறுதியில்தான் தான் மனைவியை கொலை செய்ததை சொல்வார். அதுவரை நடப்பதுதான் கதை.\nபல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.கப்பலில் சந்தித்த வி.கே.ராமசாமி அவரது மகள் சரோஜாதேவிக்கும் ஊட்டியில் தன் இல்லத்தில் இடம் கொடுத்திருப்பார்.அப்போது மிரட்டல் தொணியில் வரும் எம்.ஆர்.ராதாவின் போனை கேட்டு முடித்தவுடன் முகத்தில் குழப்பமும்/கோபத்தையும் ஒருங்கே கொண்டு வந்த அந்த நடிப்பு இந்த மனிதருக்கு மட்டுமே வரும் போல.\nசரோஜாதேவியுடன் காதல் வயப்பட்டு நிச்சயம் செய்யும் ஒரு நன்னாளில், மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வருகிறார்,அவருடைய சித்தப்பாவாக எம்.ஆர்.ராதாவும் நுழைகிறார்.நிச்சயம் தடைபடுகிறது.இந்த சௌகார் ஜானகி தன் மனைவி அல்ல என்று நிரூபிக்கிறேன் அதுவரை வீட்டில் இருக்கசொல்கிறார்.அவர்களும் இருக்கிறார்கள்.\nமனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வீட்டுக்கு வந்தவுடன். அவர் தன் மனைவி இல்லை என்று நிரூபிக்க அவர் படும் சிரமங்களை சில இடங்களில் ஆணவத்தோடும், பல இடங்களில் எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்துடனும் தந்திருப்பார். சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் உண்டு. சரோஜாதேவியும் அருமையாக நடித்திருப்பார்.நாகேஷ்,வி.கே.ராமசாமியின் பங்கு அவ்வளவு சுகம் என்று சொல்லமுடியாது ஒருவேளை 2009 ல் ரசிக்கமுடியவில்லையாகவும் இருக்கலாம்.எங்கே நிம்மதி பாட்டையும் நன்றாகவே படமாக்கியிருப்பார்கள்.உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும் என்னை பாடச்சொன்னால் என்ன பாடத்தோன்றும் பாடலும் அருமை.\nவந்திருப்பவர் தன் மனைவி அல்ல என்பதை நிரூபிக்க தன் போலிஸ் நண்பன், சிங்கப்பூர் நணபரை தொடர்பு கொள்ள முயற்சி,மனைவியின் அண்ணன் மூலம் இறுதி முயற்சி செய்கிறார்.கடைசியில் மனைவியின் அண்ணனும் தங்கச்சி,சித்தப்பா என்று சொன்னவுடன். எல்லா முயற்சியும் தோல்வியுற்ற நிலையில்,சிவாஜி தான் தான் அந்தக்கொலையை செய்தது என்பதை ஒரு நீண்ட விளக்கம் /பிளாஷ்பேக் மூலம் தருவார்.தந்து முடித்தவுடன் இப்போது தெரிந்ததா இவள் என் மனைவ�� அல்ல என்று கூறி சரோஜாதேவியை இப்போ என்னை நம்புகிறாயா எனக்கேட்கும் போது, சரோஜாதேவி இன்ஸ்பெக்டர் இவரை கைது செய்யுங்கள் என்று கூறூவார்.\nஎம்.ஆர்.ராதா, சரோஜாதேவி ஆகியோர் உண்மையைக்கண்டுபிடித்து சிவாஜியை கைது செய்ய வந்தவர் என்ற உண்மையை சொல்வார்.இதனைப்போல சில விஜயசாந்தி நடித்த டப்பிங் படம் மூலம் பார்த்துவிட்டதால் ஓரளவு யூகிக்கமுடிந்தது.ஆனாலும் அந்தக்காலத்தில் எடுத்த ஒரு திரில்லரை இப்போதும் ரசிக்கமுடிகிறது.\nஇந்த விமர்சனத்தை பதிவர் பழமை பேசிக்கு சமர்ப்பிக்கிறேன்.விரைவில் இந்தப்படம் பி.வாசுவால் ரீமேக் செய்யப்பட்டு புதிய குருவி என்ற பெயரில் வந்தால் மீண்டும் விமர்சனம் எழுதுவோம்.\nபதிவர் குடுகுடுப்பை at 3:06 PM\nஅண்ணன் பழமைபேசி வாழ்க, விமர்சனம் அருமை.\nபுதிய குருவி க்கு நானும் விமர்சனம் எழுதுவேன்\nதம் அடிக்கற ஸ்டைல்ல அவர்தாங்க ஃபர்ஸ்ட்.\nஅப்புறம்தான் குரு குருவி எல்லாம்\n//விரைவில் இந்தப்படம் பி.வாசுவால் ரீமேக் செய்யப்பட்டு//\nநடந்தாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை...........\nபாடல்கள் எல்லாமே தெளிவாப் புரியும்:-)))\nபுதுக்குருவி வந்ததும் கட்டாயம் பதிவு போடுங்க. அதைப் படிச்சுட்டுத்தான் பார்க்கலாமா, வேணாமான்னு முடிவு செய்வேன்\nசெய்தி பாத்தேன் வியாழன் அப்படின்னோட உங்க ஞாபகந்தான் வந்தது.நல்லவேளை உயிர் ஆபத்து ஒன்றும் இல்லை.\nஅண்ணன் நிறைய தொண்டு செய்ய வேண்டிய இருக்கு, அவருக்கு ஏதும் ஆகாது\n//வில்லுவின் அம்பினால் தாக்கப்பட்ட கோபத்தில் வீட்டுக்கு வந்தேன் //\nயார்ப்பா எங்க அண்ணனை உசுப்பி விட்டது\nசெய்தி பாத்தேன் வியாழன் அப்படின்னோட உங்க ஞாபகந்தான் வந்தது.நல்லவேளை உயிர் ஆபத்து ஒன்றும் இல்லை.//\nஅண்ணன் நிறைய தொண்டு செய்ய வேண்டிய இருக்கு, அவருக்கு ஏதும் ஆகாது\nநன்றிங்க.... என்ன ஒரு திறமை எல்லாரையும் பாராட்டியே ஆகணும். வீட்ல தங்கமணியோட புலம்பலை இனி இன்னும் அதிகமாகுமே\nஆமா... ஆமா... வில்லு, ஏகன்னு பாக்கறதுக்கு சிவாஜியோட ஓவராக்டிங் பாக்கறது தப்பே இல்ல...அடுத்தது என்ன படம்\nஇந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ஒன்று உண்டு.\n“என்னை ஏமாற்ற எத்தனையோ வேடங்கள் இருக்கும் போது, புனிதமான காதலி வேடம் தான் கிடைத்ததா” என்று சிவாஜி, சரோஜா தேவியிடம் பேசும் வசனம்.\nஅப்படியே \"அன்பே வா\" படமும் பார்த்துடுங்க குடுகுடுப்பை.ஏன்ன��� சிவாஜி படம் பார்த்தா எம்.ஜி.ஆரையும் ஒருக்கா பார்த்துடணும் ,இல்லாங்காட்டி சிவாஜிக்கும்...எம்.ஜி.ஆருக்கும் சொர்க்கத்துல () சண்டை வந்தாலும் வந்துடும்...குடுகுடுப்பை என் படத்தை பார்க்கலை உன் படத்தை மட்டும் பார்த்துட்டார்னு\nஅடடா,நானும் போன வாரம் தான் இந்த படம் பார்த்தேன்,DVD புண்ணியத்தில்\nஸ்டைல் ,ஸ்டைல் அப்படின்னு இப்ப சொல்றதெல்லாம் ,தலைவர் அப்பவே செய்துள்ளார்.\n//பல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு//\nநானும் பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன்...அப்பவே செம்ம ஸ்டைலு,,,அசத்தியிருப்பார்.\nவில்லு பார்த்து புண் பட்ட மனதுக்கு, புதிய பறவை நிச்சயம் இதமாகத்தான் இருந்திருக்கும்...\nஅண்ணாஅப்பிடி எண்ண நானும் இந்த படத்தை பாக்கனும்.ஹஜன்\nபுதிய குருவி க்கு நானும் விமர்சனம் எழுதுவேன்\nஎழுதுங்க எழுதுங்க வந்து படிக்கறோம்..\n//“என்னை ஏமாற்ற எத்தனையோ வேடங்கள் இருக்கும் போது, புனிதமான காதலி வேடம் தான் கிடைத்ததா”//\nஇந்த மாதிரி அடிக்கடி பழைய படமா டிவிடி பார்த்து விமர்சனம் எழுதுங்க\nஅனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n//பல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.//\nநான் சிகரெட் புகைப்பதில்லை.இருந்தாலும் சிவாஜி மாதிரி சிகரெட் புகை விடுவதற்கு இன்னொரு ஆள் இனி பிறந்துதான் வரணும்.\nவீட்ட விட்டுப் போகும் போது நசரேயன் புதிய குருவிக்கு விமர்சனம் எழுதுவேன் ங்கிறார்.பழையதா இருந்தாலும் வில்லு,குருவிய விட புதிய பறவை விமர்சனம் நன்றாகவே இருக்குத\n//பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.//\nஇதெல்லாம் படத்துலதான் சரிப்பட்டு வரும். படத்த பாத்துட்டு நடைமுறைல ட்ரை பண்ணுனா ஆப்பு தான்.\nஇந்தப் படம் ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல்...படத்தின் பெயர் நினைவில்லை.\nஒரு பணக்கார திமிருடன் சராஜோ தேவியை லைன் விட்டுக்கொண்டே புகைவிடும் அந்த நடிப்பு...\nஉண்மையில் அவரால் மட்டுமே முடியும்...\n//ஏன்னா சிவாஜி படம் பார்த்தா எம்.ஜி.ஆரையும் ஒருக்கா பார்த்துடணும் ,இல்லாங்காட்டி சிவாஜிக்கும்...எம்.ஜி.ஆருக்கும் சொர்க்கத்துல () சண்டை வந்தாலும் வந்துடும்...குடுகுடுப்பை என் படத்தை பார்க்கலை உன் படத்தை மட்டும் பார்த்துட்டார்னு) சண்டை வந்தாலும் வந்துடும்...குடுகுடுப்பை என் படத்தை பார்க்கலை உன் படத்தை மட்டும் பார்த்துட்டார்னு\nநீங்கள் எழுதிய விமர்சனம் அருமையாயிருந்தது. நானும் இந்த படத்தை தற்போதுதான் பார்த்தேன். வெளிநாட்டில் இருந்துகொண்டு பழைய தமிழ் படங்களை பார்ப்பதே ஒரு தனி சுகம்தான். இந்த படத்திலேயே எனக்கு பிடித்தது 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து'தான். இரவில் படுக்கும்போது கேட்பேன். தாலாட்டுவது போல இருக்கும். மிகவும் ரம்மியமாயிருக்கும். இதே போல் நான் ரசிக்கும் பழைய படம் ஆயிரத்தில் ஒருவன். பலமுறை பார்த்தும் அலுக்காத படம். விமர்சனம் எழுதுங்களேன்.\nசீனாவில் நான் பார்த்த தமிழ் பேசிய பாகிஸ்தானி மற்று...\nசர்தார்ஜி நண்பனும் 2012 டிசம்பர் 21ல் அழியப்போகும்...\nபுதிய அமெரிக்க கால்சட்டை : நகைச்சுவை உரையாடல்\nமொக்கை கெமிஸ்ட்ரியும் தேர்வு மொக்கையும்\nமுதல்வரிடம் அடி வாங்கிய அனுபவம் - பாகம் 2\nவில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.\nகல்லூரி சாலை : முதல்வரிடம் அடி வாங்கிய அனுபவம்.\nநடிகர் விவேக்குடன் விஜயகாந்த் பேட்டி\nகல்லூரி சாலை:புளூயிட் மெக்கானிக்ஸ் தேர்வும் நானும்...\nபதிவுலகத்திற்கு 2009ம் ஆண்டில் இருந்து புதிய விருத...\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0260%20", "date_download": "2018-07-19T22:51:40Z", "digest": "sha1:V6ZQHKYHBKFN35WYX4T52RTJOAERSBQ5", "length": 3220, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "கடவு வெளியீடு", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் யோகாசனம் கணிதம் தத்துவம் ஓவியங்கள் சங்க இலக்கியம் நவீன இலக்கியம் சுற்றுச்சூழல் கவிதைகள் மாத இதழ்கள் சினிமா, இசை நாட்டுப்புறவியல் கல்வி உடல்நலம், மருத்துவம் குறுந்தகடுகள் சித்தர்கள், சித்த மருத்துவம் மேலும்...\nதமிழ்மனைமெர்வின் வெளியீடுஈஷாதமிழ் வளர்ச்சிக் கழகம்இந்து இலக்கியக் கழக வெளியீடுதொடல் வெளியீடுஇமயம் பதிப்பகம்மேகா பதிப்பகம்சாஜிதா புக் சென்டர்ஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ்வள்ளல் அழகப்பர் பதிப்பகம்மனிதன் பதிப்பகம்ஜீவா பதிப்பகம்நாவலர் நெடுஞ்செழியன் அறகட்டளைபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மேலும்...\nகழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://murugan-jayaraman.blogspot.com/2009/03/ileana.html", "date_download": "2018-07-19T22:58:26Z", "digest": "sha1:ISZH32VOPJOJMMZJEPP7Q2TFR722NBW2", "length": 1725, "nlines": 40, "source_domain": "murugan-jayaraman.blogspot.com", "title": "முருஹன்: ileana", "raw_content": "\nலீவ் லெட்டர் கூட எழுததெரியாதவனின் இணையம்\nவியாழன், 19 மார்ச், 2009\nஇடுகையிட்டது முருகன் ஜெயராமன் at பிற்பகல் 10:05\nஎன்ன ஒரு அழகு தமிழ் திரைஉலகம் இவரை ஏன் இன்னும் கண்டுகொள்ளவில்லை\n1 கருத்துகள் on \"ileana\"\nmurugaa on 21 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 6:54 சொன்னது…\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்திய அணிக்கு புது வர்ணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2008/12/blog-post_12.html", "date_download": "2018-07-19T23:10:42Z", "digest": "sha1:S254NTGKYHLSOPV6XHPGYJBX6NJ3RS3L", "length": 7722, "nlines": 188, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: அமெரிக்க அதிபரின் வாழ்க்கை வரலாறு - ஒபாமா, பராக்", "raw_content": "\nஅமெரிக்க அதிபரின் வாழ்க்கை வரலாறு - ஒபாமா, பராக்\nமிகவும் விறுவிறுப்பான் நடையில் நண்பர் ஆர்.முத்துக்குமார் எழுதிய ஒபாமா புத்தகம் படித்தேன்.\nஇதற்குமுன் சில புத்தகங்களில் ஒபாமாவை பற்றி படித்தேன் மிகவும் கடினமான வார்த்தைகளும் படிப்பதற்கு மிகவும் கஷ்டமாகவும் இருந்தது. இருந்தாலும் கிழக்குப் பதிப்பகம் சார்பில் வெளியிட்ட ஒபாமா நூல் மிகச்சிறப்பாக உள்ளது. ஆசிரியரும் எனது நண்பருமான ஆர்.முத்துகுமார் அவர்கள் ஒபாமாவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஒபாமாவின் சொந்தவாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், அவர் போராடிய விதத்தையும், அவர் கையாண்ட யுத்திகளையும் மிகவும் நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் தனக்கென்ற பாணியில் எளிமையான நடையில், எந்த ஒரு கடினமான வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் அனைவரும் படிக்கும் வகையில் புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கமுடியால் முடிக்கும் அளவுக்கு கடைசிவரையிலும் விறுவிறுப்பு குறையாமல் எழுதிருக்கிறார்.\nவல்லரசு நாடுகளின் தலைவனான அமெரிக்காவின் அதிபரைப்பற்றி நாம் தெறிந்துகொள்வதென்பது முக்கியமாக கருதுகிறேன்.\nஎல்லோரும் அவசி���ம் படிக்கவேண்டிய புத்தகமாக நான் கருதுகிறேன் முடிந்தால் அதை வாங்கி படியுங்கள்.\nபுத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.\nPosted by பிரதிபலிப்பான் at 9:09 PM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nசே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் \nஞானியின் பார்வையில் : மும்பை பயங்கரவாதம்\nதிருநங்கை ( அரவாணிகள் ) - துரத்தும் வாழ்க்கை\nபொன்மொழிகள் - ஒரு சிறிய தொகுப்பு\nஅமெரிக்க அதிபரின் வாழ்க்கை வரலாறு - ஒபாமா, பராக்\nகாங்கிரஸின் வெற்றி வாகை - பாஜக வின் தோல்வி\nடில்லியில் ஷீலா தீட்சித் எதிர்பாரா வெற்றி : ம.பி.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.blogspot.com/2007/07/blog-post.html", "date_download": "2018-07-19T23:16:57Z", "digest": "sha1:AC2BPXXYV4XBAHBGFR4GMDMIV2TDBOKE", "length": 14747, "nlines": 85, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: மூக்கு கண்ணாடி :)", "raw_content": "\nசிறு வயசுல பள்ளிக் கூடத்துல ஆறாங்கிளாஸ் படிக்கையில என்னோட வகுப்பில இருந்த நல்லா படிக்கிற புள்ளைங்க எல்லாரும் கண்ணாடி போட்டிருந்தாங்க. அதனாலயே நமக்கும் அதும் பேர்ல ஒரு காதல் வந்திட்டது. கண்ணாடி போட்ட நலலா படிப்பு வரும் அப்படினு எனக்கு ஒரு எண்ணம். என்ன போட்டாலும் எனக்கு படிப்பு வராதுங்கிறது அப்புறம் சில வருஷம் கழித்து புரிந்து கொண்டது வேற கதை.\nவீட்ல போய் எனக்கு கண்ணாடி வாங்கித்தான்னு சொன்னா ஒண்ணும் எடுபடாதுன்னு எனக்குத் தெரியும். அதனால மெள்ள ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டேன். போர்டுல டீச்சர் எழுதறது எதுவும் சரியா தெரியலைனு மெல்ல மெல்ல பிட்டை போட்டு பில்டப் பண்ண ஆரமிச்சேன். அப்புறம் என் புடுங்கல் தாங்க மாட்டாம அப்பா என்னை ஒரு கண் டாக்டர் கிட்ட கூட்டிப் போனார். நமக்கு புதுசா இன்னொரு பயம வேற வந்திட்டது. ஒரு வேளை டாக்டருக்கு உண்மை தெரிஞ்சிட்டா என்னாகும் நம்ம நிலை அப்படினு ஒரு கவலை வேற. சரி இருந்தாலும் சமாளிப்போம்னு மனசுல ஒரு தைரியத்தை வரவழைச்சிகிட்டு போய் உக்காந்தேன். அங்க ஒரு நர்சம்மா என் கண்ணுல விளக்கெண்ணை மாதிரி ஒரு ஐட்டத்தைக் கொட்டிட்டு 2 மணி நேரம் கழிச்சு தான் கண்ணை டெஸ்ட் பண்ண முடியும். அதுவரை கண்ணை திறக்கக் கூடாதுனு உத்தரவு போட்டுட்டு போய்ட்டாங்க. நமக்கா உலக மகா எரிச்சல். அப்போதான் எனக்கு ஒண்ணுக்கு, ரெண்டுக்கு, பசி எல்லாம் ஒண்ணா சேர்ந்து வந்தது. ஒரு வழியா ர���ண்டு மணி நேராம் போனப்புறம் டாக்டர் என்னைக் கூப்பிட்டு கண்ணை நல்ல கழுவிட்டு ஒரு போர்டில் உள்ள எழுத்துக்களை காமிச்சி படிக்கச் சொன்னார். எல்லாத்தையும் சரியா படிச்சா நம்ம குட்டு உடைஞ்சிடுமேன்னு சின்ன எழுத்தை எல்லாம் கொஞ்சம் கஷ்டப் பட்டு படிக்கிற மாதிரி என்னால முடிஞ்ச வரை ஆக்ட் குடுத்தேன். ஒரு வேளை தேவர் மகன் சிவாஜி மாதிரி நடிச்சிருந்தால் பிரச்சினை வந்திருக்காது ஆனால் அப்ப தேவர் மகன் படம் ரிலீஸ் ஆகலையே :( அதனால வியட்நாம் வீடு பிரஸ்டஜ் பத்மநாபன் ரேஞ்சில நடிச்சித் தொலைச்சிட்டேன். அந்த டாக்டர் வேற வேற கண்ணாடியை எடுத்து என் ஃப்ரேமில் சொருகி இப்ப படி இப்ப படினு என் உயிரை வாங்கினார்.\nஎங்க தப்பு பண்ணினேன்னு எனக்குத் தெரியலை அந்த பாழாய் போன டாக்டருக்கு சந்தேகம் வந்திருச்சி. அப்புறம் கடைசியா ஒரு முறை ஃப்ரேமில் வேறு எதோ ஒரு கண்ணாடியை போட்டு இப்ப படினு சொன்னபோது ரொம்ப அற்புதமா எல்லாத்தையும் படிச்சித் தொலைச்சிட்டேன். அப்புறமாத்தான் ஃபிரேமில் விரலை விட்டுப் பார்த்தால் அதில் கண்ணாடியே இல்லை ஆகா கவுத்துட்டாங்களே அப்படினு நினைச்சிகிட்டே எங்கப்பாவை பார்த்தா அவரும் பழைய ஈஸ்ட்மென் கலர் தமிழ் படத்தில் எம்ஜியாரை முறைக்கிற நம்பியார் போல என்னை முறைச்சுப் பார்த்துகிட்டிருந்தார். சரிடி இன்னிக்கு உனக்கு டின்னுதான் போ அப்படினு நினைச்சிகிட்டே விட்டுக்குப் போய்..... ஹ்ம்ம் அந்தக் கதையெல்லாம் இங்கன சொன்னா மிச்சமிருக்கிற மானமும் போய்டும் மக்கா.\nபதிவு வகை: அனுபவங்கள், நகைச்சுவை\n\\\\அப்புறம் கடைசியா ஒரு முறை ஃப்ரேமில் வேறு எதோ ஒரு கண்ணாடியை போட்டு இப்ப படினு சொன்னபோது ரொம்ப அற்புதமா எல்லாத்தையும் படிச்சித் தொலைச்சிட்டேன். அப்புறமாத்தான் ஃபிரேமில் விரலை விட்டுப் பார்த்தால் அதில் கண்ணாடியே இல்லை \nஎன்ன கொடுமை சார்.. சரியான காமெடி\nநல்லா இருக்கு,உங்க சின்ன வயது நடிப்பு.\n//நல்லா இருக்கு,உங்க சின்ன வயது நடிப்பு.//\nவாங்க குமார். என்ன ரொம்ப நாளா உங்களை காணும் நீங்க என்னோட இன்னொரு பதிவுல (தமிழ் வாருப்புரு சம்பந்தபட்டது)கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லலை. உங்க மின்னஞ்சலை ஒரு பின்னூட்டத்தில் குடுங்கள். அதை பிரசுரிக்காது நாம் அது வழியே பேசலாம்.\nஐயோ பாவம் எம்ஜியார். ஆமாம், அது என்ன தேவர் மகன் சிவ���ஜியின் மேற்கோள்\n//அது என்ன தேவர் மகன் சிவாஜியின் மேற்கோள்\nஒரு சின்ன தட்டச்சு பிழை. சீர் செய்தாயிற்று. இன்னொரு முறை பார்க்கவும் ராகவன் அவர்களே.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2018-07-19T22:33:28Z", "digest": "sha1:JCMLFCCYJIHFXZQ552V6ZOISLDJAZ3XP", "length": 10040, "nlines": 221, "source_domain": "tamilnool.com", "title": "அப்புசாமி 80 பாகம் 1 - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஅப்புசாமி 80 பாகம் 1\nஅப்புசாமி 80 பாகம் 1\nஅப்புசாமி 80 பாகம் 2 ₹350.00\nலீ குவான் இயூ சிங்கப்பூரை சிங்காரித்தவரின் ₹100.00\nஅப்புசாமி 80 பாகம் 1\nBe the first to review “அப்புசாமி 80 பாகம் 1” மறுமொழியை ரத்து செய்\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 2\nபடிக்கவேண்டிய பாரதியார் கதைகள் 2\nஅப்புசாமி 80 பாகம் 2\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/11/blog-post_26.html", "date_download": "2018-07-19T22:58:16Z", "digest": "sha1:SSX2MNDKMYLMASWNZOVRVLS76ZOYSITD", "length": 10066, "nlines": 111, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: தாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்", "raw_content": "\nதாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்\nதாஇஷை அழிக்க உண்மையில் விரும்புவது ஈரான், லெபனான் ஹிஸ்புல்லாஹ், ஸிரியா, இராக், குர்திஷ் மட்டும் தான். மற்ற நாடுகள் எல்லாம் சுய நலம். பிரான்ஸில் தாக்கியவுடன் பிரான்ஸ் உட��டியாக தாஇசை தாக்கியது எல்லாம் அந்நாட்டு மக்களையும் உலகத்தையும் ஏமாற்றும் கண் துடைப்பு நாடகம். கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று, ஐரோப்பா தம்மைப் பாதுகாக்காது என்று கலங்கிக் கொண்டிருக்கின்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவி செய்து, தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ரஷ்யா முன்வருகின்றது.\nஅல்கைதா, இக்வானுல் முஸ்லிமீன், தாஇஷ் மூலம் அரபு நாடுகளை குட்டிச் சுவராக்கி, தாஇஷை காட்டி அரபு நாடுகளுக்கு ஆயுதம் விற்பதும், இஸ்ரேலை பாதுகாப்பதும், அரபு பெற்றோலை தாஇஷ் மூலமும் துருக்கி மூலமும் பெறுவதுமே அமெரிக்க பிரிட்டன், பிரான்ஸ் திட்டம்.\nஇத்திட்டத்தை நோக்கிய பயணத்தில் ஐரோப்பாவில் 1000 பேர் அழிவது ஒன்றும் ஐரோப்பியத் தலைவர்களுக்கு பெரிய இழப்பல்ல. முஸ்லிம் நாடுகளில் முதலாவது அணுகுண்டை கண்டுபிடித்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியாஉல் ஹக்கை படுகொலை செய்வதற்கு, அவர் சந்தேகிக்காமல் இருப்பதற்காக அவர் போகும் விமானத்தில் அமெரிக்கா தனது நாட்டு அதிகாரிகள் சிலரையும் தந்திரமாக அனுப்பி, விமானத்தில் குண்டு வெடித்து அவர் கொல்லப்பட்டது இதற்கு இன்னொரு உதாரணம்.\nதமக்கு உதவும் ஐரோப்பாவில் தாஇஷ் ஏன் தாக்க வேண்டும்\nஅரபு நாடுகளில் அரசாங்கங்களை வீழ்த்தி ஆதிக்கத்தைப் பிடிப்பது தாஇஷ் தலைவர்களின் தேவை.\nஅத்தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் உதவுவது (தாஇஷ் மூடர்களுக்கல்ல) , மாறாக தாஇஷ் தலைவர்களுக்குத் தான்.\nதாஇஷ் தலைவர்களுக்கும் ஐரோப்பியத் தலைவர்களுக்கும் இடையில் தான் மறைமுகமான ஒப்பந்தம்.\nஇது தாஇஷ் மூடர்களுக்கு தெரியாது.\nதலைவர்கள் கூறும் \"குர்ஆன் ஹதீஸ், தவ்ஹீத், ஜிஹாத்\" என்ற வார்த்தைகள் மட்டும் தான் அந்த மூடர்களை இயக்குகின்றது.\nஐரோப்பாவை தாக்காவிட்டால், \"குர்ஆன் ஹதீஸ், ஜிஹாத்\" என்று \"வெறியேற்றப்பட்ட\" மூடர்கள் தமது தலைவர்களை சந்தேகிப்பார்கள். ஐரோப்பா தான் தாஇஷை வளர்ப்பதாக ஊடகங்கள் கூறுவதைக் கேட்டு, மூடர்கள் தமது தலைவர்களை விட்டும் பிரிந்து , புது இயக்கம் அமைக்கக் கூடும்.\nஇந்தப் பயத்தினால், ஐரோப்பாவில் சில தாக்குதல் நடாத்தி, தமது தலைவர்கள் உண்மையான ஜிஹாத் தான் செய்வது என்று மூட தாஇஷ்களை தலைவர்கள் நம்ப வைக்கிறார்கள்.\nஇந்த மாயாஜாலங்கள் எல்லாம் அரசியலில் சகஜம் என்பது ஐரோப்பியத் தலைவர்களுக்கும் தெரியும்.\nஎனவே தா��் தாஇஷை முற்றாக அழிக்க ஐரோப்பிய நாடுகள் விரும்புவதில்லை.\nஆனால் மேலே கூறிய தமது தேவைகள் நிறைவேறினாலோ, அல்லது அத்தேவைகளை நிறைவேற்ற வேறு ஆள், அல்லது நாடுகள் கிடைத்தாலோ , ஐரோப்பியத் தலைவர்கள் தாமே வளர்த்த தாஇஷை முற்றாக அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.\nஇதே பாணியில் தான் தாமே வளர்த்த ஸதாமையும், பின்லாடனையும் அழித்தார்கள்.\nதுருக்கிக்கு தாஇஷிடமிருந்து பெற்றோல் அனுப்பிய சில வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதை கீழே உள்ள செய்தி சொல்கிறது.\nLabels: ISIS, இக்வானுல் முஸ்லிமீன், மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஸவூதியில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள்\nதாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்\nISIS ஐ வளர்க்கும் அமெரிக்கா Cartoon\n76வது ஆசூராக் கந்தூரி சிறப்பாக நடைபெற்றது\n சீஆ - வஹாபி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/03/blog-post_77.html", "date_download": "2018-07-19T23:19:45Z", "digest": "sha1:Z6WLM5NSHPR7HEP6TXRDE2D7WRDXEQVA", "length": 9967, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது! ஈ.பி.டி.பி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது\nகாவியா ஜெகதீஸ்வரன் March 30, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\n\"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது.\"\nகாலம் இன்று எம்மை விடுதலை செய்து விட்டது. ஒட்டுக் குழு என்றும் கொலைகாரர்கள் என்றும் எம்மைத் தூற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களிடம் ஆதரவு கோரி - ஆதரவு பெற்று எங்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்து விட்டது. என்று யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களான ஜெகன், மற்றும் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்\nமேலும் அங்கு கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரான முடியப்பு றெமிடியஸ் “ பிள்ளைகள் , பேரப்பிள்ளைகளை சிங்கள பௌத்த கலாச்சாரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியத்தை எங்களுக்கு கற்று கொடுக்க முனைகிறார்கள்.\nநாங்கள் 13 வயதில் இருந்தே த��ிழ் தேசியத்திற்காக செயற்படுகின்றோம்.” என்றும் தெரிவித்தார் .\nஇதேவேளை கூட்டமைப்பின் இணக்க அரசியல் முடிவுக்கு தமிழர் தரப்பில் பலத்த எதிர்ப்பலை கிளம்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_282.html", "date_download": "2018-07-19T23:13:52Z", "digest": "sha1:2KUOTEDHWJ3BKMFG3NLZEYDAQOIX3DXU", "length": 11899, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் நடைபெற்ற புலன் மொழி வளத்தேர்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / பிரான்சில் நடைபெற்ற புலன் மொழி வளத்தேர்வு\nபிரான்சில் நடைபெற்ற புலன் மொழி வளத்தேர்வு\nதமிழ்நாடன் May 14, 2018 புலம்பெயர் வாழ்வு\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் புலன் மொழி வளத்தேர்வு 2018, நேற்று (13.05.2018) ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்தது.\nகுறித்த தேர்வு கடந்த 05.05.2018 சனிக்கிழமை ஆரம்பமாகி இரண்டாவது நாளான (06.05.2018) ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே.\nநேற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் காலை 7;.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன் தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி மண்டபப் பொறுப்பாளர்களிடம் தேர்வு வினாத்தாள்களை ஒப்படைத்தார்.\nபிரான்சில் நேற்றையதினம் சீரற்ற காலநிலை மற்றும் தொடருந்து வேலை நிறுத்தம் இடம்பெற்ற நிலையிலும் மாணவர்கள் தேர்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nபெரும்பாலான மாணவர்கள் கடந்த கால தேர்வுப் பட்டறிவுடன் மிகவும் திறமையாக தமது ஆற்றல்களை தேர்வில் வெளிப்படுத்தியதாகவும் பல மாணவர்கள் பேசுதல் பகுதியில் உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் கண்ணீர்சிந்தி அழுதமை ஆசிரியர்களையும் கண்கலங்கவைத்ததாகவும் தேர்வில் கலந்துகொண்ட தமிழ்பள்ளி ஆசிரியர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.\nஇம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 894 பேர் தேர்வுக்குத் தோற்றுவதுடன்; 260 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றிவருகின்றனர், 05.05.2018 சனிக்கிழமை 21 தேர்வு நிலையங்களிலும் 06.05.2018\nஞாயிற்றுக்கிழமை 18 தேர்வு நிலையங்களிலும் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை 13 தேர்வு நிலையங்களில் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற்று முடிந்துள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபிரான்சின் வெளிமாவட்டங்களான Nice, Beau Soleil, Toulouse, Rennes, Tours, Gien, Strasbourg, Mulhouse, Pau, Bordeaux ஆகிய இடங்களிலும் குறித்த புலன்மொழித் தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட���டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26466-chance-for-rain-in-tamilnadu-and-puducherry.html", "date_download": "2018-07-19T23:15:40Z", "digest": "sha1:CWJXK2RXCCUMASMLCZBM2IGKJVZS6T6O", "length": 8702, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு | Chance for rain in TamilNadu and Puducherry", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் நீர் நிலைகள் வறண்டு போயுள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் அடிவாங்கியுள்ளதால் சென்னை உட்பட பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் வெப்பச்சலனத்தினாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமா�� விழுப்புரத்தில் 6 செமீ மழையும் திருவாடானையில் 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.\nவாணியம்பாடி அருகே சிறுவன் நரபலி: சாமியார் மடத்தை சூறையாடியாடிய உறவினர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு\n பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nகாவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை\nவேலை தேடும் இன்ஜினியரா நீங்கள்..\nஇலவச லேப்டாப் எப்போது வழங்கப்படும் \nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை தொடங்கியது \nஇன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாணியம்பாடி அருகே சிறுவன் நரபலி: சாமியார் மடத்தை சூறையாடியாடிய உறவினர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/ctotalbooks.aspx?id=12", "date_download": "2018-07-19T22:43:48Z", "digest": "sha1:RV4WA4UG7ASKJWW4JLWFCYQEZ5HV42CA", "length": 4117, "nlines": 60, "source_domain": "www.viruba.com", "title": "சமையல் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : சமையல்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 5\nஆண்டு : 2000 ( 2 ) 2002 ( 1 ) 2008 ( 1 ) 2011 ( 1 ) ஆசிரியர் : பூங்குழலி ( கோவை ) ( 1 ) மல்லிகா பத்திரிநாத் ( 1 ) ராசாமணி, சண்முகசுந்தரம் ( 1 ) லக்சுமி ( 1 ) ஜேக்கப் அருணி, செஃப் ( 1 ) பதிப்பகம் : ஆழி பதிப்பகம் ( 1 ) எஸென்ஷியல் பப்ளிக்கேஷன்ஸ் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 1 ) பிரதீப் என்ரர்பிரைஸஸ் ( 1 ) மணிமேகலைப் பிரசுரம் ( 1 )\nசமையல் வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பூங்குழலி ( கோவை )\nபதிப்பகம் : எஸென்ஷியல் பப்ளிக்கேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : சமையல்\nமணக்கும் தமிழகம் ( பகுதி 1- வெஜிடேரியன் )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )\nஆசிரியர் : ஜேக்கப் அருணி, செஃப்\nபதிப்பகம் : ஆழி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சமையல்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு (2002)\nஆசிரியர் : ராசாமணி, சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சமையல்\nபதிப்பு ஆண்டு : 2000\nபதிப்பு : முதற்பதிப்பு (2000)\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : சமையல்\n200 அறுசுவை மதிய உணவுகள்\nபதிப்பு ஆண்டு : 2000\nபதிப்பு : நான்காம் பதிப்பு (2000)\nஆசிரியர் : மல்லிகா பத்திரிநாத்\nபதிப்பகம் : பிரதீப் என்ரர்பிரைஸஸ்\nபுத்தகப் பிரிவு : சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-sep-11-to-17/", "date_download": "2018-07-19T23:01:35Z", "digest": "sha1:7LNW5P2UIQWNJ6PO67FG7ZCLMQADBE4C", "length": 49669, "nlines": 329, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசிபலன் : செப்டம்பர் 11 – 17 வரை | Rasi Palan", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசிபலன் : செப்டம்பர் 11 – 17 வரை\nஇந்த வார ராசிபலன் : செப்டம்பர் 11 – 17 வரை\nமேஷராசி அன்பர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது அவசியம்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடவும் வாய்ப்பு உண்டு.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வேலையாட்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.பங்குதாரர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nகலைத் துறையினர் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் இனம் தெரியாத ஒரு விரக்தி உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13,14,15\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள் 4,6,9\nமுக்கியக் குறிப்பு: 11,12,16,17 ஆகிய தேதிகளில் வாக்குவாதங்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்\nதன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து\nரிஷப ராசி அன்பர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டு கஷ்டப்பட நேரும். வாரப் பிற்பகுதியில் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும்.\nஅலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப் பணிகளை கவனமாகச் செய்யவும். சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். வேலையாட்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.\nகலைத்துறை அன்பர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்றாலும் புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்பு குறைவே.\nமாணவ மாணவியருக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடப் பிரிவில் சேர முடியும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்லவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,12,16,17\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4,7\nமுக்கியக் குறிப்பு: 13,14,15 ஆகிய தேதிகளில் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும்.\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை தினமும் பாராயணம் செய்யவும்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே – அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\n உங்களுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத விஷயங்களை நினைத்து மனதை வருத்திக் கொள்வீர்கள். பண வரவு போதுமான அளவு இருக்கும். செல��ுகளும் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.\nஅலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.\nமாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய காலம். சக மாணவ மாணவியரிடம் அளவோடு பழகவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13,14,15\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4\nமுக்கியக் குறிப்பு: 11,12,16,17 ஆகிய தேதிகளில் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பதுடன், முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுக்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n குடும்பத்தில் கணவன் – மனைவி இடையில் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளும் உண்டாகும். பணவரவு கூடுதலாக இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகள் எதிலும் இறங்கவேண்டாம்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடி ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.\nமாணவ மாணவியருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை ���ிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்மணிகள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு நிம்மதியான வாரம்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,13,14,15,16\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,6\nமுக்கியக் குறிப்பு: 11,17 ஆகிய நாள்களில் அலுவலகத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரும் என்பதால் பொறுமை மிக அவசியம்.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆனாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களை உற்சாகம் அடையச் செய்யும்.\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,12,13,14,15\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 9, 5, 4\nமுக்கியக் குறிப்பு: 16,17 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்.\nதோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி\nகாடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்\nஏடுடைய மலரான் ���ுனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த\nபீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே\n பொருளாதார நிலை நல்லபடியே இருந்து வருகிறது. ஆனால், தேவையற்ற வீண் செலவுகள் உங்கள் மனதை சஞ்சலப்படுத்தும். கணவன் – மனைவி இடையில் கருத்துவேறுபாடு தோன்றக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் நல்லபடி முடியும். பயணங்களின்போது எச்சரிக்கை தேவை.\nவேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அமைந்தாலும் சூழ்நிலையின் காரணமாக கவனம் செலுத்தமுடியாமல் போகும்.\nமாணவ மாணவியருக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசி தெளிவு பெறுவது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,13,14,15\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,7\nமுக்கியக் குறிப்பு: 11,16,17 ஆகிய தேதிகளில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\n சிறு சிறு உடல்நலக் குறைபாடு தோன்றக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை செய்துகொள்வது நல்லது. பேச்சிலும் செயலிலும் நிதானமும் பொறுமையும் மிக அவசியம். கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.\nஅலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.\nவியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.\nகலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம்.\n��ாணவ மாணவியர்க்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 14,15,16\nஅதிர்ஷ்ட தரும் எண்கள்: 6,9\nமுக்கியக் குறிப்பு: 11,12,13,17 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்\nபரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.\nபைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்\nஉயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா\nவைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே\nசெயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே\n பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். உஷ்ணத்தின் காரணமாக வயிறுவலி ஏற்பட சாத்தியம் உள்ளது. கணவன் – மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதி சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் சிறு சிறு காயம் ஏற்படக்கூடும் என்பதால் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன்படவும் நேரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,12,16,17\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,6\nமுக்கியக் குறிப்பு: 13,14,15 ஆகிய தேதிகளில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\n பொருளாதார வசதி நல்லபடியாக இருக்கும். ஆனால், வாரப் பிற்பகுதியில் சிறிய அளவில் உடல்நல பாதிப்பும் அதன் காரணமாக மருத்துவச் செலவும் ஏற்படும். திருமணத்துக்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி தரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அநாவசிய சிக்கல்களைத் தவிர்க்கும்.\nவியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.\nகலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர் கடுமையாக உழைத்து படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகள் மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சற்று மனச் சோர்வு உண்டாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,12,13,14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,7\nமுக்கியக் குறிப்பு: 15,16,17 ஆகிய நாள்களில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகுனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்\nஇனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே\nவருமானத்துக்கு குறை இருக்காது. மற்றவர்களால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் – மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். அவ்வப்போது சிறிய அளவில் ஆரோக்கியக் குறைபாடு உண்டாகக் கூடும்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாகப் பணி செய்யும் அன்பர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.\nவியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவ���ண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nகலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியரின் நினைவாற்றலும், பாடங்களை உடனே புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும்.\nபெண்மணிகளில் குடும்பத்தில் மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை ஏற்படுவதுடன் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13,14,15,16\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7\nமுக்கியக் குறிப்பு: 11,12,17 ஆகிய தேதிகளில் வெளியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளது.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுலோகத்தை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே\n குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலருக்கு வாகன பிராப்தியும் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படலாம்.\nபுதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nசக கலைஞர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nமாணவ மாணவியை உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகவும். பாடங்களில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13,14,15,16\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,9\nமுக்கியக் குறிப்பு: 11,12,17 ஆகிய தேதிகளில் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமஹா விஷ்ணு\nபரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்\nஇச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே\n குடும்பத்தில் அடிக்கடி அமைதிக் குறைவான சம்பங்கள் நிகழக்கூடும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் காரணமாக மனதில் உற்சாகம் பிறக்கும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களும் இணக்கமாகப் பழகுவார்கள்.\nவியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். மற்றபடி பாதிப்பு இல்லை. எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.\nகலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவே இருக்காது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது அவசியம்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,12,16,17\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,5\nமுக்கியக் குறிப்பு : 13,14,15 ஆகிய தேதிகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு\nநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்\nகல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்\nசெல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே\nஇந்த வார ராசி பலன் முழுவதையும் கணித்துக்கொடுத்தவர் ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 16 முதல் 22 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் – ஜூலை 13 முதல் 19 வரை\nஇந்த வார ராசி பலன் : ஜூலை 9 முதல் 15 வரை\nமாதவிடாய் கால ரத்த போக்கை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புக்கள்\nகுரு பகவானால் பல பலன்களையும் பெற இதை செய்தால் போதும்\nதீயவைகள் அனைத்தும் விலக சாய் பாபா மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 19-07-2018\nஆடி மாதத்தில் வாகனம் வாங்கலாமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\n���னி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/vehicles", "date_download": "2018-07-19T23:11:46Z", "digest": "sha1:TQ7RIS2IIXDBVGD3POM5FMZCULZJP5MZ", "length": 9327, "nlines": 223, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் கொழும்பு இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்8,229\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்1,640\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்124\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து7\nகாட்டும் 1-25 of 30,485 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2015/05/", "date_download": "2018-07-19T22:47:51Z", "digest": "sha1:EX55XSVJMHUDWQ7ORZCBL7KCFMEV3ORJ", "length": 8651, "nlines": 198, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "May | 2015 | thamilnayaki", "raw_content": "\n2615. கொடிய பாவங்கள் தீரும் நல்லவழியை நாம் அறிந்துகொண்டோம் கண்ணனாய் அவதரித்து குடக்கூத்தாடி அலுத்து பாற்கடலில் பள்ளி கொண்டான் அந்தப் பரந்தாமனின் திருவடி நிழலுமானோம் திருவடி ரேகையுமானோம் பாவங்கள் தொடரா வழி இதுவே 2616. கயிற்றால் கட்டி���தால் தழும்பு தன் வயிற்றில் தெரியும் தாமோதரன் அவன் தன் அடியார்க்கு அடிமை செய்யவே ஆசைகொண்டான் மனமே அப்பேர்ப்பட்ட … Continue reading →\n2605. அன்று மன்னன் மகாபலியால் உலகம் நெருக்குண்டது அப்போது பூமியின் பரப்பும் பூமியைச்சூழ்ந்த நீரின் பரப்பும் மறையும் வண்ணம் கார்வண்ணன் திரிவிக்ரமனாய்த் தன் திருவடிகளால் உலகை அடக்கினான் அந்தத் திருப்பாதங்கள் என் நெஞ்சில் நெருக்குண்டன நான் கொடிய நரகத்தில் விழாவண்ணம் காக்கவே அவன் திருப்பாதங்கள் என் நெஞ்சில் பதிந்தனவோ 2606. திருமால் என் நெஞ்சில் குடி … Continue reading →\n நீரில் மூழ்காத பூமி நீ வானும் நீ காற்றும் நீ நெருப்பும் நீ நீரும் நீயே ஆணவ இராவணனின் இன்னுயிர் போக்கி அவன் வாழாதிருக்க வதம் செய்த உன் வலிமையே உயர்ந்தது உன் வீரமே வீரம் 2596. நெஞ்சே நீ என்னைவிட்டு அவன் திருவடிகள் சென்றபோதே ஆழ்த்திவிட்டாய் என்னை துயர்க்கடலில். ‘போ’ என்று … Continue reading →\nபெரிய திருவந்தாதி எண்பத்தேழு நேரிசை வெண்பாக்களைக் கொண்ட கவிதை. இதில் நம்மாழ்வார் தம் நெஞ்சோடு பேசுகிறார். மனதின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் ஒருவன் ஆன்ம சாதனையிலும் பக்தியிலும் சிறந்து விளங்க முடியும். எனவே நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் நெஞ்சமே நெஞ்சமே என பல பாசுரங்களில் மனதை விளித்து பரந்தாமனின் பாத கமலங்களைப் பற்ற விழைகின்றார். “வகை … Continue reading →\nநாச்சியார் திருமொழி – பதினான்காம் திருமொழி பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் (1) கண்ணன் காவலேதுமின்றி மனம் போனபடியெல்லாம் தீம்பு செய்து திரியும் கறுத்த காளை பலராமனின் ஒப்பற்ற தம்பி செருக்குடன் ஓசையெழுப்பி விளையாடி வருவதைப் பார்த்தீரோ தான் மிகவும் விரும்பும் பசுக்களை இனிமையாகப் பேர் சொல்லி மடக்கி நீர் அருந்த வைத்து அப்பசுக்களை மேயவைத்து விளையாடும் … Continue reading →\n“கடைசி வாழ்த்து” – நிகனோர் பர்ரா\nகல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா\nஉயிர்த்தெழுதல் – நிகனோர் பர்ரா\nசமாதான வழியை நான் நம்புவதில்லை – நிகனோர் பர்ரா\nதலைவனின் எந்தச் சிலையும் தப்புவதில்லை – நிகனோர் பர்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/first-time-india-alexalf-camera-sivakarthikeyan-movie-054351.html", "date_download": "2018-07-19T23:31:16Z", "digest": "sha1:PCRSWDTIJVQ5PF2X7D735LSFDXUAZVUF", "length": 11691, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியாவிலேயே முதன்முறையாக சிவகார்த்தி��்கேயன் படத்தில் அறிமுகமாகும் ‘அலெக்சா எல் எப்’ | First time in India AlexaLF camera for Sivakarthikeyan movie - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்தியாவிலேயே முதன்முறையாக சிவகார்த்திக்கேயன் படத்தில் அறிமுகமாகும் ‘அலெக்சா எல் எப்’\nஇந்தியாவிலேயே முதன்முறையாக சிவகார்த்திக்கேயன் படத்தில் அறிமுகமாகும் ‘அலெக்சா எல் எப்’\nசிவகார்த்திக்கேயன் படத்தில் அறிமுகமாகும் ‘அலெக்சா எல் எப்’\nசென்னை : ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் படத்தில், அலெக்சா எல் எப் என்ற அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே இக்கேமராவை முதன்முறையாக இப்படத்திற்குத் தான் உபயோகப்படுத்த உள்ளனர்.\nசீமராஜா படத்தைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் சிவகார்த்திக்கேயன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.\nஇந்நிலையில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் இப்படத்தை அலெக்சா எல் எப் (AlexaLF) என்ற கேமராவைக் கொண்டு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.\nஅதிநவீன கேமராவான இது இந்திய சினிமாவில் இதுவரைப் பயன்படுத்தப்பட்டதில்லை. முதன்முறையாக இந்தப் படத்திற்காகத் தான் இந்தியாவில் இக்கேமரா அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுமை விரும்பியான நிரவ் ஷா, இது ஒரு சயின்ஸ பிக்சன் படம் என்பதால் அலெக்சா எல்எப் கேமராவை பயன்படுத்த முடிவு செய்துள்ளார். பெரும் பொருட்செலவில் உருவான ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்துக்கு அலெக்சா எல்எப் கேமரா தான் பயன்படுத்தப்பட்டது. இந்த கேமராவால் எந்த ஒரு பொருளையும் முப்பரிமாண வடிவில் மிக துல்லியமாக படம் பிடிக்க முடியும்.\nஅதோடு, சிவகார்த்திக்கேயனின் இந்தப் படத்தில் மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. அதாவது சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு நெஞ்சினிலே, என் சுவாசக் காற்றே உள்ளிட்ட படங்களில் நடித்த இஷா கோபிகர் மீண்டும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nஅனிருத்தை விளாசிய சூர்யா ரசிகர்\nதானே ரிலீஸ் தேதியை அ��ிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2012/02/blog-post_14.html", "date_download": "2018-07-19T22:45:35Z", "digest": "sha1:U7XRN54ILPLFT4ZZHJF5XLHWGEIUONTR", "length": 7350, "nlines": 157, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "போலியான ''மம்முத்'' வீடியோ செய்தி | தகவல் உலகம்", "raw_content": "\nபோலியான ''மம்முத்'' வீடியோ செய்தி\nகடந்த வாரத்தில் பத்திரிக்கை மற்றும் இணைய செய்தி தளங்களில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன யானை போன்ற உருவம் கொண்ட மம்முத் மிருகம் சைபீரியாவில் உள்ள ஒர் ஆற்றை கடந்து செல்வது போன்று வீடியோவுடன் கூடிய செய்தி வெளியீடப்பட்டு இருந்தன.\nஆனால் தற்போழுது அவ் வீடியோ போலியானது என அந்த ஆறு ஓட்டுகின்ற காட்சியை படமெடுத்த லீயோ பேத்தோ கூறியிள்;ளார். அவரது வீடியோவை களவாடி அவ் ஆற்றங்கரை காட்சியில் சீ.ஜீ (Computer Graphics) முறையில் அவ் காட்சியில் மம்முத்தை உள் நுளைத்து செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளனர்.\nஅடப்பாவிங்களா.. இப்பிடியும் ஒரு கூட்டம் அலையிறாங்க போல\nஅடப்பாவிங்களா.. இப்பிடியும் ஒரு கூட்டம் அலையிறாங்க போல//\nதொழிநுட்ப வளர்ச்சியே காரணம் நண்பரே\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nபோலியான ''மம்முத்'' வீடியோ செய்தி\nஇந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ...\nதனுஷின் - சச்சின் தீம் பாடல்\n26 ஆண்டுகளுக்கு பின்பு வெள்ளை ரோம்\nஉலக வரைபடத்தை மாற்றும் அமெரிக்கா\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) ���ான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=1655", "date_download": "2018-07-19T23:04:07Z", "digest": "sha1:MBHKVPVKRZWPWRTPLVPBH2C5MEEGAIPS", "length": 6699, "nlines": 98, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nகேஆர்.பெரியகருப்பன் (57) - பி.காம்., பி.எல்.,\nமுன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் இறந்தபோது கட்சியை வழி நடத்தியது. தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றது.\nமனைவி பிரேமா, மகன் கோகுலா கிருஷ்ணன்.\nதிருப்புத்தூர் - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 கேஆர்.பெரியகருப்பன் (\tதி.மு.க.) 1,10,719\nகரு.அசோகன் (\tஅ.தி.மு.க.) 68,715\nசாத்தையா (\tஇ. கம்யூ.,) 7,380\nஐ. அந்தோணி லாரன்ஸ் (\tஐஜெகே) 2,801\nமுத்துச்சாமி (\tநாம் தமிழர்) 1,443\nதிருப்புத்தூர் - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 கே.ஆர்.பெரியகருப்பன் (\tதி.மு.க.) 83,485\nஆர்.எஸ்.ராஜ.கண்ணப்பன் (\tஅ.தி.மு.க.) 81,901\nஷேக்தாவூத் (\tபா.ஜ.,) 1,270\nசிங்காரவேலு (\tஇ.ஜ.க.,) 1,154\nஅரவக்குறிச்சி தேர்தல் செலவு ரூ.125 கோடி 'அம்பேல்' : அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் புலம்பல்\nவிரைவில் தேர்தல்: தி.மு.க., மனு\nசட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்வு\nஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்படும்: கருணாநிதி\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nதிருப்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/10/blog-post_29.html", "date_download": "2018-07-19T22:44:05Z", "digest": "sha1:4MQAVMFGHJZPHNK5HUVVJ73MYTIZGDQ4", "length": 69959, "nlines": 506, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: இலங்கையில் மட்டுமே இவை சாத்தியம் - நகைச்சுவை", "raw_content": "\nஇலங்கையில் மட்டுமே இவை சாத்தியம் - நகைச்சுவை\nதலைவரின் வாகனம் மட்டும் நிறுத்தலாம்\nஇரண்டு வாகனத்தின் இலக்கங்களும் ஒன்று\nஇருபக்கமும் வாகனம் நிறுத்துவது தடை\nஅம்மா தங்கம் என்றால் அப்பா பித்தளையா\nபின்குறிப்பு : இந்தப் படங்களை மின்னஞ்சல் மூலமாக எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றிகள்.\nகுறிச்சொற்கள் இலங்கை, நையாண்டி, படங்கள், பம்பல்\nபதிவுக்கு சம்பந்தமில்லாக கேள்வி: வத்தளையிலிருந்து காரில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)\nசெருப்புக்கே பூட்டா, எல்லா படங்களையும் ரசித்தேன்.\nபுல்லட்டிற்க்கே இந்தப் பாராட்டுகள் சென்றடையவேண்டும்.\n//பதிவுக்கு சம்பந்தமில்லாக கேள்வி: வத்தளையிலிருந்து காரில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)//\nகாரில் ஏறி ஸ்டார்ப் பண்ணியபின்னர் நீர்கொழும்பு வீதியூடாக களனிப் பாலத்தினூடாக பேஸ்லைன் வீதியூடாக பொரளைக்கு வாருங்கள்.(நேரான புதிய அகல வீதி) பின்னர் கனத்தை(மயானம்) சந்தியில் வலப்பக்கமாக திரும்பி பெளத்தாலோக மாவத்தையில் பிராயணம் செய்து, அங்கே ரூபவாஹினிக்கு முன்னால் உள்ள போக்குவரத்து சமிக்ஞ்ச்சையில் இடது பக்கம் திரும்பினால் இருக்கிறம் அலுவலககத்தை வந்தடையலாம். மிகவும் இலகுவான பாதை இந்தப் பாதைதான். கல்கிசையில் இருந்து வருவது என்றால் சரியான கஸ்டம்.\n////காரில் ஏறி ஸ்டார்ப் பண்ணியபின்னர் நீர்கொழும்பு வீதியூடாக களனிப் பாலத்தினூடாக பேஸ்லைன் வீதியூடாக பொரளைக்கு வாருங்கள்.(நேரான புதிய அகல வீதி) பின்னர் கனத்தை(மயானம்) சந்தியில் வலப்பக்கமாக திரும்பி பெளத்தாலோக மாவத்தையில் பிராயணம் செய்து, அங்கே ரூபவாஹினிக்கு முன்னால் உள்ள போக்குவரத்து சமிக்ஞ்ச்சையில் இடது பக்கம் திரும்பினால் இருக்கிறம் அலுவலககத்தை வந்தடையலாம். மிகவும் இலகுவான பாதை இந்தப் பாதைதான். கல்கிசையில் இருந்து வருவது என்றால் சரியான கஸ்டம்.////\nஏன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வத்தளையில் இருந்து பலரை (ஒருவர், இருவர், மூவர் என்று பலர்) அழைத்துவர இருக்கிறார். அதுதான் பாதையை விளக்கமாக கேட்டனான். இந்த தகவலை அவருக்கு அலைபேச வேண்டும்.\nகல்கிசையி��் இருந்து வாரும் நண்பர்கள் 154 இலக்க பேரூந்தில் வரலாம் என்று நினைக்கிறேன். சரிதானே வந்தி,\nநான், யாழ்ப்பாணத்தில் இருந்து தனி விமானத்தில் வரவிருக்கிறேன். பயண ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தருவதாக அறிவித்துள்ளனர்.\nஎல்லாமே டாப் என்றாலும் எக்ஸ்ட்ரா பெர்சன் ...சிரிப்பை அடக்க முடியவில்லை.\nஇனி உது தான் செய்யனும் போல.\nநாங்க ஒரு இலக்கத்தில 2 வாகனமும் வச்சிருப்பம், ஒரே குடும்பத்தில ஆட்சியும் நடத்துவம்... அதப் பற்றி கேக்கிறறவனுக்கு உயிர் இருக்காது. ;)\nசெருப்புப் படம் பற்றிய விளக்கத்தை புல்லட் அண்ணாவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், ஏனென்றால் அவர் தனது செருப்புகளுக்கு இரண்டு பூட்டுகள் இடுவதாக கேள்வி....\nஉங்களுக்குத் தான் சொல்லினம் வந்தியண்ணா.... ;)\nயசோ...அன்பாய் உரிமையோடு கரன் சொல்வது:\nஇலங்கையில் முடியாதது ஏதும் இல்லை...அமைச்சர்களின் வாகனம் சில்லும் இல்லாமல் ஓடலாம் நம்பர் plate ஜுஜுபி\nசும்ம கொமடிக்கு தான் :P\nஎனக்கு உந்த பதிவு பிடிக்க இல்லை...\nநீங்கள் எழுதுற வேலைய பாருங்க ...\nநாங்கள் படம் போட்டு காட்டுறம்....\nஎங்க பிளைப்பில மண்ண போடுரிங்க போல...\nநேரே விசயத்துக்கு வராமல் சாட்டுக்காக சொல்லிப்போட்டு கேட்போம்.\nசரி, இனி விசயத்துக்கு வருவோம்.\nபதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி: வத்தளையிலிருந்து மாட்டு வண்டிலில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)\nநாங்க ஒரு இலக்கத்தில 2 வாகனமும் வச்சிருப்பம், ஒரே குடும்பத்தில ஆட்சியும் நடத்துவம்... அதப் பற்றி கேக்கிறறவனுக்கு உயிர் இருக்காது. ;)//\nஇங்க நான் போடுவதுதான் சட்டம் அப்படியும் சொல்லலாம்.\nபுல்லட்டை பின்பற்ற வேண்டும் போல இருக்கு. நான் அதிகம் கோவிலுக்குச் செல்வதால் அதிகமாக செருப்பைத் தொலைப்பதுண்டு. நல்ல முயற்சி\nஅண்ணா அருமையா இருக்கு. படங்களும் உங்கள் விளக்கமும். உண்மை தான் எம் சொந்த வீடுகளை கூட எனது என சொல்ல முடியாத நிலை கொடுமை வலி இது தான் நாம் வாழும் நரக தேசம்\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nபுல்லட்டின் தொழிநுட்ப அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.\nHoneymoon Extra Person.. நீங்கள் அந்த ஹோட்டல் எல்லாம் புதுமணத் தம்பதிகளுக்கு என்று பிழையாக விளங்கிக் கொண்டீர்கள்... இது வேற ஹனிமூன்... ஒராள் எத்தனை பேரையும் கூட்டிக்கொண்டுபோய் தங்கலாம். ஆ���்கிலத்தில் O_ _ Y என்ற வார்த்தை இருக்கிறதல்லவா இங்கே Honeymoon என்பதை நீங்கள் அந்த வார்த்தையாக கணக்கெடுக்க வேண்டும்\nஇதை விட இன்னும் கொடுமைகள் இருக்கின்றது அவை தனிச் சிங்களத்தில் இருப்பதால் சிங்களம் புரியாதவர்களுக்கு கஸ்டம் என்பதால் பிரசுரிக்கவில்லை.\nசெருப்புக்கே பூட்டா, எல்லா படங்களையும் ரசித்தேன்.//\nஆமாம் அம்மிணி பூட்டாவிட்டால் சுட்டுக்கொண்டுபோய்விடுவார்கள், உங்கள் வருகைக்கு நன்றிகள்\nஏன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வத்தளையில் இருந்து பலரை (ஒருவர், இருவர், மூவர் என்று பலர்) அழைத்துவர இருக்கிறார். அதுதான் பாதையை விளக்கமாக கேட்டனான். இந்த தகவலை அவருக்கு அலைபேச வேண்டும். //\nஉடனடியாக அவருக்குச் சொல்லிவிடுங்கள் இல்லையென்றால் ஆள் பாதை மாறி கண்டிக்குப் போய்விடுவார்,\n//கல்கிசையில் இருந்து வாரும் நண்பர்கள் 154 இலக்க பேரூந்தில் வரலாம் என்று நினைக்கிறேன். சரிதானே வந்தி,//\nஅதே தான் ஏறி அப்படியே நல்ல நித்திரை கொண்டுகொண்டு வரலாம்.\n//நான், யாழ்ப்பாணத்தில் இருந்து தனி விமானத்தில் வரவிருக்கிறேன். பயண ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தருவதாக அறிவித்துள்ளனர்.//\nஅப்படியா நல்லது நேரடியாக வந்து இறங்குங்கள்.\nஎல்லாமே டாப் என்றாலும் எக்ஸ்ட்ரா பெர்சன் ...சிரிப்பை அடக்க முடியவில்லை.//\nவருகைக்கு நன்றிகள் நர்சிம். எக்ஸ்ட்ரா பெர்சன் உண்மையாகவே அந்த ஹோட்டலின் இணையத்தில் இருந்தது.\nஇனி உது தான் செய்யனும் போல.//\nஹாஹா, அனுபவம் போல கிடக்கு\nநாங்க ஒரு இலக்கத்தில 2 வாகனமும் வச்சிருப்பம், ஒரே குடும்பத்தில ஆட்சியும் நடத்துவம்... அதப் பற்றி கேக்கிறறவனுக்கு உயிர் இருக்காது. ;) //\nநான் இந்தப் பின்னூட்டம் வாசிக்கவில்லை.\n//செருப்புப் படம் பற்றிய விளக்கத்தை புல்லட் அண்ணாவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், ஏனென்றால் அவர் தனது செருப்புகளுக்கு இரண்டு பூட்டுகள் இடுவதாக கேள்வி....//\nபுல்லட் விரைவில் பதில் தருவார்\nஉங்களுக்குத் தான் சொல்லினம் வந்தியண்ணா.... ;)//\nஎனக்கு மட்டுமல்ல பெரும்பாலான சாரதிகள் இப்படித்தான்.\n// யசோ...அன்பாய் உரிமையோடு கரன் said...\nஇலங்கையில் முடியாதது ஏதும் இல்லை...அமைச்சர்களின் வாகனம் சில்லும் இல்லாமல் ஓடலாம் நம்பர் plate ஜுஜுபி//\nஅதுதானே கரன், எப்படியும் ஓடலாம்.\nஎனக்கு உந்த பதிவு பிடிக்க இல்லை...\nநீங்கள் எ��ுதுற வேலைய பாருங்க ...\nநாங்கள் படம் போட்டு காட்டுறம்....\nஎங்க பிளைப்பில மண்ண போடுரிங்க போல...//\nஇல்லை இல்லை நான் மாதத்திற்க்கு ஒரு படம் தான் காட்டுகின்றது. நீங்கள் தினமும் படம் காட்டுபவர் அல்லவோ.\n//பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி: வத்தளையிலிருந்து மாட்டு வண்டிலில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)//\nமாட்டு வண்டியில் வருவது என்றால் மாடும் வண்டிலும் வேண்டும் முதலில் அவற்றைத் தயார் செய்யுங்கள். பின்னர் மருதமூரானுக்கு சொன்ன பாதையில் வந்தால் சரி. என்ன இரண்டு பாடசாலை நண்பர்களும் என்னைக் கலாய்க்கின்றீர்களோ.\nஎன்னுடைய செருப்பை சுட்டதுமில்லாமல் அதை போட்டோ வேறா எடுத்து போடுறியள்.. அதுவும் பாத்ரூம் செருப்பு.. இனி பக்கத்து வீட்டு பாட்டியை கூட உள்பாவாடைய உலக்கையோட கட்டி வக்கச் சொல்லவேணும்... அதையும் தூக்கிக்கொண்டு போய் போட்டோ எடுத்துப்போடும் உந்த மந்தி.. சாரி வந்தி...\nஉண்மையான ஜடியா என்னெண்டால் உந்த செருப்பை கொழுவிக்கொண்டு ஓடமுடியாதல்லோ ஆனால் வந்தி மாதிரி சாக்கு ஓட்டம் ஓடப்பழகினாக்கள் வெள்ளவத்தையில இருந்து கொட்டேனா வரைக்கும் குட்டிபோட்ட கங்காரு குதிச்சது போல ஓடுவாங்கள் எண்டு கனவிலும் நினைக்கேல்ல.. என்ன பெபோமன்சு ஆனால் வந்தி மாதிரி சாக்கு ஓட்டம் ஓடப்பழகினாக்கள் வெள்ளவத்தையில இருந்து கொட்டேனா வரைக்கும் குட்டிபோட்ட கங்காரு குதிச்சது போல ஓடுவாங்கள் எண்டு கனவிலும் நினைக்கேல்ல.. என்ன பெபோமன்சு\nஅது சரி உண்மையச்சொல்லுங்க வந்தி.. அந்த எக்ஸரா பேசனாக போறதுக்கு எத்தினை அப்பிளிக்கசன் பில் பண்ணினியள்.. ஆ\nஇங்க நான் போடுவதுதான் சட்டம் அப்படியும் சொல்லலாம். //\nநான் இந்தப் பின்னூட்டத்தையும் வாசிக்கவில்லை.\n//புல்லட்டை பின்பற்ற வேண்டும் போல இருக்கு. நான் அதிகம் கோவிலுக்குச் செல்வதால் அதிகமாக செருப்பைத் தொலைப்பதுண்டு. நல்ல முயற்சி//\nபுல்லட் தன்னுடைய திறமையை இப்படித் தான் காட்டுகின்றவர். அடுத்த முறை பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலுக்கு போனால் பூட்டுடன் ஒரு செருப்பு இருந்தால் அது புல்லட் தான் என நினையுங்கள். கோவிலுக்குச் செல்லும்போது பழைய செருப்புடன் போங்கள் தொலைக்கச் சந்தர்ப்பம் குறைவு,\nஅண்ணா அருமையா இருக்கு. படங்களும் உங்கள் விளக்கமும். உண்மை தா��் எம் சொந்த வீடுகளை கூட எனது என சொல்ல முடியாத நிலை கொடுமை வலி இது தான் நாம் வாழும் நரக தேசம்//\nவருகைக்கு நன்றிகள் கீர்த்தி. ம்ம்ம் சில நாட்களில் அனைத்தும் குறையும் என நினைக்கின்றேன்.\nஎன்ன வேந்தன் இப்படிச் சிரிக்கின்றீர்கள்.\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nபுல்லட்டின் தொழிநுட்ப அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.//\nவிரைவில் புல்லட் Barcode மூலம் தன்னுடைய‌ பொருட்களைப் பாதுகாக்க புரோகிராம் எழுதுகின்றார்.\nHoneymoon Extra Person.. நீங்கள் அந்த ஹோட்டல் எல்லாம் புதுமணத் தம்பதிகளுக்கு என்று பிழையாக விளங்கிக் கொண்டீர்கள்... இது வேற ஹனிமூன்... ஒராள் எத்தனை பேரையும் கூட்டிக்கொண்டுபோய் தங்கலாம். ஆங்கிலத்தில் O_ _ Y என்ற வார்த்தை இருக்கிறதல்லவா இங்கே Honeymoon என்பதை நீங்கள் அந்த வார்த்தையாக கணக்கெடுக்க வேண்டும்//\nகிருத்தி நீங்கள் ஒரு நவீன இளைஞன் என்பதைக் காட்டிவிட்டீர்கள், ஆசிய நாடுகளுக்கு இதெல்லாம் புதிசு.\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\n//பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி: வத்தளையிலிருந்து மாட்டு வண்டிலில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)//\nமாட்டு வண்டியில் வருவது என்றால் மாடும் வண்டிலும் வேண்டும் முதலில் அவற்றைத் தயார் செய்யுங்கள். பின்னர் மருதமூரானுக்கு சொன்ன பாதையில் வந்தால் சரி. என்ன இரண்டு பாடசாலை நண்பர்களும் என்னைக் //\nசரி வந்தி நானும் மாட்டு வண்டியில் வர யோசித்திருக்கிறேன். ஆனால் மாடு கிடைக்குதில்லையே. மாட்டு வண்டி ஒன்றை கண்டிக்கு அனுப்ப இயலுமா\nஎன்னுடைய செருப்பை சுட்டதுமில்லாமல் அதை போட்டோ வேறா எடுத்து போடுறியள்.. அதுவும் பாத்ரூம் செருப்பு.. இனி பக்கத்து வீட்டு பாட்டியை கூட உள்பாவாடைய உலக்கையோட கட்டி வக்கச் சொல்லவேணும்... அதையும் தூக்கிக்கொண்டு போய் போட்டோ எடுத்துப்போடும் உந்த மந்தி.. சாரி வந்தி...//\nஹாஹா நினைத்தேன் இப்படி பிளேட்டைத் திருப்புவியள் என்று. தம்பி உள்பாவாடை மேட்டர் எனக்குத் தான் தெரியும் அமைதியாக இருக்கவும்.\n//உண்மையான ஜடியா என்னெண்டால் உந்த செருப்பை கொழுவிக்கொண்டு ஓடமுடியாதல்லோ ஆனால் வந்தி மாதிரி சாக்கு ஓட்டம் ஓடப்பழகினாக்கள் வெள்ளவத்தையில இருந்து கொட்டேனா வரைக்கும் குட்டிபோட்ட கங்காரு குதிச்சது போல ஓடுவாங்கள் எண்டு கனவிலும் நினைக்கேல்ல.. என்ன பெபோமன்சு ஆ��ால் வந்தி மாதிரி சாக்கு ஓட்டம் ஓடப்பழகினாக்கள் வெள்ளவத்தையில இருந்து கொட்டேனா வரைக்கும் குட்டிபோட்ட கங்காரு குதிச்சது போல ஓடுவாங்கள் எண்டு கனவிலும் நினைக்கேல்ல.. என்ன பெபோமன்சு\nசாக்கு ஓட்டமோ ஐயோ ஐயோ நான் இதுவரை எந்த விளையாட்டுப்போட்டிகளிலும் பங்குபெறவில்லை ஆகவே இது சரிவராது.\n//அது சரி உண்மையச்சொல்லுங்க வந்தி.. அந்த எக்ஸரா பேசனாக போறதுக்கு எத்தினை அப்பிளிக்கசன் பில் பண்ணினியள்.. ஆ\nஅந்தக் கதை பொது இடத்தில் சொல்லமுடியாது.\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nசரி வந்தி நானும் மாட்டு வண்டியில் வர யோசித்திருக்கிறேன். ஆனால் மாடு கிடைக்குதில்லையே. மாட்டு வண்டி ஒன்றை கண்டிக்கு அனுப்ப இயலுமா\nஎன்னுடைய Farm ville ல் இருந்து 2 மாடுகள் அனுப்பவோ. மாட்டுவண்டிலில் கலியாணம் செய்த புதுமணத்தம்பதிகள் தான் தேனிலவுக்குச் செல்வார்கள், ஆதிரைக்கும் யோவிற்க்கும் வண்டி கேட்குது என்றால் விடயம் விவகாரமாக இருக்கின்றதே.\nஅந்த கண்ணாடி கட்டின வானை பம்பலப்பிட்டில ஒருநாள் கண்ட ஞாபகம்.\nஅண்ணா, இதை எனக்குமட்டும் சொல்லுங்கோ, அந்த ஹனிமூன் மேட்டர் எந்த ஹோட்டல்ல\nஎன்ன கொடும சார் சொல்வது:\nஹனிமூன் இலங்கை விஷயம் இல்லை.. இருந்தால் எந்த ஹோட்டலின் இணையதளத்தில் அல்லது விளம்பரத்தில் இருக்கிறது என்று சொல்லமுடியுமா\nஅதோடு பூட்டும் இலங்கை விஷயமும் அல்ல. இருந்தால் யாராவது விஷமம் பண்ணியிருப்பார்கள்.\nதேவை இல்லாமல் எதற்கு இலங்கையை அவமானப்படுத்துகிறீர்கள்\nதேவை இல்லாமல் எதற்கு இலங்கையை அவமானப்படுத்துகிறீர்கள்\nஇலங்கைக்கு ஒரு மானம் இருக்கா\nஅதை இப்படி தான் அவமான படுத்தணுமா\nbrother உங்களுக்கு இந்த படம் போட்டதால இலங்கைக்கு அவமானம்\n\"என்ன கொடும் சார்\"(உங்களை கூப்பிட இல்ல எனக்கு நானே சொல்லி கொள்ளுறன்) இப்படியெல்லாம் ஒரு பின்னூட்டம் இந்த கேவலம் கெட்ட நாட்டுக்கு..... supportaaa....\n//இல்லை இல்லை நான் மாதத்திற்க்கு ஒரு படம் தான் காட்டுகின்றது. நீங்கள் தினமும் படம் காட்டுபவர் //\npublic public பாத்திட்டு இருக்கு....\nஅந்த கண்ணாடி கட்டின வானை பம்பலப்பிட்டில ஒருநாள் கண்ட ஞாபகம். //\nஹாஹா நானும் கண்டேன், அந்த வான் மட்டுமல்ல சில கார்கள் கூட இதே பாணியில் ஓடுகின்றன.\n//அண்ணா, இதை எனக்குமட்டும் சொல்லுங்கோ, அந்த ஹனிமூன் மேட்டர் எந்த ஹோட்டல்ல\nஇது ஒரு ஹோட்டலின் இணையத்தளத்தில் இருந்தது. இப்போ இந்த பக்கத்தை எடுத்துவிட்டார்கள். சில நாட்களுக்கு முன்னர் இன்னொரு வலையில் அந்த ஹோட்டல் மேட்டர் இருந்தது. தேடிப்பார்த்து அனுப்புகின்றேன்,\n//என்ன கொடும சார் said...\nஹனிமூன் இலங்கை விஷயம் இல்லை.. இருந்தால் எந்த ஹோட்டலின் இணையதளத்தில் அல்லது விளம்பரத்தில் இருக்கிறது என்று சொல்லமுடியுமா\nசுபாங்கனுக்கு கொடுத்த பதில் தான் உமக்கும்.\n//தேவை இல்லாமல் எதற்கு இலங்கையை அவமானப்படுத்துகிறீர்கள்\nபடம் மட்டும் தான் பார்ப்பீர்களா இது நகைச்சுவை என இடப்பட்டிருக்கிறது. இதை எனக்கு அனுப்பியவர் என் பெரும்பான்மை இன நண்பர், அவர்களின் ஒரு பிரபல இணையத்தில் இதனைவிட மோசமான படங்கள் கூட இருக்கிறது. அவர்களே கவலைப்படவில்லை நீர் எதற்க்குக் கவலைப்படுகிறீர்\nஇலங்கைக்கு ஒரு மானம் இருக்கா\nஅதை இப்படி தான் அவமான படுத்தணுமா\nbrother உங்களுக்கு இந்த படம் போட்டதால இலங்கைக்கு அவமானம்\n\"என்ன கொடும் சார்\"(உங்களை கூப்பிட இல்ல எனக்கு நானே சொல்லி கொள்ளுறன்) இப்படியெல்லாம் ஒரு பின்னூட்டம் இந்த கேவலம் கெட்ட நாட்டுக்கு..... supportaaa....///\nஅனானியே இதனை உங்கள் பெயரில் சொல்லியிருக்கலாம் காரணம் ஒரு நாட்டைத் திட்டும் உரிமையாருக்கும் இல்லை. அத்துடன் இந்தப் படங்கள் நகைச்சுவைக்காகவே அன்றி வேறில்லை. என்ன கொடுமை சார் தன்னுடைய அறிவுஜீவித்தனத்தை இதிலும் காட்டுகின்றார், அவரின் குணம் இதுதான் அவரைக் குறை சொல்வது தவறு.\npublic public பாத்திட்டு இருக்கு//\nம்ம்ம் உண்மைதான் பப்ளிக் நன்றாகவே பார்த்திக்கிட்டு இருக்கு, இல்லையென்றால் நகைச்சுவைப் பதிவில் சீரியசாகப் பின்னூட்டம் இடுவார்களா\nஎன்ன கொடுமை சேர் இது...\nஇங்கே நிறைய patriot கள் இருப்பார்கள் போல...\nநகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள் நண்பர்களே....\nபயபிள்ள \"என்ன கொடும சார்\" எவ்வளவு seriousaa எடுக்குரார்...\nஅவரது நாட்டு பற்று என்னை நாட்டில் உலாவ விடாம பண்ணிடும் எண்ட பயத்தில தான்...\nஅன்னனியாக பின்னூட்டம் இட்டதுக்கு மன்னிக்கவும்..\nஹா.....ஹா .....வந்தி அண்ணா ....\nஉங்கள் ...பதிவை விட கும்மி சுவாரஸ்யமாக இருக்கு ....\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ��னதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைக���ட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினி��ாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஅச்சு வலைச் சந்திப்பு வரைபடம் - நேரடி ஒளிபரப்பு\nதிருமணங்கள் Facebook ல் நிச்சயிக்கப்படுகின்றன‌\nஇலங்கையில் மட்டுமே இவை சாத்தியம் - நகைச்சுவை\nஹாட் அண்ட் சவர் சூப் 28-10-09\nஹாட் அண்ட் சவர் சூப் 21-10-09\nபேராண்மை - திரை விமர்சனம்\nமெஹா ஹிட் ஆதவனும் நானும் நண்பர்களும்\nஆதவன் - திரை விமர்சனம்\nகிருஷ்ணர்- குசேலர், கர்ணன்- துரியோதனன், கமல் - ரஜன...\nஹாட் அண்ட் சவர் சூப் 14-10-09\nபத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்...\nபெண்கள் பெண்கள் தான் - 18+\nஸ்ரீதேவி முதல் அசின் வரை - பகுதி 2\nமல்லிகையில் இலங்கைப் பதிவர் சந்திப்பு.\nஸ்ரீதேவி முதல் அசின் வரை - கனவுக் கன்னிகள்\nஹாட் அண்ட் சவர் சூப் 07-10-09\nவட்சன் அதிரடி மீண்டும் ஆஸிக்கு மினி உலகக்கிண்ணம்\nமுத்தம் - சில வரைவிலக்கணங்கள் - 18+\nசெஞ்சூரியன் - பரபரப்பான இறுதி நிமிடங்கள்\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-19T22:42:04Z", "digest": "sha1:LZHYIA6SP4BULIAZQZLQ4OAEUPWXHO3V", "length": 5263, "nlines": 152, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: டெக்ஸாஸில் ஸ்நோவும் பதிவில் வந்த பழைய காரும்", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nடெக்ஸாஸில் ஸ்நோவும் பதிவில் வந்த பழைய காரும்\nபதிவர் குடுகுடுப்பை at 9:30 AM\nடெக்ஸாஸ்தான் பரந்து விரிந்து இருக்கே இது எந்த ஊர்ல\nடெக்ஸாஸ் அமெரிக்காவிலதான் அந்த தகவல் போதுமென நினைக்கிறேன் ஊரெல்லாம் சொன்னா என்னை யாருண்ணு கண்டுபிடிச்சிருவாங்க வருண்\nஆயிரம் படம் கிடைக்கும் இது மாதிரி. இது நீங்கதான் எடுத்ததுன்னு எப்படி நம்புறது நீங்க அதுக்கு பக்க்கதுல நின்னு படம் எடுத்து அனுப்புங்க, நம்புறோம். நெட்ல சுட்டதை எல்லாம் பதிவா போடவேணாம்னு கேட்டுக்கிறேன்.\n monkey பார் ஒரு பக்கம் மட்டும் இருக்கே\nமூன்றாம் பாலினம் - விளக்கம் தேவை\nடெக்ஸாஸில் ஸ்நோவும் பதிவில் வந்த பழைய காரும்\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2010/11/blog-post_3692.html", "date_download": "2018-07-19T22:47:22Z", "digest": "sha1:NYMFMTOZCAFGFUIWF6PUFCP6ELE45NZY", "length": 28347, "nlines": 38, "source_domain": "maattru.blogspot.com", "title": "ஒபாமா வருகை: சொந்த செலவில் சூனியம் ! ~ மாற்று", "raw_content": "\nஒபாமா வருகை: சொந்த செலவில் சூனியம் \nஇந்தியா வந்த ஒபாமாவுக்கு முழு அரசு மரியாதையுடன் கூடிய சிவப்பு கம்பள வர வேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்புரை தொடர்ந்து ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையைதொடர்ந்து இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.\n(மேற்கண்ட கட்டிப்புடி வைத்தியம் படம் அந்த பேட்டியின் போது எடுத்ததல்ல)\nஅப்போது, தனது இந்திய பயணத்தில் 10 பில் லியன் டாலர் அளவிற்கு முக்கிய வர்த்தக உடன் பாடுகள் கையெழுத்தாகியுள்ளன என்றும், இது அமெரிக்காவில் புதிதாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ஒபாமா கூறினார். (அமெரிக்காவில் மட்டும் - நமக்கு இல்லை)\n“நான் அமெரிக்காவுக்கு திரும்பி செல்லும்போது, இந்தியாவிலிருந்து 50ஆயிரம் வேலைவாய்ப்புகளை கொண்டு வந்துவிட்டேன் என்று பெருமையாக கூறுவேன். இந்தியர்கள் எங்களது வேலைவாய்ப்பு களை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள்; அப்படியிருக்கும்போது நீங��கள் ஏன் இந்தியாவிற்கு சென்று நேரத்தை செலவழித்தீர்கள் என்று எமது மக்கள் கேட்பார்கள். அவர்களுக்கு, இந்த 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை சமர்ப்பிப்பேன். இதுபோன்ற கேள்விகள் எழுவதால்தான், சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகளில் (எங்களது நாட்டின் நலனை காப்பதற்கான) பாதுகாப்பு அம்சங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். இது ஒரு வழி பாதையல்ல. இரு நாட்டு குடிமக்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும்” என்று ஒபாமா கூறினார். (எங்க கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிங்கறீங்களே () ... சத்யராஜ் டைப் வசனமா தெரியல) ... சத்யராஜ் டைப் வசனமா தெரியல\nஅப்போது, பிரதமர் மன்மோகன்சிங், அவுட் சோர்சிங் முறையில் அமெரிக்காவின் பணிகளை இந்தியர்கள் பெற்று செய்வதன் மூலம் அமெரிக்கா வின் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கே நாங்கள் உதவி செய்துள்ளோம் என்றும், அமெரிக்காவிட மிருந்து வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் திருடிக் கொள்வதாக அந்நாட்டு மக்கள் கருதக் கூடாது என்றும் கூறினார். (நாங்க அப்பிடித்தான் செய்வோம், நீங்கள் அதையெல்லாம் கண்டுக்க கூடாதுன்றார்)\nஅமெரிக்காவுக்கு இந்திய சந்தை மிகவும் அவசிய தேவை என்று மீண்டும் குறிப்பிட்ட ஒபாமா, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப உற்பத்தி பொருட்களுக்கும், அடிப்படை கட்டமைப்பு வசதி துறையிலும் இந்திய சந்தையையே அமெரிக்கா பெரிதும் நம்பியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். ( அடுத்த டார்கெட் ...)\n(இந்த ஒபாமாவின் பாதுகாப்புக்காக இந்தியா செலவிட்டிருக்கும் தொகை ரூ.900 கோடி, அத்துடன் 50 ஆயிரம் வேலை வாய்ப்பு அம்பேல் இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதோ இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதோ\nஅடிப்படை கட்டமைப்பு வசதி துறையில் பல லட்சம் கோடி டாலர் அளவிற்கு அமெரிக்காவிட மிருந்து முதலீட்டை இந்தியா எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா வையே கருதுகிறோம் என்றும் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பேசிய ஒபாமா:\nஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பல் வேறு பெருமைகளை தனது உரையில் எடுத்துரைத்த ஒபாமா, தேசத்தந்தை காந் திக்கும், அமெரிக்க ஜனநாயகப் ���ோராளி களில் ஒருவரான மார்ட்டின் லூதர் கிங்கிற் கும் இடையிலான உறவையும் ஒற்றுமை யையும் சுட்டிக்காட்டினார். (வாயிலையே அல்வா கிண்டரதுனா சும்மாவா\nஉலகப்பொருளாதாரத்தில் பெருமளவு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வியத்தகு சாதனைகளை இந்தியா படைத்துள்ளது என்றும், உலகப்பொருளாதாரத்தை இயக்கும் எஞ்சின்களில் ஒன்றாக இருக்கிறது என் றும் குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவில் தற்போது நடக்கும் தனது ஆட்சியிலும், இதற்கு முன்பு ஜனநாயகக் கட்சியும், குடியரசுக்கட்சியும் அடுத்தடுத்து ஆட்சி நடத்திய காலத்திலும் இந்தியா வுடன் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தன என்று குறிப்பிட்ட ஒபாமா, இந்த காலகட்டத்தில் இரு நாடுகளி டையே கையெழுத்தான வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த அணுசக்தி உடன்பாட்டின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய கூட்டாளிகளாக மாறிவிட்டன என்றும் கூறினார்.\n“இந்த உறவின் அடுத்த கட்டம் என்ன அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஒரே உலகமே அமெரிக்காவின் இலக்கு. அமெரிக்காவின் இந்த உலகளாவிய கண் ணோட்டத்துடன் இணைந்து நிற்கிற ஒரு உண்மையான கூட்டாளியாக இந்தியா இருக்கும் என்று நம்புகிறேன். அதுவே எதிர் காலம்” என்று கூறிய ஒபாமா, “எங்களது பாதுகாப்பு, எங்களது கூட்டாளிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத் துவம் தருகிறோம்” என்றும் கூறினார். (வாக்கு மூலம் ...)\nஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்பிடிக்க இந்தியா முயற்சி மேற்கொள்வதை வரவேற்பதாக தெரிவித்த ஒபாமா, பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள், உலக வர்த்தக மையத்தின் தோஹா சுற்றுப்பேச்சுவார்த்தை களை மீண்டும் துவக்குவதற்கான நடவடிக் கைகள் போன்றவற்றில் இந்தியாவின் ஒத்து ழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவும் இந்தியாவும் உலகளாவிய முறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\n(இந்த ஒபாமாவின் பாதுகாப்புக்காக இந்தியா செலவிட்டிருக்கும் தொகை ரூ.900 கோடி, அத்துடன் 50 ஆயிரம் வேலை வாய்ப்பு அம்பேல் இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதோ இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதோ\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்தி���ோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்த��� (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெ���...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_30.html", "date_download": "2018-07-19T22:54:08Z", "digest": "sha1:JNUHX3YMB3Y3JQQNKKR7W3ZMOQMFYRCK", "length": 15595, "nlines": 191, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nசெவ்வாய், 30 ஆகஸ்ட், 2011\nநபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா\nநாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள், திருக்குர்'ஆன் மொழியாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'திருமறை தோற்றுவாய்' என்ற நூலில் 'மறுமையில் பரிந்துரை' என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்;\n''நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம் தான் இதை கேட்கவேண்டும். இறைவா என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.\nபீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில், ''இறைவா என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்'ஆன் தமிழாக்கத்தில் 'பரிந்துரை பயனளிக்குமா' என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;\n நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா' என்று கேட்பது தவறாகும்.\nஎன் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள்.\n என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர்,\nபிறகு அவரே அந்தர் பல்டியடித்து, இறைவா நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா' என்று கேட்பது தவறாகும் என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா'வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 7:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\n'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ' மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் ...\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...\n[இதஜவின் சமூகத் தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] புகை நமக்கு பகை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகைய...\nஉலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு\nஇன்று உலக அன்னையர்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை நாம் இந்த தினத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த நாளில் பெ...\nஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக ந...\nநபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா\nதிருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்...\nஅல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா அமர்ந்தானா\nசகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும...\nநபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; ...\nகாயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்\nமத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா\n'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா\nஎட்டுத்திக்கும் 'ஏகத்துவ' வெற்றி முரசம் ஒலித்திட வ...\nநபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா\nதிருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா\nஇந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்\nதொடை மறைக்க வேண்டிய பகுதியா..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-19T23:21:49Z", "digest": "sha1:3I2VZHTKY7UNDPWC34ET3DQH3LE7MAPB", "length": 24988, "nlines": 205, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை", "raw_content": "\nஅரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை\nநான் ஒரு முறை சபதம் எடுத்துவிட்டால் எடுத்ததுதான் என் முடிவில் இருந்து நான் என்றுமே பின்வாங்குவதில்லை. பின்வாங்கியதாக சரித்தரமும் இல்லை. கண்ணகி, பாஞ்சாலியின் போன்றவர்களின் சபதம் போன்றது தான் எங்களுடைய சபதமும் என்று எந்த அரசியல்வாதிகளாவது அல்லது அரசியல் கட்சிகளாவது நடந்து கொண்டதுண்டா என்றால் என்னைப் பொருத்தவரையில் இதுவரையில் இல்லை என்றே சொல்வேன்.\nஅப்படி ஏதாவொரு அரசியல் கட்சி இருந்து, தெரியப்படுத்தினால் தெரிந்து கொள்வேன்.\n” வைக்கம் வீரர்”, ” பகுத்தறிவு பகலவன்”, ”சுயமரியாதை காவலன்”, ”தோழர் ராமசாமி “ இப்படி பல்வேறு பெயர்களை காலத்துக்கு ஏற்றார் போல் அழைத்துவந்து கடைசியில் எல்லாராலும் அன்போடும், பண்போடும், பாசத்தோடும், மரியாதையோடும் ” தந்தை பெரியார் ” என்று அழைக்கப்படும் திராவிடகழகத்தின் தலைவர் அவருடன் கட்சிபணியாற்றிய சி.என். அண்ணாதுரை அவர்கள் தனிஅரசியல் கட்சி தி.மு.க ஆரம்பித்து 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட போது திராவிட கழக்த்தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எந்த கட்சியில் இருந்து வெளியில் வந்து தி.க வை ஆரம்பித்தாரோ அதே காங்கிரஸோடு சேர்ந்து பிரசாரம் செய்தார்.\nஇவ்வளவும் தனக்கு எதிரியாக நினைத்துக் கொண்டிருந்த காங்கிரஸுடன் சேர்ந்து தன்னுடன் இருந்த மற்றும் தன்னுடைய சிஷ்யனாக இருந்த சி. என். அண்ணாதுரையை எதிர்த்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஅதே அண்ணாதுரை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முன்பு முதலமைச்சராக பதவி ஏற்க்கும் முன் தன்னுடைய தலைவராக நினைத்துக் கொண்டும், தன்னுடைய வழிகாட்டியாக நினைத்துக் கொண்டும் இருந்த தந்தைப் பெரியார் அவர்கள் தனக்கெதிராக பிரசாரம் செய்தாலும் அவரையே தன் மானசீக குருவாக எற்றுக் கொண்டு திருச்சியில் சென்று வணங்கி வாழ்த்து பெற்றப் பிறகே முதலமைச்சராக ஆட்சி பொருப்பில் அமர்ந்தார்.\nஇங்கு சொல்ல வந்த செய்தி என்ன என்பது எல்லாராலும் எல்லா மக்களாலும் எல்லா சமுகத்தாலும் எல்லா நேரத்திலும் ஏற்றுக் கொண்ட தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இவர்களே கூட்டணி என்பது அதுவும் அரசியல் கூட்டணி என்பது அவரவர் கொள்கைக்கு ஏற்ப , அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் , அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எந்த அரசியல் கூட்டணியில் சேர்ந்தால் அதிகளவில் நன்மைகிடைக்கும் என்று பார்த்தும் சேர்ந்தார்கள்.\nஅதன் பிறகு கர்மவீரர் காமராஜர் அவர்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய அரசியல் கட்சிகளுடன் என்றுமே கூட்டணி என்பதே இருக்க கூடாது என்று வழியுறுத்தினார் காங்கிரஸ் கட்சிக்கு. ஏன் அவர் அவ்வாறு சொல்லவேண்டும் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நாம் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது என்பதனால் அவர் அவ்வாறு சொன்னார். அதற்காக அவர்கள் அப்படியேவா இருந்துவிட்டார்கள்.\nமே 21, 1991 ம் ஆண்டு முன்னாள் பிரதமர், அந்நாள் காங்கிரஸ் தலைவர் அமரர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் விடுதலைபுலிகளுடன் மிகநெருக்கமாக கருத்தபட்ட அரசியல் கட்சி தி.மு.க.\nதி.மு.க. தான் பின்புலத்தில் இருந்து செயல்பட்டதாக கருதி அவர்களுடன் இனி எதிர் காலத்தில் கூட்டணி அமைத்துக் கொள்வதில்லை என்று காங்கிரஸ் கூறியது அப்படி இருக்கையில் இன்று அவர்கள் தி.மு.க யுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளவில்லையா \nநான் முன்பு கூறியது போல் அரசியலில் நிரந்தர நண்பர்களும் நிரந்திர எதிரிகளும் கிடையாது.\nஅவ்வளவு பெரிய தேசிய கட்சியே மீண்டும் கூட்டணி அமைத்துக் கொண்டதும். தன் சிஷ்யனையே எதிரியாக பாவித்து பிறகு அவர்கள் சேர்ந்ததும் வரலாறு அப்படி இருக்கையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் தோற்று கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அறிவித்த போது மக்களிடையே பரவலாக பா.ம.க வின் எதிர்காலத்தை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.\nஅந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் பா.ம.க வைப பற்றி விமர்சனம் செய்திருந்தார். நிருபர்கள் அவர்களிடத்தில் நீங்கள் உங்களது கூட்டணியில் பா.ம.க வை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார் எந்த காலத்திலும் பா.ம.க வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை மற்றும் பா.ம.க விற்கு எதிர்காலம் என்பது இருண்ட காலமாகத்தான் இருக்கும் என்று சொன்னார்.\nஅவரைப் போன்றே எல்லாரும் அவரவர் கருத்துகளை வெளியிட்டு அதே கருத்தை ஒட்டியவாரு கருத்து சொல்லிருந்தார்கள்.\nஇந்த சமயத்தில் எங்களது அலுவலத்திலும் இது போன்ற ஒரு கருத்து கணிப்பு நடத்தப் பட்டது. அதனை கேட்க இதை சொடுக்கவும் அதில் பேசிய மற்றும் கருத்து தெரிவித்த அத்துனை நண்பர்களும் தெரிவித்த கருத்து பா.ம.க விற்கு எதிர்காலம் இனிமேல் கேள்விகுறியே அவர்கள் மீண்டும் அரசியல் செய்யவே முடியாது என்றே சொன்னார்கள்.\nஇந்த சமயத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் எல்லாரும் அப்படி சொல்கிறார்கள் என்று.\nபொதுவான, தீர்க்கமான கருத்தை தெரிவிக்கும் போது நாம் எப்படி சொல்லவேண்டும் உணர்ச்சிவசப் படாமலும், எந்த கட்சிக்கும் சாதகமில்லாமலும், அரசியல் நாகரிகமாக காலங்காலமாக கடைபிடித்துவரும் கூட்டணியைப பற்றியும், கூட்டணி மாறுவதைப் பற்றியும், களத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கின்றன மற்றும் அந்த அரசியல் கட்சிகளெல்லாம் எந்தெந்த நிலைப்பாட்டில் இருக்கின்றன என்பதைபற்றியும் தெரிந்து கொண்டு கருத்தை சொன்னால் சரியாக இருக்கும்.\nஇது போல எல்லாரும் சிந்தித்து சொன்னார்களா என்று கேட்டால் இருக்காது என்று தான் எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் யாரவது ஒருவராவது மாற்றுக் கருத்தை கூறியிருந்தால் நான் மேலே சொன்ன விதிகளை நினைவில் வைத்து கூறியிருப்பார்கள் என்று சொல்லலாம் ஆனால் யாரும் அப்படி சொன்னதாக தெரியவில்லை.\nகடைசியில் என்னிடம் பா.ம.க வைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு நான் சொன்னேன் மீண்டும் பா.ம.க வை தி.மு.க அனைத்துக் கொள்ளும் இல்லாவிட்டால் அ.தி.மு.க சேர்த்துக்கொள்ளும் என்றேன் எல்லாரும் சிரித்தார்கள் என்ன அரசியலே தெரியாமல் பேசிறீங்களே என்றும் சொன்னார்கள்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இதற்குமுன்பு இது போன்று நடந்ததில்லையா, கூட்டணியை விட்டு வெளியேறி மீண்டும் கூட்டணியமைத்து கொள்ளவில்லையா ஏன் இவர்கள் பா.ம.க வெளியேறியதும் இப்படி சொல்கிறார்கள் என்று.\nஅப்பொழுதும் கேட்டார்கள் இரண்டு பெரும் திராவிடக் கழகங்களும் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்யும் என்றார்கள் மூன்றாவதாக தே.மு.தி.க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றேன், எப்பொழுது அப்படியொரு கூட்டணி ஏற்படும் இரண்டு திராவிட கழகங்களும் சேர்க்காத பட்சத்தில் என்றேன். மேற்கூறிய இரண்டு கட்சிகளும் விட்டுவிடாது எப்படியும் சேர்த்துக் கொள்ளும் என்று எனக்கு தெரியும். ஏன்னென்றால் வடமாவட்டங்களில் அதிக செல்வாக்குள்ள கட்சி மற்றும் ஜாதி அடிப்படையிலானதொரு அரசியல் கட்சி.\nஎல்லாரும் சொல்வதைப் போல் பா.ம.க தனித்து நின்றால் ஒரு இடம் கூட கிடைக்காது என்பது ஒரு புறமிருக்க அதனால் அந்த இரண்டு அரசியல கட்சிகளுக்கும் பெரிய இழப்பு தான் ஏற்படும். எப்படி என்றால் வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி என்கிற நம்பிக்கை ஏற்படும்\nஅப்படியில்லாமல் இரு திராவிட கட்சிகளும் தனித்துவிடபட்டால் பா.ம.க வின் கணிசமான ஓட்டு வங்கி எந்த வாக்காளர்களுக்கு சாதகமாக அமையும் என்று தெரியாமல் கடைசி வரை மதில் மேல் பூனையாக இருக்கும்.\nபா.ம.கவின் கணிசமான ஓட்டு வங்கியைப் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி என்ற நிலை உருவாகும்.\nஎந்த ஒரு அரசியல் கட்சியும் தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமரவேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் முடிந்தவரை எல்லா சிறு அரசியல் இயக்கங்களையும் தங்களுடன் அரவணைத்து கொண்டு செல்லவே விரும்பும். அப்படியில்லாமல். இரண்டு பெரும் திராவிடக் கழகங்களும் பொது எதிரியாக பா.ம.க -வை நினைக்க வாய்ப்பேயில்லை.\nஇதனை அடிப்படையாக கொண்டுதான் நான் பா.ம.க வை இரண்டு அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்று சேர்த்துக் கொள்ளும் என்று சொன்னேன்.\nநான் இந்த கருத்தை சொன்னவுடன் நீங்கள் பா.ம.க கட்சியை சார்ந்தவராக தான் இருக்கவேண்டும் என்றார்கள். ஒரு பொதுவான கருத்தை சொல்வதற்கு எந்த அரசியல் இயக்கங்களையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை என்பத�� என்னுடைய கருத்து. இருந்தாலும் நான் ஜாதி அரசியல் மற்றும் மதத்தை அடிப்படையாக அரசியல் நடத்தும் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பவன் அல்ல அதற்கு எதிரானவன் என்கிற விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன்.\nநான் சொன்னது நடந்தாகிவிட்டது. நேற்று தி.மு.க –வின் செயற்குழுவில் மீண்டும் பா.ம.க வை சேர்த்துக் கொள்வதென்றும். 2011 ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வரும் மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க விற்கு ஒரு இடம் தரபோவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது\nநாளை ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கும் என்பதை நாம் தொலைநோக்குப் பார்வையுடன் பார்த்து சிந்தித்தால் தான் தீர்க்கமான மற்றும் சரியான கருத்தை சொல்ல முடியும் என்று நம்புகிறேன்.\nஅரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாது.\nPosted by பிரதிபலிப்பான் at 2:41 AM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nஅரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பர்கள...\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2018-07-19T23:02:26Z", "digest": "sha1:B54TUYJOZ6FIYRGVMWBGW7ZIXKG6BW63", "length": 29751, "nlines": 554, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: இந்திய அணித்தேர்வின் பின்னுள்ள காரணிகள்", "raw_content": "\nஇந்திய அணித்தேர்வின் பின்னுள்ள காரணிகள்\nவங்கதேசத்தில் நடைபெறப் போகும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வில் இம்முறையும் தமாஷ் உள்ளது. இந்த பதிவு அக்குளறுபடிகள் பற்றியது.\nமுதலில் ரோஹித் சர்மாவின் சேர்க்கை. அவர் பொறுப்பில்லாமல் ஆடியதனாலே கழற்றி விடப்பட்டார். பிறகு ஆடிய உள்ளூர் ஆட்டங்களிலும் ரோஹித் பொறுப்பு காட்டவில்லை. மும்பை அணிக்காக குறைந்த ஸ்கோர்களுக்கு பிறகு ஒரு முன்னூறு அடித்து விட்டு டக் அவுட் ஆனார். ஆனாலும் இந்திய அணியில் இடம் கிடைத்து விட்டது. இங்கு நாம் ”பொறுப்பு” என்கிற வார்த்தையை கவனிக்க வேண்டும். ஒவ்வொரு இளைய வீரரும் அணியிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவர் மீது ஒரு பழிச்சொல் முத்திரை குத்தப்படும். அது பெரும்பாலும் கூடவே தங்கி விடும். உதாரணமாக சடகோபன் ரமேஷுக்கு கால்கள் நகராது என்றார்கள். சிறப்பான சராசரி இருந்தும் அவர் இந்த ஒரு குற்றச்சாட்டு காரணம��கவே எளிதில் நீக்கப்பட்டார். பொதுவாழ்வில் கூட நாம் அடிக்கடி எதிரிகளை வீழ்த்த பயன்படுத்தும் ஒரு அசட்டுத் தந்திரமே இது. ரோஹித்தின் பிரச்சனை பொறுப்பின்மை அல்ல. அவருக்கு தனக்கே உரித்தான ஆட்டமுறைமை இன்னும் உருவாகவில்லை. ஒரு நாள், டெஸ்டு ஆட்டம் என்று எளிய தகவமைப்பு மட்டுமல்ல இது. ஆட்டமுறைமையை உருவாக்குவது குழந்தை சோறு உண்ண, நடக்க பழகுவது போல்; இங்கிலாந்து மட்டையாளர் கெவின் பீட்டர்சனுக்கு இந்த குழப்பம் ரொம்ப நாள் இருந்தது. இதற்காக அவர் ஜெப்ரி பாய்காட் போன்ற விமர்சகர்களால் கண்டிக்கப்பட்டதும் உண்டு. எனக்கு ரோஹித் மீது தனிப்பட்ட புகார்கள் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட குளறுபடி அவரது தேர்வின் நியாயமின்மை குறித்து. உள்ளூர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக, சிறப்பாக மற்றும் திறமையாக ஆடுவதே தேர்வின் அளவுகோல் என்றால் ரோஹித்தை விட பலரும் தராசில் இடம் பிடிப்பார்கள்: மும்பையின் ரஹானே, கர்நாடகாவின் மனீஷ் பாண்டே மற்றும் தில்லியின் ஷிகார் தவான். தராசு முள்ளை ரோஹித் பக்கம் சாய்த்த காரணி என்னவாக இருக்கலாம்\nஅவரது ஆட்ட நளினம். இந்திய மற்றும் இங்கிலாந்து தேர்வாளர்களுக்கு ஆட்ட நளினம் மீது தவிர்க்க முடியாத மயக்கம் உண்டு. அடுத்து அணித்தலைவர் ஆதரவு. இந்த கோணத்தை விளக்க முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் நசீர் ஹுசேனின் Playing with Fire எனும் சுயசரிதையிலிருந்து உதாரணம் தருகிறேன். டேரன் காப் எனும் தொண்ணூறுகளின் குண்டு வேகப்பந்து வீச்சாளரை உங்களுக்கு தெரியும். நசீர் அணித் தலைமையின்ன் போது கோப்புக்கு வயதும் உடற்பளுவும் ஏறி வந்தது. ஆனால் அவருக்கு அணியின் இளைய வீரர்களிடத்து செல்வாக்கு அதிகம். நசீருக்கு அது தெரியும். அவர் சொன்னார்: “காப் 90 கிலோ எடை ஆனாலும் நான் அவரை அணியில் வைத்திருப்பேன். அணியில் அவரது தாக்கத்தை நான் அறிவேன்.” ஒவ்வொரு அணியிலும் இத்தகைய சமரசங்கள் மற்றும் சுதாரிப்புகள். அணிக்கு வெளியே அணி மேலாண்மை மற்றும் வாரிய அதிகாரிகள், தேர்வாளர்கள் இடையிலும் இது நிகழலாம். வெளிச்சத்துக்கு வராத உண்மைகள் இவை. ஒரு அணித்தலைவர் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான வீரர்களின் ஒரு கூட்டணியை அணியில் வைத்திருக்கும் போது மன ஆறுதல் மற்றும் அதிகாரத்தை அடையலாம். குறிப்பிட்ட ஆட்டக்காரர்கள் தகுதியற்றவர்களாக இருக்கும் பட்சத்திலும் இது முக்கியமானது.\nஅமித் மிஷ்ரா ஓஜ்ஹாவுக்கு பதிலாக தேர்வு செய்யப்படுள்ளார். முன்னவர் இடத்தில் இலங்கைத் தொடரின் போது பின்னவர் கொண்டு வரப்பட்டதற்கு மிஷ்ரா ஆட்டத்தகுதி மற்றும் பார்ம் இல்லாமல் இருந்தது காரணம். இப்போது ஒரு 20-20 ஆட்டத்தில் அடி வாங்கினதும் ஓஜ்ஹா மீண்டும் காணாமல் போகிறார். 20-20 உலகக் கோப்பையின் போதும் இதுவே நடந்தது.\nஇத்தனைக்கும் ஓஜ்ஹாவின் ஒரு நாள் ஆட்ட விவரத்தொகுதி சிறப்பானது. 9 ஒரு நாள் ஆட்டங்களில் 12 விக்கெட்டுகள். மிஷ்ரா 5 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள். நடந்து வரும் ரஞ்சி தொடரில் திரிபுராவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளது இவரது தேர்வுக்கு உதவியிருக்கலாம். 90-களின் இறுதியிலிருந்து இடதுகை மட்டையாளர்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதனால் பெரும்பாலான அணிமேலாண்மைகள் இடதுகை சுழலாளர்களை விட ஆப் சுழலர்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். குறிப்பாக கங்குலி இடது கை சுழலர்களுகளை பொருட்படுத்தியது இல்லை. ஜோஷி, முரளி கார்த்திக் போன்ற அருமையான சுழலர்களின் தொழில்முறை வாழ்வுக்கு செக் வைத்ததே கங்குலியின் இந்த அணுகுமுறைதான். இலங்கை அணியில் நான்கு அதிரடி இடதுகை மட்டையாளர்கள் உள்ளனர். தோனிக்கு ஓஜ்ஹா மீது நம்பிக்கை போதவில்லை என்பதும் ஒரு காரணம். ஒருவரது ஆட்டத்திறனுக்கு புறம்பாக எத்தனையோ காரணிகள் ஒருவரது தொழில்முறை உய்வை தீர்மானிக்கின்றன.\nகிரிக்கெட்டை கிரிக்கெட் மட்டும் தீர்மானிப்பதில்லை.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில��� துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/kontakt/annonsera/", "date_download": "2018-07-19T22:58:41Z", "digest": "sha1:Z7BCK2Q62YNXK4DXJFH5DMBVGKXNL7HA", "length": 8412, "nlines": 132, "source_domain": "www.holmbygden.se", "title": "ஹோல்ம் விளம்பரப்படுத்து | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms சமூக மையம் சங்கம்\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=30706", "date_download": "2018-07-19T23:00:40Z", "digest": "sha1:DERP6V63KP7S2ERHZ6UQLUPUIUYPXNPQ", "length": 9212, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.net", "title": "சுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை!! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » சுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை\nசுவிஸில் உள்ள lucerne என்னும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர�� ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார்.\nதயாகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில் சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிஸில் Bern – Thun ஐ வசிப்பிடமாக கொண்டவர் என தெரியவருகிறது.\nதற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்\nஅரியாலையில் புகையிரதம் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nபெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஇலங்கை தமிழர் சுவிஸ்லாந்தில் தற்கொலை…\nதமிழர் ஒருவர் பிரான்சில் படுகொலை...\nசுவிஸ்லாந்தில் பிறந்த பெண்ணின் சுவிஸ் குடியுரிமை கோரிக்கை நிராகரிப்பு,\nமதவாச்சி பகுதியில் பாடசாலை மாணவி தற்கொலை.\n« சற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு : சம்பவ இடத்திற்கு பொலிஸார் விஜயம்\nகனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற இலங்கையர்களுக்கு ஆபத்து\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkothai.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-07-19T22:45:09Z", "digest": "sha1:TVX5T2O33XHSG5S5WALYGMGTELY57UXL", "length": 25415, "nlines": 387, "source_domain": "kovaikkothai.wordpress.com", "title": "பா மாலிகை ( கதம்பம்) – வேதாவின் வலை.2", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\nவகை: பா மாலிகை ( கதம்பம்)\n53. பா மாலிகை ( கதம்பம்) மனம் வரவில்லை\nகாவேரியில் நீந்தி காவியமாக்கலாம் – வீண்\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t2 பின்னூட்டங்கள் ஜூலை 6, 2018 ஜூலை 6, 2018 0 Minutes\n52. பா மாலிகை ( கதம்பம்) உலகத் தமிழ் மின்னூலில் (வாழ்வின் பொருள் என்ன… )\nஉலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின்.\nஉலகத் தமிழ் மின்னூலில் எனது கவிதை ஒன்று\nவாழ்வின் பொருள் என்ன – தலைப்பில்.\nஅன்னை தந்தையின் உறவால் நாமறியாமலொரு\nசின்னக் கருவாகியிருட்டுலகில் முதிர்ந்து பிறந்தோம்.\nஎன்ன பொருளிவ் வாழ்விற்கென்றால் ஒரு\nஉன்னதக் கேள்விககுப் பதில் உண்டோ\nவாழ்வு ஒரு முறையாம் தெளிவாயுணர்வோம்.\nவாழ்வு பல புள்ளிகளுடைய அமைப்பாம்.\nதாழ்ந்திடாது அவற்றை ஒன்றாய் இணைத்தல்\nவீழ்ந்திடாது வாழ்ந்து உயர்தல் பெருமை.\nஅருத்தமாக வாழ்ந்திட அதற்கென சீரான\nஒரு குறிக்கோளோடு பயணித்தல் மேலும்\nஒரு இலக்கு வைத்து முன்னேறுதல் எம்\nஅற்பதப் படைப்பின் மேன்மை நோக்கமாகும்\nநம்பிக்கை என்னும் கொழு கொம்போடு\nஎம்பியெழுந்து முன்னேறினால் உலகினொரு பகுதியாக\nசெம்மையாய் உணரப்படுவோம். புறவுலகின் அன்பிணையும்.\nவெம்மையாமெதிர்ப்பின் தொல்லை தாங்கும் வலுவிணையும்.\nகோபம், ஏமாற்றம் தோன்றினுமுடன் மறையும்\nதீபமான அறிவுத் தெளிதல் புரிதலான சங்கமமாகும்.\nபாபமான ஆசையால் துன்பம் அடைகிறோம்.\nசாபமற்ற அன்பு, கருணையுண்மை, நேர்மையுயர்வாக்கும்.\nகண்டு, கேட்டு, பெற்றடைதல் வாழ்வு.\nஉண்டு, தேடி, ஆராய்தல் வாழ்வு\nதண்டெனும் ஒருமைப்பாடு பசையாக இணைக்கும்\nஅன்பு வாழ்வின் மிகப்பெரும் பொருள்.\nஉழைப்பு சிகரமேற்றும் சோம்பல் பொருளழிக்கும்\nஅழைப்பில்லா வஞ்சனை, பொறாமை, சூது\nதளிர்க்கின்ற பண்பை வாழ்வின் பொருளையழிக்கும்.\nபிழைக்கின்ற அருளே வாழ்வின் பொருள்.\nஇறைபக்தியால் நல்லோரிணக்கம், மூத்தோர் வார்த்தைகளாம்;\nகறையற்ற ஊன்றுகோல்களால் நற்பொருள் உணர்வோம்.\nநிறையற்றவுலகில் நிலையாமை வாழ்வு இது.\nகுறையான மனக்குளப்பமின்றி கேள்வியற்று மனமமைதியாவோம்.\nவேதா. இலங்காதிலகம் டென்மார்க் 20-2.2018\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t3 பின்னூட்டங்கள் ஜூலை 3, 2018 0 Minutes\n51. பா மாலிகை ( கதம்பம்) நிலையில்லா வாழ்வு.\nமண் குடிசையானாலும் மகிழ்ச்சி ஒன்றே\nஒன்று முதல் ஒன்பது பத்துவரை\nஆறாத பசியுடன் அம்மாவிற்குக் காத்திருப்பு\nபட்ட மரமானாலும் பயன் தரும்\nநிலையில்லா வாழ்வில் நிலைத்த முயற்சி\nஏழைக்குக் கைகொடுத்து ஏற்றுவது இருப்பதை\n– 20-6-2018 வேதா. இலங்காதிலகம். டென்மார்க்\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t1 பின்னூட்டம் ஜூன் 22, 2018 ஜூன் 22, 2018 0 Minutes\n50. பா மாலிகை ( கதம்பம்) கடந்து போகும் நேரங்கள்.\n13-6-2018 வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t1 பின்னூட்டம் ஜூன் 21, 2018 0 Minutes\n49. பா மாலிகை ( கதம்பம்) மொழி பெயர்ப்பு.\nமொழிபெயர்ப்பு மொழியாக்கம் ஒரு கலை\nமொழி வளர்ச்சிக் கருவியாகவும் உலகிலே\nதொடர்பாடலை இலகுபடுத்த வெகுவாய் உதவும்\nதொலை உலகங்களை ஒன்றாக இணைத்தும்\nதொடரும் சவால் நிறைந்த செயல்\nபன்மொழிகள், கலை, இலக்கியம், பண்பாடு\nபடைப்பாக்க நுணுக்கம், சமூக அமைப்புகள்\nபடித்துணரும் வாய்ப்பு மொழிபெயர்ப்பின் அமைவு.\nபிறர் கருத்து சிந்தனையைச் சுயமொழியில்\nபுரிந்���ிட உதவுமொரு இணைப்புப் பாலம்.\nபிறமொழியறியாதவர் சொந்த மொழியில் அறியவும்\nபுதுக் கலைச்சொற்களறிவால் சொற் பஞ்சமழியவும்.\nபலவிதமாய் மொழியைக் கையாளும் தாராளதன்மையுடன்\nபாரம்பரிய நீண்டகால இலக்கியத்தொன்மை செம்மையறிவோம்\nபாரிய உலக ஒற்றுமைக்கு அடித்தளமாகிறது.\nபாடினார் அன்று, பிறநாட்டு நல்லறிஞர்\nசாத்திரங்கள் தமிழ்மொழியில் பெறவேண்டும் என்று.\nமொழிபெயர்ப்பு கடினமானதும், மாபெரும் சக்தியானதும்.\nமனிதகுலத்தை வாழ்விக்க உதவுமொரு இயக்கமிது.\nகிறிஸ்துவிற்கு முன்னர் இருநூற்று ஐம்பதில்\nஐரோப்பாவில் மொழி பெயர்ப்பு முதலுருவாக\nகோமரின் ஒடிசி காப்பியம் இலத்தீனிலுதித்தது.\nதமிழில் இந்தியாவில் விவிலியம் முதலாயுதித்தது.\nதொடர்ந்து ரஷ்ய நூல்கள் வந்துதித்தன.\nதிருக்குறள் தொண்ணூறு மொழிகளில் மாற்றமானது.\nகௌரவமான பண வருவாய்த் தொழிலிது.\nகவனம், விடாமுயற்சி, மொழியறிவு பண்பாடுகளுதவுகிறது\nகூகிளாலின்று அறுபத்துநான்கு மொழியாக்கம் முடியுமாதலால்\nதகவல் தொழில்நுட்பப் பயன்பாடு இலகுவாகிறது.\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 14-3-2018\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t3 பின்னூட்டங்கள் ஜூன் 20, 2018 0 Minutes\n48. பா மாலிகை ( கதம்பம்) தந்தமோ..மெழுகோ\nசந்தனத்தில் குழைத்த பிஞ்சுப் பாதமன்றோ\nதந்தத்தில் செய்ததோ இது இன்று\nமுந்தி வரும் கொலுசோடு தாளம்\nதந்தனாப் போடுகிறது மெழுகுப் பாதம்.\nமெல்லப் பிடித்து மிருதுவாய் அணைத்து\nசெல்லமாய் வருடி ரசித்துப் பிணைத்து\nஅல்லது தூர இருந்து ரசித்து\nதில்லானா போட வைக்கும் பாதம்.\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t1 பின்னூட்டம் ஜூன் 17, 2018 0 Minutes\n47..பா மாலிகை ( கதம்பம்) பயம்.\n29-3-2018 வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t4 பின்னூட்டங்கள் ஜூன் 10, 2018 ஜூன் 10, 2018 0 Minutes\n46. பா மாலிகை ( கதம்பம்) ( செயற்கரிய யாவுள நட்பில்.)\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 18-3-2018\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t4 பின்னூட்டங்கள் ஜூன் 3, 2018 ஜூன் 3, 2018 0 Minutes\n45. பா மாலிகை ( கதம்பம்) வலிகள் எனக்கு வரிகள் உனக்கு\nதேடல் கலைச் சங்கமத்தின். மின்னிதழ்- பக்கம்.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t1 பின்னூட்டம் ஜூன் 1, 2018 ஜூன் 1, 2018 0 Minutes\n44. பா மாலிகை ( கதம்பம்) குழந்தை.\nபுஞ்சுதலாக்கும் (ஒன்று சேர்க்கும்) குடும்பத்தை.\nவேதா. இலங்காதிலகம் டென்மார்க் 11-8-16\nபஞ��சு உடல் மிஞ்சும் அழகு\nகொஞ்சிடும் தெய்வம். கல்லும் கரையும்\nபிஞ்சு மழலை மொழி கேட்டால்.\nபச்சிளம் குழந்தை ஒரு வயது வரை.\nநிகரற்ற இல்லற இன்பம் குழந்தை\nகருவறைச் சிப்பியில் வந்துதித்த முத்து.\nகுழந்தையால் தான் தாலாட்டு வந்தது.\nகுடும்ப வாரிசுச் சங்கிலி வளையம்.\nஇல்லத்து விளக்கு பூமியின் நிலா.\nஅன்பின் இலக்கணம் சுவர்ண விக்கிரகம்.\nஉயிர் ஓவியம் வரம் இது.\nகுழந்தையில்லாதவர் தவமிருந்து பெறும் கொடை\nபெற்றோர் அந்தஸ்து தரும் உயிர் சாரல்\nபிரசவமென்பது குழந்தையின் மண்ணுலகப் பயணம்.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t1 பின்னூட்டம் மே 28, 2018 ஜூன் 3, 2018 0 Minutes\n24. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். என்னுள் மலரும் நினைவா நீ\nகண்ணகி-6. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- இலக்கியத்தில் இன்ப நிலா\nகண்ணகி-5 மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- மடமையைக் கொளுத்துவோம்.\n. கண்ணகி-4. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் – காதற் சுவையில் கவினுறும் இலக்கியங்கள்.\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nகண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்\nபயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (22)\nபா மாலிகை ( கதம்பம்)\nபா மாலிகை ( காதல்)\nபா மாலிகை (அஞ்சலிப் பா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/malaysia-burnt/3933490.html", "date_download": "2018-07-19T23:23:10Z", "digest": "sha1:6XWNRZOTNBBS3NGE6TLAT76KSGYT4LOC", "length": 4283, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மலேசியாவில் தீயிலிருந்து 3 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை மரணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியாவில் தீயிலிருந்து 3 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை மரணம்\nமலேசியாவின் திரங்கானு மாநிலத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில், 3 வயது மகனைக் காப்பாற்றும் முயற்சியில் தந்தை மாண்டார்.\n45 வயது அஹமது ஃபாக்ருராஸி ஷாஃபி, தமது தரைவீட்டுக்கு வெளியே சுயநினைவின்றிக் கிடந்ததாகச் சம்பவ இடத்துக்கு முதலில் சென்ற உறவினர் ஒருவர் கூறினார்.\nமகன் முஹம்மது அக்கில் ஹரித் தந்தையின் மார்பில் அமர்ந்திருந்ததாகவும் கூறப்பட்டது.\nபுகையைச் சுவாசித்ததால் அஹமது மாண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.\nநான்கு குழந்தைகளில் ஆக இளையவர் அக்கில்.\nதீப்பற்றியபோது கர்ப்பிணியான மனைவியும் எஞ்சிய மூன்று பிள்ளைகளும் வீட்டில் ��ல்லை.\nஅம்னோ கட்சிக் கிளையின் துணைத் தலைவரான அஹமது தீப்பிடித்த வீட்டிலிருந்து மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்து மயங்கிவிழுந்ததாக அவரின் தாயார் கூறினார்.\nதீயைக் கட்டுக்குள் கொண்டுவர 18 தீயணைப்பாளர்கள் 10 நிமிடம் போராடினர்.\nஎதனால் வீட்டில் தீப்பற்றியது என்பது தெரியவில்லை.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\nசாங்கி விமான நிலையத்தில் முறைகேடு - மூவர் கைது\nமுதல் நாள் வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த வாலிபர்\nதாய்லந்துக் குகையிலிருந்து தப்பிக்க 13 பேரும் நாள்தோறும் குழி தோண்டினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/06/11.html", "date_download": "2018-07-19T22:54:38Z", "digest": "sha1:FHXQTPEXOPIDIOOBGVPCTOBF55PVTLIV", "length": 9594, "nlines": 94, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஆப்பிள் நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம்", "raw_content": "\nHomeஆப்பிள்ஆப்பிள் நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம்\nஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபேட் சாதனத்தின் மூன்றாம் பதிப்பை \"The New iPad\" என்ற பெயரில் வெளியிட்டது. உலகமெங்கும் ஐபேடை விற்பனை செய்துவரும் ஆப்பிள், ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யும் போது அதன் விளம்பரத்தில் சொல்லப்பட்ட ஒரு வாசகத்தால் தற்போது 2.25 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பதினொரு கோடி) அபராதம் கட்ட போகிறது.\nபல புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபேடில் உள்ள முக்கிய வசதி 4G வசதியாகும். ஆனால் இது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சில மொபைல்நிறுவனங்களில் மட்டும் தான் வேலை செய்யும்.\nஆஸ்திரேலியாவில் விளம்பரம் செய்யும் போது \"Wi-Fi + 4G\" என்று விளம்பரம் செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இரண்டு மொபைல் நிறுவனங்கள் தான் 4G வசதியை தருகின்றன. ஆனால் அந்த இரண்டிலும் ஐபேட் 3 வேலை செய்யாது. இந்த விளம்பரம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துகிறது என்று ஆஸ்திரேலியாவில் உள்ள Australian Competition and Consumer Commission (ACCC) என்ற நுகர்வோர் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.\nஅந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.25 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பதினோரு கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது\nதற்போது அந்த விளம்பரத்தை \"Wi-Fi + Cellular\" என்று மாற்றி��ுள்ளது. மேலும் விற்பனை செய்யப்பட ஐபேடை வாடிக்கையாளர்கள் விரும்பினால் திரும்ப தந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடிஸ்கி: இதை செய்தியை படிக்கும் போது \"இந்த கிரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏழே நாளில் உலக அழகி ஆகலாம்\" என்பது போன்ற விளம்பரங்கள் தான் நினைவிற்கு வருகிறது.\nதன் நாட்டு மக்களின் மனித உரிமையை அமெரிக்க ஏகபோக முதலாளித்துவத்திடமிருந்து மட்டுமல்ல.......\nஇந்தியாவில் தொலைந்த நீதி தேவதை ஆஸ்திரேலியாவில்..\n..... இவ்வாறு ஓர் இந்தியனின் மனித உரிமையை அதுவும் தன்னிடமிருந்தேகூட நிலைநாட்டிய பெருமை முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு உண்டு..\nமீண்டும் மனித உரிமையை போற்றி உள்ள ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..\nநல்லதொரு சமூக செய்தி பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ :-)))\nபோட்டு தாக்கு...எவனும் திரும்பி தரமாட்டனு நினைக்கிறன்....\nஆஹா முதலுக்கே மோசம் வந்திருச்சே :)\nநம்மூர்ல 2G அப்படின்னு விளம்பரம் பண்ணாதான் பிரச்சினை, இல்லையா ஜீ\n\"இந்த கிரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏழே நாளில் உலக அழகி ஆகலாம்\"\nFair and Lovely தனது விளம்பரத்தில் இதே போல் விளம்பரம் செய்து பிறகு ஒருவர் தொடந்த வழக்கில் அபராதம் கட்டி, அந்த விளம்பரத்தையும் மாற்றி விட்டதாக வக்கீல்களுக்காக வெளிவரும் பத்திரிக்கையில் முன்பு ஒரு முறை படித்தேன்.(வெகுஜன பத்திரிக்கைகளில் அது சம்பந்தமான எந்த ஒரு செய்தியும் வரவில்லை. விளம்பரம் தரும் முதலாளி அல்லவா\nஎன் ப்ளாக்கை தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டேன்தமிழ் மணம் என்னைய ஆட்டைய்ள்ள சேர்க்க மாட்டிகுது ... என் ப்ளாக் ல ஒரே ஒரு பதிவு போட்ருக்கேன் ... எப்போ எனது ப்ளாக் தமிழ் மனத்தில் வரும் ...\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2012 at 7:44 AM\nஅப்ப க்ரீம் கம்பெனி காரங்கள நீதியின் முன் நிக்கவைக்க வேண்டியது தான் பாக்கி \nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogpaandi.blogspot.com/2009/07/blog-post_23.html", "date_download": "2018-07-19T23:18:29Z", "digest": "sha1:BHOUBJAL26PJRT4XEONHJVFAHNQODVRK", "length": 14574, "nlines": 254, "source_domain": "blogpaandi.blogspot.com", "title": "blogpaandi - யாதும் ஊரே யாவரும் கேளிர்: என் இனிய இயந்திரா - சுஜாதா", "raw_content": "\nblogpaandi - யாதும் ஊரே ��ாவரும் கேளிர்\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஎன் இனிய இயந்திரா - சுஜாதா\nஎன் இனிய இயந்திரா - சுஜாதா\nஇது கி.பி. 2021-22 ல் நடப்பது போன்ற கதை. இந்த விஞ்ஞான நாவல் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்து பின்னர் தூர்தர்ஷனில் தொடராக வந்தது. அதில் நிலாவாக நடிகை சிவரஞ்ஜனி நடித்திருந்தார். இந்த தொடரில் வந்த ஜீனோ என்னும் ரோபோ நாய்க் குட்டி செய்யும் நகைச்சுவைகளும் சாகசங்களும் அனைவரையும் சிரிக்க, சிந்திக்க வைத்து வியப்பில் ஆழ்த்தும்.\nஇந்த தொடரில்வந்த பிரபலமான வசனம் ஒன்று (ரோபோ பேசுவது போல் கட்டை குரலில் சொல்லி பார்க்கவும்)\nநீ நிலா, நான் ஜீனோ\nஇந்த நாவலில் ஜீனோ-ரோபோ நாய்க் குட்டி தன்னுடைய பாட்டரியை சார்ஜ்\nசெய்து கொள்ள Ajax என்னும் கம்பனிக்கு செல்லும் என்று எழுதியிருப்பார். இந்த நவீன இணைய நாட்களில் Ajax என்பது மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். அந்த பெயரை 20 வருடங்களுக்கு முன்பே அவர் பயன்படுத்தி இருப்பார். இதே போல் இப்போதைய தொழில்நுட்பங்கள் பலவற்றையும் அப்போதே அவர் பயன்படுத்தி இருப்பார்.\nஇந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.\nஇந்த நாவலைப் பற்றி சுஜாதா அவர்களின் கருத்து :\n'என் இனிய இயந்திரா' ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதையில் உள்ள 'விஞ்ஞானத்தை' வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள். 'விஞ்ஞானக் கதை' என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக இருக்கவேண்டும் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தப்பு. விஞ்ஞானக் கதை என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது.\nமிகவும் தொழில் நுட்ப ரீதியாக செல்லும் இத்தகைய நாவலை எழுவதற்கு இந்த தலைமுறையிலுள்ள ஆசிரியர்களால் கூட முடியாது.\nஅது மட்டுமில்லை, (எழுபத்திறேண்டாம் வருஷம் என்று ஞாபகம்) கணையாழியின் கடைசி பக்கங்களில் கம்ப்யூட்டர் என்னவெல்லாம் செய்யும் என்று எழுதும் போது, கம்ப்யூட்டர் இசை அமைக்கும் என்று எழுதி இருக்கிறார்.\nஇன்றைய தேதியி���் இசையமைப்பு முக்கால் டெக்னாலஜியும்,கால் இசை ஞானமும்தான்.\nஆ..அதெப்படி நீ சொல்லலாம் என்று கொதித்து எழுகிறவர்கள் எனக்கு போன் செய்யலாம்.(௯௮௯௪௪௪௮௦௬௪) நான் முகவரி சொல்கிறேன். என்னை வந்து பாருங்கள், பதினைந்து நிமச்த்தில் கம்ப்யூட்டரில் ஒரு பாடலை உருவாக்கி காட்டுகிறேன்.\nசுவையான, நகைச்சுவையான ஆங்கில மின்னஞ்சல்சுவையான, நகைச்சுவையான ஆங்கில மின்னஞ்சல்கள் - funny emails\nhttp://funnyelectronicmails.blogspot.com/ என் நண்பர்கள் அனுப்பிய சுவையான, நகைச்சுவையான ஆங்கில மின்னஞ்சல்களை இந்த ப்ளாக்கில் இணைத்துள்ளேன்.\nஉங்களுக்கு பிடித்த தமிழ் நகைச்சுவை நடிகர் யார் \nஈழ தமிழ் மக்கள் (1)\nஉலகின் மிக உயரமான கட்டிடம் (1)\nகவிக்குயில் சரோஜினி நாயுடு (1)\nடைட் ரோப் வாக்கர் (1)\nதமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து (2)\nதூர்தர்ஷன் 50ம் ஆண்டு விழா (1)\nபவர் ஸ்டார் டாக்டர்.S. சீனிவாசன் (1)\nபுவன் எர்த் 3டி மேப் (1)\nமரத்தால் செய்யப்பட்ட கார் (1)\nவடபழனி முருகன் கோவில் (1)\nஜெய்ப்பூர் ஃபுட் கேம்ப் (1)\nமதுரையில் முதன்முறையாக தொப்புள் கொடி திசு வங்கி (S...\nஎன் இனிய இயந்திரா - சுஜாதா\nவிக்ரம் - எழுதியவர் திரு.சுஜாதா\nதமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t58640-topic", "date_download": "2018-07-19T23:27:15Z", "digest": "sha1:JFXIMS5GY4ESVWTY3CBUDY6L3ULPE5PG", "length": 12598, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மூளை வளர்ச்சி", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nமூளை வளர்ச்சி 30 முதல் 40 வயது வரை நீடிக்கும் : ஆய்வில் தகவல்\nமனிதனின் மூளை வளர்ச்சி குழந்தைபருவம் வரை மட்டுமே இருக்கும் என்பது\nதற்போதை கண்டுபிடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. தற்போதைய\nகண்டுபிடிப்பில் மூளை வளர்ச்சி நடுத்தர வயதான 30 முதல்40 வரை அதன் வளர்ச்சி\nமூளையில் உள்ள கார்டெக்ஸ் என்னும் பகுதி வளர்ச்சி அடைந்து கொண்டே\nஇருப்பதால் தான் முடிவெடுக்கும்திறன், சமுதாய பழக்கவழக்கங்கள்,\nதிட்டமிடுதல் உட்பட பல்வேறு செயல்களை திறம்பட செயல்படுத்த முடிகிறது.\n10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் குழந்தை பருவம் முடியு��் தருவாயில்\nமூளையின் வளர்ச்சி நின்றுவிடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.மேற்கண்ட\nதீர்வின் மூலம் 40வயது வரை மூளை வளர்ச்சி அடையும் என்பது\nகண்டறியப்பட்டுள்ளது என லண்டன் யுனிவர்சிட்டி காலேஜை சேர்ந்த\nசாராஜெய்னிபிளாக்மோர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளதாக டெலிகிராப் பத்திரிகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2018-07-19T23:16:50Z", "digest": "sha1:YTH6UQSJYEPTZ45ZYNBIJBXT3NFFNSLH", "length": 11701, "nlines": 222, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: பதிவர் ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nபதிவர் ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்\nதினப்பதிவர் நகைச்சுவை நாகப்பாம்பு ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்\nநான் தினமும் ஒரு மென்பொருள் ரிலீஸ் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறது கொஞ்சம் அதிகமா தெரியலயா\nதினசரி குறைந்தது 50 மென்பொருளாவது டெஸ்ட் செய்து, அதுக்கு bug report கொடுப்பேன்னு வேற சொல்றார்.\nகி.பி 2030 ல தான் உபயோகப்பட போற மென்பொருளை இன்னைக்கு ரிலீஸ் பன்னா எப்படி\nஇந்த மென்பொருளை இன்னைக்கு முடிக்க முடியுமான்னு meeting ல கேட்டா , conference table க்கு முதுகை காண்பித்து , என் பின்னால் 10 பேரு இருக்கும்போது ஏன் முடியாது\nபூச்சாஸ் என்கிற தன்னுடைய code library,மற்றும் தான் அங்கம் வகிக்கும் vavas ங் கிற ஒப்பன் சோர்ஸ் மட்டும் தான் இனிமே உபயோகப்படுத்தனும் சொல்றாரு\nbrowser client மட்டும் தான் இனிமே இருக்கனும்னு அறிவுரை வேற சொல்றார்.\nபொதுமக்கள் நிலைப்பான் சும்மா முதன்மை(எழுத்து [] தகவல்கள்){\nஅமைப்பான்.தவறு.அச்சடி(\" தவறுக்கு நான் காரணம் இல்லை தங்கமணி\");\nக: > பொருளாக்கு வணக்கம்தங்கமணி.ஜாவா\nதவறு : பொதுமக்கள் அடையாளச்சொல் அல்ல.\nபுலம்பல் : அய்யயோ பொதுமக்கள் இல்லையா அப்புறம்\nபொது நிலைப்பான் சும்மா முதன்மை(எழுத்து [] தகவல்கள்){\nஅமைப்பான்.தவறு.அச்சடி(\" தவறுக்கு நான் காரணம் இல்லை தங்கமணி\" + எ );\nக: > பொருளாக்கு வணக்கம்தங்கமணி.ஜாவா\nமகிழ்ச்சியா வீட்டுக்கு போனவுடன் தங்கமணியிடம்\n\"என் கோடு, உன் கோடு, யுனிகோடு தனி கோடு\" பன்ச் டயலாக் விடுறார் பதிலுக்கு தங்கமணியும் பன்ச்..\nபதிவர் குடுகுடுப்பை at 1:03 PM\nLabels: பதிவர் வட்டம், மொக்கை\nஅவர் சின்ன தம்பி இல்லை ச்சின்னபையன்\nவருகைக்கு நன்றி, தப்பு நடந்து போச்சு......என்ன பண்ணலாம்\nஅவரு சொன்னாலும் சொல்லாங்காட்டியும் ஆணி தான் புடிங்கிட்டு இருக்கார்\nஇதுல ஆனால் என்ன ஆனால்,\nஅவரோட டெம்ப்லேட்ட திருடிட்டு என்ன விளையாட்டு சின்னபுள்ள தனமா\nசும்மா அவரு கைய எடுத்து அவரு கண்ணையே குத்தலாம்னு, அண்ணன்கிட்ட அனுமதி வாங்கிட்டேன், ஆனா அவரு கைய நானாத்தான் ....\nஅண்ணன் ச்சின்னப்பையனைப் பற்றி பதிவிட்ட குடுகுடுப்பையார் வாழ்க\nநல்லா இருக்குது... காலங்கார்த்தாலே என்ன சிரிக்க வெச்சிட்டீங்க......:-))))\nகுடுகுடுப்பை எனக்கு ஒண்ணுமே புரியல எனக்கு.\nவருகைக்கு நன்றி விஜய் ஆனந்த்,புதுகை,நாயகன்\nநாயகனுக்கு வீட்ல எப்படி போகுது, இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து நல்லா பண்ணியிருக்கலாம் அப்படின்னு தோனுது\nஇன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து நல்லா பண்ணியிருக்கலாம்\nஇட்லி வடையை நடத்துவது யார்\nஇது என்னுடைய 25 வது பதிவு- ஒரு மறு பதிவு\nசூர வீர சண்டியூ - இது ஒரு சிங்கள படத்தின் பெயர்.\nஇன்று முதல் பட்டை சாராயம்.\nசும்மா குழம்பும் தங்கமணியின் அலும்பும்.\nகடவுளுக்கு ஒரு பக்தனின் மொக்கை வேண்டுகோள்.\nநாட்டாமை கேட்ட தீர்ப்பு -குறுங்கதை\nதமிழ்நாடு பயணம் – சென்னை --2\nதமிழ்நாடு பயணம் – சென்னை.\nபுராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர்\nபதிவர் ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2011/12/blog-post_6584.html", "date_download": "2018-07-19T23:12:07Z", "digest": "sha1:DI3XY7VSTBIJRO2Y3DIVAHA44K6APOYZ", "length": 50608, "nlines": 113, "source_domain": "maattru.blogspot.com", "title": "கருப்பாயி என்கிற நூர்ஜஹான் ~ மாற்று", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மீனாட்சிபுரம். இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தேவந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் 19.2.1981 அன்றும் 27 குடும்பங்கள் 23.5.1981 அன்றும் இஸ்லாம் மதத்தைத் தழுவின. ஏறத்தாழ 1500 பேர் ஒரு குழுமமாக மதம்மாறிய இந்நிகழ்ச்சி அகில இந்தியாவையும் இக்கிராமத்தின் பக்கம் ஈர்த்தது.\nஇந்துமடாதிபதிகளும், இந்து சமய அ���ிப்படைவாத இயக்கம் சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் இக்கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். இது ஒரு படையெடுப்பு போல் அமைந்தது.\nபெட்ரோடாலர் (அரபு நாடுகளின் பணம்) இம்மதமாற்றத்தின் பின்புலமாக இருந்ததாகப் பேசப்பட்டது. மத்திய உள்துறையின் அமைச்சர் ‘மக்வானா’ இக்கிராமத்திற்கு வந்து ஆராய்ந்து இக்கருத்தை மறுத்ததுடன், தமிழகக் காவல்துறையின் அத்துமீறலே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதைக் கண்டறிந்தார்.\nபாராளுமன்றத்திலும் தாம் கண்டறிந்த உண்மையை முன்மொழிந்தார். இதன்பின்னர் சாதிய உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் இடமாறுதல் செய்யப்பட்டனர், என்றாலும் மதம் மாறியவர்கள் தம் நிலையில் உறுதியாக நின்றனர். இந்நாவலாசிரியரின் கூற்றுப்படி வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்குப் பதிலாகத் தாடி தலையில் கட்ட முடியாத துண்டுக்குப் பதிலாகக் குல்லா, மாராப்பே போட முடியாத தாழ்த்தப்பட்ட இனத்து பெண்டிரெல்லாம் தலைமுடி முக்காடிட்டுக் கொண்டார்கள். கருப்பசாமி காதர் பாயானார். கருப்பாயி நூர்ஜகானானாள். (பக்கம் 9)\nபணக்கார இஸ்லாமியர்கள் வழங்கிய கொடையால் பெரிய அளவிலான பள்ளிவாசல் இங்கு கட்டப்பட்டது. பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்துவந்த பெண்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வழிமுறையாக வீடுகளில் அடிகுழாய் போடப்பட்டது. ‘மார்க்ககல்வி’ பயில இளைஞர்கள் சிலர் வாணியம்பாடிக்கு அனுப்பப்பட்டனர். பேருந்துப் பயணத்தில் தாம் அமர்ந்திருக்கும் இருக்கையை, தம்மைவிட வயதில் சிறியவனாக இருக்கும் ஆதிக்க சாதியினருக்குக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டு பயணம் செய்யும் அவலம் மறைந்தது. மொத்தத்தில் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபட மதமாற்றம் துணைபுரிந்தது.\nபொருளியல் நோக்கில் அல்லாமல், ஓர் எதிர்க்குரலாக அமைந்த இம்மதமாற்றம் குறித்து நாவலில் இடம்பெறும் காதர் மானத்துக்கும், ரோசத்திற்கும் மாறினோம். சோத்துலே உப்புப் போட்டு திங்கிறதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றம் (பக்கம் 20) என்கிறார்.\nமீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் முஸ்லிம்களாக மாறியதன் வாயிலாக தம் பாதுகாப்புக்கும், சுயமரியாதைக்கும் உத்தரவாதம் செய்து கொண்டனர். இம்மதமாற்றம் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்ச்சமூகம��� இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் மறந்துவிட்டது. தற்போது ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற இந்நாவலின் வாயிலாக எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கலை நாவலாசிரியர் அன்வர் பாலசிங்கம் வெளிக்கொணர்ந்துள்ளார்.\nமீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள ‘கலங்காதகண்டி’ ஊரைச் சார்ந்த அன்வர் பாலசிங்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியராக மதம்மாறிய இவர் அதே ஊரில் தம்மைப்போன்றே புதிய மதம்மாறிய தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். மீனாட்சிபுரம் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருபவர். மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாத்தின் உறுப்பினர்.\nகாமாட்சிபுரத்தில் (மீனாட்சிபுரத்தில்) முதல் முதலாக மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களில் ஒன்று கருப்பசாமி என்பவரின் குடும்பம். மதமாற்றத்தை அடுத்து தம்பெயரை காதர் என்றும், தன் மகள் கருப்பாயியின் பெயரை நூர்ஜஹான் என்றும் மாற்றிக் கொண்டவர். தம் மகளை உயர்கல்வி படிக்க வைத்த இவரால் உரிய வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. காரணம், இவர் ‘நவ்முஸ்லீம்’ (புதிய இஸ்லாமியர்), அதுவும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து மதம்மாறியவர் என்பதுதான்.\nதனக்கு மணம் முடிக்க மணமகனைத் தேடி அலையும் தந்தையின் துயரத்தைப் பொறுக்க இயலாது நாற்பது வயதைக் கடந்த அவரது மகள் நூர்ஜஹான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். மகளின் பிரிவைத் தாங்க இயலாத காதரும் அவரது மனைவியும் நஞ்சுகுடித்து இறந்து போகிறார்கள். காதரின் கொழந்தியாள் ‘பன்னீர்’ மதம் மாறாதவள். ஆனாலும் காதரின் மகள் நூர்ஜஹான் மீது அன்பைப் பொழிபவள். நூர்ஜஹானின் பிரிவைத் தாங்க இயலாது கிணற்றில் விழுந்து அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.\nஅடுத்தடுத்து நிகழும் இந்த நான்கு தற்கொலைகள், நாவலை வாசிப்பவனின் உள்ளத்தில் சோக உணர்வைத் தோற்றுவிக்கின்றன. நூர்ஜஹானின் தற்கொலை, அவளது பெற்றோர் மற்றும் சித்தி பன்னீரின் தற்கொலை, அவர்களது சவ அடக்கம் என அனைத்து நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஒரு நாள்தான் நாவல் நிகழும் காலமாகும். ஆனால் உரையாடல்கள் வாயிலாக முப்பதாண்டுகால நிகழ்வுகளையும், மதம் மாறியோர் எதிர்கொள்ளும் ஓர் முக்கியப் பிரச்சனையை���ும் இந்நாவல் பேசுகிறது.\nமதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்க் குரலாக அமைந்தாலும், காலப்போக்கில் சில புதிய பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும் என்பதை இந்நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் இந்நாவலின் மையப்பிரச்சனையாக நவ்முஸ்லிம்களது பெண்பிள்ளைகளின் திருமணம் அமைகின்றது.\nதமது சாதி அடையாளத்தையும் துறந்து இஸ்லாத்தை தழுவியவர்களை அன்புடன் வரவேற்ற பரம்பரை இஸ்லாமியர்கள், திருமண உறவு என்று வரும்பொழுது தம் அடையாளத்தைத் துறக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நவ்இஸ்லாமியர்களின் பூர்வீக சாதி அடையாளத்தை மறக்கவும் இல்லை. நவ்இஸ்லாமியர்களின் உரையாடல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாவலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து உள்ளார்.\nநவ்முஸ்லிமான ‘முஸ்தபாவாத்தியார்’ எம்.ஏ., பி.எட்., படித்தவர். தம் திருமணப் பத்திரிக்கையில் தம் தந்தையின் பெயருக்கு பின்னும், தன் பெயருக்குப் பின்னும் ‘இராவுத்தர்’ என்று போட்டு அச்சிட்டுவிட்டார். அவர் திருமணம் செய்த பெண், பரம்பரை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணப் பத்திரிக்கையை பார்த்த பெண் வீட்டார் ‘நவ்முஸ்லிமெல்லாம் ராவுத்தராயிட்டா அப்புறம் ராவுத்தர் என்னாவதுன்னு’ (பக்கம் 56) கேட்டு அசிங்கப்படுத்தினர்.\nமீனாட்சிபுரத்து நவ்முஸ்லிமான ‘உசேன்’ என்பவர், வெளியூர் பள்ளிவாசல் ஒன்றில் ‘அசரத்’ ஆகப்பணிபுரிகிறார். இஸ்லாமியராக மதம்மாற விரும்பிய தலித் இளைஞர் ஒருவரைச் சந்திக்க விரும்பினார். அப்போது அசரத்து, நாம அங்கயெல்லாம் போகக்கூடாது. அந்தப் பையன் எஸ்ஸி யாக்கும். அதனால் அவன் இங்க வரட்டும். நம்ம அங்க போனமுன்னா சரிவராது என்கிறான் பரம்பரை முஸ்லிம் இளைஞன் ஒருவன் (பக்கம் 58). இதற்கு விடையாக அசரத் கூறியதும், அதை அவன் ஏற்க மறுத்துக் கூறிய பதிலும் நாவலில் இவ்வாறு இடம் பெறுகின்றது.\nஏத்தா... இப்படிப் பேசக்கூடாது. இந்த உலகத்தையே அல்லாஹ்தான் படைச்சான்னு சொல்லிகிட்டு அதுலயும் மனுசங்கள்ல நாம எஸ்ஸி, பீஸின்னு பிரிக்கலாமான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லுறான். நீங்க என்ன வேணா சொல்லுங்க அசரத்து, அவங்க அவங்கதான்... நாம நாமதாங்கிறான் (பக்கம் 58).\nதான் உரையாடிக் கொண்டிருக்கும் அசரத், மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திலிருந்து வந்த ‘நவ்முஸ்லிம்’ என்பது அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை. பரம்பரை இஸ்லாமியர் ஒருவர் நடத்திவந்த தேநீர் விடுதியில் நவ்முஸ்லிம்களின் நிலையை\n‘‘கம்பிளி தைக்கா முக்குக்கு போனாத்தான் தெரியுது நான் பள்ளனா... பாயான்னு. அங்க சந்தை முக்கில கடை வச்சிருக்கிற முல்லாபாய்ட்ட போயி டீ தாங்க பாய்ன்னு கேட்டமுன்னா... நமக்குனு ஒரு டீ வரும். அவருக்கு தெரிஞ்ச வித்தியாசமெல்லாம் பேரு மட்டும்தான்’’ என்று குறிப்பிடுவது அதிர்ச்சியான செய்தி. அரபு நாடுகளிலிருந்து கோடிகோடியாக மீனாட்சிபுரத்தில் பணம் கொட்டியதாக வெளியூர்க்காரர்கள் நம்ப, அதற்கு மாறான நிலையே அங்கு நிலவியுள்ளது. நவ்முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதையும், அதில் கையாடல் செய்த அவ்வட்டாரத்தின் பரம்பரை முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர்குறித்த சில செய்திகளும் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. (பக்கம் 24-25, 43-46, 59-61).\nஇவையெல்லாம் போகிறபோக்கில் என்பது போன்ற பதிவுகள். நாவலின் மையச் செய்தியாக இடம் பெறுவது, நவ்முஸ்லீம்கள் வீட்டு இளம் பெண்களுக்கு மணமகன் கிடைக்காது திருமணம் தடைப்பட்டு நிற்பதுதான். நாவலின் தொடக்கத்தில் இடம் பெறும் நூர்ஜஹானின் மரணக்கடிதம் இந்த அவலத்தை மிக உருக்கமாக எடுத்துரைக்கிறது. நாவலின் வளர்ச்சிப்போக்கில் இச்சிக்கல் பல்வேறு கதைமாந்தர்களின் கூற்றாக எடுத்துரைக்கப்படுகின்றது.\nநூர்ஜஹானின் கடிதத்தில் உருக்கமாக இடம்பெறும் இந்த அவலம், மதம் மாறாத அவள் சித்தி பன்னீரின் கூற்றில் கோபமாக கொப்பளிக்கிறது. பள்ளிவாசலில் கூடியிருந்த ஜமாத்தார்களைப் பார்த்து ‘பெத்துவச்ச புள்ளய காலக் காலத்துல கெட்டிக் குடுக்கத் துப்பில்லாம ஒங்களுக்கெல்லாம் தாடி, தொப்பி ஒரு கேடா, வெக்கமாயில்ல’ (பக்கம் 19) என்று பன்னீர், தொடங்கிவைத்ததை, அல்லாபிச்சை மேலும் தொடர்கிறார். அவரது கோபத்தின் இலக்காக ஜமாத்தின் தலைவர் அமைகிறார்.\n‘‘யோவ் தலைவரே... உமக்குப் பொட்டப்புள்ள இல்ல. அதான் பொட்டப்புள்ள பெத்த எங்க கவலை ஓமக்கு இல்லாமப் போயிருச்சு. தாடிய நீட்டி விட்டிக்கிட்டு ஊர் ஊராய்ப் போயி பள்ளிக்கு நிதி சேர்க்கிறோமுன்னுட்டு நல்லா வயிறு முட்ட தின்னுட்டு வரத்தெரியுது. சமஞ்சு நிற்கிற பொம்பளபுள்ள விஷயமா எந்த ஜமாத்துலயாவது பேசியிருக்கீராவே.. துப்புந��துவருங் கெட்டு இந்த பதவில நீர் இருக்கிறதுக்கு நாண்டுகிட்டு நின்னு சாவலாம் வே... ஒண்ணா ரெண்டா அம்பது பிள்ளைகளுக்கு மேலே சமஞ்சு உக்காந்து வருசம் இருபது ஆகுதுவே (பக்கம் 19).\nகீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் அடித்தள இஸ்லாமியர்களின் வாழ்வு இடம் பெற்று ஒரு வேறுபாடான இஸ்லாமியர் சமூகம் அறிமுகப்படுத்தப்படுவது போல், இந்நாவலும் வேறுபாடான ஓர் இஸ்லாமிய சமூகத்தை அறிமுகம் செய்கிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் இது ஓர் விவாதத்திற்குரிய நாவல்.\n1981-இல் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றத்திற்கான சமூகக் காரணிகளையும், மதமாற்ற நிகழ்வுகளையும் நன்றாக உணர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நாவலாசிரியர். ஆனால் ‘இவையெல்லாம் கடந்த கால வரலாற்றின் நிகழ்வுகள்’ ஆகிவிட்டன. மதமாறியவர்களின் வாழ்வியல் சிக்கல்கள், நிகழ்காலம் சார்ந்தவை. இதையே நாவலின் கருவாக இவர் எடுத்துக் கொண்டுள்ளார்.\nஇதனால் கடந்த கால நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதை அவர் தவிர்த்துள்ளார். தாமும் ஒரு நவ்முஸ்லிம் என்பதன் அடிப்படையில் தன் சமூகத்தின் நிகழ்கால அவலத்தை இந்நாவலில் நன்றாகவே பதிவு செய்துள்ளார்.\nபொதுவாக, குழும மதமாற்றங்கள் ஒரு கலகச் செயலாக அல்லது எதிர்க்குரலாக நிகழும். அத்துடன் மதம் மாறியவர்களுக்குத் தற்காலிகமாகவேணும் ஒரு பாதுகாப்புவளையமாக அமையும் தன்மையது. மீனாட்சிபுரம் மதம் மாற்றமும் இத்தகையதுதான். ஆனால் ஒரு கட்டத்தில் இதன் தேவை முடிந்துபோய், புதிய சிக்கல்கள் உருவாகின்றன. மீனாட்சிபுரம் தேவேந்திரக்குல வேளாளர்கள் மேற்க்கொண்ட, இஸ்லாமிய மதமாற்றம், சில சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபட துணை நின்றுள்ளது என்பது உண்மை. ஆனால், ஒரு கட்டத்தில் தேக்கநிலை அடைந்து இறுதியில் தடைகள் ஆகிவிட்டது என்பதே நாவல் விடுக்கும் செய்தி.\nகருப்பாயி என்கிற நூர்ஜஹான் | அன்வர் பாலசிங்கம் பக்: 102 | ரூ.100 | கலங்கைப் பதிப்பகம். திருநெல்வேலி | 9445801247\nஎன்ன ஒரு சோகமான நிகழ்வு.. ஒரு கொடுமைக்கு அஞ்சி தப்பியதாக நினைத்தால் அவர்கள் இன்னொரு கொடுமையை எதிர்கொள்கிறார்களே.. வயிறெரிகிறது..\nபதிவை படித்ததும் மனம் கனக்கிறது.\n பெண் எடுப்பதில் முஸ்லிம் சமூகம் சற்று பின் தங்கிதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஒரு தலைமுறையை கடந்து விட்டால் பிறகு பரம்பரை முஸ்லிம்களின் பட்டியலில் வந்து விடுவார்கள். இந்த தலைமுறையிலேயே அவர்களை பெண் எடுத்து பெண் கொடுக்கும் பழக்கத்தை கொண்டு வர முயற்ச்சிக்க வேண்டும். தற்போது நிலைமை மாறி வருகிறது.\nநல்ல தகவல். அந்த குடும்பங்களின் நிலை கவலையானது. ஒரு கொடுமையில் இருந்து தப்புவதாக நினைத்து கொதிக்கும் எண்ணைக் கொப்பறைக்குள் விழுந்து விட்டார்கள்.\nஎல்லாவற்றுக்கும் மதம் மாறுவதே ஒரே தீர்வு என்று நினைப்பவர்களின் கண்ணை திறக்க கூடியது.இக்கரைக்கு அக்கறை பச்சை\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி December 20, 2011 at 12:12 AM\nசுஜாதா அவர்கள் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது..ஒரு புழுவைக் கூட திருத்த முடியாது .இப்படி ஒரு சிக்கல் இதில் இருப்பதே எங்களுக்கு தெரியாமல் இருந்த்தது ...தெளிய வைத்தமைக்கு நன்றி.நாவலை முழுமையாகப் படிதிருந்தால் கூட உங்களைபோல் பிரித்து விளக்கி இருக்கமுடியாது.நன்றி நண்பரே.\nஇஸ்லாமியர்கள் தவறு செய்கிறார்கள் ,அதற்காக இஸ்லாமிய மார்க்கம் பொறுப்பாக முடியுமா\nவிரைவில் இந்நிலை மாறும் இப்பொழுதுதான் இளைஞர்கள் யோசிகிறார்கள் , பராபரை முஸ்லிம்கள் என்கிறீர்களே அவர்கள் என்ன நூறு தலைமுறை யாகவா முஸ்லிம்களாக உள்ளனர் நான்கு அல்லது அயிந்து தலைமுறை யாகத்தான் உள்ளார்கள் . அந்த யோசின்க்கும் இளைஞரில் நானும் உள்ளேன் .\nஅவர்களும் இஸ்லாமிய வழிபாடுகளை செய்ய முயற்சி எடுக்க வேண்டும்\n// இஸ்லாமிய மார்க்கம் பொறுப்பாக முடியுமா //\nஅப்படி அவங்களும் சொல்லலைங்க,இது இஸ்லாம்ல மட்டும் இல்லை,கிருத்துவம்(நாடார்,பிள்ளைமார் அவங்களுக்குள் தான் கட்டிக்குராங்க),சமணம்ல கூட இருக்கு,இன்நிலை மாற பொருளாதாரத்தில் முன்னுக்கு வரனும், இன்னும் இரண்டு தலைமுறை அவங்க கடக்கனும்...\nபலரால் அறியப்படாத, யாராலும் விவாதிக்கப்படாத மதமாற்றத்தின் தொடர்ச்சி பற்றிய இந்நாவலின் விவாதம் இக்காலத்தில் அவசியமானது.மனிதர்களுக்குள் இருக்கும் பாகுபாடுகள் இஸ்லாமியத்திற்குள்ளும் பிரதிபலிக்கிறது. எந்தப் பெயர் தாங்கி வந்தாலும் அடிப்படை மனித மனம் அப்படியேதான் இருக்கிறது என்பதை இந்நாவல் அழுத்தமாகச் சொல்கிறது.\nஇஸ்லாமிய அறிவுஜீவிகள் இதற்குப் பதில் சொல்லவேண்டும். ஏற்கனவே இன்குலாப் இந்தப்பிரச்சினையை எழுப்பியுள்ளார்.வேறும் ஆஆ போதாது.\nஏற்கனவே இன்குலாப் இந்தப்பிரச்சினை��ை வேறொரு பரிமாணத்தில் சொல்லியுள்ளார்.இஸ்லாமிய அறிவுஜீவிகள்() இதற்குப் பதில் சொல்லுங்கள். வெறும் ஆஆ போதாது.\nகருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் மறுப்பு P.சிராஜுதீன்.\nஎழுத்தாளர், ஆய்வாளர்: பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியன் ஏன் இந்த வேலை\nகருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் மறுப்பு P.சிராஜுதீன்.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ���மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுக��லை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உய��்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasihai.blogspot.com/2009/09/blog-post_10.html", "date_download": "2018-07-19T23:14:22Z", "digest": "sha1:GAIINVMSB6AHP32XDLOJ63BOMF2PQW6S", "length": 5855, "nlines": 174, "source_domain": "rasihai.blogspot.com", "title": "Rasihai: ...??...", "raw_content": "\nஇதுமாதிரி கவிதைகள் என்னால எழுத முடியலை\nதாங்கமுடில.. உங்கள் 'காதல் கவித' தொல்ல..\nகாதல் வந்தால்...தனக்கள் எல்லாம் நடக்கும்\nமெய் நீ\" ...என இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nகாதல் கவிதை தரமாக உள்ளது\nஇதை அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா இல்லை இன்னும் சொல்லாம இருக்கீங்களா\nபார்வை என்ற தூதுவனை விட காதலுக்கு வேறு துணை ஏது\nஅப்புறம் பாருங்கள் அவர் கண்களில்\nமிக ஆழமான சிந்தனை. தங்களின் Banner அட்டகாசமாக உள்ளது. வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/09/intex-it-1875suf-r-speaker-21.html", "date_download": "2018-07-19T22:49:33Z", "digest": "sha1:TZYC64UJ4D3GRGXFEBNYQJW4QOTNSN5U", "length": 4336, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Intex IT-1875SUF R Speaker 2.1 க்கான சலுகை", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Intex IT-1875SUF R Speaker 2.1 நல்ல சலுகை விலையில் உள்ளது.\nரூ 2999 மதிப்புள்ள இந்த Speaker ரூ 1455க்கு கிடைக்கிறது.\nஇந்த சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nஇலவசமாக வீட்டில் கிடைக்கும் வசதி மற்றும் பொருள் கிடைத்த பின் பணம் கொடுக்கும் வசதியும் உண்டு.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/ctotalbooks.aspx?id=14", "date_download": "2018-07-19T22:59:08Z", "digest": "sha1:XIR4EJ63SUWQMUL5ID27HFNW4DRCPYGJ", "length": 5355, "nlines": 87, "source_domain": "www.viruba.com", "title": "ஜோதிடம் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : ஜோதிடம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 8\nஆண்டு : 1999 ( 1 ) 2002 ( 2 ) 2003 ( 1 ) 2004 ( 1 ) 2005 ( 1 ) 2006 ( 1 ) 2010 ( 1 ) ஆசிரியர் : சத்யா ( 1 ) சாமி, பி.கே ( 1 ) ஞானயோகி, ஏ.என்.எஸ் ( 1 ) தமிழ்வாணன் ( 1 ) பழனிசாமி, அ ( 3 ) ஜகந்நாதன், கி.வா ( 1 ) பதிப்பகம் : அமுத நிலையம் ( 1 ) மணிமேகலைப் பிரசுரம் ( 3 ) ஸ்ரீ செண்பகா பதிப்பகம் ( 2 ) ஸ்ரீ மாருதி பதிப்பகம் ( 2 )\nஜோதிடம் வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : மீள் பதிப்பு\nஆசிரியர் : ஜகந்நாதன், கி.வா\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : ஜோதிடம்\nஅதிருஷ்ட பெயரியல் விஞ்ஞானம் எனும் ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2006)\nஆசிரியர் : பழனிசாமி, அ\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஜோதிடம்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : மூன்றாவது பதிப்பு (2005)\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : ஜோதிடம்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2004)\nபதிப்பகம் : ஸ்ரீ மாருதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஜோதிடம்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு (2003)\nஆசிரியர் : ஞானயோகி, ஏ.என்.எஸ்\nபதிப்பகம் : ஸ்ரீ மாருதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஜோதிடம்\nஎந்த கிழமையில் பிறந்தீர்கள் - என்ன அதிர்ஷ்டம்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு (2002)\nஆசிரியர் : சாமி, பி.கே\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : ஜோதிடம்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு (2002)\nஆசிரியர் : பழனிசாமி, அ\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஜோதிடம்\nபதிப்பு ஆண்டு : 1999\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2002)\nஆசிரியர் : பழனிசாமி, அ\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/casting-couch-does-exist-says-kasturi-045192.html", "date_download": "2018-07-19T23:25:15Z", "digest": "sha1:UJA7VUERDOSTMMS2IN3ZANOX2ZZS5WQM", "length": 12013, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது: நடிகை கஸ்தூரி | Casting couch does exist: Says Kasturi - Tamil Filmibeat", "raw_content": "\n» பட வாய்ப்புக்காக ப���ுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது: நடிகை கஸ்தூரி\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது: நடிகை கஸ்தூரி\nசென்னை: பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.\nஒரு காலத்தில் பிரபலமான ஹீரோயினாக இருந்தவர் கஸ்தூரி. அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.\nஅவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் மகள் நடனம் கற்றுக் கொள்வதற்காக சென்னை வந்துள்ள கஸ்தூரி பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,\nநடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள்.\nசிலர் எதிர்பார்த்தது போன்று நடக்காததால் என்னை சில படங்களில் இருந்து நீக்கியுள்ளனர். அதுவும் ஒரேயொரு ஹீரோவால் தான் எனக்கு இப்படி நடந்தது.\nஹீரோ அந்த ஹீரோ தற்போது அரசியல்வாதியாக உள்ளார். அவருக்கு ஈகோ விஷயம் என்று நினைக்கிறேன். அவரை நான் மதிக்கிறேன். ஆனால் அவருக்கு நோ சொன்னால் பிடிக்காது.\nஅவருடன் ஒரு படம் நடித்தேன். படப்பிடிப்பு நடந்தபோது எல்லாம் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும் என்னை இரண்டு படங்களில் இருந்து வெளியேற்றினார்.\nபட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படுவதில் உண்மை உள்ளது. இது கால காலமாக நடந்து வருகிறது என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nஇது யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்: கஷ்டமான டாஸ்க் கொடுத்த கஸ்தூரி\nநான் மறுபடியும் தப்பு செய்யும்போது வச்சு செய்யுங்க, இப்ப வேணாம்: கஸ்தூரி\nஜூலியை மரண கலாய் கலாய்த்த கஸ்தூரி: ஏன் தெரியுமா\nபிக் பாஸ் அல்ல எனக்கு 'குட்டி பாஸ்' தான் முக்கியம்: கஸ்தூரி\nஎத்தனை நாள் தான் பழைய போட்டோவையே வச்சு கலாய்ப்பீங்க, இந்தாங்க புது அவல்: கஸ்தூரி\nவிஜய்யின் பிளஸ் தான் அவருக்கு மைனஸும்: சொல்கிறார் கஸ்தூரி\nபாரதியாரெல்லாம் இப்போ வந்து பாட்டு பாடினா கண்டிப்பா கோர்ட்டு, கேஸுதான்: கஸ்தூரி #NeeyaNaana\nநல்லவேளை கஸ்தூரியின் ட்வீட்���ை குஷ்பு பார்க்கவில்லை\nஇந்த விஷயத்தில் கஸ்தூரியும், கமல் ஹாஸனும் ஒன்னு\n நானே கம்முனு இருக்கேன்: விவே'கம்' பற்றி ட்வீட்டிய கஸ்தூரி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்படும் கஸ்தூரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/31/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-4/", "date_download": "2018-07-19T23:11:56Z", "digest": "sha1:QV72SFAU6TNWGQU2TG47ZHM2TJZVKUE5", "length": 12167, "nlines": 185, "source_domain": "tamilandvedas.com", "title": "என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4 (Post No.4867) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎன் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்\nஎன் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்\nநீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரையின் இறுதிப் பகுதி.\nஎன் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்\nநரேந்திரா தனது வழிமுறை அரவிந்தராலும் அன்னையாலும் தரப்பட்டது என்று கூறுகிறார். அந்த வழிமுறையைத் தான் நாங்கள் இங்கு டப்ளினில் இன்று கடைப்பிடிக்கிறோம்.\nஅன்னை கூறிய பல ஊக்கமூட்டும் மொழிகளில் இதுவும் ஒன்று:-\nRenaissance எனப்படும் மறுமலர்ச்சியின் 500 ஆண்டு கால சுழற்சியைப் பார்ப்போம்.\nஐரோப்பாவின் கடைசி மறுமலர்ச்சி நாம் வாழும் இன்றைய உலகை மாற்றி அமைத்த மூன்று விஷயங்களை மேம்படுத்தியது.\nகலை, இசை மற்றும் விஞ்ஞானம்\nநாஸாவின் ஸ்பேஸ் புரொகிராம் (விண்வெளித் திட்டம்) இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் ஆகியவற்றிற்கு சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்த அதி தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.\nஜான் ஸ்காட்ஸ் பள்ளி மாணவர்கள் கூறுவது இது:-\nநாஸாவில் உள்ள சம்ஸ்கிருத ஆர்வலர் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs) கூறுகிறார்:-\nநாஸாவின் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs) கூறும் வார்த்தைகளையே எனது கடைசி வார்த்தைகளாகக் கூறுகிறேன்:-\nசம்ஸ்கிருதத்தின் சிறப்பு பற்றிய இந்தத் தொடர் முற்றும்.\nஇதன் ஆங்கில மூலத்தை அடுத்த கட்டுரையாகக் காணலாம்.\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், Sanskrit Literature\nTagged என் குழந்தை, ஏன் சம்ஸ்கிருதம்-4\n“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-19T23:18:35Z", "digest": "sha1:JZT236FUDR7IT5PBONGOM7B4CUOAJJM7", "length": 3777, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இசிவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இசிவு யின் அர்த்தம்\nதிடீரென ஏற்படுவதும் வலியைத் தருவதுமான தசை இறுக்கம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/07/24/top-10-11/", "date_download": "2018-07-19T23:29:49Z", "digest": "sha1:TOHZEAWRR2YA3EOHDJRZVPSQXGT53QBG", "length": 35483, "nlines": 238, "source_domain": "xavi.wordpress.com", "title": "TOP 10 : வித்தியாசமான‌ புத்தகங்கள். |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nபுதிய தலைமுறை : இதெல்லாம் தப்பு \nTOP 10 : வித்தியாசமான‌ புத்தகங்கள்.\nஎத்தனையோ பிரபலமான புத்தகங்களைப் படித்திருப்போம். அல்லது புத்தகங்களைப் பற்றிப் படித்திருப்போம். ஆனால் இங்கே நாம் பார்க்கப் போகும் நூல்களெல்லாம் வித்தியாசமானவை. அது எப்படி என்பதை நீங்கள் படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.\nத ஹேன்ட் தட் சைன்ட் த பேப்பர்\n“அந்தக் காகிதத்தில் கையொப்பமிட்ட கை” என்று தமிழில் புரிந்து கொள்ளலாம். இது ஒரு நாவல். உக்ரேனில் பிறந்த, அந்த நாட்டு நாகரீகத்தைக் கொண்ட ஹெலன் டெமிடெங்கோ எனும் பெண் எழுத்தாளர் எழுதிய நாவல். நாசி களால் இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் பங்கு கொண்டவர் இந்த எழுத்தாளர்.\nதனது தப்பிப் பிழைத்த அனுபவங்களையும், ஒரு படிப்பறிவற்ற டாக்சி டிரைவரான தந்தையின் நினைவுகளையும், பிழியப் பிழிய எழுதியிருந்த நாவல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விற்பனையில் பின்னிப் பெடலெடுத்தது.\nபல்வேறு விருதுகளையும் அள்ளிக் கொண்டது. அதன் பின்னர் தான் இந்த நாவலாசிரியர் உக்ரேன் பாரம்பரியத்தைக் கொண்டவர் அல்ல என்பதும் இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்தவர் என்பதும் அவரது உண்மையான பெயர் ஹெலர் டார்வில்லி என்பதும் தெரிய வந்தது. பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை அள்ளிய இந்த நூல் விருது வழங்கிய ஜாம்பவான்களை அவஸ்தைக்குள்ளாக்கி, மிகப்பெரிய விவாதத்தையும் உருவாக்கியது \n1486ம் ஆண்டு வெளியான நூல் இது. ஹேமர் ஆஃப் விட்ச்கிராஃப்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது மாந்திரீகம் தொடர்பானது. இந்த புக்கைப் படித்தால் ஆவிகளைப் பிடிக்க முடியும், அவைகளைக் கட்டுப்படுத்த முடியும் எனும் பேச்சு எங்கும் பரவியது. இதனால் மக்கள் இந்த புத்தகத்தை விழுந்தடித்து வாசித்தனர்.\nஅடுத்த சில நூற்றாண்டுகளுக்கு இந்த நூல் பதிப்புக்கு மேல் பதிப்பு கண்டு எங்கும் நிரம்பியது. சாத்தானை வெளியேற்றவும், மந்திர தந்திரங்கள் செய்யவும் இந்த நூலை மக்கள் வாசிக்க ஆரம்பித்தனர். ஒரே புத்தகம் நாடுகளையே புரட்டிப் போட்டு எல்லோரை���ும் நிலைகுலைய வைத்ததென்றால் அது இந்த புத்தகம் தான்.\nமந்திரவாதத்திலும் அது சார்ந்த விஷயங்களிலும் ஆர்வமுடையவர்கள் இதை ஒரு வெற்றிகரமான நூலாகப் பார்த்தார்கள். மாந்திரீகம், சாத்தான், கடவுள் எனும் மூன்று விஷயங்களையும் வைத்து இந்த நூல் நகர்கிறது. ஜெர்மனியில் வெளியாகி அந்த நாட்டையே சில நூற்றாண்டுகள் ஆக்கிரமித்திருந்த இந்த நூல் உண்மையிலேயே ஸ்பெஷல் தான்.\nஒரு நூல் வெளியானபின் அது சமூகத்தின் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிந்தால் அதைத் தடை செய்வது இயல்பு. ஆனால் ஒரு நூல் வெளியாகும் முன்பே அதைத் தடை செய்வது அபூர்வம். ஒரு நூல் அல்ல, அந்த நூலின் எந்தப் பாகமும் வரக் கூடாது என ஒட்டு மொத்தமாய் தடைசெய்தது இந்த நூலுக்குத் தான்.\nடுவைலைட் படம் பார்த்தீர்களெனில் இதன் கதை புரியும். ஒரு இளம் பெண் வேம்பயர்களை வீழ்த்துவது எப்படி என ஒருவரிடம் பயிற்சி எடுப்பார். அவர்கள் இருவரும் காதலில் விழுவார்கள். அந்த பயிற்சியாளரே இரத்தக் காட்டேறியாக இருப்பார். இப்படித் தான் போகும் கதை \nமுதல் புத்தகம் வந்து சக்கை போடு போட்டது. எண்பது இலட்சம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. 2009ம் ஆண்டு இதன் மூன்று பாகங்கள் வருவதாக இருந்தது. அதை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில அரசு தடை செய்தது. அதாவது நூல் எழுதத் துவங்கும் முன்பே அது தடை செய்யப்பட்டது.\nகடந்த ஆண்டும் இதன் ஆறு பாகங்கள் வரவேண்டியது, ஆனால் தடை செய்யப்பட்டது. இப்படியே நூல் எழுதத் துவங்கும் முன்பே தடைசெய்யப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது இந்த நூல்.\nபேபி அன்ட் சைல்ட் கேர்\nகுழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு நூல் சுமார் 50,000 குழந்தைகளைப் பலிவாங்கியிருக்கிறது என நினைத்தாலே குலை நடுக்குகிறது இல்லையா அப்படி ஒரு தவறான அறிவுரையைக் கொடுத்து இந்த நூல் வரலாற்றில் ஒரு கறையாய் இடம்பிடித்திருக்கிறது.\n1946ம் ஆண்டு வெளியான இந்த நூலில் ஒரு அட்வைஸ் கொடுக்கப்பட்டிருந்தது. குழந்தைகளை மல்லாக்க படுக்க வைத்தால் அவர்களுடைய வாந்தியோ, உமிழ்நீரோ தொண்டையில் சிக்கி குழந்தையைக் கொன்று விடும். எனவே குழந்தையை குப்புறப் படுக்க வையுங்கள். என்பது தான் அந்த அட்வைஸ்.\nஇந்த அட்வைஸை நம்பி பல பெற்றோர் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டனர் என்பது தான் துயரம். அப்படிப் படுக்க வைத்தால் முழந்தைக்கு முச���சுத் திணறல் வரும் என்பது தான் யதார்த்தம். அது தொன்னூறுகளில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதே போல‌ வேறு சில மிகத் தவறான அறிவுரைகளும் இந்த நூலில் இருக்கின்றன.\nதலைப்பை மறுபடியும் படிக்க வேண்டாம். சிறுநீர் சிகிச்சை தான் நூலின் தலைப்பு. உவ்வே என்பவர்கள் சட்டென அடுத்த தலைப்புக்கு தாவி விடுங்கள். இது பி.பி.பவர்ஸ் என்பவர் மிக சீரியசாக எழுதிய நூல்.\nதனது வாழ்க்கையில் தனது சிறுநீரை மருந்தாகக் குடித்து வந்ததாய் ஆசிரியர் விளக்குகிறார். அது என்னென்ன நோய்களைக் குணமாக்கும் என்பதையும், நீண்டகால நோய்கள் வராமல் எப்படித் தடுக்கும் என்பதையும் அவர் விலாவரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\nசிறுநீர் மருத்துவம் புதிதல்ல. பழங்காலம் தொட்டே அது பழக்கத்தில் உள்ளது தான். காலில் கல் இடித்து விட்டால் அந்த இடத்தில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் கிராமங்களில் இன்றும் உள்ளது. “சிறுநீர் மருத்துவம் ரொம்ப நல்லது” என மொரார்ஜி தேசாய் 1978ல் பேசியிருந்தார் \nஇது ஒரு நாவல். எழுதியவர் எர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர். இந்த நாவலில் 50,000 வார்த்தைகளுக்கு மேல் உண்டு. 1939ம் ஆண்டு வெளியான இந்த நாவல் சுவாரஸ்யமாய் எழுதப்பட்ட ஒரு நாவல். இதில் என்ன ஸ்பெஷல் என்று தானே நினைக்கிறீர்கள் இந்த நாவலில் “இ” எனும் ஆங்கில உயிரெழுத்து பயன்படுத்தப்படவேயில்லை.\nஆங்கில உயிரெழுத்துகள் இல்லாமல் வார்த்தைகளைத் தேடிக் கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி இருக்கும் போது ஒரு நாவலையே இவ்வளவு பெரிதாக, சுவாரஸ்யமாக ஒருவர் எழுதியிருக்கிறார் என நினைக்கும் போது வியப்பாக இருக்கிறதல்லவா \nஹௌ டு ஷார்ப்பன் பென்சில்ஸ்\n ஒரு எல்.கே.ஜி பையன் இதற்கு பதில் தருவான். அல்லது ஒரு ஷார்ப்னரை எடுத்து நம்மிடம் தருவான். ஆனால் எப்படி பென்சிலைச் சீவுவது என்பதை ஒருவர் மிக சீரியசாக யோசித்து ஒரு முழு நூலையே எழுதியிருக்கிறார்.\n என வியக்க வைத்த நூல் இது எனலாம். ஒரு உடைந்த பென்சிலோடு இந்த நூலை வாசிக்க ஆரம்பித்தால் அது ஏகப்பட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தருகிறது.\nநகைச்சுவையாகவும், தகவல்களின் குவியலாகவும், சுவாரஸ்யமான நுட்பங்களாலும் நிரப்பியிருக்கும் இந்த நூல் ஒரு ஆச்சரியம்.\nஒரு கொலைகாரனின் கதை தான் இந்த நூல். இதில் விசேஷம் என்னவென்றால் இதை எழுதியதே அந்தக் கொலைக��ரன் தான் \nகார்ல் பேன்ஸ்ராம், 1891 ல் பிறந்தவர், அமெரிக்காவையே உலுக்கிய சீரியல் கில்லர். இவர் செய்த கொலைகள் இருபத்து ஒன்று. பாலியல் பலாத்காரங்கள் ஆயிரத்துக்கும் மேல். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார், பல முறை தப்பி ஓடினார். தொடர்ந்து கொடூரமான வாழ்க்கை வாழ்ந்தார். 1930ல் மரண தண்டனை பெற்று இறந்தார்.\nஹென்றி லெஸர் எனும் ஜெயிலர் இவர் மீது பரிதாபம் கொன்டார். எனவே அவரிடம் தனது வாழ்க்கை வரலாறை கொஞ்சம் கொஞ்சமாய் எழுதி கொடுத்தார் கொலைகாரர். சிறைகள் மாறிய போதும், தொடர்ந்து கடிதங்கள் எழுதி தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையெல்லாம் வெளிப்படுத்தினார்.\n1928ம் ஆண்டு முதல் அவர் கடிதங்களை எழுதினாலும், கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு நூலாக கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல, 40 ஆண்டுகள் \nஎ டிரிட்டைஸ் ஆஃப் ஹியூமன் நேச்சர்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். மிகப்பெரிய அறிவாளி. சிந்தனையில் உலகையே வியக்க வைத்தவர். அவரைப்பற்றி வந்த நூல்களை அடுக்கி வைக்கவே பல நூலகங்கள் தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு மனிதரைப் புரட்டிப் போட்ட புத்தகம் ஒன்று உண்டு. அது தான் A Treatise Of Human Nature\nன் எனும் புத்தகம். மனித இயல்பு குறித்த உளவியல் ஆய்வு தான் இந்த நூல்.\nஇந்த நூல் மூன்று பகுதிகளாக உள்ள பெரிய நூல். படித்தால் தலைசுற்றக்கூடிய அளவில் சிக்கலான இந்த நூலை எழுதியவர் டேவிட் ஹியூம் என்பவர். 1738ல் வெளியான இந்த நூலை ஐன்ஸ்டீன் முழுமையாக வாசித்து சிலாகித்திருக்கிறார். இந்த நூலைப்பற்றி பலமுறை வியந்து பேசியிருக்கிறார்.\nஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு உலகப் பிரசித்தம். அந்த சிந்தனையை முழுமைப்படுத்த அவருக்கு உதவியதே இந்த நூல் என்பதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.\nகோடக்ஸ் செராபினியனஸ் எனும் இந்த நூல் உண்மையிலேயே ஒரு வித்தியாசமான நூல். இந்த நூல் முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்டது. யாருக்குமே புரியாத ஒரு மொழி, யாராலும் புரிந்து கொள்ள முடியாத படங்கள் என இந்த நூலே ஒரு புதிர்களின் புதையல் தான்.\nலூகி செராபினி என்பவர் இரண்டு ஆண்டுகள் எழுதிய இந்த நூல் 360 பக்கங்கள் கொண்டது. மனிதர்கள் விலங்குகளாக உருமாறும் விசித்திர கற்பனை நூல் முழுக்க நிரம்பியிருக்கிறது.\nஇது ஒரு கற்பனை உல��ம் குறித்த ஆசிரியரின் பார்வை என்பவர்களும் உண்டு, இது ஏலியன் குறித்தது என்பாரும் உண்டு. எது எப்படியோ, யாரும் இது என்னவென்பதை சரியாகச் சொல்லவில்லை என்பது தான் உண்மை. எழுதிய ஆசிரியர் உட்பட.\nBy சேவியர் • Posted in கட்டுரைகள்\t• Tagged கட்டுரைகள், சேவியர், டாப் 10, தன்னம்பிக்கை நூல்கள், தமிழ் இலக்கியம், தினத்தந்தி\nபுதிய தலைமுறை : இதெல்லாம் தப்பு \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nWeek 2 திருபாடல்கள் தரும்பாடங்கள் நற்பேறு பெற்றவர் யார் அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் முதல் திருபாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு. பொதுவாக தங்களுட […]\n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற��றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n3D மாயாஜாலம் எப்படி… on 3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது…\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2008/12/blog-post_22.html", "date_download": "2018-07-19T23:00:19Z", "digest": "sha1:Y5VCCLUJQST3QPCWIM264H6EROCYRVNN", "length": 5546, "nlines": 121, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: உயிரோசையில்..", "raw_content": "\nநவீன தமிழிலக்கியத்துக்கும், வளரும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் உயிர்மை தரமான பல படைப்புகளையாக்கித் தந்து பதிப்புலகில் வழி செய்கையில், உயிரோசையோ எழுத்துலக இளங்கன்றுகளின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்குவித்து வருகிறது.\nஇதைப்பற்றி முன்பே பேசாமல், கடந்த சில வார��்களாக உயிரோசையில் எனது சில படைப்புகள் வெளியான பின்பு எழுதி, என் சுயநலத்தை இங்கு பதிவாய் இடுகிறேன்.\nபுத்திலக்கியத்தை அறிந்து கொள்ள உயிர்மையின் வலைத்தளம் வாசிப்புக்குள்ளாக வேண்டிய ஒன்று.\nஆக்கம்: மதன் at 12:03 AM\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nதுப்பல்த் தெறிப்புகள் (அ) நாகரீகத்தின் வண்ணங்கள்\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2014/08/blog-post_31.html", "date_download": "2018-07-19T22:54:24Z", "digest": "sha1:WWE3GMZH2PS7ED55K4LMMOP6DHK6DR2N", "length": 30847, "nlines": 215, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: அண்ணன் பீ.ஜை.க்கு ஒரு பகிரங்கக் கடிதம்", "raw_content": "\nஅண்ணன் பீ.ஜை.க்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nஅன்பார்ந்த அண்ணன் பீ.ஜை. அவர்களுக்கு உங்களின் தம்பியருள் ஒருவனாகிய லூஸிஃபரின் பகிரங்கக் கடிதம். தாங்கள் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகச் செய்துவரும் காமெடிகளையும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நகைச்சுவை காட்சிகளையும் கண்டு இருவாய்களாலும் சிரித்து மகிழ்பவர்களில் நானும் ஒருவன். இன்னும் பல ஆண்டுகள் இவ்வுலகில் தாங்கள் வாழ்ந்து, தங்களின் பேச்சுகள் மற்றும் செயல்களால் எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பீர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன். அதற்காகவே தாங்கள் பல ஆண்டுகள் நோய்நொடியற்று வாழவேண்டுமென்று வாழ்த்தி இக்கடிதத்தைத் தொடருகிறேன்.\nதங்களின் சமீபத்திய காமெடி ஒன்று பில்லி –சூனியம் – ஏவல் - மோசடி பற்றியது. உங்களுக்கு சூனியம் வைக்கக் கூறி சவால் விட்டு, அதற்காக ஐம்பது இலட்சம் ரூபாய்களை பரிசளிப்பதாகவும் அறிவித்திருக்கிறீர்கள். அதனை அகோரி மணிகண்டன் என்பவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். உங்களுடைய ஆன்லைன்பிஜே யில் உள்ள அறிவிப்பு இப்படி சொல்கிறது.\n“பில்லி, சூனியம், ஏவல் எல்லாம் மோசடிகளும், கண்கட்டுவித்தைகளுமே தவிர வேரொன்ருமில்லை என்று பிரச்சாரம் செய்ததோடு எனக்கு வைப்பீர்களேயானால் 50 இலட்சம் ரூபாய் பரிசாக வழங்கு���தாகவும், அதற்க்கு தேவையான பொருட்களையும் தருவதாக அறிவித்ததையடுத்து திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் தான் சூனியம் வைப்பதாக அறிவித்திருக்கிறார்.[2]”\nஇந்த அறிவிப்பில் ‘கண்கட்டுவித்தைகளுமே’ என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள் மந்திரத்தையா அல்லது மெஸ்மரிஸம்- ஹிப்னாட்டிஸம் என்ற அறிவியல் கலையையா\nமந்திரத்தை நீங்கள் ஏற்கவில்லை. மெஸ்மரிஸம் - ஹிப்னாட்டிஸத்தை நீங்கள் ஏற்கிறீர்கள் என்றுதானே பொருள். மெஸ்மரிஸம் மூலமாக மனோவசியம் செய்து ஒருவரை, உண்மையல்லாத கற்பனைகளையும் நம்பவைக்க முடியும் என்பதையும், தற்கொலைக்குக்கூட தூண்ட முடியும் என்பதையும் தாங்கள் மறுக்கிறீர்களா\nஇந்த சவாலின் மூலமாக தாங்கள் பாதி நாத்திகர் ஆகவிட்டீர்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எப்படி என்கிறீர்களா\nஇந்திய தத்துவ மரபில் அவைதீக தத்துவங்களான சார்வாகம், பௌத்தம், ஜைனம் அகியனவும், வைதீக தத்துவங்களான சாங்கியம், வைசேஷிகம் ஆகியனவும் இறைவனை, அவனின் இருப்பை மறுக்கும் தத்துவ மரபுகளாக, 2500ஆண்டுகளுக்கும் மேலாக செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன. நிச்சயமாக இத்தத்துவங்கள் பற்றி, நீங்கள் படித்து பட்டம் பெற்ற அரபுக்கல்லூரிகளிலும் சொல்லித்தந்திருக்க மாட்டார்கள்.\nஇதனை நீங்கள் அறிந்திருந்தால், இத்தத்துவமரபில் வார்த்தெடுத்து வந்த இன்றைய இந்திய நாத்திகர்களைப்போல நீங்களும் ஆகியிருப்பீர்கள். இன்றைய தமிழக நாத்திகர்கள், பில்லி –சூனியம் – ஏவல் - மோசடி போன்றவற்றை செய்யும் மந்திரவாதிகள், சாமியார்கள், சோதிடர்கள் மற்றும் குறிசொல்பவர்கள், கடவுளின் பெயரால் அற்புதங்கள் செய்பவர்கள், தாங்களே கடவுளின் அவதாரம் என்று மோடிவித்தை காட்டுபவர்கள், காசேதான் கடவுளடா என்பதை மனதில் வைத்துக்கொண்டு, கடவுள் உண்டு என்று பிரச்சரம் செய்பவர்கள் ஆகிய அனைவரையுமே சவாலுக்கு அழைப்பவர்களாக இருக்கிறார்கள். அலகிட்டுக்கொள்ளுதல், தீமிதித்தல் ஆகியவற்றையும், மேற்சொன்னவர்கள் செய்துகாட்டும் தந்திர வித்தைகளையும் சொய்துகாட்டி மக்களுக்கு அறிவு விளக்கப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். தாங்கள் இப்பொழுதுதான் இவற்றின் முற்பகுதி பிரச்சாரத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். ஆகவேதான் நீங்கள் பாதி நாத்திகர் ஆகவிட்டீர்கள் என்று முன்னர் குறிப்பிட்டேன்.\n தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மரணம் என்பது நிச்சயமான ஒன்று என்பதும், இந்த உலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் அழிவது நிச்சயம் என்பதும் யாவரும் அறிந்ததே. இதனை, இன்று நேற்று அல்ல. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கௌதமபுத்தர் சொல்லிச்சென்றுவிட்டார்.\nஅதுபோலவே ஒருமனிதனின் மரணம் எப்பொழுது நிகழும் என்பதை இறைவனே அறிவான், மனிதனால் அறிய முடியாது என்பது இறைவன் மீது நம்பிக்கைகொண்ட அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு கோட்பாடு. ஆனால் உங்களுக்கு மட்டும் இந்த இந்தக் கோட்பாடு பொருந்தாது என்பதை உணர்த்திவிட்டீர்கள். எப்படி என்கிறீர்களா அகோரி மணிகண்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்த காலத்திலிருந்து 48 நாட்களுக்கு தாங்களுக்கு மரணமே நிகழாது என்பதை எப்படி உத்திரவாதப்படுத்திக்கொள்கிறீர்கள் அகோரி மணிகண்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்த காலத்திலிருந்து 48 நாட்களுக்கு தாங்களுக்கு மரணமே நிகழாது என்பதை எப்படி உத்திரவாதப்படுத்திக்கொள்கிறீர்கள் அல்லாவிடத்திருந்து இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தங்களுக்கு மட்டும் மரணமில்லை என்று தனியாகச் செய்தி எதுவும் வந்ததா அல்லாவிடத்திருந்து இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தங்களுக்கு மட்டும் மரணமில்லை என்று தனியாகச் செய்தி எதுவும் வந்ததா அல்லது அல்லாஹ்விற்கு நிகராக நீங்களும் ஆகிவிட்டீர்களா அல்லது அல்லாஹ்விற்கு நிகராக நீங்களும் ஆகிவிட்டீர்களா மரணத்தை வென்று விட்டீர்களா அவ்வாறானால் ஷிர்க் (இணை வைத்தல்) என்னும் மாபெரும்பாவத்தை நீங்கள் செய்தவராகிவிடுவீர்கள்.\nஅதுமட்டுமல்ல, இந்த சவாலின் மூலம் இன்னுமொரு சிக்கலையும் உங்களுக்கு நீங்களே உண்டாக்கிக் கொண்டு விட்டீர்கள் என்பதை தாங்கள் உணரவில்லையா ஆம், தாங்களின் எதிரிகளும், மற்றும் தங்களின் மரணத்தை ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் நண்பனாக நடித்துக்கொண்டு சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் நயவஞ்சகர்களும் இந்த சவாலைத் தங்களுக்குச் சாதகமாகத் பயன்படுத்த முடியும் என்பதைத் தாங்கள் எப்படி உணராமற்போனீர்கள். இந்த கால கட்டத்தில் மேற்கூறப்பட்டவர்களால் சாதாரண மனிதனுக்கு ஏற்படுவதுபோல் தங்களுக்கு மரணம் எற்பட்டாலும் கூட அது பில்லி – சூனியத்தால் வந்தத���தான் என்றுகூறி இந்த மூடநம்பிக்கை மக்களை நம்பவைத்துவிட முடியுமே ஆம், தாங்களின் எதிரிகளும், மற்றும் தங்களின் மரணத்தை ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் நண்பனாக நடித்துக்கொண்டு சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் நயவஞ்சகர்களும் இந்த சவாலைத் தங்களுக்குச் சாதகமாகத் பயன்படுத்த முடியும் என்பதைத் தாங்கள் எப்படி உணராமற்போனீர்கள். இந்த கால கட்டத்தில் மேற்கூறப்பட்டவர்களால் சாதாரண மனிதனுக்கு ஏற்படுவதுபோல் தங்களுக்கு மரணம் எற்பட்டாலும் கூட அது பில்லி – சூனியத்தால் வந்ததுதான் என்றுகூறி இந்த மூடநம்பிக்கை மக்களை நம்பவைத்துவிட முடியுமே தமிழகத்தில் சில மடலாயங்களில் அவ்வாறு நிகழ்ந்ததாகப் பேசப்படுவதும் உண்டு. இதையெல்லாம் தாங்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா\nமாந்ரீகம், பில்லி-சூனியம் ஆகியவற்றைப் பொய் என்று நிரூபிக்க தாங்கள் எடுதுள்ள முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், இங்கே உங்களுக்கு ஒரு சவாலை நாங்கள் முன்வைக்கிறோம்.\nபில்லி – சூனியத்தை நிரூபிக்க முடியுமா, என்று சவால்விட்ட பி.ஜைனுல்ஆபிதீன் ஆகிய உங்களுக்கும், பில்லி – சூனியத்தை நிரூபித்து காட்டுகிறேன் என்று அந்த சவாலை ஏற்றுக்கொண்ட அரியமங்களம் அகோரி மணிகண்டனுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. இருவருமே விளம்பரத்திற்காக செய்வதாகவே எங்களுக்குப் படுகிறது.\nபேய், பூதம், பிசாசு, குட்டிச்சாத்தான் முதலிய இல்லாத தேவதைகளை இருப்பதாக நம்பிக்கொண்டு அவற்றிற்கு மந்திரம் சொல்லி, படையலிட்டு, வணக்க வழிபாடுகளை நடத்தி தங்களின் பிரார்த்தனைகளை, நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று மணிகண்டன் போன்றவர்கள் நம்புகிறார்கள் அல்லது மற்றவர்களை நம்ப வைக்கிறார்கள்.\nநீங்களோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய பேயாக, மிகப்பெரிய பூதமாக, மிகப்பெரிய பிசாசாக, மிகப்பெரிய குட்டிச்சாத்தானாக இறைவனை – அல்லாஹ்வை இருப்பதாக நம்பிக்கொண்டு, கற்பனைசெய்து கொண்டு அவற்றிற்கு மந்திரம் சொல்லி, வணக்க வழிபாட்டுத் தொழுகைகளை நடத்தி தங்களின் பிரார்த்தனைகளை, நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லது மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். ஆகவே எங்களைப் பொருத்தவரையில் இருவரும் ஒரே நா��யத்தின் இரண்டு பக்கமாகத்தான் இருக்கின்றீர்கள்.\nஇப்பொழுது உங்களுக்கு ஒரு சவாலை நாங்கள் முன்வைக்கிறோம். நீங்கள் மிகச்சிறந்த நம்பிக்கையாளர் என்பதையும், தாங்கள் தொழும் இறைவனே உண்மையானவன் என்பதையும் ஒரு பேச்சுக்காக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\nஇன்னும் ஓராண்டுக்குள் உங்களது பிரார்த்தனையால் இந்தியமக்களை, (அல்லது) தமிழ்நாட்டு மக்களை, (அல்லது) தமிழகத்தின் ஏதேனும் ஒரு மாவட்டத்து மக்களை, அல்லது தலைநகர் சென்னையில் வாழும் மக்களை மட்டுமாவது முழுக்க முழுக்க முஸ்லிம்களாக மாற்றிக்காட்டுங்கள்.\nஇதை நிகழ்த்திக் காட்டுவீர்களானால், உங்களின் இறைவன் உண்மையானவன் என்பதையும், உங்களின் நம்பிக்கையும் பிரார்த்தனையும் உண்மையானவை என்பதையும் ஏற்கிறோம். அவ்வாறு நிகழாவிட்டால் உங்கள் இறைவன் பொய்யானவன் என்பதையும், உங்களின் நம்பிக்கையும் பிரார்த்தனையும் போலியானவை என்பதையம் நீங்கள் ஏற்க வேண்டிவரும். இதையே சவாலாக ஏற்று ஓப்புதல் அளியுங்கள் போதும். இது தவிர வேறு விவாதங்களோ, விதண்டாவாதங்களோ தேவையில்லை.\nஅகோரி மணிகண்டனுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும், தெளிவும் உங்களிடம் எதிர்பார்க்கலாமா\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 20:31\nஎன்னடா இது பி.ஜெ. வின் காமெடிக்கு வந்த சோதனை\nஇது கஷ்டமான சவால்தான். இருந்தாலும் இந்த சவாலிலிருந்து தப்பிக்க குர்ஆனிலேயே வழி இருக்கிறது. அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான், தான் நாடியவரை வழிதவறில் செலுத்துகிறான், அல்லாஹ் நாடினால் எல்லோரையும் முஸ்லிம்களாக ஆக்கிவிடுவான் என்றெல்லாம் முஹம்மது குரானில் சொல்லி இருக்கிறார். காஃபிர்களின் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான பதில் அளிக்க முடியாமல் இப்படி எல்லாம் சொல்லி அவர் சமாளித்திருக்கிறார். இதையே பி.ஜெ. வும் சொல்லி எளிதாக சவாலிலிருந்து நழுவி ஓட அவருக்கு தெரியாதா என்ன மேலும் இருக்கவே இருக்கிறது, அல்லாஹ்வே நன்கறிந்தவன், அல்லாஹ் போதுமானவன் என்ற முஸ்லிம்களின் வழக்கமான தப்பிக்கும் வழிமுறைகள்\nவிளையாட்டு வினையாகிவிட்டது. பாவம் பீஜே\nஅப்படியா சொன்னார் புத்தர் -- ஆனா அவருக்கு முன்னாடியே () புத்தர் ஒரு காபிர் என்று 1437 வருடங்களுக்கு முன்னரே அல்லா சொல்லிவிட்டார்.\nஅகோரி மணிகண்டன் (அடடா என்ன ஒரு அடை மொழி) பாவம் எத்தனை முறை அவர்கள் இவர் காலில் விழுந்து இவர் இந்த டிராமா கோரிக்கையை ஏற்றுகொண்டாரோ\nசிந்தித்து பார்ககமாடீர்களா என்று எனையோரைதான் அல்லா சொல்கிறான் இந்த பிம்பிளிக்கி தூதரை அல்ல. இந்த தூதரை பழித்தீர்கலேயானால் நீங்கள் அவருக்கு எதிராக போர் புரிகிறீர்கள் என்று அர்த்தம்.\nபேய் பூதம் பிசாசு குட்டிச்சாத்தான் இவைகள் காபிர்களின் பொய்யான நம்பிக்கைகள். அதை நிரூபிக்கத்தான் இந்த சிரப்பு தூதரை அனுப்பியிருக்கார்.\nஆனால் ஜின் இருப்பது உண்மை ஹி ஹி ஹி... (எல்லா நாட்டு பாரிலும்)\nஎன்ன சார் இது கடைசியில் இப்படி சிக்கலில் உட்டுடீன்களே. அவரே ஒருவேளை நடந்துடுமோ அப்படின்னு மனசுல பயம் வந்து எல்லா கடவுளையும் வேண்டிகொண்டிருப்பார் யாருக்கும் தெரியாமல்.\nஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியா மனுஷனை கடிச்சி கதையா பிஜே குரானையும் பொய்யாக்கிட்டார். இனி அல்லாவை விவாதத்துக்கு அழைப்பது மட்டும்தான் பாக்கி. அதையும் சாவுரதுக்குல்ல செஞ்சிட்டு அல்ஹம்துலில்லான்னு கண்ணை மூடிடுவாரு. அதுக்குள்ள ஜின்னுங்க ஏதாவது செய்துடாமல் இருக்கனும்.\nஇல்லாததை நிரூபிக்க துடிக்கும் பி ஜே இருப்பதாய் நம்பும் அல்லாவை நிரூபிக்க ஒப்பந்தம் போடுவாரா...\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nஅண்ணன் பீ.ஜை.க்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபி.ஜெவின் மோடி மஸ்தான் வித்தை\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2014/04/blog-post_2221.html", "date_download": "2018-07-19T23:05:42Z", "digest": "sha1:F73V2T25J2CTCMSXF5CVWYTDHAM3KMFL", "length": 22428, "nlines": 147, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: ���ெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி", "raw_content": "\nவெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி\n\"உயிர்த் துடிப்பான பாத்திரங்களை படைத்து, அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு, நெருப்பு பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்குகிறார் இந்திரா பார்த்தசாரதி, பக்கங்களை புரட்டும் போதே கை விரல்களில் தீப்பற்றிக் கொள்கின்றது\" என்று பின்னட்டையில் அச்சிடப்பட்டிருந்ததை படித்தவுடன் ஒரே அதிர்ச்சி. அப்படிப்பட்ட புத்தகத்தை சர்வசாதரணமாக பல புத்தகங்களுக்கு நடுவில் வைத்திருந்தனர். உடனே அதை கைப்பற்றி கடையை காப்பாற்றி விட்டேன். படிக்கும் போது எந்த ஆபத்தும் வரவில்லை, என் பெண் கூட அதை வைத்து விளையாடுகின்றாள். படித்த பின்னர் அது கிழக்கு பதிப்பகத்தின் அவதூறு என்று அறிந்து கொண்டேன்.\nகல்லூரியில் படிக்கும் போது என்னுடைய நண்பன் ஒரு நாள் வீட்டிற்கு வந்தான். அப்போது என்னிடம் இருந்த வசதிக்கு கொஞ்சம் கல்கி புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். அதை பார்த்த அவனுக்கு சந்தோஷம். கண்டேன் புத்தகப்புழுவை என்று. எனக்கும் சந்தோஷம். கொஞ்ச நாளைக்குதான். அவன் படிக்கும் புத்தகங்கள் பாலகுமாரனும், ஜெயகாந்தனும். நல்லவேளையாக பாலகுமாரனை அப்போது படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. படித்த முதல் ஜெயகாந்தனின் புத்தகமே ரிஷிமூலமாக போனது எனது துரதிர்ஷ்டம். புத்தகத்தை பதுக்கி வைத்து திரும்ப தந்துவிட்டேன். என்னிடம் இருந்து அவன் சில கல்கி புத்தகங்களை வாங்கி சென்றான். திரும்ப தரும் போது \"என்னடா உங்க ஆள் () கல்கி, பி.ஏ ஃபெயிலா போய் தற்கொலை செஞ்சிக்கப் போய்ட்டாரே\" என்றான். தூக்கிவாரி போட்டது. கல்கி பி.ஏவா) கல்கி, பி.ஏ ஃபெயிலா போய் தற்கொலை செஞ்சிக்கப் போய்ட்டாரே\" என்றான். தூக்கிவாரி போட்டது. கல்கி பி.ஏவா அவன் வாங்கி சென்ற புத்தகங்களை ஆராய்ச்சி செய்த போது ஒரு அரிய உண்மை புலப்பட்டது. அன்னார் கூறியது சரிதான், ஆனால் அது \"ஒற்றை ரோஜா\" கதையில் வரும் சம்பவம், பாத்திரமே கதை சொல்லும் படி எழுதப்பட்டது. அதை படித்துவிட்டு குழம்பிய அவனுக்கு அதை எப்படி புரிய வைப்பது என்பது தெரியவில்லை. (இதை படிக்கும் துரதிஷ்டம் அவனுக்கு வாய்த்தால் அவனுக்கு : இப்போதாவது அது உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்)\nஅதன் பின் புத்தகங்கள் பற்றி அவனிடம் சிலாகிப்பதை நிறுத்திவிட்டேன். ஜெயகாந்தனும், பாலகுமாரனும் செய்த மாற்றங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. முதல் விஷயம் தன்னை மற்றவர்களை விட ஒரு படி மேலே வைத்துக் கொள்வது, எதிராளியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலாக பல வார்த்தை பேசுவது, முடிந்தால் அவர்கள் பேச வேண்டியதையும் சேர்த்து பேச வேண்டியது, சராசரித்தனமில்லை என்று காட்டி கொள்ள, வம்படியாக விபரீதமாக பேச வேண்டியது. இது எல்லாம் குறைவில்லாமல் இருந்தது. கள் குடித்த குரங்கை தேள் கொட்டியது போல் ஓஷோ வேறு.\nஜெயகாந்தனே கூறுவது போல, சதுரங்கம் போல அதே காய்கள், அதே விதிகள் ஆனால் அதை வைத்து எண்ணிலடங்கா ஆட்டம் ஆடலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அந்த ஒரு ஆட்டம் மட்டுமே போதுமானது. நல்ல வாசகனுக்கு அந்த ஆட்டத்தை விட, ஆடும் முறையும், அதன் செய்தியும்தான் முக்கியம். இவர்கள் முதல் வகை.\nகல்லூரி முடிந்து சென்னையில் திரிந்து, பெங்களூரில் வேலைக்கு சேர்ந்த பின், நானும் கல்கியிலிருந்து, சுஜாதா, தி. ஜானகிராமன், சாண்டில்யனுடன் ஐக்கியமான சமயம் அவனை சந்தித்தேன். என்னடா இன்னும் ஜெயகாந்தன் எல்லாம் படிச்சிட்டு இருக்றயா என்று கேட்டேன். \"அற்ப மானிடா, என்னை பார்த்தா இந்த கேள்வி\" என்ற தோரணையில் ஒரு மந்தகாசத்தை சிந்திவிட்டு, \"அதையெல்லாம் தாண்டி இப்போ இந்திரா பார்த்தசாரதிக்கு வந்தாச்சு\" என்றான். அதை நினைவில் வைக்காமல் விட்டது என் தப்புதான்.\nகிருஷ்ணா கிருஷ்ணாவை படித்து விட்டு அந்த வேகத்தில் இ.பாவின் நாவல்களை வாங்கி வந்தேன். அப்போது அவன் சொன்னது நினைவில் வரவில்லை, வந்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். பாலகுமாரன், ஜெயகாந்தன், வரிசையில் போய் சேரவேண்டிய இடம்தான். (இது வரிசை படுத்தல் அல்ல)\nஎப்போதும் தர்கித்து கொண்டிருக்கும் பாத்திரங்கள், காபி சாப்பிடலாமா என்றால் கூட, \"காபி சாப்பிடுவதன் மூலம் உன்னுடைய பிரக்ஞை விழித்து கொண்டிருக்கும் வேளையில் நானும் உடனிருந்தேன் என்று நிரூபிப்பதை என் கடமையாக கருதுகின்றேன், சரி காபி கொண்டுவா\" என்று பேசும் பாத்திரங்கள். கொஞ்சம் பேசினால் சரி, சும்மா எதெற்கெடுத்தாலும் பேசிக் கொண்டேயிருந்தால் எப்படி சாமி. எல்லாம் அறிவுஜீவி சுய சொறிதல்கள்.\nகதை. ஒரு ஊர்ல ஒரு புருஷன் பொண்டாட்டி இருந்தாங்க, புருஷன் கம்பேனில பெரியாளு, ஆனா பொண்டாட்டி பத்தி ஒன்னும் தெரியாது. ஒரு நாளைக்கு பொண்டாட்டிக்கு இந்த வாழ்க்கை போரடிச்சு போய், ஒரு ஓவியரோட வீட்டுக்கு போய் ஒரே ஒரு க்ளாஸ் விஸ்கி குடிச்சிட்டு வந்துடறா. புருஷனுக்கு ஒரே கோபம், வீட்ட விட்டு போன்னு சொல்ல அவளும் அந்த படக்காரன் வீட்டுக்கு போய் படம் வரையறா. புருஷன் ஆபிஸ்ல் கூட இருக்ற பொண்ணோட இருக்கான். படம் வரையறவன், அந்த பொண்ணு கிடைக்கலன்னு குடிச்சு செத்து போய்ட்றான். கதை முடிஞ்சும் போச்சு.\nஇது மாதிரியான கதைகளை வெவ்வேறு வடிவங்களில் படித்திருப்போம். இ.பா தருவது அவரது வெர்ஷன். பாத்திரங்கள் அனைத்தும் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கின்றனர். இது போன்று என்றாவது நான் என் வாழ்க்கையில் ஒரு வார்த்தையாவது பேசியிருப்பேனா என்று எனக்கு மிகவும் வெட்கமாக போய் விட்டது.\nஆசிரியரின் குரல் கதை முழுவதும் ஒலிக்கின்றது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தது போன்ற வடிவம், உரையாடல்களின் தொனி.\nசிலருக்கு புத்தகம் படிப்பது என்பது அதிலிருந்து ஏதாவது பெற்றுக் கொள்ள. அதாவது பாடபுத்தகம் போல, அது ஏதாவது போதிக்க வேண்டும். வெளிப்படையாக அறிவுரை கூற வேண்டும். சிலருக்கு புத்தகம் என்பது பல முற்போக்கு கருத்துக்களை அடித்து கூற வேண்டும், அது அவர்களுக்கு புரிகின்றதோ இல்லையோ, பிடிக்கின்றதோ இல்லையோ. அவர்கள் அதை தம் சொந்த கருத்துக்கள் போல அடித்து விட உதவும். அவர்களை அறியாமல் அக்கருத்துக்களை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுக்கு இது சரியாக இருக்கும்.\nபுத்தகங்கள் என்பது ஒரு சிறிய திறப்பை உண்டாக்கி, அதன் மூலம் நம்மை சிந்திக்க வைத்து பல புதிய பரிமாணங்களை காட்ட வேண்டும். சுருக்கமாக நமது மூளையை கொஞ்சம் வேலை செய்ய வைக்க வேண்டும், இல்லை என்றால் கொஞ்ச நேரம் மூளையை கழட்டி வைக்கும் படி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.இது இரண்டும் இல்லை. நான் அசோகமித்திரன், சுஜாதா, தி.ஜா கட்சி. இது சரிப்பட்டு வராது.\nசுமாரன கதை. அறிவுஜீவித்தனமாக பேசவும், நடிக்கவும் மிகவும் உதவும்.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 7:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்திரா பார்த்தசாரதி, நாவல்\nஸ்ரீராம். 23 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:05\nமுதல் பாராவில் செம எள்ளல்\n//பாத்திரங்கள் அனைத்தும் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கின்றனர்.//\nஇ.பா கதைகள் எதுவும் நான��� படித்ததில்லை. அதே போல இ.சௌ னும் இ.பா இப்போது வரும் கணையாழியில் கடைசிப் பக்கக் கட்டுரை எழுதி வருகிறார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nவெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி\nஅபிதா - லா. ச. ரா\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhamrutham-part2.blogspot.com/2017/05/301.html", "date_download": "2018-07-19T22:43:28Z", "digest": "sha1:VBRXOU6VVMDPAH2K2XOZQHUUBPQFVPXB", "length": 16523, "nlines": 133, "source_domain": "thiruppugazhamrutham-part2.blogspot.com", "title": "திருப்புகழ்அம்ருதம்-பாகம்2: 301. அரிமருகோனே", "raw_content": "\nதனதன தானான தானந் தனதன தானான தான���்\nதனதன தானான தானந் தனதான\nஅரிமரு கோனேந மோவென் றறுதியி லானேந மோவென்\nறறுமுக வேளேந மோவென் றுனபாதம்\nஅரகர சேயேந மோவென் றிமையவர் வாழ்வேந மோவென்\nறருணசொ ரூபாந மோவென் றுளதாசை\nபரிபுர பாதாசு ரேசன் றருமக ணாதாவ ராவின்\nபகைமயில் வேலாயு தாடம் பரநாளும்\nபகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்\nபதிபசு பாசோப தேசம் பெறவேணும்\nகரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்\nகடினசு ராபான சாமுண் டியுமாடக்\nகரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனாப தீயென்\nகளமிசை தானேறி யேயஞ் சியசூரன்\nகுரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்\nகுடல்கொள வேபூச லாடும் பலதோளா\nகுடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்\nகுளிர்வய லூராழி மேவும் பெருமாளே\nஅரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று\nஅறு முக வேளே நமோ என்று உன பாதம்\nஅரி - திருமாலின் மருகோனே - மருகனே நமோ -வணங்குகிறேன் என்றும் அறுதி இலானே - முடிவு(அந்தம்) இல்லாதவனே நமோ என்று - உன்னை வணங்குகிறேன் என்றும் அறு முக வேளே நமோ என்று - ஆறு முக வேளே உன்னை வணங்குகிறேன் என்றும் உன பாதம் - உன் திருவடியை\nஅரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று\nஅருண சொரூபா நமோ என்று உளது ஆசை\nஅரகர சேயே நமோ என்று - அரகர, சேயே வணங்குகிறேன் என்றும் இமையவர் வாழ்வே நமோ என்று - தேவர்களின் செல்வமே உன்னை வணங்குகிறேன் என்றும் அருணம் சொரூபா - செந்நிறச் சொரூபனே நமோ என்று - உன்னை வணங்குகிறேன் என்று உளது ஆசை - துதித்து வணங்க எனக்கு ஆசை இருக்கிறது\nபரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின்\nபகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும்\nபரிபுர - சிலம்புகள் அணிந்த பாதா - திருவடியை உடையவனே சுரேசன் - தேவேந்திரன் தரு - தரும் மகள்- மகளாகிய தேவ சேனையின் நாதா - கணவனேஅராவின் பகை - பாம்பின் விரோதியான மயில் -மயில் வாகனத்தையும் வேலாயுத ஆடம்பர -வேலாயுதத்தைக் கொண்ட கோலாகலனே நாளும் - ஒரு நாளேனும்\nபகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன்\nபதி பசு பாச உபதேசம் பெற வேணும்\nபகர்தல் இலா தாளை - நான் நினைத்துச் சொல்லாத உன் திருவடியை ஏதும் - சற்றேனும் சிலது -சிறிதளவேனும் அறியா ஏழை நான் - அறியாத ஏழையாகிய நான் உன் - உன்னுடைய திருவாயால் பதி பசு பாச உபதேசம் - பதி, பசு, பாசம் எனப்படும் முப்பொருள் இலக்கணங்களைப் பற்றிய உபதேச மொழிகளை பெற வேணும் - பெற வேண்டும்\nகர தல(ம்) ச���லாயுதா முன் சலபதி போல் ஆரவாரம்\nகடின சுரா பான சாமுண்டியும் ஆட\nகர தலம் - கையில் சூலாயுதா - சூலாயுதத்தைக் கொண்டவனே சலபதி போல் - கடலைப் போல்ஆரவாரம் - பேரொலியும் கடின - கொடிய சுராபான -கள் குடித்தலும் உடைய சாமுண்டியும் ஆட - துர்க்கை பயிரவி ஆடவும்\nகரி பரி மேல் ஏறுவானும் செய செய சேனாபதீ என்\nகளமிசை தான் ஏறியே அஞ்சிய சூரன்\nகரி பரி ஏறுவானும் - யானையாகிய வாகனத்தில் ஏறும் இந்திரனும் ( கரி – யானை, பரி – குதிரை இரண்டையும் வாகனமாக உள்ளவன் சாஸ்த்தா என்று அழைக்கப்படும் அய்யனார் என்பார் நடராஜன்) செய செய சேனாபதீ என - செய செய சேனாபதியே என்று ஆரவாரிக்க களம் மிசைதான் ஏறியே -போர்க்களத்தில் நீ புகுந்த பின் அஞ்சிய சூரன் -பயந்திருந்த சூரன்\nகுரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம்\nகுடல் கொளவே பூசலாடும் பல தோளா\nகுரல் இட - அழுகைக் கூக்குரலிடவும் நாய் பேய்கள் பூதம் கழுகுகள் - நாய்களும், பேய்களும், பூதங்களும்,கழுகுகளும் கோமாயு - நரிகளும் காகம் - காகங்களும்குடல் கொளவே - குடலைக் கீறித்தின்னவும் பூசல்ஆடும் பல தோளா - சண்டை செய்த பல தோள்களை உடையவனே\nகுட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும்\nகுளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே\nகுட திசை - மேற்குத் திசையிலிருந்தும் வார் ஆழி போலும் - பெரிய கடலைப் போல படர் நதி காவேரி சூழும் - பரவி வருகின்ற காவிரியாறு சூழ்ந்துள்ள குளிர்வயலூரா - குளிர்ந்த வயலூரில் ஆர மேவும் பெருமாளே - உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே\nதிருமாலின் மருகனே, முடிவில்லாதவனே, ஆறுமுக வேலனே, உன்னை வணங்குகிறேன் என்று துதித்து உன்னை வணங்க எனக்கு ஆசை இருக்கிறது சிலம்பு அணிந்த பாதனே, தேவசேனையின் கணவனே, பாம்புக்குப் பகையான மயில் வாகனனே, வேலாயதத்தை ஏந்தும் கோலாகலனே என்று ஒரு நாளும் சிறிதளவாகிலும் சொல்லாத அறியாத ஏழையாகிய நான், உன் திருவாயால் பதி, பசு, பாச ஞானத்தைப் பற்றிய உபதேச மொழியைப் பெற வேண்டும்\nகையில் சூலாயுதத்தைக் கொண்டவனே, கடல் போல் ஆரவாரம் செய்து, கள்ளுண்டு துர்க்கை பயிரவி ஆட,போர்க்களத்தில் நீ புகுந்தவுடன், சூரன் அஞ்சி கூச்சலிட,நாயும், பேயும், கழுகும் பிணங்களின் குடலைக் கீறித் தின்ன, சண்டை செய்த பல தோள்களை உடையவனே, கடல் போல் பரவி வரும் காவிரி ஆறு சூழ்ந்துள்ள வயலூரில் வீற்றிருக்கும் பெருமாளே நான் உபதேசம் பெற வேண்டுகிறேன்\nசெய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்\nசெயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் --- திருமுருகாற்றுப்படை\nசெக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்\nசெக்கர்நிற மாயி ருக்கும் பெருமாளே ---- திருப்புகழ், எத்தனைலாதி\nபதிபசு பாசோப தேசம் பெறவேணும்\nபதி - கடவுள் பசு - சீவாத்மா பாசம் - மும்மலம் பதி ஞானம் - இறைவனைப்பற்றிய அறிவு\nபசு ஞானம் - ஆன்ம சொரூப ஞானம் - பாச ஞானம் - வாக்குகளாலும் கலை ஞானத்தாலும் அறியும் அறிவு\nபாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும்\nபார்ப்ரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே\nநேச மொடும் உள்ளத்தே நாடி --- சிவஞான சித்தி\nபதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்\nபதியினைப் போல் பசு பாசம் அனாதி\nபதியினைச் சென்றணு காப்பசு பாசம்\nபதியணுகிற்பசு பாசம் நிலாவே ----திருமந்திரம்\nசூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்\nசூடுதோ ளுந்தடந் திருமார்பும் --- திருப்புகழ், காலனார்வெங்\nபடர் நதி காவேரி சூழுங்\nகலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி --- சம்பந்தர் தேவாரம்\nதிரைக்க டற்பொரு காவிரி மாநதி ---திருப்புகழ், நிரைத்தநித்தல\nஅருணகிரியார் திருப்புகழ் நித்தம் பாடும் அன்பை வயலுரில் அநுக்கிரகிக்கப் பெற்றனர்\nபாத பங்கய முற்றிட வுட்கொண்\nடோது கின்றதி ருப்புகழ் நித்தம்\nபாடு மன்பது செய்ப்பதி யிற்றந் தவனீயே --- திருப்புகழ், கோலகுங்கும\nநமோ நமோ உன்னைத் திரும்பத் திரும்ப வணங்குகின்றேன் நாதவிந்துகலாதி, வேத வித்தகா, போத்கந்தரு, சீதளவாரிஜ, போத நிர்க்குண, ஓது முத்தமிழ் சரவண ஜாதா, அவகுண எனத் தொடங்கும் பாடல்களிலும் இவ்வாறு துதி செய்யப்பட்டுள்ன\nLabels: உபதேசம், சூலாயுதம், திருமால், துதி, தேவசேனை, வயலூர், வேல்\nபின்தொடர மின் அஞ்சலை கொடுக்கவும்\n309. மருவு மஞ்சு பூத\nஉருவம் ஒன்று இலாத பருவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2011/02/blog-post_18.html", "date_download": "2018-07-19T22:41:29Z", "digest": "sha1:ASSOTWGO7I7J3JGY6FOHUAW2653W6CD3", "length": 6814, "nlines": 215, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "கோப்பை நமதே ! ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nஅனுபவ படை இளம் படை என\nசரி விகித வீரர்களை கொண்டதால் ...\nதோற்று விடுவோமா என்று ..\nநனவாக்குவது வீரர்கள் கையில் ..\nPosted in கிரிக்கெட் With\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\n-- பாடல்கள் ஓர் அலசல்\nஇரு காதலிகளும்... நானும் ...\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nதாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...\nஒரு கல் ஒரு கண்ணாடி\nஉன்னை தொலைத்த நாள் முதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/is.html", "date_download": "2018-07-19T23:16:00Z", "digest": "sha1:B225M72Q7KWDEOMIK2PEMILJJ4EADPJA", "length": 40420, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எலியாக தவிக்கும் IS பயங்கரவாதிகள் - ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சரணடைவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎலியாக தவிக்கும் IS பயங்கரவாதிகள் - ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சரணடைவு\nஈராக் நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கடந்த வாரம் சரணடைந்துள்ளதாக குர்து படையினர் தெரிவித்துள்ளனர்.\nசிரியா மற்றும் ஈராக்கின் வடக்கு பகுதிகளில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் இயக்கத்தினர் தற்போது தங்களது செல்வாக்கை இழந்து வருகின்றனர். அரசுப்படையினரின் தாக்குதலால் பெரும் இழப்பை சந்தித்துள்ள ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த தீவிரவாதிகள் குறுகிய இடத்தில் சிக்கிய எலியாக தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆயிரக்கணக்கான பேர் கடந்த வாரம் குர்து படையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதர்மம் தான் வெல்லும் தக்கன பிழைக்கும் தகாதது அழியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்\nஎவ்வாறிருப்பினும் இது தொடர்கதையே தவிர முற்றுப்புள்ளியல்ல... جهاد அவர்கள்மீது சதிமூலம் திணிக்கப்பட்டது.\nதர்மம் தான் வெல்லும் தக்கன பிழைக்கும் தகாதது அழியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்///2009ல் இலங்கையில் கண்டோம், இப்பொழுது ஈராக் கில் காணுகிறோம்..\nஇது முழு உலகிலும் அவசரமாக நடக்கும் ���ன் ஷா அல்லாஹ்\nசதாம், கடாபி, தலிபான்கள், பின் லாடன் இப்படி இன்னும் பல கண்டோம் தானே.\nஅன்டனி சதாம், கடாபி ஆட்சியாளர்கள்.. தலிபான்கள், பின் லேடன் பயங்கரவாதிகள்... திருத்தம்.. உங்களுக்கு இருக்கும் இனவாத சிந்தனை என்னிடம் இல்லை உணமையை சொன்னேன்... எம்மில் சிலருக்கும் இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் உண்மை இது தான்...\n@saleem, சதாம், கடாபி போன்றோர் ராணுவ-சர்வாதிகாரிகள். தலிபான்கள் கூட ஆட்சியாளர்கள் தான்.\nஅமேரிக்கா இவர்களை அழித்ததால், இந்த நாடுகளில் தற்போது ஜனநாயகம் மலர்ந்துள்ளது.\nஉங்களை மாதிரி தான் நானும் இனவாதம் இல்லாமல். உண்மையை தான் சொன்னேன்.\nஎது எப்படியோ வேறுபாட்டை நிலவரங்களை விட எங்களுக்கு இலங்கையில் இருந்த இலங்கை வாழ் மக்களுக்கு அட்டூலியங்கள் செய்து கொண்டருந்த ஆயுதமேந்திய தமிழ் கிறிஸ்தவ தலைவனைக்கொண்ருந்த LTTE அழிந்தது இலங்கை மக்களுக்கு ஜனநாயகம் மீண்டும் மலர வைத்தது மகிழ்ச்சி.\nநானும் உண்மையை சொன்னேன். Hehe\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/11/blog-post.html", "date_download": "2018-07-19T22:55:52Z", "digest": "sha1:QJ32MEAKWVFZMBPLYT5UEDJEBV5S2L3P", "length": 39482, "nlines": 124, "source_domain": "www.thambiluvil.info", "title": "ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும், ஆய்வில் தகவல் | Thambiluvil.info", "raw_content": "\nஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும், ஆய்வில் தகவல்\nஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும், கொழுப்பு சத்தும் கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால்...\nஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும், கொழுப்பு சத்தும் கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.\nஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.\nஇது குறித்து ஆய்வை இத்தாலியின் வெகாடாவில் உள்ள ரோம் பல்கலைக்கழக பேராசிரியர் வெலேரியோ சாங்குஸ்கனி மேற்கொண்டார்.\nஐஸ்கிரீமில் கருப்பு நிற கோகோ பவுடர் மற்றும் பச்சை தேயிலையில் இருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன, இவற்றில் ‘அன்டி ஒக்சிடென்ட்’ எனப்படும் உயிர் வளியேற்ற எதிர்ப்பு சக்திகள��� உள்ளன.\nஇவை இருதயத்தை பலப் படுத்தி ஆரோக்கியமான முறையில் இயங்க உதவுகிறது, இதனால் மனித உயிரை குடிக்கும் நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.\nஎனவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என பேராசிரியர் வெலேரியோ தெரிவித்துள்ளார்.\nஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் மிக வேகமாக ஓட முடியும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்��ிரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,��ாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்���லவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும், ஆய்வில் தகவல்\nஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும், ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2013/12/10000.html", "date_download": "2018-07-19T23:10:45Z", "digest": "sha1:VVJK4BP6V2D3MHTX3UJRK455ZXT4CKD2", "length": 20411, "nlines": 414, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: சிவன் 10,000", "raw_content": "\nஇந்த சிவபெருமான் கொஞ்ச நாளா பிடிச்சுகொண்டு ஆட்டி வைக்கிறார் சமீபத்தில் காலை அலாரம் ஶிவாய நம ஓம் என்று மாறியது. என் ஆன்மீக வழிகாட்டி காலை மாலை இரு நேரமும் ருத்திரத்தில் ஒரு பகுதியை ஐந்து முறை கன பாடம் சொல்லச்சொன்னார். அத்வைத விசாரணையில் இருந்து கொண்டு இருக்கிறவனை வலுகட்டாயமாக பக்தி பக்கம் திருப்புகிற மாதிரி இருக்��ு சமீபத்தில் காலை அலாரம் ஶிவாய நம ஓம் என்று மாறியது. என் ஆன்மீக வழிகாட்டி காலை மாலை இரு நேரமும் ருத்திரத்தில் ஒரு பகுதியை ஐந்து முறை கன பாடம் சொல்லச்சொன்னார். அத்வைத விசாரணையில் இருந்து கொண்டு இருக்கிறவனை வலுகட்டாயமாக பக்தி பக்கம் திருப்புகிற மாதிரி இருக்கு சரி சரி இதுவும் ஒரு மட்டம், கடந்து போகும்\nசமீபத்தில்கிடைத்த ஒரு பிடிஎஃப் பைலில் ஶிவனின் 10,000 – ஆமாம் பத்தாயிரம்- நாமங்கள் இருந்தன. தேவ நாகரியில் இருந்தவற்றை தட்டச்சி தமிழிலும் தர ஒரு உத்வேகம் பிறந்தது. அதனால் இதோ…\n”அகராதி வரிசையில் சிவனது பத்தாயிரம் நாமங்களின் தொகுப்பு இது. அர்ச்சனை செய்ய உதவும் வகையில் நம: சேர்ந்தது. மஹாபாரதம், லிங்கபுராணம், பிரும்ம வைவர்தம், வாமன புராணம், கூர்மபுராணம், வராஹ புராணம், மத்ஸ்யபுராணம், ஸ்காந்தம், பவிஷ்யோத்தரம் முதலிய புராணங்கள், யஜுர் வேதத்தின் ஸ்ரீ ருத்ர ப்ரச்னம், ருத்ர யாமளம், ஆகம ஸார சங்கிரஹம், சிவ ரஹஸ்யம், வியாஸ கீதை, ஹாலாஸ்ய மஹாத்மியம் மற்றும் சிவனைக்குறித்த ஸ்தோத்திரங்கள் இவற்றில் இருந்து பொருள் செரிவும் தத்துவ விளக்கமும் கொண்ட நாமங்களை ஆந்திரதேசத்தின் கார்வேட் நகர அரசரின் முக்கிய மந்திரியான குண்டுகுருஸ்வாமி என்பவர், ஆஸ்தான பண்டிதர்களான தேவர்கொண்ட ஸுப்ரம்ஹண்ய சாஸ்திரி, வேதம் நிருஸிம்ஹ தீக்ஷிதர் இவர்களைக் கொண்டு தொகுத்தது. மிகவும் சிறந்த தொகுப்பு இது.”\nஎன்ற முன்னுரையுடன் புத்தகம் ஆரம்பிக்கிறது. பதிப்பித்தவர் யாரென தெரியவில்லை. அவருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்\nபுராணானி ஸமஸ்தானி விலோங்யைஷா ஸமுத்³த்⁴ருதா |\nஶிவஸ்யாயுதநாமாலீ ப⁴க்தகாமப்ரதா³யினீ || 1\nஶிவநாமாவலிஸ்ஸேயம் ஶ்ருண்வதாம் பட²தாம் ஸதாம் |\nஶிவாஸாயுஜ்யபத³வீம் தே³யாத்³புனருத்³ப⁴வாம் || 2\nய இத³ம் ஶ்ருணுயான்னித்யம் ஶ்ராவயேத்³வா ஸமாஹித: |\nஸோமவாரே விஶேஷேண ய: படே²ச்சி²வஸன்னிதௌ⁴ || 3\nதஸ்ய புண்யப²லம் வக்தும் ந ஶக்னோதி மஹேஶ்வர: |\nஸர்வான் காமானவாப்யைவ ஶிவலோகே மஹீயதே || 4\nமதிப்பு மிக்க ஶிவனின் நாமங்கள் புராணங்கள் அனைத்திலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நாமவலீயால் பக்தனுக்கு இச்சித்தவை கிடைக்கும். யார் இந்த ஶிவநாமாவலீயை எப்போதும் கேட்கிறார்களோ, படிக்கிறார்களோ அவர்களுக்கு ஶிவ சாயுஜ்ய பதவி கிடைக்கும். மேலான பிறப்பு கிடைக்கும்..\nயார் இதை தினமும் கேட்கிறார்களோ, குறிப்பாக திங்கட்கிழமைகளில் ஶிவ சந்நிதியில் படிக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் புண்ணியத்தில் பலனை சொல்ல இயலாது; விரும்பிய எல்லாம் அடைந்து ஶிவலோகத்தில் உறைவார்கள்.\nவரும் நாட்களில் தொடர்ச்சியாக 10.000 நாமக்களும் தேவ நாகரி மற்றும் தமிழில் வெளிவரும்.\nLabels: ஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஶிவன் 1 - 20\nகடவுளுடன் லிங்க்- ஜபம் -2\nஅந்தோனி தெ மெல்லொ (338)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/amman-abishegam-video/", "date_download": "2018-07-19T22:56:16Z", "digest": "sha1:EAA6A4SVEOKZKJ5A7FUYIRCXESMOOSIB", "length": 5665, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "அம்மன் அபிஷேகம் | Amman abishegam video", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome வீடியோ அபிஷேகம் அம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ\nஅம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ\nஉலக மக்களின் நன்மைக்காகவே பல வடிவங்கள் எடுத்து பல ஊர்களில் கோவில் கொண்டிருக்கிறாள் அன்னை ஆதி��ரா சக்தி. அவளுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண உண்மையில் நாம் புன்னியம் செய்திருக்க வேண்டும். இதோ உங்களுக்காக ஒரு பிரத்யேக காட்சி பதிவு.\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nதஞ்சை பெரிய கோவிலில் நடந்த சிவன் பூஜை வீடியோ\nவீட்டில் இறைவனுக்கு உணவை படைக்கும்போது கூறவேண்டிய மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2018\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarathkumar-s-velachery-thuppakki-soodu-shooting-starts-054325.html", "date_download": "2018-07-19T23:31:33Z", "digest": "sha1:UYH5HYXZE2A76TRMGC74NMVY5MKEXOE4", "length": 11225, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரத்குமாரின் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'... தூத்துக்குடி சம்பவம் பற்றிய படமா? | Sarathkumar's 'Velachery Thuppakki Soodu' shooting starts - Tamil Filmibeat", "raw_content": "\n» சரத்குமாரின் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'... தூத்துக்குடி சம்பவம் பற்றிய படமா\nசரத்குமாரின் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'... தூத்துக்குடி சம்பவம் பற்றிய படமா\nசரத்குமாரின் வேளச்சேரி துப்பாக்கிச்சூடு படம் தூத்துக்குடி சம்பவமா\nசென்னை: நடிகர் சரத்குமார் நடிக்கும் வேளச்சேரி துப்பாக்கிச்சூடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.\nவி.ஆர்.மூவஸ் சார்பில் டி.ராஜேஸ்வரி தயாரிக்கும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'. போலீஸ் திரில்லர் வகை படமான இந்த படத்தை எஸ்.டி.வேந்தன் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மனித உரிமை மீறல்கள் மீதான போலீசாரின் பார்வையை பற்றி பேசுகிறது இந்தப் படம்.\nஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் இந்த படம் மூலம் மீண்டும் கதாநாயகனாகிறார். அவர் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். நடிகை இனியா இந்த படத்தின் நாயகியாக, மனித உரிமை ஆர்வலர் வேடத்தில் நடிக்கிறார்.\nஇமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.\nசமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சரத்குமார் நடிக்கும் இந்தப் படத்துக்கு வேளச்சேரி துப்பாக்கிச்சூடு என பெயரிடப்பட்டுள்ளதால், இந்த படம் தூத்துக்குடி சம்பவத்தை பற்றியதாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநடிகர் சங்க நிலத்தை விற்று பணம் கையாடல்: சரத்குமார், ராதாரவி மீது வழக்கு\nஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிய உத்தரவு.. எஸ்பி அலுவலகத்திற்கு நாசர் வந்ததால் பரபரப்பு\n‘அர்ணாக் கயித்துல தாயத்து’... அர்ஜூன், சரத்குமாரை வச்சு செஞ்சிருக்கும் அல்லு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/facebook-s-new-feature-enables-bulk-removal-of-apps-017266.html", "date_download": "2018-07-19T23:17:53Z", "digest": "sha1:VUAJZNJ2K4PGAMBVRBJCREFBHKWHDH4M", "length": 12873, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "செயலிகளை ஒட்டுமொத்தமாக நீக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்திய பேஸ்புக் | Facebook's new feature enables bulk removal of apps - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிக்கலின் விளிம்பில் நிற்கும் பேஸ்புக் அறிவித்துள்ள 'பல்க் ஆப் ரிமூவல்' அம்சம்.\nசிக்கலின் விளிம்பில் நிற்கும் பேஸ்புக் அறிவித்துள்ள 'பல்க் ஆப் ரிமூவல்' அம்சம்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்�� ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி\nசமூக வலைதளமான பேஸ்புக், தனது தகவல்களை பிரிட்டிஷ் கன்சல்டன்சி நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டது என்பதை அந்நிறுவனத்தின் சி.ஈ.ஓ மார்க் சுக்கர்பார்க் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிறகு மிகவும் சோதனையான காலத்தில் உள்ளது. ஏனெனில், உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு மக்களின் எதிரிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும், பேஸ்புக் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், #DeleteFacebook என்னும் ஹேஸ்டேக் சிலகாலம் டிரண்டாகி வந்தது.\nபேஸ்புக் நிறுவனம் அதனால் ஏற்பட்ட சேதத்தை கட்டுபடுத்தவும், பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரவும் கடுமையாக முயற்சிக்கிறது. இப்போது சத்தமே இல்லாமல் புதிய வசதி ஒன்றை பேஸ்புக் தளத்தல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் பயனர் ஒரே கிளிக் மூலம் மூன்றாம் தரப்பு செயலிகள்(Third party apps) மற்றும் அவற்றின் பதிவுகளையும் நீக்க முடியும். மாட் நவரா என்ற நிறுவனம், இந்த மொத்தமாக நீக்கும் வசதியை கண்டறிந்து வெளிப்படுத்தியது.\nபேஸ்புக் செட்டிங்கில் உள்ள ஆப்ஸ் பகுதிக்கு சென்று எவ்வளவு ஆப்ஸை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். பின்னர் திரையின் மேல் பகுதியில் தோன்றும் 'Remove' தேர்வின் மூலம் அனைத்து ஆப்ஸையும் நீக்க முடியும்.\nநீக்கிய பின்னர் ஒரு சிறிய திரை தோன்றி, அந்த செயலிகளால் உங்கள் டைம்லைனில் பதிவிடப்பட்ட பதிவுகளை நீக்கலாமா என கேட்கும். இந்த வசதி வருவதற்கு முன்பு, ஒவ்வொரு செயலியாக தேர்வு செய்து நீக்க வேண்டும். இதற்கு அதிக நேரமும் எடுக்கும்.\nஅதே போல், பயனர் ஒரு செயலியை மூன்று மாதங்களாக பயன்படுத்தவில்லை என்றால் அது தானாகவே நீக்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், இது ஆரம்பம்தான். எதிர்காலத்தில் இது போன்ற பல கருவிகள் வெளியிடப்பட்டு பயனர்களின் இரகசிய தகவல்கள் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.\nகடந்த மாதத்தின் இறுதியில், பேஸ்புக் நிறுவனம் தனது செட்டிங் பகுதியின் வடிவமைப்பு மற்றும் லேஅவுட்டில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்துள்ளது. 17வித ஆப்சன்ஸ் கொண்ட பழைய மெனுவைப் போல இல்லாமல், பயனர் மிகவும் எளியாக பயன்படுத்தும் வகையில் அனைத்து செட்டிங் மற்றும் டூல்ஸ் கொண்ட ஒரு பக்க மெனுவாக புதிய செட்டிங் மெனு உள்ளது.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nமேலும், பேஸ்புக் தனது தளத்தின் புதிய ப்ரைவசி மெனு சார்ட்கட் ஒன்றையும் சேர்த்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் அக்கவுன்ட் ப்ரைவசி செட்டிங்-ஐ மிக எளிதாக,எந்தவித கடின முயற்சியும் இன்றி மாற்றிக்கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் 'Access Your Information' என்ற இன்னொரு வசதியையும் கொண்டுள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள், தங்களின் சமீபத்திய சமூகவலைதள செயல்பாடுகளையும், அங்கு பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களையும் பரிசோதிக்கவோ, நீக்கவோ முடியும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/lenovo", "date_download": "2018-07-19T23:20:37Z", "digest": "sha1:3TYIM6R7JGSVRSGRX64IXCV7CEO4GZYS", "length": 10579, "nlines": 136, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Lenovo News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு முறை சார்ஜ் செய்தால் 8நாட்கள் உபயோகிக்கலாம் : HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட்.\nலெனோவோ நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி மலிவு விலையில் லெனோவோ நிறுவனம் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது பயன்படுத்த...\nஇந்த 5 உண்மைகள் தெரிந்தால் லெனோவா Z5-ஐ வாங்கவே மாட்டீர்கள்.\nலெனோவா Z5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வைப் பார்த்த பிறகு, உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் சோப்பு டப்பா போல தெரிந்தால் ஆச்சரியப்படுவதற்கு இ...\nமிகவும் எதிர்பார்த்த லெனோவா கே5 நோட்(2018) & லெனோவா ஏ5 அறிமுகம்.\nலெனோவா நிறுவனம் சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் லெனோவா நிறுவனம் பட்ஜெட் வில...\nபட்ஜெட் வில���யில் வெளியானது லெனோவாவின் \"4TB மெமரி\" ஸ்மார்ட்போன்.\n\"டே.. கொஞ்சம் நஞ்சம் பேச்சாடா பேசுனீங்க.\" என்று லெனோவாவை நிறுவனத்தை கண்டபடி கழுவி ஊற்ற தோன்றுகிறது. ஏனெனில் சமீபத்தில், லெனோவா நிறுவனத்தின் அடுத்த ஸ...\nஇந்தியாவில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த டேப்லெட்கள்.\nஇந்தியாவில் டேப்லெட் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது மற்ற காரணங்களை எடுத்துக் கொண்டாலும் டேப்லெட் விற்...\nபைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த வருடத்தில் தனது பைபர் ப்ராட்பேண்ட் பிரிவை இருமடங்காக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்...\nசாம்சங் கேலக்ஸி ஜே6 சாதனத்திற்கு போட்டியாக விற்பனைக்கு வரும் மற்ற ஸ்மார்ட்போன்கள்.\nகடந்த 21 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பல ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து சாம்சங் நிறுவனம் அறிவித்தது. இதில் கேலக்ஸி ஜே6, கேலக...\nஇந்தியாவில் அறிமுகமாகியுள்ள லெனோவா V330 லேப்டாப் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nசீனாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லெனோவா, கடந்த வியாழன் அன்று புதிய வீ சீரியஸ் லேப்டாப் ஒன்றை சிறுவணிகர்ளுக்கும் ஸ்டார்ட் அப்ஸ்களுக்கும...\nடிரிபிள் ஸ்கிரீன் லேப்டாப்பை கைப்பற்றிய லெனோவா.\nமும்மடிப்பு (Tri fold) திரை கொண்ட லேப்டாப்பிற்கான புதிய காப்பிரிமையை வென்றுள்ளது லெனோவா. உலக அறிவுசார் சொத்து ஆணையம் வெளியிட்ட ஆவணங்களின் படி, 2016ன் கடைசி...\nவரப்போகும் ஒன்ப்ளஸ் 6-ஐ வரும்முன்பே ஓரங்கட்டும் லெனோவா.\nஒரு புதிய லெனோவா ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் தகவல், ஸ்கெட்ச் வடிவத்தில் வெளியாகியுள்ளது. அது மிகவும் நம்படமுடியாத அளவில், துளிக்கூட பெஸல்களே இல்லாத...\nலெனோவா எல்380 யோகா: தேவைக்கேற்ப கச்சிதமாக செயல்படும் ஒரு நோட்புக்.\nஇந்திய சந்தையில் லெனோவா எல்380 யோகா ரூ.65 ஆயிரம் என்ற துவக்க விலை நிர்ணயத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. தொழில்துறை ஆர்வலர்களுக்கான சிறந்த தீர்வாக அம...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/cheif-minister-narayanasamy-speech-292768.html", "date_download": "2018-07-19T23:15:58Z", "digest": "sha1:EKWOO24443FQBUMVNFIB7LUR6TIRBK3R", "length": 9687, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nபள்ளி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபுதுவை முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் காயம் அடைந்தவர்களுக்கு 1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் பழைய கட்டிடங்களில் இயங்கி வரும் பள்ளி கூட்ட கட்டிடங்களை இடிக்கப்பட்டு புது கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஆதரவு-வீடியோ\nசீனியர்கள் இல்லாமல் ராகுல் உருவாக்கிய புதிய காரிய கமிட்டி-வீடியோ\nவெள்ளிக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிக்குமா பாஜக அரசு\nகொடுமையிலிருந்து தப்பி ஓடிய கணவரை பிடித்து காதை துண்டித்த மனைவி-வீடியோ\nடெல்லி அருகே கட்டிடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலி-வீடியோ\nதாய் குளிப்பதை படம் பிடித்த நண்பனை கொன்ற வாலிபர்-வீடியோ\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற நீதியாகிறார்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ\nநாளை தொடங்குகிறது நாடாளுமன்றம் கூட்டத்தொடர்-வீடியோ\nஆபாச படம் பார்த்து சிறுமியை 5 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம்-வீடியோ\n19ஆம் தேதி திருப்பதிக்கு வாங்க...பக்தர்களுக்கு ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு-வீடியோ\nபிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து-வீடியோ\nஅப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2018/05/", "date_download": "2018-07-19T22:54:51Z", "digest": "sha1:WSTCWDMAZKYA7PNNZR2SVDK6PNMQFYII", "length": 5243, "nlines": 186, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "May | 2018 | thamilnayaki", "raw_content": "\nதலைவனின் எந்தச் சிலையும் தப்புவதில்லை – நிகனோர் பர்ரா\nதவறே செய்யாத அந்தப் புறாக்களிடமிருந்து கிளாரா சான்டோவல் எங்களுக்குச் சொல்வதுண்டு: அந்தப் புறாக்களுக்கு நன்றாகவே தெரியும் அவை என்ன செய்கின்றன என்று. ********** ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில்:லிஸ் வெர்னர் . தமிழில்:எம்.கார்த்திகேயன் Advertisements\nஅதுபோல் ஏதோ ஒன்று – நிகனோர் பர்ரா\nஅதுபோல் ஏதோ ஒன்று ***** பர்ரா சிரிக்கிறார் தான் நரகத்தில் தள்ளப்பட்டதுபோல் ஆனால் கவிஞர்கள் எப்போது சிரித்தார்கள் அவராவது சொல்கிறார் தான் சிரிப்பதாக அவர்கள் ஆண்டுகளைக் கடக்கிறார்கள் ஆண்டுகள் கடந்து செல்கின்றன கடப்பதுபோலவாவது தோன்றுகிறது அனுமானங்களைச் சொல்லவில்லை எல்லாமே நடந்துகொண்டுதானிருக்கின்றன அவை நடப்பதுபோலவே இப்பொழுது அவர் அழ ஆரம்பிக்கிறார் தான் எதிர்க்கவிதை எழுதும் ஒரு கவிஞன் … Continue reading →\n“கடைசி வாழ்த்து” – நிகனோர் பர்ரா\nகல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா\nஉயிர்த்தெழுதல் – நிகனோர் பர்ரா\nசமாதான வழியை நான் நம்புவதில்லை – நிகனோர் பர்ரா\nதலைவனின் எந்தச் சிலையும் தப்புவதில்லை – நிகனோர் பர்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-07-19T23:19:33Z", "digest": "sha1:DXZ4CIM7KQXJVLEPFF7J5CF3ZXTR4Z6Y", "length": 6539, "nlines": 198, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: பழகு.... நீயே...", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nவாழப்பழகு அந்த “மநு” சொன்னபடி\nமனிதம் கொன்றால் “கடவுளின் பிள்ளை”\nநீ எப்படி நடந்து கொள்கிறாயோ\nஉறையில் போட்டு கட்டி வை\nசாது மிரண்டால் காடு கொள்ளாதென\nநீ எப்படி நடந்து கொள்கிறாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/26.html", "date_download": "2018-07-19T22:57:22Z", "digest": "sha1:2MJPR66FXDW5AX6X5RWU6SYMMVCINXVK", "length": 64667, "nlines": 583, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்", "raw_content": "\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 26 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 26 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்\nஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்\nவீர சுதந்திரம் வேண்டி நின்றார், வீர சாவர்க்கர், 1905ல். தேசாபிமானத்தை நிலை நிறுத்த, முதல் முறையாக, விதேசி பகிஷ்காரம், அன்னியநாட்டுத்துணி எரித்தல் எல்லாம் செய்து புரட்சிக்கு வித்திட்டவர், அவர். வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களுக்கு ஆணிவேர் சுதந்திரம். கவிதை பாடினார், நூல்கள் வடித்தார். நாடகங்கள் எழுதினார். அடிப்படையில், வன்முறையில் நம்பிக்கை வைத்த புரட்சியாளர். அந்த வழியில் அரசியலர்,ஜாதி மதத்தை அறவே வெறுத்து. 1857ம் வருட ‘சிப்பாய் கலகத்தை’ முதன் முதலாக சுதந்திரப்போராட்டம் என்று புத்தகம் எழுதினார். அது தடையும் செய்யப்பட்டது. ஆர்வத்துடன் என் போன்றவர்களால் படிக்கவும் பட்டது. (எழுபது வருடங்களுக்கு முன்னாலேயே, தமிழாக்கம் இருந்ததாக, ஞாபகம்.) அவருக்கு ஹிந்துமத கோட்பாடுகள், மரபுகள், தொன்மை சமாச்சாரங்களில் ஆர்வம் குறைவு. பகுத்தறிவு, நாத்திகம், மனித நேய கோட்பாடுகள், ஆன்மீகத்தைத் தவிர்த்தத் தத்துவ விசாரணைகள், அதுவும் மேற்கத்திய போக்கில், மீது தான் ஆர்வம். எனினும், அவர் தான் ஹிந்துத்வம் என்ற ‘அகண்ட பாரத’ வழிமுறையை வகுத்தவர்.\nநமது மெத்தனங்களில் ஒன்று, ஆளுமை ஒதுக்கினால், நாமும் ஒதுக்குவது. கண்டால் தான் காமாட்சி நாயக்கன் யதா ராஜா இதை விட அநாகரீகமான அடிமைத்தளை வேறு ஒன்றுமில்லை. மனம் விட்டு பேசுகிறேன், வலி பொறுக்காமல். சர்தார் படேலுக்கு உதட்டளவில் மரியாதை. ஒரு படி கீழே நேதாஜிக்கு. ராஜாஜி என்றால் தள்ளுபடியே. ஏன் இந்திரா காந்தி தலையெடுத்தபின் அத்தை விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இருட்டடிப்பு. இந்த அழகில், வினாயக தாமோதர் சாவர்க்கரை ( 28 May 1883 - 26 February 1966) , அவரது அஞ்சலி தினமாகிய இன்று நினைவு கூர்ந்தால், யார் யார் கண்டனக்குரல் எழுப்புவார்களோ, யான் அறியேன். பொருட்படுத்தவும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே, என் மனசாக்ஷியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு. காங்கிரஸ் கட்சியை சார்ந்தது எங்கள் குடும்பம். இருந்தும், சிறுவனான என்னை, என் தந்தை வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களை தரிசிக்க, மதுரை ஹிந்து மஹா சபையின் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றார். அவருடன், டாக்டர் மூஞ்சேயையும், மற்றொரு தலைவரையும் (ஷியாம்பிரசாத் முக்கர்ஜி இந்திரா காந்தி தலையெடுத்தபின் அத்தை விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இருட்டட���ப்பு. இந்த அழகில், வினாயக தாமோதர் சாவர்க்கரை ( 28 May 1883 - 26 February 1966) , அவரது அஞ்சலி தினமாகிய இன்று நினைவு கூர்ந்தால், யார் யார் கண்டனக்குரல் எழுப்புவார்களோ, யான் அறியேன். பொருட்படுத்தவும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே, என் மனசாக்ஷியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு. காங்கிரஸ் கட்சியை சார்ந்தது எங்கள் குடும்பம். இருந்தும், சிறுவனான என்னை, என் தந்தை வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களை தரிசிக்க, மதுரை ஹிந்து மஹா சபையின் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றார். அவருடன், டாக்டர் மூஞ்சேயையும், மற்றொரு தலைவரையும் (ஷியாம்பிரசாத் முக்கர்ஜி) அருகிலிருந்து கண்டோம். பாரிசவாயுவினால் நலம் குன்றியிருந்தார், சாவர்க்கர், என்று ஞாபகம். 1966ல் சல்லேஹனம் இருந்து (உணவு, நீர், மருந்து எல்லாவற்றையும், சக்கரவர்த்தி சந்திரகுப்த மெளரியர் மாதிரி உயிரை பரித்யாகம் செய்து விடுவது) ஆத்மஹத்தி செய்து கொண்டார். அவரை பற்றி சில வார்த்தைகள்.\nஇங்கிலாந்தில், இந்திய விடுதலை புரட்சியாளன் என்று 1910ல் கைது செய்யப்பட்டார்; 50 வருட தீவாந்திர சிக்ஷை வழங்கப்பட்டது. தப்பித்து மார்ஸேல்ஸ் என்ற ஃப்ரென்ச் நகருக்கு ஓடிவிட்டார். பிடிப்பட்டு, இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார். அந்தமானில் சிறை வைக்கப்பட்டார். அங்கு தான் ஹிந்துத்துவ தேசாபிமானம் என்ற கருத்தை, சிந்தித்து, சிந்தித்து, கோட்பாடாக வகுத்தார். சிறையில் அவருடைய தேகாரோக்யம் முழுதும் குலைந்தது. 1920லியே, திலகர், காந்திஜி, வல்லபாய் படேல் ஆகியோர் இவரது விடுதலையை கோரினர். காரணங்களும், கண்டனங்களும் பல கூறப்பட்டாலும், ஆங்கில அரசின் தயை நாடி, வன்முறையிலிருந்து விலகுவதாக மன்னிப்பு கடிதம் கொடுத்து, 1921ல் வெளிவந்ததை பற்றி நான் பெரிது படுத்தப்போவதில்லை. தீவிரமாக ஹிந்துத்துவ தேசாபிமான பிரச்சாரத்தில் இறங்க, அவருக்கு வேறு உபாயம் கிடைக்கவில்லை என்பது என்னமோ உண்மை. காங்கிரஸ் கட்சியை கண்டனம் செய்தார். அண்ணல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டார்.\nஅவருடைய ஹிந்துத்துவ தேசாபிமானம் சமய சின்னத்துக்குள் அடங்க வில்லை; அந்த எல்லைக்குள் வளைய வரவில்லை. ஹிந்து மதம், சமணம், பெளத்தம், சீக்கிய மதம் எல்லாம் அவருடைய அகண்ட பாரதத்தில் ஒன்று சேர்ந்து இயங்கின. தன்னை வெளிப்படையாகவே நாத்திகன் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். இஸ்லாமிய பிரிவினைக் கொள்கைகளும், அந்த சமயமும், கிருத்துவமும் நாட்டின் எல்லை தாண்டிய விசுவாசம் வைத்திருந்ததை அவர் ஆதரிக்கவில்லை. சாதி வெறியையும், தீண்டாமையையும் ஒழிக்கப் பாடுபட்டார். ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களை திரும்பவும் கொணர முயன்றார். ஹிந்து மஹாசபையின் அக்ராசனராக 1937லிருந்து 1943 வரை பணி புரிந்த சாவர்க்கர், முஸ்லீம் லீக் உடனும், கம்யூனிஸ்ட்களுடனும் சேர்ந்து இரண்டாவது உலக யுத்தத்தில் இங்கிலாந்தை ஆதரித்தார்.ஹிந்துக்களை ராணுவத்தில் சேர தூண்டினார். 1947க்கு பிறகு ஹிந்து மஹா சபையில் பிளவுகள் தோன்றின. ஷியாம் பிரசாத் முக்கர்ஜி, கருத்து வேற்றுமையினால் உப அக்ராசனர் பதவியிலிருந்து விலகினார்.\n1947ல் சுதந்திரம் வந்தாலும் வந்தது; 1905லியே சுதந்திர யக்ஞத்தில் ஈடுபட்ட சாவர்க்கர் இருட்டடிப்பு செய்யப்பட்டார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் மக்கள் திரள் திரளாக கலந்து கொண்டாலும், அவருடைய ராணுவ நோக்கை மரியாதை செய்யும் வகையில் ராணுவ வண்டி கொடுங்கள் என்ற (அநாவசிய) வேண்டுகோளை, பாதுகாப்பு அமைச்சர் சவான் நிராகரித்தார். மஹாராஷ்ட்டிர மாநில சார்பில் ஒரு அமைச்சர் கூட மயானத்துக்கு வரவில்லை. நாடாளுமன்ற மரியாதை தர, அவைத்தலைவர் மறுத்தார். சவானோ, மொரார்ஜி தேசாயோ அந்தமான் சென்ற போது, இவர் இருந்த சிறையின் குச்சு அறையை பார்வையிட மறுத்தனர்.\nசாவர்க்காரின் தீவிர ஹிந்துத்வ சிந்தனைகள், பாரபக்ஷமற்ற, மதவெறி தணித்த இந்திய ஜனநாயகத்தின் ஒற்றுமை பண்பாட்டை குலைக்கும் என்று ஒரு கட்சி; ஜனநாயக மரபை குலைக்காமல், மக்களின் அபிலாஷையை தான் அவரது சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன என்பது எதிர் கட்சி. காமன் எரிந்த கட்சி/எரியாத கட்சி விதண்டாவாதம் போல் இது இருக்கிறது. அவருடைய படைப்புகளிலிருந்து சிந்தனைகளை நடுநிலையில் வைத்து ஆராய்வது தான் நியாயம் என்ற ஆய்வு ஒன்றை, ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் தந்துள்ளார். இரு சாராரும், சாவர்க்காரின் தத்துவம், சிந்தனை, கருத்துக்கிட்டங்கி ஆகியவற்றை மேலெழுந்தவாரியாகத்தான், அவரவரது பிரசார பீரங்கிகளுக்கு பயன் படுத்தினர். அது நியாயமில்லை என்கிறார். அந்த ஆய்வுகட்டுரையை வடிகட்டி, சுருக்கி தமிழாக்கம் இங்கே செய்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இரு காரணங்கள்: 1. ஆய்வுகட்டுரையே சுருக்கி அமைக்கப்பட்டிருப்பது. 2. இந்தியாவில், ஆய்வின்மையால், வரலாறு நடுநிலை பிறழ்ந்து இருப்பது. இன்று ராமச்சந்திர குஹா, கோபால்கிருஷ்ண காந்தி போன்றோரின் படைப்புகள் போன்ற ஆய்வுகள் பெருகவேண்டும். உதாரணத்திற்கு, சில வினாக்கள்.\nசாவர்க்காரின் ஹிந்துத்வத்தின் முழு பரிமாணம் என்ன\nதிரு.வி.க. அவர்கள் தேசபக்தன் இதழிலிருந்து ஏன் விலக நேரிட்டது\nராஜாஜி ஸர். ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸிடம் என்ன சொன்னார்\nசர்தார் படேலின் எந்த எச்சரிக்கையை நேரு ஏற்கவில்லை\nசாவர்க்கர் பற்றிய ஆய்வுகட்டுரையை பிறகு தான், பெரும்பாலோர் கேட்டால், அலசவேண்டும். இப்போதைக்கு:\nசாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன. வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.\nஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல, சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது.\nஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன் பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.\nசமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.\nஅருமையான இழை. எனக்கு சாவர்க்கரிடம் மிகவும் மதிப்பும், அபிமானமும் உண்டு. அவரை இருட்டடிப்புச் செய்தது நம் அரசியல்வாதிகளின் பிழைப்புக்குப் பயன்படுகிறது. இல்லை எனில் மக்களுக்கு உண்மை தெரிந்திருக்கும். :((((((\nஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்\nவீர சுதந்திரம் வேண்டி நின்றார், வீர சாவர்க்கர், 1905ல். தேசாபிமானத்தை நிலை நிறுத்த, முதல் முறையாக, விதேசி பகிஷ்காரம், அன்னியநாட்டுத்துணி எரித்தல் எல்லாம் செய்து புரட்சிக்கு வித்திட்டவர், அவர். வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களுக்கு ஆணிவேர் சுதந்திரம். கவிதை பாடினார், நூல்கள் வடித்தார். நாடகங்கள் எழுதினார். அடிப்படையில், வன்முறையில் நம்பிக்கை வைத்த புரட்சியாளர். அந்த வழியில் அரசியலர்,ஜாதி மதத்தை அறவே வெறுத்து. 1857ம் வருட ‘சிப்பாய் கலகத்தை’ முதன் முதலாக சுதந்திரப்போராட்டம் என்று புத்தகம் எழுதினார். அது தடையும் செய்யப்பட்டது. ஆர்வத்துடன் என் போன்றவர்களால் படிக்கவும் பட்டது. (எழுபது வருடங்களுக்கு முன்னாலேயே, தமிழாக்கம் இருந்ததாக, ஞாபகம்.) அவருக்கு ஹிந்துமத கோட்பாடுகள், மரபுகள், தொன்மை சமாச்சாரங்களில் ஆர்வம் குறைவு. பகுத்தறிவு, நாத்திகம், மனித நேய கோட்பாடுகள், ஆன்மீகத்தைத் தவிர்த்தத் தத்துவ விசாரணைகள், அதுவும் மேற்கத்திய போக்கில், மீது தான் ஆர்வம். எனினும், அவர் தான் ஹிந்துத்வம் என்ற ‘அகண்ட பாரத’ வழிமுறையை வகுத்தவர்.\nசாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன. வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.\nஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல, சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது.\nஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன் பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.\nசமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.\nசாவர்க்கரைக் குறித்து நிறையப் படிக்கவேண்டும். நான் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டதே பல புத்தகங்களையும் படித்துத்தான். அவருடைய தேசபக்திக்கு உரிய மரியாதை தரப்படவில்லை.\nபடிக்கிறேன். ஆனால் கொஞ்சம் தாமதம் ஆகும். சுபாவிற்குக் கட்டுரை ஒன்று தட்டச்சிக் கொண்டிருக்கிறேன். மேலும் ஒரு சில கட்டுரைகள் தயார் செய்து கொடுக்க வேண்டும். அதற்காகப் படிக்கிறேன். நீங்கள் சொன்னாப்போல் நிதானமாகப் படித்துவிட்டுச் சொல்கிறேன். மார்ச் மாதம் 11-ஆம் தேதி இந்தியா செல்கிறோம். ஒரு மாதம் முன்னால் செல்லும்படியான சூழ்நிலை. அதோடு ஏப்ரலில் ஒரு கல்யாணம். மற்றவை பின்னர்.\nகாரணங்களும், கண்டனங்களும் பல கூறப்பட்டாலும், ஆங்கில அரசின் தயை நாடி, வன்முறையிலிருந்து விலகுவதாக மன்னிப்பு கடிதம் கொடுத்து, 1921ல் வெளிவந்ததை பற்றி நா��் பெரிது படுத்தப்போவதில்லை. //\nமுக்கியமாய் இதைக் குறித்துக் கேட்கவில்லை. காந்தியும், நேருவும் சிறைவாசம் செய்தாலும் சகல வசதிகளோடும் செய்தார்கள். அவர்களுக்கு அரசியல் கைதிகள் என்ற அந்தஸ்தோடு அன்றாடம் படிக்கத் தினசரிகளும் கிடைத்தன. வெளி உலகோடு தொடர்பும் இருக்கும். காந்தி தன் காரியதரியான மஹாதேவ் தேசாயையும், மனைவியான கஸ்தூரிபாவையும் கூட உடன் வைத்துக்கொண்டார். அதோடு மருத்துவ வசதிகளும் இருந்தன. இல்லையா\n அவர் இருந்தது தனிமைச் சிறையில். கூட யாரும் இல்லை; யாரையும் பார்க்கவும் முடியாது. வேலையோ கடுமை. சொந்த ஊரை விட்டு, நாட்டை விட்டு எங்கோ கண்காணா இடத்தில் மனிதர்களைக் காணமுடியாமல் இருந்தபோது உடல் மட்டுமா குலையும் உள்ளமும் நலியும். அந்த நலிவில் கிடைத்த ஒரு சின்ன இடைவெளிப் பலவீனத்தில் அவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருக்கலாம்; கொடுக்கும்படியான சூழ்நிலை இருந்திருக்கும். ஆனால் காங்கிரஸ்காரர்கள் இதைத் தான் பெரிது படுத்திப் பேசுகின்றனர். அவர்களில் எவராவது இத்தகைய தனிமைச் சிறையை அனுபவித்திருக்கின்றனரா உள்ளமும் நலியும். அந்த நலிவில் கிடைத்த ஒரு சின்ன இடைவெளிப் பலவீனத்தில் அவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருக்கலாம்; கொடுக்கும்படியான சூழ்நிலை இருந்திருக்கும். ஆனால் காங்கிரஸ்காரர்கள் இதைத் தான் பெரிது படுத்திப் பேசுகின்றனர். அவர்களில் எவராவது இத்தகைய தனிமைச் சிறையை அனுபவித்திருக்கின்றனரா காந்தி, நேரு, படேல் உட்பட\nஷ்யாம் ப்ரசாத் முகர்ஜியுடனான கருத்து வேறுபாடு தனி ரகம். இல்லையா\nஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்\nசிறையில் அவருடைய தேகாரோக்யம் முழுதும் குலைந்தது. 1920லியே, திலகர், காந்திஜி, வல்லபாய் படேல் ஆகியோர் இவரது விடுதலையை கோரினர். காரணங்களும், கண்டனங்களும் பல கூறப்பட்டாலும், ஆங்கில அரசின் தயை நாடி, வன்முறையிலிருந்து விலகுவதாக மன்னிப்பு கடிதம் கொடுத்து, 1921ல் வெளிவந்ததை பற்றி நான் பெரிது படுத்தப்போவதில்லை. தீவிரமாக ஹிந்துத்துவ தேசாபிமான பிரச்சாரத்தில் இறங்க, அவருக்கு வேறு உபாயம் கிடைக்கவில்லை என்பது என்னமோ உண்மை. காங்கிரஸ் கட்சியை கண்டனம் செய்தார். அண்ணல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டார்.\nசமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.\nஅவர் இறந்த விதம் குறித்துச் சொல்லவே இல்லையே\nஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்\nசாவர்க்காரின் ஹிந்துத்வத்தின் முழு பரிமாணம் என்ன\nதிரு.வி.க. அவர்கள் தேசபக்தன் இதழிலிருந்து ஏன் விலக நேரிட்டது\nராஜாஜி ஸர். ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸிடம் என்ன சொன்னார்\nசர்தார் படேலின் எந்த எச்சரிக்கையை நேரு ஏற்கவில்லை\nசாவர்க்கர் பற்றிய ஆய்வுகட்டுரையை பிறகு தான், பெரும்பாலோர் கேட்டால், அலசவேண்டும். இப்போதைக்கு:\nசாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன. வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.\nஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல, சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது.\nஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன் பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.\nசமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.\nயோகமுறையில் மரணத்தைத் தழுவியதாகக் கேள்வி. அப்போ நான் பள்ளி மாணவி. என்னோட கமர்ஷியல் ஜியாக்ரபி+கமர்ஷியல் ப்ராக்டிஸ்(இப்போதைய எகனாமிக்ஸ்) ஆசிரியர் தான் வீரசாவர்க்கர் குறித்து முதலில் விபரமாக எங்களுக்குச் சொன்னவர். அவர் இறந்த செய்தியையும் அப்போதே அறிந்தோம்.\nநீங்கள் சொல்லும் இரண்டு கருத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. இடைவெளி பலவீனம் என்று தோன்றவில்லை. அவர் அசகாய சூரர். அந்த மார்ஸேல்ஸ் தப்பியது பெரிய விஷய்ம் நான் அதை விளக்கி எழுதுகிறேன், யாராவது கேட்டால், நீங்கள் உள்பட.\nசொல்லியிருக்கேனே. சல்லேஹனம். அது ஒரு சமண மரபு. சரவணபெல்கோலா வந்து, அங்கு சல்லேஹனம் செய்து, சந்திரகுப்த மெளரியர் ஆத்ம விடுதலை செய்து கொண்டார். அதே மாதிரி, இவரும் செய்தார். ஆனால், ஜைன மரபு அல்ல. சாவர்க்கரின் பிரத்யேக உறுதி. பதஞ்சலி மகரிஷியின் ஏகலைவ சிஷ்யன்.\n2-வது பத்தியை இப்போதுதான் திரும்பப் ப��ித்தேன். அவசரமாய்ப் படித்ததின் விளைவு சொல்லலைனு நினைச்சுட்டேன். மன்னிக்கவும்.\n2--ஆவது பத்தியில் குறிப்பிட்டிருப்பதை இப்போது தான் கவனித்தேன், மன்னிக்கவும். அவசரமாய்ப் படித்ததன் விளைவு. மற்றபடி அவர் தப்பியது மன பலவீனம் இல்லை என்றால் அது குறித்தும் விபரமாக எழுதவும்.\nஇவங்க எல்லாம் ஹோலி கவ்ஸ்\nகாந்தி, நேரு, படேல் உட்பட\n’இ’ ஸாஹேப்³ நே கமால் கர் தி³யா ஹை |\n> 1. சாவர்க்காரின் ஹிந்துத்வத்தின் முழு பரிமாணம் என்ன\n> 2. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன் இதழிலிருந்து ஏன் விலக நேரிட்டது\n> 3. ராஜாஜி ஸர். ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸிடம் என்ன சொன்னார்\n> 4. சர்தார் படேலின் எந்த எச்சரிக்கையை நேரு ஏற்கவில்லை\n> சாவர்க்கர் பற்றிய ஆய்வுகட்டுரையை பிறகு தான், பெரும்பாலோர் கேட்டால்,\n>> 1. சாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன.\n> வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.> 2. ஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல,\n> சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக\n> வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது.> 3. ஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு\n> இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ\n> இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன்\n> பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.> 4. சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை\n> சொல்வதற்கு நிறைய இருக்கிறது.\nவீர் சவர்க்காருக்கு வீர் சிவாஜிதான் தெய்வம், எல்லாமுமே\nசிவாஜியைப் பற்றி அவர் எழுதுகின்ற போதெல்லாம் அந்த ஒவ்வொரு வரியும் அவர் சிவாஜியின் மீது வைத்த பக்தியைப் பற்றி சிறப்பாகப் பேசும். மராத்தியர் மீதும் சிறப்பான இவருக்கு உண்டு.\nமராத்தியர் ஒருவரே இந்தியாவில் மறுபடியும் சநாதனதர்மத்தை நிலைத்து வைக்கப் பாடுபட்டனர் என்பதை அடிக்கடி எழுதினார். பேஷ்வாக்கள் மீதும் அவர்கள் பாரத சநாதானதர்மத்தைக் காக்க உதவியதையும் பற்றி நிறைய எழுதியுள்ளார். நம்மில் சிலர் தனித்தமிழ்ப்பெருமை பேசுவது போல மராத்தியர் பெருமை இவரிடம் அதிகமாகவே உண்டு (நான் இவர் எழுத்துக்களைப் படித்த��ில் புரிந்துகொண்டது).\nசிவாஜியின் வம்சத்தினர் தமிழகத்தைப் பிடித்தபின்னர் முகலாயருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் பற்றி அதிகம் எழுதவில்லை.\nஇந்தியாவுக்கு மிக அரிதாகக் கிடைத்த தலைவர் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்கமுடியாது.\nமிக அருமையான பதிவு. எனக்கு நினைவுக்கு வருகிறது. கோடைஇடி மஹாலிங்க அய்யர் எனப்புகழ் பெற்ற ஹிந்து மஹா சபாக்காரர் (டைரக்டர் எம்.வி. இராமன் அவர்களின் தந்தை) வீர விநாயக தீர தாமோதர சூர சாவர்க்கர் என்று வி.டி. சாவர்க்கரைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கியதை.\nஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிந்தித்துச் செயலாற்றியுள்ளனர்.\nசமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.\nஇவர்போன்று ஏராளமானோர் இன்றும் உள்ளனர். எனவே இவர் பற்றி இன்னும் அறிந்திட விரும்புகிறேன். ஐயா, தாங்கள் அன்புள்ளம் கொண்டு தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதுபற்றியும் சொல்லிட வேண்டுகிறேன்.\nஅன்றொரு நாள்: டிசம்பர் 29: ‘எங்கிருந்தோ வந்தான்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 30: ஆத்ம விசாரம்.\nஅன்றொருநாள்: மார்ச் 3 \"தாழக் கிடப்பாரை தற்காப்பதே ...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 31: தெரில்லெ சாமி கதை\nஅன்றொரு நாள்: ஜனவரி: 1 சிசு தரிசனம்\nஅன்றொரு நாள்: ஜனவரி: 2 பன்முகப்புலமை\nஅன்றொரு நாள்: ஜனவரி: 3: ஜக்கம்மா\nஅன்றொரு நாள்: ஜனவரி: 4 நெய்க்கு தொன்னை ஆதாரமா\nஅன்றொரு நாள்: ஜனவரி: 5 கூண்டோடு பூலோக கைலாசம்\nஅன்றொரு நாள்: ஜனவரி: 6 அழகுக்கு ஒரு ஆராதனை\nஅன்றொரு நாள்: ஜனவரி: 7 சுவரில் அடித்தப் பந்து\nஅன்றொரு நாள்: ஜனவரி:20 புதிரவிழ்க்கப்போய்...\nஅன்றொரு நாள்: ஜனவரி:9 சட்டாம்பிள்ளை\nஅன்றொரு நாள்: ஜனவரி:11 காந்தி வந்தாலும் வந்தார்\nஅன்றொரு நாள்: ஜனவரி:12 துருவ நக்ஷத்திரம்\nஅன்றொரு நாள்: ஜனவரி:14 கண்ணுச்சாதகம்\nஅன்றொரு நாள்: ஜனவரி:15 ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்...\nஅன்றொரு நாள்: ஜனவரி:19 ஏடாகூடம்\nஅன்றொரு நாள்: ஜனவரி:21 அண்ணாச்சி\nஅன்றொரு நாள்: ஜனவரி 22 வைபோகம்\nஅன்றொரு நாள்: ஜனவரி:24 கொல்கொத்தாவிலிருந்து கபூர்த...\nஅன்றொரு நாள்: ஜனவரி:23 அங்கொரு மருது\nஅன்றொரு நாள்: ஜனவரி:25 ‘பழி’ (J'ACCUSE ...\nஅன்றொரு நாள்: ஜனவரி:25: II ‘பழி’ (J'ACCUSE ...\nஅன்றொரு நாள்: ஜனவரி:25: III யாரோ\nஅன்றொரு நாள்: ஜனவரி:28 ‘...மாசற்ற ஜோதி வதனமினிக் க...\nஅன்றொரு நாள் : ஜனவரி 30: ��ழுது புரண்டோம்.\nஅன்றொரு நாள்: ஜனவரி:31 தளை விலகியதும், தளை பூண்டது...\nஅன்றொருநாள்: மார்ச் 2 ஓலை வெடி\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: கரிநாள்\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 2 கணக்குப்புலி: ஊத்தங்கரை ...\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 3 அங்குமொரு அயோத்தியா மாநக...\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 4 அமெரிக்கா\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 5 ‘கல கல’ சாமியார்\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 6 விந்த (தை) விஞ்ஞானம்\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: II ராஜ மரியாதை\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 8: எலியா\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 9: யக்ஷிணி வந்தாள்\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 10: கண்டி: சுண்டியா\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 11 மொழி தொழுகை\n[MinTamil] அன்றொரு நாள்/பெப்ரவரி 12/ உயர்ந்த மனிதர...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 13 அரியணையும், சிலுவையும்\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 14 வாய்ப்பூட்டு\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 15 ககனசாரிகை\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 16 ‘எம்டர்’\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 17 யாரோ\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 18 கீர்த்தனாரம்பக்காலத்திலெ...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 19 “...கடு மா தாங்க...”\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 20 உதய தாரகை,சமுதாய நீதி,ஜன...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 21 தாய்மொழி\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 22 சிந்தனை செய், மனமே.\nInna.com> அன்றொருநாள்: ஃபெப்ரவரி 23 ‘...வெய்ய கதிர...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 25 ‘கொஞ்சநஞ்சமிலா லஞ்சனே\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 24 தாரதம்யம்\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 26 ஒரு நாத்திக ஹிந்துத்துவ ...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 28 மின்னல் கீற்று ஒன்று:\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 27 ஒரு நூற்றாண்டு விழா\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 29: ரிக்கார்டு மனிதர்\nஅன்றொருநாள்: மார்ச் 1 ‘விநாசகாலே விபரீத புத்தி’\nஇதுவும் ஒரு பிருகிருதி: 4 கிச்சாமி அத்தான்\nஇதுவும் ஒரு பிருகிருதி: 6\nஇன்னம்பூரான் பக்கம் -12சில சமயங்களில் எங்கிருந்தோ ...\nஇன்னம்பூரான் பக்கம் – 9“நகர்ந்து, நகர்ந்து நிகழ்கா...\nஇளிச்ச வாயன் க்ளப்: சாண்டா க்ளாஸ் அபகரிக்கப்பட்டார...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2018-07-19T23:03:05Z", "digest": "sha1:GLOFPSGS5OUW66A4QDU7M744SP44AXZM", "length": 19195, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nஜுலை 2018 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள் : தூத்துக்குடி மாடல் வளர்ச்சி , போராடும் உரிமை குற்றமா, போராடும் உரிமை குற்றமா, எட்டுவழிச் சாலை , காவிரி மற்றும் பல... T… read more\nகாவிரி பாஜக புதிய ஜனநாயகம்\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nபோருக்குச் செல்லும் முன் எதிரியின் பலங்களையும், பலவீனங்களையும் அறிந்து கொண்டு செல்வதுதான் அறிவுடைமை.ஆர்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக… read more\n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \n2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால் இந்தியா “இந்து பாகிஸ்தானாக” மாறும் என்று சசிதரூர் கூறியிருப்பது நடக்குமா நடக்காதா - கருத்துக் கணிப்பு \nமுசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு \nபசுக்காவலர்கள் என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராக கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்தும் சங்க பரிவாரக் கும்பலுக்கு, பாஜகவின் ஆதரவு என்றும் உண்டு என்… read more\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமக்கள் அதிகாரம் அமைப்பை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனக் கூறும் பொன்னார், அந்த அமைப்பை கருவருக்க வேண்டும் என கொக்கரிப்பது ஏன் விளக்குகிறார் மக்கள் அத… read more\nமக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா \nவாட்சப் வதந்திகளால் பிள்ளை பிடிப்பவர்கள் என்று தொடர்ந்து பொதுமக்களால் அப்பாவிகள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன… read more\nபாஜக வாட்சப் வதந்திகள் தலைப்புச் செய்தி\nபோராட்டங்களை ஒடுக்கும் அரசுகளைக் கண்டித்து CPI போராட்டம் | நேரலை | Live Streaming\nஜனநாயக உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (05-07-2018) காலை 8.00 மணி முதல் மாலை 5:00 மணி… read more\nவள்ளுவர் கோட்டம் அதிமுக நேரலை\nஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் \nசமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர் என்ன பிரச்சினை\nBJP ஊடகங்கள் சமூக வலைதளங்கள்\nதருமபுரி : பள்ளியையும் மருத்துவமனையையும் காவு கேட்கும் 8 வழிச்சாலை \n“நிலத்தைக் கொடுக்க முடியாதுன்னு போராட்டம் பண்ணுனா, ஸ்டெர்லைட் போல சுடுவாங்க, இல்லன்னா, முட்டிக்கு கீழ் சுடுவாங்கன்னு எல்லாரும் பயப்படுறாங்க” The post… read more\nபானுகோம்ஸ், சுமன் சி ராமன், ட்ரோல்கள் : மோடியின் சைபர் சேனாவில் 2 கோடி வேலை வாய்ப்பு \nஇணையம், ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை நடுநிலையாளர் வேடத்தில் பேசி பொதுக்கருத்தை உருவாக்கும் பா.ஜ.க வின் அடுத்த கட்ட நகர்வு. களமிறங்குகிறது இலட்ச… read more\nஇந்தியா BJP பாரதிய ஜனதா\nபா.ஜ.க + மதுரை ரயில்வே போலீசால் புனையப்பட்ட பொய்வழக்கு முறியடிப்பு\nஇரயிலில் பிரச்சாரம் செய்ததற்காக பி.ஜே.பி. கும்பலின் தூண்டுதலின் பேரில் பொய்வழக்கில் கைது செய்த மதுரை ஆர்.பி.எஃப். போலீசின் சதியை முறியடித்திருக்கிறார்… read more\nஇதுதான் ராமராஜ்யம் | நூல் அறிமுகம்\nராம ராஜ்யம் என்பது வெறும் ஆன்மீகப் பரப்புரை அன்று, அது ஓர் அரசியல் முழக்கம். சங் பரிவாரத்தின் முதன்மையான நோக்கமே, ‘பாரத வர்ஷத்தில் ராம ராஜ்யத்தை’ அமைப… read more\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : தியாகிகளுக்கு கடலூரில் இரங்கல் கூட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் களப்பலியான தியாகிகளுக்கு கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் 24.06.2018 ஞாயிறு அன்… read more\nதொடரும் மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறைகள் | வழக்கு நிதி தாரீர் \n\"போலீசின் துப்பாக்கியும் சிறையும் எம்மை அச்சுறுத்தியதில்லை. ஆனால் நிதி நெருக்கடிதான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் நிதிக்கு எங்கே போவது உங்களைத… read more\nபாஜக மோடி அரச பயங்கரவாதம்\nநள்ளிரவில் ரெய்டு | நெற்றியில் கைத்துப்பாக்கி | இரவில் சித்திரவதை | மக்கள் அதிகாரம் மீது போலீசின் வெறியாட்டம் \n55 வயதான பரமனை கடத்திச் சென்று, கண்ணில் துணியைக்கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப் பார்க்கச்சொல்லி “டேய் அவுசாரி மவனே இந்தத்… read more\nபாஜக மோடி அரச பயங்கரவாதம்\nவாஞ்சிநாதன் கைது | வழக்கறிஞர்கள் கண்டனம் – ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர்… read more\nதூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் \nஸ்டெர்லைட் ஆலை மட்டும��்ல, கதிராமங்கலம், நெடுவாசல், கூடங் குளம், நியமகிரி, போஸ்கோ ஆலை எதிர்ப்புப் போராட்டம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கெயில் குழாய் பதிக்… read more\nபாஜக புதிய கலாச்சாரம் போலீசு\nபாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் \n’உத்தமர்’ வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில்… read more\nNSA அடக்குமுறை : ஜனநாயகத்தின் மீதான ஒடுக்குமுறை | இரா. முத்தரசன் | பீட்டர் அல்போன்ஸ்\nஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் அடிமை எடப்பாடி அரசைக் கண்டிக்கின்றனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் கா… read more\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்\nசிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா புதைந்தது உடலல்ல விதையான வீரமடா புதைந்தது உடலல்ல விதையான வீரமடா\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nகிராமத்து நினைவுகள் : அபிஅப்பா\nபீஸ் சால் க்கே பைலே : அபி அப்பா\nசும்மா டைம் பாஸ் மச்சி\nகிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா : அவிய்ங்க ராசா\nஇரயில் பயணங்களில் T.ராஜேந்தருடன் : உங்கள் நண்பன்\nஅப்பா என்றாலும் அன்பு : எம்.எம்.அப்துல்லா\nமில்லியன் காலத்துப் பயிர் : சத்யராஜ்குமார்\nஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2005/01/blog-post_110565207676624503.html?showComment=1105714920000", "date_download": "2018-07-19T22:55:10Z", "digest": "sha1:VDL7V3TK5RQUIARPSOZB4W6DY42WXKMX", "length": 43353, "nlines": 250, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சொன்னார்கள் சொன்னார்கள்", "raw_content": "\n(முன்குறிப்பு: நான் வாங்குகிற தமிழ் இதழ்கள் சில. நெடுநாட்களாகத் தீம்தரிகிட வாங்கி வருகிறேன். அது tabloid வடிவத்துக்குப் போனபிறகு, மின்னஞ்சலில் PDF கோப்பாகக் கிடைக்கப் பெறுகிறேன். அவற்றில் வருகிற முக்கியக் கட்டுரைகள் இணைய தளங்களிலும் வருவதால், கோப்பைப் பெரும்பாலும் படிக்க நேரம் கிடைப்பதில்லை. பொதுவாக எதையும் புத்தக வடிவில் படித்துப் பழகிப் போன நான் இணைய வடிவில் படிக்க இன்னமும் சிரமமே படுகிறேன். இது எல்லாப் புத்தகங்களுக்கும் பொருந்தும். ஒரு வருடத்துக்கும் மேலாக உயிர்மை வாங்கி வருகிறேன். சமீபகாலங்களில் துக்ளக், தமிழ் இந்தியா டுடே, காலச்சுவடு வாங்குகிறேன். அவற்றில் படிக்கிறவை குறித்து விரிவாக எழுத ஆசை. ஆனால் நேரமில்லை. ஆனால் படித்தவற்றில் சிலவற்றை எடுத்துப் போட்டால் மற்றவர்கள் எழுத ஆகுமே என்று தோன்றியது. நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, \"எடுத்துப் போடுங்கள். அவ்விதழ்களைப் படிக்க வாய்ப்பில்லாத நாங்களும் அறிந்துகொள்கிறோம்\" என்றார்கள். அதனால் இதை எடுத்துப் போட நினைத்து முக்கால்வாசி முடித்து வைத்திருந்தேன். முடித்து வைத்திருந்ததை அப்படியே இங்கே இடுகிறேன். சேர்க்க வேண்டும் என்று நினைத்த சிலவற்றைச் சேர்க்க நேரமில்லை. இவை என் ரசனையில், என் தேர்வில் எடுக்கப்பட்டவை. இவை குறித்த என் கருத்துகளை எழுத நேரமில்லாததால் அனைத்துக்கும் நான் உடன்படுகிறேன் என்றோ அனைத்துக்கும் மாறுபடுகிறேன் என்றோ எடுத்துக் கொள்கிறவர்களுக்கு என் அனுதாபங்கள். என் பணி ஒரு தொகுப்பாளன் வேலையே தவிர வேறில்லை.)\nஆற்காடு வீராசாமி: இந்த மைல்கல் ஹிந்தி எழுத்துப் பிரச்னையிலே ஜெயலலிதா சொல்றதுதான் எடுபடுது. நம்ம பேச்சு 'வீக்'கா இருக்குது. ஒண்ணு செய்யுங்களேன். முன்னே தண்டவாளத்துலே தலை வெச்சுப் படுத்தமாதிரி...\n அப்போ ரயில் வண்டியை தொலைவிலேயே நிறுத்துவான்னு தெரி���ும். தலையை வெச்சோம். இப்ப ஓடறது லாலு பிரசாத் ரயிலு பிரேக் பிடிக்காம ஓடி வந்தாலும் வந்துரும்... தைரியம் இருந்தா நீங்க போய் வையுங்க தலையை.\n- மேற்சொன்ன இருவரும் பேசிக்கொள்வதாக, ஜனவரி 5, 2005 துக்ளக் இதழில், வெளியிடப்பட்ட அட்டைப்பட கார்ட்டூன்\n'கொலையுண்டவர் ஒரு பிராமணர்; கைது செய்யப்பட்டிருப்பவரும் ஒரு பிராமணர்; கைது செய்தவரும் பிராமணர்; இதில் பிராமணரல்லாதார் எங்கே வந்தனர்' என்று கேட்கப்படலாம். சங்கராச்சாரியாரின் அதிகார அழிப்பால் பலன் பெறப்போவது அவர்கள்தான். தீண்டாமையை வலியுறுத்திய, சாதியைக் கட்டிக் காத்த சங்கராச்சாரியாரின் வீழ்ச்சி தலித்துகளுக்கு மகிழ்ச்சியளிப்பதுதான். ஆனால், சங்கராச்சாரியாரின் மீதுகூட சட்டம் பாயும், சாதி வெறியர்களை அது ஒன்றும் செய்யாது என்னும் கசப்பான உண்மையையும் சாதிப் பெரும்பான்மை மதப் பெரும்பான்மையைவிட ஆபத்தானது என்னும் தத்துவத்தையும் உணர்ந்ததால் பிராமணரல்லாதாரோடு சேர்ந்து தலித்துகள் கூத்தாட முடியாது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறி வைக்கலாம்.\n- ஜனவரி 2005 காலச்சுவடு இதழில் தொல்பதி நரகர் என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில் ரவிக்குமார்\nபகுத்தறிவுப் பாசறைகள் கட்டித் தமிழகத்தை உய்விக்கத் திருவுள்ளம் பூண்டிருக்கிற கலைஞர் கருணாநிதி தன் ஆப்த நண்பர் சாவியை ஆசிரியராகக் கொண்டு 'குங்குமம்' பத்திரிகையைத் தொடங்கியபோது முதல் இதழின் அட்டைப்படம் என்ன தெரியுமா ஒரு பெண் கண்ணாடியில் முகம் பார்த்துக் குங்குமம் இட்டுக் கொள்கிறார்; கண்ணாடிக்குப் பக்கத்தில் சுவரில் ஒரு படம் தொங்குகிறது. பரமாச்சார்யாள் படம்.\n- ஜனவரி 2005, காலச்சுவடுக்கு அளித்த நேர்காணலில் தீம்தரிகிட இதழின் ஆசிரியர் ஞாநி.\nபொதுவுடைமைக் கட்சியின் தொடக்க காலத்தில் ஏகாதிபத்ய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு என்னும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். நேரடியாக ஆதிக்க-அதிகார சக்திகளை எதிர்ப்பதில் பொதுவுடைமைவாதிகளைவிடப் பெரியார் பின்தங்கித்தான் இருந்தார்.\n- ஜனவரி 2005, காலச்சுவடு வாசகர் கடிதத்தில் ரவி சேகரன், மதுரை - 6.\nகாலச்சுவடை சங்கர மட, ஜெயேந்திரர்களை ஆதரிக்கும் பத்திரிகையாக நீங்கள் மாற்ற நினைத்தால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே\n- ஜனவரி 2005 காலச்சுவடில் பிரசுரமான பிரபஞ்சனின் கடிதத்திலிருந்த சில வரிகள்\nதலையங்கத்தை 'ஊன்றிப் படித்துப்' பிரபஞ்சன் கண்டுபிடித்துள்ளவை அவருக்குள் இருப்பவைதானே தவிர தலையங்கத்தில் இருப்பவையல்ல. அவர் ஒரு படைப்பாளியென்பதால் (இந்துவாக இருந்தாலும்கூட) அந்தப் பிரதியின்மீது தனது கற்பனைகளை எழுதவும் செய்துவிட்டார் போலும். எங்களிடம் பிற்போக்குத்தனத்தைக் கண்டுபிடித்துச் சீறியிருக்கிறார் பிரபஞ்சன். கிணற்றுக்குள் தெரிவது தனது பிம்பம்தான் என அறியாமல் பாய்ந்த சிங்கத்தின் கதைதான் நினைவுக்கு வருகிறது.\n- ஜனவரி 2005 காலச்சுவடில் ஆசிரியர் குழு பிரபஞ்சனுக்கு அளித்த பதிலிலிருந்து சில வரிகள்\nஉடுப்பி மடத்தைச் சேர்ந்த பேஜாவர் சாமி ஒருவர் இருக்கிறார். அயோத்திப் பிரச்னையில் அவரும் ஈடுபட்டுள்ளார். அதில் அவருடைய நிலைப்பாட்டை நான் ஒப்பவில்லை. ஆனால் அவர் புரட்சிகரமான ஒரு காரியத்தைச் செய்தார். அவர் அரிஜனங்களின் சேரிக்குச் சென்றார். அதைக் கேட்டு முதலில் அம்மா தத்தளித்துப் போனார். பின்னர் அரிஜனங்களும் நம் எல்லோரையும் போன்ற மனிதர்களே என்னும் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அந்தச் சுவாமிகளுக்கு ஐம்பது வயதானபோது, நான் அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய முற்போக்கு நண்பர்கள் அதற்காக என்னை விமர்சித்தார்கள். பேஜாவர் சுவாமி மாற்றத்தை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்ததால், என் அம்மாவும் ஓர் அடி எடுத்து வைத்தார். ஆனால், நான் நூறு அடி எடுத்து வைத்தாலும் என் அம்மா ஓர் அடி எடுத்து வைப்பது சந்தேகம். நம்முடைய புரட்சிகரச் செயல்பாடுகள் எல்லோரையும் சென்று அடைவதில்லை. ஆனால், பேஜாவர் சுவாமிகள் போன்ற ஒருவர் செய்யும் ஒரு புரட்சிகரமான காரியம் எல்லோர் கவனத்திற்கும் வருகிறது. அவர்மீது எனக்குப் பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரிடம் நம்பிக்கை இருக்கிறது. சமூக மாற்றங்களுக்கு நம்மைப் போன்றவர்கள் முதல் காரணர்களாகிறோம். சுவாமிஜியைப் போன்றவர்கள் அடுத்த கட்டக் காரணர்களாகிறார்கள். என் அம்மாவும் அந்த வழியில் வந்தவர்.\n- ஜனவரி 2005, காலச்சுவடில் \"அம்மா காட்டிய வீடு\" கட்டுரையில் யு.ஆர்.அனந்தமூர்த்தி\nகேள்வி: நீங்கள் முதல்வராக இருந்தால், ஜெயேந்திரர் மீது நடவடிக்கை எடுத்திருப்பீர்களா\nமு.கருணாநிதி: நான் முதல்வராக இருந்திருந்தால் இந்தக் குற்றச்சாட்டுகளே எழாமல் இருந்திருக்கலாம் அல்லவா\nகேள்வி: அரசியல் அனுபவத்தில் ஜூனியரான தயாநிதி மாறனுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் மற்ற தி.மு.க. அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே\n தி.மு.க. அமைச்சர்களில் நான் தனியாக ஒருவருக்கு முக்கியத்துவம் இதுவரையில் தரவில்லை. இனியும் இல்லை. தயாநிதி மாறன் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால் திருஞான சம்பந்தன் என்று பாராட்டியிருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே\n- டிசம்பர் 29, 2004 தேதியிட்ட தமிழ் இந்தியா டுடேக்கு மு.கருணாநிதி அளித்த நேர்காணலிலிருந்து எடுத்த இரு கேள்வி பதில்கள்\nசில மாதங்களுக்கு முன்புவரை ஏ.பி.வாஜ்பாயுடன் அவர் இருந்த புகைப்படங்கள் போய் இப்போது அவர் சோனியாகாந்தி மற்றும் மன்மோகன் சிங்குடன் இருக்கும் படங்கள் வீட்டுச் சுவரை அலங்கரிக்கின்றன.\n- திரு. மு.கருணாநிதி வீட்டைப் பற்றி இந்தியா டுடேவின் எடிட்டர் பிரபு சாவ்லா, டிசம்பர் 29, 2004 இதழில் வெளியான கருணாநிதியின் நேர்காணலின் முன்னுரையில் சொன்னது.\nகேள்வி: மத்தியில் ஆளும்கட்சியுடன்தான் எப்போதும் கூட்டணி வைத்து வந்தீர்கள்\nபரூக் அப்துல்லா: பிழைத்திருக்க அதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.\n- ஆஜ் தக் சேனலின் சீதி பாத் நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா சொன்னதாக டிசம்பர் 29, 2004 இந்தியா டுடே தமிழ் இதழில்.\nகேள்வி: கண்காட்சியில் வருகையாளர் எண்ணிக்கை போலவே விற்பனையும் அதிகரிக்கிறதா\nBAPASI தலைவர் இரா.முத்துக்குமாரசாமி: அதிகரிக்கிறது என்றே நினைக்கிறேன். பல்வேறு காரணங்களால் பதிப்பகங்கள் விற்பனை விவரங்களை ஒளிவுமறைவின்றி கூறுவதில்லை. ஸ்டால்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டதால் பதிப்பகங்களின் வருமானம் பகிர்ந்தளிக்கப்பட்டு விடுகிறது.\n- டிசம்பர் 29, 2004 தேதியிட்ட இந்தியா டுடே இதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து\nஇவ்வளவு பெரிய நிறுவனத்திற்குத் தொந்தரவு தருவதில் அர்த்தமில்லை.\n- ரிலையன்ஸ் பற்றி கம்பெனி விவகார அமைச்சர் பிரேம் சந்த் குப்தா சொன்னதாக, டிசம்பர் 29, 2004 தேதியிட்ட இந்தியா டுடேவில்\nகேள்வி: தமிழ்ச் சூழலில் உங்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறீர்களா\nஅசோகமித்ரன்: வெளிமாநிலங���களில், வெளி மொழிகளில் எனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தோடு ஒப்பிட்டால் இங்கு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு அங்கீகாரம் கிடைத்திருந்தால் இன்னும் உற்சாகமாக இயங்கியிருப்பேன் என்று தோன்றுகிறது. என்னுடைய எந்தப் புத்தகத்திற்கும் வெளியீட்டு விழா நடந்ததில்லை. அதை யாருடைய குற்றமாகவும் சொல்ல முடியாது. நானும் அதற்கு முயற்சி செய்யவில்லை.\n- டிசம்பர் 29, 2004 தமிழ் இந்தியா டுடேவுக்கு அசோகமித்ரன் அளித்த நேர்காணலில்\nகாயம்பட்ட நீச்சல் வீரர் சோபினி ராஜன் மருத்துவ கடன் அதிகமானதால் தற்கொலை.\n- ஜனவர் 5, 2005 இந்தியா டுடேவிலிருந்து\nஅதைக் குடிக்கிறவன்தான் குற்றவாளி. கொடுக்கிறவன் இல்லை.\n- ஊக்க மருந்துப் பிரச்னையில் பயிற்சியாளர்களுக்குத் தண்டனை கிடையாதா என்பது பற்றி விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் தத் சொன்னதாக ஜனவரி 2005, தமிழ் இந்தியா டுடேவில்\nவீரப்பன் என் கனவில் வந்தபோதெல்லாம் அவனது கதையை நான் முடிப்பேன் என்று சொல்லியிருக்கிறேன்.\n- சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார் சொன்னதாக ஜனவரி 5, 2005 இந்தியா டுடேவில்\nமரணத்தை அதன் நுனிவரை சென்று ருசித்ததுண்டு.\nபி.எஸ்.எ·ப்பில் இருந்த காலத்தைப் பற்றி கே.விஜயகுமார் சொன்னதாக ஜனவர் 5, 2005 இந்தியா டுடேவில்\nகேள்வி: உங்களுடைய நிறுவன விளம்பரங்களில் தயாரிப்புகளின் படங்களைக்க்காட்டிலும் உங்களுடைய படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஏன்\nவசந்த் & கோ எச்.வசந்தகுமார்: எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் என்னுடைய புகைப்படம் வருவதால் மக்கள் என்னைச் சந்திக்கும்போது அறிமுகமான, பழக்கமுள்ள நபர் போல என்னிடம் பழகுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அது உதவுகிறது.\n- ஜனவரி 5, 2005 தமிழ் இந்தியா டுடேவிலிருந்து\nஊகிக்க முடியாத இடங்களிலிருந்தெல்லாம் தரகர்கள் வெளிப்படுவார்கள். ஜெயேந்திரர் 1987-இல் மடத்தைவிட்டு வெளியேறியது பற்றி 1991-இல் தான் வெளியிட்ட கதையால் எரிச்சலடைந்து ஜெயேந்திரர் தனக்கு மிரட்டல் அனுப்பியதாக அண்மையில் நக்கீரனில் எழுத்தாளர் ம.வே.சிவகுமார் எழுதியிருக்கிறார். அப்போது மடத்தின் சார்பாகத் தன்னை அச்சுறுத்தியது, பின்னர் சமரசம் பேசியது எல்லாமே சக எழுத்தாளர் பா.ராகவன் என அவர் சொல்லியுள்ளார்.\n- ஜனவரி 2005 காலச��சுவடுக்கு அளித்த நேர்காணலில் இதழாளர் தீம்தரிகிட ஞாநி\nஒருமுறை சந்திப்புக்குப் பின் வெளியில் அமர்ந்திருந்த சதாசிவத்திடம் கேட்டேன்.\n\"சுப்புலக்ஷ்மியின் தனிப்பட்ட சிறப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்\n- ஜனவரி 2005 காலச்சுவடில் எம்.எஸ். பற்றிய கட்டுரையில் வாஸந்தி.\nபெரியாரை விமர்சிக்கிறவர்கள் எல்லாம் பாசிஸ்டுகள், பார்ப்பன அடிவருடிகள் என்றால் இடதுசாரிகள் உட்பட இங்கு ஒருவரும் மிஞ்சப் போவதில்லை.\n- ஜனவரி 2005 காலச்சுவடில் பெரியார் பற்றிய தன் கருத்துகளுக்காக ரவிக்குமார் வசைபாடப்படுவது பற்றி, பாணர் எழுதிய கடிதத்திலிருந்து\nமுழுக்க முழுக்க சதிகாரர்களால் நடிக்கப்படும் ஒரு நாடகத்தில் நாம் உண்மையைத் தேடி அலைவதை முதலில் நிறுத்தலாம்.\n- டிசம்பர் 2004 உயிர்மை தலையங்கத்தில் வீரப்பன் சுடப்பட்டது, ஜெயேந்திரர் கைது ஆகியவற்றைப் பற்றி எழுதியபோது மனுஷ்ய புத்திரன் சொன்னது.\nபுதைகுழியில் கிடைத்த ஒரு எலும்புத்துண்டை வைத்துக் கொண்டு பிரம்மாண்டமான ஒரு டினோசாரை உருவாக்குவது போன்றதே பத்திரிக்கையாளரின் வேலை.\n- கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் மேற்கோளாகத் தன் கட்டுரையின் முகப்பில் டிசம்பர் 2004 உயிமமையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது.\nகேள்வி: பா.ம.க. இப்போது புதிதாகக் கையில் எடுத்துள்ள தமிழ் என்ற ஆயுதம், அவர்களுக்கு எந்த அளவுக்கு உதவும்\nசோ ராமசாமி: மேடைப் பேச்சுக்கு உதவும். கருணாநிதியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள உதவும். அவ்வளவுதான். ஓட்டுக்கு உதவாது.\nகேள்வி: கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர, ஸ்ரீ சாய்பாபாவின் முயற்சி முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறதே\nசோ ராமசாமி: கால்வாயின் ஒரு பகுதி, அவருடைய முயற்சியினால் சீரமைக்கப்படவில்லை என்றால் - வருகிற தண்ணீரில் பெரும்பகுதி 'எவாபரேட்'டாகி (ஆவியாகி) விடுகிற ஆபத்து இருந்திருக்கும். இது குறிப்பிடத்தக்க அளவில் தவிர்க்கப்பட்டது, அவருடைய முயற்சியினால்தான். பணத்தையும் செலவிட்டு, பணியையும் சீராக முடித்து வைத்த அவருடைய உதவிக்கு நன்றி சொல்லக்கூட, தமிழக அரசுக்கும் மனம் வரவில்லை. எதிர்க்கட்சிகளும் முன்வரவில்லை. கழகங்களுக்கு உள்ள 'காம்ப்ளெக்ஸின்' விளைவு இது.\n- ஜனவரி 5, 2005 துக்ளக் கேள்வி - பதிலில் சோ\nநன்றி: காலச்சுவடு, உயிர்மை, துக்ளக், தமிழ் இந்தியா டுடே.\nஇஞ்சிமுரபா, வெண்���ைக்காய். வினிகர், சிக்கன், நார்த்தங்காய்,\nவிளக்கெண்ணெய், புளியங்காய், மஞ்சள்கிழங்கு, பெருங்காயம்,\nமிளகு கஷாயம், ஜிகிர்தண்டா, முட்டை போண்டா, பாயசம், கேப்பை களி - எல்லாம் கலந்து அடிச்சாப்புல மப்பா இரூகுது பீகேஎஸ்.\nஅப்ப, பன்முகமான செய்திகள்/விவரங்கள் இருக்குதுங்கறீங்க நன்றி :-) அப்ப, ஒற்றைப் பரிமாணம் என்றோ, குருபீடப் பார்வை என்றோ இனி ஒரு \"சின்னப்பயலும்\" இதை வைத்து வழக்கம்போல என்னைத் திட்ட முடியாது போலிருக்கே :-) நன்றி மூக்கரே - பி.கே. சிவகுமார்\nமுன்பு நான் தீம்தரிகிட தொடர்ச்சியாக படித்துவந்தேன்.\nதற்போது அது ஈழத்தில் கிடைப்பதில்லை.\npdf கோப்பாக அது கிடைக்குமாக இருந்தால் நல்லது.\nதயவு செய்து எனக்கு அனுப்பிவைக்கவும்.\nஎன் மின்னஞ்சல் முகவரி- mmauran@gmail.com\n நீச்சல் வீரரின் தற்கொலை, பா.ராகவனின் அச்சுறுத்தல் என்று சொல்லப்படுவது போன்றவை அதிர்ச்சிகரமாக உள்ளன.\nயோவ் , சிற்றிதழ்களிலே இருந்து டைப் பண்ணி போட்டு , எதோ நீ எழுதி கிழிச்சா மாதிரி , உன் பார்வை மாதிரி பீத்திக்கிறியே நீயெல்லாம் ஒரு எழுத்தாளனா எங்கே இந்தெ கேள்விக்கு பதில் எழுதேன் பாக்கலாம்..\nவீச்சறுவா யார்னு துப்பி துலக்குனதுக்கு நம்பிள்கி நிம்பள கங்க்ராட்ஸ் பண்றான்.\nமேலும் வீச்சறுவா பேரை வெளியே சொல்லாததுக்கு நிம்பிள்கி கோடி நன்றியும் சொல்றான்.\nஇப்போவாது வீச்சின் கேள்விக்கு பதில் சொல்வாரா சிவ்குமார் சாரே\nஏற்கனெவே எனக்கு இருக்குற கெட்ட பேர் போதும்னு நினைக்கிறேன். நீங்கள் \"சின்னப்பயல்\" என்று\nமறைமுகமாய் தாக்க \"வசதி\" எடுத்துக்கொள்ளும் போது, வீச்சறுவாள் என்று முகமூடியாய் தாக்கி\nஉங்களுக்கு கவுரவத்தை அதிகம்தான் செய்தேன். நீங்களும் \"சின்னப்பயலுக்கு \" பதிலை பதிவாய் எழுதவில்லையே நீங்கள் சொல்லாதவரை உங்கள் பற்றிய என் எண்ணம் இது என்று யாருக்கும் தெரியப்போவதில்லை. இந்த மனநிலையில் அறிமுகம் வேண்டாம். மற்ற நல்ல சூழ்னிலையில் அறிமுகம் எல்லாம் ஆகட்டும். மற்ற படி மூகமூடி, அதுவும் தெரியப்போவதில்லை என்ற முறையிலே சில வார்த்தைகளை எடுத்தாண்டேன். இல்லையெனில் சாதரணதோற்றத்துடனும் சண்டைகளில் ஈடுபடுவதுண்டு என்று உங்களுக்குத்தான் தெரியுமே நீங்கள் சொல்லாதவரை உங்கள் பற்றிய என் எண்ணம் இது என்று யாருக்கும் தெரியப்போவதில்லை. இந்த மனநிலையில் அறிமுகம் வேண்டா��். மற்ற நல்ல சூழ்னிலையில் அறிமுகம் எல்லாம் ஆகட்டும். மற்ற படி மூகமூடி, அதுவும் தெரியப்போவதில்லை என்ற முறையிலே சில வார்த்தைகளை எடுத்தாண்டேன். இல்லையெனில் சாதரணதோற்றத்துடனும் சண்டைகளில் ஈடுபடுவதுண்டு என்று உங்களுக்குத்தான் தெரியுமே வருத்தமளித்திருந்தால் குறிக்கோளற்ற பிரயோகம் , எரிச்சலூட்ட மட்டுமல்லாம் வேறே எந்த நோக்கும் இல்லை என மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம்\nபாராவை பற்றிய செய்தி அதிர்ச்சி யூட்டுவதாய் இருந்தது.\nநல்லது. உங்கள் நண்பருடைய எழுத்துக்களை படிக்கிறேன். இப்போது ப்ளாக்ஸ்பாட்டில் எழுதுவதாய்த் தெரிகிறது. முடிந்தால் வீச்சறுவாளை அவரிடம், தேவைப்பட்டால் உபயோகிப்பேன்.\nஉங்கள் இரண்டு பேர் சண்டையிலே என் தலை வீச்சறுவாளுக்கு அடியில் உருளுவதென்ன\n பராபரமே. என்னை வெட்ட வீச்சறுவாள் எல்லாம் தேவையில்லை, ஒரு துருப்பிடித்த ப்ளேடு போதுமே\nSorry, முதல்(இந்தப்) பதிவை இப்பத்தான் படிக்கறேன். A good start. செய்ங்க ரெகுலரா. நன்றி.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-19T23:12:56Z", "digest": "sha1:2VIMWUEKSPHOGNCYZVSN2W4DIBMX3MCA", "length": 10357, "nlines": 196, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: இயக்குனர் பாலுமகேந்திராவுடன் - கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்", "raw_content": "\nஇயக்குனர் பாலுமகேந்திராவுடன் - கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்\nஎங்களது அலுவலகத்தில் மொட்டை மாடி கூட்டம் எப்பொழுதும் நடைபெறுவது உண்டு. அந்த மொட்டை மாடிக்கூட்டத்தின் நோக்கமே பயனுள்ள அரட்டை என்றும் சொல்லலாம். அதில் ஏதாவது ஒரு தலைப்பு அரசியலைப் பற்றியோ, புத்தகம் எழுதுவதைப் பற்றியோ, சினிமாவை பற்றியோ அல்லது பொருளாதாரத்தைப் பற்றியோ என்று ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அந்த துறையின் வல்லுனர்களை அழைத்து அதைப் பற்றி பேசி விவாதம் நடப்பதுண்டு.\nஇந்த கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சில சமயங்களில் கூட்டம் நிறைய வரும் பல ச்மயங்களில் கூட்டம் குறைவாக இருக்கும்.\nசுதந்திரமாக எல்லாரும் கலந்து பேசி கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். சில சமயங்களில் காரசாரமான விவாதம் நடைபெறும்.\nஅப்படி நேற்றைய கிழக��கு மொட்டை மாடி கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் ” எழுத்தில் இருந்து திரைக்கு \" என்கிற தலைப்பில் பேசினார்.\nமிகவும் அழகாக, தெளிவாக ஒரு படைப்பை எப்படி எடுக்கவேண்டும் என்று உரையாற்றினார்.\nஒரு சிறுகதையில் இருந்து எப்படி படத்தை எடுக்கலாம். அந்த கதை அப்படியே எடுக்கவேண்டுமா அல்லது அந்த கதையின் கருவை மையமாக வைத்து மட்டுமே எப்படியெல்லாம் படமெடுக்கலாம் என்கிற விஷயத்தை மிகவும் எதார்த்தமாக சொன்னார். நேற்று கலந்து கொண்டு இளம் வளரும் இயக்குனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஒரு சிலர் குற்றம் கண்டு பிடித்து கூட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் விதமாக அதிமேதாவி தனமாக பேசுபவர் எப்பொழுதுமே வருவதுண்டு.\nஒரு துறையைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்பு அந்த துறையைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் தெரிந்தாலாவது விமர்சனம் செய்யலாம், இல்லையென்றால் சந்தேகத்தை மட்டும் கேட்டுவிட்டு சென்றால் நன்றாக இருக்கும்.\nஅது போல ஒரு சிறுகதை எழுத்தாளார் பாலுமகேந்திராவின் சினிமாவைப் பற்றி விமர்சித்தார். எப்படியோ அவருடைய கோபத்தை நேற்று கொட்டித் தீர்த்துவிட்டார் என்று நினைக்கிறேன்.\nமிகவும் பயனுள்ளதாக இருந்தது நேற்றையக்கூட்டம். இது போல கிழக்கு மொட்டை மாடி கூட்டத்திற்கு முடிந்தவரையில் எல்லாரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nPosted by பிரதிபலிப்பான் at 3:01 AM\nபிரதிபலிப்பான். உங்களுடைய பதிவின் சுட்டியை என்னுடைய பதிவில் பயன்படுத்திக் கொண்டேன்.\n/-- பாலுமகேந்திராவின் சினிமாவைப் பற்றி விமர்சித்தார். எப்படியோ அவருடைய கோபத்தை நேற்று கொட்டித் தீர்த்துவிட்டார்--/\nஎவ்வளவோ பார்த்துட்டோம்... திட்டு வாங்குறது எல்லாம் எங்களுக்கு தூசுங்க.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nதேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள்\nகாங்கிரஸ் 63 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு\nஇயக்குனர் பாலுமகேந்திராவுடன் - கிழக்கு மொட்டை மாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2012/12/5.html", "date_download": "2018-07-19T22:58:39Z", "digest": "sha1:QIXVSPK6FWPNTWO7ZZTFH4JO5Y626G6I", "length": 19594, "nlines": 156, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 5", "raw_content": "\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 5\n41. இவனும் அவனும் நானும்\nதி. ஜாவின் கதைகள் சில கொஞ்சம் வரம்பு மீறிய உறவுகளை, மன விகாரங்களைப் பற்றி நாசுக்காக தொட்டுச் செல்லும். பல இசையுடன் இழைந்து செல்லும். இவன் அவன் மனைவியைப் பற்றி மனதில் சேர்த்து வைத்திருக்கும் குப்பையை அவன் தன் இசையால் சுத்தப்படுத்துகின்றான். நான் என்னும் மனசாட்சி மீண்டும் குப்பை சேருமா என கேட்டுக் கொண்டுள்ளது. பிடித்த கதையில் ஒன்று. அவன் பாடும் வர்ணனை நாமும் ஒரு தூய இசையை கேட்கும் அனுபவத்தை தருகின்றது. ஒரு அருமையான கதை.\nபல பழங்கால பெரியவர்கள் பேசுவதைக் கேட்டால் அப்படிப்பட்ட காலத்தில் நாம் இல்லையே என்று ஒரு ஏக்கம் உண்டாகும், சில சமயம் நமக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இப்போது நேர்மைக் குறைவு என்பது அப்போது மரியாதை, அந்தஸ்த்தாக இருந்திருக்கின்றது. ராஜா காலத்து காணிக்கை மரியாதை சில காலம் வரை அதிகாரிகளுக்கும் இருந்து வந்துள்ளது. இப்போது உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பெரியவர் கதை. தி. ஜாவின் தஞ்சாவூர் வர்ணனை ஒரு கிராமத்திற்கு அழைத்து செல்கின்றது. லஞ்சமாக பெற்ற பணத்தை பெருமையாக பேசும் அவர் நித்திய நியமை தருவது ஒரு அருவெருப்பைத்தான்.\n43. சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்\nபிடித்த சிறுகதை. முத்து ஒரு சமையல்காரர். வயது அவரின் திறமையின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அவரது ஒரே மகன் அக்கண்ணா குட்டி, உருப்படாதது என்று ஆசிர்வதிக்கப்பட்டும், வெளியே எங்கோ வேலைக்கு சேர்ந்து அப்பாவிற்கும் பணம் அனுப்புகின்றான். அவனுக்கு சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் தரும் புண்ணியவானைப் பார்க்க போகும் முத்து, அவ்வளவு பணம் தரக்காரணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றார். முடிவில் அவர் மனம் மெதுவாக மாறக் காரணம் பணமா\nகொஞ்சம் பெரிய கதை. ராமரத்தினமும் கண்ணனும் நண்பர்கள். ராமரத்தினம் தனியே இருப்பவர். கண்ணனுக்கு ராமரத்தினத்தின் கதை ஒரு நாள் தெரிய வருகின்றது. ராமரத்தினத்தின் மனைவி அவரது ஷட்டகருடன் சென்று விட்டதும், அவரின் பெண் கல்லூரியில் படிப்பதும் தெரிய வருகின்றது. ராமரத்தினம் அவரது மகளை தேடி கண்டு பிடிக்கின்றார், தன் வாழ்க்கையையும் மாற்றி அமைத்துக் கொள்கின்றார். இது போன்ற விவகாரமான் விஷயங்களை ���ையாள்வதில் தி. ஜா ஒரு மாஸ்டர். இதிலும் அவர் மனைவியின் அயல் உறவை சர்வசாதரணமாக ஒரு வார்த்தையில் சொல்லி செல்கின்றார்.\nதுறவு கொண்டு ஓட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலனோருக்கு வரும். அதாவது பொறுப்புகள் ஏதுமில்லாமல் இருக்க வேண்டும் என்ற ஆசை. திருமணமாகி சாஸ்திரப்படி வாழ்ந்துவரும் அருணாச்சலம், ஈஸ்வரனிடம் (எனக்கென்னவோ காஞ்சி பெரியவரை குறிப்பிட்டுள்ளாரோ என்று சந்தேகம்) சென்று துறவரம் அளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றார். அவர் அருணாச்சலம் ரிட்டையர்ட் ஆனபின் பார்க்கலாம் என்று அனுப்பி வைக்கின்றார். ஆனால் அருணாச்சலம் பட்டு என்னும் அவரது மாணவியுடன் சேர்ந்து கொண்டு, துறவரத்தை துறக்கின்றார்.\nவீட்டில் திருடும் ஆயாவை சந்தேகப்பட்டு வேலையிலிருந்து நிறுத்துகின்றனர். மகன் திருட்டை கண்டித்து அவளை ஒத்துக் கொள்ள சொல்கின்றான். ஆயா அதை மறுக்கின்றாள். இக்கதையை அவன் தன் நேர்முகத் தேர்விற்கு செல்லும் பள்ளியில் சொல்கின்றான். கடைசில் மகனுக்கு வேலை கிடைக்கும் முன் ஆயாவிற்கு வேலை கிடைக்கின்றது.\nஒரு ஆசிரியர் படும் பாடு, மூணும் மூணும் ஆறு என்பதை தலையில் ஏற்ற அவர் தலைகீழாக நிற்கின்றார். பையன் அவரை ஏமாற்றி விட்டு வீட்டிற்கு ஓடி போகின்றான். அப்பையனின் முகச்சுளிப்பு, அவர் ஜெயித்த மனைவியின் முகச்சுளிப்பை நினைவுபடுத்துகின்றது. திருமணத்தின் போது அவரின் அம்மை முகத்தைக் கண்டு சுளிக்கும் மனைவி, சில நாள் கழித்து அவரின் உடலை ரசித்து சிரிக்கின்றாள். மாணவனைத் தண்டிக்க சென்ற ஆசிரியருக்கு அவர் மனைவி நினைவு வந்து வீட்டிற்கு போகின்றார். கூடப்படிப்பவனுக்கு அடிவாங்கி வைக்க ஆசைப்படும் சிறுவர் உலகம் அழகாக வெளிப்படுள்ளது.\nவெறும் உரையாடல்கள் மட்டும் தான் கதை. ஒரு பிராமணர், சாஸ்திரிகளாக இருக்கலாம். ஊரில் டிராமா ஆடும் பெண்ணை பார்த்து நிலை தடுமாறுகின்றார். அவள் அவருக்கு ஆடை தானம் மூலம் மெலிதான அதிர்ச்சி வைத்தியம் தந்து அவரை வழி மாற்றுகின்றாள். அவ்வாடை கடைசியில் அப்பெண்ணுக்கே பயன்படுகின்றது, அதை அறியும் நிலையில் அவளில்லை. எதையும் விளக்கவில்லை, யார் உரையாடுகின்றார் என்பதுமில்லை, பெயர்களுமில்லை. ஒரே பெயர் துரைக்கண்ணு, ஆனாலும் கதை நமக்கு புரிகின்றது. இது போன்ற உத்தியைத்தான் சுஜாதா கிட்டத்திட்ட அனைத்து கதைகளிலில��ம் பயன் படுத்தினார்.\n49. கிழவரைப் பற்றி ஒரு கனவு\nஇரண்டு மாதம் சாப்பிட்டதற்கு பணம் கேட்காமல், தகப்பனை ஊருக்கு அனுப்பும் ஒரு தாரள மனம் படைத்த பெரிய மனிதர். அனேகமாக தி. ஜா டெல்லியில் பார்த்த யாரவது ஒரு பெரிய மனிதராக இருக்கும். அப்பெரிய மனிதர்களின் அந்தஸ்து மோகத்தை நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.\nமாட்டுப் பொங்கல் கொண்டாடி பசுக்களை கொண்டாடும் நாம், பாவம் எருமைகளை விட்டு விடுகின்றோம். எருமைகள் பேசிக் கொண்டால் பசுவை தெய்வமாக்கி, எருமையை மகிஷியாக்கி விட்டோம். பசு எருமை என்று மனிதர்களின் பிரிவினையைப் பற்றி பேசுகின்றாரோ என்னவோ.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 9:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிறுகதை, தி. ஜா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 6\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 5\nபேசும் பொம்மைகள் - சுஜாதா\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 4\nபெங்களூரு புத்தக கண்காட்சி 2012\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 3\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 2\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 1\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.க���ம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2013/03/blog-post_9.html", "date_download": "2018-07-19T23:28:01Z", "digest": "sha1:FTMTIIXSMBHYOU6L7IJGMDZKEQEVDUF3", "length": 6047, "nlines": 133, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: இருப்பது போதும் !", "raw_content": "\nஇருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட்டால் இப்படி தான் என்பதை சொல்லும் கவிதை நன்று\nதிண்டுக்கல் தனபாலன் 9 March 2013 at 05:20\nஅளவிற்கு மீறினால் இப்படித் தான்...\nபட்டாம்பூச்சியை பார்க்கும் போதேல்லாம் சிறகடித்து பறக்க தோன்றும்.\nவேடந்தாங்கல் - கருண் 9 March 2013 at 07:00\nஇருப்பதே போதும்,, கவிதை அழகு..\nகவியாழி கண்ணதாசன் 9 March 2013 at 08:05\nஎளிய நடை நல்ல கருத்து\nநல்ல கவிதை. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் இப்படித்தான்\nஅழகான பாடல் தங்கை சசி...\nநல்ல கருத்துள்ள கவிதை குழந்தைகளுக்கும் ஏற்ற பாடல்\nபுலவர் இராமாநுசம் 10 March 2013 at 22:48\nமல்லு கட்ட அவளுமில்ல மனக்குறைய எங்க சொல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2014/06/blog-post_30.html", "date_download": "2018-07-19T23:00:34Z", "digest": "sha1:JU3Z5SKSNLW36ZCV3Q4BMQLPSEPIRRRS", "length": 15893, "nlines": 189, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: இன்றைய பலன்", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 'மகிழ்ச்சி' என்றிருந்தது எனக்கு. இதைப் பார்த்த பின்னர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா அல்லது இன்று ஏதாவது மனதிற்கினிய சம்பவம் நடைபெறப் போகிறதா அல்லது இன்று ஏதாவது மனதிற்கினிய சம்பவம் நடைபெறப் போகிறதா\nநாள் பலன் பார்க்கும் பழக்கம் என் இளமைப் பிராயத்தில், அதாவது என் பதின்ம வயதில் ஏற்பட்டது. சும்மா விளையாட்டாக ஏற்பட்ட பழக்கம். நானும் என் சகோதரியும் பள்ளி செல்லும் முன்னர் ஏதோ ஒரு பத்திரிகையில் இன்றைய பலன் என்ற தலைப்பில், அந்தந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்க்க ஆரம்பித்தோம். குறிப்பாக தேர்வு எழுதும் முன்னர் அன்றைய பலன் என்ன என்று ஆர்வமாக ��ார்ப்போம்.\n\"அக்கா, இன்று உனக்கு தோல்வி என்று போட்டிருக்கிறார்கள். கோவிந்தா தான்\", என்று தங்கை சொன்னதும் நானும் குழம்பி, என் அம்மா, அப்பாவையும் குழப்பி, என் பெற்றோர்களிடம் அர்ச்சனை வாங்கி பள்ளிக்கு சென்றேன். ஆனால், அதில் குறிப்பிட்டது போல தோல்வியை நான் சந்திக்கவில்லை. காலையில் இப்படி நெகட்டிவான விடயங்களை பார்ப்பதால் என்ன பலன் என்று நினைத்துக் கொள்வேன். வெற்றி, ஜெயம் என்றிருந்தால் மகிழ்ச்சி கொள்வதும். அதே நேரம் பயம், பதட்டம், கவலை, தோல்வி போன்றவை காணப்பட்டால் கவலை கொள்வதும் என்றிருந்தமையால் நாங்கள் இருவரும் ஒரு முடிவெடுத்தோம்.\nஅது என்ன முடிவென்றால்-இரவு படுக்க போகும் முன்னர் அன்றைய பலன் என்னவென்று பார்ப்பது என்று. பெரும்பாலும் எந்த மாற்றமும் நடைபெற்றிருக்காது. எங்கள் லூசுத்தனத்தினை எண்ணி நாங்கள் சிரித்துக் கொள்வோம். இருந்தாலும் பலன் பார்ப்பது மட்டும் நிற்கவில்லை. சகோதரி அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டாலும் என்னால் முடியவில்லை.\nவார பலன், மாத பலன், வருட பலன் பார்ப்பதில் நம்பிக்கை இல்லை. ஏனோ அந்த ஒற்றைச் சொல்லில் இருந்த நாள் பலனில் தான் பெரும் ஈர்ப்பு.\nகிட்டத்தட்ட 15 வருடங்களாக பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளூங்கள். போன மாதம் கூட \"மறதி\" என்றிருந்தது. என் கணவரிடம் வியந்து போய் சொன்னேன். ஏனெனில் அன்று நான் பால் வாங்க மறந்தது உண்மை தான். அவர் என்னை முறைத்தைபடி சொன்னார், வயதானால் மறதி வருவது இயல்பு தான், என்று. எனக்கு கோபம் வந்தது. காரணம் அவர் சொல்வது போல எனக்கொன்றும் வயதாகிவிடவில்லை.\nபோன கிழமை எனக்கு குரு உக்கிரமாக உலவுதாக போட்டிருந்தார்கள். எனக்கு அர்த்தம் விளங்கவில்லை. இருந்தாலும் சிரிப்பு வந்தது. குரு எதற்கு உக்கிரமாக உலவ வேண்டும் என்ன சம்பவம் நடந்தாலும் குருவின் உக்கிரம் தான் காரணம் என்று நினைத்தேன்.\nஒரு சம்பவம் சொல்கிறேன், பனி, உறைபனி என்று காலையில் ஒரே பிரச்சினை அன்று. காலையில் வேலைக்கு செல்ல வேண்டும். காரில் ஏறினால் 10 நிமிடங்களில் வேலைக்கு போய்விடலாம். ஆனால், அன்று உறைபனி காரணமாக ட்ராஃபிக். ரோடு முழுவதும் உறைபனி. அப்ப தான் எனக்கு அந்த லூசுத்தனமான ஐடியா ஏற்பட்டது. வலது புறம் ஒரு குட்டி ரோடு. அந்த தெருவில் புகுந்தால் வேலைக்கு நேரத்தோடு போய்விடலாம் என்று கண���த்தேன். காரினை திருப்பிய பின்னர் கார் வழுக்கி கொண்டெ சென்றது. ப்ரேக்-ஐ அழுத்துகிறேன், அழுத்துகிறேன், அழுத்துகிறேன்....றேன்... என்ன புண்ணியம் கார் நிற்கவில்லை. அந்த தெருவின் முடிவில் இடது புறம் திரும்ப வேண்டும், ஸ்டியரிங்கை ஒடித்து, இடது புறம் திருப்புகிறேன், எதிரில் ஒரு கார், நான் வேகமாக ஒலி எழுப்பியை அழுத்தினேன், அழுத்தினேன்... அந்த நபர் ஜன்னலை திறந்து கெட்ட வார்த்தையில் திட்டிய பின்னர், கெட்ட சைகை காட்டினான். லூசுப் பயலே, கெட்ட வார்த்தை சொன்ன உன் வாயும், கையும் இப்ப கோவிந்தா ஆகப் போகிறது என்று நினைத்தபடி காரினை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினேன். ரோட்டில் கொட்டப்பட்டிருந்த உப்பினால் என் கார் ஒரு நிலைக்கு வந்தது. நடுக்கம் மட்டும் குறையவில்லை. குருவின் உக்கிரம் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டேன்.\nஅப்ப தான் என் தொலைபேசி ஒலித்தது. என் கணவர் அதே உறைபனியில் வழுக்கிச் சென்று, எதிரில் வந்த காரின் மீது மோதி... அப்ப அவருக்கும் குரு உக்கிரமாக உலவுகிறாரோ.....இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும் லூஸா நீ என்று சிரிப்பார்கள். ஒரே குழப்பமாக இருக்கு. மெதுவாக அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட ஆரம்பித்திருக்கிறேன். இன்று \"உறுதி\" என்று போட்டிருக்கிறார்கள். கட்டாயம் உறுதியுடன் இருந்து, மீண்டு விடுவேன்.\n///எதிரில் வந்த காரின் மீது மோதி... அப்ப அவருக்கும் குரு உக்கிரமாக உலவுகிறாரோ.....இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும் லூஸா நீ என்று சிரிப்பார்கள்.////\nஇராசி பலன் நல்லாத்தான் வேலை செய்திருக்குப்போல....எல்லாவற்றுக்கும் நம்பிகைதான் வாழ்க்கை...பகிர்வுக்கு நன்றி\n எனக்கு ஊரில தினசரி கேலண்டர் கிழிக்கும் வரை பார்க்கும் வழக்கம் இருந்தது, ஆனா பாத்த உடனே மறந்தும் போயிரும். இங்கே வந்தபிறகு சுத்தமா மறந்துபோச் என்னவர் தினமும் யாஹூ அஸ்ட்ராலஜி பார்ப்பார், அவருக்கு கரெக்டான பலனும் போட்டிருக்கும் அதில். :)\n;)) உக்கிரமாக உறுதியாக இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர வாழ்த்துக்கள்.\nஎல்லோரும் சுகமாக இருக்கிறீங்கள் என்று நம்புறன். பத்திரம் வானதி.\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவ��� அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2017/07/blog-post_27.html", "date_download": "2018-07-19T22:46:17Z", "digest": "sha1:DSF765T2MRODNEYJ7FFBE3I4ITGT5UOR", "length": 4077, "nlines": 93, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: அக்ஸாவில் பல்லாயிரம் பேர்", "raw_content": "\nமஸ்ஜிதுல் அக்ஸாவில் முஸ்லிம்கள் தொழுவதை இஸ்ரேல் தடுத்ததை எதிர்த்து கடந்த இரு வாரங்களாக நடந்த பலஸ்தீனரின் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து, இன்று (27.7.17) மஸ்ஜிதின் கதவுகள் திறக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்கான பலஸ்தீனர்கள் இன்று அஸ்ர் தொழுகைக்காக மஸ்ஜிதினுள் பிரவேசிக்கும் மகிழ்ச்சிகரமான காட்சி (வீடியோ)\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\n28 இக்வான் பயங்கரவாதி: மரண தண்டனை\nட்ரம்பின் தந்திரமா - 2\nமத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-19T23:25:12Z", "digest": "sha1:ORU2RDK2WGB3CHRHCRMOB6ZHSHKD4H6C", "length": 5078, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கழற்ற | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கழற்று யின் அர்த்தம்\n(செருகப்பட்டிருக்கும் அல்லது திருகப்பட்டிருக்கும் ஒன்றை) பிரித்துத் தனியாக எடுத்தல்; நீக்குதல்.\n‘கடிகாரத்தைப் பழுதுபார்க்க அக்கக்காகக் கழற்றினால்தான் முடியுமா\n‘இந்த மேஜைக் கால்களைத் தனித்தனியாகக் கழற்றி மீண்டும் சேர்த்துவிடலாம்’\n‘சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டினான்’\nஇலங்கைத் தமிழ் வழக்கு (உடல் உறுப்பை அறுவைச் சிகிச்சையின் மூலம்) நீக்குதல்.\n‘சர்க்கரை வ���யாதி காரணமாக அவர் காலைக் கழற்றிவிட்டார்கள்’\n‘உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் அவர் வலது கால் கழற்றப்பட்டுவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/03/06175647/How-did-love-break-off.vpf", "date_download": "2018-07-19T22:46:55Z", "digest": "sha1:FGEU35BFWTQ2FIDVHSR2WJO3JTGJ2LFA", "length": 7022, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "How did love break off? || காதல் முறிந்தது எப்படி?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெற்றிகரமான நடிகருக்கும், ‘அங்காடி’ நடிகைக்கும் இடையே இருந்து வந்த காதல், சமீபத்தில் முறிந்து போனது.\nகாதலர்கள் இருவரும் ஆளுக்கொரு திசையில், பிரிந்து விட்டார்கள். நடிகர் சென்னையிலும், நடிகை ஐதராபாத்திலும் வசித்து வருகிறார்கள்.\nஇவர்களின் காதல் முறிவுக்கு காரணம், ஐதராபாத்தில் உள்ள ஒரு தொழில் அதிபர்தான் என்று தெலுங்கு பட உலகில் பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. அழைப்பே இல்லாமல் ஆஜராகும் நடிகை\n2. சொந்த படம் எடுத்து சூடு...\n3. ‘ரன்’ நடிகையின் வருத்தம் நீங்கியது\n4. ‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்\n5. கண்கலங்கினார், யுவன் சங்கர் ராஜா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t10342-topic", "date_download": "2018-07-19T23:16:02Z", "digest": "sha1:MB6YVHU3WQ2M4ZH4MGTFSWNYS3HO3PIP", "length": 22270, "nlines": 255, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நிலாவில் குடியேறுவது.....?", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிற���வனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூ��ம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nகாலனி ஆதிக்கநாடுகள் சந்திரனிலும் கால் ஊன்றவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல.\nசந்திரனில் வசிக்கவேண்டுமென்றால் சுவாசிக்க காற்று வேண்டும்...\nசரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும்...\nஇவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு பவுண்டு எடைக்கும் 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஒரு காலன் தண்ணீரின் எடை எட்டு பவுண்டுகள். ஒரு காலன் தண்ணீரை பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு 400,000 டாலர்கள்.\nசந்திரனில் உள்ள பாறைகளில் ஆக்சிஜன் அடக்கம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி ஆக்சிஜனை எளிதாக பெற்றுவிடலாமாம். சந்திரனில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. சந்திரனின் தென் துருவத்தில் பனிக்கட்டி வடிவத்தில் நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தண்ணீர் சுரங்கங்களை வெட்டி நீரை எடுத்துக் கொள்ளலாம். நீரை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருளை சம்பாதித்துக் கொள்ளலாம்.\nசந்திரனில் தண்ணீர் கிடைக்காமற்போனால் பூமியிலிருந்துதான் நீரைக் கொண்டு செல்லவேண்டும். திரவ ஹைட்ரஜனை பூமியிலிருந்து கொண்டு போகவேண்டும். அதனுடன் சந்திரனின் பாறைகளில் இருக்கும் ஆக்சிஜனைக் கலந்து, நீரை தயாரித்துக் கொள்ளலாம். இந்த நீர் தயாரிக்கும் முயற்சியின் போதே மின்சக்தியையும் பெற்றுக் கொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.\nஇவையனைத்தும் சாத்தியமாகக் கூடிய செலவில் அமைந்தால், சந்திரனிலும் அமெரிக்கா தனது காலனி ஆதிக்கத்தை விரிவாக்கும்.\nநிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்\nநூறு நபர்களை சந்திரனில் குடியமர்த்த என்ன செலவாகும் 15 பில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.\nஒரு மனிதன் ஓர் ஆண்டில் சாப்பிடும் உணவின் எடை 450 பவுண்டுகள். 100 பேர்களுக்குத் தேவையான உணவை சந்திரனுக்கு கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்பதால் சந்திரனிலேயே உணவை விளைவித்துக்கொள்ள முடியுமா\nவிவசாயம் செய்வதற்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், பொட்டாசியம், பா��்பரஸ் ஆகிய தனிமங்கள் தேவை. இந்த தனிமங்களை ஒருமுறை சந்திரனுக்குக் கொண்டு சென்று விவசாயம் செய்துவிட்டால் போதுமாம். சந்திரனில் குடியிருக்கும் மனிதர்களின் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் அடுத்தடுத்த சாகுபடிகளுக்கு இந்த தனிமங்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்\nகாற்றடைத்த குடியிருப்புகள்தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்படுமாம். செராமிக் மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nசந்திரனில் மின்சக்தி தட்டுப்பாடு இருக்காது போல் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரமும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்க்கையால் பெறப்படும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரனில் கிடைக்கக்கூடிய யுரேனியத்திலிருந்து அணுமின்சக்தி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.\nஇவ்வளவு வசதிகள் இருந்தும் சந்திரனில் மனிதன் குடியேற இன்னும் என்ன தடை\nமுதல் குடியிருப்பை தொடங்குவதில்தான் தடை.\nசந்திரனுக்கு போகும் மனிதனின் எடை 200 பவுண்டுகள்.\nமுதன்முதலாக உணவிற்காக கொண்டு செல்லப்படும் தனிமங்கள் 500 பவுண்டுகள்.\nதங்குமிடமும், கருவிகளும் 1,000 பவுண்டுகள்.\nஉற்பத்தி செய்யும் கருவிகள் 1,000 பவுண்டுகள்.\nஏறத்தாழ ஆள் ஒன்றுக்கு 3000 பவுண்டு வீதம் 100 பேருக்கு 300,000 பவுண்டு எடை சந்திரனுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு பவுண்டு எடையை சந்திரனுக்கு சுமந்து செல்ல 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஆக, 15 பில்லியன் டாலர் இருந்தால் சந்திரனில் நூறுபேர்கள் கொண்ட ஒரு காலனி அமைப்பதைப் பற்றி சிந்திக்கலாம்.\nசெலவுக்கணக்கு இத்துடன் முடிந்து விடவில்லை. விண்வெளி நிலையத்தை ஏற்றி இறக்குதல், ஆட்களைத் திரட்டுதல், பயிற்சியளித்தல், நிர்வாகம், விலைவாசி ஏற்றத்தாழ்வுகள், அனாமத்து செலவினங்கள் என்று எல்லா செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பலநூறு பில்லியன் டாலர்கள் செலவழித்தால் தான் சாத்தியப்படும்.\nஆக்கும் .. ஆக்கும் அவனுகள் பூமியில பண்ணின அட்டகாசம் போதாதா.. இனி அங்கவேறயா..\n@செரின் wrote: ஆக்கும் .. ஆக்கும் அவனுகள் பூமியில பண்ணின அட்டகாசம் போதாதா.. இனி அங்கவேறயா..\nசெரின் wrote:ஆக்கும் .. ஆக்கும் அவனுகள் பூமியில பண்ணின அட்டகாசம் போதாதா.. இனி அங்கவேறயா..\nஈகரை தமிழ் களஞ்சியம��� :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t16887-topic", "date_download": "2018-07-19T23:15:50Z", "digest": "sha1:N2UAECKSCYXMLZX4AV4MA7N5QPCIZOCX", "length": 16652, "nlines": 263, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்��்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nமுகத்தில் இருக்கும் மென்மையான தோல் உடலில் வேறு எங்குமிருப்பதில்லை அதனை நாம் இன்னும் கவனிக்காமல் விட்டால் இன்னும் மோசமாகும் அதனை நாம் இன்னும் கவனிக்காமல் விட்டால் இன்னும் மோசமாகும்இதோ சில டிப்ஸ்முதலில் முழங்கை முட்டியினை பார்ப்போம்\nசிலருக்கு அங்கு தான் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்\nஇரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்து பாடுப்பதாலும் மென்மையாகும்\nநகங்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருந்தாலே . அவை அழகுடன் திகழும்.நக வெட்டியால் நகங்களை வெட்டும்போது நம் கைகளின் அமைப்பிற்கு ஏற்றதுப் போல் வெட்டிக் கொள்வது நல்லது.\nநீளமான விரல்களாக இருந்தால் வளைவாக வெட்டிக் கொள்ளலாம்.குட்டையான விரல்களை 'u' எழுத்து வடிவில் வெட்டி ஷேப் செய்து கொள்ள வேண்டும்.\nநகங்களை வெட்டும்போதே அதன் இடுக்குகளில் உள்ள அழுக்குத் துகள்களை அகற்றிவிடவேண்டும். விரல் நகங்களுக்கு பாலிஷ் போடும் போது லெயிட் கலர் போடவும், உடைகளுக்கு ஏற்றது போல் டார்க் கலர் போடவும்\nநகங்கள் உறுதியாகஇரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வென்நெய் தடவவும்,விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.\nசப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி\nகோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்\nRe: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்\nRe: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்\nRe: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்\nRe: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்\nRe: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்\nRe: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்\nRe: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்\nRe: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2018/01/blog-post_19.html", "date_download": "2018-07-19T23:04:33Z", "digest": "sha1:OH5N3T45D3NWNACZLYOZN6C4LGJ7ZZOL", "length": 33418, "nlines": 314, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: ஒரு சுய மதிப்பீடு", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nநான் எழுதியவற்றை பிறர் படித்து அவரவர் ஏதோ அபிப்பிராயம் கொண்டிருக்கலாம் இருந்தாலும் என் எழுத்துபற்றிய கணிப்பு இது\nஎன் உறவினர் பலருக்குத் தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது என்ற நிலையில் நான் சென்ற வீட்டில் உறவினர் ஒருவருக்கு தமிழ் எழுதப் படிக்கத்தெரியும் என்று அறிந்தபோது மகிழ்வுடன் நான் வலையில்தமிழில் பதிவிடுகிறேன் என்றும் நான் சாதாரணன் ராமாயணம் என்ற ஒரு பதிவு ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் என்றும் கூறி படித்துப்பார்க்கச் சொன்னேன் ”ஒரே வாக்கியத்தில் ராமாயணமா எங்கே சொல்லு பார்க்கலாம்” என்றார் அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை உறைத்தது நான் எழுதியது எனக்கு நினைவிருக்கவில்லை வீட்டிற்கு வந்து படித்துப்பார்த்தேன் அது எனக்கேஒரு பெருமித உணர்வைக் கொடுத்தது.ஆர்வத்தால் உந்தப்பட்டு சில நாட்கள் அதற்காக மெனக்கெட்டு எழுதியதுஇப்போதும் அது மாதிரி எழுத முடியுமா என்பது சந்தேகமே அப்போதுதான்விளங்கியது .என் நண்பன் ஒருவன் என் பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு இதை எல்லாம் நீ எழுதினாயா இல்லை உன்னுள் இருந்து ஏதாவது குறளி எழுத வைக்கிறதா என்றுகேட்டது. சில பதிவுகளைப் படிக்கும் போது எனக்கே அம்மாதிரி தோன்றுவது உண்டு\nசாதாரணன் ராமாயணத்தைப் படித்துப் பார்த்த நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் அதை நான் எழுதியது என்பதை நம்பவில்லை\nதங்களால் எப்பொழுதும் இப்படி எழுதமுடியுமாவென்று எனக்கு ஐயம் இருக்கிறது. சில சமயங்களில் நம்மையறியாமல், நம்பமுடியாத காரியங்களை முடித்திருப்போம். செயல் முடிந்த பிறகே இதனை நாம்தான் முடித்தோமா என்று ஐயம் ஏற்படும். அத்தகைய தருணமொன்றில் எழுதப்பட்ட பாடல் என்று நினைக்கிறேன். அல்லது இயற்கையாக தங்களுக்கு மொழியில் நல்ல புலமை இருக்குமென்று நினைக்கிறேன். ஒரே வரியில் இராமாயணத்தைக் கவிதையாக கூறுவதென்பது சாமானியர்களால் சாத்தியான செயல் கிடையாது. ஏதோ ஒரு காலத்தில் நான் கல்வி மாவட்டம் அளவில் மூன்று முறை தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது பெருங்காய டப்பா மட்டுமே உள்ளது. ஒரே ஒரு வார்த்தையில் சிறிது சந்தேகம் உள்ளது.\n“ சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து”\nஇதில் “வில்லைமுறித்து” என்று வரவேண்டுமென்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தவறு கண்டுபிடிக்கும் எண்ணம் இல்லை சிலைஎன்றும்சொல்வது தவறில்லைஎன்று மறு மொழி கொடுத்தேன்\n.இதெல்லாம் நான் எழுதியதா,இன்னொரு முறை இதைப் போல் எழுத முடியுமா என்றும் தோன்றுகிறது\nஇன்னொரு நண்பர் என் எழுத்துகளைப் படித்து விட்டு முன்பு இருந்த ஃப்லோ இப்போது இல்லை என்றார் அதுவும் சரிஎன்றேநினைக்கிறேன்\nஎனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தால் மனம் வருந்தியதும் உண்டு அதற்கு சிலவடிகால்கள் வேண்டும் எழுதுவதன் மூலம் சிலவற்றை வெளிப்படுத்துகிறேன் என் பலபதிவுகள் தலைப்புகளில் இருக்கும் முக்கியமாக மக்களின் ஏற்ற தாழ்வு பற்றிய சிந்தனைகள் அவற்றுக்கான காரணங்களைக் காண முயல்வதுமாக இருக்கும் இது சற்றுக் கூடுதலாக இருக்கும்போது தேடுதலாக வெளிப்படும்\nஎன்னைப் போல் வயதானவர்களுக்கு அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது எதையும் எதிர் மறையாகச் சிந்திக்கும் பலரைப்பார்க்கிறேன் என்னைப் பொறுத்தவரை நம்வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது ஆனால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் போது அளவீடு எதிர்மறையாக இருக்கிறது\nநான் இதுவரை எழுதும்போது என் கருத்துக்களைக் கூறி, மற்றவர் அதிலிருந்து மாறுபட்டுஇருக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன் எது எப்படி இருந்தாலும் கருத்துகளும் வேறுபாடுகளும் உணர்த்தப்பட்டால்தான் தேரிய வருகிறது வலையில் அதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது நல்ல கலந்தெழுத்தாடல்கள் வலையில் அருகியே இருக்கின்றன\nகதை கவிதை கட்டுரை எதிலும் ஏதாவது கருத்திருக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான் மேலும் நான் எழுதும்போது அந்தக் கருத்து என் உள்ளத்தைப் பிரதி பலிப்பதாக இருப்பது ஆச்சரியம் இல்லை குறிப்பாக கதைகள் எழுதும்போது நிகழ்வுகளைச்சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துகளும் ஊடுருவி நிற்கும் அதைத் தெரியப்படுத்தவே கதை கட்டுரை என்று நினைப்பவன் நான் ஏதாவது ஒரு கருத்துபற்றி எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தால்தான் எழுதவே வருவேன் நான். பிறகு வந்து விழும் எழுத்துகளும் கருத்துகளும் உள்ளத்தில் இருந்து வருவதே இப்போது நானெழுதுவதும் ஒரு உந்துதலால் நிகழ்வதே எல்லோருடைய உள்ளங்களிலும் சிலகருத்துகள் இருக்கலாம் மற்றவருக்கு இது இப்படி இருந்திருக்கலாம் இது இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணம் வரலாம் ஆனால் என் எழுத்தில் வருவது என் எண்ணங்கள் தானே\nஎனது வாழ்வின்விளிம்பில் என்னும்சிறு கதைத் தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளியிட்டேன் அதற்கு அணிந்துரை அளித்த தஞ்சை கவிராயர் இவை எந்தப் பத்திரிக்கையிலும் பிரசுரமானவை அல்ல ஆகக் கூடியவையும் அல்ல என்று எழுதி இருந்தார் பத்திரிக்கை கதைக்கான இலக்கணமோ உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை தமிழ்ப்பத்திரிகைகளில் பிரசுரமாகும் தற்கால கதைகளைப் பற்றி சொல்வதற்கு வருத்தமாகத்தானிருக்கிறதுஒன்றும் பிரயோசனமில்லை அத்தி பூத்தாற்போல் அருமையான கதைகள் வரத்தான் செய்கின்றன ஜீஎம்பி இந்த இரண்டுபிரிவிலும் அடங்காதவர் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற உத்தேசமோ அல்லது அவ்வாறு ஆகி இருப்பதை அடையாளப் படுத்தும் நோக்கமோ சிறிது மின்றி தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் வாசகர்களின் சுவாரசியத்துக்காக இக்கதைகள் எழுதப் படவில்லை\nஇதை உயர்வு நவிற்சியாக எடுத்துக் கொள்ளவா கூடாதா என்பது இன்னும் எனக்கு விளங்க வில்லை\nஇதுவும் நான் எழுதுவதா இல்லை என்னுள் இருந்து ஏதாவதுகுறளி எழுத வைக்கிறதா தெரியவில்லை ஆனால் ஒன்று எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது அதைப் புரிந்து படிப்பதற்கு வ��சகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுமிருக்கிறது பதிவுநீளமானால் படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும்தெரிகிறது\n//எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது அதைப் புரிந்து படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுமிருக்கிறது பதிவுநீளமானால் படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. //\nநீங்கள் சொல்வது சரியே. எழுதுவதற்கு நிறைய தகவல்கள் உண்டு. அதுவும் நீங்கள் எழுதுவதை படித்து கருத்து தருவோரும் பதிவுலகில் உண்டு. எனவே பதிவு நீளமாக இருப்பது குறித்து கவலைப்படாமல் வழ்ககம்போல் நீங்கள் நினைப்பதை எழுதுங்கள்.\nஎழுதுவதற்கு நிறையவே இருந்தாலும் சமயத்தில் ஏதும் நினவுக்கு வருவதில்லையே\nஉங்கள் சிந்தனையில் தோன்றுவதை எழுதுங்கள் ஐயா அதை படித்த கருத்து கூற உங்களுக்கென்று ஒரு வட்டம் இருக்கிறது.\nஅந்த வட்டத்துக்குள் நானும் ஒருவன்.\nமூன்று நாட்கள் வலைப் பக்கமே வர இயலவில்லை பின்னூட்டங்கள் எழுதுவற்கு ஐடியா கொடுத்திருக்கிறதுஅவசியம் வந்து கருத்திடுங்கள்\n///எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது அதைப் புரிந்து படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுமிருக்கிறது பதிவுநீளமானால் படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. /\nபதிவுநீளமானால் படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது இதில் நானும் அடக்கம் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக சொல்ல வேண்டும் சில சம்யங்களில் அது தவிர்க்கமுடியாதுதான் பதிவு நீளமாக இருந்தால் அப்புறம் வந்து ஆற அமர படிக்கலாம் என்று கருதி செல்வதுண்டு ஆனால் ஆற அமர நேரம் கிடைப்பதே இல்லை என்பதுதான் உண்மை\nஎது நீளம் என்பதே புரிவதில்லை மேலும் பதிவின் எழுத்துகள் எந்த தாக்கமும் ஏற்படுத்துகிறதா தெரிவதில்லை\nஇந்த வயதில் இந்த உழைப்பு என்பது பாராட்டத்தக்கது. உழைப்பு என்பதும் ஆர்வம் என்பதும் உங்கள் உடன் பிறந்தது போலும்.\nஎனக்கு வயது பற்றிய எண்ணமே வருவதில்லை ஓரோர் சமயம் உடல் ஒத்துழைக்காதபோதுமட்டும் நினைப்பேன்\nசொல்ல நினைப்பதை மிகச்சரியாக சொல்லிப்போக உங்களைப்போல மிகச்சிலரால்தான் முடிகிறது.எதிர் அல்லது ஆதரவு கருத்துக் குறித்த எவ்வித மனச்சஞ்சம் இல்லாதது கூட அதற்கான காரணமாய் இருக்கலாம் தங்கள��� எழுத்துப்பணி தொடர்ந்து தொடர நல்வாழ்த்துக்களுடன்.\nஆனால் அவை சரியாகப் போய்ச் சேருகிறதா தெரியவில்லை\nஸார் நீங்கள் இந்த வயதில் இவ்வளவு எழுதுவதற்காகவே அதுவும் சிந்தித்து எழுதுவதற்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும். தேடித் தேடிப் புகைப்படங்களை, காணொளிகளை அதுவும் உங்கள் கலெக்ஷனிலிருந்தும் கூட வெளியிடுகிறீர்கள். அதெல்லாம் சும்மா இல்லை சார். நேரம் எடுத்துக் கொண்டு நீங்கள் செயதைப் பாராட்டியே தீர வேண்டும்.\nமற்றபடி உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தி எழுதுங்கள் சார். முடியும் வரை எழுதிக் கொண்டே இருங்கள்.\nநான் என்னை வயதான்வனாக நினைப்பதே இல்லை இருந்தாலுமுடல் ஒவ்வொரு சமயம் நினைவூட்டும் எழுத ஐடியா கிடைக்க வேண்டுமே ஒரு நாளில் நான் கணினியில் மொத்தமாக இரண்டுமணியிலிருந்து மூன்றுமணிவரைதான் செலவிடுகிறேன்\nஉங்கள் உழைப்பும் ஆர்வமும் பாராட்டத்தக்கது.\nநன்றி நெல்லை தமிழன் சார்\n>>> எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது அதைப் புரிந்து படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள்..<<<\n>>> பதிவு நீளமானால் படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள்...<<<\nஉண்மை என்று தோன்றுவதைத்தான் சொல்கிறேன்\nநீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு ஒரு அறிவுரைகளைத் தருகின்றன.உங்கள் எழுத்துகள் மூலமாக நாங்கள் பல அனுபவங்களைப் பெறுகிறோம். உங்களின் எழுத்தை வாசிக்க, நேசிக்க நாங்ள் இருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.\nவாசகர்களை ஈர்க்க நானும் பல உத்திகளைக் கையாளுகிறேன்\nஉங்கள் ஆர்வமும் உழைப்பும் பாராட்டுக்கு உரியது\nதொடர்ந்து எழுதுங்கள் விட்டுப் போனது இதுவாக இருக்குமோ மதப் பதிவுகள் வேண்டாமே\nதங்களின் எண்ணங்களை எழுத்தாக்குங்கள் ஐயா\nதங்களின் அனுபவம் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையும்\n// சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து”\nஇதில் “வில்லைமுறித்து” என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தவறு கண்டுபிடிக்கும் எண்ணம் இல்லை சிலைஎன்றும்சொல்வது தவறில்லைஎன்று மறு மொழி கொடுத்தேன்.. //\nசிலை என்றாலும் வில் தான் என்பதினால் அதில் தவறில்லை என்பது சரி தான்.\nஆனால் சனகனின் சிலை என்பதில் தவறு காணலாம்.\nஜனகனிடம் இருந்தது சிவதனுசு இல்லையா\nசனகனிடம் இருந்ததால் அதை சனகனின் சிலை என்றேன் தனுசு என்றாலும��� வில்தானே மேலும் சுருங்கச் சொல்வதில் கவம் இருந்திருக்கும்\nகவனம் என்று இருந்திருக்க வேண்டும்\nநீங்கள் பதிவை அழகாக எழுதுவது மட்டுமில்லாமல், எல்லோர் புளொக்குக்கும் போய் கொமெண்ட்ஸ் உம் சளைக்காமல் குடுக்கிறீங்கள் அதுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nநானும் என் சில பழைய போஸ்ட் படிச்சு.... இதை நானா எழுதினேன்:) என நினைப்பதுண்டு:).. ஹா ஹா ஹா.\nவலை உலகில் மொய்க்கு மொய் என்னும் பழக்கம் இருக்கிறதே அதிரா நான் தொடரும் வலைப் பதிவுகளுக்கு அவசியம் செல்வேன்\nஉங்கள் மனதில்பட்டதை எழுதுங்க ஐயா.\nதங்கள் எழுத்துக்கு என்னைப் போல் பல வாசகர்கள் இருக்கிறார்கள்.\nஎழுதுவது உங்கள் உரிமை. அதைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால் அனைவரும் உடனே படித்துவிடவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டாம்.அவரவர்களுக்கு உள்ள நேரம் மற்றும் இணைய வசதிகளைப் பொறுத்து சற்றே காலம் கடந்தும் படிப்பார்கள். நானும் அப்படியே. காலம் கடந்து படிக்கும்போது பின்னூட்டம் இடுவது அபத்தமாகத்தோன்றலாம் என்பதால் பின்னூட்டம் இடமாட்டேன். அவ்வளவே.ஆகையால் உங்கள் மனதிற்குப் பிடித்த விஷயங்களை எழுதிக்கொண்டே இருங்கள். - இராய செல்லப்பா சென்னை\nபலரும் படிக்க வேண்டு ம் என்று நினைப்பது உண்மை அதுதானே என் எண்ணங்கள் கடத்தபட வாய்ப்பாயிருக்கும்\nஅவ்வப்போது சுயமதிப்பீடு செய்துகொள்வது நமது வளர்ச்சிக்கு ஏதுவாயிருக்கும்.\nவளர்ச்சி பற்றி நினைப்பது இல்லை சார் என்னை நானே அறிய முடிகிறது அல்லவா\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviprian.blogspot.com/2017/", "date_download": "2018-07-19T22:47:34Z", "digest": "sha1:3J4IJ5FSCJFVE2GRKJNNCKX4RQ7DLWB6", "length": 4646, "nlines": 94, "source_domain": "kaviprian.blogspot.com", "title": "கவிப்ரியன் கவிதைகள்: 2017", "raw_content": "\nநான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.\nயானைகள் அங்கும் இங்கும் ஓடத்துவங்கின\nதேர்தல் தேர்கள் வலம் வர\nநகராமல் இருக்க ஆவன செய்யபட்டது\nநீதியின் மொழி கொண்டு நகரச்செய்தாலும்\nவெள்ளை அணியில் கருப்பு காய்கள் இருப்பதாகவும்\nகருப்பு அணியில் வெள்ளை காய்கள் இருப்பதா���வும்\nவிளையாட்டை வேடிக்கை பார்ப்பவர்கள் ஊனமாக்கப்பட்டனர்\nஇருவர் அல்லாது ஒருவரே ஆடுவது போல் தெரிகிறது...\nநாம் இந்த ஆட்டத்தில் இல்லாத காய்களால் சூழப்பட்டுள்ளது மெதுவாக புரிபடுகிறது.\nபடைப்பு : கவிப்ரியன் 1 மறுமொழிகள்\nநள்ளிரவு காற்று - விஷ்ணுபுரம்.சரவணன்\nGreeting (1) உதவி (3) உருப்படியான தகவல்கள் (9) கதைகள் (2) கவிதை (121) தமிழ் (2) தாலாட்டு பாடல்கள் (2) நேர்மறை எண்ணங்கள் (1) பகடிகள் (2) புகைப்படம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-19T23:24:14Z", "digest": "sha1:LWQK2XXSB4JU3YQBGGJZIUM6AEAIS23Z", "length": 9391, "nlines": 190, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: ஹிரோஷிமாவும், ஃபுகோஷிமாவும்.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nஇன்று ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 66 வது நினைவு தினம். முதலில் அவர்களுக்கு நம் அஞ்சலி. அழிப்பதிற்கு இல்லை ஆக்கப்பூர்வமாக அதனை செயல்படுத்த முடியும் என வல்லரசுகள் உலகை நம்ப வைத்துக் கொண்டிருந்த வேளையில் ஃபுகோஷிமா அணு உலை விபத்து நம்மை எச்சரித்தது. நிறைய நாடுகள் மறுபரிசீலனை செய்து கைவிட நம் அரசு முனைப்புடன் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இயற்கையின் மாபெரும் ஆற்றலை மனிதன் தன்வசப்படுத்த முடியும் என நமது ஆட்சியாளர்களை வல்லரசுகள் நம்ப வைப்பதும் அதனை நம்பி ஆட்சியாளர்கள் முடிவெடுப்பதும் துரதிஷ்டமானது. வருங்காலத்தில் இதுபோன்ற அஞ்சலிகளை நமக்காக மற்றவர்கள் எடுக்கவேண்டி வரலாம்.\nகீழ் கண்ட தொடர்புகளையும் படியுங்கள்\nஒரு ஹிரோஷிமா குழந்தையின் உயிர் போராட்டம்\nஅச்சம் தரும் அணு உலைகள் (1)\nஅச்சம் தரும் அணு உலைகள் (2)\nஅச்சம் தரும் அணு உலைகள் (3)\nரொம்பவே பயங்கரமா இருக்கு. புல் பூண்டு கூட முளைக்காத இடமா, அழிவை ஏற்படுத்தும் அணுகுண்டு பயங்கரம்..\nஇரண்டாம் உலகப்போர் காலம் தொடங்கி இன்றுவரை, எது ஆக்கம், எது அழிவு என்ற குழப்பம் நீடிக்கிறது போலும்.\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஎத்தனை இதயங்களுக்கு இந்த துன்பம் இன்னும் ஞாபாகத்தில் இருக்கும் என்று தெரியவில்லை . இன்னும் ஞாபகங்களில் நிழலாடுகிறது . எனது ஆழ்ந்த வருத்தங்கள்\nமூவரின் வருகைக்கும் மிக்க நன்றி. அணுவின் கதிர் வீச்சுத்தான் பிரச்சனைக்குரியது.எப்படி நமது அரசு ஒத்துக் கொண்டார்கள் என்பதுதான் புதிர்.\nதாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃபுருட் ( Passi...\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.\nஉலக புகைப்பட நாளில் எனது இடுக்கி மாவட்ட பயண புகைபட...\nபெங்களூரு மலர் கண்காட்சி ஆகஸ்ட் 2011\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:39:47Z", "digest": "sha1:EUF5BOAXCELN4S2MNSM2CFCCNDR5JRKX", "length": 10643, "nlines": 224, "source_domain": "tamilnool.com", "title": "கருவாச்சி காவியம் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nதாத்தா சொன்ன குட்டிக்கதைகள் ₹35.00\nBe the first to review “கருவாச்சி காவியம்” மறுமொழியை ரத்து செய்\nஅப்புசாமி 80 பாகம் 1\nஇக்கதையில் இடம்பெற்றிருக்கின்ற சம்பவங்கள் அனைத்தும் இன்றும் அப்படியே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று அது வேறு வடிவம் பெற்று இருக்கிறது. இந்த வடிவ மாற்றத்தை தலித்துக்கள் தற்காலிக விடுதலைக்கான வழியாக நம்பி இருக்கின்றனர்\nபடிக்கவேண்டிய பாரதியார் கதைகள் 2\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_85.html", "date_download": "2018-07-19T23:21:17Z", "digest": "sha1:DPDBCTXEGK72NIN5HEKUTQ7AHRU7DF6N", "length": 8880, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியலமைப்பு மறுசீரமைப்பு முழுமையாக இடம்பெற வேண்டும் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியலமைப்பு மறுசீரமைப்பு முழுமையாக இடம்பெற வேண்டும்\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு முழுமையாக இடம்பெற வேண்டும்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 05, 2018 இலங்கை\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு முழுமையாக இடம்பெற வேண்டும் என அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nகண்டி நீர் வழங்கல் திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் கெட்டம்பேயில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தலைவர்களுக்கு தமது கட்சியின் உட்பூசல்களை தீர்ப்பதற்கே நேரம் போதாதுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/indrum-pudhusu/14327-indrum-pudhusu-09-10-2016.html", "date_download": "2018-07-19T23:18:29Z", "digest": "sha1:U4AIDK5PR5DBPXHN2F7F4HZSB2PIBNH5", "length": 4596, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றும் புதுசு - 09/10/2016 | Indrum Pudhusu - 09/10/2016", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ��தரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nஇன்றும் புதுசு - 09/10/2016\nஇன்றும் புதுசு - 09/10/2016\nஇன்றும் புதுசு - 11/12/2016\nஇன்றும் புதுசு - 27/11/2016\nஇன்றும் புதுசு - 20/11/2016\nஇன்றும் புதுசு - 13/11/2016\nஇன்றும் புதுசு - 06/11/2016\nஇன்றும் புதுசு - 02/10/2016\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/children-s-items", "date_download": "2018-07-19T22:45:58Z", "digest": "sha1:D2DVRYQ4KGXEKT3HTPQNKT6TLJGEAMAM", "length": 4202, "nlines": 86, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை யில் சிறுவர்களுக்கான பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nஹொரனை உள் குழந்தைகள் பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:24:09Z", "digest": "sha1:NZZ6U64W7A6TLBAI2AHZZNRNYALMCKN4", "length": 10582, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகமியம் - தமி��் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுண்ணோக்கியின் உதவியால் காணும் ஒரு கண்ணறை அல்லது செல்லின் உள்ளே இருக்கும் கட்டுமானப்பொருளாகிய நகமியம் என்னும் கெரட்டின் புரத இழைகளின் தோற்றம்.\nநகமியம் அல்லது கெரட்டின் என்னும் நார்ப்புரதம், விலங்குகளின் நகங்களில் காணப்படும், நீரில் கரையாத, கெட்டியான புரதப்பொருள். இது சற்றே வேறுபட்ட வடிவங்களில் விலங்குகளின் மயிரில் காணப்படுவதால் மயிரியம் என்றும், மாடுகள் போன்ற பாலூட்டி விலங்குகளில் உள்ள கொம்புகளில் காணப்படுவதால் கொம்பியம் என்றும், பறவைகளின் இறகுகளில் காணப்படுவதால் இறகியம் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதே நகமியப் புரதம், செல்களின் உறுதியான வடிவம் தரும் கட்டுமானப்பொருளாகவும் பயன்படுகின்றது. உயிரினங்களின் உடற்பொருட்களில் நகமியத்தின் கெட்டியான தன்மையானது, வண்டு போன்ற பல பூச்சியினங்களில் காணப்படும் பல்லினியப்பொருளால் (polysaccharide) ஆன கைட்டின் (chitin) (C8H13O5N)n) எனப்படும் பொருளுக்கு அடுத்ததாக உள்ளது.\nவிலங்குகளில் பல வகையான நகமியங்கள் உள்ளன.\nநகமியம் அல்லது கெரட்டின் என்பது, தோலில் இருந்து வளரும் கெட்டியான பொருள்.\nமுதல்வகை அல்லது அகரவகை-நகமியம் (α-keratins) என்பது மயிர், கம்பளி (விலங்குகளின் கெட்டியான மயிர்), கொம்பு, நகம் அல்லது உகிர் ஆகியவற்றில் காணப்படும் நகமியம்.\nகெட்டியான இரண்டாம் வகை அல்லது இகரவகை-நகமியம் ([β-keratins), ஊர்வன விலங்குகளின் முதுகுத்தோல்களில் கெடியான தட்டையான செதில்கள் போன்ற பகுதிகளிலும், பறவை அலகுகளிலும் இறகுகளிலும், ஆமை ஓடுகளிலும் காணப்படுவன.\nகணுக்காலிகள், புறக்கூட்டுறைகள் (மாந்தர்களின் எலும்புக்கூடு உள்ளிருப்பது போல, வண்டுகள், பூச்சிகளில் உள்ள புறக்கூடு) முதலியவற்றில் கைட்டின் என்னும் பல்லினியப் பொருள்களுடன், நகமியம் என்னும் புரதமும் சேர்ந்திருக்கும். திமிங்கிலத்தின் மேல்தாடையில் காணப்படும், பல் போன்ற ஆனால் வளையக்கூடிய எலும்பு போன்ற பகுதிகள் நகமியம் பொருள்களால் ஆனவை.\nஉடலின் புறத்தோலில் காணப்படும் நகமியம், புறத்தோலியம் என்றே அழைக்கப்படும். அதே போல செல்களின் உள்ளே கட்டுமானப் பொருள்களில் ஒன்றாகக் காணப்படும் ஒருவகை மென்மையான நகமியப் புரதம், இடையக இழைப்புரதம் எனப்படும���. செல்களில் காணப்படும் சைட்டோகெரட்டின்கள் (cytokeratins) இடையக இழைப்புரதம்தான். மயிரில் காணப்படும் நகமியம் (மயிரியம்) ஒரு கெட்டியான நகமியம்.\nபட்டுநூலிழையின் இரண்டாம் வகை நகமியத்தின் (β-sheet) கட்டமைப்பு\nஎட்டுக்கால் பூச்சி ஒட்டடை இழையின் கட்டமைப்பு\nநகமியத்தின் எதிர்ப்பொருள் மீள்பார்வைக் கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/when-why-should-you-replace-your-smartphone-with-new-one-in-tamil-013133.html", "date_download": "2018-07-19T23:08:39Z", "digest": "sha1:PTTVGHQXXSGY7XZS7NSC3APWOFYXSJDY", "length": 17834, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "When and why should you replace your smartphone with a new one - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுது ஸ்மார்ட்போன் வாங்க நேரம் வந்துடுச்சு : கண்டறிவது எப்படி.\nபுது ஸ்மார்ட்போன் வாங்க நேரம் வந்துடுச்சு : கண்டறிவது எப்படி.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nஉபர் நிறுவனத்தின் டிரைவர் பணியில் சேருவது எப்படி..\nவாட்ஸ்ஆப்பில் ரகசியமாக வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எப்படி.\nஒவ்வொரு நாளும் நாம் செய்யும் 5 சிறிய தவறுகள்.\n100% சார்ஜ் ஆன பின்னர், சார்ஜ் pin-ஐ கழட்ட கூடாது; ஏன் தெரியுமா.\nவிண்டோஸ்10 பயனர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 7 டச்பேட் சைகைகள்\nயூட்யூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய புதிய வழி; இனி டேட்டா வேஸ்ட் ஆகாது.\nஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது என்பதால் நீங்கள் ஒவ்வொரு சில மாதங்களுக்கும் புது தொலைபேசி மேம்படுத்த வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அடுத்த ஒரு ஆண்டுக்கு நீடிக்கும் வண்ணம் உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் பாதுக்காப்பாக வைத்துக்கொள்ள முடியும் தான் ஆனாலும் கூட நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனிற்கென்று ஒரு எல்லை உண்டு, அதற்கு மேல் உங்களால் ஒன்றுமே செய்ய இயலாது.\nஅப்படியாக உங்கள் ஸ்மார்ட்போனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவ���ம்.\n1. திரையில் செங்குத்து கோடுகள் அல்லது டிஸ்ப்ளே ஒளிர்வு\nமிகவும் எளிதாக சேதமடைய கூடிய பகுதியாக ஒரு கருவியின் டிஸ்ப்ளே திகழ்கிறது. உங்கள் போன் திரையில் செங்குத்து கோடுகள் அல்லது ஒளிர்வு போன்ற அசாதாரண மாற்றங்கள் உள்ளது என்றால் அது உங்கள் தொலைபேசியை மாற்ற கோரும் ஒரு பெரிய எச்சரிக்கை அறிகுறியாகும்.\n2. டிஸ்ப்ளேவின் மெதுவான இயக்கம்\nஉங்கள் தொலைபேசி டிஸ்ப்ளே காட்டும் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி இதுவாகும். உங்களின் டிஸ்ப்ளே மிகவும் மெதுவாக இயங்குகிறது மற்றும் அதே சமயம் நீங்கள் கிளிக் செய்வது ஒன்றாக இருக்கும் ஆனால் கிளிக் ஆவது வேறொன்றாக இருக்கும் - இதுபோன்ற சிக்கல்கள் இருப்பின் அது உங்கள் தொலைபேசியை மாற்ற கோரும் ஒரு பெரிய எச்சரிக்கை அறிகுறியாகும்.\n3. பவர் பொத்தான் வேலை செய்யவில்லை\nஸ்மார்ட்போன்கள் ஒரு சில பொத்தான்கள் மட்டுமே கொண்டுள்ளது அதில் பவர் பட்டன் முக்கியமான பங்கு வகிக்கும் ஆற்றல் பாட்டனாக திகழ்கிறது. ஒருவேளை உங்களின் பவர் பட்டன் வேலை செய்வதை நிறுத்திக் கொண்டது என்றால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த வழக்கில், நீங்கள் ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியாது மற்றும் சாதனத்தை எளிமையாக பயன்படுத்தவும் முடியாமல் போகும்.\n4. அடிக்கடி ஷட் டவுன்\nஉங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி தடைப்படுகின்றது (ஷட் டவுன்) என்றால் அந்த கருவியில் யன்படுத்தப்படும் பேட்டரியில் ஏதேனும் பிரச்சினை இருக்க முடியும். நீங்கள் இந்த வழக்கில் இரண்டு விடயங்களை நிகழ்த்தலாம், ஒன்று பேட்டரியை மாற்றலாம் அல்லது உங்கள் கருவியையே மாற்றி விடலாம். பேட்டரி மாற்ற வேண்டுமெனில் உங்கள் கருவி ரீமூவபில் பேட்டரி கொண்டிருக்க வேண்டுமென்பது அவசியம்.\n5. நிலையற்ற ஓஎஸ் மற்றும் ஆப்ஸ் கிராஷ்\nசில சந்தர்ப்பங்களில், இயங்குதளம் மேம்படுத்தல் நிகழ்த்திய பின் சாதனத்தில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம் எனினும், இது அனைத்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்களுக்கு பொதுவானது அல்ல. நீங்கள் அடிக்கடி பயன்பாடுகளில் கிராஷ்களை சந்திக்கிறீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட்போனின் ஓஎஸ் நிலையற்ற ஒன்றாக தெரிகிறது என்றால், நீங்கள் உடனடியாக பேக்டரி ரீசெட்தனை முயற்சி செய்ய வேண்டும். அது உதவி செய்யவில்லை என்றால், நீங்கள் உங்கள் சாதனத்தை மேம்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.\n6. ஓவர் ஹீட்டிங் பிரச்சனை\nஉங்கள் கருவி அதிக அளவிலாக சூடாகும் பிரச்சினைகளை சந்திக்கிறது என்றால், குறிப்பாக கருவி எந்த விதமான பயன்பாட்டில் இல்லை கூஏன போதிலும் போது சாதனம் சூடாகிறது என்றால் தொலைபேசியில் ஒரு பெரிய பிரச்சினை இருக்க முடியும். அதிக சூடு என்பது எப்போதுமே ஆபத்தானது, ஒரு வெடிப்பு ஏற்படலாம். ஒருமுறை பழுது சோதனை செய்வது நல்லது இல்லையென்றால் ஒரு புதிய கருவியை வாங்கிவிடுவது மிக நல்லது.\nஉங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி தொடர்ந்து வீக்கமாகிக்கொண்டே போகிறது என்றால் நீங்கள் பேட்டரி மாற்றிவிடுவது மிக நல்லது, புதிய கருவி வாங்கி விட்டால் மிக மிக நல்லது. பேட்டரி வீக்கம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் இந்த நிகழ்வு பேட்டரியில் உள்ள ரசாயனங்கள் உடைந்து வருகின்றன என்பதை வெளிக்காட்டும் ஒரு அடையாளம் ஆகும். அது தொடர்புடைய கடுமையான விளைவுகளை சந்திப்பதற்கு முன்னால் உஷாராகி கொள்வது நல்லது.\n8. மெதுவான கேமிரா இயக்கம்\nஉங்கள் மொபைலில் கேமிராவின் இயக்கம் மிக மெதுவாக இருந்தால் அது உங்கள் சாதனம் வயதாகி விட்டது என்பதை உணர்த்தும் ஒரு அடையாளம் ஆகும். ஒரு படம் கிளிக் செய்யும் போது கேமராவில் பின்னடைவு நிகழும் போதே நாம் உஷாராகி விட வேண்டும்.\n9. பலவீனமாகும் பேட்டரி ஆயுள்\nஉங்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுள் நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது என்றால், அது உங்கள் தொலைபேசியை மாற்ற வேண்டிய அறிகுறிகளில் ஒன்றாகும். நிச்சயமாக, ஒரு பவர் பேங்க் வாங்கி இந்த சிக்கலை தீர்க்க முடியும் தான். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதுவொரு சிறந்த தீர்வு அல்ல, நிரந்தரமாக இந்த சிக்கலை தீர்க்க பேட்டரி அல்லது தொலைபேசியை மாற்றுவது நல்லது.\nஇனிமேல் நமக்கு தேவைப்படாத 7 முக்கியமான கேட்ஜெட்ஸ்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/18/journos-killed-in-mexico-by-drug-mafia/", "date_download": "2018-07-19T23:08:54Z", "digest": "sha1:Z7MPS7AAMKCXTMK74S6YJQZ3LL2WPDJJ", "length": 30682, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "மெக்ஸிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் !", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அ���ிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு செய்தி உலகம் மெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nமெக்சிகோவில் அதிகார வர்க்கத்தையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் கடுமையாக எதிர்த்து வந்த பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nமெக்சிகோவின் அதிகார வர்க்கத்தையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் கடுமையாக எதிர்த்து வந்த பத்திரிகையாளரான ஜுவான் கார்லோஸ் ஹூர்ட்டா (Juan Carlos Huerta) அரசியல் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சக பத்திரிகையாளர் ஒருவரின் நினைவுநாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வியாகர்மொசாவிலிருக்கும் தனது வீட்டிலிருந்து செல்லும் போதுதான் இந்தப் படுகொலை நடந்தள்ளது.\nஇது வெறுமனே கொள்ளையடிப்பதற்காக நடந்த கொலையல்ல என்றும் பத்திரிகையாளர் என்ற முறையில் ஹூர்ட்டாவின் செயல்பாட்டிற்காகவே நடந்துள்ள படுகொலை என்றும் டபாஸ்கோ மாநில ஆளுநர் ஆர்துரா நூன்யெஸ் (Arturo Núñez) கூறியுள்ளார்.\nஹூர்ட்டா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். மேலும் டபாஸ்கோவில்(Tabasco) ஒரு வானொலி நிலையத்தின் இயக்குனராகவும் செயலாற்றி வந்தார். சினலோவாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான சேவியர் வால்டேஸ் (Javier Valdez) படுகொலை செய்யப்பட்டதன் முதலாமாண்டு நினைவுநாள் கூட்டத்தில்தான் ஹூர்ட்டா பங்கேற்கச் சென்றிருக்கிறார்.\nசினலோவா மாநிலத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் மற்றும் முறைகேடுகளை சேவியர் வால்டேஸ் தொடங்கிய ரையோடோஸ் (Ríodoce) என்ற வார இதழ் பயமின்றி அம்பலப்படுத்தியது.\nபிரபலமான போதைப்பொருள் கும்பலின் தலைவனான ஜோகீன் எல் சாப்போ கஸ்மன் (Joaquín “El Chapo” Guzman) 2014-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது கார்டெலைக் கைப்பற்றுவதற்கான சண்டைகளுக்கு மத்தியில், ரியோடோஸ் நிறுவனம் கடும் தாக்குதலுக்குள்ளானது. தொடர்ந்து 2017, மே 15-ஆம் நாள் பட்டப்பகலில் சேவியர் வால்டேஸ், காரிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு 12 முறை சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nசேவியர் வால்டேஸின் புகைப்படத்தோடு போராட்டம் நடத்தும் பத்திரிகையாளர்கள்\nவால்டேசைப் படுகொலை செய்த கும்பலை சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது மெக்சிகோவின் பத்திரிகையாளர் படுகொலை வரலாற்றில் அரிதினும் அரிதான நிகழ்வு. ஏனெனில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான பத்திரிகையாளர் படுகொலைகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை.\nபத்திரிகையாளராக பணிபுரிவதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் மெக்சிகோ முன்னணியில் உள்ளது. அமெரிக்கா, இரசிய வல்லாதிக்கங்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களால் சின்னாப்பின்னபட்டுக் கொண்டிருக்கும் சிரியாவில் தான் உலகிலேயே அதிக அளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர்.\nவால்டேஸின் படுகொலைக்குப் பிறகு இதுவரை ஹூர்ட்டா உள்ளிட்ட 10 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருகின்றனர் என்று பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (Committee to Protect Journalists) கூறியுள்ளது. மேலும் குற்றங்களை வெளிக்கொண்டு வந்ததால்தான் அதில் இரண்டு கொலைகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றும் மேலும் குற்றவாளிகளை தண்டிக்காமல் விடுவது மேலும் குற்றங்கள் அதிகரிப்பதற்கு நல்வாய்ப்���ாக அமைவதாக அது கூறியுள்ளது.\nபத்திரிக்கையாளர்களை மிரட்டுவது, பாலியல் வல்லுறவு செய்வது, கடத்துவது, படுகொலை செய்வது என்று அவர்களை இயங்கவிடாமல் நாடெங்கும் துரத்தியடித்து கொண்டிருக்கின்றன போதைப்பொருள் கும்பல்கள்.\nஎல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் (Reporters Without Borders) அமைப்பு வெளியிட்ட உலக ஊடக சுதந்திர (World Press Freedom index) அட்டவணையின் படி மெக்சிகோ இரசியாவிற்கு அடுத்து 147-ஆவது இடத்தில் இருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் சிரியாவிற்கு சமமாக 12 பத்திரிகையாளர்கள் அங்குப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nபத்தாண்டுகளுக்கு முன்னர் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக மெக்சிகோ ராணுவமயப்பட்ட போரைத் தொடங்கிய பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு மெக்சிகோ கல்லறையாகிவிட்டது.\nபோதைப் பொருள் கடத்தல் மாஃபியா தலைவன் ஜோகீன் எல் சாப்போ கஸ்மன்\nபத்திரிக்கையாளர்களை மிரட்டுவது, பாலியல் வல்லுறவு செய்வது, கடத்துவது, படுகொலை செய்வது என்று அவர்களை இயங்கவிடாமல் நாடெங்கும் துரத்தியடித்து கொண்டிருக்கின்றன போதைப்பொருள் கும்பல்கள். அக்குற்ற கும்பல்களை தண்டிக்காமல் அவர்களிடம் பொருளாதார பலன்களை அடைந்து அடிபணிந்து கிடக்கிறது மெக்சிகோவை ஆளும் அதிகார வர்க்க கும்பல்.\nதங்களைப் பாதுகாத்து கொள்வதற்காகவே அவர்கள் குற்றங்களை அம்பலப்படுத்துவதில்லை என்று டபாஸ்கோவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு பத்திரிகையாளர்கள் கூறினர். குற்றச் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்க உள்ளூர் அரசாங்கங்கள் மூலம் அழுத்தம் தரப்படுவதாக மோதல் பகுதிகளில் பணியாற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறினர்.\nமாநிலத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை அம்பலப்படுத்தாமல் இருக்க அரசு அழுத்தம் கொடுப்பது தெரிந்ததுதான் என்றாலும் டபாஸ்கோவில் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கத்திற்கு மாறானது என்று ’ஆள் கடத்தல் எதிர்ப்பு தன்னார்வ நிறுவனம்’ ஒன்றின் தலைவரான ஜெரார்டோ பிரியகோ கூறினார்.\n“அரசு செய்ய விரும்பும் மோசமான குற்றங்களை சட்டவிரோதிகள் செய்து கொண்டிருக்கின்றனர்” என்று பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்புக்குழுவின் முன்னாள் தலைவரான பிரீகோ கூறினார். குற்ற கும்பல்களால் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நட��்கும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலைகளில் அரசியல்வாதிகளின் பங்கு நேரடியாக இல்லாமல் இருப்பது அரசுக்கு மேலும் வசதியாக இருப்பதாக அவர் கூறினார்.\n– வினவு செய்திப் பிரிவு\nமுந்தைய கட்டுரைஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nஅடுத்த கட்டுரைநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nகல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்\nஅவர்களுக்குத் தேவை கருணை அல்ல \nகையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் \nகுடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-19T23:27:28Z", "digest": "sha1:SGZPMESN7KAYVQIIVNID3ODARGMLGLHE", "length": 6309, "nlines": 138, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: ஓட்டம்", "raw_content": "\nமாலை 6 மணி சென்.ஜான்ஸ் சிக்னலின்\nஆத்திர கதியிலொரு U டர்ன் அடித்து\nஆக்கம்: மதன் at 10:57 AM\nஎந்திர வாழ்வின் அவசங்களை முன் நிறுத்தி நீங்கள் கேட்கும் கேள்வி மிக அழுத்தமாக இருக்கிறது\nநல்லா இருக்கு மதன். உண்மை, எதற்கு இப்படி ஓடுகிறோம்\nஆம் யாத்ரா.. எதற்கென்றே தெரியாமல் ஓடியோடிச் சாக��றோம்\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nCognitive Poetics - சில கடிதங்களும், புரிதல்களும்\nஎன் இனிய ஆஃப் பாயிலே.. - கவிப்பேரரசு வைரமுத்து\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviprian.blogspot.com/2006/11/", "date_download": "2018-07-19T22:44:53Z", "digest": "sha1:UZJ3GKA543T2NGV3EPEDM3MKPHFG2UNG", "length": 8973, "nlines": 205, "source_domain": "kaviprian.blogspot.com", "title": "கவிப்ரியன் கவிதைகள்: 11/2006 - 12/2006", "raw_content": "\nநான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.\nநவம்பர் '06 - தேன்கூடு போட்டிக்காக.\nபடைப்பு : கவிப்ரியன் 4 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 3 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 2 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 4 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 2 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\n\"நீ எந்த மகரந்தத்தின் பூ\nபடைப்பு : கவிப்ரியன் 2 மறுமொழிகள்\nநம் கதையில் ஒரு சம்பவம்.\nபேருந்தில் நம் கிராமத்திற்கு சென்றோம்\nஉன் தூக்கம் கலைக்க மனமில்லாமல்\nஅடுத்த கிராமத்தில் நீயாய் எழ\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\n\"அத்தான், சாப்பிட வாங்க, மீன் கொழம்பு வெச்சிருக்கேன்\".\nசோப்பு போட்டு கழுவீட்டு வர்றேன்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nவிரல்களின் மீது வைத்தால் என்ன\nபடைப்பு : கவிப்ரியன் 0 மறுமொழிகள்\nநள்ளிரவு காற்று - விஷ்ணுபுரம்.சரவணன்\nநம் கதையில் ஒரு சம்பவம்.\nGreeting (1) உதவி (3) உருப்படியான தகவல்கள் (9) கதைகள் (2) கவிதை (121) தமிழ் (2) தாலாட்டு பாடல்கள் (2) நேர்மறை எண்ணங்கள் (1) பகடிகள் (2) புகைப்படம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-19T23:11:10Z", "digest": "sha1:M3DU5W65ETV674R5KN4HXB3ANHC4UYK5", "length": 7466, "nlines": 45, "source_domain": "kumariexpress.com", "title": "ரிசர்வ் வங்கியின் பெயரில் போலி இணையதளம்: பொதுமக்கள் வங்கி கணக்கு விவரங்களை திருட முயற்சி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nரிசர்வ் வங்கியின் பெயரில் போலி இணையதளம்: பொதுமக்கள் வங்கி கணக்கு விவரங்களை திருட முயற்சி\nவாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை குறித்த விவரங்களை கேட்டுப் பெறும் ரிசர்வ் வங்கியின் போலி இணையதளம் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:\n‘‘ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் போல, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் போலியான இணையதளம் செயல்பட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்களிடம் இருந்து வங்கிக் கணக்குகள் மற்றும் விவரங்கள் கேட்கப்படுகின்றன. ஆன்லைனில் வங்கிக் கணக்கு விவரங்களை உறுதி செய்வதாக அந்த இணையதளம் தெரிவித்து தகவல்களைப் பெறுகிறது. இதுகுறித்த விவரம் தெரியாத பொதுமக்கள் பலர் தங்கள் விவரங்களை தெரிவித்து ஏமாறும் நிலை ஏற்படுகிறது.\nரிசர்வ் வங்கியின் இணையதளத்தை ஒத்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், அதே இணையதள முகவரியை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தனி மனிதர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலையும் ரிசர்வ் வங்கி இதுவரை கேட்கவில்லை. எனவே இதுபோன்ற போலி இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு இணையதளத்திற்கும் தங்கள் தகவல்களை பொமக்கள் பதிவிட வேண்டாம்” எனக்கூறியுள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டும் இதுபோன்று ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகள் பெயரில் போலி மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு தகவல் திருட்டு நடைபெற்றது. அதுபோலேவே வேறு வங்கிகளின் பெயரில் போலி கிரெடிட் கார்டுகளும் வலம் வந்தன. அப்போது ரிசர்வ் வங்கி, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியது.\nPrevious: குமரியில் 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்: குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கிளை கருவூலத்துக்கு சென்றன\nNext: பாரத் மேட்ரிமோனி தொடர்ந்த வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.136 கோடி அபராதம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2011/02/blog-post_9496.html", "date_download": "2018-07-19T23:03:22Z", "digest": "sha1:UFMKX3J6UUOHXFEPGAC7K525CUDPURO5", "length": 43141, "nlines": 43, "source_domain": "maattru.blogspot.com", "title": "எகிப்தின் புரட்சி என்ன சொல்கிறது? ~ மாற்று", "raw_content": "\nஎகிப்தின் புரட்சி என்ன சொல்கிறது\nமத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் இலட்சக்கணக்கான மக்களின் பேரணி/ஆர்ப் பாட்டம் முழுமையாக வியாபித்திருக்கிறது. ராணுவ டாங்கிகளும், ராணுவத் தினரும் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றைக் கண்டு சிறிதும் அஞ்சிடாமல், அரசின் ஊரடங்கு உத்தரவைத் துச்சமெனத் தூக்கியெறிந்து, கடல் போன்று மக்கள் கூட்டம், தங்களைக் கடந்த முப்பதாண்டுகளாக ஆட்சிபுரிந்து வந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும், மக்களின் வாழ்நிலைகளை மேம்படுத்தக்கூடிய வகையில் ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பரித்து வருகிறது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நெருப்பை அணைக்கக்கூடிய விதத்தில் முபாரக் தன்னுடைய புதிய அமைச்சர வையில் சில மேம்போக்கான சீர்திருத் தங்களை அறிவித்திருந்தபோதிலும், ராணுவத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை, முபாரக் தொடர்ந்து ஆட்சியில் நீடிப் பதைத் தொடரும் முயற்சிகளுக்கு பலத்த அடியாக வந்திருக்கிறது. ‘‘ராணுவம், தங்களின் மகத்தான மக்களுக்கு எதிரா கத் தங்கள் சக்தியைப் பயன்படுத்தாது. உங்களின் ராணுவம், நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டுமென்ப தற்காக முன்வைத்திருக்கும் உங்களின் நியாயமான கோரிக்கைகளையும் அதற் காக ஒவ்வொரு பிரஜைக்கும் உத்தர வாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளின் படி அமைதியான வழிகளில் உங்களின் கருத்தைத் தெரிவிக்கும் உரிமைக்குத் தன் ஒப்புதலையும் அளிக்கிறது,’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோத சக்திகள் கொள் ளையடித்திடவோ, மக்களைத் தாக்கி அச்சுறுத்திடவோ மக்களின் தன்னெழுச் சியான, நியாயமான போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அராஜகத் தைத் தூண்ட முயலும் எதிரி முகாமின் ஏஜெண்ட்டுகளையோ அனுமதிக்காது என்றும் அது மேலும் எச்சரித்துள்ளது. எகிப்தில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிப் போக்குகளின் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்று இப்போது சொல்ல முடி யாது என்றபோதிலும், நாட்டின் வளர்ச் சிப் பாதையில் மிகப்பெரிய அளவிற்கு மாற்றம் இருக்கும் என்பது மட்டும் தெளிவுபடத் தெரிகிறது.\nதுனீசியா நாட்டில் கடந்த 23 ஆண்டு களாக அதிகாரத்திலிருந்து எதேச்சதி கார ஆட்சி நடத்திய அதன் அதிபர் சைன் எட் அபிடைன் பென் அலி அந்நாட்டு மக் களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட் டுள்ள பின்னணியில், எகிப்தில் இம் மாபெரும் வளர்ச்சிப் போக்குகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம், உணவுப் பணவீக்கம், ஊழல், ஜனநாயக உரிமைகள் வெட்டிக் குறைக்கப்படுதல், வறுமை ஆகிய பிரச்சனைகளுக்கு எதி ராகவே இத்தகு ஆர்ப்பாட்டங்களும், எழுச்சியும் தொடங்கின. இத்தகைய ‘மல்லிகைப்பூ புரட்சி’ யின் தாக்கம் மத்தியக் கிழக்கின் மற்ற நாடு களிலும் வேகமாகப் பரவிவருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஆட்சி யாளர்களின் சுகபோக வாழ்க்கையையும் அதே சமயத்தில் அதற்கு நேரெதிராக அங்கேயுள்ள பெரும்பான்மையான மக் கள் படும் துன்ப துயரங்களையும் விக்கி லீக்° இணையதளம் வெளிப்படுத்தியது. அதில் இளைஞன் ஒருவன் தன்னைத் தானே கொளுத்திக் கொள்ளும் காட்சி யை அது ஒளிபரப்பியதே இவ்வாறு மக் கள் எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது.\nஏனெனில், எதேச்சதிகார ஆட்சி நடத்திடும் அலி அப்துல்லா சாலே (ஹடi ஹனெரடடயா ளுயடநா) யின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, பல்லாயிரக்கணக் கான மாணவர்களும் எதிர்க்கட்சியின ரும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வடக்கு ஏமனின் அதிபராக 1978இல் இருந்து வந்த சாலே, 1990இலிருந்து ஒன்றுபட்ட ஏமனின் அதிபராக மாறினார். பின்னர் 1999இல் மறுபடியும் ஒன்றுபட்ட ஏமனின் அதிபராக மாறினார்.\nஜோர்டானில் கடந்த 90 ஆண்டு களுக்கும் மேலாக ஹா���ிமைட் அரச குடும்பத்தின் மன்ன ராட்சி நடந்து வருகிறது. 2011 ஜனவரியில் ‘ரொட்டி வேண்டும், விடுதலை வேண்டும்’ என்கிற முழக்கத்துடன் துவங்கப்பட் டுள்ள மக்கள் கிளர்ச்சியானது, அந்நாட்டில் நிலவும் சமத்துவமின்மையையும், ஆட்சியில் உள்ளோர் தங்கள் உறவினர் களுக்குக் காட்டி வரும் சலுகைகளையும் வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றது. மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தி மனப்பான்மையைத் தணிப்பதற்காக, மன்னர் அங்குள்ள அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்து, புதிய தொரு அரசாங்கத்தை புனரமைத்திருக் கிறார்.\nமொராக்கோ, அல்ஜீரியா போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும் இது போன்று மக்கள் கிளர்ச்சி இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறிக் கைகள் வந்து கொண்டிருக்கின்றன. அல்ஜசீரா என்னும் அரபுத் தொலைக் காட்சி மக்களின் ஆவேசமான கிளர்ச்சி இயக்கங்கள் பலவற்றை ஒளிபரப்பியது. இதற்காக இது பலதடவை தடை செய் யப்பட்டிருக்கிறது அதன் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nமத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அங்குள்ள எதேச்சதிகார ஆட்சியாளர்களால் துன்பத்திற்கு ஆளாகியிருந்தபோதிலும், கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவர்கள் துன்ப துயரங் களால் மேலும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பொருளா தாரச் சீர்திருத்தங்களைப் பின்பற்றும் பிரியமுள்ள நாடுகளாக இருந்த எகிப்தும் ஜோர்டானும் உலகப் பொருளாதாரத் துடன் தங்களை ஆழமாகப் பிணைத்துக் கொண்டிருந்தன. உலகப் பொருளா தாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியானது, இத் துறையில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தவர்களில், எகிப்தில் முப்பது லட்சம் பேரையும், ஜோர்டானில் ஐந்து லட்சம் பேரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. சூய° கால்வாய், சுற்று லாத்துறை மற்றும் ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்பட்டு வந்த எகிப்தின் வருவாய் கடுமையாகப் பாதித்து, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் கடும் வீழ்ச்சிக்குள்ளாக்கியது. எகிப்தில் 2005இல் 34 விழுக்காடாக இருந்த இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரித்தது. ஜோர்டானின் பொருளாதார வளர்ச்சியும் 2008க்கும் 2009க்கும் இடையே 7.9 விழுக்காட்டிலிருந்து 2.8 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது. இத்தகைய கடும் துன்ப துயரங்களின் தாக்கம்தான், இத்த கைய மக்கள் எழுச்சிக்கான உடனடிக் காரணங்களாகும்.\nபனிப்போர் காலத்திற்குப் பின் அமெரிக்கா கொண்டுவர எத்தனித்த ‘புதிய உலக ஒழுங்கு’ இவ்வாறு நொறுங்கிக் கொண்டிருக்கிறது. உலக நிகழ்வுகளைத் தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு இருந்து வந்த திறன் கணிசமாக நலிவ டைந்திருக்கிறது என்பதையே இந்நிகழ்ச் சிப் போக்குகள் காட்டுகின்றன என்பது மிகவும் முக்கியமாகும். கடந்த காலங் களில் ஏகாதிபத்தியம், பல நாடுகளில் குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் தன் உலகமய நலன்களைப் பாதுகாத் திடுவதற்காக பழிபாவத்திற்கு அஞ்சாது மிகவும் கொடூரமான முறையில் தலை யிட்டது. 1953இல் ஈரானில் எண்ணெய் வளங்கள் தேசியமயமாக்கப்பட்டபோது அங்கே ஆட்சியிலிருந்த மொசாடேக், சிஐஏ-தலைமையில் நடைபெற்ற ராணுவ சதி மூலமாகத் தூக்கி எறியப் பட்டது, 1956இல் அதிபர் நாசர் சூயஸ் கால்வாய் போக்குவரத்தை தேசிய மயமாக்கியதை அடுத்து எகிப்துக்குள் ஆங்கிலோ பிரெஞ்சு ஊடுருவலை மேற்கொண்டது, எண்ணெய் வளங்கள் மீது கட்டுப்பாடு, சூயஸ் கால்வாய் போக்குவரத்து மீது கட்டுப்பாடு மற்றும் அமெரிக்க ராணுவ இயக்கங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடிய, ஏகாதிபத்தி யத்தின் நலன்களைப் பாதுகாத்திடுவ தற்கு ஒத்துழைப்பு நல்கும் அமெரிக்க ஆதரவு ஆட்சிகளை நிறுவியது, மற்றும் இப்பிராந்தியத்தில் இ°ரேல் ராணுவத் தின் மேலாதிக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்து, பதிலுக்கு கேம்ப் டேவிட் ஒப்பந்தம் மூலம் 1978இலிருந்து எகிப்து 35 பில்லியன் அமெரிக்க டாலர் ராணுவ உதவியைப் பெற்றது. இத்தொகை என்பது அமெரிக்கா, இ°ரேலுக்கு அளித்திடும் தொகைக்கு அடுத்த நிலையில் உள்ள தொகையாகும். மேலும் அது இதர உதவிகள் மூலம் ஒவ்வோராண்டும் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை சராசரியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nஎனவே, ஜனநாயகம், மனித மாண்புகள் மற்றும் மனித உரிமைகள் காவலர் என்று தன்னைத்தானே பிரகடனம் செய்து கொள்ளும் அமெரிக்கா, எகிப்து நிகழ்ச்சிப் போக்குகள் தொடர்பாக மிக வும் எச்சரிக்கையாகக் காயை நகர்த்து வதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. துனீசியா, ஏமன் மற்றும் ஜோர்டான் - இம்மூன்று நாடுகளுமே அமெரிக்க ஆதரவு ஆட்சிகள்தான். ஆயினும் இவை எகிப்திலிருந்து வ��றுபட்டவைகளாகும். ‘‘குறைந்தபட்சம் இப்போதாவது முபாரக் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிபர் ஒபாமா பேசியிருக்கிறார்’’ என்று ஜனவரி 30 அன்று, ‘தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு’ குறிப்பிட்டிருக்கிறது.\nஎகிப்தில் எவ்விதமான ஆட்சி மாற் றம் வேண்டும் என்று வெளிப்படை யாக எதுவும் கூறாத அதே சமயத்தில், பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மூலம் அங்கே தன் பிடியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. அங்கே ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியை அமர்த்துவதற்கான முயற்சி அநேகமாக வெற்றிபெறவில்லை. தன்னி டம் வெகு காலம் வேலை பார்த்த உளவுத் துறைத் தலைவர் உமர் சுலைமான் என் பவரை துணை ஜனாதிபதியாக முபாரக் நியமித்ததன் மூலம் ராணுவத்தினரின் எதிர்ப்பைச் சமாளித்திடலாம் என்றும் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், முபாரக் அறிவித்ததும் மக்களால் உருப்படியான சீர்திருத்த நடவடிக்கைகளாகப் பார்க்கப் படவில்லை. இப்போது அனைவரின் கவனமும் வெகுகாலம் வெளி நாடுகளிலேயே இருந்து விட்டு தற்போது நாடு திரும்பி இருக்கக் கூடிய, மாற்றத்திற்கான தேசிய சங்கம் என்று அழைக்கப்படக்கூடிய அமைப்புக்குத் தலைமை தாங்கும் முன்னாள் சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் எல்பாரடே மீது திரும்பியிருக்கின்றன. சர்வதேச அணுசக்தி முகமையில் அவர் தலைவராக இருந்த சமயத்தில் இராக் ராணுவ நடவடிக்கைகளின்போது அமெ ரிக்கா தனக்கு ஆதரவாக அவரைப் பயன் படுத்திக் கொண்டதுபோல் இப்போதும் முயற்சிக்கும் என்று சொல்லத் தேவை யில்லை.\nபல தலைமுறைகளாக, அரபு நாடு களில் உள்ள மக்கள், அளப்பரிய தியாகங் களும் போராட்டங்களும் நடத்தியிருந்த போதிலும், அவை அனைத்தும் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பசப்புவார்த்தைகள் ஆகியவற்றால் புரட்சிகர மாற்றங்கள் அங்கே ஏற் படாதவாறு சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது எகிப்தில் நடைபெறும் மக்கள் எழுச்சியும் அதேபோன்று முடிவுக்கு வரக்கூடும் என்கிற நியாயமான அச்சம் உள்ளது.\nஇப்போது ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி, நிச்சயமாக புதியபாணியிலான எதேச்சதிகார இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவராது என்பது நிச்சயம். புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முற் போக்குத் துனிசீயன் கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் எட்டாஜ்டிட், “நாம் புரட்சியைப் பாதுகாக்க வேண்டும், அதேசமயத்தில் பெண்கள் உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை தொடர்பாக அடைந்திட்ட ஆதாயங்களையும் பாது காத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டி ருக்கிறார்.\nஆண்-பெண் சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் ஜனநாயக அடித்தளங்கள் ஆகியவற்றால் மட்டுமே புதியதொரு சமத்துவ சமுதாயத் தைக் கட்டி எழுப்பிட முடியும். இத்தகை யதொரு ஜனநாயக அமைப்பை நிறுவுவ தன் மூலமாகவே அமெரிக்காவின் கட்ட ளைகளுக்கு அடிபணிந்து ஆட்சி நடத் தும் அடிப்படைவாத இஸ்லாமிய ஆட்சி கள் அமைவதைத் தடுத்திடவும் முடியும். மொசாடேக் தூக்கி எறியப்பட்ட சமயத் தில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் அமெரிக்காவால் ஷா ஆட்சி நிறுவப்பட் டமை, ஈரானில் இ°லாமிய புரட்சி உரு வாவதற்கு இட்டுச் சென்றன. இவை மத் தியக் கிழக்கு நாடுகளின் வேதனை மிகுந்த வரலாற்று நிகழ்வுகளாக இன்ன மும் மக்களால் பார்க்கப்படுகின்றன.\nஇத்தகைய பின்னணியில், தங்கள் பிராந்தியத்தில் புதியதொரு வரலாற்றை உருவாக்கிட முயற்சிகள் மேற்கொண் டுள்ள அரபு மக்கள் அனைவருக்கும் அவர்களது முயற்சிகள் அனைத்துவித மான வெற்றிகளையும் ஈட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் ���ுழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) த���ிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2005/10/blog-post_19.html", "date_download": "2018-07-19T23:18:19Z", "digest": "sha1:GJQXFHQ7NM2S6BWR54DZI3L2PESAHREM", "length": 32012, "nlines": 212, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சுந்தர ராமசாமியைப் பற்றி ஜெயமோகன்", "raw_content": "\nசுந்தர ராமசாமியைப் பற்றி ஜெயமோகன்\n* தமிழிலக்கியத்தில் சுந்தர ராமசாமியின் இடம் பன்முகம் கொண்டது. இலக்கியப் படைப்பாளி, இலக்கிய ஆளுமை, இலக்கிய நிறுவனம் ஒன்றின் நிறுவன அதிபர் என்ற தளங்களில் அவரது இடம் தமிழில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்று.\n* சுந்தர ராமசாமி உருவாக்கும் இலக்கியத் தரப்படுத்தல் தொடர்ந்து நமது சூழலை நிர்ணயிக்கும் சக்திகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்தத் தரப்படுத்தலின் எல்லைக்கு வெளியே நிற்பவர்கள், இதன் மூலம் பாதிப்பு அடைந்தவர்கள் அவர்மீது கடுமையான துவேஷத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இதே துவேஷம் மறைமலையடிகள், க.நா.சு. போன்ற இலக்கிய மையங்கள் மீதும் ��ொழியப்பட்டதுதான் என்பது நாமறிந்த வரலாறு. இங்ஙனம் ஒரு மையமாக ஆனவர்களை மதிப்பிடுவது சற்று சிரமம். அவர்கலின் ஒட்டுமொத்தப் பங்களிப்பை வைத்தே அவர்களை மதிப்பிட வேண்டும். அதை அவர்கள் மீதான சாதக பாதகக் கருத்துகள் மறைக்காமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். சுந்தர ராமசாமி விஷயத்தில் இது நிகழவில்லை.\n* ஒரு படைப்பிலக்கியவாதியாக அவர் உரிய முறையில் இன்றுவரை மதிப்பிடப்படவில்லை. அவர் மீது வைக்கப்பட்டுள்ள கடுமையான விமர்சனங்கள் பல அடிப்படையற்ற தாக்குதல்கள்.\n* தமிழ்ச் சூழலை அறிமுகம் செய்து கொள்ளும் வாசகன் சுந்தர ராமசாமியை அவர் மீது சொரியப்படும் வசைகள் மற்றும் அவர் மீதான பாராட்டுகளின் வழியாக அறிய நேர்கிறது. அவர் மீதான மதிப்பீடுகள் சுயமான சகஜத்தன்மை இன்றிப் போவதற்கு இதுவே காரணம். ஒரு வாசகனாக சுந்தர ராமசாமியை நான் அறிமுகம் செய்து கொண்டபோது, இடதுசாரிகளாலும் திராவிட இயக்கத்தாராலும் வேட்டையாடப்பட்ட, தனித்து நின்று அப்புழுதிப் புயலை எதிர்கொள்கிற ஒருவராகவே அவர் தென்பட்டார்.\n* சுந்தர ராமசாமி மீதான குற்றச்சாட்டுகளில் முக்கியமானது அவரது சாதியப் பார்வை பற்றியதுதான். அவருடனான பதினைந்து வருடப் பழக்கத்தின் அடிப்படையில் இது ஆதாரமில்லாத அவதூறு என்றே நான் கருதுகிறேன். மனிதர்களுக்கிடையே பிறப்பு மற்றும் சமூகச்சூழல் சார்ந்த பேதம் பார்க்கும் கண்கள் அவருக்கு இல்லை. ஆரம்பகால கம்யூனிச இயக்கத் தொடர்பு மூலம் அவர் பெற்ற பெரிய வலிமைகளில் ஒன்று இது.\n* சுந்தர ராமசாமி மீதான சாதியக் குற்றச்சாட்டுகள், ஒருவனை வசைபாட அவன் சாதியை மட்டுமே காரணமாகக் கொள்ளும் பாமர மனத்தின் யத்தனம் மட்டுமே.\n* அவரைக் குற்றம் சாட்டுபவர்கள் மிகப் பெரும்பாலானவர்கள் சாதி மனநிலையின் சேற்றில் மூழ்கிக் கிடப்பவர்களே.\n* சுந்தர ராமசாமியின் மீதான இன்னொரு முக்கியக் குற்றச்சாட்டு அவர் ஒரு குறுங்குழுவை ஸ்தாபித்து நடத்துபவர் என்பது. உண்மையில் இக்குற்றச்சாட்டைக் கூறும் முற்போக்கு இயக்கத்தவர்கள்தான் தமிழின் குறுங்குழுவாதத்திற்கு தலைசிறந்த உதாரணங்கள். தங்கள் குழுவைச் சேர்ந்த எவருடைய படைப்பையும் தூக்கிப் பிடிப்பவர்கள், எல்லாத் தருணத்திலும் கருத்துகளைக் கூட்டாக எடுத்து, கூட்டாக முன்வைப்பவர்கள் இவர்களே.\n* தன்னளவில் தன் அளவுகோல்களு���்கு விசுவாசமானவராகவே அவர் செயல்பட்டிருக்கிறார். அவரது விமர்சன நேர்மை மீது ஐயம் கொள்ள முடியாதென்பதே என் கருத்தாகும்.\n* சுந்தர ராமசாமி இடதுசாரிக் கருத்துகளின் எதிரியான ஒரு வலதுசாரி சிந்தனையாளர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதையும் என்னால் ஏற்க முடியாது. அடிப்படையில் இலக்கியம், வாழ்க்கை இரண்டின் மீதும் பொருள்முதல்வாத அடிப்படை கொண்ட யதார்த்த நோக்கைச் செலுத்த எப்போதுமே சிரத்தை எடுத்துக் கொள்பவர் அவர்.\n* எல்லா இடதுசாரிகளையும் போலவே சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி அவரையும் உணர்வுரீதியாகப் பாதித்தது. இடதுசாரிகளால் கடுமையாக வசை பாடப்பட்டாலும் அவர் உள்ளூர இடதுசாரிகளின் சக பயணிதான்.\n* அவருக்கு மத நம்பிக்கை இல்லை. இறை நம்பிக்கையும் இல்லை. வாழ்வின் மிக இக்கட்டான தருணங்களில், சாமானியர்கள் செயலற்றுக் கடவுளைச் சரணடையும் தருணங்களில்கூட அவர் இறைநம்பிக்கை பக்கம் சாயவில்லை.\n* பொதுவான பார்வையில் அவரை மார்க்ஸிய லட்சியவாதத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட ஒரு முற்போக்குவாதி எனலாம்.\n* தமிழில் தி.க. சிவசங்கரனைப் போல அட்டைகளை (புத்தக அட்டை, கட்சி உறுப்பினர் அட்டை) மட்டும் வைத்து விமர்சிக்கும், கட்சியில் ஒட்டியிருக்கும் அட்டைகளின் குரலே இலக்கியக் குரலாக ஓங்கி ஒலித்தது. அதன் விளைவே சுந்தர ராமசாமி முதலிய படைப்பாளிகள் பிற்போக்கு என்று முத்திரை குத்தப்பட்டமை.\n* சுந்தர ராமசாமியின் பிம்பம் சார்ந்த இன்னொரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே அவர் தீவிர இலக்கியத்திற்காக வாதாடியவர்; சமீபகாலமாகச் சமரசம் செய்து கொண்டார் என்பது. இதுவும் அவதூறு, கிசுகிசு மூலம் உருவாக்கப்படும் பிம்பமே.\n* தொடர்ந்து செயல்படக் கூடிய, கவனத்திற்கு உரியவராக இருக்கக் கூடிய எவரையும்போல அவரும் அவதூறால் மூடப்பட்டே நமக்குக் காட்சி தருகிறார். அவதூறுகள் நமக்குக் காட்டும் சுந்தர ராமசாமி சாதிய, பிற்போக்கு நோக்கம் கொண்ட, குறுங்குழு இலக்கியவாதி. இந்த நோக்குக்கு ஆதாரமான எதையுமே அவரது படைப்புகள் நமக்குக் காட்டுவதில்லை. அவற்றினூடாக நாம் காணும் சுந்தர ராமசாமி,\nஅ) வாழ்க்கை நோக்கு, இலக்கிய ஆய்வுமுறை இரண்டிலும் பொருண்மையான, நிதர்சனம் சார்ந்த அணுகுமுறை உடையவர்.\nஆ) மரபின்மீது எந்த வகையிலும் பிடிப்பு இல்லாதவர்.\nஇ) மார்க்ஸிய அரசியல் மீது ஈட���பாடற்றவர் எனினும் மார்க்ஸிய இலட்சியவாதத்தை ஆழமாக ஏற்றுக் கொண்டவர்.\n* கலாச்சாரச் செயல்பாடுகளுக்கும் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கும் எதிரான போக்குகளாக அவர் அடையாளம் கண்டது இரண்டு.\nஒன்று, கேளிக்கையை மையப்படுத்தும் போக்கு.\nஇரண்டு, அரசியல் சார்ந்து எளிமைப்படுத்தும் போக்கு. அரசியல் சார்ந்து எளிமைப்படுத்தலில் மரபு நோக்கில் எளிமைப்படுத்தல் ஒருவழி, முற்போக்கு சார்ந்த எளிமைப்படுத்தல் இன்னொரு வழி.\nஇரண்டையுமே அவர் விமர்சனம் செய்திருக்கிறார்.\n- \"நவீனத்துவத்தின் முகங்கள்\" என்ற புத்தகத்தில் \"நவீனத்துவ அறவியலைத் தேடி\" என்ற தலைப்பில் சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றி ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்ட மேற்கோள்களை மேலே காணலாம்.\nசுந்தர ராமசாமிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இக்குறிப்புகள் இங்கே இடம் பெறுகின்றன.\nபி.கு 1: நன்றி: நவீனத்துவத்தின் முகங்கள் - ஜெயமோகன் - தமிழினி - சென்னை - 14.\nபி.கு. 2: இக்குறிப்புகளைப் படித்துவிட்டு மட்டுமே சு.ரா.வையோ, ஜெயமோகனையோ, என்னையோ பற்றிக் கருத்தெழுத விரும்புகிற அன்பர்கள், ஒருமுறை முழுமையாக அக்கட்டுரையைப் படித்துவிட்டு வந்து இங்கே திட்டினால் தன்யனாவேன்.\nசு.ரா. குறித்த ஜெயமோகனின் எதிர்மறை விமர்சனங்களை விட்டு விட்டீர்களா\nநீ (இங்கே நீ போடுவதும் ஒருமையில் எழுதுவதும் மரியாதைக் குறைவில் அல்ல - நமக்கிடையே இருக்கிற உரிமையில். அதனால் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.) இப்படி அபத்தமாக ஏதும் உளறும்போது எரிச்சலாகத்தான் வருகிறது. இந்த மாதிரியான கேள்வியை எதிர்பார்த்தேன். ஆனால் உன்னிடமிருந்து இல்லை.\n1. ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும்போது அவரின் நல்ல குணங்களைச் சொல்வதுதான் மரபு. இதுகூட தெரியாத மக்கா நீ\n2. ஜெயமோகன் சு.ரா.வைப் பற்றி வைத்திருக்கிற பிற கருத்துகள் சு.ரா.வின் படைப்புகள், இலக்கியம், அவற்றை அவர் வெளிப்படுத்திய விதம் ஆகியவை சார்ந்தன. இது ஆளுக்கு ஆள் வேறுபடும். எது இலக்கியம், எது இலக்கியமில்லை என்கிற ரசனையும் அறிவும் சார்ந்த கேள்விக்குள் சிக்கிக் கொண்டு, என் ரசனையையும் அறிவையும் இவ்வளவு சீக்கிரமே வளரவிடாமல் செய்து கொள்வதில் எனக்குச் சம்மதமில்லை. நான் படிக்க வேண்டியதே நிறைய இருக்கிறது. ஜெயமோகன் சொல்கிறார் என்றால் அவர் அந்த அளவுக்குப் படித்திருக்கிறார். சொல்வதற்கான காரண காரியங்களை அடுக்குகிறார். நாளைக்கு இன்னொரு விமர்சகர் வந்து, ஜெயமோகன் சொன்னதெல்லாம் தவறு என்று சு.ரா.வை மிகவும் பாராட்டவும் கூடும். எனவே, அதற்குள் புகுந்து கொண்டு அவற்றை என் கருத்துகளாக வரித்துக் கொள்வதில் எனக்குத் தயக்கம் உண்டு. ஆனால், சு.ரா.வின் எழுத்திலும் இலக்கியத்திலும் விமர்சனங்கள் வைக்கிற ஜெயமோகன் கூட சு.ரா. என்ற தனிமனிதரைப் பற்றி சொல்கிற பாராட்டுகள் என்னளவில் முக்கியமானவை. எது இலக்கியம் என்பது காலத்துக்கும் மாறுபடும். மனிதன் மட்டுமே காலங்களை மீறித் தொடர்கிறான். அந்த அளவில், என் நோக்கம் சு.ரா. என்ற மனிதரின் மனிதத்தை வெளிப்படுத்துவது மட்டுமே அல்லாமல், அவர் எழுதிய இலக்கியத்தை எடை போடுவது அல்ல - அதுவும் அவருக்கு அஞ்சலி செலுத்துகிற போது. எனக்கும் சு.ரா.வின் இலக்கியம், எழுத்து பற்றிய கருத்துகள் உள்ளன. அதை வெளிப்படுத்தவும் எழுதவும் ஏற்ற இடமும் சூழலும் இது அல்ல. இது பிரிவின் துயருக்கு வருந்துகிற, அஞ்சலி செலுத்துகிற நேரம்.\n3. எதிர்மறையான விமர்சனம் என்ற பதத்தை நீயும் பயன்படுத்துகிறாய். அப்படியென்றால் என்ன தயவு செய்து விளக்கவோ வரையறுக்கவோ முடியுமா தயவு செய்து விளக்கவோ வரையறுக்கவோ முடியுமா பொருளே தெரியாமல் வார்த்தைகளை அள்ளிவிடுவது இப்போது பேஷனாகி விட்டது. பாஸிஸம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாமலே, சந்தர்ப்பவாதம் என்று நினைக்கிற விஷயத்துக்குக் கூட அதைப் பயன்படுத்துகிற முட்டாள்தனம் மாதிரி. (ரோசா உங்களைச் சொல்லவில்லை பொருளே தெரியாமல் வார்த்தைகளை அள்ளிவிடுவது இப்போது பேஷனாகி விட்டது. பாஸிஸம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாமலே, சந்தர்ப்பவாதம் என்று நினைக்கிற விஷயத்துக்குக் கூட அதைப் பயன்படுத்துகிற முட்டாள்தனம் மாதிரி. (ரோசா உங்களைச் சொல்லவில்லை\n4. சி·பி வெங்கடேஷ் போன்ற நண்பர்கள் \"இலக்கியத்தைவிட மனிதம் முக்கியம்\" என்று போதித்ததாக உரையாடல்களில் சொல்கிற நீ, இதையெல்லாம் அறியாமல், சு.ரா.வின் இலக்கியம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள், சு.ரா.வின் மனிதத்தைவிட முக்கியமானவை என்று நினைத்துக் கொண்டு கமெண்ட் எழுதுவதைப் பார்த்து என்ன சொல்வது ராத்திரி முழுக்க ராமாயணம் படித்தாலும், காலையில் சீதை ராமனுக்கு சித்தி என்று சொன்ன கதை ஞாபகம் வருகிறது.\n5. ஒருவருக்கு அஞ்சலி செலுத்தி எழுதுகிற குறிப்பிலும்கூட, எதிர்மறை விமர்சனம் இருக்க வேண்டும் என்பதுதான் நீ அடிக்கிற \"நியூட்ரல் ஜல்லி\"யின் எழுதப்படாத விதியோ அப்படியென்றால், அந்த நியூட்ராலிடி தெரியாத மண்டு நான் எனக் கொள்க.\nவம்பாக கேள்வி கேட்டால் விரிவாக சொலியிருக்கிறாய். நன்றி பிகேயெஸ்.\nஇதுதான் புரியவில்லை. காலங்கார்த்தாலே மகிழுந்து கிளம்ப மறுத்தால், நியுட்ரல் கியரைப் போட்டு ஸ்டார்ட் செய்யலாம். பாட்டரி வீக்கமாக இருந்தாலும், குளிர் தொல்லையானாலும், கார் கிளம்பி விடும். றெக்கை கட்டி பறக்கும். நான் துவக்கநிலை பதிவாளன். மக்கர் செய்யும் ஸ்டார்டிங் டிரபிள் எழுத்து. அதனால் நியுட்ரல் விழுந்து, தள்ளி விடுகிறேனோ... என்னவோ\n வம்பு செய்வதற்கென்று இடம், காலம் இல்லையா அஞ்சலிக் குறிப்பிலும் கூடவா வம்பு அஞ்சலிக் குறிப்பிலும் கூடவா வம்பு இது உன்னைப் பற்றி மற்றவர்கள் மனதில் மோசமாகக் காட்டும் என்று தெரியாதா இது உன்னைப் பற்றி மற்றவர்கள் மனதில் மோசமாகக் காட்டும் என்று தெரியாதா பப்ளிக் இமேஜ் பற்றி அதீத கவனம் காட்டி அதற்காக சொல்ல வந்ததையே சுற்றி வளைத்தும், மறைபொருளாகவும் எழுதுகிற நீ, இந்த மாதிரி விஷயங்களில் உன் இமேஜ் என்ன ஆகும் என்பதுபற்றி அறியாமல் கோட்டை விட்டு விடுகிறாயே பப்ளிக் இமேஜ் பற்றி அதீத கவனம் காட்டி அதற்காக சொல்ல வந்ததையே சுற்றி வளைத்தும், மறைபொருளாகவும் எழுதுகிற நீ, இந்த மாதிரி விஷயங்களில் உன் இமேஜ் என்ன ஆகும் என்பதுபற்றி அறியாமல் கோட்டை விட்டு விடுகிறாயே நீ எதையோ கிளறப் பார்க்கிறாய் என்று புரிந்து கொண்ட எரிச்சலில்தான் அப்படி எழுதினேன்.\nமற்றபடிக்கு உன் பதிலுக்கு உன்னை நிஜமாகவே பாராட்டுகிறேன். Amazing coolness. Hats off to you man. ஏதோ உன் குருவிடமிருந்து ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறாய் - இப்படி அமைதியாக விஷயங்களை எதிர்கொள்வதை. அதற்கு நன்றி.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.blogspot.com/2006/12/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:22:00Z", "digest": "sha1:FF5JWI36XKC56GCQCDZ6OSS536HXW7HL", "length": 56032, "nlines": 272, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: தஞ்சைகிஸ்தானும் பார்பன வெறியர்களும்", "raw_content": "\n\"பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்\" என்ற பெயரில் ஜடாயு ஒரு பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அசுரன் தன் பங்கிற்கு: இஸ்லாமியர்களை குறைகூறுகிறாயே, இவற்றுக்கு என்ன சொல்கிறாய் என்று அவர் \"இந்து / பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்\" என்ற பெயரில் ஜடாயு ஒரு பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அசுரன் தன் பங்கிற்கு: இஸ்லாமியர்களை குறைகூறுகிறாயே, இவற்றுக்கு என்ன சொல்கிறாய் என்று அவர் \"இந்து / பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்\" என்று ஒரு பதிவிட்டார்.\nஇரண்டு பதிவிலும் பின்னூட்டமிட எண்ணி அவ்விரு பதிவுகளையும் பல முறை படித்தேன். தோணியவற்றை எல்லாம் எழுத எழுத அது என்னவென்றால் சீனப் பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டேபோயிற்று. சரி இதை ஒரு பதிவாகவே போட்டுவிடலாம் என்று எண்ணியதன் விளைவு தான் இந்தப் பதிவு.\nஇப்பதிவில் ஜடாயுவின் பதிவில் கூறியவற்றை ஆரஞ்சு நிறத்திலும், அசுரனின் பதிவில் கூறியவற்றை சிவப்பிலும் இவ்விரு கருத்துக்களைப் பற்றியும் நான் எழுதுவதை மஞ்சள் நிறத்திலும் எழுதியுள்ளேன்.\n//என்னுடைய குடந்தையின் தமிழ்மணம் வீசிய கடைத்தெரு, கடைக்குக் கடை அதிகாலையிலேயே வாசலில் தண்ணீர் தெளித்து அரிசிமாக் கோலம் போட்டு தமிழ்க்கலாச்சாரத்தின் நுட்பத்தைக் காற்றிலே மிதக்கச் செய்தது. குடந்தையின் எனது சமீபத்திய அறிமுகத்தின் போது அதைக் காணாமல் காரணம் கேட்டேன். இன்று குடந்தையில் மட்டுமின்றிப் பொதுவாகத் தஞ்சை மாவட்டம் முழுவதுமே நூற்றுக்குத் தொண்ணூறு சதம் கடைகள் ஹிந்துக்கள் வசம் இல்லை என்றார்கள்...\nதஞ்சையில் இன்று கிராமம் கிராமமாக ஹிந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை வற்றி, முகமதியக் குடும்பங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிலும் ஊரூராய் முகமதியர் தமக்கென அமைத்துக் கொள்ளூம் ஜமாத்துகளில் வஹாபிய முகமதியத்தின் ஆதிக்கம் வேரூன்றி வருகிறது//\n//உண்மையில் மத வேறுபாடின்றி சில்லறை வியாபாரிகளுக்கு ஆப்பு சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு கம்பேனிகளை அனுமதிப்பதால் ஏற்ப்பட்டுள்ளது. ரிலையன்ஸ், வால்மார்ட் கும்பலின் சூறையாடலில்தான் இவர்களின் அழிவு உண்மையில் உள்ளது. சில்லறை வியாபாரத்தில் FDI யை அனுமதித்தது ஜடாயு கோஸ்டியும், காங்கிரஸ் கோடியும்தான். அதைக் குறித்து தமிழர்கள் மே���் அக்கறை கொண்ட ஜாடாயு பேசுவாரா\nகாங்கிஸ் சரி, அதென்ன ஜடாயு கோஷ்டி இது தான் புரியலை. ஜடாயு என்ன எழுதி இருந்தார் இது தான் புரியலை. ஜடாயு என்ன எழுதி இருந்தார் தன்ஞ்சையில் பெருகி வரும் இஸ்லாமியர்களைப் பற்றியும் அதனால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்பட்டுவரும் சில கஷ்டங்களையும் சொல்லியிருந்தார். நானும் தஞ்சைப் பகுதியை சார்ந்தவன் என்கிற முறையில் அங்கு நடப்பவை எனக்கும் ஓரளவிற்கு தெரியும். எனக்குத் தெரிந்த வரையில் திரு ஜடாயு சொன்ன விஷயம் தஞ்சையைச் சுற்றியுள்ள பல பகுதிகளின் நில அவர் சொன்னபடி தான் உள்ளது. அசுரன் மிகவும் கோபத்துடன் காங்கிஸ்ஸை குற்றம் சாட்டுவது சரி...ஆனால் அவர் குறிப்பிடும் ஜடாயு கோஷ்டி பற்றித் தான் ஒன்றும் தெரியவில்லை. இவ்வளவு கோபப்படும் அசுரனுக்கு சில கேள்விகள்:\nஇவர் ஒரு கம்யூனிஸ்ட் தானெ\nஇவர் இடது சாரியாய் இருக்கும் பட்சத்தில் காங்கிரசுடன் மத்தியில் கூட்டணி அமைத்துக் கூத்தாடும் கம்யீனிஸ்டுகளின் மேல் ஏன் கோபப்படவில்லை\nஇவரும் ஒரு இடது சாரியாய் இருக்கும் பட்சத்தில் இவரின் வாதம் தவறானதல்லவா\nசிறு வியாபாரங்க்களில் பெரும் வர்த்தக நிறுவனங்களையும், அந்நிய முதலீட்டாளர்களையும் மத்திய அரசு அனுமதித்தபோது கம்யூனிஸ்டுகள் ஏன் மத்திய அரசுக்கு அவர்கள் அளித்த ஆதரவை திரும்பப்பெறவில்லை\n//தொடக்க்கத்திலேயே உரிய கவனம் செலுத்த்வில்லையெனில் 'சோழவள நாடு சோறுடைத்து' என்ற பெயரை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட தஞ்சை அதற்குப் பதிலாக 'சோழவளநாடு பள்ளிவாசல்களுடைத்து' என்கிற பெருமையை விரைவில் பெற்றுவிடும் எனலாம்..//\n//தஞ்சை தமிழர்கள் விவாசாயத்தை விட்டு போண்டியாகி சென்னை தமிழராக அத்துக் கூலிக்கு வருவது ஏன் என்று ஜடாயு விளக்குவாரா அவரது பதிவில் வாய் வைத்துச் சென்றுள்ள அனானிகள் அல்லது ஹரிஹரன், நீலகண்டன் கோஸ்டிகள் விளக்குவார்களா\nகடந்த ஏழு வருடத்தில் அரசு புள்ளி விவரத்தின் படியே 1 லட்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இதற்க்குக் காரணம் என்று அதி அறிவு ஜீவி நேசகுமரோ அல்லது அறிவியல் விஞ்ஞானம் அனைத்தையும் கரைத்துக் குடித்து விட்டு எல்லாம் நாங்க வேதத்துல படிச்சதுதான் என்று பீலா விடும் நீலகண்டனோ விளக்கலாம்.\nஇதே ஜாடாயு இருக்கும் கர்நாடகா���ில், 70000 சிறு தொழில்கள் மூடப்பட்டதற்க்கு எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு என்று அவர் கூற கடமைப் பட்டுள்ளார்.//\nவிவசாயம் சரிவர நடக்காது போனதுக்கும் பார்ப்பனர்களே காரணம் என்னும் ஒரு புதிய பரிமாணத்தை அசுரன் கொண்டுவர முயற்சிக்கிறாறோ என்று எனக்கொரு ஐயம் எழுகிறது. சுதந்திரம் தொட்டு தமிழகத்தினை 17 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆண்டது. அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை திமுகவும் அதிமுகவும் மாற்றி மாற்றி ஆண்டு வந்துள்ளது. இவர்கள் நினைத்திருந்தால் தமிழ்கத்தில நல்லதொரு விவசாய நிலைதனை ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் உண்மையில் நடந்ததென்ன அண்டை மாநிலத்தவர் அனைவருடனும் தண்ணீர் பிரச்சினையை உருவாக்கியது தான் மிச்சம்.\nபார்ப்பனர்களை இவ்வளவு வெறி கொண்டு எதிரிக்கும் அசுரன் போன்றவர்கள் எதிர்ப்பில் காட்டும் வீரத்தை வேலையில் காட்டாது போனது நிச்சயம் வருந்தத் தக்கது. இன்றைய தேதிக்கு காவிரி பிரச்சினை தனை மறைக்க நம் ஆட்சியாளர்களுக்கு புதியதொரு பிரச்சினை தேவபட்டது. அதற்கெனவே ஊதி ஊதி பெரிதாக்கப் பட்ட விஷயம் தான் இந்த முல்லை பெறியாரு விவகாரம். தமிழ்கத்தை ஆளும் திமுகவும், கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்டுகளும் மத்தியில் ஒரே கூட்டணியில் தான் உள்ளனர். ஆனால் அவர்களுக்குள் எந்த ஒரு கருத்திலும் உடன்பாடு இருப்பதாய் தெரியவில்லை. ஒருவேளை எந்த ஒரு உடன்பாட்டிற்கு இசைவது இவர்களின் நோக்கமாக இல்லாமல் இருக்க்வும் வாய்புண்டு. முன்னர் சொன்னது போல் காவிரியய் மறைக்க பெறியாரு, பின்னர் பெறியாரு தனை மறைக்க ஆந்திராவுடன் ஒரு கிருஷ்ணா பிரச்சினை. இதுதான் இவர்களின் மூல நோக்கம் என்று தோன்றுகிறது.\nநான் மேற்சொன்ன வாதம் அசுரன் குறிப்பிடும் சிறுதொழில் பிரச்சினைக்கும் பொருந்தும் என நான் சொல்ல தேவையில்லை என எண்ணுகிறேன்.\n//தமிழர்களின் பாண்பாடு பார்ப்னிய கலாச்சாரத்தால் அழிவது குறித்து இவர்கள் இப்படி பாசத் தோடு பேசுவதில்லையே\nஇதே இந்து வெறியர்கள் நாட்டார் வழிபாட்டு தெய்வ முறைகள். தமிழரின் பிற கலாச்சார அடையாளங்கள், தமிழ் இசை இவற்றை பார்ப்பினிய மதம் விழுங்கி அழிப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை.\nகலாச்சாரம் அழிகிறது என்ற இவர்களின் கவலையில் நேர்மை உண்டு எனில் அது எமது கலாச்சாரத்தை அழிக்கும் பார்ப்பினியத்திற்க்கு எ���ிரான போராட்டத்திற்க்கு குரல் கொடுப்பதின் மூலம் தெரியவரும். அவ்வாறு செய்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல ஆகிவிடும்.//\nஅசுரனின் வேடிக்கைக்கு அளவே இல்லை போலும். இவருக்கு தமிழர் கலாச்சாரம், இஸ்லாமிய மேம்பாடு, திராவிட மேம்பாடு இப்படி எதிலும் உண்மையான அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. பூணூல் போட்டவனை திட்ட இவருக்கு ஒரு காரணம் வேண்டும் அதற்காகத் தரப்படும் சப்பைகட்டுகள் தாம் இவை. அசுரன் அவர்களே முதலில் பார்ப்பனனும் இந்துதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பனர்களைக் காட்டிலும் பார்பனர் அல்லாத இந்துக்கள் பல கோடி பேர் உள்ளனர் என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.\nநான் மேற்சொன்ன விஷயங்களை அசுரன் மறுப்பாராயின் அவர் தம் வாதத்தினை இங்கு வைக்கட்டும். வாதாடுவோம். தெளிவோம்.\n//இவர் இடது சாரியாய் இருக்கும் பட்சத்தில் காங்கிரசுடன் மத்தியில் கூட்டணி அமைத்துக் கூத்தாடும் கம்யீனிஸ்டுகளின் மேல் ஏன் கோபப்படவில்லை\nஓட்டு பொறுக்கிகள், உண்மையான கம்யூனிஸ்டுக்கள் இல்லை என்று தனது வழக்கமான ஜல்லியை வைப்பார் பாருங்கள்.\nமலர்மன்னன் கட்டுரையை நான் பதிவில் குறிப்பிட்டதன் நோக்கம் உள்ள நிலவரத்தை உள்ளபடி சொல்லுவது தானே அன்றி சும்மா சண்டை மூட்டி விடுவதல்ல.\n// அசுரன் அவர்களே முதலில் பார்ப்பனனும் இந்துதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பனர்களைக் காட்டிலும் பார்பனர் அல்லாத இந்துக்கள் பல கோடி பேர் உள்ளனர் என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள். //\nஇடதுச் சாரிப் போலித்தனத்தை நன்றாகச் சாடியிருக்கிறீர்கள். இந்து, பார்ப்பன, பாசிஸ்ட் என்றெல்லாம் போதை அதிகமானால் திட்டுவார்கள் - இதற்கெல்லாம் அவர்களுக்கு அர்த்தம் தெரியாது\nஎன் நண்பர் அசுரனுக்கு அளித்த அமிலம் தோய்ந்த பதிலடியையும் படித்து ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்:\nஇந்த விஷயம் பற்றிய சரியான பார்வைக்கு நன்றி.\nபாருங்கள் நான் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் ஜல்லியை அடித்தாயிற்று.\nஅவர சொந்தமா தனி கம்யூனிஸ்ட் கட்சி நடத்திறாருங்கோ.\nஇனிமே அதை அசுரன் கம்யூனிஸ்ட் என்று அழைக்கவும்.\nஇடதுசாரிகள் இதில் சேராது என்று அவரே சொல்லிவிட்டாருங்கோ.\nவாங்க ஜடாயு. என்னோட நோக்கம் சாதி பேரைச் சொல்லி சண்டை போடுறதில்ல. ஆனால் சமூகத்தை வளர்க்கிறேன் பேர்வழினு இன்னிக்கு ரொம்ப பேர் இப்படித்தான் சொல்லிட்டு அலையராங்க. அவங்களுக்கு கொஞ்சம் உறைக்கிற மாதிரி சொல்லணும்னா இப்படித்தாங்க சொல்லணும். இதமா சொன்ன இந்த காலத்துல எவன் கேட்கிறான் சொல்லுங்கள்\n//ஓட்டு பொறுக்கிகள், உண்மையான கம்யூனிஸ்டுக்கள் இல்லை என்று தனது வழக்கமான ஜல்லியை வைப்பார் பாருங்கள்.//\nஇந்தப் பேச்செல்லாம் ரொம்ப நாளைக்கு போணியாகாது அனானி...\n//பாருங்கள் நான் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் ஜல்லியை அடித்தாயிற்று.//\n எனக் அந்த சுட்டிய கொஞ்சம் குடுங்களேன்.\nwethepeople ஒரு பதிவுல அவரு CPI,CPM நாடகத்த தோலுரிச்சதுக்கு அங்க போயி அவர CPI,CPM திட்டி wethepeople விளம்பரம் தேடிக்கிறாருனு பின்னூட்டமிட்டாரு.\nஆனா பாருங்க நம்ம தலைவர காந்தி,பாரதி,BJP,காங்கிரஸு, ரஜினி இப்படி எல்லாரோட முகத்திரைய கிழிச்சு நாட்டுக்கு விளம்பரம்மில்லாத சேவை செய்யிராரு. அவர போயி ..சே.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா...\nஅது என்னவோ தெரியலை அசுரன் இங்க எழுத மாட்டேகிறார்...இருந்தாலும் என் பதிவுக்கு அவர் சொன்ன பதில் இதோ\nபதில் பின்னூட்டம் - அசுரனின் பதிவில்\nஅசுரன், நீங்க சொல்ற கம்யூனிசம் உங்களைப் போல இங்க உள்ள ஒரு சிறு பதிவர் வட்டத்தோட சரி. மத்தவங்களை செண்றடைவது கிடையாது. கொஞ்சம் கனவுகளை விட்டு வெளியில வந்து எதார்தத்தை பாருங்க. அப்புறம் பேசுங்க.\nஅதுமட்டுமில்லாம...அந்த மழை பேயர் விஷயத்துக்கு நீங்க ஒரு பதில் சொல்லியிருந்தீங்களே...அட அட..என்ன அமர்களமா இருந்தது...இன்னொரு வாட்டி படிச்சுப் பாருங்க...காமெடி புரியும்.. :)\n//அவர சொந்தமா தனி கம்யூனிஸ்ட் கட்சி நடத்திறாருங்கோ//\nஎன் கட்சியின் பெயர் புரட்சிகர கட்சி.தலைவர் எங்கள் அசுரன் அய்யா.அவர் கிட்ட என்ன ஸ்பெஷல்னாக்க அவர் எல்லா விதமினா கேள்விகளுக்கும் சமுகவியல்,இயக்கவியல் போன்ற அனைத்து இயல்களின் கூறுகளையும் உள்வாங்கி,செம்மையாக பதில் ஏற்கெனவே சொல்லியுள்ளார்.அதனால யாரும் அவர் கிட்ட கேள்வி கேட்க கூடாது.\nநாங்க மட்டும் தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள் என்பதை பெருமையோடு சொல்லிகொள்கிறோம்.\nநாங்க இந்திய இறையாண்மைக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்வது இல்லை. மாறாக இன்டர்நேஷனல் லெவெலில் சீனாவுக்கும்/பாகிஸ்தானுக்கும்,நேஷனல் லெவெலில் தி மு க விற்கும் பெருமையுடன் விளக்கு பிடிப்போம்.அஃப்ஸல் எங்களைப் பொருத்த��ரை ஒரு மாபெரும் வீரர் மற்றும் தியாகி.அவர் அடி வருடாதவர் ஓட்டாண்டிகள் தான் என்பதை நாங்கள் கொள்கையாகவே வைத்திருக்கிறோம்.\n//அதுமட்டுமில்லாம...அந்த மழை பேயர் விஷயத்துக்கு நீங்க ஒரு பதில் சொல்லியிருந்தீங்களே...அட அட..என்ன அமர்களமா இருந்தது...இன்னொரு வாட்டி படிச்சுப் பாருங்க...காமெடி புரியும்.. :)//\nலிங்க் குடுத்தால் வசதியா இருக்கும்.\nஎதை எதிர்க்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும் அவசியம். ஏனெனில் எதை எதிர்க்கிறோமோ அது தான் நமது இலக்கு (அட்லீஸ்ட் ஆரம்ப கால இலக்கு)என ஆகிறது\nவயல்காட்டில் உழவு, கதிரறுப்பு என்று உழைக்கும் பிராமண விவசாயிகள், தமிழகமெங்கும் (எங்கள் உறவினர்களிலும்) இருக்கின்றார்கள்\nஇசுலாமிய விவசாயி என்பதே புதிய சொல்லாடல் இசுலாமியர்கள் நானறிந்த வரையில் விவசாயம் தவிர்த்த தொழில்களில் தான் இருக்கின்றார்கள்\nஹரிஹரன் கோஷ்டி விளக்குமா என்று கேட்டிருக்கிறார். என்னாலான விளக்கம்:\nவிவசாயிகளான தஞ்சைத்தமிழர்கள் விவசாயம் செய்ய முடியாமல் வெளியேறுவது பார்ப்பனரல்லாதவர்கள் ஆட்சியில் 40 ஆண்டுகளாக சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் தமிழகத்தில் காவிரி நீர்ப்பங்கீட்டை, பெரியாற்று நீரை பகிர்வதில் கையாண்ட விதத்தில் மக்கள் நலம் தவிர்த்து தன்னலம் முன்னிலைப்படுத்தியதன் தாக்கம் எதிரொலிப்பதால் நீர் அற்று வறண்ட பூமியாக தஞ்சைச் சோழநாட்டை நவீன ராஜராஜ சோழன் கருணாநிதி சர்க்காரியா கமிஷனில் இருந்து வெளியேற காவிரிப் பிரச்சினையைப் பிணைவைத்ததால் தான் என்பதை தீவிர அரசியல் பேசும் அசுரன் அறிவார்\nஈவெரா கொள்கையைப் பின்பற்றுபவர் எனில் நாட்டார் வழிபாடு என்ன வேதநெறி வழிபாடு என்ன சாமியே இல்லை என்பவருக்கு ஆதிகேசவன் மோசம் அய்யனார் உசத்தி என்று ஏன் பேச வேண்டும்\nஇந்து மதத்திலே பார்ப்பன மதம் என்று என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை எனக்கு சரி காமடி என்று வைத்துக்கொள்வோம் :-))\nபன்முகத்தன்மையோடும் சகிப்புத்தன்மையோடும் இருக்கும் மதம் இந்துமதம். வேதநெறி மாதிரி அல்டிமேட் டெமாக்ரடிக் வாழ்வியல் நெறி அதன் பன்முகத்தன்மையினால் நாட்டார் வழிபாடு என்பதை பித்ரு வழிபாடு என்கிற வேத நெறி கான்சப்டினால் உள்வாங்கிக் கொள்ளும் திறன் பெற்றிருப்பதாக அமைந்திருக்கிறது.\nநாட்டார் வழிபாட்டை யார் தூற்றினார்கள், நசுக்கின��ர்கள் இன்றைக்கும் அய்யனார், கருப்பசாமி, முனிசாமி, என்று எல்லோரும் இருந்து ரட்சிக்கிறார்கள். எல்லாம் சிவமயம் என்கிற மாக்ரோ தத்துவத்தில் உள்ளடங்கி முனீஸ்வரசாமி, என்று ஈஸ்வர அம்சமாகியிருப்பது தூற்றுவதா\nஅசுரன் தானும் குழம்பி எல்லோரையும் குழப்பிவருகிறவர். குறிப்பாக பார்ப்பனரை தேவை ஏதும் இல்லாமலே வெறுப்புணர்வோடு மோசமாகத் தாக்கி எழுதுவதால் பயன் ஏதும் இல்லை\n வெறும் இன வெறுப்பால் அம்மாதிரி இன்னொரு வெறுப்பை விரைந்து வளர்க்கும்\n//லிங்க் குடுத்தால் வசதியா இருக்கும்//\nநீங்க எனக்கு குடுத்த அதே சுட்டி தான். போய் தெளிவா படிங்களேன். உங்களுக்கும் புரியும். நான் என்ன எழுதி இருக்கேன். அவர் என்ன சொல்றாருனு கொஞ்சம் உத்து பாருங்க அனானி...அப்படியே உங்க பேரையும் சேர்த்துப் போட்டா வசதியா இருக்கும்.\nதலைவரு ஆள் இல்லாத ஊருக்குதான் எப்பவும் வழிகாமிப்பாரூ.\n//தலைவரு ஆள் இல்லாத ஊருக்குதான் எப்பவும் வழிகாமிப்பாரூ.//\nயாரு தலைவரு எந்த ஊருக்கு இப்ப வழிகாட்டினாங்க\n//சாமியே இல்லை என்பவருக்கு ஆதிகேசவன் மோசம் அய்யனார் உசத்தி என்று ஏன் பேச வேண்டும்\nஇதுக்கும் நம்ம இப்ப பேசற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம் ஆசாத்..உங்களுக்கு நிறைய விஷயம் தெரியுது..ஒதுக்கிறேன். ஆனா ஒண்ணோட இன்னொண்ணை இணைச்சு உண்மையை தெரிந்து கொள்ளவும் கொஞம் முயலுங்களேன்.. புரட்சிகரமா பேசணும்கிறதுக்காக எதாவது சொல்லாம பொறுத்தமா சொல்லுங்களேன். உங்களால நிச்சயம் முடியும் ஆசாத். ஒண்ணுமில்லை..கொஞ்சம் உணர்ச்சி வசப்படாம யோசனை சென்ஞ்சு எழுதுங்க. அது போதும்.\n////யாரு தலைவரு எந்த ஊருக்கு இப்ப வழிகாட்டினாங்க\nஅதான் ஸ்டாலின் பிணத்த அவசர அவசரமா புதைச்சாங்க. இல்லைனா ஏற்பட்ட புரட்சியில பிணத்த சுக்கு நூறா பிச்சு எறிசிருப்பாங்க.\nசொல்லுராரு பாருங்கோ ரஷ்ய புரட்சி பத்தி....\nஅய்யா என் பேரே வேண்டாம்யா... எதே ஒரு பாவப்பட்ட இந்தியன் நான். என்னை இன்னும் இம்சிக்கனுமா..\nதொலிழாளர் சர்வாதிகார புர்ச்சி வெடிக்க இன்னும் 158775 நாட்களே பாக்கியுள்ள நிலையில்\nஅதற்க்கு தலைமை தாங்க பயிற்சி எடுக்கும் வண்ணம் , மாவோவின் தியாமென் போராட்ட வீடியோவை ( DVD தரம் ) பாக்க போயிருக்கும் எங்கள் புர்ச்சி வீரர் அசுரனை வம்புக்கிழுத்தால்\nஅப்புறம் நாங்க \"கருப்பு கருப்பா\" திட்டுவோம் பரவாயில்லயா \n//அதான் ��்டாலின் பிணத்த அவசர அவசரமா புதைச்சாங்க. இல்லைனா ஏற்பட்ட புரட்சியில பிணத்த சுக்கு நூறா பிச்சு எறிசிருப்பாங்க//\nஅப்படி விளக்கமா சொன்னாத்தான தெரியும்.\n//இதுக்கும் நம்ம இப்ப பேசற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்\nஎன்னங்க அடிப்படை கம்யுனிசமே தெரியாம இருக்கீங்க.\nசம்பந்தத்த நாம தான் உண்டு பண்ணிகிறனும். அப்புறம் எப்படி அரசியல் நடத்திறது.\n//இன்னும் 158775 நாட்களே பாக்கியுள்ள நிலையில்//\n//இன்னும் 158775 நாட்களே பாக்கியுள்ள நிலையில்//\n கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.... //\nஅதொன்னுமிலீங்க , 1940 ல இருந்து தொழிலாளர் வர்க்க சர்வாதிகாகாரப் புர்ச்சி வெடிக்கபோதுன்னும் அப்போ பொன்னுலகம் கிடைக்குமுன்னும் டுமீல் விட்டுகினு திரிஞ்சாங்க , ரஷ்யா காணாம போனவுடனே இந்த கோசம் காணாம போச்சு ,\nஆனா நம்ம அசுரர் அய்யா இன்னும் தொழிலாளர் வர்க்க சர்வாதிகாகாரப் புர்ச்சி வரும்ன்னு கனா கண்டுகினாரு , பாவம் அவரு மனசொடிஞ்சு போயிர கூடதுன்னு ஒரு 435 வருசத்துல புர்ச்சி வரும்ன்னு அவருக்கு ஒர் பூஸ்டு குடுக்கத்தான் 158775 நாட்கள்ன்னு சொன்னேன்.\n( முதளாளி வர்க்க சர்வாதிகாகார பானமாச்சே பூஸ்ட்டு )\nஎனக்கென்னவோ அதெல்லாம் வரும்னு தோணலை...சும்மா ஒரு வெட்டி பந்தாவுக்கா வேணும்னா சொல்லிக்கலாம். சொல்லிட்டுப் போகட்டும் விடுங்க. அவங்க ஆசயை ஏன் கெடுப்பானேன்.\nஎங்க அசுரன் அய்யா இந்த கேள்விக்கு ஏற்கெனவே செம்மையாக பதில் சொல்லியுள்ளார்.சமூகவியலின் கூறுகளை நீங்கள் ஆராய்ந்தால்,முதலாளித்துவம்,பிறகு தரகு முதலாளித்துவம்,அதன் பிறகு திராவிட தரகு முதலாளித்துவம்,பிறகு திராவிட/இஸ்லாமிய தரகு முதலாளித்துவம்,அதன் பிறகு எங்கள் புரட்சிகர கட்சியின் ஆட்சி என்ற முறையில் தான் இந்திய சமுதாய சமூக அமைப்பின் அடிப்படை விதிகள் எழுதப்பட்டிருக்கிறது.அதனால் தான் அவ்வளவு நாட்கள்னு கம்யூனிஸ பஞ்சாங்கத்தில் கணக்கு போட்டு வச்சிருக்காங்க.\n//எங்க அசுரன் அய்யா இந்த கேள்விக்கு ஏற்கெனவே செம்மையாக பதில் சொல்லியுள்ளார்...//\nஉங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் பாலா..\nசுத்தி சுத்தி ஒரு வழியா விசத்தை புடிச்சிட்டீங்க. ஒரு வரில பதில் சொல்லணும்னா எல்லா ஊழல்ல் அரசியல் வாதியையும் லைன்ல நிக்க வெச்சு சுட்டுத் தள்ளிட்டு நேர்மையான சிந்தனை உள்ள இளைஞர்களை அமைச்சர்களாகவும், அவங்களுக்கு உதவியா நாணயமிக்க அதிகாரிகளையும் வேலைக்கு வெச்சா நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கிடைச்சிடும்.\n// இந்திய சமுதாய சமூக அமைப்பின் அடிப்படை விதிகள் எழுதப்பட்டிருக்கிறது.அதனால் தான் அவ்வளவு நாட்கள்னு கம்யூனிஸ பஞ்சாங்கத்தில் கணக்கு போட்டு வச்சிருக்காங்க//\nஅசுரன் அய்யா மொத்தமா என்ன சொல்ல வர்ராருன்னு உங்களுக்கு மட்டும்தாம் பிரிஞ்சிருக்கு பாலா . ( நானும் படிச்சு படிச்சு பாக்கறேன் , உலகத்து பிரட்சனைக்கெல்லாம் பொருளாதார குப்பிலயே மருந்து இருக்குன்னு அவரு சொல்றது என்க்கு பிரியவே மாட்டேங்குது , ஒரு வேளை \"கருப்பு\" கண்ணாடி போட்டா என்க்கு புரியுமோ \nஆமாங்கண்ணா அது லோக்கல் காமடி இல்லீங்கோ. வோர்ல்ட் லெவல் காமடிங்கோ..\n//ஒரு வேளை \"கருப்பு\" கண்ணாடி போட்டா என்க்கு புரியுமோ //\nஅது மட்டும் போதாது.கருப்பு சட்டை,மஞ்ச துண்டு,சிவப்பு அண்டர்வேர்,பச்சை குல்லா எல்லாம் போட்டுக்கணும்.பளிச்சுனு சமூகவியல்,இயக்கவியல்,பாலியல்,மோரியல்,அவியல்னு எல்லா இயல்களின் கூறுகளையும் உள்வாங்கும் திறமை தானா வரும்.\nஇஸ்லாமியர்களுக்கு வால் பிடிக்க ஒரு பதிவையே ஆரம்பித்துள்ள மதுசூதனாருக்கு பாராட்டுக்கள் புதுவை சரவணன்(www.puduvaisaravanan.blogspot.com) என்ற பதிவில் இஸ்லாமிய மயமாகி வரும் தஞ்சை பற்றி பல கட்டுரைகள் உள்ளது. பார்த்தீர்களா\n//புதுவை சரவணன்(www.puduvaisaravanan.blogspot.com) என்ற பதிவில் இஸ்லாமிய மயமாகி வரும் தஞ்சை பற்றி பல கட்டுரைகள் உள்ளது. பார்த்தீர்களா\nஇங்கு ஒரு அனானியால் இடப்பட்ட பின்னூட்டமானது தனி மனித விமர்சனமாகக் கருதப்பட்டமையாலும், அதில் சற்றே கண்ணியக் குறைவான வார்தைகள் இருந்ததாலும் அவரது பின்னூட்டத்தை பிரசுரிக்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇது நடந்திடக் கூடாது. மக்களுக்கு உண்மை புரியணும்னுதானே இவ்வளவும்.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நட���்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-19T23:01:30Z", "digest": "sha1:DG2JYVRIHVZZ4Y3UT2GJEQX5QJRU4XHM", "length": 7641, "nlines": 142, "source_domain": "tamilnool.com", "title": "நதிகள் இணைப்பு சாத்தியமா - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயண��் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nBe the first to review “நதிகள் இணைப்பு சாத்தியமா” மறுமொழியை ரத்து செய்\nகவிஞர் கண்ணதாசன் ஐயம் அகற்று\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2013/03/blog-post_14.html", "date_download": "2018-07-19T22:51:33Z", "digest": "sha1:GTVQEZN4EJ2WBG57RGMCGRSU35NAD5MS", "length": 10813, "nlines": 218, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "சூர்யா -பிரகாஷ்ராஜ் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி யார் பெஸ்ட் ? ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nசூர்யா -பிரகாஷ்ராஜ் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி யார் பெஸ்ட் \nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -2 ஆரம்பித்து சில நாட்கள் தான் ஆகிறது அதற்குள் அந்த நிகழ்ச்சியின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை எனக்கு ஏன் என்பதற்கு சில காரணங்கள்\nசூர்யாவுக்கு மாற்றாக பிரகாஷ்ராஜ் எதிர்பார்க்காத ஒன்று.\n\"மாற்றம் ஒன்றே மாறாதது .உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் கேள்விகளுடனும் கோடிகளுடனும் உங்கள் சூர்யா \"-இதை சூர்யா சொல்லும் போதே உற்சாகம் புன்னகை கலந்து சொல்வார் . இதே வரிகளை பிரகாஷ்ராஜ் சொல்லும் போது முந்தைய ஈர்ப்பு இல்லை\nவில்லத் தனம் காட்டிய நடிகர் என்பதால் எப்பவும் இறுக்கமாக இருக்க வேண்டுமா என்ன \nகதாநாயகன் என்பதால் சூர்யாவுக்கு ஜொள்ளு விட்ட பெண் பங்கேற்பாளர்களை பார்க்கும் போதும் விஜய் டிவி தனது விளம்பரங்களில் போட்டு காட்டும் போதும் ந��கழ்ச்சியை பார்க்க ஓர் ஆர்வம் ஏற்படும்.அவ்வப்போது சூர்யாவே ஜொள்ளு விட்ட நிகழ்ச்சிகளும் உண்டு ஆனால் தற்போது அது நடக்க சாத்தியம் இல்லை எனவே தோன்றுகிறது .\nமின்னல் வரிகளுக்கான கேள்வி என சூர்யா சொல்லும் போதே ஒரு துடிப்பு இருக்கும் .அது இப்போது இல்லை\nநான் சூர்யா ரசிகர் இல்லை.ஆனாலும் இவை எனக்கு தோன்றுகிறது என்னை பொறுத்தவரை கார்த்தியை போட்டிருந்தால் நிகழ்ச்சி களை கட்டிருக்கும் என நினைக்கிறேன்\nகேள்விகளை பொறுத்தவரை கொஞ்சம் மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது ஆனாலும் முந்தைய சீசன் போல அவ்வப்போது கேள்விகள் வருகின்றன\nஇந்த வசனத்தை பூர்த்தி செய்க\nஎப்படி இருந்த நான் ------------------\nஎ) இப்படி ஆகிட்டேன் b )அப்படி ஆகிட்டேன்\nமுந்தைய சீசனில் எழுதிய பதிவுகள் :\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-சில அதிரி புதிரி கேள்விகள்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி(NVOK) -முடிவை எட்டியது ஏன் \nநீங்களும் வெல்லலாம் ஒருகோடி -கார்த்தி உடன்..\nPosted in சினிமா, தொலைக்காட்சி, விஜய் டிவி With\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\n-- பாடல்கள் ஓர் அலசல்\nஇரு காதலிகளும்... நானும் ...\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nதாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...\nஒரு கல் ஒரு கண்ணாடி\nபவர் ஸ்டார் கலக்கல் கவிதைகள் FACEBOOK இல் ..\nசூடான இடுகைகள் உண்மையில் சூடா ஓர் அலசல்\nசூடான இடுகைகள் உண்மையில் சூடா \nகலைஞரின் தமிழில் பிழை கண்ட பிரபல பதிவர்\n\"கலைஞரின்\" FACEBOOK STATUS யும் அதிரடி கருத்துக்கள...\nசூர்யா -பிரகாஷ்ராஜ் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ...\n\"பெண் \"எனப்படுவள் யாரெனில் ....\n\"பவர் ஸ்டாரின்\" லத்திகா -பரபர விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-19T23:09:54Z", "digest": "sha1:OWSPDA6HJRXHNUWV4IK6D6YAHRAPDBBK", "length": 5069, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அறிவியல் எழுத்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அறிவியல் எழுத்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅறிவியல் எழுத்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநுட்ப எழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் தொழில்நுட்ப ஊடகங்கள் பட்டியல் (ஆங்கிலம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/07/09110019/Mobile-internet-remain-suspended-in-south-resumes.vpf", "date_download": "2018-07-19T22:40:24Z", "digest": "sha1:NA5N3LLNIIUW7FTLCWLLAKBYYONQ3B6B", "length": 10255, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mobile internet remain suspended in south, resumes in central, north Kashmir || காஷ்மீரின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கம்\nகாஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டையடுத்து தொடர்ந்து 3-வது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. #Kashmir #InternetSuspended\nகாஷ்மீரின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹவூரா ரெட்வானி கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய அவர்கள், வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் ���வர்கள் கலைந்து செல்லாமல், வன்முறையை தொடர்ந்தனர்.\nஇதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதால் அங்கு பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வதந்தி பரவுவதை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து 3-வது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீநகர், குப்வாரா, பண்டிபோரா, பாரமுல்லா மற்றும் பட்காம் போன்ற பல பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இணையதள முடக்கத்தால் மாணவர்கள், வல்லுநர்கள், மருத்துவர்கள், ஊடக நபர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்” கலப்பு திருமண தம்பதி\n2. நம்பிக்கையில்லா தீர்மானம் அமித்ஷாவின் நகர்வுக்கு வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு\n3. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\n4. விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்; மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\n5. 15 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு பெண் என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/11/steds-vyasarpadi-football-team/", "date_download": "2018-07-19T22:58:17Z", "digest": "sha1:FKBR54TKHEDBCW6RRFYY72F5KK5JBWNR", "length": 45619, "nlines": 267, "source_domain": "www.vinavu.com", "title": "கால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி !", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளிய��� மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழ��் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு வாழ்க்கை மாணவர் - இளைஞர் கால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி \nகால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி \nவியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.\nஉலகம் முழுவதும் 7.6 பில்லியன் மக்கள் தொகை இருக்குமென்றால் அதில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் ரசியாவில் நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா இல்லை. இனியும் இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்பது அனைவரும் அறிந்ததே\nகால்பந்து விளையாட்டு என்றாலே வீரர்கள் பிரேசிலின் நெய்மர், அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் கிறிஸ்டியானோ ரேனால்டோ ஆகியோர் நினைவில் வருவார்கள்.இவர்களைப் போல் “உலக கோப்பைப் போட்டியில் இந்தியாவிற்காக விளையாட வேண்டும்” என்ற கனவோடு சென்னை வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்து மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் தருண், ஏழாவது படிக்கும் மணிகண்டன், பத்தாம் வகுப்பு பாலமுருகன், மாணவிகள் விஜி, பூஜா, ……. இன்னும் நூற்றுக்கணக்கானோர்.\nஇங்கு வயது வித்தியாசம் தேவையில்லை, ஆர்வம் மட்டுமே போதுமானது\nஅந்த கால்பந்து மைதானத்தில் “STEDS” என்ற தங்கள் அணியின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸி டீ-சர்ட்டுகளை அணிந்துகொண்டு பந்தை துரத்துக��றார்கள். அவர்களுக்கு இணையாக சிறுமிகள், பள்ளி-கல்லூரி மாணவிகள் என்று பாலின வேறுபாடு இன்றி பந்தை, மைதானம் முழுக்க விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியம் நிரம்பிய நம் கண்கள் மைதானம் முழுக்க விரிகிறது\nஇந்திய அளவில் கால்பந்து நட்சத்திரங்களாக வலம் வரும் பாய்சங் பூட்டியா, சுனில் சேத்ரி, ஐ.என்.விஜயன் போன்று, தமிழ்நாட்டுக்கு ஏராளமான கால்பந்து நட்சத்திர வீரர்களை உருவாக்கியிருக்கிறது இந்த முல்லைநகர் கால்பந்து மைதானம். இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடும் நந்தகுமார், உமாசங்கர், உமாபதி மற்றும் 2010-ம் ஆண்டில் சுவிடன் அணியை அதன் மண்ணிலேயே தோற்கடித்த தியாகு போன்ற வீரர்கள் தோன்றிய களம் இது.\nமைதானத்தில் பல இடங்களில் சேதம் மறைக்கப்பட்டு ஒட்டுபோட்டாலும் எங்களின் முயற்சியில் எந்த சேதமும் இல்லை என்கின்றனர் இவர்கள்.\nபிரேசில், தென் ஆப்பிரிக்கா என்று பல உலக நாடுகளுக்கும் டெல்லி, புனே, பம்பாய், பெங்களூர் என்று இந்திய அளவிலும் சென்று விளையாடும் வீரர்கள் இவர்கள். ஆனாலும் இவர்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது இந்தியாவின் சார்பாக உலகக் கோப்பை போட்டியில் விளையாட ஒரு அணிக்கான வீரர்களைக் கூட நம்மால் உருவாக்க முடியவில்லையே ஏன் இந்தியாவின் சார்பாக உலகக் கோப்பை போட்டியில் விளையாட ஒரு அணிக்கான வீரர்களைக் கூட நம்மால் உருவாக்க முடியவில்லையே ஏன் என்ற நம் ஆதங்கத்திற்கு அழுத்தமாக பதிலளிக்கிறது இவர்களின் வாழ்க்கை \nதேசிய விளையாட்டு வீரர்களாக இவர்கள், சுயமாக உயர்ந்த பிறகும் இவர்கள் நாள்தோறும் சந்திக்கும் அவமானங்கள் ஏராளம். அதுவும் பெண் வீரர்கள் படும் துயரங்கள் பற்றி சொல்லவே வேண்டாம் ஆனாலும், இவர்கள் எல்லாவற்றையும் தம் காலணியில் ஒட்டிக்கொள்ளும் கசடுகளை உதறுவதைப்போல் உதறிவிட்டு முன்னேறுகிறார்கள். “அவமானங்களை நினைத்துக் கொண்டிருந்தால் விளையாட்டுப் பயிற்சி வீணாகி விடும். எங்களுக்கு விளையாட்டுதான் வேதனைகளை மறக்கும் மருந்து. இதற்காக எதையும் தாங்கிக் கொள்வோம்” என்கின்றனர், பந்தை சக வீரருக்கு பாஸ் செய்தபடியே.\nதேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரராவதற்கு எண்ணற்ற தியாகங்களும், கடின உழைப்பும் தேவை. உடல்ரீதியாக, மனரீதியாக, தந்திரோபாயமாக ஒரு வீரர் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். இதனுடன் ஆர்வம், விளையாட்டு உள்கட்டமைப்பு, பல ஆயிரம் மணி நேர பயிற்சி, சிறந்த பயிற்சயாளர் ஆகியவை உடன்சேரும்போது ஒரு மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் உருவாகிறார்.\nஇந்திய குழந்தைகள் பலர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். இருப்பினும் நாங்கள் கொண்டிருக்கும் இலட்சியம் எங்கள் கால்களுக்கு உரமேற்றும்.\nகால்பந்து விளையாட்டின் “இதயமே” கால்கள்தான். பந்தை பலமாக எட்டி உதைக்கும் வலிமை இருக்க வேண்டும். ஆனால், நாங்கள் பார்த்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களில் 10 பேர்கூட தேவையான உடல் தகுதியில் இல்லை. ஆனாலும் அவர்கள் முகங்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. உன்னுடைய ஆசை என்ன என்று 10 வயது நந்தாவிடம் கேட்டதும், “நெய்மர் அடிக்கும் பந்தை நான் பாக்ஸில் தடுக்க வேண்டும். கண்டிப்பாக நடக்கும். ஆனால் அதுவரை அவர் ஆடுவாரா என்பது தெரியாது.” என்று, கண்கள் ஒளிர சொல்கிறான்.\nஅதேபோல் 3 அடி உயரம் கூட இல்லாத சிறார்கள்கூட “அண்ணா.. நான் டிரிபிள் பண்ணுவேன்னா. பாக்கிறயா தோ.. பாரு” என்று பந்தை தத்திதத்தி உதைத்து, சிரிக்கிறார்கள்.\nஇவர்களிடம், காலையில் மைதானம் வருவதற்கு முன் என்ன சாப்பிட்டீர்கள் என்றோம், “அம்மா, வீட்டு வேலைக்கு போவுது. இன்னிக்கு ஞாயித்து கிழமையா…தூங்குது. அதான் அது ஒன்னும் குடுக்கல. இங்க எங்க மாஸ்டர்தான் பிரட், சுண்டல் கொடுத்தாரு…அவ்வளதான்” என்று சொல்லிக்கொண்டே பந்தை மார்பில் வாங்க ஓடிஓடி பயிற்சி செய்கிறான் குமார். வேறு எங்கே காணமுடியும் இக்காட்சிகளை\nதையல் கிளாஸ், பரத நாட்டியம் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் அல்ல நாங்கள் \nமணலியிலிருந்து பயிற்சிக்கு வந்திருக்கும் பி.எஸ்.சி., பிசிக்ஸ் படிக்கும் ஜெயஶ்ரீ, “காலையில் 5 மணிக்கு கிளம்பனாதான் இங்க வரமுடியும். நான் 3 வருசமா இங்க விளையாடுறேன். பல மேட்ச் ஜெயிச்சியிருக்கிறோம். ஆனா இன்னமும் இங்க பக்கத்துல இருக்கிற நேரு ஸ்டேடியத்தில எங்களால நுழைய முடியல. எப்ப போனாலும் அணியில சேர்த்துகின மாதிரி கணக்கு காமிக்கிறாங்க.. தனியார் கல்லூரி பசங்கள ஆட வக்கிறாங்க. நாங்க அங்க நின்னுக்கிட்டு அவங்களுக்கு தண்ணி கொடுக்கணும். அதிகபட்சமா மைதான கோட்டுள்ள நில்லு, ’வாச்..’ பண்ணு.. னு. சொல்லுவாங்க… அவ்ளோதான். இப்படிதான் நாங்க அங்க போயிட்டு வறோம். அங்க விளையாடி கத்துக���ும்னு ஆசை. ஆனா எங்கள அவங்க விளையாட விடமாட்டாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது..\nபக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரதி மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவி, ”நாங்க வியாசர்பாடின்னு சொன்னா போதும், சொல்லக்கூட வேண்டியதில்லை. அவுங்களே நாங்க யாருன்னு கண்டுபிடிச்சுடுவாங்க, நீங்க வியாசர்பாடிதானே உள்ள எல்லாம்… கூப்பிடாம வராதீங்க. வெளிய நில்லுங்க. நாங்க கூப்பிடுவோம். என்று பிற கல்லூரி மாணவிகள் மத்தியில் அவமானப்படுத்துவார்கள். மற்றவர்கள் உள்ளே அரட்டை அடித்துக்கொண்டிருப்பதை கண்டுகொள்ள மாட்டார்கள்.” என்றார், கோபமாக.\nபல வழிகளில் நாங்கள் பிரச்சினைகளை சந்தித்தாலும் இந்த கால்பந்து எங்களை ஒய்ந்திருக்க விடுவதில்லை\nஅங்கு, கோச்சராகவும், டிரெயினராகவும் இருக்கும் பழைய மாணவர்கள் சொல்வது நமக்கு மேலும் அதிர்ச்சியளிக்கிறது…. “கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் இங்கு எங்களுக்கு நடக்கிறது. கால்பந்து விளையாட்டில் 4-வது கிரேடிலிருந்து முதலாவது கிரேடுக்கு முன்னேறி சீனியர் லெவலுக்கு சென்றாலும் அதிகாரிகள் எங்களை மதிக்க மாட்டார்கள். நீங்கள் எப்படி கோப்பையுடன் சென்று விடுவீர்கள், பார்த்து விடுகிறோம் என்று சம்மந்தமே இல்லாமல் அற்ப காரணங்களைக் காட்டி புள்ளிகளைக் குறைப்பார்கள். புதிய அணியை நுழைத்து கோப்பையை பறிப்பார்கள்.\nதனியார் கிளப்புகளின் முதலாளிகள்தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். சென்னை கால்பந்து சங்கம், பணத்தில் புரண்டாலும் தன் புகழுக்கும் அதிகாரத்துக்கும் மட்டுமே அதை பயன்படுத்துகிறது. எங்கு போட்டி நடந்தாலும் அணிகளுக்கு தேவையான ஜெர்சி முதல் கிட் வரை யார் ஸ்பான்சர் செய்கிறார்களோ அவர்கள்தான் கோப்பையையும் எடுத்துச் செல்வார்கள்.\nதனியார் கல்லூரி முதலாளிகள் இதற்காக தங்கள் ஆட்களை பல அதிகார மட்டங்களில் வைத்திருக்கிறார்கள். அவர்களால் நியமிக்கப்பட்ட செலக்டர், ட்ரெயினர், கோச்சர் போன்றவர்கள், எங்களை போன்ற எளியவர்களை வெளியே தள்ளுவதில் தேவையான பயிற்சி எடுத்தவர்கள். வேறு எதுவும் தெரியாது அவர்களுக்கு அதிகாரிகளும் அவர்களும் ஓர் அணி. நாங்கள் எப்போதும் அவர்களுக்கு எதிரணி. அப்படிதான் எங்களை அவர்கள் பார்க்கிறார்கள்.\nபழைய முறைகளில் பயிற்சி மே��்கொள்ளப்படுகிறது.\nஅவர்கள் செய்யும் கூத்துகளை கேட்டால் நீங்கள் மயக்கம் அடைவீர்கள். சென்ற ஜுனியர் கால் பந்து உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில்கூட போனவர்கள் ஜெயிக்கவில்லை. உள்ளூரில் மானம் போவதை தவிர்க்க, தீடீரென வங்கதேசத்திற்கு அங்கிருந்தே பிளைட் ஏறினார்கள். அவர்களுடன் விளையாடி, கோப்பையுடன் இங்கு வந்து, அது உலகக்கோப்பை மாதிரி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். இது ஊரே நாறிய பிறகும் கமுக்கமாக துடைத்துக்கொண்டனர்.\nஅவலம் என்னவென்றால், எங்களிடம் தோற்ற ஸ்வீடன் ஜூனியர் அணி வீரர்கள்தான் இப்போது உலககோப்பை அணியில் விளையாடுகிறார்கள். நாங்கள் இன்னும் நடுத்தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இதே கதைதான் இந்தியா முழுக்க நிலவுகிறது. உலககோப்பையை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் அதில் நுழையக்கூட முடியவில்லை. 97-வது இடத்தில் இருக்கிறோம்.\nஆனால் மற்ற எது எதிலேயோ முதல் இடத்தில் இருக்கிறோம். இருந்தாலும் நாங்கள் சோர்ந்துவிட மாட்டோம். நாங்கள் கற்ற கால்பந்து விளையாட்டும் அதற்கு எங்களை அனுமதிக்காது கால்பந்தும் எங்களை விடாது, காலைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கும் என்கின்றனர்.\nஉடன் விளையாடுவது ஆணா பெண்ணா என்பது எங்கள் கவனத்திற்கு வந்ததில்லை. எங்கள் நோக்கம் கோல் அடிப்பதே \nஇந்த கால்பந்து மைதானத்தின் நிறுவனராக இருக்கும் உமாபதி கடந்த இருபது ஆண்டுகளாக கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். “கிரிக்கெட் போன்ற விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கால்பந்து விளையாட்டுக்கு இல்லை. அதனால் தான் பல்வேறு நிறுவனங்கள் அதுல ஸ்பான்சர் பண்றாங்க. கால்பந்து வீரர்களை கண்டு கொள்வதில்லை. இப்ப நடந்துட்டு வர உலக கோப்பைக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்திருக்க மாதிரி தெரியுது.. அதுல கலந்துகிட்ட போட்டியாளர்கள் நல்ல ஆரோக்கியமாவும், உடல் வலிமையோடவும் இருக்காங்க. இதே நம்ம நாட்ல சொல்லவே வேண்டாம்.. முதலில் கால்பந்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் ரொம்ப குறைவா இருக்கு.. இந்த மைதானத்துல அப்படிபட்ட வசதிகள் எதுவும் இல்லாமதான் பல வீரர்களை நாங்க உருவாக்கி இருக்கோம். அதுக்கு காரணம் அவர்கள் டெடிகேட்டடாக இருக்கிறார்கள். சத்தீஸ்வரி, திலீபன், பீமாபாய், டிக்கோ, தியாகு போன்ற சிறந்த வீரர்களை உருவாக்கி��ிருக்கோம்.\nஒவ்வொரு உதவியும் யாரிடமாவது கேட்டு கேட்டு செய்யுறோம். பயிற்சியின் போது அடிபட்டா சீக்கிரம் ரெக்கவர் ஆக சரியான ஸ்போர்ட்ஸ் கிளினிக் இல்ல… இதனால அடிபட்டவங்க சீக்கிரம் பயிற்சிக்கு வர முடியாத நிலை இருக்கு. பசங்களோட திறமையை கண்காணிக்கும் வசதி இல்லை. வீடியோக்களை போட்டு காண்பித்து அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட முடியவில்லை. சக வீரரை களத்தில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற சூட்சுமங்களை கற்றுத்தருவதில் சிக்கல் உள்ளது. தரமான உணவு இல்லை. முறையான கட்டமைப்பான மைதானம் இல்லை. இப்ப இருக்கக்கூடிய தொழில்நுட்பத்துல பயிற்சிக்கான சாதனங்கள் எவ்வளவோ வந்துட்ட பிறகும் இன்னும் நாங்க பழைய முறையிலதான் பயிற்சி கொடுக்கிறோம்.\nகிரிக்கெட்டிற்கு இருக்கும் வரவேற்பு கால்பந்துக்கு இங்கு இல்லை\nசிறுவர்கள் பந்தை எடுக்கும் இலாவகம்\nஅட்டாக்கிங் கேம் விளையாடும் போது கீழே விழுந்தாலும் விளையாடும் வரை எங்களுக்கு வலி தெரிவதில்லை\nகாலையில் உணவு இல்லை, கால்களில் ஷூவும் இல்லை, இருப்பது ஆர்வம் மட்டுமே \nஎல்லா வசதியும் உள்ளவங்க கிட்ட ஆட்கள் இல்ல… எங்க கிட்ட ஆட்கள் சிறந்த பயிற்சியாளர்கள் எல்லோரும் இருந்தும் வசதி இல்ல…….. இந்த விளையாட்டுக்கு அரசு எங்களுக்கு எல்லா உதவியும் செய்து கொடுத்தா ஒரு வருஷத்துல டாப் பிளேயர்களை உருவாக்கி விடுவோம் என்கிறார் நம்பிக்கையுடன்\nஇந்திய கால்பந்து அணி வீரர்கள்\nஜீனியர் கால் பந்து உலக கோப்பை\nதமிழ்நாடு கால்பந்து அணி வீரர்கள்\nமுந்தைய கட்டுரைஉலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது \nஅடுத்த கட்டுரைஉற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nவிளையாட்டிலும் “பார்ப்பனீயம்”தான் கோலோச்சுகிறது.கிரிகட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் நூறில் பத்து பங்காவது மற்ற விளையாட்டுக்களுக்கும் தரவேண்டும்.திறமை திறமை என்று கூவும் பார்ப்பன சொம்பு தூக்கிகள் இது பற்றி வாயே திறப்பதில்லை…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்க��் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nடெல்லியில் தலித் மக்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்\nஇளவரசன் மரணம் : தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு – படங்கள் \nவிஜய், மோடி மீட்டு – டாடி எனக்கொரு டவுட்டு \nதமுமுக தாலிபான்களை முறியடித்த தோழர் பாத்திமா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2010/07/3-25.html", "date_download": "2018-07-19T23:09:27Z", "digest": "sha1:I55FFPVP7Z6JYA2XXW6XN6A7JTSW3WPO", "length": 45246, "nlines": 251, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: ஏழைகள், நடுத்தர மக்களைக் கவர மம்தா பாணியில் பிரணாப் அசத்தல்* கிலோ ரூ.3 விலையில் மாதம் தோறும் ரேஷன் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசி", "raw_content": "\nஏழைகள், நடுத்தர மக்களைக் கவர மம்தா பாணியில் பிரணாப் அசத்தல்* கிலோ ரூ.3 விலையில் மாதம் தோறும் ரேஷன் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசி\nஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில், வரிச் சலுகைகளுடன் கூடிய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சமர்ப்பித்தார். கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது; தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், பட்ஜெட்டில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உதிரி சலுகைகள் மீது விதிக்கப்பட்டு வந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில், மாதம் தோறும் 25 கிலோ அரிசி வழங்கப்படும். தங்கம், வெள்ளி நாணயங்கள், செட்-டாப் பாக்ஸ்கள் விலை உயர்கிறது; எல்.சி.டி., \"டிவி', மொபைல் போன், உயிர் காக்கும் மருந்துகளின் விலைகள் குறைகின்றன. தேசிய அளவில் ஆன்-லைன் வேலைவாய்ப்பு மையமும் த��வக்கப்படுகிறது.\nநடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப், நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அனைவரும் எதிர்பார்த்தது போலவே, பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. மம்தா ரயில்வே பட்ஜெட்டைப் போல, மக்களை பாதிக்காத புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.50 லட்சத்திலிருந்து 1.60 லட்சமாக 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு இது 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 1,000 ரூபாய் அளவுக்கு வருமான வரி குறையும்; மூத்த குடிமக்களுக்கு 1,500 ரூபாய் குறையும்.மேலும், ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உதிரி சலுகைகள் (பிரிஞ்ச் பெனிபிட்) மீது விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டதால், நிறுவனங்களிடமிருந்து மேலும் சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.\nசுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், குறிப்பிட்ட சில வரிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மீது தற்போது 10 கிராமிற்கு 100 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது; இனி 200 ரூபாய் வசூலிக்கப்படும். ஒரு கிலோ தங்கத்திற்கு 500 ரூபாய் என்ற அளவில் விதிக்கப்படும் சுங்க வரி இனி, 1,000 ரூபாயாக இருக்கும்.இதனால், தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக் கட்டிகள் விலை உயரும். செட்-டாப் பாக்ஸ்கள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் உயரும்; ஜவுளிப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.\nஉயிர் காக்கும் மருந்துகள் மீதான சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எல்.சி.டி., \"டிவி',கள் மீதான சுங்க வரியும் 5 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது. அதனால், எல்.சி.டி., \"டிவி', மற்றும் மொபைல் போன்கள் விலை குறையும். மேலும், உயிர் காக்கும் மருந்துகள், வணிகச் சின்னம் பொறிக்கப்பட்ட நகைகள், விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், சாப்ட்வேர் பொருட்கள் போன்றவற்றின் விலை குறையும்.வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு, கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதந்தோறும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இனி தினச்சம்பளம் 100 ரூபாய் வழங்கப்படும். மேலும், தேசிய அளவில், \"ஆன்-லைன்' வேலைவாய்ப்பு மையமும் துவக்கப்படும். அத்துடன் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காக 71 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதற்போது, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் ஆண்டிற்கு 1 சதவீதம் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.மொத்தத்தில் ஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில் கூடிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அமைச்சர் பிரணாப், கிராமப்புற பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுவதின் மூலம் தேவை அதிகரித்து, அதனால் பொரு ளாதாரம் வளரும் என்ற அடிப்படையை மையமாகக் கொண்ட பட்ஜெட்டாக இது கருதப்படுகிறது.மொத்த நிதிப் பற்றாக்குறை அளவு கடந்த போதும், வளர்ச்சி தேவை என்ற முறையில் முதல் தடவையாக 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவினம் கொண்ட பட்ஜெட்டை படைத்திருக்கிறார். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்த சில மணி நேரத்தில் பங்குச் சந்தை, 869 புள்ளிகளை இழந்து நேற்றைய வர்த்தகம் 14,043 என்று முடிவடைந்தது. பிரதமர் மன்மோகன் திட்டவட்டமாக மொத்த வளர்ச்சியை அதிகரிக்கும் பட்ஜெட் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nமொத்த செலவு முதன் முறையாக 10 லட்சம் கோடி ரூபாய் : பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் :\n* வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், மூத்த குடிமக்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\n* தனி நபர் வருமான வரி மீதான 10 சதவீத கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.\n*உதிரிச் சலுகைகள் ( பிரிஞ்ச் பெனிபிட் ) மீதான வரி ரத்து செய்யப் பட்டுள்ளது.\n*கம்பெனிகள் வரியில் மாற்றம் இல்லை.\n*ராணுவத்திற்கான ஒதுக்கீடு 34 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாயாகியுள்ளது.\n*பொருளாதார மந்தநிலை காரணமாக நிதி ஊக்குவிப்பிற்காக ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் 2008 -09ம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ளது.\n*நெடுஞ்சாலைகளுக்கான ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\n*வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித��� தர, 3,973 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n*ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்திற்கான ஒதுக்கீடு 87 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12 ஆயிரத்து 887 கோடி ரூபாயாகியுள்ளது.\n*மழைநீர் வடிகால் திட்டங்களுக்கான நிதி உதவி, 300 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.\n*பண்ணை கடன்களுக்கான ஒதுக்கீடு இரண்டு லட்சத்து 87 ஆயிரம் கோடியில் இருந்து மூன்று லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nவிவசாயிகளுக்கு சலுகை : *குறிப்பிட்ட காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டிச் சலுகை அளிக்கப்படும்.\n*நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக கூடுதலாக, 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\n*ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டம் 2010 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n*பொருட்கள் பரிமாற்ற வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.\n*குறைந்தபட்ச பதிலீட்டு வரி, 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\n*பெட்ரோலிய துறைக்கு அளிக்கப்பட்ட வரி விடுமுறைக் காலம் இயற்கை எரிவாயு துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகட்சி நன்கொடை : *அரசியல் ரீதியாக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100 சதவீத வரிச் சலுகை உண்டு.\n*உரங்களுக்கான மானியம் சத்துக்களின் அடிப்படையில் இருக்குமே அன்றி, விலை அடிப்படையில் இருக்காது.\n*வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களாகவே செயல்படும்.\n*வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் திறப்பதற்காக ஒரே நேர மானியமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும்.\nசம்பளம் இனி ரூ.100 :*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு, நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 ரூபாயாக உயர்த்தப்படும்.\n*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான ஒதுக்கீடு, 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய்.\n*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 2008-09ம் நிதியாண்டில் 4.74 கோடி பேர் பலன் அடைந்தனர்.\n*தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான பணிகள் துவங்கி விட்டன.\n*பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்ந்துள்ளது.\n*தேசிய வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஊரக வீட்டு வசதி நிதியாக, 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\n*பெண்கள் எழுத்தறிவு இயக்கத்தில் சிறுபான்மையினர், எஸ்.சி., / எஸ்.டி.,யினருக்கு முக்கியத்துவம�� அளிக்கப்படும்.\n*கிராமப்புற பெண்களில் 50 சதவீதம் பேர், மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.\n*தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் கல்வி கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். இதன்மூலம் ஐந்து லட்சம் மாணவர்கள் பலன் அடைவர்.\n*தேசிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும்.\n*அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும்.\n*புதிய ஓய்வூதிய சலுகையின் கீழ் ஜவான்கள் மற்றும் கமிஷன் அதிகாரிகள் என, 12 லட்சம் பேர் ஜூலை மாதம் முதல் பலன் அடைவர்.\n*துணை ராணுவப் படையினருக்காக ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும்.\n*நாட்டு மக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் 12 முதல் 18 மாதங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\n*தற்போதுள்ள ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் புதிய ஐ.ஐ.டி.,க்களுக்காக 2,113 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n*காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக, 3,472 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nசுங்க வரி மாற்றம் இல்லை\n*சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் மாற்றம் இல்லை.\n*\"இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்திற்கான ஒதுக்கீடு 63 சதவீதம் கூடியுள்ளது.\n*வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும்.\n*காலநிலை மாற்றம் தொடர்பான திட்டத்தின் கீழ், எட்டு இயக்கங்கள் துவக்கப்படும்.\n*ஊரக சுகாதார இயக்கத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட, 257 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.\n*இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.\n*மேற்கு வங்கத்தில் புயலால் பாதித்த பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய 1,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.\n*மொத்தச் செலவு முதல் முறையாக 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.\nநேற்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஒதுக்கீட்டை விட 34 சதவீதம் அதிகம்.\nமத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 2009-10ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். இதில், ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிர��்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது, கடந்தாண்டை விட 34 சதவீதம் அதிகம். கடந்த பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு 36 ஆயிரத்து 103 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nமும்பையில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை சமாளிக்க பாதுகாப்புப் படையை நவீனப்படுத்துவதோடு, பலப்படுத்துவதும் அவசியம் என்பதை உணர்ந்து, அதற்காக அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை பெற முடிவு செய்யப்பட்டது.தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட கமாண்டோ படைப் பிரிவை மேம்படுத்துவதற்காக அதி நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கான பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது.\nமேலும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கடலோர பாதுகாப்புப் படைக்கு அதி விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கும் ட்டமிடப்பட்டுள்ளது.இவற்றை வாங்குவதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு தேவை என்பதை கருத்தில் கொண்டே, கடந்தாண்டை விட இந்தாண்டு 34 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசீனாவை விட குறைவு: தற்போதைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, நாட்டின் மொத்த வளர்ச்சியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே. பாகிஸ்தான் தனது ராணுவத்துக்காக மொத்த வளர்ச்சியில் 5 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள் ளது. சீனா, 7 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 7,000 கோடி ரூபாயை செலவிடாமல் ராணுவம் திருப்பிச் செலுத்தியுள்ளது.பட்ஜெட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், \"அமைச்சரவை செயலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, \"ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம்' என்ற அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 2,100 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என்றார்.\nதமிழகத்தில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா :ஜவுளித் தொழிலில் சிறந்து வ��ளங்கும் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் ஹேண்ட்லூம் மெகா கிளஸ்டர் எனப்படும் �த்தறி பூங்காக்கள் அமைக்கப்படும். இதே போல, ராஜஸ்தானில் விசைத்தறி பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கார்பெட் தொழிலுக்கான பூங்காக்கள், ஸ்ரீநகரிலும் உ.பி.,யில் உள்ள மிர்சாபூரிலும் அமைக்கப்படும்.\nபுதுச்சேரி விமான நிலையம் மேம்படுத்தப்படும் : விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு வழங்கப்படும் 190 கோடி ரூபாய் நிதியில், விமான நிலையங்கள் மேம்பாட்டுக்கு என, 99.15 கோடி வரை செலவிடப்படும். இந்த நிதி, இந்திய விமானநிலைய அதிகார ஆணையத்திற்கு அளிக்கப்படுகிறது. இதில் 20 கோடி ரூபாய் வரை வடகிழக்கு மாநில விமான நிலைய மேம்பாட்டுக்கு செலவிடப்படும். மீதமுள்ள 79.15 கோடி ரூபாயின் மூலம் ஜம்மு, ஸ்ரீநகர், அக்டி மற்றும் புதுச்சேரி விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்\nகிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம் : வெற்றிகரமான திட்டமான கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டு இத்திட்டத்தையும் விவசாயத்துறை, வனத்துறை, நீர்வளம், சாலை திட்டங்கள் உள்ளிட்ட\nஅரசின் பிற திட்டங்களுடன் இணைத்து செயலாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக 115 மாவட்டங்கள் மட்டும் இதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பிற திட்டங்களுடன் இணைந்து கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய வரையறைகளை மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்யும்.இந்த நிதியாண்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 144 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாரத் நிர்மாண் திட்ட சாலைகள் நீளம் அதிகரிப்பு : பாரத் நிர்மாண் திட்டத்தின்படி, இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 185 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 132 கிலோ மீட்டர் தூரமாக அதிகரிக்கப்பட்டு இதற்கென, 48 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nவேலைவாய்ப்பு மையங்கள் நவீன மயம் : வேலைவாய்ப்பு மையங்கள் நவீனப்படுத்தப்படும். ��னியார் ஒத்துழைப்புடன் இதற்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அந்த திட்டத்தின் மூலம் ஒரே மாதிரியான சாப்ட்வேர் மூலம் தேசிய அளவில் இணையதளம் ஒன்று துவங்கப்படும்.\nவேலை தேடுவோர் ஆன்-லைன் மூலமாக நாட்டின் எந்தப்பகுதியிலும் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம். நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு மையங்கள் அனைத்தையும் இதன்மூலம் தொடர்பு கொள்ளவும் முடியும்.எங்காவது ஒரு இடத்தில் வேலை தேடி பதிந்தாலும், அதற்கேற்ப நிறுவனம் அந்த நபரை அழைக்கும் வகையில், இளைஞர்கள் தங்கள் திறமைக்கேற்ப வேலைவாய்ப்பை பெற வசதியாக அமையும்.\nசுகாதார திட்டத்துக்கு கூடுதல் நிதி : நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கும் கீழேயுள்ள அனைத்து குடும்பமும் பயன்பெறும் வகையில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 12 ஆயிரத்து 70 கோடி ரூபாய் வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இந்த பட்ஜெட்டின் மூலம் 2,057 கோடி ரூபாய் வரை வழங்கப்படவுள்ளது.\nவங்கி வசதிகள் ஏற்படுத்த திட்டம் :வங்கி வசதிகள் இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் புதிய வங்கிக் கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென வங்கிகளை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த புதிய இடங்கள் கண்டறியப்படும்.\nஅந்த இடங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வங்கிக் கிளைகள் துவங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் 100 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்படும்.\nமத்திய பட்ஜெட் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இடையில் வளர்ச்சி குறைந்த நிலை மாறி மீண்டும் 8 சதவீத மொத்த வளர்ச்சி எட்டும் வகையில் அமைந்திருக்கிறது' என்று, பிரதமர் மன்மோகன் பாராட்டினார்.\nமத்திய நிதியமைச்சர் பட்ஜெட் குறித்து பிரதமர் மன்மோகன் கூறியதாவது: பொருளாதார ஊக்குவிப்புக்கு தேவையான விஷயங்களைக் கண்டறிந்து, அதற்கான உத்திகளை வகுத்திருக்கிறார் நிதியமைச்சர். அவர் பணி பாராட்டிற்குரியது. உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை இருந்த போதும், இங்கே வளர்ச்சி காண உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலேயே மொத்தவளர்ச்சி 7 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதைத் தொடர்ந்து வளர்���்சி 9 சதவீதமாக உயரும் என்றார்.\nசிதம்பரம் கருத்து: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராகவும் தற்போது உள்துறை அமைச்சராகவும் உள்ள சிதம்பரம் கூறியதாவது:\nஇந்த 2009-2010 பட்ஜெட் மிகவும் திறமையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஊக்குவிப்பு நிதிகள் அளித்த நிலையில் இந்த பட்ஜெட் திட்டங்களும் சேர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்தும் உர உப்புகளுக்கு அதன் நுண்ணுயிர்ச்சத்து அடிப்படையில் விலை, நேரடியாக விவசாயிக்கு மானியச் சலுகை சென்றடைய திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் புதுமைகள். அதே போல ஏழ்மை நிலையில் உள்ள மாணவர் வாங்கிய கல்விக்கடன் மீதான வட்டி தள்ளுபடி ஆகியவை வரவேற்கத்தக்கது என்றார்.\nபங்குச் சந்தை சரிவு : நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா பட்ஜெட் குறித்து தெரிவித்த கருத்துக்கள் :\nபங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, அவசரப்பட்ட பதட்டமான செயலின் அறிகுறி. இது தற்காலிகமானதே, விரைவில் சீராகும். கிராமப்புற மக்கள் மேம்பாட்டை பட்ஜெட் மையமாகக் கொண்டிருக்கிறது என்ற தொலைநோக்கு இல்லாமல் குறுகிய பார்வையால் எழுந்த விளைவு. அதே போல பொதுத்துறை பங்குகள் விற்பனை குறித்து அரசு படிப்படியாகச் செயல்படும். அதன் மூலம் எவ்வளவு வருவாய் வரும் என்று பட்ஜெட்டில் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு தெளிவாக இருக்கிறது. காலம் வரும் போது பொதுத்துறை பங்கு விற்கப்படும் என்றார்.\nPosted by பிரதிபலிப்பான் at 1:57 AM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nதி.மு.க. வின் ஜனநாயக விரோத போக்கு\nஏழைகள், நடுத்தர மக்களைக் கவர மம்தா பாணியில் பிரணாப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilniruban.blogspot.com/", "date_download": "2018-07-19T23:00:16Z", "digest": "sha1:Z34HONKBPOPZWB7H3CKXPHKF75PZXOQI", "length": 9213, "nlines": 27, "source_domain": "tamilniruban.blogspot.com", "title": "சவுக்கடி", "raw_content": "\n'மாமா' விவேகிற்கு தமிழ் நிருபனின் கடிதம்...\nதமிழ் திரையுலகின் 'மாமா' விவேக் அவர்களுக்கு தமிழ் நிருபனின் கடிதம்....\nசதையை காட்டி, ஆட்டி, அதை பற்றி பேசியே கேடு கெட்ட பொழப்பு நடத்தும் உன்னை சிவாஜிராவ் முதல் சிம்பு வரை விளிப்பது 'மாமா\" என்றுதான். (ஆதாரம்: சங்கரின் 'சிவாஜி' ). ஆக, அரசியல்வாதிகளை பற்றி எழுதினால் அரசியல்வாதிக்கு கோபம் வருவதை போல், நடிகைகளின் ஒழுக்கத்தை பற்றி பேசினால் மாமாவான உனக்கு கோபம் வரத்தானே செய்யும். ஆனால், பிழைப்புக்காக திரையில் சாதியொழிப்பு, சமதர்மம் பேசிவிட்டு பிரச்னையென்றால் சாதி (முக்குல) சாயம் பூசிக்கொள்ளும் நீ, பல \"ஆண்ட்டி \" நடிகைகள் முன்னிலையில் (மாமா) தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் பேசியது எப்படி உன் வம்சாவழிக்கே பழக்கமில்லையேடா. அதாவது 'காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் 'தேவனுக்கு' பழக்கமில்லையே உன் வம்சாவழிக்கே பழக்கமில்லையேடா. அதாவது 'காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் 'தேவனுக்கு' பழக்கமில்லையே\". அப்போ நீ சுத்தமான தேவனில்லையோ\". அப்போ நீ சுத்தமான தேவனில்லையோ என்ற சந்தேகம் ஒட்டுமொத்த முக்குலத்துக்கும் வந்துவிட்டது.\n7-ம் தேதியன்னைக்கு தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் 'பத்திரிகைக்காரர்கள் மனைவி, மகள்களின் படத்தை எனக்கு தந்தால் அதை கிராபிக்ஸ் செய்து, அவர்கள் ஜட்டி, பிரா போட்டிருப்பதை போல போஸ்டரடித்து சென்னை முழுவதும் ஒட்டுவேன்\" என்று சொல்லியிருக்கிறாயே...இந்த இடத்தில் எங்களுக்கு ஒரு டவுட் வருதுடா...காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு பெண்களை பார்த்து காற்றில் ஹார்ன் அடிப்பாயே அதெல்லாம் உன் வீட்டு பொண்ணுங்களை செய்வதாக நினைச்சாடா...இந்த இடத்தில் எங்களுக்கு ஒரு டவுட் வருதுடா...காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு பெண்களை பார்த்து காற்றில் ஹார்ன் அடிப்பாயே அதெல்லாம் உன் வீட்டு பொண்ணுங்களை செய்வதாக நினைச்சாடா. (இப்படியொரு கேள்வியை உன் குடும்பத்தை பார்த்து கேட்பதற்கு உண்மையிலே எங்களுக்கு மனசு வலிக்கத்தான் செய்யுது. ஆனா உன்னோட மொழியில பேசினால்தான் உனக்கு புரியும்ங்கிறதாலதான் இப்படி கேட்கிறோம்). \"ஒரு குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுறவங்கதானே\"ன்னு பத்திரிக்கைக்காரங்களை பார்த்து விமர்சிக்கிற நீ...அப்படி எத்தனை ரிப்போர்ட்டருக்கு வாங்கிக் கொடுத்து உன்னோட பேட்டியை போடவெச்ச. (இப்படியொரு கேள்வியை உன் குடும்பத்தை பார்த்து கேட்பதற்கு உண்மையிலே எங்களுக்கு மனசு வலிக்கத்தான் செய்யுது. ஆனா உன்னோட மொழியில பேசினால்தான் உனக்கு புரியும்ங்கிறதாலதான் இப்படி கேட்கிறோம்). \"ஒரு குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுறவங்கதானே\"ன்னு பத்திரிக்கைக்காரங்களை பார்த்து வ��மர்சிக்கிற நீ...அப்படி எத்தனை ரிப்போர்ட்டருக்கு வாங்கிக் கொடுத்து உன்னோட பேட்டியை போடவெச்ச. உன்னோட பாணியிலேயே கேட்கிறோம், நீ ஒரு அப்பன், ஆத்தாவுக்கு பிறந்திருந்தால் உன்கிட்டே வாங்கி தின்ன பத்திரிக்கைக்காரங்களோட லிஸ்டை சொல்லுவியா. உன்னோட பாணியிலேயே கேட்கிறோம், நீ ஒரு அப்பன், ஆத்தாவுக்கு பிறந்திருந்தால் உன்கிட்டே வாங்கி தின்ன பத்திரிக்கைக்காரங்களோட லிஸ்டை சொல்லுவியா. (விவேக்கை ப்ரமோட் பண்ணின பத்திரிக்கைகளுக்கு இதெல்லாம் தேவைதான்).\nநாலுபேர் கூடி நிற்கிற சபையில பேசுறதுக்கு உனக்கெல்லாம் என்னடா தகுதியிருக்கு. ப்ளடீ...ஆணுறைய போடு, அதைப்போடு, இதைப்போடுன்னு படத்துக்கு படம் குடும்ப கட்டுப்பாடு பத்தி பிரசாரம் பண்ற நீ எத்தனை புள்ளைங்கள பெத்துருக்க. ப்ளடீ...ஆணுறைய போடு, அதைப்போடு, இதைப்போடுன்னு படத்துக்கு படம் குடும்ப கட்டுப்பாடு பத்தி பிரசாரம் பண்ற நீ எத்தனை புள்ளைங்கள பெத்துருக்க. மூணு பெத்துருக்கேல்ல (எங்களுக்கு தெரிஞ்சு 3தான். ஒரு வேளை இதைவிட அதிக குட்டி போட்டிருந்தேன்னா மன்னிச்சுக்கோடா மாமா).\n'சரக்கு, ஜட்டி, பிரா\" இந்த வார்த்தையெல்லாம் இடம்பெறாத உன்னோட காமெடி காட்சி ஒன்னு இருக்குதா. ஒவ்வொரு படத்துலேயும் ஊனமுற்றவங்களை பத்தி கிண்டல் பண்ணி காசு பார்க்குறீயே (ஆதாரம்: 'பேரழகன்\" உள்ளிட்ட பல சினிமா). உனக்கும், ஊனமுற்றவங்களை வெச்சு பிச்சை எடுக்குறவனுக்கும் என்னடா வித்தியாசம். ஒவ்வொரு படத்துலேயும் ஊனமுற்றவங்களை பத்தி கிண்டல் பண்ணி காசு பார்க்குறீயே (ஆதாரம்: 'பேரழகன்\" உள்ளிட்ட பல சினிமா). உனக்கும், ஊனமுற்றவங்களை வெச்சு பிச்சை எடுக்குறவனுக்கும் என்னடா வித்தியாசம்\nபத்திரிகையே ஆகாதுன்னு சொல்லுற நீ...இனி எந்த பத்திரிகைக்கும் தைரியமா பேட்டிக்கு மறுப்பியா, நீ நடிச்ச படங்களோட ஸ்டில்லை கொடுக்க கூடாதுன்னு புரொடியூசர்ட்ட தைரியமா பேசுவியா, நீ நடிச்ச படங்களோட ஸ்டில்லை கொடுக்க கூடாதுன்னு புரொடியூசர்ட்ட தைரியமா பேசுவியா. இதெல்லாம் செஞ்சேன்னா ஒத்துக்குறோம் நீயும் ஆம்பிளைதான்னு.\n...ஈழ அவலத்தை நோக்கி உலகத்தோட பார்வையையே திருப்பியது 'முத்துக்குமார்\"ங்கிற வீர பத்திரிக்கைக்காரனோட தியாகம்தாண்டா. பொணத்தோட நெத்தி காசையும், வாய்க்கரிசியையும் எடுத்து திங்குற உன்னை மாதிரி சினிமாக்காரனுங்க அந்த தியாகத்தையும் கூட சினிமாவாக்கி நாலு குலுக்கல் பாட்டு வெச்சு காசு சம்பாதிச்சுடுவீங்க.\nஇறுதியா எச்சரிக்கிறோம்....இனி உனக்கு ஒருத்தனை பிடிக்கலேன்னா வெளிப்படையா அந்த தனிமனிதனை பத்தி மட்டும் பேசு. ஒட்டு மொத்தமா விமர்சனம் பண்ற வேலையை வெச்சுக்காத...\n'மாமா' விவேகிற்கு தமிழ் நிருபனின் கடிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add_to_wishlist=4725", "date_download": "2018-07-19T23:09:09Z", "digest": "sha1:2DAZAS5LRDUAWNOYREUUUMIFHANXCQZE", "length": 10303, "nlines": 222, "source_domain": "tamilnool.com", "title": "சித்திரக்கவிகள் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nBe the first to review “சித்திரக்கவிகள்” மறுமொழியை ரத்து செய்\nருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும் பத்து\nவிரதங்கள், உபவாசங்களின் நியமமும், பயன்களும்\nஆதிபராசக்தி மஹா மாரியம்மன்கள் வரலாறு\nமன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப்\nவரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்\nஇந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மற��ந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/05/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:03:53Z", "digest": "sha1:YUEQAQ7PQSCLN7P763KIDRYDEJCEMZSR", "length": 45799, "nlines": 556, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: ஈகையும் பொதுப்புத்தியும்", "raw_content": "\nசமீபத்தில் ஒரு மின் சக்கர நாற்காலி வாங்கும் பொருட்டு நண்பர்களிடம் உதவி கோரி வந்தேன். இது குறித்து எழுதவும் செய்தேன். அப்போது ஒரு அறக்கட்டளை நடத்தும் நண்பரையும் நாடினேன். அவரது எதிர்வினை சுவாரஸ்யமாக இருந்தது: அவர் தயங்கினார்; உங்களுக்கு இவ்விசயத்தில் உதவினால் பிறர் கேள்வி கேட்பார்களே என்றார். எனக்கு அவரது கவலையின் காரணம் விளங்கியது. பரவாயில்லை என்றேன். வேண்டுமென்றால் கடனாக தருகிறேன் என்றார். அவர் நல்ல மனம் படைத்தவர். அதனால் கடன் தர முன்வருகிறார். ஆனால் ஊனமுற்றவருக்காக உபகரணம் வாங்க உதவுவதில் அந்த தயக்கம் எங்கிருந்து வருகிறது இதை ஒரு குற்றமாக சமூகம் கருதும் என அவர் ஏன் அஞ்சுகிறார்\nஇதுவே நான் ஒரு ஏழை மாணவன்; எனக்கு பொறியியல் படிக்க பணம் வேண்டும் என்றால் உடனே கிடைத்திருக்கும். எனக்கு சிறுநீரகம் பழுதாகி விட்டது; அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டுமென்றாலும் கிடைத்திருக்கும். ஆனால் ஊனமுற்ற ஒருவருக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு உதவ நிறைய பேர் முன்வர மாட்டார்கள். இது ஏன் ஸ்கூட்டர் ஒரு சொகுசு என மக்கள் நினைப்பார்கள். அது சிலருக்கு ஒரு அத்தியாவசிய தேவை, வாழ்க்கையை முழுமையாய் வாழ்வதற்கான அடிப்படை விசயம் என அவர்கள் நினைக்க மாட்டார்கள். ஊனம் இல்லாத ஒரு ஆளுக்கு ஸ்கூட்டர் ஒரு சொகுசு தான். அது இல்லாவிட்டால் அவர் பேருந்திலோ ரயிலிலோ போவார். நடந்தோ சைக்கிளிலோ போவார். ஆனால் ஊனமுற்ற ஒருவர் ஸ்கூட்டர் இல்லாவிட்டால் படிக்கவோ வேலை செய்யவோ, விளைவாக சாப்பிடவோ வீட்டு வாடகை கொடுக்கவோ முடியாது. இந்த வித்தியாசம் நம் பொதுப்புத்திக்கு புரியாது.\nஈகை உணர்வின் பின் உள்ளது அற உணர்வு அல்ல. செண்டிமெண்ட் தான். இந்த செண்டிமெண்ட் நம் பொதுப்புத்தியால் கட்டமைக்கப்படுகிறது. பண உதவியை பெறும் நபரின் பிரச்சனை உதவுபவருக்கு மனதளவில் உணர முடிவதாய் இருக்�� வேண்டும். அது மீடியா வழியாக தொடர்ந்து ஒரு பொது சமூக பிரச்சனையாக, மனதை உலுக்கும் பிம்பமாக கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஊனமுற்ற ஒருவரின் பிரச்சனைகளை நம்மால் உணர்வுரீதியாய் புரிய முடியாது. அவர் நம்மில் இருந்து மிகவும் வித்தியாசப்பட்டிருக்கிறார். நம் உணர்வுகளை தூண்டுவது நமது புரிந்துணர்வு (empathy). நமது புரிந்துணர்வை உருவாக்குபவை நமது mirror neurons (பிரதிபலிக்கும் நரம்பணுக்கள்). பொதுவாக நமது அனுபவத்துக்கு சமானமான அனுபவங்கள் கொண்டவர்களுடன் நம்மால் எளிதில் தொடர்புறுத்த முடியும். என் பெற்றோர் புற்றுநோயால் அவதிப்பட்டனர் என்றால் மற்றொரு புற்றுநோயாளியின் சிரமங்கள் எனக்கு எளிதில் புரியும். அவர்களின் சிரமங்கள், சிக்கல்கள், தேவைகள் என்னவென தெரியும். அப்போது அவர்கள் மீது அதிக கருணையும் ஏற்படும்.\nஒருவரது மூக்கில் இருந்து சதா ரத்தம் வடிகிறது. அவருக்கு ஒரு பெரும் வியாதி உள்ளது. அவரைக் கண்டதும் உதவுவோம். ஏனெனில் நமது mirror neurons அவர் இடத்தில் நம்மை வைத்து கற்பனை செய்ய தூண்டுகின்றன. நாம் பதறுகிறோம். ஆனால் அவருக்கு ரத்தம் வடியவில்லை. மாறாக மனச்சிதைவு நோயால் அவதிப்படுகிறார். அல்லது தீவிர மன அழுத்தத்தில் தவிக்கிறார். அவரால் சுலபத்தில் வேலைகள் செய்ய முடியாது. அவருக்கு மருத்துவ உதவிக்கும் வாழ்க்கையை நடத்தவும் பண உதவி தேவை. அவர் நிலையை எடுத்துக் கூறி மக்களிடம் பணம் பெற முடியாது. ஏன் ஏனென்றால் அவருக்கு ரத்தம் வடியவில்லை. கிட்னி அழுகி விட்டது, நுரையீரல் பழுத்து விட்டது என்றால் கூட நம் mirror neurons வேலை செய்யும். ஆனால் மன அழுத்தத்தை உடல் வியாதி போல் கற்பனை செய்ய முடியாது. அதை நாம் உணர்வுரீதியாய் நெருங்கி பார்க்க முடியாது.\nஇதே பொதுப்புத்தி தான் கல்வித் தொண்டிலும் செயலாற்றுகிறது. அரைநூற்றாண்டுக்கு முன்பு சாதியாலும் வறுமையாலும் பீடிக்கப்பட்டு துன்புற்ற சமூகம் நாம். இந்திய விடுதலைக்குப் பிறகு கல்வி மூலம் தான் அடித்தட்டு மக்கள் மத்திய வர்க்கமாகவும், மத்திய வர்க்கம் மேல்மத்திய வர்க்கமாகவும் முன்னேறின. திறமையிருந்தும் வறுமையால் படிக்க முடியாதவர்களை நாம் பார்த்திருக்கிறோம். நம்மில் பலருமே அத்தகைய சூழலை தனிப்பட்ட முறையில் கடந்து வந்திருப்போம். நமது ஊடகங்களில் வறுமைக்கும் கல்விக்குமான உறவு தொடர்ந்து பேசப்படுகிறது. வறியர்களுக்கும் மேற்தட்டினருக்குமான இடைவெளியை குறைக்க அரசு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. ஊக்கத்தொகைகள் வழங்குகிறது. “ஜெண்டில்மேன்” போன்ற ஒரு படம் கல்வி மறுக்கப்படுவதை பெரும் சமூகத் தீமையாய் முன்வைக்கிறது. அடித்தட்டில் இருந்து படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனவர் கதைகளை நாம் கைகளை தட்டி கேட்கிறோம். இது மெல்ல மெல்ல ஒரு தொன்மமாக உருப்பெறுகிறது. இதில் தவறில்லை. இது நிச்சயம் முக்கியமே.\nஆனால் சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை நாம் வறுமை, கல்வி, வேலை, படிநிலையில் மேல்நிலையாக்கம் என்று சுருக்கிக் கொள்கிறோம். இது தான் பிரச்சனை. வறுமை, மருத்துவ சிகிச்சை என்பதைத் தாண்டி செயல்பட நமது அறக்கட்டளைகள் தயாரில்லை. ஏனென்றால் ஊனமுற்றவருடன் தம்மை இணைத்துப் பார்க்கும் உளவியல் நம்மவர்களிடம் இல்லை. அவர்களை பிறிதாக நினைக்கிறோம். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் உதவிகளை செய்வதில் நமக்கு ஆர்வம் ஏற்படுவதில்லை. ஒரு கூண்டுப்பறவையை போல் அவர்களை வெளியில் இருந்து பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.\nநான் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் தான் கூடுதல் சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டர் ஒன்றை ஓட்ட ஆரம்பித்தேன். அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்திருந்த வேளை. கையால் ஓட்டும் ஒரு சைக்கிளில் ஒரு ஊனமுற்ற இளைஞன் என்னிடம் வந்தான். என்னுடைய ஸ்கூட்டரைப் பற்றி விசாரித்தான். அதைப் போல் ஒரு வண்டி தனக்கும் வாங்க வேண்டும் என்றும், நீண்ட தொலைவு சென்று கல்லூரிப் படிப்பு படிக்க வேண்டும் எனும் தன் கனவுகளை என்னிடம் விவரித்தான். ஆனால் அவன் கனவுகள் சுலபத்தில் நிறைவேறாது என எனக்கு அப்போது தோன்றியது. அவனுக்கு யாரும் சுலபத்தில் உதவ முன்வர மாட்டார்கள். அவனுக்கு வாகன வசதி வேண்டும். அன்றைக்கெல்லாம் கல்வி வளாகங்களில் ரேம்ப், மின் தூக்கி வசதிகள் கிடையாது. அவன் நிச்சயம் படிக்க முடியாமல் வீட்டுடன் முடங்கிப் போயிருப்பான். இன்றைக்கும் அவனைப் போன்றவர்களின் நிலை கிராமங்களில் அதே தான். அவன் எந்த அறக்கட்டளையை அணுகினாலும் கைகளை விரிப்பார்கள். 22 வருடங்களுக்குப் பிறகு இன்றும் என்னிடம் “இது போல் ஊனமுற்றோருக்கான ஸ்கூட்டர் வாங்க எங்கு போகலாம் எவ்வளவு செலவாகும்” என்று விசனமாய் விசார���க்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றும் போக்கிடமில்லை. உதவ ஆளில்லை. ஏனென்றால் இத்தகைய தேவைகளை இன்றும் நம் சமூகம் ஒரு சொகுசாகப் பார்க்கிறது.\nஒரு உடல்நிறைவான மனிதருக்கு மிகையாக தோன்றும் ஒன்று உடல்குறை கொண்டவருக்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும். ஒரு உடல்நிறைவானவருக்கு சமத்துவம் என்பது கல்வி, மரியாதை, அந்தஸ்து, தனி அடையாளம் ஏற்கப்படுவது என்பதாய் இருக்கும். ஆனால் உடல்குறை கொண்டவருக்கு அது ஒரு நடைமுறை வசதியாக இருக்கும். மற்றவர்களுக்கு அது மிகச்சின்ன ஒன்றாக இருக்கும். ஆனால் உடல்குறை கொண்டோருக்கு அதுவே சமவாய்ப்புகளுக்கான சாவியாக இருக்கும். ரேம்ப் எனப்படும் சாய்வுப் பாதையை எடுத்துக் கொள்வோம். சக்கர நாற்காலி பயன்படுத்தாத ஒருவருக்கு எளிதில் அதன் முக்கியத்துவம் புரியாது. அது ஏன் எல்லா பொதுமக்கள் புழங்கும் எல்லா கட்டிடங்களிலும் இருக்க வேண்டும் என மாற்றுத்திறன் போராளிகள் வலியுறுத்துகிறார்கள் என புரியாது. நான் கடந்த சில வாரங்களாய் சக்கர நாற்காலியை தினமும் பயன்படுத்துகிறேன். அப்போது தான் எனக்கே ரேம்பின் அத்தியாவசியம் புரிந்தது. ரேம்ப் என்பது பெண்களுக்கான கழிவறை போல. ஒரு அலுவலகத்தில் பெண்களுக்கு கழிவறை இல்லை. ஆண்களுக்கே மட்டுமே உண்டு என்றால் அங்குள்ள பெண் ஊழியர்களின் நிலை என்னவாகும் நினைத்துப் பாருங்கள். பெண்கள் 8 மணிநேரம் அடக்கிக் கொள்ளட்டும் என மனிதவளத்துறை சொன்னால் அது எவ்வளவு கொடுமையாக இருக்கும். ஒரு கட்டிடத்தில் ரேம்ப் கட்ட நிதி இல்லை; மாற்றுத்திறனாளிகள் பொறுத்துக் கொள்ளட்டும் என நிர்வாகம் நினைப்பது இது போலத் தான்.\nஒரு பெண் மாதவிலக்கான நாட்களில் தனக்கு விடுப்பு வேண்டுமென ஏன் கேட்கிறாள் என்பதை ஒரு ஆணால் சுலபத்தில் உணர்ந்து கொள்ள முடியாது. மாற்றுத்திறனாளிகள் தம் தேவைகளை அவர்கள் முன்வைக்கும் போதும் அவ்வாறே நிகழ்கிறது.\nசில மாதங்களுக்கு முன்பு மனுஷ்யபுத்திரன் விமானத்துள் பயன்படுத்தப்படும் விசேட சக்கரநாற்காலியான aisle wheelchair சில விமானங்களில் இல்லாமல் போகும் போது ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். இது ஒரு பிரச்சனையா என்று தான் பலருக்கும் தோன்றும். ஆனால் இந்த சக்கரநாற்காலி இல்லை என்றால் ஒருவர் ஊர்ந்து விமானத���தில் ஏறும் நிலை ஏற்படும். இந்தியா முழுக்க மாற்றுத்திறனாளிகள் சிலநேரம் சந்திக்கும் அவலம் இது. மாற்றுத்திறனாளி அல்லாத ஒருவருக்கு இது ஒரு அற்ப பிரச்சனையாகத் தோன்றலாம்.\nஒரு கிராமத்தில் பெண்களுக்கு கழிப்பறை கட்ட ஒருவர் நிதி திரட்டுகிறார் என்றால் அதற்கு பணம் நல்க ஆயிரம் கைகள் நீளும். ஆனால் ஒரு திருநங்கை பால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய நிதி உதவி வேண்டினால் எத்தனை பேர்கள் முன்வருவார்கள் அத்தகைய ஒரு சிகிச்சை பலருக்கும் அநாவசியமாய் தோன்றும். ஆனால் திருநங்கைகளுக்கு அது வாழ்வா சாவா நெருக்கடி. ஒரு ஆணுடலில் வாழும் பெண் பாதி பிணம் தான். அதனால் தான் விபச்சாரம் செய்தும், கடன் வாங்கியும் பணம் திரட்டி அவர்களில் சிலர் இத்தகைய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். நம்மவர்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியாது என்பது மட்டுமல்ல, இதை பரிகாசம் செய்து கடந்து விடுவார்கள்.\nஏனென்றால் நம் பொதுப்புத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கும் திருநங்கையருக்கும் சாதகமான தொன்மங்கள், செண்டிமெண்டுகள் மீடியாவாலோ சமூக மாற்றங்களாலோ கட்டி எழுப்பபடவில்லை. மேலும், ஒரு பிரச்சனையை பொதுப்புத்தி தாண்டி யோசிக்கும் விரிந்த பார்வை இலக்கியம் வாசிக்கும் பல அறிவாளிகளுக்கே இல்லை. கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் கடந்து தொண்டு செய்ய அவர்களாலே முன்வர முடிவதில்லை.\nஇந்த சமூகத்தில் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு விதமான கட்டாயத் தேவைகள் உள்ளன. ஒருவருக்கு அது கண் அறுவை சிகிச்சையாக இருக்கலாம். இன்னொருவருக்கு காலில் அணியும் காலிப்பர் கருவியாக இருக்கலாம். நாங்கள் கண் அறுவை சிகிச்சைக்கு மட்டுமே பணம் தருவோம். அதற்கு மட்டுமே உணர்ச்சி வசப்படுவோம் என்பது குறுகின மனப்பான்மை. மேட்டுப்பகுதியில் இருந்து புறப்படும் நீர் எல்லா பள்ளங்களுக்கும் விருப்புவெறுப்பின்றி பாய்வது போல் ஈகை செய்யும் மனம் இருக்க வேண்டும்.\nஒரு மாற்றுத்திறனாளிக்கு, ஒரு திருநங்கைக்கு, ஒரு மூளை வளராத குழந்தைக்கு, மனநலம் குன்றிய ஒருவருக்கு மனத்தடை இன்றி உதவி செய்ய நாம் முன்வர வேண்டும். இதயம் பலவீனமான பத்து வயதுப் பையனைக் கண்டு மட்டுமே நாங்கள் பச்சாதாப்படுவோம் என அடம்பிடிக்கக் கூடாது. வாழ்க்கையை நடத்த வழியில்லாத ஒரு முழுநேர கலைஞனையும் ஒரு வறிய மாணவனையும் ஒரே ��ட்டில் வைத்துப் பார்க்கும் மனமுதிர்ச்சியை, மனவிரிவை நமது கொடையாளர்கள் பெற வேண்டும் என்பது தான் என் வேண்டுதல். கலைஞனிடம் போய் ”உனக்கு வேலை செய்து பிழைத்தால் என்ன” என கேட்கக் கூடாது. இதே கேள்வியை நீங்கள் ஒரு மாணவனிடமும் கேட்கலாமே” என கேட்கக் கூடாது. இதே கேள்வியை நீங்கள் ஒரு மாணவனிடமும் கேட்கலாமே பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பின் வேலை செய்து சம்பாதித்து அப்பணத்தில் பின்னர் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களை எனக்குத் தெரியும். அதே போல் எல்லா ஏழை மாணவர்களும் உழைக்க வேண்டும் என நீங்கள் கோருவீர்களா பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பின் வேலை செய்து சம்பாதித்து அப்பணத்தில் பின்னர் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களை எனக்குத் தெரியும். அதே போல் எல்லா ஏழை மாணவர்களும் உழைக்க வேண்டும் என நீங்கள் கோருவீர்களா மாட்டிர்கள். அதே போல ஒவ்வொரு கலைஞனும், படைப்பாளியும் வேலை செய்தபடி கலை சேவை செய்ய இயலாது. இதை திறந்த மனதுடன் உணர்ந்து செயல்படும் போது தான் நாம் நடத்துவது உண்மையான அறக்கட்டளையாக இருக்கும். நம்முடைய செண்டிமண்டுகளை பொறுத்து ஒரு பிரச்சனையை முக்கியமென்றும் மற்றொன்றை அநாவசியம் என்றும் முத்திரை குத்துவது ஈகை அல்ல, வன்முறை\nLabels: அறம், ஊனம், பொதுப்புத்தி\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/09/lunchbox.html", "date_download": "2018-07-19T22:47:22Z", "digest": "sha1:CAPZ2XATRSDMAUPOXWQVENF36WEI7VBO", "length": 15184, "nlines": 250, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Lunchbox", "raw_content": "\nநெடு நாளைக்கு முன் அ.முத்துலிங்கம் ஒர் சிறுகதை எழுதியிருந்தார். இலங்கையில் இவருக்கு வழக்கமாய் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரும் சிங்களன் ஒருவன் ஒரு முறை வேறு ஒரு வீட்டின் சாப்பாட்டை கொண்டு வந்துவிட அது ரெகுலராகி, பின்னால் நடக்கும் விஷயங்களைப் பற்றிய கதை. படு சுவாரஸ்யமாய் இருக்கும். கிட்டத்தட்ட அதே கதைதான் இந்த லஞ்ச் பாக்ஸும்.\nமனைவியை இழந்து ரிட்டையர் ஆக ஒரு மாதமே இருக்கும் பெர்னாண்டெஸ் தன் மதிய சாப்பாட்டை வீட்டின் பக்கத்தில் இருக்கும் ஒர் மெஸ்சிலிருந்து டப்பா வாலா மூலமாய் தருவித்து கொண்டிருக்கும் வேளையில், இலா எனும் குடும்பத்தலைவி அவள் கணவனுக்���ு அனுப்பிய லஞ்ச் பாக்ஸ் மாறி வந்து விடுகிறது. அதுவே அவர்களுக்கிடையே ஒர் புதிய உறவை ஏற்படுத்துகிறது. அந்த உறவு என்ன ஆனது என்பதுதான் கதை.\nஇர்பான், நிர்மத் கவுர், நவாசூதீன் ஆகியோரின் சிறந்த நடிப்பை மட்டுமே வைத்துக் கொண்டு மிக சுவாரச்யமான ஒர் திரைக்கதையை கொடுத்திருக்கிறார்கள். குட்டிக் குட்டியாய் கவிதையாய் காட்சிகள் படம் நெடுக விரிந்திருக்கிறது. நவாசூதீன் கேரக்டர். இர்பானின் வீட்டின் முன் கிரிக்கெட் ஆடும் சிறுமி, டப்பா வாலா, டிபிக்கல் ஹவுஸ் ஒய்ப் நிர்மத். அவரது முகம் காட்டாமலேயே இறந்து போகும் அப்பா. வேறு ஒருத்தியுடன் உறவு வைத்திருக்கும் நிர்மத்தின் கணவன். நிர்மத்தின் மாடி வீட்டு குரல் மட்டுமே வரும் ஆண்ட்டி கேரக்டர். இதை நம்ம பாலசந்தர் இருமல்தாத்தாவாக என்றைக்கோ காட்டிவிட்டார். நீ ஏன் இன்னொரு குழந்தை பெற்று கொள்ளக் கூடாது என்று இர்பான் சொன்னதும், அதை செயல்படுத்த நிர்மத் செய்யும் முயற்சி எல்லாம் செம க்யூட்.\nஇர்பானின் பாடிலேங்குவேஜ், நிர்மத்தின் இயல்பான நடிப்பு, நவாசூதீனின் அலட்டலான பொய் பவ்யம் காட்டும் கேரக்டரைஷேஷன்.அருமையான லைட்டிங்கே தெரியாத ஒளிப்பதிவு. சிறந்த ஒலி, ஸ்லீக்கான க்ளாஸ் எடிட்டிங். மிக இயல்பான வசனங்கள். என டெக்னிக்கலாகவும் சிறந்த படைப்பாக வந்திருக்கிறது. டப்பாவாலாக்கள் தவறே செய்ததில்லை. போன்ற லாஜிக் கேள்விகளை மட்டுமே வைத்துக் கொண்டு சத்தாய்ப்பதை விட்டுவிட்டு படம் பார்த்தால் ஒர் இனிய அனுபவம் காத்திருக்கிறது. க்ளைமேக்ஸ் மட்டும் எனக்கு ஏமாற்றமே.. பட் வேறு வழியில்லை..\nஇது கேபிள் சங்கர் விமர்சனம்தானா\nலாஜிக் கேள்விகளை மட்டுமே வைத்துக் கொண்டு சத்தாய்ப்பதை விட்டுவிட்டு படம் பார்த்தால்....\nநேற்றுதான் படம் பார்த்தேன். இந்த ஆர்ட் பிலிம்களே எனக்குப் பிடிப்பதில்லை என்பது வேறு விஷயம். படம் எந்தக் கால கட்டத்தில் நடக்கிறது இலாவின் வீட்டு டிவியைப் பார்த்தால் தற்காலம் என்றுதான் தோன்றுகிறது. அப்படியானால் படத்தில் ஏன் ஒருவரிடம் கூட செல்போன் இல்லை இலாவின் வீட்டு டிவியைப் பார்த்தால் தற்காலம் என்றுதான் தோன்றுகிறது. அப்படியானால் படத்தில் ஏன் ஒருவரிடம் கூட செல்போன் இல்லை கவர்ன்மெண்ட் ஆபீசில் ஏன் ஒரு கம்ப்யூட்டர் கூட இல்லை\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 30/09/13\nகொத்து பரோட்டா - 23/09/13\nகொத்து பரோட்டா - 09/09/13\nஉங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் வேண்டி.. தொட்டா...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/2017/12/06/", "date_download": "2018-07-19T23:23:35Z", "digest": "sha1:FXTAESVL57MIMOMGPX3QNADG7KFRH725", "length": 17467, "nlines": 216, "source_domain": "www.jakkamma.com", "title": "Archives for December 6th, 2017 | ஜக்கம்மா", "raw_content": "\nவிஷால் மனு தள்ளுபடி விவகாரம்: ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரியிடம் டெல்லி அதிகாரிகள் ஆலோசனை\nசென்னை, ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நடிகர் விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த தொகுதியில் தேர்தல் நட���்தும் அதிகாரி வேலுசாமியிடம், இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்....\nஇடைத்தேர்தலில் வரலாற்றை மாற்றி அமைப்போம் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி, வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு, ஆளுந்தரப்பு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்த பிறகும், அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தி.மு.க.வின் வெற்றியை...\nஅரசியல் / உலகம் / விளையாட்டு\nஇலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி\nஇலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரம்: இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட் என்பது பொதுவான ஒன்று. கிரிக்கெட் என்று வருகிறது போது அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர். இந்நிலையில், இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட்...\nஇந்தியா / உலகம் / விளையாட்டு\nஉலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: அரையிறுதில் இந்திய அணி\nஉலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் காலிறுதி போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. புவனேஸ்வர்: ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி...\nஇஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்தது அமெரிக்கா – அறிவிப்பு\nஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக அமெரிக்கா அங்கிகரித்துள்ளது. அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக...\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஜெம்ஷெத்பூர் அணி முதல் வெற்றி\nபுனே: 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்���ு வருகிறது. இதில் டெல்லியில் நேற்று மாலை நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் ஜெம்ஷெத்பூர் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த...\nகுஜராத் சட்டப்பேரவை தேர்தல்: – முதல்கட்ட பிரச்சாரம் இன்று ஓய்வு\nகுஜராத்தின் 89 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் நடைபெரும் இடங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு – முதல்கட்ட பிரச்சாரம் இன்று ஓய்வு காந்திநகர்: குஜராத்தில் 9-ம்...\nகுஜராத் தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமையான தலைவராக மாற்றிவிட்டது: சிவசேனா\nகுஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமைவாய்ந்த தலைவராக மாற்றிவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமையான தலைவராக மாற்றிவிட்டது: சிவசேனா சொல்கிறது மும்பை: குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமைவாய்ந்த தலைவராக மாற்றிவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, முதல்கட்ட...\nஇந்தியா / சமூகம் / நிகழ்வுகள்\nடெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தாய், மகள் குத்திக்கொலை\nபுதுடெல்லி: டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியும், அவர்களது 15 வயது மகனும், மகளும்(12) வசித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை வேலை காரணமாக நீண்ட பயணமாக கணவர் வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த வீட்டில்...\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுக��் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/07/50-fashionara.html", "date_download": "2018-07-19T22:46:17Z", "digest": "sha1:CMSWRQ3R2BVLCPBYDBU5PT3OUWGFR2G6", "length": 5563, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 50% மேல் தள்ளுபடியுடன் fashionara தளத்தில் ஆடைகள் மற்றும் இதர பொருட்கள்", "raw_content": "\n50% மேல் தள்ளுபடியுடன் fashionara தளத்தில் ஆடைகள் மற்றும் இதர பொருட்கள்\nFashionara ஆன்லைன் தளத்தில் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் இந்த மாதத்தில் சிறந்த சலுகை கிடைக்கிறது .\nபெண்களுக்கான வித விதமான சுடிதார் வகைகள், சாரீஸ் , செருப்புகள் , குர்தா வகைகள் , பல விதமான கைப்பைகள் , காதணிகள் போன்றவை 50% க்கும் மேலான தள்ளுபடி விலையில் உள்ளன.\nஆண்களுக்கான டி - ஷர்ட்ஸ் , பெல்ட் கள் , பர்ஸ்கள் , ஜீன்ஸ்கள் , ஷுஸ் போன்ற அனைத்தும் மிகச் சிறந்த சலுகையில் உள்ளன.\nஇந்த சலுகைகள் இந்த மாத இறுதி வரை மட்டுமே கிடைக்கிறது .\nஉடனே நாம் தருகின்ற இணைப்பைக் கிளிக் செய்து நல்ல சலுகையில் பொருட்களை வங்கி பயன் பெறுங்கள் .\n50% தள்ளுபடியில் அனைத்துப் பொருட்கள்\nஆண்களுக்கான ஆடைகள் சிறந்த தள்ளுபடி விலையில்\nபெண்களுக்கான வித விதமான ஆடைகள் சிறந்த விலையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: fashionara, ஆடைகள், இ���ையம், காலணிகள், பெண்கள், பேக், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/10/CelestronBinocular.html", "date_download": "2018-07-19T23:08:46Z", "digest": "sha1:A6R3QKDIOS7LT76G7ASWAG6RQD6W63DL", "length": 4271, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 43% சலுகையில் Celestron பைனோகுலர்", "raw_content": "\n43% சலுகையில் Celestron பைனோகுலர்\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Celestron Impulse 10x50 Binocular 43% தள்ளுபடியில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே.\nசந்தை விலை ரூ 2,990 , சலுகை விலை ரூ 1712\n43% சலுகையில் Celestron பைனோகுலர்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Binocular, electronics, snapdeal, எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், மற்றவை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/2.html", "date_download": "2018-07-19T23:21:26Z", "digest": "sha1:ZHBH7B2OSDEEGCYHK5ZN6WYETCSS6NCG", "length": 9446, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "2ஆம் உலகப் போரின் போது மூழ்கிய இங்கிலாந்தின் கப்பல் இலங்கையில் மீட்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உலகம் / 2ஆம் உலகப் போரின் போது மூழ்கிய இங்கிலாந்தின் கப்பல் இலங்கையில் மீட்பு\n2ஆம் உலகப் போரின் போது மூழ்கிய இங்கிலாந்தின் கப்பல் இலங்கையில் மீட்பு\nதமிழ்நாடன் April 01, 2018 இலங்கை, உலகம்\nஇரண்டாம் உலகப் போரின் போது இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டின் பயணிகள் கப்பலின் பாகங்களை சிறீலங்காக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.\n1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து நாட்டின் தனியாருக்கு சொந்தமான இப் பயணிகள் கப்பலான ''எஸ்.எஸ் சகாயிங��'' என்ற கப்பலை ஜப்பானின் வான்படையினர் குண்டு போட்டுத் தாக்கியளித்தனர். குண்டு வீச்சுக்கு இலக்காகிய குறித்த கப்பல் கடலில் மூழ்கியிருந்தது.\n452 அடி நீளமான அக்கப்பலின் உடைந்த பாகங்கள் திருகோணமலை துறைமுகத்தில் 35 அடி ஆழத்தில் மூழ்கி கிடப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த கப்பலை மீட்கும் பணியில் சிறீலங்காக் கடற்படையினர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கினர்.\n75 ஆண்டுகள் கடந்த நிலையில் நேற்று சனிக்கிழமை குறித்த கப்பல் மீட்கப்பட்டுள்ளது.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/07/blog-post_5.html", "date_download": "2018-07-19T23:13:35Z", "digest": "sha1:34FQWDWIUB2GSGNXN7DQY6GSIZGRTPV2", "length": 38613, "nlines": 120, "source_domain": "www.thambiluvil.info", "title": "போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணி | Thambiluvil.info", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணி\n[Sano] போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணியானது கடந்த 30.06.2017 திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இப்...\nபோதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணியானது கடந்த 30.06.2017 திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இப் பேரணியானது திகோ/ தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யில் இருந்து ஆரம்பமாகி திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தினை அடைத்து மீண்டும் தம்பிலுவில் மத்திய கல்லூரியினை அடைந்தது.\nஇப் பேரணியினை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினர் மற்றும் திகோ/ தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) மாணவ,மாணவிகள் இணைந்து மேற்கொண்டனர்.\nபேரணி போதைப்பொருள் ஒழிப்பு மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டு��ிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,ச��ஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம���,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணி\nபோதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%86%E0%AF%97%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-19T23:21:20Z", "digest": "sha1:C65FVHKIW5TBV3MIQMSJHOSZEYWYF2AI", "length": 3656, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரௌடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ரௌடி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-bravia-kdl-40w700c-102-cm-40-full-hd-smart-led-tv-price-prwbAC.html", "date_download": "2018-07-19T23:35:08Z", "digest": "sha1:3LVOTYISRYBRZQ56QF4KZCIIOB4MVSTU", "length": 17309, "nlines": 372, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்று��் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 47,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹ��� ஸ்மார்ட் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 40 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் பிட்டுறேஸ் Power Saving Modes\nஇதர பிட்டுறேஸ் Full HD LED TV\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/09/blog-post_3249.html", "date_download": "2018-07-19T23:02:59Z", "digest": "sha1:VICC7BSE367CFD62QVJRGJ6LA7PAWTES", "length": 9027, "nlines": 179, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "மங்காத்தாவுக்காக யுவன் சுட்ட பாடல்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nமங்காத்தாவுக்காக யுவன் சுட்ட பாடல்கள்\nஇரு தினங்களுக்கு முன்பு 7-ம் அறிவுக்காக ஹரிஸ் ஜெயராஜால் அரைத்த மாவும் சுட்ட பழமும் பற்றியும் பதிவிட்டேன்.அதற்குள்ளாய் இசைஞானி அவர்களின் புதல்வர் யுவன் சங்கர் ராஜாவின் சில சுட்ட வடைகள் பற்றி பதிவிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.\nமங்காத்தாவுக்காக அஜீத் வரும் மோட்டர் பைக் சேஸ்ஸிக் வீடியோ இவ் பதிவையிட பெரும் உதவியாக இருந்தது. யு.டி.பில் அவ் வீடியோ கிளிப்பை கிளிக் பண்ணினதும் Suggestions Bar-ல் மங்காத்தா பாடல் கொப்பி கட் என பல வீடியோக்கள் வந்தன. இதோ அவ் வீடியோக்கள்\nஇவ்வளவும் மங்காத்தா பாடலுக்காக யுவனால் கொப்பியடிக்கப்பட்ட பாடல் மெட்டுக்கள்.\nமங்காத்தாவில் அஜீத் பேசும் டயலோக் ,எனக்கும் ரொம்ப பிடித்த டயலோக்\nஇதை கூடவா கொப்பி பண்ணி போடுவிங்க\nலேட்டா சொன்னாலும் லேட்டஸ்ஸா சொல்லுவம்\nlast வீடியோவ சுட்டதுனு ஏற்றுக் கொள்ள முடியல....\nஎப்படி எல்லாம் காப்பி அடிக்கிறாங்க...........\nlast வீடியோவ சுட்டதுனு ஏற்றுக் கொள்ள முடியல....//\nமங்காத்தாவில் Money... டயலொக் Slow motion வருகிறது.\nஇவ் வீடியோவில் Fast motion வருகிறது\nஎப்படி எல்லாம் காப்பி அடிக்கிறாங்க...........//\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகொளுந்து விட்டு எரியும் பிரிட்டன்\nமங்காத்தாவுக்காக யுவன் சுட்ட பாடல்கள்\n360 டிகிரியில் சுழளும் கட்டிடம்\n7ம் அறிவில் அரைத்த மாவையே அரைத்துள்ள ஹரிஸ்\nஎங்கேயும் எப்போதும் - விமர்சனம்\nஓவர் கன்பின்டன் உடம்புக்கு நல்லதில்ல தோனி\nYou Tube - ன் வீடியோ எடிட்டிங் வசதி\n( 9/11 ) 13 வருடங்களுக்கு முன்பு எதிர்வுகூறிய ஓவிய...\n��ங்காத்தா - தலயின் அசத்தல்\nமங்காத்தா ஹலிவுட் படமான \"Oceans Eleven\" கொப்பி கட்...\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-07-19T23:10:40Z", "digest": "sha1:SSUT53M2OXKKNJD4PXREYJ7IBXTRASZL", "length": 6982, "nlines": 69, "source_domain": "gkvasan.co.in", "title": "‘நீட்’ தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் நலனில் மத்திய–மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n‘நீட்’ தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் நலனில் மத்திய–மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\n‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழக மாணவ–மாணவிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அது நடக்கவில்லை. எனினும், இந்த ஒரு ஆண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளியுங்கள் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் கிராமப்புற மாணவ–மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும்.\nஅதே நேரத்தில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் நியாயம் வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று நம்பி காத்திருந்த மாணவர்களும், பெற்றோரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி சேர்க்கைக்கு இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்ததுபோல மத்திய, மாநில அரசுகள் தவறான அணுகுமுறையை கையாண்டுள்ளன. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. இது கண்டனத்துக்குரியது. கடைசி நேரத்திலாவது மத்திய அரசு தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு பயன் அளிக்கும் முடிவை எடுக்க வேண்டும்.\nசட்டமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை’ – ஜி.கே.வாசன்\nஅரசியல் குழப்பங்களினால் கல்வித்துறை பாதிக்கப்படக் கூடாது : வாசன்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2004/07/blog-post_06.html", "date_download": "2018-07-19T23:00:24Z", "digest": "sha1:EGUXIEAPXSFHDVQN3GY5CC4U4Y22SZZV", "length": 11394, "nlines": 164, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5", "raw_content": "\nமெக்ஸிகன் சாராயத்தின் செல்லப் பெயர் இது. டக்கீலா ஷாட் என்றால் சிலபேருக்கு பளிச் என்று புரியும்.சனிக்கிழமை சாயங்காலம் ஏழு நாற்பத்தைந்து வரை எனக்கு இதன் மகிமை புரியாது இருந்தது. Jose carvos என்று எழுதப்பட்ட ஒல்லி பாட்டிலில் அந்த தங்க நிற திரவம் அசைந்தாடிக் கொண்டிருக்க, எதிரே என் நண்பர் எலுமிச்சம்பழத் துண்டுகளை அடுக்குக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு தட்டில் உப்பு. ஷாட் க்ளாஸ் என்று சொல்லப்படும் அளவை ஒரு பக்கம். கலப்பதற்கு எதுவும் தேவை இல்லை என்று சொல்லி விட, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் போல ஒரு நெடுங்காலக் குடியனிடம், இப்படி 'பிலிம்' காட்டுகிறாரே என்று உள்ளூர எரிச்சல் வேறு.\nகையிலே க்ளாஸை எடுத்துக் கொள்ளச் சொன்னார். இன்னோரு கையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவே எலுமிச்சம்பழத்தை தேய்க்கச் சொன்னார். மேலே அவரே கொஞ்சம் உப்புப் பொடி தூவினார். ஷாட் க்ளாஸில் அளந்த சரக்கை, கடக்கென்று என் தம்ளரில் ஊற்றி மடக்கென்று விழுங்கிய சூட்டோடு, கயில் உப்பு / எலுமிச்சை தேய்த்த இடத்தை நக்கிக் கொள்ள சொன்னார்.\nமஜாவாக இருந்தது. கிக்கை விட அதற்கான முஸ்தீபுகள் தான் அதிகம் போலும் என்று தோணிப்போக, \"அட சின்னப் பையனே\" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மடமடவென்று வேகமாக மூன்று க்ளாஸ் அடித்து விட்டேன். டக்கீலா வேறு ஜாதி சரக்கு போல. முதலில் லேசாக இளித்துக் கொண்டு பேசிய நான், கொஞ்ச நேரத்தில் நவரச நாயகனாகி சகல பாவங்களையும் காட்டி இருக்கிறேன் போல. வாசலில், கராஜ் முன் ஒரு பெஞ்சை போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். பின் உள்ளே வந்து, சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்க முயன்றவர்களை படம் பார்க்க விடாமல். சாப்பிட விடாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்திக்கிறேன். கழுமலம் என்றும் திருஞானசம்பந்தர் என்றும் ஏதோ தமிழ் அலம்பல்கள் வேறு.\nதிடீரென்று விழிப்பு வந்தபோது, சோஃபாவில் கிடந்தேன். கண்ணில் கண்ணாடியோடு தூக்கம். இரவில் சாப்பிடாமல் நெஞ்செரிந்த ஏப்பம். தாகம். எழுந்து மடக் மடக் கென்று ( சாதா) தண்ணீரைக் குடித்து விட்டு காலை நாலரைக்கு, கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு பெட்ரூமில் போய் படுத்துக் கொண்டேன்.\nகாலை எழுந்தவுடன் எல்லாரும் லேசாக சிரித்துக் கொண்டே என்னிடம் பேசினார்கள். மனைவி பேசவே இல்லை. \"அடே..அற்பப்பதரே ' என்ற பார்வையில், யோசனையுடன் இட்லி வைத்தாள். பிறகு மெது மெதுவாக முந்தைய இரவில் எப்படி கோமாளி மாதிரி நடந்து கொண்டேன் என்று சொன்னாள். தண்ணி அடித்து விட்டு இதை விட பயங்கரமாக லூட்டி அடித்த காலம் எல்லாம் உண்டு. வீடியோ காமிராவில் என் நண்பன் அதை எல்லாம் ரெகார்ட் பன்ணி மறு நாள் போட்டுக் காட்டி இருக்கிறான். சேர்ந்து உட்கார்ந்து சிரித்தபடி பார்த்து மறந்திருக்கிறோம்.\nஏனோ தெரியவில்லை..இனிமேல் அது மாதிரி நடக்காது போலிருக்கிறது.\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nஇரண்டு படங்கள் - ஒரு அபத்த விமர்சனம் ==========...\nபிரசவக்காட்சி ============ அமெரிக்காவில் ...\n\"மணி\"யானவர்கள் ================ நண்பர் ...\nபொய்யாய் பழங்கதையாய் போன புனிதக் கணங்கள் =======...\nஇந்தியா ஒளிர்கிறது ================== ...\nகருணை காட்டுங்கள் =================== சமீப...\nகுணா - கோதண்டராம பிரசாத் கொல்லிப்பாரா ===========...\nடக்கீலா..டக்கீலா ================ மெக்ஸிகன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2008/07/blog-post_21.html", "date_download": "2018-07-19T23:19:40Z", "digest": "sha1:HTRIMUIMEBBTLRBVJ6CFNX5XL44LCCZV", "length": 22592, "nlines": 215, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: பாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் நம்பிக்கை தீர்மானம்; அத்வானி காரசார விவாதம்", "raw_content": "\nபாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் நம்பிக்கை தீர்மானம்; அத்வானி காரசார விவாதம்\nஅமெரிக்காவுட னான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரிகள் ஆத ரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு மெஜாரிட்டியை இழந்தது.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு நிரூ பிக்க வேண்டும் என்று பா.ஜ.க., இடது சாரி கள் வலியுறுத்தின. இதை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.\nகாங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆதரவாக வாக் களிக்க ரூ.25 கோடி வரை \"குதிரை பேரம்'' நடந்ததாக தகவல்கள் வெளியானது. இது தவிர தேசிய அரசியலில் கட்சிகளின் நிலைப்பாட் டிலும் மாறுதல்கள் ஏற்பட்டது.\n3-வது அணியில் இருந்து விலகிய முலாயம்சிங் யாத வின் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் \"கை'' கோர்த் தது. இதையடுத்து 3-வது அணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சந்திர சேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தேவேகவு டாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன.\nஇடது சாரிகளும் ஆதரவு கரம் நீட்டி இருப்பதால் 3-வது அணி தேசிய அள வில் வலுவானதாக மாறி உள்ளது. இந்த மாற்றம் காரணமாக ஆளும் கூட்ட ணிக்கு ஆதரவாக 260 எம்.பி.க்களும், எதிராக 268 எம்.பி.க்களும் இருப்பது உறுதியாகி உள்ளது.\nசிறிய கட்சிகள், சுயேட் சைகள் தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படை யில் கணக்கிட்டால் மத்திய அரசுக்கு 268 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக 270 எம்.பி.க்கள் உள்ள���ர். எனவே மத்திய அரசு வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா என்பது கணிக்க முடியாத படி உள்ளது.\nதொடர்ந்து சிக்கல் நீடிப் பதால் சில எம்.பி.க்களை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்யும் கடைசி ஆயுதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர். 10 முதல் 15 எம்.பி.க்களை வரவிடாமல் செய்ய முயற்சி கள் நடக்கிறது. பா.ஜ.க., சிவசேனாவில் உள்ள எம்.பி.க்கள் பணத்துக்காக கடைசி நிமிடத்தில் விலை போய் விடுவார்கள் என்று கூறப்படுகிறது.\nபரபரப்பான இத்தகைய சூழ்நிலையில் பாராளு மன்றத்தின் 2 நாள்சிறப் புக் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு தொடங்கியது. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇது முக்கியமான கூட்டம். இதில் எல்லா எம்.பி.க்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.\nகூட்டம் தொடங்கியதும் 7 புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.\nஅதன் பிறகு கடந்த கூட்டத் தொடருக்கு பின்னர் மறைந்த 5 முன்னாள் எம்.பி.க்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வழக்க மாக இத்தகைய தீர்மானத் துக்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும். ஆனால் இன்று கேள்வி நேரம் எதுவும் இல்லை.\nசபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்ட படி நேரடியாக நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. \"அமைச்சரவையின் மீது இந்த சபை நம்பிக்கை வைத் துள்ளது'' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத்தீர்மானத்தை சரியாக 11.22 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தாக் கல் செய்தார்.\nஇந்த தீர்மானத்தின் மீது மொத்தம் 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று கூறிய சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி ஒவ் வொரு கட்சிக்கும் பேச அளிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து கூறினார்.\nவிவாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து முதலில் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடந்த 4 ஆண்டு களில் செய்துள்ள சாத னைகளை அவர்பட்டியலிட் டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா வுக்கு ஏன் தேவை என்பதை பற்றியும், அவர் விளக்கம் அளித்தார்.\nமன்மோகன்சிங் பேச்சு விவரம் வருமாறு:-\nநான் பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டு நலன் கருதியே எல்லா பணிகளையும் செய்து வருகிறேன். எனது அரசு எடுத்த ஒவ்வொரு முடிவும் நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப் பட்டது.\n4 ஆண்டு கால ��ட்சிக்குப் பிறகு, பண வீக்கம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை சமா ளிக்க அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக இந்த சபை கூடி உள்ளது. கம்ïனிஸ்டு தலைவர்கள் ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோரால் இந்த கூட்டணி அரசு செதுக்கப்பட்டது.\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற்றாலும், அமெரிக் காவை அணுகும் முன்பு பாராளுமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று இடது சாரிகள் உள்பட எல்லா கட்சிகளிடமும் உறுதி அளிக்கப்பட்டது.\nஎனது உறுதி மொழியை யாரும் ஏற்கவில்லை. நான் ஜப்பான் மாநாட்டுக்கு சென் றிருந்த போது இடது சாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nஜப்பானில் இருந்து திரும்பி வந்த உடனே நான் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினேன். பாராளு மன்றத் தில் விரைவில் மெஜாரிட்டியை நிரூபிப்பதாக உறுதி கூறினேன்.\nமத்திய அரசு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கை மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே எந்த இடைïறு பற்றியும் கவலைப்படாமல் உறுதியுடன் முன்னெடுத்து செல்வேன்.\nஇந்த அரசு எத்தகைய நடவடிக்கைககளில் ஈடு பட்டாலும் அது சுதந்திர போராட்டத்தை போற் றும் வகையிலும், 21-ம் நூற் றாண்டு சவால்களை சமா ளிக்க ராஜீவ் கண்ட கனவு களை நிறைவேற்றும் வகை யில் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங்பேசினார்.\nஇதையடுத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அத்வானியை பேசும்படி சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அழைப்பு விடுத்தார். அத்வானி பேச்சில் அனல் பறந்தது. சுமார் 1 மணி நேரம் மேல் அவர் ஆவேச மாகப்பேசினார். அவர் கூறி யதாவது:-\nஅணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சமபங்குதாரராக இல்லை. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட 2 நாடுகளுக்கு இடையில் உள்ளது போல இல்லை. தனிப்பட்ட 2 பேருக்கு இடை யில் உள்ளது போல இருக்கிறது.\nகடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஓட்டுக்காக உள்நாட்டு பாது காப்பு விஷயத்தில் அரசு அலட்சியமாகவே இருந்தது.\nஇந்தியாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ���.எஸ்.ஐ. பின்புலமாக இருப்பதை நாங்கள் பல தடவை சுட்டிக் காட்டினோம். ஆனால் அரசு கொஞ்சமும் செயல் படவில்லை. தற்போது இந்த அரசு தீவிர சிகிச்சைப் பிரி வில் கிடக்கும் நோயாளி போல கிடக்கிறது.\nஇந்த அரசு தப்பி பிழைக் குமா, பிழைக்காதா என்பதே பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த அரசை நடத்தும் பிரதமருக்கு ஓட்டு உரிமை இல்லை. இந்திய வரலாற்றில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருப்பது இது தான் முதல் தடவை.\nகூட்டணி தர்மத்தை பிரதமரும், சோனியாவும் கடைப்பிடிக்கவில்லை. ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் தவறாக பயன்படுத்தப்பட்டன.\nதற்போது இந்த அரசு மெஜாரிட்யை இழந்து விட்டது. இந்த அரசை தோற்கடிக்க விரும்புகிறோம். ஆனால் இதன் மூலம் நிலையற்ற தன்மை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.\nஅத்வானி பேசிய போது பல தடவை காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரி வித்து கூச்சலிட்டனர். சபாநாயகர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்து அவர்களை உட்கார வைத் தார்.\nஅத்வானி தன் பேச்சின் போது 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை மன்மோகன்சிங் எதிர்த்ததாக குறிப்பிட்டார். அதற்கு பிதமர் மன்மோகன்சிங் எழுந்து மறுப்பு தெரிவித்தார்.\nஅத்வானி பேசி முடித்த தும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு உறுப்பினர் முகம்மது சலீம் எழுந்து பேசினார். இன்றைய முதல் நாள் விவாதம் இரவு 10 மணி வரை நடக்கும் என்று தெரிகிறது.\nநாளை (செவ்வாய்க் கிழமை)யும் அரசியல் கட் சித் தலைவர்கள் விவா தத்தில் பங்கேற்று பேசு வார்கள். முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்து பேசுவார். நாளை பிற்பகல் நம்பிக்கைத் தீர் மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும்.\nஎம்.பி.க்கள் தங்கள் இருக்கை முன் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கை பதிவு செய்வார்கள். அதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் சீட்டு மூலம் வாக்கெடுப்பு தொடரும். சில மணி நேரங்களுக்குள் ஓட்டெடுப்பு முடிவு தெரிந்து விடும்.\nமத்திய அரசு தலைவிதி நாளை மாலை தெரிந்து விடும்.\nPosted by பிரதிபலிப்பான் at 5:03 AM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nநூலிழையில் தப்பியது மத்திய அரசு ஆதரவு : 275 எதிர்...\nபா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி\nபாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் நம்பிக்கை தீர்மானம்;...\nபா.ம.க. நூற்றுக்கு 200 சதவீதம் தி.மு.க கூட்டணியில்...\nகச்சா எண்ணெய் விவகாரத்தின் பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-19T23:16:53Z", "digest": "sha1:6LCKXKT7VVWGMRLRGIFWJLSTPE4L54D7", "length": 8325, "nlines": 184, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: கண்கள், கைகளை கட்டி தமிழர்களை, இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சி", "raw_content": "\nகண்கள், கைகளை கட்டி தமிழர்களை, இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சி\nவிடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது தமிழர்களின் கண்கள் மற்றும் கைகளை கட்டி இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சிகள்\nவிடுதலைப்புலிகளின் வசம் இருந்த வன்னி பகுதியை பிடிக்க இலங்கை ராணுவம் கடும்தாக்குதல் நடத்தியது. அப்போது அங்குவாழும் தமிழர்களை பிடித்து கடும் சித்ரவதை செய்து கொன்றனர்.\nஇதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வந்ததங்கள் அரசையும், ராணுவத்தையும் களங்கப்படுத்தும் விதமாக பொய்செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதாக தெரிவித்தது.\nஆனால் ஊடகங்கள் வெளியிட்ட தகவல் உண்மை என்பது தற்போது தெரியவந்துள்ளது இங்கிலாந்தை சேர்ந்த சேனல்- 4 என்ற டி.வி. சமீபத்தில் ஒரு வீடியோ காட்சியை ஒளிப்பரப்பியது.\nவன்னிபோரின் போது தமிழர்களின் கைகளையும், கண்களையும் கட்டிவைத்து இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தமான கொடூரகாட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன.\nஇக்காட்சிகள் கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டு செய்தியாளர்கள் போர் நடைபெறும் பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசு தடைவிதித்து இருந்தது.\nஇந்த தாக்குதலை சேனல்- 4 டி.வி. நிறுவ அதிகாரி ஜொனதன் மில்லர் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களா இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை தன்னுடன் சேர்ந்து பார்த்த நடுநிலை வகிக்கும் சிங்கள ஊடகத்தினர் இது உண்மையானதுதான் என தன்னிடம் கூறியதாகவும் மில்லர் கூறினார்.\nஇதுகுறித்து, இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்மக்களுக்கு எதிரான கோரச்செயல்கள் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடவில்லை.\nமேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே ராணுவம் ஈடுபட்டது என்றும் தெரிவித்துள்ளது.\nPosted by பிரதிபலிப்பான் at 3:08 AM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nகண்கள், கைகளை கட்டி தமிழர்களை, இலங்கை ராணுவம் சுட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2013/07/blog-post_30.html", "date_download": "2018-07-19T23:11:38Z", "digest": "sha1:HCVR6Q4YO4ZMIAT35H6DRLN7A4XBSDX4", "length": 17990, "nlines": 351, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: தென்றல்....", "raw_content": "\nவருடும் தென்றல் - ஒலிக்கும்\nதென்றல் - உயிர்நாடி தழுவும் நறுமணமாய் \nதால் மெல்ல அசைய - ஜனனமெடுக்கும்\nஅருமையான கவிதை வரிகள் ,தமிழ் முகில். ரசித்தேன்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கும் ரசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி \nதவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் ஐயா. திருத்தி விட்டேன்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் July 30, 2013 at 11:27 PM\nஉற்சாகமூட்டும் நறுமணத்துடன் வயல்வெளியில் செல்லும் அந்த சுகமே தனி...\nரசிக்க வைக்கும் கவி வரிகளுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...\nதிண்டுக்கல் தனபாலன் July 30, 2013 at 11:28 PM\nஉங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...\nநான் இத்தனை நாள் .com என்று இருப்பதாகத் தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.\nஇயற்கை அழகு இழைந்தோடுது உங்க கவிதையில்...,\nதங்களது வருகைக்கும் அன்பானதொரு கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.\nஇயற்கைக்கு மேலும் அழகூட்டும் உங்கள் இனிய வரிகள்\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.\nதிண்டுக்கல் தனபாலன் July 31, 2013 at 12:37 PM\nஇப்போது தமிழ்மணம் வேலை செய்யும்... மெயிலில் கூறியபடி தொடர்க... வாழ்த்துக்கள்... மிக்க நன்றி...\nதென்றலின் மிக நல்ல வருணனை. நல் வாழ்த்து.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே \nதென்றல் கவிதை வரிகள் எமது உள்ளத்தையும்\nவருடிச் சென்ற விதம் அருமை \nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி..\nஉங்களை என் முதற் பதிவின் சந்தோசம் என்ற தொடர் பதிவினைத்\nதொடர வரும்மாறு மிகவும் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன் .\nதொடர் பதிவு எழுத அழைத்தமைக���கு நன்றிகள் தோழி.வலைப்பூ துவங்கி எனது ஆக்கங்களை பதிவு செய்து மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாதவை. விரைவில் எழுதுகிறேன் தோழி.\nதங்களது வருகைக்கும், கவித்துவமான வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே \nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது ...\nமல்லிகையும் பொன் நகையும் தராத வசீகரத்தை உந்தன் புன்னகை தந்து உள்ளங்கள் தனை கொள்ளை கொள்கின்றனவே \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nமண் - மழை - காதல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_2368.html", "date_download": "2018-07-19T23:14:35Z", "digest": "sha1:LWBV3MWKI52OGVANQATE3JQK32L4VSFB", "length": 15909, "nlines": 142, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: திரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்", "raw_content": "\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nசின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழ��த்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர்.\n1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி \"சின்ன அண்ணாமலை\" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது. இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். \"சங்கப் பலகை\" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[http://ta.wikipedia.org/s/3kd7].\n· சொன்னால் நம்ப மாட்டீர்கள் (நூல்)\n· சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் --2...\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் ---...\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள்\nஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிருக்குறளார் முனுசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஎஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nபொ.திருகூடசுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞாயிறு தாராபாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nபுலியூர்க் கேசிகன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nஎஸ்.நவராஜ் செல்லையா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு நாரண.துரைக்கண்ணன் அவர்களின் நாட்டுடைமையாக்கப்...\nபாரதி அ.சீனிவாசன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட...\nமுனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் நாட்டுடைமையா...\nபாவலர் நா.ரா.நாச்சியப்பன் அவர்களின் நாட்டுடைமையாக்...\nபாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களின் நாட்டுடைமையாக்க...\nதிரு கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிரு அ.மு.பரமசிவானந்தன் அவர்களின் நாட்டுடைமையாக்கப...\nபூவை.எஸ்.ஆறுமுகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் பெரியசாமி தூரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nதிரு நா.பார்த்தசாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nமணவை முஸ்தபா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nமய��லை சிவ முத்து அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nகவிஞர் மருதகாசி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்...\nடாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்...\nகவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nபுலவர் முகமது நயினார் மரைக்காயர் அவர்களது நாட்டுடை...\nகவியரசு, முடியரசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் முருகு சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nமுல்லைமுத்தையா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்க...\nதிரு தொ.மு.சி.ரகுநாதன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஜெ.ஆர்.ரெங்கராஜு அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nமஹாவித்வான் ரா.ராகவையங்கார் அவர்களது நாட்டுடைமையாக...\nதியாகி ப.ராமசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு லா.ச.ராமாமிர்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nவயலூர் சண்முகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nராஜம் கிருஷ்ணனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதஞ்சைராமையாதாஸ் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல...\nபுலவர் த.கோவேந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களது நாட்டுடைமையா...\nடாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்...\nதிரு வல்லிக்கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை அவர்களது நாட்டுடைம...\nகவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் அவர்களது நாட்டு...\nஉவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nடாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களது நாட்டுடைமையா...\nகவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nடாக்டர் சி.சீனிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nடாக்டர் கு.சீநிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nதிரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nசரோஜாராமமூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு.சு.சமுத்திரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதாசவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்களது நாட்டுடைமைய...\nடாக்டர் ந.சஞ்சீவி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.சக்தி��ாசன் சுப்பிரமணியன் அவர்களது நாட்டுடைமைய...\nகோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபுலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nகுன்றக்குடி அடிகளார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nபுலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடைமையாக...\nகுழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களது நாட்டுடைமை...\nகவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.நா.வானமாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு விந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nபேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் அவர்களது நாட்டுடைமை...\nகாசி ஆனந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nதிரு.என்.வி.கலைமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் கருணானந்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதிரு சா.விஸ்வநாதனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nகவிஞர் வெள்ளியங்காட்டன் அவர்களது நாட்டுடமையாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-19T23:27:35Z", "digest": "sha1:JDM6PBNBOSRBZM4RDDRELA4G7SVTTB53", "length": 13137, "nlines": 199, "source_domain": "www.jakkamma.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார் மேலும் குறைந்த பட்ச ஊதியம் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார் மேலும் குறைந்த பட்ச ஊதியம் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.\n12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதில் மத்திய அரசு பணியாளர்கள் 33 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று செய்தியாளர்களிட���் கூறுகையில்; ‘7வது ஊதிய கமிஷனின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 2014-15 மற்றும் 2015-2016ம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட 2 ஆண்டு போனஸ் வழங்கப்படும்’ என்றார். இதனிடையே அரசு வழங்கும் திருத்தியமைக்கப்பட்ட போனஸ் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.1,920 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.\nஇதினிடையே விவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.246 லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டும் என்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஜெட்லி; ‘விவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.350 என நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nபக்ரீத்தை ஒட்டி ஒட்டகம் வெட்ட அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனிமேல் நீர் திறக்க இயலாது : கர்நாடகா அறிக்கை தாக்கல்\nபேரா. ஜெயராமனை விடுதலை செய்யக்கோரி நன்னிலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்\nNext story குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்ட செய்தி\nPrevious story பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/11/radha-has-many-husbands-businessman.html", "date_download": "2018-07-19T23:24:07Z", "digest": "sha1:VLFT2AS6NZ4CTHTC6TYEBLYWBXX4TSQM", "length": 14530, "nlines": 100, "source_domain": "www.tamilfbnews.com", "title": "ராதாவுக்கு பல கணவர்கள் - தொழிலதிபரின் பதிலடி | Radha has many husbands - businessman responding - Tamil Puthagam", "raw_content": "\nராதாவுக்கு பல கணவர்கள் - தொழிலதிபரின் பதிலடி | Radha has many husbands - businessman responding\nநடிகை ராதாவின் அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்தார் என்ற புகாருக்கு தொழிலதிபர் பைசூல் என்கிற ஷ்யாம் பதிலடி தந்துள்ளார்.\nராதா ஒரு பெண் என்பதால் அவர் மீது புகார் தராமல் அவரது தொல்லைகளை இதுவரை சகித்து வந்தேன் (அடுத்த பெண்ணிய விருது இவருக்குதான்). அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன். ராதாவுக்கு எத்தனை கணவர் என்பதை சென்னை வந்ததும் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று சூளுரைத்திருக்கிறார்.\nராதாவின் பாஸ்போர்ட்டில் கணவர் என்று ஒரு பெயரும், அவரின் பான் கார்டில் கணவர் என்று வேறு பெயரும் உள்ளதாக பைசூல் தெரிவித்துள்ளார். மேலும் ராதாவின் எஸ்எம்எஸ் தகவல்களிலும் தனக்கு சாதகமான ஆதாரங்கள் இருப்பதாகவும் பைசல் தெரிவித்துள்ளார்.\nஇன்று பைசல் கமிஷனரை சந்தித்து தனது தரப்பு நியாயத்தையும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிப்பார் என தெரிகிறது. தமிழகத்தை புரட்டிப் போடப் போகும் இந்த வழக்கை தெரிந்து கொள்ள இன்று நமது மீடியாக்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளன.\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலிய���ன பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yaavarumnalam.blogspot.com/2012/01/blog-post_16.html", "date_download": "2018-07-19T22:45:16Z", "digest": "sha1:PS5GB4NEQWNRJBMKD25AA4R6NSKXSWW2", "length": 17363, "nlines": 121, "source_domain": "yaavarumnalam.blogspot.com", "title": "'யாவரும் நலம்' வெங்கட்: ‘வேட்டை’யாடிய ‘நண்பன்’", "raw_content": "\nசொன்னவர்: Venkatesh Mohan - பதிவிட்ட நேரம்: 12:45 AM\nஇந்த வருடம் பொங்கலுக்கு வெளியான முக்கியமான 2 திரைப்படங்கள் நண்பன் மற்றும் வேட்டை. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் உள்ள ஒற்றுமை முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருப்பது. தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற்போல எப்போதாவது நிகழும் அதிசயம் இது. ஈகோ பிரச்சினை தலை விரித்தாடும் தமிழ் திரையுலகில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான்.\n இனி படங்கள் எப்படின்னு பாக்கலாமா\nஇந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் பதிப்புதான் நம் நண்பன். மனப்பாடம் செய்து படிக்கும் நமது ஓட்டு மொத்த கல்வி அமைப்பையே கேள்வி கேட்கிறது இந்தப் படம். பத்து வருடங்களாக பார்க்காத நண்பனை தேடிச் செல்லும் நண்பர்கள் மூலமாக படம் தொடங்குகிறது.\nவிருமாண்டி சந்தனம் (சத்யராஜ்) 20 வருடங்களுக்கு மேலாக பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். அங்கு பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்), சேவற்கொடி செந்தில்(ஜீவா), வெங்கட் ராமகிருஷ்ணன்(ஸ்ரீகாந்த்) மூவரும் பொறியியல் படிப்பதற்காக வருகிறார்கள். அங்கு இருக்கும் படிப்பு சூழல் பாரிக்கு ஒத்துவரவில்லை. எல்லாவற்றையும் கேள்வி கேட்கிறான். பாரியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஆசிரியர்கள் இவனை வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள். அதனால் பாரி எப்போதுமே out-standing மாண��ன்.\n[இந்த பெயர்களையெல்லாம் யாருப்பா வெச்சது சொல்லி முடிக்கிறதுக்குள்ள வாய் சுளுக்கிக்கும் போல. அதுவும் படத்தின் கடைசியில் ஒரு பேர் வரும். அதை சரியா சொல்றவங்களுக்கு ஒரு point.. என்ன சொல்றீங்களா சொல்லி முடிக்கிறதுக்குள்ள வாய் சுளுக்கிக்கும் போல. அதுவும் படத்தின் கடைசியில் ஒரு பேர் வரும். அதை சரியா சொல்றவங்களுக்கு ஒரு point.. என்ன சொல்றீங்களா\nசெந்தில் வீட்டில் உள்ள வறுமை, வெங்கட் அப்பாவின் engineer கனவு என்று குடும்ப சூழல் இவர்களை துரத்துகிறது. வெங்கட்டிற்கு wild life photographer ஆக வேண்டுமென்பது ஆசை. ஆனால் அப்பாவின் கௌரவத்திற்காக engineering படிக்க வருகிறான். இருவருக்கும் பாரியின் நட்பு கிடைக்கிறது. பாரியின் சகவாசத்தால் இவர்கள் பெற்றது என்ன, இழந்தது என்ன, உண்மையிலேயே பாரி யார் போன்ற கேள்விகளுக்கு திரையில் சிரிக்க சிரிக்க பதில் சொல்கிறார்கள்.\nபடத்தின் முக்கிய பலமே கதாபாத்திரதிற்கான சரியான தேர்வு, அதை அனைவரும் உணர்ந்து நடித்துள்ள விதம் என்று அனைத்தையும் சரிவிகதத்தில் கொடுத்துள்ளார்கள். தமிழ் படுத்துகிறேன் என்று படுத்தி எடுக்காமல் இந்தியில் வந்த அதே திரைக்கதையை தமிழில் பயன்படுத்தியுள்ளார் ஷங்கர். எந்தவித சேதாரமும் இல்லாமல். இதனாலோ என்னவோ வசனமும் அப்படியே இந்தி வசனத்தின் மொழி பெயர்ப்புதான். [உன்னை யாருடா இந்தியில் பாக்க சொன்னதுன்னு நீங்க நினைக்கிறது புரியுது.] ஆனால் நேரடியாக தமிழில் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் அருமையான படமாக இருக்கும்.\nஎந்த over build-up எதுவும் இல்லாமல் சாதாரணமாக அறிமுகமாகும் விஜய், எதிர்காலத்தை நினைத்து பயந்து நிகழ்காலத்தை தொலைக்கும் ஜீவா, தனது லட்சியத்தை கொன்று அப்பாவின் ஆசைக்காக இன்ஜினியரிங் படிக்க வரும் ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வராக எச்சில் தெறிக்க பேசும் சத்யராஜ், எப்போதும் மனப்பாடம் செய்து முதலிடம் வரும் சத்யன் என அனைவருக்கும் இதுவரை செய்திராத கதாபாத்திரம். மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் சத்யனின் பங்களிப்பு மிக அருமை. அவரது “கற்பழிப்பு” உரையின்போது அரங்கமே சிரித்ததில் பாதி வசனம் கவனிக்க முடியவில்லை. அவ்வளவு ஆரவாரம். மிக அருமை.\nநாயகியாக இலியானா. நடிப்புன்னா என்னன்னு இவருக்கு யாராவது சொல்லி கொடுத்தா தேவலை. இவர் வரும்போதெல்லாம் ஏதோ அவரைக்காய்க்கு துணி சு��்தினது போலவே இருக்கு. தவறான தேர்வு என்று தோன்றுகிறது.\nஎன்னதான் நமது இன்றைய மனப்பாடம் செய்து படிக்கும் அடிமைத்தனமான கல்வி முறையை கேள்வி கேட்டாலும், படம் முடிந்து வரும்போது ஏதோ நகைச்சுவை படத்தை பார்த்தது போன்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது.\nபாக்கியராஜின் ‘அவசர போலீஸ் 100’ படத்தின் கதை, தனது முந்தைய படங்களில் இருந்து சில காட்சிகள் என கோர்த்து நம்மை வேட்டையாடியிருக்கிறார் லிங்குசாமி. தமிழ் திரையுலகில் எந்த காலத்திலும் தோற்காத குறைந்தபட்ச உத்தரவாதம் உள்ள கதை. அதில் தனது வழக்கமான அடிதடி, காதல், பாசம் என மசாலாவை கலந்து கொடுத்துள்ளார்.\nபயந்தாங்கொள்ளி அண்ணனாக மாதவன், அசகாய சூரனாக தம்பி ஆர்யா. இவர்கள் குடும்பமே போலீஸ் பரம்பரை. அப்பா திடீரென இறந்துவிடுவதால் அந்த போலீஸ் வேலை மாதவனுக்கு வருகிறது. தூத்துக்குடி நகர காவல் நிலையத்தில் வேலை. அந்த ஊரையே துவம்சம் செய்யும் 2 ரவுடிகள். புதிதாக வரும் மாதவனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு மற்ற காவலர்கள் விட்டால் போதுமென ஒதுங்குகிறார்கள். ஆர்யா அனைவரையும் பொளந்து கட்ட, அண்ணன் நல்ல போலீஸ் என பெயரெடுக்கிறார். இதனால் ரவுடிகள் பாதிக்கப்படுகிறார்கள். இவங்க அவங்களை அடிக்க, அவங்களை இவங்க அடிக்க என படம் முழுவதும் யாராவது யாரையாவது அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்குதான் வலிக்கும் போல.\nபடத்தில் சிறப்பு என்று சொல்லப்போனால், மாதவனின் நடிப்பு. எந்த தனிப்பட்ட வளையத்திலும் சிக்காததால் இவரது பயந்தாங்கொள்ளி கதாபாத்திரம் சற்றே எடுபடுகிறது. அப்புறம் இவரது ‘solo performance’ பின்பாதியில் சரியாக இணைத்திருப்பது நல்ல உத்தி. சில காட்சிகளே வந்தாலும், நாசர் கவர்கிறார். அதிலும் நாக்கை துருத்திக் கொண்டு தப்படிக்கு போடும் ஆட்டம் தூள்.\nசமீரா ரெட்டி, அமலா பால் அக்கா-தங்கை. தூத்துக்குடி பொண்ணுங்களாம். நம்பியாச்சு. அப்புறம் ஆர்யாவும் மாதவனும் திட்டம் போட்டு அமலா பால் கல்யாணத்தை நிறுத்துகிறார்கள். வேறு வழியில்லாமல் தன் தங்கையை கல்யாணம் செய்யும்படி ஆர்யாவிடம் சமீரா கெஞ்சுகிறார். சமீரா கெஞ்சும்போதே இவர்கள் திட்டம் வெற்றி அடைந்து விட்டதே அப்புறம் எதற்கு சமீரா தன் காலில் விழும்வரை ஆர்யா காத்திருக்க் வேண்டும் அப்புறம் எதற்கு சமீரா தன் காலில் விழும்வரை ஆர்யா காத்திருக்க் வேண்டும் அண்ணனுக்காக எதையும் செய்யும் தம்பி, அண்ணி தன் காலில் விழும்போது பதறியிருக்க வேண்டாமா அண்ணனுக்காக எதையும் செய்யும் தம்பி, அண்ணி தன் காலில் விழும்போது பதறியிருக்க வேண்டாமா அப்போதும் சிரித்தபடியே இருக்கிறார். வலிந்து திணிக்கப்பட்ட ஆணாதிக்கக் காட்சி இது.\nபாடல் காட்சிகளின்போது தியேட்டர் கேண்டீனில் நல்ல விற்பனையாம். யுவன்-லிங்கு-முத்துகுமார் கூட்டணி என்னாச்சு ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட ‘பப்பப்பா’ பாடலும் திரையில் புஸ்ஸாகிப் போனது. இதைவிட you tube-இல் அவர்கள் வெளியிட்ட காணொளி நன்றாக இருந்தது.\nகோழையாக இருக்கும் ஒருவன் வீரம் கொண்டு கெட்டவனை அழிக்கும் கதை. அதை பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.\nவேட்டை – மயிரிழையில் வெற்றி\nதெர்மக்கோல் தேவதைகள் – சங்கர் நாராயண்\nஅழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா\nஎன்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி\nஉருமி – பதினைந்தாம் நூற்றாண்டின் உறைவாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46734/ghibran-kamal-haasan-combo-back-in-mahavir-karna", "date_download": "2018-07-19T23:11:42Z", "digest": "sha1:ODPRS66YNWUDU6NRIWZWPGDHGOWD3VGM", "length": 6985, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "கமலுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் பிரபலம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகமலுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் பிரபலம்\nவிக்ரம் இப்போது ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்திலும் கௌதம் வேசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் தவிர மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’, கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் தயாரிக்க, கமல் நடிப்பில் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார் என்ற அதிகாரப��ர்வ தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து ஜிப்ரான் டிவீட் செய்துள்ளதில், ‘‘கமல்ஹாசன், விக்ரம், ராஜேஷ் எம்.செல்வா இணையும் படத்திற்கான பாடல் கம்போசிங் துவங்கி விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘பாபநாசம்’, ‘தூஙாவனம்’, ‘விஸ்வரூபம்-2’ என கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்து வரும் ஜிப்ரான் இப்போது கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் அவருடைய ஆஸ்தான இசை அமைப்பாளராகி விட்டார்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘கடைக்குட்டி சிங்கம்’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபாலாவின் ‘வர்மா’வில் பிக்பாஸ் பிரபலம்\nபாலா இயக்கி வரும் படம் ‘வர்மா’. விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாகவும், மேகா சௌத்ரி கதாநாயகியாகவும்...\nத்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை...\nகௌதம் வாசுதேவ் மேனன் இயகக்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், விநாயகன், பார்த்திபன், சிம்ரன்,...\nவிஸ்வரூபம் 2 பிரத்யேக புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 - ட்ரைலர்\nதுருவ நட்சத்திரம் டீஸர் - 3\nசாமி² - மோஷன் போஸ்டர்\nகனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t77853-topic", "date_download": "2018-07-19T23:32:04Z", "digest": "sha1:VAMQWEPSY7VN3IYU7DVMRYUALNKUENDD", "length": 10759, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உச்சிதனை முகர்ந்தால் பாடல்கள் தரவிறக்கம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஉச்சிதனை முகர்ந்தால் பாடல்கள் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஉச்சிதனை முகர்ந்தால் பாடல்கள் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-07-19T23:23:38Z", "digest": "sha1:FMACHRYBWN5MOEI5DGVHMELA3LQROT3I", "length": 5852, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறையில் கீரை சாகுபடி வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை முறையில் கீரை சாகுபடி வீடியோ\nஇயற்கை முறையில் சென்னை அருகே கீரை சாகுபடி செய்து நேரடி விற்பனை செய்யும் நல்ல கீரை அமைப்பபை பற்றி முன்பே படித்து உள்ளோம்.\nஅவர்களை பற்றிய ஒரு வீடியோ..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமா மரத்தில் காவாத்து: வீடியோ...\nஇயற்கை முறையில் பயிர்கள் சாகுபடி வீடியோ...\nவிவசாயத்திற்கு உதவும் இயந்திரங்கள் வீடியோ...\nPosted in கீரைகள், வீடியோ\nவாழையில் அதிகம் லாபம் பெறுவது எப்படி வீடியோ →\n← சிறுகுறிஞ்சான் அல்லது சர்க்கரை கொல்லி சாகுபடி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasihai.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-19T22:57:58Z", "digest": "sha1:322P4UFE52KGJRZALDOSI7UEGS5BUSZ2", "length": 8830, "nlines": 263, "source_domain": "rasihai.blogspot.com", "title": "Rasihai: ..!!..", "raw_content": "\nமீண்டும் அது கரைந்து வருவதுதான் கண்ணீரோ\nகாதல்... கடல்... கவிதை ...அழகு...\nஎன்று பிடித்த மாதிரி வாசித்து பார்த்தேன் ரசிகை.\nமீள் வருகையில் முக்கியமான கவிதை...\nஇன்னும் நம் ஆள் வரலையா\nமீண்டும் அது கரைந்து வருவதுதான் கண்ணீரோ\nகாதல்... கடல்... கவிதை ...அழகு...\nஎன்று பிடித்த மாதிரி வாசித்து பார்த்தேன் ரசிகை.\nமீள் வருகையில் முக்கியமான கவிதை...\nஇன்னும் நம் ஆள் வரலையா\nஇது அருமை ... ஆனால் கவிதை இத்துடன் முடிந்துவிட்டது ... இதற்கு மேலும் ...\nஇப்படி சொல்வது கவிதையை கெடுக்கிறது ...\nஓன்றினுள் ஒன்று ... நல்லா இருக்கு\nநந்தா சொல்வது சரி ...\nநல்ல பார்வை ரசிகை.ம்ம். எழுத எவ்வளவு இருக்குன்னு நெனைச்சா மலைப்பா இருக்கு.\nஅடடே நர்சிம் , நந்தா, பா.ரா , லதானந்த், தருமி எல்லா தமிழ் அறிஞர்களும் கவிஞர்களும் வந்து போயாச்சா \nசந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு நம்ம ரசிகை தளத்தில் :)\nஉப்பு ஜாடிக்குள் உறைந்து கிடக்கிறது கடல் னு நான் கூட எழுதி இருக்குறேன்\nநல்லா இருக்கு ரசிகை அருமையான படிமம்\n இது ரொம்ப அழகாய் இருக்கு கடலை சொம்பில் நிரப்பியது போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2014/04/blog-post_4.html", "date_download": "2018-07-19T23:24:44Z", "digest": "sha1:VL57IDIAXZJ64UKBDMAWD3VZLOU2IBYT", "length": 6296, "nlines": 124, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: இரண்டது ஒன்றானால் !", "raw_content": "\nகாத்து நிற்கும் சுமை தாங்கி\nசுழலுகின்ற வண்டிச் சக்கரம் காண்\nஎட்டது விரிந்து பரந்தால் நாடு.\nநாம் கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.\nஒற்றுமையை வலியுறுத்தும் இந்த கவிதைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி. அனைவரும் ஒற்றுமையாக இருந்து விட்டால் பிரிவினை ஏது இவ்வுலகில். அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..\nகருத்து மிக்க வரிகள்.....நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 4 April 2014 at 05:03\nரொம்ப நல்லாச் சொல்லிட்டீங்க..அருமையான கவிதை.\n\" கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.\" கருத்துள்ள கவிதை.\nதிண்டுக்கல் தனபாலன் 4 April 2014 at 10:25\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள் சகோதரி... பாராட்டுக்கள்...\nஅம்பாளடியாள் வலைத்தளம் 4 April 2014 at 11:57\nசகோதரர் திண்டுக்கல் தனபாலன் சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்\nதோழி .பாராட்டுக்கள் சிறப்பான நற் கவிதைக்கு .த .ம .4\nகவிஞா் கி. பாரதிதாசன் 4 April 2014 at 19:50\nஏற்ற படமும் எழுதிய பாடலும்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை கவிதையில் உணர்த்திவிட்டீர்கள் அருமை\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை\nநண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2016/06/blog-post_37.html", "date_download": "2018-07-19T23:16:41Z", "digest": "sha1:Y7HDBHVRT6WZ5BOICQJ7EXZFREXCW2UV", "length": 29678, "nlines": 555, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்?", "raw_content": "\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nஒரு நண்பர் தனக்கு உரையாட தோழிகளே இல்லை. நெருங்கிப் பழக நினைக்கும் பெண்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுகிறார்கள். ஏன் அப்படி என கேட்டிருந்தார். அவருக்கான என் பதில் கீழ் வருவது:\nஒரு ஆண் தன் சமவயது பெண்ணுடன் தோழியாய் இருப்பது சிரமமான காரியமே. எந்த வகை நட்பிலும் ஒரு பாலியல் கோணம் இருந்தே தீரும். அதனால் தான் ஏற்கனவே காதலன் உள்ள பெண்கள் ஒரு புது ஆணின் நட்பு கோரலை ஏற்க தயங்குவார்கள். உங்களை விட வயது அதிகமான பெண்களிடம் இது சாத்தியமாகலாம். இன்றைய அலுவலகங்களில் ஆண் பெண் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் காஷுவல் நட்புறவுகள் இரு சாராருக்கும் இடையே சாத்தியமாகும். அப்போது அந்த உறவில் ஒரு சின்ன ஜொள்ளு, வழிதல், கலாட்டா, கேலி எல்லாம் இருக்கும்.\nஒரு பெண்ணை காதலிப்பது இன்னும் சுலபம். ஆனால் பெண்கள் ஏன் சில ஆண்களிடம் நட்பாகக் கூட பழக தயங்குகிறார்கள் ஏன் நான் கயவன் எனும் நினைக்கும் ஒரு ஆணிடம் மனதை பறி கொடுக்கிறார்கள் ஏன் நான் கயவன் எனும் நினைக்கும் ஒரு ஆணிடம் மனதை பறி கொடுக்கிறார்கள் அது உண்மையில் ஒரு புரியாத புதிர். ஆனால் பெண்களுக்கு எப்படியான ஆண்களை பிடிக்கும் என்பதை மெலிதாய் கோடிட்டு இங்கு காட்ட முடியும்.\nபெண்களுக்கு தம்மை சிரிக்க வைக்கும் ஆண்களைப் பிடிக்கும்\nபெண்மை நுண்ணுணர்வு கொண்ட ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தனை பாணியில் பெண்மை இருக்கும். மென்மையானவர்களாய், உணர்ச்சி பிழம்புகளாய் இருப்பார்கள். நெகிழ்வார்கள், கோபிப்பார்கள், கண்ணீர் சிந்துவார்கள், கெஞ்சுவார்கள், பெண்களிடம் பிரியமாய் இருக்கும் போதே அலட்சியமாய் புறக்கணிக்கவும் செய்வார்கள். இப்படியான ஆண்களுக்கு நிறைய தோழிகள் அல்லது ”பொழுதுபோக்கு” காதலிகள் இருப்பார்கள்.\nஆண்கள் தமக்குள் புறவயமான, தர்க்கரீதியான விசயங்களை பேசி பேசி ஒருவகையான முரட்டு மொழியை பழகி இருப்பார்கள். இப்படி பேசுகிறவர்களை கண்டாலே பெண்கள் தெறித்து ஓடுவார்கள்.\nஒரு ஆண் பெண்மை உளவியல் கொண்டிருந்தாலும் அவன் வெளியே கம்பீரமாய், உள்ளுக்குள் வலிமையானவனாய், அதிகாரம் கொண்டவனாய் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பார்கள். அதாவது ஆணிடம் அதிகாரமும் வலிமையும் இருக்க வேண்டும், ஆனால் அவற்றை பெண்கள் இடத்து திணிக்காமல் நுட்பமாய் வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.\nஇறுதியாய், பெண்கள் ஒன்று தாம் ஆ���ிக்கம் செலுத்தப்படுவதையோ அல்லது பிறரை ஆதிக்கம் செலுத்துவதையோ உள்ளூர விரும்புவார்கள். இதை வெளிப்படையாய் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றாலும் கூட. அதனால் ஒரு வலுவான ஆண் தம் மீது அதிகாரம் செலுத்துவதை அவர்கள் ரசிப்பார்கள். அதே போல ஒரு வலுவான ஆணை தன் பெருவிரல் கீழ் கட்டுப்பாட்டில் தாம் வைத்திருப்பதையும் விரும்புவார்கள்.\nஇறுதியாய் சுருக்கமாய்: ஒரு பெண்ணின் மதிப்பை பெற ஒரு ஆண் அவளை விட அதிகாரமும் வலிமையும் கொண்டவனாய் தன்னை காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் அலப்பறை பண்ணாமல் கண்ணியமாய் நடந்து கொள்ள வேண்டும். அவளிடம் தன் அத்தனை அதிகாரத்தையும் துறந்து மண்டியிடுவதாய் பாவிக்கும் ஆண்களையும் பெண்களுக்கு பிடிக்கும். அதே போல் மனம் தழுதழுக்க அவர்களிடம் பேச வேண்டும்.\nகிரிக்கெட்டில் ரன் அடிக்க ஆட்டநிலை (form) முக்கியம் என்பார்கள். பெண்களிடம் பிரபலமாய் இருக்கும் ஆண்கள் தினமும் ”நெட் பிராக்டீஸ்” செய்வார்கள். அவர்கள் தொடர்ந்து பெண்களிடம் பேசிக் கொண்டே இருப்பார்கள். இதன் மூலம் formஇல் இருப்பார்கள். அனுபவம் மூலம் அதில் ஒரு நளினத்தை, flairஐ அடைந்திருப்பார்கள். பெண்களிடம் எளிதில் அணுக்கம் பாராட்டுகிறவர்களுக்கு ஆண் நண்பர்களை விட தோழிகளே அதிகம் இருப்பார்கள். இது அவர்கள் பெண்கள் விசயத்தில் out of touch ஆகாமல் இருக்க உதவுகிறது.\nஇதெல்லாம் நடைமுறை ஆண் பெண் உறவின் விதிமுறைகள். ஆனால் நடைமுறையை கடந்த காதல்களும் உண்டு. நான் மேற்சொன்ன எந்த திறனும் இல்லாமல் தான் வெற்றிகரமாய் காதலித்து மணம் புரிந்தேன்.\nஆண்களைப் போன்றே பெண்களிலும் ஆயிரம் வகைகள் உண்டு. ஒவ்வொருவரின் ரசனையும் வேறு வேறு. ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் கலாச்சார பின்னணி அவர்கள் ஆணை எதிர்கொள்ளும் முறையை தீர்மானிக்கக் கூடும். உதாரணமாய், தமிழ் நாட்டு பெண்களை விட கேரள பெண்களிடம் எளிதில் பழகவும் உறவாடவும் முடியும். அவர்கள் உறவு விசயத்தில் முற்போக்காய், ஒருவித துணிச்சல், துடுக்குத்தனத்துடன் இருப்பார்கள். இஸ்லாமிய பெண்களில் சிலர் பர்தா அணிந்து ஒடுங்கி வாழ்ந்தாலும் கூட அவர்களிடம் பிற மதத்து பெண்களை விட துணிச்சல் அதிகம் என்பதை கவனித்திருக்கிறேன். ஆக எல்லோரிடமும் செல்லுபடியாகும் ஒரு பார்முலா இல்லை. உங்களுக்கான பார்முலாவை உங்கள் அனுபவம் மூலம் நீங்களே ��ண்டுபிடிக்கலாம்.\nஒரு disclaimer: நான் மேலே குறிப்பிட்ட பொது குணநலன்கள், நியதிகள் எளிய புரிதலுக்கானவை மட்டுமே.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும��� ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/apple-ipad-9-7-2017-wi-fi-4g-32gb-price.html", "date_download": "2018-07-19T23:03:29Z", "digest": "sha1:6V6AVDWD2AB2X55YQDIBZS7TGC3YB4LL", "length": 12128, "nlines": 156, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் அப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் அப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 16 ஜூலை 2018\nவிலை வரம்பு : ரூ. 72,300 இருந்து ரூ. 93,900 வரை 4 கடைகளில்\nஅப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 72,300 daraz.lkயில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 93,900) விலையைவிட 24% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் அப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி இன் விலை ஒப்பீடு\nஅப்பிள் iPad 5 - 32ஜிபி - Gold ரூ. 72,300 கடைக்கு செல்\nஅப்பிள் iPad 5 - 32ஜிபி - Silver ரூ. 79,500 கடைக்கு செல்\nGreenware அப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile அப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஅப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி இன் சமீபத்திய விலை 16 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஅப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். அப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி இன் மிக குறைந்த ��ிலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஅப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய அப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி விலை\nஅப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபிபற்றிய கருத்துகள்\nரூ. 64,500 இற்கு 3 கடைகளில்\nரூ. 46,500 இற்கு 4 கடைகளில்\n20 ஜூலை 2018 அன்று இலங்கையில் அப்பிள் iPad 9.7 (2017) Wi-Fi + 4G 32ஜிபி விலை ரூ. 72,300 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 23,500 இற்கு 4 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 19,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-07-19T23:28:25Z", "digest": "sha1:FL3FLBAKDLLJRRPLEKVHPI7VALG3KGRP", "length": 13036, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரூபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுறிக்கோள்: \"ஒரு மகிழ்ச்சியான தீவு\"\n• அரசி பீட்ரிக்ஸ் அரசி\n• ஆளுனர் பிரெடிஸ் ரெஃபுஞ்சோல்\n• பிரதமர் நெல்சன் ஒடூபர்\n• உப பிரதமர் மரிசோல் லோபெச்-ட்ரொம்ப்\n• நாள் ஜனவரி 1 1986\n• மொத்தம் 193 கிமீ2\n• நீர் (%) புறக்கணிக்கத்தக்கது\n• 2006 கணக்கெடுப்பு 103,484 (195வது)\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $3.079 பில்லியன் (182வது)\n• தலைவிகிதம் $23,299 (32வது)\n1. எசுப்பானிய அங்கில மொழிகளும் பேசப்படுகின்றன\nஅரூபா (Aruba) வெனிசுலாவின் பரகனா தீபகற்பத்துக்கு வடக்கே 27 கி.மீ. தொலைவில் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள 32 கி.மீ. நீளமான தீவாகும். இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய கரிபிய நாடுகளைப் போலல்லாது இத்தீவு உலர் காலநிலையைக் கொண்டுள்ளது. இக்காலநிலை இத்தீவின் உல்லாசப்பிரயானக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இது அட்லாண்டிக் சூறாவளி வலயத்துக்கு வெளியே அமைந்துள்ளது.\nதென் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் மண்டலங்களும்பிராந்தியங்களும்\nஅமெரிக்காவின் வேறுபகுதிகளோடும் சேர்த்து பார்க்கப்படும் நாடுகள் சாய்வெழுத்தில் தரப்பட்டுள்ளன\nஅர்ஜென்டினா · பொலிவியா · பிரேசில் · சிலி · கொலம்பியா · எக்குவடோர் · கயானா · பனாமா · பராகுவே · பெரு · சுரினாம் · திரினிடாட்டும் டொபாகோவும் · உருகுவே · வெனீசூலா\nஅருபா (ஒல்லாந்து ) · போக்லாந்து தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) · பிரெஞ்சு கயானா · நெதர்லாந்து அண்டிலிசு · தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)\nநடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்\nஅங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) · நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:21:32Z", "digest": "sha1:JAZOXBCOHI5QQVZFQS25MQQJEIZ2FT5U", "length": 37164, "nlines": 187, "source_domain": "theekkathir.in", "title": "திரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை", "raw_content": "\nலஞ்சத்தில் திளைக்கும் ஆதிதிராவிடர் நல அலுவலர்: நடவடிக்கை கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா\nநிலுவைத் தொகை அனைத்தையும் முழுமையாக வழங்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nகோவை புத்தகத் திருவிழா இன்று துவக்கம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஉக்கடம் மேம்பால பணியால் பாதிப்புக்குள்ளாகும் குடியிருப்புகள்: எதிர்க்கட்சியினர் ஆய்வு – ஆட்சியரிடம் முறையிடு\nசாக்கடை நீர் வெளியேற வழியில்லாததால் சுகாதார சீர்கேடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்ததால் சிறை வாலிபர் சங்கத்தினருக்கு பாராட்டு விழா: காவல்துறையினர் கெடுபிடி\nகாளிங்கராயன் வாய்க்காலில் முதல்போக பாசனத்திற்கு நீர் திறப்பு\nதிம்பம் சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தைகள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»திரிபுரா»திரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபாஜகவின் கொலைக்கும்பல் 2018 ஜூன் 18 அன்று இரவு திரிபுரா வடக்கு மாவட்டம், பனிசகர் உட்கோட்டத்தில் தபஸ் சுத்ரதார் என்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவரைக் கொன்றுள்ளது.\nதோழர் தபஸ் சுத்ரதார், பனிசகர் உட்கோட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பனிசகர் உட்கோட்டக் கமிட்டி உறுப்பினர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர், பஞ்சாயத்து சமிதி முன்னாள் உறுப்பினர், உத்தர் பத்மாபில் கிராமப் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ஆவார். 19ஆம் தேதி அதிகாலைப் பொழுதில் கிராமத்தார்கள் அவர் கொலை செய்யப்பட்டுக்கிடப்பதைப் பார்த்து அடையாளம் காட்டினார்கள். முந்தைய இரவு ஒரு திருமணநிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் அவரது வீட்டின் அருகே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது கழுத்து, கூர்மையான குத்துவாளால் குத்திக் கிழிக்கப்பட்டிருக்கிறது. தோழர் சுத்ரதார் கிராமத்தில் எவரிடமும் சொந்தப் பகைமை எதுவும் கொண்டிருக்கவில்லை. எனவே இக்கொலை நன்கு திட்டமிட்ட அரசியல் கொலை என்பதும், இதனை பாஜகவின் கொலைக் கும்பல்தான் செய்திருக்கிறது என்பதும் தெளிவா��த் தெரிகிறது.\nஇக்கொலையையும் சேர்த்து மாநிலத்தில் பாஜக-ஐபிஎப்டி-யின் கடந்த 100 நாள் ஆட்சிக் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். (1) ராகேஷ் தார் (பைகுரா), (2) அஜந்ரா ரியாங் (செச்சுவா கிராமம், கோமதி மாவட்டம்) மற்றும் (3) பிரதீப் தேவ் வர்மா (திரிபுரா மேற்கு மாவட்டம், பாஷ் கொபாரா பரா) ஆகிய மூவரும் மற்றதோழர்களாவார்கள்.\nஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன\nகடந்த 100 நாட்களில் பாஜக-ஐபிஎப்டி கூட்டணி, மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது தங்களுடைய பாசிஸ்ட் தாக்குதல்களை உக்கிரப்படுத்தி இருக்கின்றன.\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கம் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி மற்றும் தொழிற்சங்க அலுவலகங்களை இடித்துத் தரைமட்டமாக்கி யிருக்கின்றனர். இவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான அலுவலகங்கள் 30/40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவைகளாகும். இதேபோன்று மேலும் பல அலுவலகங்களை இடிப்பதற்கு அறிவிப்புகள் அனுப்பி இருக்கிறது.\nபாஜக-ஐபிஎப்டி கூட்டணி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளையும் பறித்திட வேண்டும் என்று வெறியுடன் இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் 90 சதவீதத்திற்கும் மேலானவை இடது முன்னணியால் நடத்தப்பட்டு வருவதால், ஆளும் கட்சி குண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை, பாஜகவில் சேர வேண்டும், இல்லையேல் உள்ளாட்சி அமைப்பில் தாங்கள் வகிக்கும் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் கட்டாயப்படுத்தி, மிரட்டி, சில இடங்களில் தாக்குதல் நடத்தி அவர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் அரவணைப்பு இல்லாமல் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பாஜக குண்டர்கள் ஈடுபடுவதற்கு சாத்தியம் கிடையாது.\nஇடதுசாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன\nமாநிலத்தில் கட்சி மற்றும் வெகுஜன ஸ்தாபனங்களின் அலுவலகங்கள் மற்றும் இடது முன்னணி ஆதரவாளர்களின் வீடுகள் ஆகியவற்றை காவிக் கூட்டத்தார் இடித்துத்தரைமட்டமாக்குவது அல்லது ஆக்கிரமித்துக் கொள்வது என்பவை தொடர்கின்றன. ஒருசிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பணம் பறித்திடும் அக்கிரமும் நடந்துகொண்டிருக்கிறது.\nஇரத்த தான முகாம்களின் மீதான தாக்குதல்\nதோழர் தபஸ் சுத்ரதார் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சி\nசென்ற ஜூன் 18 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் உதய்பூர் நகரத்தில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் இரத்த தான முகாம் நடத்தினார்கள். ஒரு பெண் உட்பட 50 இளைஞர்கள் இரத்த தானம் கொடுப்பதற்காகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தார்கள். சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் நன்கொடையாகத் தரப்படும் இரத்தத்தைப் பெற்றுச் செல்வதற்காக உரிய ஏற்பாடுகளுடன் வந்துவிட்டார்கள். அவர்கள் வந்து, சுமார் மூன்றில் ஒரு பகுதி நபர்களிடம் இரத்தத்தையும் பெற்றுவிட்டார்கள். அந்த சமயத்தில் பாஜக குண்டர்கள் முகாமுக்குள் புகுந்து, இரத்தம் எடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கருவிகளை அடித்து நொறுக்கியதுடன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெயரில் எப்படி இரத்தம் சேகரிக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளையும் மிரட்டிவிட்டு, இரத்தம் எடுப்பதை நிறுத்தச் சொல்லி, நிறுத்தியும் விட்டார்கள். இக்கொடுமையை நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கை யிலேயே செய்திருக்கிறார்கள்.\nஉண்மையில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் போதிய அளவிற்கு இரத்தம் இல்லாமல் பற்றாக்குறை நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அனைத்து இளைஞர் அமைப்புகளும் இரத்தம் கொடுக்க முன்வரவேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதிப் ராய் பர்மன் அறைகூவல் விடுத்திருந்தார். மாணிக் சர்க்கார் இரத்த தானம் கொடுத்தபோது அவர் அதை வெகுவாகப் பாராட்டியுமிருந்தார். அமைச்சரின் அறைகூவலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செவிமடுத்ததைத்தொடர்ந்துதான் இவ்வாறு இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சரின் அறைகூவலுக்கு செவிமடுத்து நடைபெற்ற இரத்த தான முகாமில் ரகளை செய்த ரவுடிகளைத் தடுத்திட காவல்துறை வழக்கம்போல இப்போதும் முன்வரவில்லை.\nசட்டத்தை மீறுபவர்களின் கைகளில் சட்டம் – ஒழுங்கு\nமாநிலத்தின் சட்டம் – ஒழுங்கைத் தற்போது பாஜக குண்டர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் கொலைகள், ப��ண்கள் மீதான கொடுமைகள், திருட்டு, போதைப் பொருள்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பல இடங்களில் இவற்றுக்கெதிராக தாக்கல்செய்யப்படும் புகார்களில் பாஜகவினரின் பெயர்கள் இருப்பதாக சந்தேகப்பட்டால், அவற்றைப் பதிவு செய்திட காவல்துறையினர் மறுக்கிறார்கள். அப்படியே மீறி பதிவு செய்தால், தொடர் விசாரணை எதுவும் கிடையாது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளும்போது பாஜக குண்டர்கள் பதறுகிறார்கள். ஜூன் 7 அன்று சாந்திர்பசார் சந்தைப் பகுதிக்கு சிபிஎம், திரிபுரா தெற்கு மாவட்டக்குழு உறுப்பினர் அசுதோஷ் தேவ்நாத் வந்தபோது, அவரை பாஜக குண்டர்கள் தாக்கியுள்ளார்கள். ஜூன் 4 அன்று இந்திய மாணவர் சங்கத்தின் தலைவியான நிலஞ்சனா ராய் அவரது இல்லத்திலிருந்தபோதே பாஜக மகளிர் பிரிவுக் கூட்டத்தினரால் தாக்கப்பட்டார். அன்றைய தினமே சோனமுரா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர் நித்தியானந்தா பர்மான், மெலாகர் நகரில் தாக்கப்பட்டார். எம்எல்ஏ சுதான் தாஸ் தாக்குதல்களுக்கு ஆளான இடதுசாரிக்கட்சி ஆதரவாளர்களின் இல்லங்களுக்கு சென்றபோது, தாக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ள கயவர்களில் எவரொருவரையும் காவல்துறையினர் இதுவரை கைதுசெய்திடவில்லை.\nஅகர்தலாவில் பாஜக குண்டர்கள் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களை இடித்துத் தரைமட்டமாக்கியபோது, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவணிகர்களின் கடைகளையும் இடித்துத்தரை மட்டமாக்கிவிட்டார்கள். உனாகோடி மாவட்டத்தில் பெசார்த்தால் மற்றும் குமார்காட் என்னும் ஊர்களில் 803 சிறு வணிகர்களுக்கு கடைகளைக் காலி செய்திடுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அரசின் இந்தச் செயல்கள் அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இடது முன்னணி ஆட்சி செய்த காலத்தில் தவிர்க்கமுடியாதநிலையில் எவருடைய இடமாவது காலி செய்யப்பட வேண்டுமானால் அவருக்கு உரிய நிவாரணமும் மாற்று இடமும் அளிக்கப்படும். ஆனால் அதுமாதிரி எதையும் இப்போதைய அரசு மேற்கொள்ளவில்லை.\nஅரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பு:\nபாஜக-ஐபிஎப்டி கூட்டணி அரசாங்கம் ‘டி’ பிரிவு உட்பட அரசின் அனைத்துப்பிரிவுகளுக்கும் தேர்வின் அடிப்படையில் ஆள் எடுத்திட முடிவு செய்திருக்கிறது. இத்தேர்வுகளில் தெரிவுசெய்யப்படும் நபர்கள் பின்னர் நேர்காணல் ஒன்றிற்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு நடைபெறும் நேர்காணலில் நகர்ப்புறங்களில் வசிக்கம் வசதிபடைத்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஇடதுமுன்னணி ஆட்சி செய்த காலத்தில் பணியிடங்களுக்கு ஆள் எடுக்கப்படும்போது அந்தந்த உட்கோட்டங்களில் விண்ணப்பிக்கப்படும் நபர்களின் விகிதாசாரத்திற்கேற்ப ஆட்கள் எடுக்கப்பட்டார்கள். இப்போதைய அரசு அந்தக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. இவர்களின் புதிய கொள்கையின்படி சராசரியாக தகுதி பெற்றுள்ள நபர்கள் அரசுப் பணிகளில் இனி சேர்ந்திட முடியாது.\nஇடது முன்னணியைச் சேர்ந்த ஏழைகள் ஓரங்கட்டப்படுகிறார்கள்\nமகாத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் ஒருசில ஊராட்சி ஒன்றியங்களில், 10/12 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதுவும் பாஜக ஆதரவு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இடது முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்றால் 2/3 நாட்களுக்கு மேல் வேலை தரப்படுவதில்லை. வேலைகளை மேற்பார்வையிடும் பணியை இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளும் கிராமக் கமிட்டிகளும் மேற்கொண்டுவந்தன. இப்போது அது கைவிடப்பட்டுவிட்டது.\nகடந்த நூறு நாட்களில் மாநிலத்தில் இருமுறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்வதில் நிர்வாகம் முழுமையாகச் சீர்குலைந்தது. நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகையில் இடதுசாரியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு நிவாரணம் எதுவும் அளித்திடாமல், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கே நிவாரணம் அளிக்கப்பட்டது. அரசின் இத்தகைய ஓரவஞ்சனையான போக்கை மக்கள் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nபொது விநியோக முறை முடக்கம்\nபல ரேஷன் கடைகள் மூடப்பட்டுவிட்டன. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பலரால் உணவுப் பொருள்களை வாங்க முடியவில்லை. ரேஷன் அட்டைதாரர்களில் பலர் வயதானவர்கள். அவர்களால் கடைகளுக்கு செல்லமுடியவில்லை. என��ே ரேஷன் அட்டைதாரர்களில் பெரும்பகுதியினர் உணவுப் பொருள்களை வாங்கமுடியாமல் கைவிடப்பட்டுவிட்டனர். பல ரேஷன் கடைகளில் தரமற்ற உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.\nஅச்சத்தின் பிடியில் மூத்த அரசு ஊழியர்கள்\nதிரிபுரா அரசாங்கம் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை செயல்பாட்டின் அடிப்படையில் பணியில் வைத்திருப்பதா அல்லது வீட்டிற்கு அனுப்பிவிடலாமா என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியரின் பணி அதிருப்திகரமானதாக இருப்பின், அவர்களுக்கு ஓய்வுபெறுவதற்கான நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக அரசாங்கத்தை விமர்சிக்கும் அரசு ஊழியர் சங்கத்திற்கு ஆதரவாக இருப்பவர்களைப் பழிவாங்கிட அரசுக்கு வாய்ப்புகள் உண்டு. இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் கசப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅரசாங்கத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் கிஞ்சிற்றும் அஞ்சிடாமல், மே தினத்தையும் காரல் மார்க்ஸ் 200ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் மக்கள் பல இடங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடி இருக்கிறார்கள். ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் இடது முன்னணி மற்றும் சிஐடியு சார்பாக இயக்கங்கள் நடந்துள்ளன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகார அமைப்பு (ஜன அதிகார் மஞ்ச்). இளைஞர் அமைப்புகள் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தின. இந்திய மாணவர் சங்க தலைவி நிலஞ்சனா ராய் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் வீரஞ்செறிந்த பேரணியை நடத்தின.\nஉட் கோட்ட அளவில் கட்சித் தலைவர்கள் உட் கோட்ட நிர்வாக அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்து மாநிலத்தில் அமைதி மீளவும், பாஜக குண்டர்களின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உடனடியாக வேலையும் உணவும் வழங்கவும் கோரி இருக்கிறார்கள்.\nPrevious Articleபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nNext Article ரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nஆர்எஸ்எஸ்-பாஜகவினரின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து ஜூலை 24இல் நாடாளுமன்றம் முன் இடதுசாரிக்கட்சிகள் தர்ணா-சீத்தாராம் யெச்சூரி\nதிரிபுராவில் பாஜக – ஐபிஎப்டி கூட்டணி உடைகிறது…\nபாஜக கூட்டணியில் இருந்து திரிபுரா மக்கள் முன்னணி விலகல்..\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\n“பட்டா உங்களது… சாகுபடி எங்களது” கூட்டுக் கொள்ளையில் கூட்டுறவு வங்கி அலுவலர்கள்\nகட்சி முழுமையும் ஒரே குடும்பமாக…\nஆம்பளையா இருந்தா…’ எனத் தொடங்குகிறார்களே…\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nலஞ்சத்தில் திளைக்கும் ஆதிதிராவிடர் நல அலுவலர்: நடவடிக்கை கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா\nநிலுவைத் தொகை அனைத்தையும் முழுமையாக வழங்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nகோவை புத்தகத் திருவிழா இன்று துவக்கம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஉக்கடம் மேம்பால பணியால் பாதிப்புக்குள்ளாகும் குடியிருப்புகள்: எதிர்க்கட்சியினர் ஆய்வு – ஆட்சியரிடம் முறையிடு\nசாக்கடை நீர் வெளியேற வழியில்லாததால் சுகாதார சீர்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/12/blog-post_28.html", "date_download": "2018-07-19T23:29:12Z", "digest": "sha1:SEGQS5T6QWQWOAU2GKTZK7OJGPSLNKIU", "length": 5912, "nlines": 177, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: இரண்டு போதுமே..", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nவேளாண் சிக்கல்களின்.. சாதிக்சிக்கல்களின்.. : வேர்...\nசிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...\nஒத்திகைப் பார்த்து அரங்கேற்ற நாடகமா வாழ்க்கை\nஐயா எனக்கொரு பெருத்த சந்தேகம்\nஇன்று நேற்றல்ல நீண்ட நாளாக இருக்கிறது\n[ இது தேர்தல் வாக்குறுதி]\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி பிறக்கும்\nபிறப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம்,\nஅடையாள அட்டை, பள்ளிச் சான்றிதழ்,\nகடவுச் சீட்டு, உரிமைச் சீட்டு\nவாழ்வியல் வகுத்த வருடக்கணக்கு - இதை\nநடைமுறை வாழ்வுக்கு ஆங்கிலப் புத்தாண்டு\n குழப்பம் இருக்கட்டும் ஒரு புறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/09/blog-post_14.html", "date_download": "2018-07-19T22:52:06Z", "digest": "sha1:LAZWH5LBGDZ7CVBSNPGFJSB3SA32H4YV", "length": 14167, "nlines": 230, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "அணுவை கண்டறியும் சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப் | தகவல் உலகம்", "raw_content": "\nஅணுவை கண்டறியும் சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்\nமிக நுண்ணிய உயிரினங்களை கண்டறிய மைக் ராஸ்கோப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அணுவை கூட கண்டறியும் வகையில் சக்தி வாய்ந்த மைக்ராஸ் கோப்பை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச் சியாளர்கள் இந்த புதிய எலெக்ட்ரான் மைக்ராஸ் கோப்பை தயாரித்துள்ளனர்.\nதனித்தன்மை வாய்ந்த இந்த மைக்ராஸ் கோப்புக்கு “எப்.இ.ஐ. டைடான் 3 எலெக்ட்ரான் மைக்ராஸ் கோப்” என பெயரிட்டுள் ளனர். இதன் மூலம் எந்த வித அணுவையும் கண்டுபிடித்து அதை பிரித்தெடுக்க முடியும்.\nமிக சிறியதான கார்பன் அணுவையும் கண்டறிந்து பிரித்தெடுக்க முடியும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மனித உரோமத்தை விட 10 லட்சம் மடங்கு மிக சிறியதாக உள்ள அணுவையும் பிரித்தெடுக்க இயலும்.\nஇந்த மைக்ராஸ் கோப் மூலம் அல்சமீர்ஸ், பர்கின்சன்ஸ் போன்ற வினோத நோய்களை கண்டறிவதற்கான சோத னையிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த மைக்ராஸ் கோப் மூலம் எதிர்கால தலைமுறையினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பயன் படுத்தக்கூடிய விளக்குகளை கண்டு பிடிக்கவும் முயன்று வருகின்றனர்.\nஇந்த விளக்குகள் கார்பனை குறைந்த அளவில் வெளியிடும் சக்தி கொண்டவை\nநல்ல தகவல்....இதை கொடுத்ததற்கு நன்றி..\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nதொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்\nஅரிசி பாண் தயாரிக்கும் நவீன இயந்திரம்\nஆரியபட்டரின் கண்டுபிடிப்பு 1500 ஆண்டு இழப்பு\nகூந்தலை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ\nசூரிய கிரகமும் மூட நம்பிக்கையும்\n12 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க - ஸ்லிம் கிளீனர்\n“about blank” சொல்லும் பிரச்னை என்ன \nசென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி\nசென்னை மாகாணப் பெரும் பஞ்சம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் வெல்லுமா \nஇயற்கை அணு உலைகள் ஓக்லோவில்.....\n15 கொம்புகள் கொண்ட அதிசய டயனோசரஸ்\nஅரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ்\n6வது அழிவுக்கு ஆயத்தமாகும் பூமி\nஇங்கிலாந்தின் கற்தூண்கள் - வரலாற்று அதிசயம்\nபேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி\nசூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்\nதமிழ் சினிமாவின் சாதனை பயணங்கள்\nசூப்பர் ஓவரில் சென்னை கிங்ஸ் தோல்வி\nஇன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 Beta\n2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல்\n6ம் இவானின் எலும்புகள் ரஷ்சியாவில்கண்டுபிடிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nசச்சின் அணிக்கு மீண்டும் அடி\nபாலிஷ் போட்டால் பூட்ஸ் பளபளப்பது எப்படி\nஇதயம் குறித்த அபூர்வ தகவல்கள்\nஅணுவை கண்டறியும் சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்\nரோபோடிக் துறையில் புதிய புரட்சி\nபெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nபிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா காலமானார்\nசென்னை கிங்ஸ் \"சூப்பர்' வெற்றி\"\nமனிதரின் உயிர் காக்கும் கரப்பான் பூச்சி\nஇன்று சாம்பியன்ஸ் “லீக்” 20 / 20 ஆரம்பம்\nமூளை நினைப்பதை எழுதும் கருவி\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்\nஹபிள் தொலைநோக்கியில் 1987 சுப்பர்னோவா\n20/20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nA.T.M எப்படி வேலை செய்கிறது\nமரம்-நெற்பயிர்களை அண்டவிடாமல் யானைகளை மிரட்டும் கட...\nவ குவாட்டர் கட்டிங் பாடல்கள்\nடைனோசர் போய் ஆப்பிள் வந்தது\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/06/blog-post_16.html", "date_download": "2018-07-19T23:03:52Z", "digest": "sha1:MJKD6E4ZGK3O3XONQAEBUWSX2Y6SKYAB", "length": 49026, "nlines": 298, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: தடம் மாறும் சன் டிவி", "raw_content": "\nதடம் மாறும் சன் டிவி\nகிட்டத்தட்ட தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்னர் 90களின் ஆரம்பத்தில் தூரதர்சனில் ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் மட்டுமே பார்த்துவந்த தமிழ்மக்களுக்கு (இலங்கைவாழ் மக்களுக்கு செய்திகளும் கலையரங்கம் என்ற இரண்டுவாரங்களுக்கு ஒருமுறை ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் நிகழ்ச்சி)சன் தொலைக்காட்சி புத்துயிர்கொடுத்தது,\nபுதிய படங்கள், திரைவிமர்சனம், டாப் டென், சிறந்த நகைச்சுவைகள், பாடல்கள், போட்டிகள் என புதிய புதிய நிகழ்ச்சிகள் மக்களும் சன்னுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகத் தொடங்கிவிட்டார்கள். சில நாட்களில் தமிழர்களை மெல்லக் கொன்றுகொண்டிருக்கும் விஷமான மெஹா சீரியல���களின் வருகை என சன் மெல்ல மெல்ல தன் கிளைகளை படரவிட்டது.\nஅத்துடன் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் டிவி என்ற அரசியல் முத்திரையும் குத்தப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் அதிமுகவும் தன் அரசியல் பணிகளுக்காக ஜெயா டிவியை தொடங்கியது. இப்படியே சட்ட‌ர்லைட் யுகத்தில் பல தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன.\nதன் சிறப்பான தனித்துவமான நிகழ்ச்சிகளால் மக்கள் மத்தியில் சன் பிரபலமடையத் தொடங்கியது. இதன் வெளிப்பாடக சினிமாப் படங்களில் செய்தி என்றால் தூரதர்சனைக் காட்டியவர்கள் சன்னைக் காட்டத்தொடங்கினார்கள்.\nதற்போது சன்னில் பல நிகழ்ச்சிகள் மறைந்து மெஹா சீரியல்களே முற்றுமுழுதாக ஆக்கிரமித்துள்ளது. சன்னை விட்டு மறைந்த சில நல்ல நிகழ்ச்சிகள்.\nஏவிரமணனால் தொகுத்தளிக்கப்பட்ட சுபஸ்ரீ தணிகாசலத்தால் தயாரிக்கப்பட்ட பல இளம் பாடகர்களை வெளி உலகிற்கு கொண்டுவந்த நிகழ்ச்சி. சுபஸ்ரீயின் வெளியேற்றத்தாலும் ஏவிரமணனின் வெளியேற்றத்தாலும் சில நாட்கள் இன்னொருவரால் நடாத்தப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி.\nகடந்த வாரம் உலகில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பு. பின்னர் சன் நியூசில் சிலகாலம் நடத்தினார்கள். அத்துடன் நிறுத்திவிட்டார்கள்.\nவிஜயசாரதியால் பல நாடுகளுக்கும் சென்று அந்த அந்த நாடுகள் பற்றிய தகவல்களுடன் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சி. பாடல் நிகழ்ச்சியைவிட விஜயசாரதி தொகுத்தளிக்கும் நாடுகள் பற்றிய சுவையான செய்திகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தது.\nமலரும் மொட்டும் மற்றும் குட்டிஸ் சாய்ஸ்:\nசிறுவர்களுக்கான நிகழ்ச்சி, சுட்டி டிவியின் வருகையுடன் இந்த நிகழ்சிக்கும் கல்தா.\nசொர்ணமால்யாவை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி. காலேஜ் மாணவமணிகளை வைத்து இவர் செய்த ரகளை. பல இளைஞர்களின் விருப்பத்திற்க்குரிய நிகழ்ச்சி. சொர்ணமால்யாவிற்க்கு பின்னர் அர்ச்சனா, அர்ச்சனாவின் திருமணத்திற்க்கு பின்னர் ஹேமா சிங்ஹா என அழகிகளின் கை மாறி இப்போ கிடப்பில் போடப்பட்டுவிட்டது.\nபல ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியின் வருகையின் பின்னர் ரமேஷ் பிரபாவின் வெளியேற்றத்தால் அப்படியே இடம் பெயர்ந்து அதே தலைப்பில் அதே ஸ்பொன்சருடன் கலைஞர் டிவியில் வெற்றி நடைபோடுகின்றது.\nமீண்டும் மீண்டும் சிரிப்பு :\nஇதுவும் கலைஞர் டிவியின் வருகையால் காணாமல் போன நிகழ்ச்சி. மூர்த்தியின் காமெடியும் இறுதியில் இவர்கள் சொல்லும் மெசேயும் பிரபலம். இப்போ கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகின்றது.\nமயில்சாமியால் இரவு வேளையில் நடத்தப்பட்டு பின்னர் சிட்டிபாபு அர்ச்சனாவின் வணக்கம், வணக்கம், வணக்கத்தால் ரொம்பவும் பிரபலமான நிகழ்ச்சி. அர்ச்சனாவின் விலகலுக்குப் பின்னர் இன்னொருவர் (சுப்ரஜா என நினைக்கின்றேன் அவரையும் இப்போ எந்த சானலிலும் காணவில்லை) சிட்டிபாபுடன் இணைந்து செய்தார். பின்னர் அப்படியே மறைந்துபோய்விட்டது. அதன் புதியவடிவம் ஆதித்யாவில் காலை மாலை வேளைகளில் பலரால் தொகுத்தளிக்கப்படுகின்றது.\nமோனிகாவால் தொகுத்தளிக்கப்பட்ட திரைப்படங்களின் சிறப்புக்காட்சிகள். திரைவானத்தில் ஒரே மாதிரி கதை அல்லது காட்சிகள் உள்ள இரண்டு படங்களைக் காட்டுவார்கள். கொண்டாட்டம் நகைச்சுவைத் துணுக்குகள் நிறைந்த காட்சிகள் காட்டப்படும் நிகழ்வு.\nசன் இன்னொரு சானலில் இருந்து லாவகமாக சுட்ட பல நிகழ்ச்சிகள் இருக்க ஒரு சானலில் இருந்து நிகழ்ச்சியை மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியின் இயக்குனர், நிகழ்ச்சி செய்பவர்கள் என பலரையும் தூக்கி இயக்குனருக்கும் மதன்பாபு சிட்டிபாபுவுக்கும் ஜால்ரா அடித்த நிகழ்ச்சி. அதிலும் பத்தோ பதினொரு படங்கள் மட்டும் நடித்த சிட்டிபாபுவை காமெடி ஜாம்பவான் எனும்போது வரும் சிரிப்பு இவர்களின் பார்போர்மன்ஸ் பார்க்கும் போது வருவதில்லை. ஓப்பனிங் பேட்ஸ்மனாக மதுரை முத்து ஒருவரையே பல கால நம்பியிருந்த நிகழ்ச்சி. சில வாரங்களாக ஏனோ நிறுத்திவிட்டார்கள். இதே நிகழ்ச்சியின் இன்னொரு காப்பியான எல்லாமே சிரிப்புத்தான் கலைஞர் டிவியில் களை கட்டுகிறது. குறிப்பாக ரோபோ சங்கர் அரவிந்த் இருவரின் பார்போமன்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது.\nவிஜய் டிவியில் இருந்து எப்படி ஒரு நிகழ்ச்சியை சன் முற்றுமுழுதாக தன் வசமாக்கியதோ அதேபோல் சன்னுக்கு நியூட்டனின் மூன்றாம் விதிப்படி கலைஞர் டிவி செய்துகாட்டியது.\nஇப்படிப் பல நிகழ்ச்சிகளை நிறுத்தி தற்போது சன் வெறும் மெஹா சீரியல்களை ஒளிபரப்பி மக்களின் சிந்தனைகளை பாழாக்குகின்றது. கோலங்கள் என்ற தொடர் கடந்த 5 வருடமாக மக்களை அறுத்துக்கொண்டிருக்கின்றது. பெரும்பாலான மெஹா சீரியல்களின் கதைகள் ஒரே மாதிரியான கதைதான் பழிவாங்கல், குடும்பப் பிரச்சனை. இன்னொருத்தி கணவன் மேல் ஆசைப்படும் பெண், இன்னொருவன் மனைவி மேல் ஆசைப்படும் ஆண். இரண்டு கல்யாணம், கள்ளக்காதல் என ஒரே திசையில் மக்களை முட்டாளாக்கும் தொடர்கள்.\nசன்னில் தற்போது எந்தவிதமான நகைச்சுவைத் தொடர்களோ அல்லது விடாது கருப்பு, ருத்ரவீணை போன்ற திரில் தொடர்களோ இல்லை. சனி ஞாயிறுகளில் அம்மன் தொடர்போட்டு அறுக்கின்றார்கள்.\nசன்னின் இந்த தடம் புரளல்களுக்கான காரணமாக எனக்குப் பட்டவை:\n1. கலைஞர் டிவியின் வருகையும் வளர்ச்சியும் என்னதான் கண்கள் பனித்து இதயம் இனித்தாலும் டிவியைப் பொறுத்தவரை சன்னின் தற்போதைய எதிரி கலைஞர் தான். அதனால் தான் அவர்கள் ரஜனி படம் போட்டால் இவர்களும் ரஜனி படம் போடுவார்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஸ்பெசல் ஷோ போட்டால் இவர்கள் உடனே அதே நேரத்தில் கேடிவியில் சூப்பர் ஹிட் திரைப்படம் போடுவார்கள். இந்தப்போட்டி இசையருவிக்கும் சன் மியூசிக்கும் கூட உண்டு.\n2. கேடிவி, ஆதித்யா, சுட்டிடிவி, சன் மியூசிக் என ஒவ்வொரு வகைக்கும் ஒரு சானல் இருப்பதால் சன்னில் மெஹா சீரியல் மட்டும் போதும் என்ற மனப்பான்மை. கேடிவியில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் பத்தாயிரம் முறையாக ஒளிபரப்பான படமே ஒளிபரப்பாகும். லியோனி நடித்த கங்கா கெளரி படம் தியேட்டரைவிட கேடிவியில் அதிக நாட்கள் ஒளிபரப்பானது.\n3. சன் குழுமம் படம் தயாரிக்க அல்லது மற்றவர்கள் தயாரித்ததை வாங்கி விநியோகிக்கத் தொடங்கியதன் பின்னர் தங்கள் இதுவரை தயாரித்த மொக்கை படங்களை மாத்திரம் டாப் டென்னிலும் சூப்பர் சீன்ஸ்சிலும் ஒளிபரப்பாக்கி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்தது. மாசிலாமணி விளம்பரத்தைக் கண்டாலே ஆட்டோம‌டிக்காக ரிமோட் சானல் மாற்றுகின்றது.\n4. சன் மியூசிக்கில் முன்னர் போல் அழகான தொகுப்பாளினிகள் இல்லை. இருந்தவர்களும் இசையருவிக்கு போய்விட்டார்கள். அத்துடன் சன் மியூசிக்கில் தங்கள் படத்தின் மொக்கைப்பாடல்களே போடுகின்றார்கள். அயன் பாடல்களைப் போட்டுமுடித்ததும் \"சான்ஸே இல்லை சூப்பர் டூப்பர் பாடல் பார்த்தோம்\" என தொகுப்பாளினி தினமும் சொல்லும் போது அவரை அடிக்கத் தான் மனம் வருகின்றது.\n5. சன் நியூஸ் பக்கத்தில் பாரிய அனர்த்தம் நடந்தபோதும் அமெரிக்காவில் 4 பேர் விபத்தில் செத்ததும், ரஷ்யாவில் மாடு கன்னு போட்டதும் என நடுநிலையான செய்திகளால் வெறுப்படையச் செய்தது.\n6. ஆதித்யா காமெடிச் சானலில் சிரிக்கமட்டும் என மற்றவர்களைத் துன்புறுத்தின் ஒரு நிகழ்ச்சி செய்கிறார்கள். இதனை இதுவரை எவரும் கண்டிக்கவில்லை. அத்துடன் ஒரே காமெடியையே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்கள். எத்தனையோ இடைக்கால கவுண்டமணி காமெடிகள். பழைய நாகேஷ் சுருளி சோ காமெடிகள் இருக்க மீண்டும் மீண்டும் வடிவேலும் விவேக்கும் தான்.\nசன் தன்னைப் பற்றி சுயபரிசோதனை செய்யவேண்டும் இல்லையென்றால் அடுத்த இடத்தில் இருக்கும் டிவிக்கள் முதல் இடத்தைப் பிடித்துவிடும்.\nகுறிச்சொற்கள் சன், சினிமா, சீரியல்\nசப்தஸ்வரங்கள் மற்றும் ரமணனை யாராலும் மறக்கமுடியாது. அந்த நிகழ்ச்சியையே தூக்கிய சன்னுக்கு மற்றதெல்லாம் சும்மா\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில��� இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன���ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ���்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஉலகத் தமிழர்களின் கனவுக் கன்னி\nமக்களை ஏமாற்றும் ரியாலிட்டி ஷோக்கள்\nதடம் மாறும் சன் டிவி\nஇளையதளபதி விஜயிடம் 32 கேள்விகள்\nகேபிள் சங்கரும் ஜெயா டிவியும்\nமகளிர் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணம்\nவிஜய் விருதுகள் - அபத்தமான சில தெரிவுகள்\nஞாநி, கமல், சுஹாசினி, ஷக்தி சிதம்பரம்.\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-07-19T23:16:57Z", "digest": "sha1:HSO6RCMMRVRSI5TCRU43AA3HAUYT5BNQ", "length": 8184, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "மும்பை அணி நீடிக்குமா? வெளியேறுமா? – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரிட்சை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\n – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரிட்சை\nநடப்பு சாம்பியன் மும்பை அணி 5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்றுக்குள் நுழைவது குறித்து யோசித்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான். முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவிய மும்பை அணிக்கு மிடில் வரிசை அவ்வப்போது சொதப்பி விடுகிறது. கேப்டன் ரோகித் சர்மா நடப்பு தொடரில் 3 முறை டக்-அவுட் ஆகி இருக்கிறார். அவர் பார்முக்கு திரும்பினால், அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவடையும். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பதால் கணிசமான ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும்.\nஅஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று பட்ட��யை கிளப்பிய பஞ்சாப் அணி அடுத்த 6 ஆட்டங்களில் 5-ல் தோற்று இப்போது தகிடுதத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. பெங்களூருவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 88 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. இரண்டிலும் வெற்றி பெற்றால் சிக்கலின்றி ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை எட்டலாம். ஒன்றில் வெற்றி பெற்று, மற்றொன்றில் தோற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (558 ரன்), கிறிஸ் கெய்ல் (350 ரன்) தவிர மற்றவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லாததே திடீர் பின்னடைவுக்கு காரணமாகும். கடந்த சில ஆட்டங்களில் ஆடாத யுவராஜ்சிங் இந்த ஆட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.\nஇரு அணிகளுக்குமே இது வாழ்வா சாவா மோதல் என்பதால் இரண்டு அணி வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்தூரில் சந்தித்த ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nPrevious: இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை\nNext: காவிரி அமைப்பின் முடிவே இறுதியானது மத்திய அரசை அணுகத் தேவையில்லை -சுப்ரீம் கோர்ட்டு\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2004/04/blog-post_12.html", "date_download": "2018-07-19T22:45:00Z", "digest": "sha1:VQTDVXLNDNJLLC25SRG6BQ4JGMH5SB2D", "length": 18046, "nlines": 197, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5", "raw_content": "\nஇந்த வார ஸ்பெஷல் - கும்மோணம் கொத்து பரோட்டா\nகனடா வெங்கட் தன் வலைப்பதிவிலும், ராயர் காப்பி கிளப்பிலும் என் மூக்கை ஏகத்துக்கு சேதாரப்படுத்தி இருக்கிறார். என்மீது கோபப்பட அவருக்கு உரிமை இருப்பது போலவே அவருக்கு பதில் சொல்ல எனக்கும் உரிமை இருக்கிறது. என் பதிலினால் அவருக்கு கோபம் ஏற்பட்டால் அதற்கு நான் வருந்துவதை தவிர ஏதும் செய்ய இயலாது.\nஅவர் பெரிய விஞ்ஞானி. படிக்கும் காலத்திலிருந்தே ஏக காலத்தில் ஏகப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய ஆர்வமும், அதீத சக்தியும் இருந்திருக்கலாம். ஆனால் என்ன��ப் போன்ற ஒரு சராசரியின் வலைப்பதிவில் எழுதி இருக்கக்கூடிய விஷயங்களை முழுதாக, சரியாக படிக்காமல், வேக வேகமாக வார்த்தைகளை வீசி இருக்கிறார்.\n நான் எழுதும்போது எனக்குத் தோணாத விஷயம், படிக்கும்போது ஒருவருக்குத் தோன்றி இருந்தால் அது அவர் பார்வைக் கோளாறு என்றுதான் நினைக்க முடியும். அந்தக் கேள்விக்குறிகள் என்னுடைய ஐயத்தை, சந்தேகத்தை, மட்டுமே வெளிப்படுத்துவதாக நினைத்து நான் எழுதினேன்.\nமுதற்கண், வலைப்பூ என்னுடையது. கருத்துக்கள் என்னுடையவை. ' என் மூக்கு' என்ற தலைப்பின் கீழே ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் வார்த்தையும், அதன் 'ஒரிஜினல்' அர்த்தமும் அவருக்கு தெரிந்திருக்கும்.\nஅது போகட்டும். குறிப்பிட்ட பதிவின் கடைசி பத்தியையாவது ஒழுங்காய்ப் படித்தாரா\nஎன்பது தெரியவில்லை. வேணுமானால் இப்போது படிக்கட்டும். அதோடு அந்தப் பதிவுக்கு\nபின்னூட்டம் தந்திருக்கும் நண்பர்களுக்கு நான் அளித்த பதில்களில் இருந்த நடுநிலைமையையும் ....\nகவிதை எழுதுபவர்களை, கதை எழுதுபவர்களை ' சில்லுண்டி ஆசாமிகள் ' என்று வர்ணித்த பிரகாஷ¤க்கு பதில் சொல்வதே அந்தப் பதிவின் நோக்கம். என்னுடைய விருப்பங்களை, என்னுடைய நம்பிக்கைகளை , என்னுடைய பெரும்பாலான நண்பர்களின் பதிவுகளில் வருகின்றவறை ஒருவர் சில்லுண்டி சமாசாரம் என்று சொல்லுகின்றபோது, அதற்கு பதிலாக அவர் உசத்தி என்று நினைக்கின்ற விஷயங்களில் என் கருத்தை\nசொல்ல வேண்டுமல்லவா...அதைத் தான் செய்தேன்.\nஅதை உறைக்கிற மாதிரி சொல்லி விட்டேன் போலிருக்கிறது.\nநியாயமாகப் பார்த்தால் இதற்கு பிரகாஷின் எழுத்தாள நண்பர்கள்தான் பதில் தந்திருக்க வேண்டும். ஏனென்றால் ' சில்லுண்டி' என்ற கமெண்ட்டுக்கு என்னைவிட அதிகமாக கோபப்பட அவர்களுக்குத்தான் தகுதி அதிகம்.\nமற்றபடிக்கு, என் பதிவில் என் விருப்பத்துக்கு தகுந்த விஷயங்கள்தான் வரும். ஏனென்றால்\nவலைப் பின்னல்களையும் , ப்ரோட்டோகால்களையும் பற்றி படிக்கவோ, அறிவை விருத்தி செய்வதற்கோ ஏகப்பட்ட ஆங்கில புத்தகங்கள் இருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பாடங்கள் உள்ளன. அவை என்ன புத்தகங்கள் என்று சொல்ல google இருக்கிறது. ஆங்கிலமே படிக்கத் தெரியாதவர்கள் இதை எல்லாம் என் மூலமாக படிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு இதை எல்லாம் என் வலைப்பதிவில் எழுதி, குன்றேறி மண்���ைக்குப் பின் ஒளிவட்டத்தோடு காட்சி தரவும், பின் அதை எல்லாம் தொகுப்பு கட்டுரைகளாக போட்டு ' தமிழில் சுஜாதாவுக்கு பின், முருகனுக்குப் பின் விஞ்ஞானம் எழுதுபவர் ' என்று பேர் வாங்கும் உத்தேசம் எதுவும் எனக்கு இல்லை. எனக்கு என் தொழில் கடந்து , என் பிழைப்பு கடந்த ஆர்வங்கள் பல உண்டு. எழுத, பகிர்ந்து கொள்ள செய்திகள் உண்டு. விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று நான் படித்தவனில்லை. \" சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் முழு நேர பத்திரிக்கையாளரகவும், எழுத்துத் தோழில் செய்பவனாகவும், கலை சார்ந்த துறைகளிலேயே ஈடுபட்டிருப்பேன்\" என்று வலைப்பூவிலேயே பல முறை எழுதி இருக்கிறேன். விருப்பமும் தொழிலும் ஒன்றாய்ப் போகும் அதிர்ஷ்ட்டம் வெங்கட்டுக்கும், தங்கப்பல் ரெங்கய்யனுக்கும் இருக்கிறது. எனக்கு அது இல்லை . அதற்காக தவச மந்திரம் ஓதுவது மாதிரி என் வேலையை செய்கிறேன் என்ற பொருள்பட அவர் எழுதி இருப்பதும் உண்மை இல்லை. அது எனக்குத் தெரியும். கல்லூரி முடித்த காலத்திலிருந்து இன்றுவரை மேலே மேலே போய்க் கொண்டிருக்கும் என் career graph க்கு தெரியும்.\nNetworking is my Bread winner. Literature is my soul winner.அதில் நான் தெளிவாக இருக்கிறேன். விஞ்ஞானமானலும் இலக்கியமானாலும், உண்டு உறங்கி புணர்ந்து எழுவத தவிர மனிதனை இயக்கும் எல்லா விஷயங்களும் வாழ்வின் பால் அக்கறையும், சக மனிதர்கள் மீதான நேசத்தையும், மரணபயம் மூலமாகவும் விளைந்தவையே. இதில் விஞ்ஞானம் சார்ந்ததும், அதை பகிர்ந்து கொள்வதும் அற்புதம் என்றும் கலையையும் இசையையும், சராசரிகளே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று விஞ்ஞானிகளுக்கு தோன்றுமானால், அது அவர்களோடு இருக்கட்டும்.\nஎன் நம்பிக்கைகளும், ஆதர்சங்களும் என்னோடு. அவை சில்லுண்டி சமாசாரங்கள் என்றாலும்....\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத���துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nகுழலூதி மனமெல்லாம் ================= மகரந்தத்த...\nயாக்கை திரி ========= மேற்கண்ட பாடலை எழுதிய பா...\nமனசு வானம்தான் ============== காதல் கவிழ்ந்தால...\nவீடு வாங்கலையோ வீடு ================== நான் பி...\nவித்தியாசமான டைரக்டரும் ஒரு விளக்கெண்ணை ஹீரோவும் ...\nசாக்ரமண்டோ தமிழ்மன்றம் - புத்தாண்டு விழா ========...\nபழங்கஞ்சி ========== நேற்று இரவு விருமாண்டி பா...\nமுரட்டு இலக்கியம் ============== குமுதம் நண்...\nபிரபலங்களின் அருகே ====================== சினி...\nஹாலிவுட்டில் தங்கரு ================ மென்மையாக...\nஎன் மதிப்புக்குரிய பாலமுருகன் ===================...\nசாப்பாட்டு வரிசையில் ================ இன்று...\nருசி கண்ட பூனை ============= நண்பர்கள் மன்னிக்...\nதேடிச்சோறு நிதந்தின்று ================== வ...\nசெஸ்னா - கால்யா - நெக்ஸஸ் - கரீம்நகர் ===========...\nகார் காலக் கதைகள் ==================== அமெரிக்...\nகோவில் - ( சிம்பு சினிமா விமரிசனம் அல்ல) ========...\nவயசுப்பசங்க சமாசாரம் - பகுதி 2 ==================...\nநேசமுடன் வெங்கடேஷ் ==================== சிஃபி...\nஇந்த வார ஸ்பெஷல் - கும்மோணம் கொத்து பரோட்டா =====...\nசாக்ரமண்டோ - என் புத்தக அலமாரிக்கு ஒரு விசிட் ===...\nமூன்று வருடங்களுக்குப் பிறகு....... =============...\nதிசைகள் - ஏப்ரல் ============ திசைகள் இதழ் நல்...\nதுறை சார்ந்த பதிவுகள் - புரட்சி வெடிக்கிறது...\nஇதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் கெய்க்வாட்.....\nஇரா.முருகன் அவர்களுக்கு ஒரு பாமரனின் பகிரங்கக் கடி...\nஜூனியர் விகடன் நினைவுகள் ====================== ...\nதேர்தல் ஜூரம் =========== தமிழ்நாட்டில் தேர்தல...\nத பார்ரா....ஜப்பான் கம்ப்யூட்டர் ================...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/pregnant-woman-dead-in-france-due-to-mobile-charging-118010300057_1.html", "date_download": "2018-07-19T23:14:51Z", "digest": "sha1:K3N7JLOWWRTEQZGMKDAP3TOV6LFPP47F", "length": 11714, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "குளியறையில் பிணமாக கிடந்த கர்ப்பிணி பெண்: அதிர வைக்கும் காரணம்... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுளியறையில் பிணமாக கிடந்த கர்ப்பிணி பெண்: அதிர வைக்கும் காரணம்...\nபிரான்ஸில் 21 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் குளியலறையில் பிணமாக கிடந்த சம்பவமும், அதற்கான காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸில் Grenoble என்ற பகுதியில், கணவருடன் வசித்து வந்திருக்கிறார் அந்த பெண். குறித்த நாளன்று வேலை முடிந்து வீடு திரும்பிய கணவர் கதவை பல முறை தட்டியபோதும் மனைவி திறக்காததால், கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.\nஅப்போது, அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலை காணப்பட்டுள்ளார். இதனால், விரைவாக தனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். அதே சமயம் போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரோடு வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்துள்ளது. இது குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளனர்.\nஅந்த விசாரணையின் முடிவில், அப்பெண் மயங்கி விழுந்த இடத்திற்கு அருகே அவரது செல்போன் சார்ஜிங் நிலையில் இருந்துள்ளது. இதனால், மின்சாரம் தாக்கி அப்பெண் இறந்திருக்களாம் என கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல், கடந்த ஆண்டு குளியலறையில் பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்த போது, இதே போல் மொபைல் சார்ஜிங்கில் இருந்ததால்தான் மரணமடைந்தார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n8 கிமீக்கு மணமகளின் திருமண ஆடை: பிரான்ஸ் நாட்டில் ஒரு கின்னஸ் சாதனை\n2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கிய சவுதி இளவரசர்\nமர்மமான முறையில் பெண்களின் கற்பை சூறையாடிய டாக்ஸி டிரைவர்\nஅனுமதியுடன் 13 வயது சிறுமியுடன் உறவுகொள்ளலாம்: பிரான்ஸ் அரசு புது சட்டம்\nபெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு ஸ்பாட் ஃபைன்: பிரான்ஸ் அரசு அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010/09/blog-post_20.html", "date_download": "2018-07-19T22:57:41Z", "digest": "sha1:7PUXAEEV46QO7J4EF6WXX22U5QTXQW7E", "length": 34677, "nlines": 366, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: நானும் டீயும்", "raw_content": "\nதேநீர்- ஒரு மயக்கம் தரும் வார்த்தை. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது, அவர்களைப் பார்த்து நாமும் பழகிய பழக்கம். ஊரில் இருக்கும் வரை அதிகாலை ஒரு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் முடிய ஒன்று, மாலை நேரம் ஒரு டீ, சில வேளைகளில் இடைபட்ட நேரத்திலும் டீ குடிப்பேன். காலை எழுந்து இதைக் குடிக்காவிட்டால் ஏதோ ஏர்வாடிக்கு போக வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட்டு, பாடாய் படுத்தி எடுக்கும். கனடா வந்த பிறகு டீ குடிக்க பெரிதாக விருப்பம் ஏற்படவில்லை. ஏதோ கடமைக்கு 2 தேநீர்கள் காலையும், மாலையும் அவ்வளவு தான். காலப்போக்கில் காலை நேரம் மட்டும் டீ குடிப்பது என்று மாற்றிக் கொண்டேன்.\nஅமெரிக்கா வந்த பிறகு ஒரு நாளைக்கு ஒரு டீ தான் குடிப்பது என்று ஒரு கொள்கை வைத்துக் கொண்டேன். தண்ணீரைக் கொதிக்க வைத்து, டீ தூளை போட்டு, வடி கட்டி, பாலை அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி.... இங்கு ஒரு முக்கியமான விடயம் சொல்ல வேண்டும். பால், தண்ணீர் விகிதம்( ratio ) என்பது மிகவும் முக்கியம். பால் அரைக் கப் எனில் தண்ணீர் 1/4 கப் தான் விடுவேன். இரண்டையும் கலந்து, அளவாக சீனி போட்டு, இந்த டீயை குடித்தால் சொர்க்கம் தான் போங்கள். இந்த டீயின் பிறகு நான் காலைச் சாப்பாடு சாப்பிட நேரமாகும், அல்லது சாப்பிடவே மாட்டேன்.\nமைக்ரோவேவில் டீ போடுவது, பால் சுட வைப்பது எனக்குப் பிடிக்காது. அப்படி டீ குடிப்பதற்கு குடிக்காமல் இருந்து தொலைக்கலாம். தண்ணீரில் டீ பைகளைப் போட்டு, சும்மா ஒரு கடமைக்கு 1 டேபிள்ஸ்பூன் குளிர்ந்த பால் ஊற்றி டீ என்ற பெயரில் யாராவது குடுத்தால் மனசை கல்லாக்கி கொண்டு குடித்து விடுவேன். ஆனால், மீண்டும் அவர்கள் வீட்டீற்கு போனால் டீ வேண்டாம் என்று முன்பே சொல்லி விடுவேன்.\nவெளியே கடைகளில் டீ வாங்கி குடிப்பது எனக்கு பிடிக்காத விடயம். அந்த டீக்கு குடுக்கும் பணத்திற்கு ஒரு 2 லிட்டர் பால் வாங்கி, ஒரு வாரத்திற்கு டீ குடிக்கலாம்.\nஅதோடு கடையில் வேலை செய்பவர்களுக்கு டீ போடத் தெரியாது என்று நினைத்துக் கொள்வேன். அவ்வளவு மட்டமா இருக்கும் அந்த டீ.\nஒரு முறை கனடா போகும் போது வழியில் ஒரு கடையில் ( தலைவலி காரணமாக) டீ வாங்கித் தந்தார் என் ஆ.காரர். நானும் பல விதமாக பகல் கனவு கண்டபடி டீ குடிக்க காத்திருந்தேன். ஒரு பெரிய கப்பில் சுடுதண்ணீர், 2 டீ பைகள் மிதந்து கொண்டிருந்தன.\nபால் எங்கே என்று தேடினேன். என் கணவர் அவரின் காஃபியோடு பிஸியாகி விட, நான் போய் அந்தப் பெண்ணிடம் பால்/கிரீம் வேணும் என்று கெட்டேன். இரண்டு சிறிய குப்பிகள் ( 4 டேபிள்ஸ்பூன்கள் பால் இருக்கும் என்று நினைக்கிறேன் ) எடுத்து நீட்டினார். 1/2 கப் பால் எங்கே இந்த 4 ஸ்பூன் பால் எங்கே என்று மனம் பழசை அசை போட்டது. இந்த 1/2 லிட்டர் தண்ணீரில் 4 டேபிள் ஸ்பூன் பாலை விட்டால்...நினைக்கவே வெறுப்பாக வந்தது. மீண்டும் போய் அந்தப் பெண்ணிடம் பல்லைக் காட்டினேன். என்னை முறைத்துப் பார்த்து விட்டு, மேலும் ஒரு குப்பியை எடுத்து வேண்டா வெறுப்பாக குடுத்தார்.\nபக்கத்தில் இருந்த வயசான அமெரிக்கர் அவரிடம் இருந்த 2 குப்பிகளை என்னிடம் நீட்டினார். இப்போது 5 குப்பிகள் சேர்த்து விட்டேன். ஆனால், இன்னும் பால் வேணும் என்று தோன்றியது. சீனிக்கும் இப்படி அலைபாய வேண்டி இருந்தது. பால் இனிமேல் கேட்கவே முடியாது.\nஅந்த அமெரிக்கர் அவரின் 1/2 லிட்டர் பால் கலக்காத டீயை குப்பைத் தொட்டிக்கு கொண்டு சென்று ஊற்றி 1/4 லிட்டர் ஆக்கினார். அடடா சுப்பர் ஐடியா இது நம்மளுக்கு தோன்றவே இல்லையே என்று நினைத்துக் கொண்டே நானும் ஓடிப்போய் அது போல செய்து விட்டு வந்தேன்.\nபால் குப்பிகளை உடைத்து, டீ யில் ஊற்றி, ஆசையோடு குடித்தால் சப்பென்றிருந்தது. ஆறிப்போன தண்ணீரைக் குடிப்பது போல உணர்வு. அன்று சபதம் எடுத்தேன் இனிமேல் கடையில் டீ குடிப்பதில்லை என்று.\nஇது நான் போட்ட டீ தான். இருங்க குடிச்சு முடிச்சிட்டு ஆறுதலா வருகிறேன்.\nஇப்பதான் டீ குடிக்கப் போறேன். ஒரு ரகசியம். என் தாங்க்ஸ் டீ அருமையா இருக்கும். வரீங்கள ஒரு டீ குடிக்க\nஅவ்வ்வ்... எனக்கு நானே டீ போட்டு குடிப்பது பிடிக்காத விஷயம்.(போடத்தெரியாது )என் ரங்ஸ் தான் போட்டு தருவார்.சரி வானதி முயற்சி பண்றேன்,,இப்படி ஒரு நல்ல டீயை நினைவு படுத்திட்டீங்களே.\nஹா ஹா வானதி எனக்கு வெளியில் டீ மட்டும் இல்லை காஃபி குடிக்கவும் பிடிக்காது :(. பாலில் தண்ணீர் சேர்த்தால் எனக்கு சுத்தமா பிடிக்காது :). குடிக்கறது தினமும் ஒரே ஒரு கப் காஃபி அல்லது டீ அதுலயும் தண்ணிய சேர்த்து சே சே ரொம்ப மோசம்\nடீ நல்லா போட்டு இருக்கீங்களே..... எனக்கு ஒரு கப், ப்ளீஸ்\nஆஹா...எனக்கும் அப்படி தான் வானதி...சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...\nடீயைப்பற்றி சுறுசுறுப்பாக ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க வானதி.\nஎனக்கு இன்னமும் எங்க அம்மா போடற டீதேன் இஷ்டம். அதென்னவோ போ தாயி, அப்பப்ப பாவம்னு ஒரியாக்காரர் போடற டீயும் நல்லாதேன் இருக்கும். என் டீ க‌ன்ஸிஸ்டென்ஸியே இல்லாம அப்பப்ப தங்ஸ் இட்லி மாதிரி இருக்கும், அப்பப்ப ஜலீலாக்கா வீட்டு பலகாரம் மாதிரி இருக்கும். இவிடே வந்த பின் கட்டஞ்சாயாவும் வல்லிய இஷ்டமானு. (அதேன் black / green tea\nவானதி,எனக்கும் டீ அவ்வளவா புடிக்காது.(ஆசியாக்கா,சேம் பின்ச்:)) காபி ரொம்பப் பிடிக்கும்,நல்லாவும் இருக்கும்,நான் போடும் காபி\nஎன் ஆ.காரருக்கு வீகெண்ட்,ஈவ்னிங் நேரத்துல வந்தா டீ கட்டாயம் வேணும்.நான் டீ-பேக்ஸ் தான் யூஸ் பண்ணறேன்.சுமாரா இருக்கும்.ஒரு சில நாள் சொதப்பிடும். ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு./தண்ணீரைக் கொதிக்க வைத்து, டீ தூளை போட்டு, வடி கட்டி, பாலை அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி.... /அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒரு ஆளுக்கு இதெல்லாம் பண்ணுவீங்களா ஒரு ஆளுக்கு இதெல்லாம் பண்ணுவீங்களா எனக்கு படிக்கவே டயர்டா இருக்கே\nஆஹா இப்படி ஆயிடுச்சே உங்க நிலமை\nL.K. சொன்ன மாதிரி நானும் டீ குடிக்கத்தான் போறேன். உங்களுக்கு ஒரு கப் ஸ்ட்ராங்கா சொல்லிடட்டுமா\nநீங்க போடற டீயில், ஒரு நாள் புதினா,ஒரு நாள் துளசி இலைகள்ன்னு சேர்த்து குடிச்சுப்பாருங்க. வாரம் முழுக்க வெரைட்டியான டீதான். உங்கூட்டு புதினாவையும் காலிசெஞ்சாப்ல ஆச்சு. ஆத்துக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டார் :-)))\nஎன்ன தான் இருந்தாலும் நம்ம நாயர் கடை டீ மாதிரி வருமா\nவாணி \"டீ\"க்காக நான் ரிஸ்கே எடுக்குறதில்ல, அதுக்காக குடிக்காமல் இருக்கிறதுமில்ல. 'தங்ஸ்' அல்லது மகள் போட்டு கொடுப்பாங்க. 'தங்ஸ்'க்கு காபி தான் பிடிக்கும். மகளுக்கு டீ போடும் விஷயத்தை சொல்லிக் கொடுத்தேன். அது மாதிரி போட்டு கொடுக்கும். அவர்கள் இருவரும் வீட்டில் இல்லை என்றால் போரடிக்கும். 'டீ' குடிக்கணும் போலிருந்தால் மட்டும் நான் போட்டு குடிப்பேன். எப்படீன்னா...\nநீங்க சொன்ன மாதிரி தான் ஆனா செய்முறை வேறே, நீங்க சொன்ன விகிதத்தில் கலந்து ஒரே தடவையில் கொதிக்க விட்டு வடி கட்டி விடுவது. தனித் தனியா மிக்ஸ் செய்தால் டேஸ்ட் வேறு மாதிரியாகி விடுவதால் இப்படி எனக்கும் 'டீ' காலை ஒன்று மாலை ஒன்று தான். மற்ற நேரங்களில் யார் சும்மா கொடுத்தாலும் அடியேன் குடியேன். ஹி..ஹி..\nஎனக்கும் இங்கு வெளியில் டீயோ காபியோ வாங்கி குடிக்க பிடிக்காது....\n டீயை பத்தி சொல்லி காலையிலே ஒரு கொசுவத்திபத்த வச்சிட்டிங்களே :))\nஎன்ன இருந்தாலும் எங்க அம்மா போடற டீ மாதிரி வராது... நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது அண்ணா 12 வகுப்பு.. அவருக்கு ஒரு 10 மணி (இரவு) வாக்கில டீ போடுவாங்க... அப்போ நானெல்லாம் 9 மணிக்கு முன்னமே தூங்கிடுவேன்.. ஒரு நாள் கரெக்டா அம்மா டீ போடும் போது எழுந்து எனக்கும் என்று சொன்னேன்... சரி புள்ள எதோ படிச்சி கிழிக்கபோகுதுன்னு ஒரு டீ போட்டாங்க.. டீய வாங்கி கட கடன்னு குடிச்சிட்டு மறுபடியும் வந்து படுத்து தூங்க போனேன்...என்ன படிக்கலையான்னு அம்மா கேட்டதுக்கு \" படிக்கறேன்னு சொல்லியா டீ கேட்டேன்\"னு சொல்லிட்டு மறுபடியும் தூக்கத்தை தொடர்ந்தேன்... அப்புறம் ராத்திரில டீ கேட்டா அம்மா ஒரு மாதிரியா பாத்து படிக்கிற நிலமையில் இருந்தா போட்டு தருவாங்க...\nஎனக்கு கொஞ்சமா பால் விட்டு டீ வேணும்... எவர்சில்வர் கிளாசில கொடுத்தாலும் தரை தெரியற மாதிரி தண்ணி டீ.... ஊரில எதோ பால் டீன்னு வேற இருக்காம்..\nஆஹா டீயில நல்ல ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க எனக்கும் இங்க கடையில டீ குடிக்க பிடிக்காது. காபிதான். இப்ப ஒழுங்கா சமைக்கறது வேற இல்ல. அடுத்து டீ ரெசிபி போட்டறலாம் போல.\nவரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..\nவரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்\nசிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.\nசமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .\nசூப்பர் பதிவு. எனக்கு டீ குடிக்க ரொம்ப பிடிக்கும். ஆனா போடப் பிடிக்காது. அதனால எங்க வீட்டுல மைக்ரோவேவ் டீ தான்.. லீவு நாள்ல மட்டும் தான் ஸ்டவ் டாப் டீ :))\nஒரு டீ-க்கு இவ்ளோ போராட்டமா \nடீ பற்றிய இடுகை ஓகே\nஉங்க டீயும் சூப்பர் உங்கள் வரிகளும் சூப்பர்....\nசுடுதண்ணி வைக்கிற மாதிரி சொல்லப் போறீங்களோ எண்டு நினைச்சன். அப்பிடி இல்ல. ம். ஆனால்... என்ன இப்ப கொஞ்ச நாளா ஒரே புலம்பல்ஸா இருக்கு. ;)\nமனசை கல்லாக்கி கொண்டு குடித்து விடுவேன். ஆனால், மீண்டும் அவர்கள் வீட்டீற்கு போனால் டீ வேண்டாம் என்று முன்பே சொல்லி விடுவேன்.\nஎல்கே, கட்டாயம் வருகிறேன். உங்க மனைவிக்கு நன்றிகள்.\nஆசியா அக்கா, என்ன சமையல் அரசிக்கு டீ போட தெரியாதா\nநான் நம்ப மாட்டேன். நம்ப முடியவில்லை.....லை.\nகவி, நீங்களும் என் கட்சியா நான் காஃபி குடிப்பதே குறைவு.\nஎன் அம்மா அரைச்ச காஃபித் தூள் மட்டுமே குடிப்ப���ன்.\nசித்ரா, மேலே இருக்கும் 2 கப்பும் உங்களுக்கே\nஸாதிக்கா அக்கா, மிக்க நன்றி.\nஅன்னு, உண்மைதான். அம்மாவின் டீ எப்போதும் அருமையா இருக்கும்.\n தங்ஸ் இட்லியை இங்கே இழுக்கிறீங்க. அவர் எவ்வளவு ஃபீல் பண்ணுவார்.\nநாடோடி, இன்னும் நிறைய இருக்கு.\nதியாவின் பேனா, மிக்க நன்றி.\nமகி, என்ன படிக்கவே டயர்டா இருக்கா\n) செய்கிறோம். இந்த ஒரு கப் டீ தான் நான் விரும்பி குடிக்கும் ஒரு குடிவகை. அதுக்கு இன்னும் மெனக்கெடலாம்.\nவேலு, மிக்க நன்றி. டீக்கும் கமென்ட்டுக்கும் என் நன்றிகள்.\nஅமைதிச்சாரல், ஐடியா சூப்பர். செய்து பார்க்கிறேன்.\nசசிகுமார், நான் நாயர் கடையில் குடித்ததில்லை.\nநாட்டாமை, இப்படி குட்டிப் பெண்ணிடம் வேலை வாங்க கூடாது. பாவம்\nஅடியேன் குடியேன் - நல்ல ரைமிங்கா இருக்கு.\nமேனகா, என் கட்சியில் நிறையப் பேரா\nஇலா, நல்ல ஐடியா தான்.\nநான் டீ குடித்தெல்லாம் படித்ததில்லை. கண்களை தண்ணிலை கழுவி, ஈரமாக்கி விட்டு படிப்பேன்.\nதண்ணி டீ தான் பிடிக்குமா\nசுகந்தி, டீ வைச்சு ஒரு ரெசிப்பியா\nகாத்திருக்கிறேன். எப்ப போடப் போறீங்க\nஸ்வேதா, நீண்ட நாட்களாக உங்களை காணவில்லை என்று நினைத்தேன். வந்து விட்டீங்க.\nசந்தூ, மைக்ரோவேவ் டீ - அவசரத்திற்க்கு வேறு வழியில்லை.\nமங்கு, என்ன இவ்வளவு ஈஸியா கேட்டுப் போட்டீங்க\nஇமா, என் புலம்பலை கேட்க உங்களை எல்லாம் விட்டா வேறு யார் இருக்கிறா சொல்லுங்கோ\nஅதான் இங்கே வந்து புலம்புகிறேன்.\n எங்க்ட ஜெய் அதைப்ப ற்றி விலாவாரியா போட்ட பிறகு என் ரெசிப்பி எல்லாம் ஜுஜுபி.\nசிவா, மாட்டுப் பாலில் டீயா\n//என்னிடம் 2 மாடுகள் இருக்கு//\nசெண்பகமே செண்பகமே...... சும்ம பாட்டுப் பாடுறேன்.\n//மைக்ரோவேவில் பால் சுட வைப்பது எனக்குப் பிடிக்காது//\nஎனக்கும் தான் வாணி... என்ன இருந்தாலும் காஸ்ல வெச்சு போங்க விடற சுவை இதுல இருக்கறதில்ல... என்னமோ பேருக்கு போடறாப்ல இருக்கும். வாவ்... நீங்களும் என் கட்சியா\n//ஒரு முறை கனடா போகும் போது வழியில் ஒரு கடையில் ( தலைவலி காரணமாக) டீ வாங்கித் தந்தார் //\nகொடுமை பிடிச்ச Timhortins ல குடிச்சீங்களோ... வெறும் சுடு தண்ணி தான் அது... இதை சொன்னா எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க இங்க...anyway நான் காபி டீ குடிக்கறதில்ல...சோ எஸ்கேப்...\nஇதில நீங்க சொல்லும் பல விஷயம் எனக்கும் ஒத்து போகும் ..\nஇப்பதான் சரியா படிச்சி முடிச்சேன் .. இருங்க இதுக்கு லிங்���் ஒன்னு குடுத்து என் அனுபவத்தை என் பிளாக்கில போடுரேன் :-))\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/01/blog-post_19.html", "date_download": "2018-07-19T22:56:16Z", "digest": "sha1:RVVRV3FWFTHD3TP3KOZ6RR64FZYGNIUL", "length": 7186, "nlines": 171, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சிவலிங்கம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநான் வடகிழக்கில் ராணுவத்திலே பணியாற்றியபோது நடுகல் கலாச்சாரத்தைப்பார்த்துள்ளே. சிஸ்ட் எனப்படும் அறைக்கல் பெண்களுக்கு. அதைப்போல நின்றுகொண்டிருக்கும் மென்ஹிர்தான் ஆண்களுக்கு. இரண்டு நடுகற்களையும் ஒன்றாக இணைத்ததுதான் சிவலிங்கம் என்பது திகைப்பூட்டியது. ஒரு அபாரமான கற்பனை. ஆனால் அப்படி இருக்கலாமென்றும் தோன்றியது. ஏனென்றால் மிகப்பழைய இலிங்கங்கள் எல்லாமே சின்னதாக சாதாரணமான கல்போலத்தான் இருக்கின்றன\nசைவ மரபின் உக்கிரம் வெளிப்பட்ட நாவல் இது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇருகோடுகள் வரைந்த ஒரு ஒவியம்.\nஇறையுடன் வாழ்தல் - இறையாதல்\nஇறைதத்துவமும் மனிதத்துவமும் (கிராதம் 79-82)\nஅர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)\nஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும். (கிராதம் 7...\nஉக்கிர கீதை (கிராதம் 67)\nஅறிந்ததை அறிவதே கல்வி. (கிராதம் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/06/blog-post_11.html", "date_download": "2018-07-19T22:52:16Z", "digest": "sha1:VITUAFYTX2ELLQR6ZOKW5MANKYY3IZZU", "length": 5597, "nlines": 98, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: யெமன் யுத்த படங்கள்", "raw_content": "\nதலைப்பு :- ஹோஸிகள் : மலையில் இருந்து ஆட்சி வரை \nஇது அரபு மொழியில் உள்ளது. தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொண்டால் யெமன் யுத்தத்தின் பின்னணியை அறிய சிறந்த ஒரு பேட்டியும் காட்சிகளும்..\nஈரானின் மத்திய கிழக்கு ஆதிக்க வெறியில் உருவான சீஆ பயங்கரவாதிகளே ஹோஸிகள். பல வருடங்களாக ஈரான் ஆயுதங்கள் கொடுத்து பயி���்சியளித்து, இப்போது ஸுன்னி நாடான யெமனை சீஆ நாடாக மாற்ற எடுத்த முயற்சியை முறியடிக்க இப்போது அரபு நாடுகளின் கூட்டணி ஹோஸிகளுக்கு எதிராக யுத்தம் செய்கிறது.\n1000 வருடங்களுக்கு மேலாக ஸுன்னி சார்பான ஸைதியாக்கள் என்ற சீஆக்கள் யெமனை ஆட்சி செய்தனர். அந்த ஸைதியாக்களில் இருந்து பிரிந்து ஸுன்னிகளின் பகிரங்க எதிரியாக உள்ள ஈரான் சார்பு தீவிர சீஆக் கொள்கையை பின்பற்றுவோரே ஹோஸிகள்.\nமொழி புயாவிட்டாலும்கூட, யெமன் பற்றிய கலாசாரம், இடங்கள், மனிதர்கள், மஸ்ஜிதுகள் போன்ற சில விடயங்கள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வசதியாகவே இதனைத் தருகிறோம்.\nஇதில் முக்கால் பகுதிக்கு மேல் காட்சியளிப்பவர்கள் பயங்கரவாத சீஆ ஹோஸிகள். கடைசிப்பகுதியில் ஹோஸிகளுக்கு எதிரான அல்காஇதா சிலர் காணப்படுகின்றனர்.\nபேட்டி காண்பவர் அரபு பி.பீ.ஸி. யைச்சேர்ந்த ஒரு பெண்.\nLabels: சீஆ, மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nகுவைத் மஸ்ஜிதில் வஹாபி குண்டுத் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2013/03/blog-post_10.html", "date_download": "2018-07-19T22:56:09Z", "digest": "sha1:PRMUQHMH6QUZXYDJ4EUTQWY66FLEVGVK", "length": 11041, "nlines": 220, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "\"அலெக்ஸாவை\" மடக்குவது எப்படி? ஓர் அலசல் ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nஇப்பதிவு புதிதாக பதிவுகள் எழுதும் அன்பர்களுக்கு ஆனது .\nபதிவுகள் பல எழுதி கூட்டம் கொஞ்சம் சேர்ந்த பின்னர் பதிவர்களுக்கு alexa எனப்படும் தரவரிசை தளத்தில் சிறப்பான இடத்துக்கு வர வேண்டும் என்பது விவரம் புரிந்த பதிவர்களின் எண்ணமாக இருக்கும்.\nதமிழ் தளத்துக்களுக்கான தமிழ் மணம் திரட்டியை போல அலெக்ஸா ஒன்றும் திரட்டி அல்ல .ஆனால் அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்கும் குறைவான ரேங்க் பெற்று இருந்தால் GOOGLE ADSENSE அனுமதி கிடைக்கும் என்ற ஒரு மாயையும் உண்டு .உண்மையாக கூட இருக்கலாம்\nபுதிதாக தளம் ஆரம்பித்து இருந்தால் உங்கள் தளம் தர வரிசையில் கோடிகளில் இருக்கும் .தளத்துக்கு வாசகர்கள் வருகை சிறப்பாக இருப்பின் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்\nஅலெக்ஸா டூல்பார் உங்கள் தளத்தில் இணைத்தால் தர வரி��ையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும்\nஅதுமட்டும் இல்லாமல் தரவரிசையில் முன்னேற நாமே டூல்பார் தயாரிக்கும் அமைப்பை அலெக்ஸா தளம் வழங்கி உள்ளது நான் உருவாக்கிய அலெக்ஸா டூல்பார் இங்கே .இதன் மூலமும் தர வரிசையில் மாற்றம் ஏற்படும்\nதொடர்ந்து பதிவுகள் எழுத வேண்டும் .இல்லையெனில் உங்கள் தர வரிசையில் மாற்றம் கோடிகளுக்கு போய்விடும் அபாயமும் உண்டு\nஅலெக்ஸா தர காட்டிWIDGET களை உங்கள் தளத்தில் இணைப்பதன் மூலமும் தர வரிசையில் மாற்றம் ஏற்படும்\nஎனது அலெக்ஸா விவரங்கள் ;\nஎனது தளத்தை 25-34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களது இல்லத்தில் கண்டு கழிக்கின்றனர்\nஇன்றைய நிலவரப்படி எனது தளத்தின் மூன்று மாத அலெக்ஸா ரேங்க் 3,98,890.இந்தியாவில் 1,18,876 இலங்கையில் 8506\nஎனது தளத்தை மொத்தம் 6 நிமிடங்கள் செலவழிக்கின்றனர் .ஒவ்வொரு பக்க பார்வைக்கும் 57 வினாடிகள் எடுக்கின்றனர்\nகவிதை சம்பந்தமாகவே எனது தளத்தில் தேடுவதாக அலெக்ஸா கூறுகிறது\nபதிவுலக புதியவர்கள் இத்தளத்தில் இணைய இங்கு சொடுக்குங்கள்\nமழலையடா நீ ..( கவிதை உலா மார்ச் 5,2013)\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\n-- பாடல்கள் ஓர் அலசல்\nஇரு காதலிகளும்... நானும் ...\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nதாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...\nஒரு கல் ஒரு கண்ணாடி\nபவர் ஸ்டார் கலக்கல் கவிதைகள் FACEBOOK இல் ..\nசூடான இடுகைகள் உண்மையில் சூடா ஓர் அலசல்\nசூடான இடுகைகள் உண்மையில் சூடா \nகலைஞரின் தமிழில் பிழை கண்ட பிரபல பதிவர்\n\"கலைஞரின்\" FACEBOOK STATUS யும் அதிரடி கருத்துக்கள...\nசூர்யா -பிரகாஷ்ராஜ் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ...\n\"பெண் \"எனப்படுவள் யாரெனில் ....\n\"பவர் ஸ்டாரின்\" லத்திகா -பரபர விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/how-to-configure-vpn-access-on-your-iphone-or-perhaps-ipad-3/", "date_download": "2018-07-19T23:20:02Z", "digest": "sha1:ZT2CS6YUUXE27L3H3YQCH2IOMACAIJGP", "length": 12821, "nlines": 199, "source_domain": "www.jakkamma.com", "title": "How To Configure VPN Access On Your IPhone Or perhaps IPad | ஜக்கம்மா", "raw_content": "\nகுறள��� தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/07/blog-post_10.html", "date_download": "2018-07-19T22:52:23Z", "digest": "sha1:J4THNFUDXE5S4ZT6IL3QZBYQN5YDA52D", "length": 5257, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: கூப்பன்களைப் பயன்படுத்தி பொருட்களுக்கு நல்ல சலுகைகள்", "raw_content": "\nகூப்பன்களைப் பயன்படுத்தி பொருட்களுக்கு நல்ல சலுகைகள்\nஇன்றைய பதிவு சில சலுகைகள் மற்றும் கூப்பன்களைப் பற்றியது ..\nJabong ஆன்லைன் தளத்தில் வாங்கும் பொருட்களுக்கு சிறந்த சலுகைக��் கிடைக்கிறது.\nசலுகைகள் மட்டுமில்லாமல் தரப்பட்டுள்ள கூப்பன் கோட்களைப் பயன்படுத்தி மேலும் சலுகைகளை பெற முடிகிறது.\nஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடைகள், காலணிகள்,கடிகாரங்கள்,கைப்பைகள் சேமிக்கத் தகுந்த நல்ல விலையில் பெற முடிகிறது.\nஇணைப்புக்கு கீழே கிளிக் செய்து அதற்கான கூப்பன்களையும் பயன்படுத்துங்கள் ..\nஜூலை மாத இறுதி வரை மட்டுமே இந்த சலுகைகள். உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: ஆடைகள், இணையம், காலணிகள், பெண்கள், பேக், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.myvido1.com/AVX5UMXRFbHhFMGlWZVRTP_-actress-sujatha-history-kollywood-tamil", "date_download": "2018-07-19T22:38:11Z", "digest": "sha1:G66FU6Q7CEKDGPRTU27UD2XP3S5QCNHA", "length": 2797, "nlines": 47, "source_domain": "www.myvido1.com", "title": "நடிகை சுஜாதா பிறப்பு முதல் இறப்பு வரை Actress Sujatha History Kollywood Tamil Cinema - Vido1 - Your Best Videos", "raw_content": "\nஉலக விஞானிகளையே மிரளவைத்த தமிழகத்தின் மர்மங்கள்\nநடிகை Vijayakumari, SSR பிரிவுக்கு காரணம் தெரியுமா..\nஎக்காலத்திற்கும் பொருந்தும் மதுரைவீரனில் இடம் பெற்ற பாலையாவின் மறக்கமுடியாத நகைச்சுவை balaiya comedy\nநடிகர் Ashokan பற்றி யாருக்கும் தெரியாத உண்மைகள்\nசப்தம் முலம் 80டன் கல்லை தூக்க முடியுமா\nMouna Geethangal Full Movie HD மௌனகீதங்கள் பாக்யராஜ் சரிதா நடித்த நகைச்சுவைசித்திரம்\nநீங்கள் அறிந்திராத கவுண்டமணியின் வாழ்கை வரலாறு \nதிருமணமான பெண்களை மணந்த தமிழ் நடிகர்கள் ..\nஉன்னால் முடியும் தம்பி படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் - இயக்குநர் வஸந்த் S.சாய்\nஸ்ரீ கிருஷ்ணரே மன்னிப்பு கேட்டது யாரிடம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/the-social-network-3.html", "date_download": "2018-07-19T23:11:27Z", "digest": "sha1:LGM2XCDYGS5FE7HOILOT66JBYRLTPIGI", "length": 28806, "nlines": 252, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : THE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வென்ற படம்)", "raw_content": "\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வென்ற படம்)\nசி.பி.செந்தில்குமார் 1:30:00 PM உலக சினிமா, சினிமா, தி சோஷியல் நெட்வொர்க், திரைப் பாடம் No comments\nமுகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் வாழ்க்கைக் கதையே ‘தி சோஷியல் நெட்வொர்க்’. பென் மெஸ்ரிக்கின் நாவலுக்கு ஆரோன் சோர்கின் திரைக்கதை அமைக்க இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் டேவிட் ஃபின்செர். இந்த படத்துக்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. சிறந்த திரைக்கதை விருது அதில் ஒன்று.\nபணக்காரர்கள் வாழ்க்கையில் எட்டிப் பார்க்கும் மனோபாவம் நம் எல்லாருக்கும் உண்டு. அதனால்தான் பணக்காரர் பற்றிய கதை என்றால் உடனே படிக்கிறோம். ‘தி ஆக்சிடெண்டல் பில்லியனர்ஸ்’ என்ற புத்தகத்துக்கு அதனாலேயே பெரும் வரவேற்பு கிடைத்தது. மார்க் ஸக்கர்பெர்க் உலகின் மிக இளம் பில்லியனர். எனவே அவர் எப்படி ஜெயித்தார் என்று தெரிந்துகொள்வதில் எல்லாருக்கும் ஆர்வம் இருந்தது.\nஇன்று வாட்ஸ் அப்பை வாங்கி விழுங்கிய ஃபேஸ்புக்கின் வீச்சும் வியாபாரமும் நமக்குத் தெரியும். ஆனால் இப்படி ஒரு சமூக வலைதளம் அமைக்க முடியும் என்று எப்படி எண்ணம் வந்தது அதை இவ்வளவு பெரிய வியாபாரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது அதை இவ்வளவு பெரிய வியாபாரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது கடந்து வந்த தடைகள் என்ன கடந்து வந்த தடைகள் என்ன ‘தி சோஷியல் நெட்வொர்க்’ மார்க் ஸக்கர்பெர்க்கின் கதையை ஒரு ஜன்னலின் வழியாக நமக்குக் காட்டுகிறது.\nஇதை ஒரு நிர்வாகப் படம் என்றோ, தன்னம்பிக்கை பற்றிய படம் என்றோ, வியாபார நுணுக்கங்கள் நிறைந்த படம் என்றோ நினைத்துப் பார்க்காதீர்கள். இது ஒரு தனிமனிதனின் வியாபாரப் பயணம் பற்றிய படம். இதில் ஆசை, அறிவு, தொழில்நுட்பம், காதல், நட்பு, துரோகம், விரோதம், போட்டி என அனைத்தும் உண்டு. கதையைவிடச் சொல்லப்பட்ட விதத்தில் இது நல்ல திரைப்படமாகிறது.\nகாதலியின் நிராகரிப்பில் எரிச்சலடைகிறான் மார்க். உறவுகளைப் பக்குவமாகக் கையாளத் தெரியாத அவள், பிரிந்து செல்வதன் நியாயத்தைப் பார்க்கவில்லை. அவளைப் பழிவாங்க அவள் புகைப்படத்துடன் தன் பிளாக்கில் அவள் உருவ அழகைக் கொச்சைப்படுத்திப் பதிவேற்றம் செய்கிறான்.\nபின் ஃபேஸ்மேஷ் என்று ஒரு தளத்தை உருவாக்கி அவர்கள் படிக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பெண்களின் படங்களைப் பதிவேற்றம் செய்து வலைதளத்துக்கு வருகை தரும் ஆண���களை மதிப்பிடச் செய்கிறான்.\nஃபேஸ்மேஷின் பிரபல்யம் மார்க் ஜுகம்பர்கை நோக்கி மூலதனம் செய்யத்தக்க பணக்காரர்களை இழுத்துவருகிறது. ஹார்வர்ட் கனெக்ஷன் எனும் வளாகத்தில் உள்ள ஆண் பெண்களுக்கான டேட்டிங் தொடர்பை உருவாக்கித் தரும் வலைதளத்தை உருவாக்கச் சொல்கிறார்கள்.\nஅவர்களிடம் சம்மதித்த பின், தன் நண்பர்களிடம் தி ஃபேஸ்புக் எனும் மாணவர்களுக்கான வலைதளம் அமைக்கும் எண்ணத்தைக் கூற 1000 டாலர் நிதி கிடைக்கிறது. ஏல், கொலம்பியா, ஸ்டான்ஃபோர்ட் என்று பல முன்னணி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பட்டையைக் கிளப்புகிறது இந்த வலைதளம்.\nஸ்னாப்டீல் கம்பெனியின் நிறுவனர் மார்க்குக்கு இந்தப் புது வலைதளத்துக்கு “ஒரு பில்லியன் டாலர்” கனவு வேண்டும் என்று சொல்லி “தி” யை வெட்டி வெறும் ஃபேஸ்புக் என ஆக்கச் சொல்கிறார். பின் நடந்தவை அனைத்தும் சரித்திரம் எனச் சொல்லலாம்.\nஇதற்கிடையில் ஃபேஸ்புக்கின் வியாபாரக் கரு தங்களுடையது என்று வழக்குத் தொடர்கிறார்கள் ஹார்வர்ட் கனெக்‌ஷன் தளத்துக்கு மூலதனம் செய்தவர்கள். நிறுவனம் ராட்சஸத்தனமாக வளரும்போது தன்னுடன் நிறுவனத்தை வளர்த்த நண்பனின் பங்குகளை நீர்க்கச் செய்து அவனை வெளியேற்றம் செய்கிறான் ஜுகம்பர்க். இரண்டு வழக்குகளின் இடையில்தான் மொத்தப் படமும் சொல்லப்படுகிறது.\nஇறுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு தரப்புக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மார்க்கின் மனோபாவம் வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் எரிச்சலடையச் செய்கிறது. தீர்ப்பாகும் நேரம் மார்க் ஒருவருக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்த வண்ணம் இருக்கிறான்.\n25 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 200 நாடுகளில் 500 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாகவும் மார்க் ஜுகம்பர்க்தான் உலகின் மிக இளைய பில்லியனர் என்றும் கூறி படம் முடிகிறது.\n‘தி சோஷியல் நெட்வொர்க்’ படம் எனக்குத் தனிப்பட்ட முறையில் பல பாடங்களை உணர்த்தியது. உங்களுக்கும் அவை சம்மதமா என்று பாருங்கள்.\n1.சமூகத் திறன் அதிகம் இல்லாத ஒருவன் சமூக வலைதளம் அமைத்து வெற்றிபெற்றது ஒரு முரண்நகை. வரும் தலைமுறைக்கான ஆளுமையை அது சித்தரிப்பது போலவும் எனக்குப் பட்டது. தன் காதலி, நண்பன், முதலீட்டாளன் என்று எந்த மனிதரிடமும் இணக்கமாக இல்லை. வியாபார வெற்றியும், பணமும் அவரை மாற்றியத���கத் தெரியவில்லை. சுற்றி வாழும் மனிதர்கள் மேல் உறவில்லாமல் வாழும் மனிதனின் ஆளுமையைப் படம் நிஜமாகக் காட்டியுள்ளது. பொருளாதார வெற்றிபெற்ற மனிதர்களின் பிழைகளை அறிவது முக்கியம்.\n2. ஒரு சமூக வலைதளம் உருவாக்குவது என்று முடிவுசெய்து, அந்தத் திசையிலேயே தன் தன் எண்ணம், பேச்சு, செயல் எனத் தனது சக்தி முழுவதையும் கூர்மையாகச் செலுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஆறு மாதத்துக்கு ஒருமுறை புது வியாபாரத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் பலர் எதிலும் வெற்றிபெறாதது ஏன் என்று புரிந்துகொள்ளலாம்.\n3. கல்வி வளாகங்களின் கலாச்சாரங்கள் வியாபார எண்ணங்களைச் செழிப்பாக ஊக்குவித்தால் நிறைய வெற்றியாளர்கள் உருவாவது உறுதி. ஹார்வர்ட், ஸ்டான்ஃபர்ட் போன்ற பல்கலைக்கழகங்கள் படிப்பைப் போலவே தொழில் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் தருகின்றன. நம்மூர் ஐ.ஐ.டி/ ஐ.ஐ.எம் கள்கூடப் படித்துவிட்டு வேலை தேடும் கூட்டத்தைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கின்றன.\n4. தான் நம்புவதில் மிக உறுதியாக இருப்பது சுய தொழில் செய்பவரின் மரபணுக்களில் இருக்க வேண்டும். எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் தாங்கி ஒரே திசையில் செல்ல இது முக்கியம்.\n5. மார்க் ஜுகம்பர்க் வயது பற்றிய மதிப்பீட்டை உடைத்தெறிகிறார். 19 வயதில் தொடங்கும் தொழில் பயணம் அவரை உலகின் மிக இளைய பில்லியனராக்கியிருக்கிறது. உலகின் மிக இளைய தேசமான இந்தியா பல மார்க் ஜுகம்பர்க்குகளை உருவாக்க முடியும். அவர்களை லகான் போட்டுப் பிடிக்காமல் இருந்தாலே போதும்.\nவலைதளம் மூலம் சமூகங்களை இணைத்தவனின் படம் இளைஞர்களுக்கான பாடம் என்று சொல்வேன்.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக ���ரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்��ு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/10/blog-post_10.html", "date_download": "2018-07-19T23:05:47Z", "digest": "sha1:WUPEDRUXTNAOZA3KEP4IR4V2VTW3OCMT", "length": 39067, "nlines": 480, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: அப்பாவுக்கு பிறந்த நாள்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஹலோ, நான் ராஜா பேசறேன்... அனுபவம்\nஇளமைக்கால நினைவுகள்... - கவிதை\nஎங்க அப்பனுக்கு அறிவே இல்ல - கிராமத்து (அ) நியாயங்...\nரமேஷ் மற்றும் வித்யாவின் காதல்...\nஇடுகையெழுத வந்த கதையும் எனக்கு பிடித்த இடுகையாளர்க...\nஅ முதல் ஃ தானுங்க.... அதுக்கு நம்ம பதில் தானுங்க.....\nமொன்னக்கத்தியும் மொத்த பனியனும் - கிராமத்து (அ) நி...\nஎதிர்ப்பில்லா காதல்... - வென்ற காதல்...\nகிராமத்து (அ) நியாயங்கள்... அனுபவம்\nபிளாட்ஃபார்ம் - வெயிட்டிங் லிஸ்ட் - தொடர்ச்சி\nநாடகப்பணியில் நான் - 9\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nஇன்று என் அப்பாவுக்கு பிறந்த நாள்... அவர் தந்தையாய் எனக்கு என்ன செய்தார், செய்கிறார் என்பதை நினைத்து பார்க்கிறேன்...\nஇன்றும் என்னை எவராவது 'உன்னுடைய சிறந்த நண்பன் யார்' எனக் கேட்டால் உடனே ராமசாமி என சொல்லுவேன். அது யாரென கேட்கும் போதுதான் அவர்களுக்கு தெரியும் அது என் அப்பா என்று. என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். உண்மைதான், என் வயதுக்கேற்றவாறு தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு அனுசரணையாய் அக்கறையாய்... அப்பப்பா, சொல்ல வார்த்தைகளில்லை.\nசிறு வயதில் விவரம் தெரிந்த வயதில் என்னை சைக்கிளில் ஏற்றி, அவர் வேலை பார்க்கும் தலைவாசல் யூனியன் ஆபிஸ் அழைத்துச் செல்வார். கொஞ்சமல்ல, பதினொரு கிலோமீட்டர் வீட்டிலிருந்து.\n”பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை\nநாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு\nசங்கத் தமிழ் மூன்றும் தா“\nஎனும், சொல்லித்தந்த விநாயகர் துதியை அலுவலக மீட்டிங்கில் பாடச்சொல்ல, எப்போதும் துணிச்சலாய் எந்த இடத்திலும் பாடும் நான் அன்று பாடாது மௌனிக்க, நிறைய அவமானப்பட்டார். ஆனாலும் கோபப்படவில்லை.\nஅம்மா கேட்டதற்கு 'இல்ல சரோ, பிரபு பயந்துட்டான், அதான் பாடல' என்று சமாளித்து அதற்கு அம்மா திட்ட எத்தனிக்க, 'விடு சின்ன பையன்' என சமாதானமும் செய்தார்.\nபள்ளி செல்லும் முன்னரே அ முதல் ஃ வரையிலும், ABCD முழுதும், மேலே சொன்ன பாடலோடு இன்னமும் நிறைய கற்றுத் தந்தார். மூன்றாவது வரை அவருடன் தான் இருந்தேன். படிக்கவில்லை என்றால் ஆப்பைக்கொம்பால் விளாசியும் இருக்கிறார். கண்டிப்புடன் கூடிய அப்பாவை அந்த தருணத்தில் தான் பார்த்தேன்.\nநான்கு முதல் ஒன்பது வரை தாத்தா வீட்டிலிருந்து படிக்க, வாரம் இருமுறை பார்க்க வந்து விடுவார். வரும் பொது எனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வருவார். செலவுக்கு தேவையான பணம் கொடுத்துவிட்டு, படிக்க தேவையானவற்றையும் வாங்கித் தருவார்.\nஎன் மீது கோபப்பட்டு கடைசியாய் அடித்தது, நான் MCA முதல் செமஸ்டர்-ஐ முடித்து மார்க் சீட் வீட்டுக்கு கொண்டு வந்தன்று. அவர் எதேச்சையாய் எடுத்துப்பார்க்க, ஒரு பேப்பர் மற்றும் பிராக்டிகலில் மட்டும் பாஸ்.\n'என்ன கண்ணு இப்படி' ன்னு கேட்டதற்கு 'ஒன்னும் பெரிய விஷயம் இல்லப்பா, அடுத்த செம்ஸ்டர்ல பாத்துக்கலாம்' என்று அலட்சியமா சொல்லியதற்கு பளிரென என்னை அறைந்துவிட, அதிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தேன். ஒன்றும் பேசவில்லை, கொஞ்ச நேரத்தில் என்னை கலங்கி, கட்டிப் பிடித்தார்.\n'சட்டையை போடு, வெளியே போகலாம்' எனச் சொல்லி, தோளில் கைபோட்ட வண்ணம், மாலை வேளை என்பதால், ஊருக்கு வெளியே இருக்கிற எங்கள் ஊர் தியேட்டரில் பரோட்டா வாங்கி தந்து, 'சாரி கண்ணு உன்ன அடிச்சிருக்கக்கூடாது' என்று சொன்னார்.\n'இல்லப்பா என்னோட தப்பு, நிறையா மார்க் எடுக்கலாம்னு அடிச்சிட்டு வந்துட்டேன், சாரி' என சொல்ல, 'இல்ல கண்ணு உன்மேல் இருக்கிற நம்பிக்கையில நிறைய எதிர்பாத்துட்டேன்' என்று சொன்னார். பதிலுக்கு 'கண்டிப்பா நிறைவேத்துவேன் அப்பா' என்று சொல்ல, 'எனக்கு தெரியும் நீ செய்வ' என்று நம்பிக்கையோடு சொன்னார்.\nஅதன்பின் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னோடு இயைந்து என்னை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது கவிதையின் முதல் ரசிகன் நான். அதன் பாதிப்புத்தான் என்னுடய அத்தனை கிறுக்கல்களும்...\nசிறு வயது தவிர்த்து என்னை நேரில் வாடா போடா என அழைத்ததில்லை. வா கண்ணு, போ கண்ணு எனத்தான் சொல்லுவார். தொலைபேசியில் அழைத்தாலும், 'சொல்லு கண்ணு, நல்லாருக்கியா' இதுதான் அவர் பேசும் முதல் வாக்கியம்.\nமனைவியை இழந்து மீளாத்துயரில் இருக்கும்போது எனது மகனுடன் இங்கு வந்து என்னுடன் இரு மாதம் இருந்தார். அப்பா, நான், எனது மகன் என மூவரும் தனியே இருந்த வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் அவை.\nவேலைப்பளு அதிகமாய் இருந்த சமயம் அது. எல்லாவிதத்திலும் உதவியாய் இருந்து, என்னை சரியான முறையில் அறிவுறுத்தி, மறுமணத்திற்கு சம்மதிக்கச்செய்து, இறுதியில் ஒரு குழந்தையோடு இருப்பவரைத்தான் மணந்துகொள்வேன் என சொன்னவுடன் உடனே எனது தாயாருடன் பேசி, மீண்டும் என் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்தது வரை... நினைத்தாலே பிரமிப்பாய் இருக்கிறது...\nஇன்னும் அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.... பக்கங்கள் போதாது.\nஅப்பா, நீங்கள் நீடூடி வாழ வேண்டும், எனக்கு ஆதரவாய், ஆசானாய்...\nஆசி வேண்டும் அன்பு மகன்...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்\n47 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஅப்பாவுக்கு என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,\nஅப்பாவுக்கு என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்//\nஅப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//\nநன்றி. உங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுகிறேன்...\nஎன் அப்பாவுக்கு, என்னோட பிறந்தநாள் வாழ்த்துகள்\n// நையாண்டி நைனா said...\nஎன் அப்பாவுக்கு, என்னோட பிறந்தநாள் வாழ்த்துகள்//\nநன்றி ஜெட்லி... வாழ்த்துக்கும் வருகைக்கும்....\nசார் , என்னோட ப்லோக் தமிழ்மணம் இணைக்க முடியல RSS feed Problem வருது . RSS எப்டி ப்லோக் add பண்றது அத பத்தி வீடியோ பார்த்தும் புரியல , எனக்கு simple லா சொல்லுங்க தமிழ்மணம் ல add Check பண்ணி பார்த்து சொல்லுங்க , 3 months ட்ரை பண்ணியும் ஒரு ஐடியா இல்ல , krishnasamyjai@gmail.com ....\nசார் , என்னோட ப்லோக் தமிழ்மணம் இணைக்க முடியல RSS feed Problem வருது . RSS எப்டி ப்லோக் add பண்றது அத பத்தி வீடியோ பார்த்தும் புரியல , எனக்கு simple லா சொல்லுங்க தமிழ்மணம் ல add Check பண்ணி பார்த்து சொல்லுங்க , 3 months ட்ரை பண்ணியும் ஒரு ஐடியா இல்ல , krishnasamyjai@gmail.com ....//\nகதிர் - ஈரோடு said...\nதங்கள் அப்பாவுக்கு பாசமான வணக்கங்கள்\n//கதிர் - ஈரோடு said...\nதங்கள் அப்பாவுக்கு பாசமான வணக்கங்கள்\nஉங்களின் மேலான அன்பும் ஆதரவும் என்னை என்றும் திகைப்பிலாழ்த்துபவை...\nநன்றிங்க... வருகைக்கும் வாழ்த்துக்கும். அப்பாவுக்கு தெரியப்படுத்திடறேன்.....\nஅப்பாவுக்கு என் பிறந்தநாள் வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்லுங்கள். நெகிழ்ச்சியான நினைவலைகள். அருமையான அப்பா.\nஅப்பாவுக்கு என் பிறந்தநாள் வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்லுங்கள். நெகிழ்ச்சியான நினைவலைகள். அருமையான அப்பா.\nஅவையில்முந்தியிருப்பச் செயல் புரிந்த தந்தையையும்,\nஎன் நோற்றான் கொள் எனும் சொல் பெற்ற மகனையும்\nபார்க்க பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கிறது.\nஅப்பா, நான், எனது மகன் என மூவரும் தனியே இருந்த வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் அவை\nதந்தையார்க்கு என் அன்பினைச் சொல்லவும்....\n//தந்தையார்க்கு என் அன்பினைச் சொல்லவும்...//\nநன்றி நண்பரே, கண்டிப்பாய்...இந்த வருட பிறந்த நாள் என் அப்பாவிற்கு மிக சிறப்பான ஒன்று, எனது இணைய நண்பர்களின் வாழ்த்துக்களும் சேர்வதால்....\nஅப்பாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,மேலும் நீடுடி வாழ என் பிரார்த்தனை.\nஅப்பாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,மேலும் நீடுடி வாழ என் பிரார்த்தனை//\nநண்பரே.... வணக்கம் உங்களின் முதல் வருகைக்கு. நன்றி உங்களின் வாழ்த்துக்களுக்கு.\nஅப்பாவிற்கு எனது வணக்கமும் வாழ்த்துக்களும்.\nநோய் நொடியின்றி நீடுழி நெடுங்காலம் வாழ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.\nஅப்பாவிற்கு எனது வணக்கமும் வாழ்த்துக்களும்.\nநோய் நொடியின்றி நீடுழி நெடுங்காலம் வாழ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.\nநன்றிங்க ப்ரியா... வருகைக்கும் அப்பாவுக்கு வாழ்த்து சொன்னதுக்கும்...\nசிறந்த தந்தைக்கு உதாரணமாய் விளங்கும் உங்கள் அப்பாவுக்கு\nசிறந்த தந்தைக்கு உதாரணமாய் விளங்கும் உங்கள் அப்பாவுக்கு\nவாருங்கள் மாதேவி. வருகைக்கு ரொம்ப சந்தோசம்... வாழ்த்துக்கு நன்றி...\nஅப்பாவிற்கு பிறந்த நாள் வணக்கங்கள்.. அவரின் ஆசி வேண்டி..\nஅப்பாவிற்கு ப��றந்த நாள் வணக்கங்கள்.. அவரின் ஆசி வேண்டி..//\nநன்றி கிஷோர்.... வரவிற்கும் வாழ்த்துக்கும்... கண்டிப்பாய் அப்பாவிடம் தெரிவித்து விடுகிறேன்...\nஅப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஉங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅப்பா தோள்ல தூக்கிபோட்டு நடக்கும்போதே நண்பனாகிவிடுகிறார்...\nராமசாமி அப்பாவுக்கு இந்த கடைக்குட்டியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nஅப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஉங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் இந்த சகோதரனின் இதயப்பூர்வமான நன்றிங்க...\nஉங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nஉங்களின் அன்பான தொடர்தலுக்கும், நட்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nஅப்பா தோள்ல தூக்கிபோட்டு நடக்கும்போதே நண்பனாகிவிடுகிறார்...\nராமசாமி அப்பாவுக்கு இந்த கடைக்குட்டியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...//\nநன்றி சகோதரா... கடைக்குட்டியின் வாழ்த்தை அப்பாவுக்கு தெரிவித்தாயிற்று.\nராமசாமி பிராபகர்,ரொம்ப நெகிழ்ச்சியாய் இருக்குங்க,அப்பா....... நீரும் உமது தகப்பனாரும் நீடுடி வாழ்க.இதை விட நூறு மடங்கு பாசத்தை உமது பிள்ளைகள் உங்கள் மீது காட்டுவார்கள்.எதை நாம் விதைக்கிறோமோ,அதை நாம் திரும்ப பெருவோம்.இது நம் கலாச்சாரம் இதை பேணிக்காப்போம்.God Bless you and your family.\nராமசாமி பிராபகர்,ரொம்ப நெகிழ்ச்சியாய் இருக்குங்க,அப்பா....... நீரும் உமது தகப்பனாரும் நீடுடி வாழ்க.இதை விட நூறு மடங்கு பாசத்தை உமது பிள்ளைகள் உங்கள் மீது காட்டுவார்கள்..இது நம் கலாச்சாரம் இதை பேணிக்காப்போம்.God Bless you and your family. //\n//எதை நாம் விதைக்கிறோமோ,அதை நாம் திரும்ப பெருவோம்//\nஅப்பாவிற்கு எனது அன்பான வாழ்த்துக்களும், ஆசிகளும்... அருமையான அப்பா, அருமையான பையன்... இதே மாதிரியான உறவை நீங்களும் உங்கள் மகனும் தொடர வேண்டுகிறேன்... ஒவ்வொரு மகனுக்கும் அவனோட அப்பா தாங்க ஹீரோ...\nஅப்பாவிற்கு எனது அன்பான வாழ்த்துக்களும், ஆசிகளும்... அருமையான அப்பா, அருமையான பையன்... இதே மாதிரியான உறவை நீங்களும் உங்கள் மகனும் தொடர வேண்டுகிறேன்... ஒவ்வொரு மகனுக்கும் அவனோட அப்பா தாங்க ஹீரோ...\nநன்றி ராசுக்கிட்டு. அப்பத்தான் எல்லோருக்கும் முதல் ஹீரோ.\nஅப்பாக்கள் எல்லோரும் எப்படி இப்படி அழகாக இருக்கிறார்கள்\nஅப்பாக்கள் எல்லோரும் எப்படி இப்படி அழகாக இருக்கிறார்கள்\nந��மும் நல்ல தகப்பனாக இருக்கவேண்டும் என்பதற்காகவோ\nஜோதிஜி. தேவியர் இல்லம். said...\nசில அப்பாக்கள் இப்படி அழகாகத்தான் இருக்கிறார்கள். என்னுடைய வாழ்த்துக்களை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் ஆளுமை எங்கிருந்து வந்தது என்று இப்போது புரிகிறது\nசரியாகச் சொன்னீர்கள். எனது அப்பாவிடமிருந்து வந்தவைகள்தான் யாவும். நன்றிங்கய்யா.\nஅப்பாவினைப் பற்றிய இடுகை அருமை\nசும்மா சொல்லக்கூடாது - கொடுத்து வச்சவர் நீங்கள் - அருமையான அப்பா\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t103101-topic", "date_download": "2018-07-19T23:44:57Z", "digest": "sha1:KMWKRAYN2YKF36INAAEE57XMHY4THF2N", "length": 29957, "nlines": 294, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஇயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் \nதிரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nநல்ல திரைப்படம் பார்த்து அதிக நாட்கள் ஆகி விட்டன .அந்த ஏக்கத்தை தீர்க்க வந்த திரைப்படம் .குடும்பத்துடன் தைரியமாக செல்லும் படம் .கதையே இல்லாமல் நடிகையின் சதையை நம்பி மட்டும் மசாலாப் படம் எடுக்கும் இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் .\nஆசிரியர்கள் இரண்டு வகை வல்லினம் மெல்லினம் . வல்லினமாக உள்ள ஆசிரியர்கள் மெல்லினமாக மாற வேண்டும் என்பதுதான் கதை .\nஇயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் அவரே நடித்துள்ள படம் .பெண் குழந்தை பெற்ற அப்பாக்கள் அவசியம் பார்த்து நெகிழ வேண்டிய படம் .பெண் குழந்தை பெறாதவர்களை நமக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்க வைக்கும் படம் .அபியும் நானும் படம் போல அப்பா மகள் பாசத்தை வேறு விதமாகக் காட்டிய படம் .\nஇந்தப்படத்திற்கு தேசிய விருது உறுதி என்று என்னால் அறுதி இட்டுக் கூற முடியும் .அவ்வளவு சிறப்பாக உள்ளது .தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து அழும் என் மனைவியை நான் கேலி செய்து சிரிப்பதுண்டு .எல்லாம் நடிப்பு ஏன் அழுகிறாய் என்பேன் .இந்தப் படம் பார்க்கும்போது பல இடங்களில் நான் கண் கலங்கி விட்டேன் .\nபத்துப் பேரை எட்டி உதைக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. வன்முறை இல்லை குத்துப்பாட்டு இல்லை ,கவர்ச்சி நடிகை இல்லை வழக்கமான திரைப்பட சூத்திரம் எதுவுமின்றி மிக இயல்பாக துணிவாக இயக்கி நடித்து உள்ளார் ராம் .\nபிஞ்சுக் குழந்தைகளை கசக்கிப் பிழியும் ஆங்கிலப் பள்ளிகளின் முகத் திரை கிழித்து உள்ளார் .ஆங்கிலப் பள்ளி மோகத்தால் நடக்கும் பொருளாதாரப் பிரச்சனை , குடும்பப் பிரச்சனை அனைத்தையும் படத்தில் காட்டி உள்ளார் .\nகல்யாணி என்ற பாத்திரத்தில் இயக்குனர் ராம் .அவர் மகள் செல்லம்மாளாக நடித்துள்ள குழந்தை நடிக்கவில்லை வாழ்ந்து காட்டி உள்ளது . தாய் வேடத்தில் நடிகை ரோகினி ,அவரது தந்தை , மனைவியாக ,பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே மிக நன்றாக நடித்து உள்ளார்கள் .\nஇசைஅமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் தந்தை இளையராஜாவை மிஞ்சும் அளவிற்கு இசை அமைத்து உள்ளார் .தொடர் வண்டி போகும் காட்சியில் தொடர் வண்டியே திரையரங்கின் உள்ளே வந்து விட்டதோ என்று என்னும் விதமாக உள்ளது பின்னணி இசை .\nதாத்தா பேத்தியை மகிழுந்தில் வா என்று அழைக்க பையை மட்டும் கொண்டு போ என்று கொடுத்து விட்டு அப்பாவுடன் மிதிவண்டியில் செல்லும் செல்லம்மாள் படம் பார்த்து விட்டு வந்தபின்னும் மனதில் நிற்கிறாள் .\nதாத்தா அப்பாவை அடித்ததும் அப்பா கோபித்துக் கொண்டு கொச்சின் சென்றதும் மகள் செல்லம்மாள் , அப்பாவை நினைத்து ஏங்கும் தவிப்பு திரைச் சித்திரம் .\nபாட்டி மகள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருவதால் மகள் வழிப் பேரன் புகைப்படம் இல்லை என்று வருத்தப்படுவாள் என்று மகன் வழி பேத்தி செல்லம்மாள் புகைப்படம் அவிழ்த்து வைப்பது கண்டு மனம் வாடும் செல்லம்மாள்.\nஅப்பாவிடம் விளம்பரத்தில் வருவது போன்ற நாய் வாங்கித் தாப்பா என்று கேட்கும் மகள் .அந்த நாயின் விலை 22500.மகள் கேட்டதால் எப்படியாவது வாங்கித் தர உழைக்கிறான் .விளம்பரத்தைப் பார்த்து கேட்பதையெல்லாம் வாங்கித் தரலாமா என்று கேலி பேசுகிறாள் சகோதரி .\nகுழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் ��ன்று பெற்றோர்களுக்கு உணர்த்தும் படம் .பெற்றோர்களும் திருமணம் ஆன மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று உணர்த்தும் படம் .\nஆங்கிலப் பள்ளியில் படிப்பே வரவில்லை என்று திட்டி விரட்டிய குழந்தை அரசுப்பள்ளியில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெறுகின்றது .குறை குழந்தைகளிடம் இல்லை கசக்கிப் பிழியும் ஆங்கிலப்பள்ளிகளிடமே உள்ளது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .\nகாதலித்து மனம் முடித்த மனைவியைவிட மகளை மிகவும் நேசிக்கும் தந்தையின் கதை இது .திரையரங்கை விட்டு வெளியே வந்தபின்னும் படத்தின் பாதிப்பு மனதை விட்டு அகலவில்லை .இதுதான் இயக்குனர் ராமின் வெற்றி .\nசுவரோட்டில் உள்ள வாசகங்கள் யாவும் உண்மை .\nஅம்மாவோ ,மனைவியோ ,அக்காவோ ,தங்கையோ எல்லோரும் மகள்களுக்கு அப்புறம்தான் .\nஇறந்தபின்னும் அப்பாக்கள் கதாநாயகனாக வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான் .\nஇயக்குனர் ராம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்தப்படத்தை உங்களைத் தவிர வேறு எந்த நடிகர் நடித்து இருந்தாலும் சொதப்பி இருப்பார்கள்.நிங்கள் மிக நன்றாக நடித்து இயக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .\nஅனைவருக்கும் வேண்டுகோள் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்த்து வெற்றிப் படமாக்குங்கள் .இந்தப்படம் வெற்றி பெற்றால்தான் ராம் போன்ற இயக்குனர்கள் தொடர்ந்து இது போன்ற நல்ல படம் எடுக்க முன் வருவார்கள் .தேசிய விருது உறுதி .மக்கள் விருதையும் வழங்குங்கள் .\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஇங்கு வருமான்னு தெரியல வந்தால் கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்கவேண்டும்.\n\"ஆனந்த யாழை..... \" ஒரு பருக்கை போதுமே பானை சோற்றுக்கு\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\n@ராஜா wrote: இங்கு வருமான்னு தெரியல வந்தால் கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்கவேண்டும்.\n\"ஆனந்த யாழை..... \" ஒரு பருக்கை போதுமே பானை சோற்றுக்கு\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nபடம் நிச்சயம் சிறப்பாக இருக்கும் ...ராம் இளையதலைமுறையின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம்\nகற்றது தமிழ் படம் மறக்கவேமுடியாது ....\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் ��ீ வாழும் வரை...\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nபடம் மிக சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் கூறுகிறார்கள்.\nபடத்தில் வரும் குழந்தை நட்சத்திரம் மிக அற்புதமான நடிப்பு.\nபடம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற விட்டாலும்\nநிச்சயமாக நிறைய விருதுகளை வாங்கி குவிக்கும்.\nஅனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nநண்பர் கவிஞர் இரா.இரவி அவர்கள் இங்கு எத்தனையோ அருமையான நூல்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலான விமர்சனங்களுக்குப் பின்னூட்டமே இருக்காது. இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு இருக்கும். ஆனால் அதே இரவி அவர்கள் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யும்போது எத்தனை பின்னூட்டங்கள் (இங்கு பின்னூட்டமிட்ட நண்பர்களை நான் தவறாகச் சொல்வதாக தயவு செய்து யாரும் எண்ணிவிட வேண்டாம். ஏனைய ஊடகங்களைக் காட்டிலும் திரைப்படமானது அபரிதமான ஒரு கவர்ச்சியைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது எல்லோரும் அறிந்ததுதானே (இங்கு பின்னூட்டமிட்ட நண்பர்களை நான் தவறாகச் சொல்வதாக தயவு செய்து யாரும் எண்ணிவிட வேண்டாம். ஏனைய ஊடகங்களைக் காட்டிலும் திரைப்படமானது அபரிதமான ஒரு கவர்ச்சியைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது எல்லோரும் அறிந்ததுதானே\n\"தங்க மீன்கள்\" ஒரு சிறந்த திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதே போன்று தரத்தில் சிறந்த நூல்களின் விமர்சனங்களும் கண்டு கொள்ளப்படுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். தொலைக்காட்சிகளில் ஏன் பெரும்பாலான நிகழ்ச்சிகள் திரைப்படம் சார்ந்ததாக இருக்கிறது என்று இப்போது புரிகிறதா இனி நல்ல நூல்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர வேண்டுமானால், அவை அனைத்தும் திரைக் கதைகளாகப் பரிணாமம் பெருவதைத் தவிர வேறு வழி இல்லை போலிருக்கிறது.\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\n இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு ம��ற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govindarj.blogspot.com/2016_02_07_archive.html", "date_download": "2018-07-19T23:05:56Z", "digest": "sha1:WZBKJU5SSKUXBO4SNBCUTLO6QYUZA5P6", "length": 18682, "nlines": 153, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: 2016-02-07", "raw_content": "\n50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 450 கோடி கடன்: அம்மா அரசு சாதனை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தகவல்\nவட்டியில்லா அம்மா சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் சிறுவணிகர்களுக்கு இதுவரை ரூ.68.29 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.\nகூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக கடந்த 5 ஆண்டுகளில் 49,61,362 விவசாயிகளுக்கு ரூ.22,449.56 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nபண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 13,521 டன் காய்கறிகள் ரூ.40.18 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஅம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.304.31 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவினால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் குறிப்பாக விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவுத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், கூட்டுறவுச் சங்கங்கள் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇக்கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது:–\nமுதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத அத்தியாவசியப் பொருள்களை காலத்தே வழங்கும் தலையாய பணியை செவ்வனே மேற்கொண்டு வரும் கூட்டுறவுத்துறையினை மேம்படுத்தும் வகையிலும், சிறப்பான சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டுறவுத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nஅண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள��ன் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் செயல்படுத்தப்பட்டு வரும் வட்டியில்லா அம்மா சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து சிறுவணிகர்களும் பயன்பெறும் வகையில் 13 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வியாபாரிகளின் இடத்திற்கே சென்று விண்ணப்பங்கள் வழங்கி, பரிசீலனை செய்து, கடனுதவிகள் வழங்கப்படும் வகையில் 7076 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 4,47,787 விண்ணப்பங்களை சிறு வணிகர்கள் பெற்றுள்ளனர். இதுவரை 1,36,586 சிறுவணிகர்களுக்கு தலா ரூ.5000 வீதம் வட்டியில்லா கடனாக ரூ.68.29 கோடி சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடனுதவிகளை வழங்க வேண்டும்.\nரூ.22,450 கோடி விவசாய கடன்\nமுதலமைச்சரால் வேளாண் உற்பத்தியினை பெருக்கிடும் வகையில் 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 49,61,362 விவசாயிகளுக்கு ரூ.22,449.56 கோடி பயிர்க்கடன் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக வரலாறு காணாத அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு ரூ.5,500 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 9,41,145 விவசாயிகளுக்கு ரூ.5,103.63 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. முழு குறியீட்டினையும் உடனடியாக எய்திட வேண்டும்.\nமுதலமைச்சர் அம்மா, 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.154.62 கோடி நிதியுதவி வழங்கி, நலிவுற்ற கூட்டுறவு வங்கிகளுக்கு புத்துயிரூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளார்கள். 43 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நகர சங்கங்களாக தரம் உயர்த்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 4,571 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் 5,118 கிளைகளில் உட்சுற்று தொலைக்காட்சி நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது. 652 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.34.44 கோடியில் பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 176 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பெட்டக வசதி பணிகள் நடைபெற்று வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் கணினிமயத்துடன் நவீனமயமாக்கப்பட்டு, அனைத்து வாடிக்கையாளர்களின் சேவைய���யே குறிக்கோளாகக்கொண்டு செயலாற்றி வருவதால், பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றதின் காரணமாக 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை கூட்டுறவு வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.26,247.43 கோடியிலிருந்து ரூ.49,184.63 கோடியாக உயர்ந்துள்ளது.\nகூட்டுறவு நிறுவனங்கள் நவீயமாக்கப்படுவது மட்டுமன்றி, பணியாற்றும் பணியாளர்களின் நலன் கருதி கூட்டுறவு நியாய விலை கடைகளில் பணியாற்றும் 25,635 பணியாளர்களுக்கு ரூ.51.65 கோடி அளவுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் 38,023 பேர் இணைத்துள்ளனர். 342 பணியாளர்களின் மருத்துவ செலவினமாக ரூ.1.56 கோடி காப்பீடுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.\nகிராமப்புற மக்களும், வருவாய்த்துறை மற்றும் சமுக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை தங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பெற்றுக்கொள்ளும் வகையில் 4,415 சங்கங்களில் பொதுச் சேவை மையங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்கள் வாயிலாக இதுவரை 43,95,339 சான்றிதழ்கள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சங்கங்களுக்கு 17.19 கோடி நிகர வருமானம் கிடைக்கப்பெற்று உள்ளது.\nரூ.40 கோடி காய்கறி விற்பனை\nவெளிச்சந்தையில் காய்கறி விலையினை கட்டுப்படுத்தும் வகையிலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தரமான காய்கறிகளை குறைந்த விலையில் பெற்று பயன் பெறும் வகையிலும், இடைத்தரகரின்றி விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் வகையில் முதலமைச்சர் அம்மாவின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின்கீழ், சென்னை மாநகரில் 2 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை உட்பட 72 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடைகள் வாயிலாக இதுவரை 13,521 மெ.டன் காய்கறிகள் ரூ.40.18 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஅம்மாவின் தொலைநோக்குத் திட்டமான, அனைத்து தரப்பு மக்களும் 15 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை பெற்று பயனடையும் வகையிலான 106 அம்மா மருந்தகங்கள் மற்றும் 193 கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக இதுவரை ரூ.304.31 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அம்மா ம���ுந்தகங்களில் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதால் மக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 5:49 PM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 450 கோடி ...\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-07-19T23:01:28Z", "digest": "sha1:S6KCHQS35ILJOWWMFTRCKQYFBGZVPDLY", "length": 6828, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\nசிரியாவில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், ஈரானும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. மேலும் சிரியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில் கடந்த வாரம் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர். இதற்கு சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nஇதுபற்றி அரபு நாடுகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘சிரியா நாட்டு மக���கள் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான நீதி விசாரணை தேவை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மற்ற நாடுகளின் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதையும் கண்டிக்கிறோம். ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலை ஆதரிக்கிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.\nPrevious: சிரியா விவகாரம்: அமெரிக்காவுக்கு, ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை\nNext: ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி முதல் வெற்றியை பெறுமா\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/entertainment/international", "date_download": "2018-07-19T23:01:41Z", "digest": "sha1:UTCLTVVAZHKIGGRTKSKPEU3ZCSUB64K6", "length": 11410, "nlines": 193, "source_domain": "news.lankasri.com", "title": "Entertainment Tamil News | Breaking news headlines and Best Reviews on Entertainment | Latest World Entertainment Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: நடிகர் கார்த்தி\nபொழுதுபோக்கு 16 hours ago\nதயவு செய்து அப்படி சொல்லாதீங்க வருத்தமா இருக்கு: சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற தமிழன் வேதனை\nபொழுதுபோக்கு 1 day ago\nசூப்பர் சிங்கரில் தனக்கு கொடுத்த லட்சக்கணக்கான பணத்தை இவர்களுக்கு அப்படியே கொடுத்த தமிழச்சி\nபொழுதுபோக்கு 2 days ago\nஅம்மா சொன்னதை நினைத்து கலங்கிய ஸ்ரீதேவி மகள்\nபொழுதுபோக்கு 2 days ago\nஇது மட்டும் நடந்தால் பாலாஜியுடன் ஒன்று சேருவேன்: நித்யா\nபொழுதுபோக்கு 2 days ago\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: நடிகை ஸ்ரீரெட்டி\nபொழுதுபோக்கு 3 days ago\nபிக்பாஸில் என் மகளை டுவிஸ்ட் பண்ணிருக்காங்க உண்மையை உடைத்த தாடி பாலாஜி மனைவி\nபொழுதுபோக்கு 3 days ago\nபெயரை மாற்றினார் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி ந��த்யா\nபொழுதுபோக்கு 3 days ago\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி மீது வழக்கு... இயக்குனர் சுந்தர்.சி அதிரடி முடிவு\nபொழுதுபோக்கு 4 days ago\nஅரண்மனை படப்பிடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி செய்த செயல்: பிரபல நடிகை பரபரப்பு புகார்\nபொழுதுபோக்கு 4 days ago\nவைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்\nபொழுதுபோக்கு 4 days ago\nகுடிபோதையில் நட்சத்திர ஓட்டலில் ரகளை.. பிரபல நடிகரை எச்சரித்த பொலிஸார்\nபொழுதுபோக்கு 4 days ago\nஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்\nபொழுதுபோக்கு 5 days ago\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் ஜோடிக்கு இணையவாசிகள் வைத்த செல்லப் பெயர்\nபொழுதுபோக்கு 6 days ago\nவிஷால் என்னை மிரட்டுகிறார்: ஸ்ரீ ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு\nபொழுதுபோக்கு 6 days ago\nகலக்கப்போவது யாரு நவீனை இப்படி டார்ச்சர் செய்து தான் திவ்யலட்சுமி திருமணம் செய்தாரா\nபொழுதுபோக்கு 6 days ago\nஅந்த இடத்தை காட்டு: நடிகர் ராகவா லாரன்ஸ் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்\nபொழுதுபோக்கு 7 days ago\n3 லட்சம் ரூபாய்க்கு அழைக்கிறார்கள் தொல்லை தருவதாக பிரபல தமிழ் சீரியல் நடிகை வேதனை\nபொழுதுபோக்கு 1 week ago\nபிரபல சினிமா கதாசிரியர் தற்கொலை\nபொழுதுபோக்கு 1 week ago\nஇந்த தமிழ்நடிகர் என்னுடன் ஹொட்டலில் இருந்தார்: பிரபல நடிகை பரபரப்பு புகார்\nபொழுதுபோக்கு 1 week ago\nகமல்ஹாசனை தொடர்ந்து சீண்டும் காயத்ரி ரகுராம்\nபொழுதுபோக்கு 1 week ago\nஇந்த வயதில் இப்படி உடை உனக்கு தேவையா நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படத்தால் ஆத்திரம்\nபொழுதுபோக்கு 1 week ago\nஸ்ரீ ரெட்டி சொன்ன அந்த பிரபல தமிழ் இயக்குனர் இவர்தானா\nபொழுதுபோக்கு 1 week ago\nசர்க்கார் பட எதிர்ப்பு விவகாரம்: அன்புமணி ராமதாசுக்கு சவால் விட்ட நடிகர் சிம்பு\nபொழுதுபோக்கு 1 week ago\nகனடாவில் நடிகர் சல்மால்கானை சந்தித்த நடிகை ரம்பா\nபொழுதுபோக்கு 1 week ago\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ்ப்பட நடிகை: தற்போது இப்படி தான் உள்ளார்\nபொழுதுபோக்கு 1 week ago\nஆஸ்கருக்கு செல்லும் முதல் இலங்கை திரைப்படம்\nபொழுதுபோக்கு 1 week ago\nதெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்\nபொழுதுபோக்கு 1 week ago\nகுடி போதையில் நடிகையின் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகர் கைது\nபொழுதுபோக்கு July 09, 2018\nநடிகர் விஜய் பத்து கோடி தரவேண்டும்: நீதிமன்றத்தில் வழக்கு\nபொழுதுபோக்கு July 09, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?t=102&p=7287", "date_download": "2018-07-19T23:28:15Z", "digest": "sha1:MXPM7YKTTEAIYSXYKPWVW72KP7ATWL2O", "length": 31436, "nlines": 394, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்... - Page 8 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nதனா wrote: கடல்ல இருக்கு நண்டு\nபூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு\nபூவில் ஓடுது பார் வண்டு\nபூ நான் இப்போ வைக்க போறேன் குண்டு ...\nஉனக்கு எப்படி இப்படி வருது தானா \nஎங்க அண்ணா பூ அட்டகருப்பு.\nஎன்ன சொன்னாலும் இருக்காது மொரப்பு.\nஏ மனசுல இருக்கறது எங்க அண்ணா பூ\nஎதுக்கு உனக்கு இந்த கடுப்பு\nஇடைஇடையே வேணும் நடிப்பு ..\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்��ள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 11th, 2015, 8:16 am\nஅனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nஇதெல்லாம் அண்ணன் வேட்டைஅவர்களின் சேட்டை தான்.....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuser.blogspot.com/2007/12/", "date_download": "2018-07-19T23:16:02Z", "digest": "sha1:N53KKS33IJUQHR6QLH67YUVIT2HIRHLX", "length": 14874, "nlines": 160, "source_domain": "tamilfuser.blogspot.com", "title": "TamilFuser: December 2007", "raw_content": "\nCNNன் இந்த செய்திக்கு என்ன அர்த்தம்\nCNNல் உள்ள் இந்த செய்தியை பாருங்கள். பாக்கிஸ்தானில் தீவிரவாதிகள் எண்ணிக்கையும் செயல்பாடும் அதிகம் உள்ளது எனவே அணு ஆயுதங்கள் அவர்கள் கைக்கு போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது அபாயகரமானது என்று சொன்னால் அது சரியாக இருக்கும். ஆனால் அனைவரும் படிக்கும் தலைப்பு செய்தியிலே \"Pakisthan is the ONLY ISLAMIC STATE with nuclear arsenal.\" என்று கூறி உள்ளது.\nஇதில் \"ISLAMIC STATE\" என்று பொதுவாக கூறுவதன் அர்த்தம் என்ன அப்படி என்றால் அனைத்து islamic stateம் அமெரிக்காவின் எதிரிகள். பாக்கிஸ்தானிடம் அணு ஆ��ுதம் இருப்பதால் அமெரிக்கா மிகவும் கவலை கொள்கிறது என்று அர்த்தமா அப்படி என்றால் அனைத்து islamic stateம் அமெரிக்காவின் எதிரிகள். பாக்கிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அமெரிக்கா மிகவும் கவலை கொள்கிறது என்று அர்த்தமா முன்பெல்லாம் சோவியத் யூனியன் கம்யூனிச நாடு. எனவே எதிரி என்று அறிய பட்டது. இப்போது கம்யூனிசத்திற்கு பதில் இஸ்லாம் வந்து விட்டதா\nசுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவாராவின் கருத்தும் சில நடைமுறை உண்மைகளும்\nசுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவராவின் கருத்தை Sicko படத்தின் special featureல் பார்த்தேன்.அவர் கியுபாவில் மருத்துவராக பணி புரிகிறார். அவர் சுதந்திரம் பற்றி ஒரு வரியில் கூறியது உலகில் நடக்கும் பல உண்மைகளை வெளி கொணர்வதாக உள்ளது.\nபடத்தின் டைரக்டர் மைக்கேல் மூர் சுதந்திரம் பற்றி அவரது கருத்தை கேட்டத்ற்கு, குவாரவின் பதில்: நாம் நினைப்பவற்றை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதுதான் சுதந்திரம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையான சுதந்திரம் என்பது நாம் கூறும் கருத்துகள் பிறறால் கவனிக்க பட்டு மதிப்பளிக்க பட வேண்டும் அது தான் உண்மையான சுதந்திரம் என்றார்.\nஅதாவது மக்களின் கருத்துகளை அதிகாரத்தில் இருபவர்கள் மதித்து அதன் தேவையை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவுகள் எடுக்க வேண்டும்.அமெரிக்கா போன்ற நாடுகளில் முழுமையாக கருத்து சுதந்திரம் இருந்தாலும் கடைசியில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து அதன்படி செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறியே. எந்த் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாளும் வெளியில் எப்படி பேசினாலும்,கடைசியில் அதிகார பீடத்திற்கு வரும் போது எந்த முக்கிய முடிவுகளையும் கட்டு படுத்துவது பணபலம் உள்ள அதிகார மையங்களே.அமெரிக்காவில் இந்த முடிவுகள் Lobby என்ப்படும் அதிகார குழுக்கள் மூல்ம் கட்டுபடுத்த படுகிறது.இந்தியாவில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கபடும் பிரதிநிதிகள் உண்மையிலேயே மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் அல்லது இடைதரகர்களிடம் பணம் வாங்கி அவர்களது கருத்துகளை நடைமுறை படுத்துகிறார்கள் அல்லது ஒருசில அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காக எடுக்கும் முடிவு���ளை நடைமுறை படுத்த வேண்டிய அரசு அதிகார்கள் முட்டுகட்டை போட்டு அதை நடக்க விடாமல் செய்கின்றனர்.\nமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைக்காகவும், மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றவும் உதவும் அரசை மக்களால் தேர்ந்தெடுத்தால்தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். மக்களும் பல கட்சியினரை தேர்ந்தெடுத்து பார்த்துதான் வருகின்றனர். எந்த் கட்சியினர் வந்தாலும் விளைவு ஒன்றே. அவர்கள் பாடுபட போவது பணக்காரர்களின் வளர்ச்சிக்கு தான். இப்படி நிலமை இருந்தால் இங்கு ஜனநாயகமும் சர்வாதிகாரமும் ஒன்றே.இந்த நிலை ஓட்டு பெட்டியாலும் மாறபோவது இல்லை. நக்சல்பாரி போன்ற இயக்கங்களும் தனி மனித சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்து கடைசியில் பொலிட்பீரோ அல்லது வேறு பெயரில் ஒரு அதிகார வர்க்கத்தை உருவாக்கி அவர்களின் நன்மைக்கும் அவர்களின் செல்வ செழிப்புக்குமே கொண்டு செல்கிறது.\nஇந்த நல்ல மாற்றத்தை கொண்டு வர வேறு என்னதான் வழி\nபுகைபடங்களை உங்கள் சொந்த வர்ணணையுடன் இலவசமாய் ஆல்பம் தயாரிக்க GoldMail\nபொதுவாக ஒவ்வொரு புகைபடத்திற்கு பின்னும் ஒரு சுவாரசியமான நிகழ்வு இருக்கும். நாம் புகைபடங்களை எடுக்கும் காலங்களில் அதை பற்றிய நினைவு நன்கு இருக்கும். காலப்போக்கில் அந்த புகைப்படம் மட்டும் நம்மிடம் இருக்கும்.ஆனால் அந்த சுவரசியமான நிகழ்வு மறந்து விடும்.\nமேலும் நாம் புகைபடத்தை பிறரிடம் பகிர்வு செய்து கொள்ளும் போதும் புகைப்படம் மட்டும் பகிர்ந்து கொள்ள படும். அந்த நிகழ்வுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nஇதற்க்கு நாம் வீடியோ எடுத்து நிகழ்வுகளை சேமிக்கலாம். ஆனால் வீடியோ எடுக்கும் போது அனைத்து செய்திகளையும் சொல்வது கடினம். அதற்கு எடிட்டிங் மென்பொருள் உபயோக படுத்த வேண்டும். அதை பகிர்தலும் கடினம். அனைவரிடமும் வீடியே எடுக்க வசதி இருப்பதும் இல்லை.\nபுகைபட ஆல்பம் தயாரிக்க பிகாசா போன்ற மென்பொருள்கள் உள்ளன. ஆனால் புகைபடத்தோடு செய்திகளை நம் குரளில் பேசி ஆல்பத்தில் இணைத்து அனுப்ப முடியாது.பகைபட ஆல்பத்தை தயாரித்து நம் சொந்த குரளில் வர்ணணை கொடுத்து அதை பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுவதுதான் Goldmail .\nGoldmail மூலம் நம்முடைய சொந்த குரளில் வாழ்த்துமடல் அனுப்பவும் ,Blog பதிவுக்கும் கூட உபயோக படுத்தலாம்.\nநீங்களும் Goldmail பயன்படுத்தி உங்களுடைய நினைவுகளையும் நிகழ்வுகளையும் பத்திரபடுத்தி வைத்து பிறரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.இது ஒரு இலவச சேவை.\nCNNன் இந்த செய்திக்கு என்ன அர்த்தம்\nசுதந்திரம் பற்றி சே குவாராவின் மகள் அலெய்டா குவாரா...\nபுகைபடங்களை உங்கள் சொந்த வர்ணணையுடன் இலவசமாய் ஆல்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_8756.html", "date_download": "2018-07-19T23:03:42Z", "digest": "sha1:E2RLJBM6EH5IARAM3J4IZNB4WWEGNI5D", "length": 25788, "nlines": 423, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்", "raw_content": "\nபேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nபேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதமிழ் இலக்கியத்தில் அறம், நீதி, முறைமை\nபுதுவை(மை)க் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்\nஇலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால\nஅறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்\nகுயில் பாட்டு – ஒரு மதிப்பீடு\nபண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்\nபாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு\nகவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு\nஅறிவியல் பயிற்றும் மூல முதல் நூல் (மொழிபெயர்ப்பு)\nதிருக்குறள் தெளிவு – உரைநூல்\nகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய\nஅறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்\nஅறிவியல் பயிற்றும் மூல முதல் நூல் (மொழிபெயர்ப்பு)\nஇலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்\nகவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு\nகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்\nகுயில் பாட்டு – ஒரு மதிப்பீடு\nதமிழ் இலக்கியத்தில் அறம், நீதி, முறைமை\nதிருக்குறள் தெளிவு – உரைநூல்\nபண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்\nபாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு\nபுதுவை(மை)க் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் --2...\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் ---...\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள்\nஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிருக்குறளார் முனுசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஎஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nபொ.திருகூடசுந்தரம் அவர்களது நாட்���ுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞாயிறு தாராபாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nபுலியூர்க் கேசிகன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nஎஸ்.நவராஜ் செல்லையா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு நாரண.துரைக்கண்ணன் அவர்களின் நாட்டுடைமையாக்கப்...\nபாரதி அ.சீனிவாசன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட...\nமுனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் நாட்டுடைமையா...\nபாவலர் நா.ரா.நாச்சியப்பன் அவர்களின் நாட்டுடைமையாக்...\nபாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களின் நாட்டுடைமையாக்க...\nதிரு கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிரு அ.மு.பரமசிவானந்தன் அவர்களின் நாட்டுடைமையாக்கப...\nபூவை.எஸ்.ஆறுமுகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் பெரியசாமி தூரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nதிரு நா.பார்த்தசாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nமணவை முஸ்தபா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nமயிலை சிவ முத்து அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nகவிஞர் மருதகாசி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்...\nடாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்...\nகவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nபுலவர் முகமது நயினார் மரைக்காயர் அவர்களது நாட்டுடை...\nகவியரசு, முடியரசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் முருகு சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nமுல்லைமுத்தையா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்க...\nதிரு தொ.மு.சி.ரகுநாதன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஜெ.ஆர்.ரெங்கராஜு அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nமஹாவித்வான் ரா.ராகவையங்கார் அவர்களது நாட்டுடைமையாக...\nதியாகி ப.ராமசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு லா.ச.ராமாமிர்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nவயலூர் சண்முகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nராஜம் கிருஷ்ணனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதஞ்சைராமையாதாஸ் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல...\nபுலவர் த.கோவேந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களது நாட்டுடைமையா...\nடாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களது நா��்டுடைமையாக்...\nதிரு வல்லிக்கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை அவர்களது நாட்டுடைம...\nகவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் அவர்களது நாட்டு...\nஉவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nடாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களது நாட்டுடைமையா...\nகவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nடாக்டர் சி.சீனிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nடாக்டர் கு.சீநிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nதிரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nசரோஜாராமமூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு.சு.சமுத்திரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதாசவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்களது நாட்டுடைமைய...\nடாக்டர் ந.சஞ்சீவி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்களது நாட்டுடைமைய...\nகோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபுலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nகுன்றக்குடி அடிகளார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nபுலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடைமையாக...\nகுழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களது நாட்டுடைமை...\nகவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.நா.வானமாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு விந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nபேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் அவர்களது நாட்டுடைமை...\nகாசி ஆனந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nதிரு.என்.வி.கலைமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் கருணானந்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதிரு சா.விஸ்வநாதனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nகவிஞர் வெள்ளியங்காட்டன் அவர்களது நாட்டுடமையாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/08/Dresses.html", "date_download": "2018-07-19T22:43:53Z", "digest": "sha1:ARJ6K2GVK2DEZ6BJIOEPSTM7242GYTZG", "length": 4356, "nlines": 90, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: பெண்களுக்கான உடைகள் 40% தள்ளுபடியில்", "raw_content": "\nபெண்களுக்கான உடைகள் 40% தள்ளுபடியில்\nJabong இ-ஷாப்பிங் தளத்தில் பெண்களுக்கான எல்லா ஆடைகளும் 40% வரை தள்ளுபடியில் கிடைக்கிறது.\nஉதாரணமாக ரூ 1,000 க்கும் மேல் உள்ள ஆடைகள் ரூ 600 மற்றும் ரூ 700 என்ற வகையில் உள்ளன.\nஅதிகமான டிசைன்கள் உள்ளன. விலை ரூ 300 லிருந்து ஆரம்பிக்கிறது.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,\nபெண்களுக்கான உடைகள் 40% தள்ளுபடியில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Jabong, ஆடைகள், பெண்கள், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://murugaraj.wordpress.com/2016/01/", "date_download": "2018-07-19T22:53:34Z", "digest": "sha1:JVPHKAOJI6OAUK4OUTW23SJPKCBG4GLI", "length": 6020, "nlines": 97, "source_domain": "murugaraj.wordpress.com", "title": "ஜனவரி | 2016 | அசை", "raw_content": "\nஜனவரி, 2016 க்கான தொகுப்பு\nமாமா வீட்டில் மகனை விட்டு\n“இப்படியே சர்விஸ் ரோட்ல போய்\nசிக்னல்ல ரைட் எடு சார்.”\n‘சர்விஸ் ரோட்ல லெப்ட்’ எடுத்த போது தான் புரிந்தது\nவேலை என்ன காவலருக்கு என்றெண்ணி\n‘ரைட்லயே அணைச்சாப்ல’ போன பின்புதான் புரிந்தது\n‘வா மாப்ள வா’ என்று சொல்லாமல் சொல்லி\nஏற்கனவே ‘ரைட்ல அணைச்ச’ என்னை\n“என்ன, ராங் சைட்ல வரீங்க\n“சாரி சார், ஊருக்கு புதுசு ஆட்டோகாரர் வழிசொன்னார்”\n“ஏன் சார், என்னுது தான்.”\n“அப்புறம் ஏன் பொய் சொல்றிங்க\nஅடுத்தநொடி தான் சுள்ளென்று உரைத்தது – வாகன எண் TN ௨௨\n“சென்னை வண்டி வச்சுகிட்டு ஊருக்கு புதுசுன்றிங்க\nஏழு வருடத்துக்குமுன் சென்னையில் வண்டிவாங்கி\nஐந்தரை வருடங்கழித்து சென்னை மீண்டதை\nகளைக்காமல் சொன்னதை சளைக்காமல் புறந்தள்ளி\n“ஆயிரம் ரூபா பைன் கட்டுங்க.”\n‘காலை, மதியம், மாலை; தினமும் மூன்று வேலை’\nமறக்காமல் சொல்லும் மருத்துவர் போல\nஅனைத்து குற்றங்களுக்கும் ஆயிரம் ரூபாய் தான் போல.\nஎதிர்ப்பக்கம் செல்ல உதவி செய்து\n“பாத்து போங்க சார், குழந்தைய வேற வெச்சிருக்கிங்க\nகாந்தி மீதான எனது அபிப்பிராயம் அடியோடு மாறியது.\nகடுஞ்சொல்லரையும் கனிவாக மாற்றும் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/do-you-know-why-there-is-tiny-hole-between-the-camera-flash-on-many-phones-in-tamil-014405.html", "date_download": "2018-07-19T23:06:24Z", "digest": "sha1:K2WCRYV4TGYAWG5WEXPKNATWG4HGJDEK", "length": 14801, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Do You Know Why There Is A Tiny Hole In Between The Camera And Flash on Many Phones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போனில் ஆங்காங்கே சின்ன சின்ன துளைகள் இருப்பதற்கான காரணமென்ன.\nஸ்மார்ட்போனில் ஆங்காங்கே சின்ன சின்ன துளைகள் இருப்பதற்கான காரணமென்ன.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nபொல்லாதவன் பட பானியில் தானே செல்போனை மீட்டு கெத்து காட்டிய இளைஞன்.\nஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nஐபோன்களை பாதுகாக் ஆறு நறுக் டிப்ஸ்.\nஐபோன்களை எப்படியாவது அடைந்து விட வேண்டுமென்று எங்கும் ஒரு கூட்டத்திற்கு நிகராக ஐபோன்களை வெறுக்கும், விமர்சித்து தள்ளும் ஒரு கூட்டமும் உண்டு. அந்த இரண்டு பிரிவினர்களுக்குமே தீனி போடும் ஒரு தொகுப்பே இது.\nஅதாவது தோற்றம், நம்பமுடியாத அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு காரணமாக மக்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தை கிளப்பும் ஐபோன்களை மில்லியன் கணக்கானவர்கள் வைத்திருக்கும் போதிலும் கூட ஒரு ஐபோனின் கேமரா மற்றும் பிளாஷ் ஆகியவற்றிற்கு இடையே ஒரு சிறிய துளை ஏன் இருக்கிறது என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.\nஐபோன்களில் மட்டுமல்ல பல கருவிகளில் காணப்படும், மறைந்திருக்கும் மிக அற்புதமான அம்சங்களில் ஒன்றான அந்த சிறிய துளையின் காரணம். எந்த துளை அல்லது எங்கிருக்கும் துளை என்ன வேலையை நிகழ்த்துகிறது. எந்த துளை அல்லது எங்கிருக்கும் துளை என்ன வேலையை நிகழ்த்துகிறது. என்பதை பற்றிய விளக்கவுரையை இந்த தொகுப்பு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த சிறிய துளையானது பொதுவாக ஐபோன் பின்புற பக்கத்தில் உள்ளது. ஆனால் சில தொலைபேசிகளில் அது முன் பக்கமாகவும் அமைந்துள்ளது, அதாவது முன் கேமராவுக்கு அருகில் உள்ளது. இந்த சிறிய துளையானது \"நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்\" என்று அழைக்கப்படுகிறது. சரி ஒரு ஸ்மார்ட்போனில் இதன் வேலைதான் என்ன.\nநீங்கள் ஒரு முழுயான சத்தம் நிறைந்த பகுதியில் இருக்கும் போது உங்கள் ஐபோனுக்கு ஒரு அழைப்பு வரலாம். எடுத்து பேசினாலும் கூட மறுபக்கத்தில் இருப்பவர்களுக்கு எந்த சப்தமும் கேட்காது அல்லவா. ஆனால் சாதனத்தில் ஒரு நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் இருப்பின் சிறப்பு ஆடியோ அமைப்பின் காரணமாக மறுபக்கம் உங்கள் குரல் நல்ல முறையில் கேட்கும்.\nஐபோனில் மூன்று ஒலிவாங்கிகள் உள்ளன. ஒரு முதன்மை ஒலிவாங்கி மற்றும் இரண்டு இரண்டாம் நிலை ஒலிவாங்கிகள். முதன்மை மைக் ஆனது ஐபோனின் இடது பக்கத்தில் தொலைபேசியின் கீழே அமைந்திருக்கும் ஒரு ஒலிவாங்கி ஆகும். அதன் முதன்மையான வேலையே தொலைபேசி அழைப்புகள் வரும்பொழுது ஒரு சத்தமான சூழலில் நீங்கள் அழைப்புகளை மேற்கொண்டாலும் கூட புறம்பான, தேவையற்ற ஒலியை குறைப்பது தான்.\nஐபோன் 4 -ன் பின்புறம் (சில நேரங்களில் முன்) உள்ள இரண்டாம் நிலை ஒலிவாங்கிகளின் முக்கிய நோக்கம் என்னவென்று பார்த்தால் ஆம்பியண்ட் ரூம் நாய்ஸ்தனை (சுற்றுப்புற அறை சத்தம்) எடுத்துக் கொள்வது தான்.\nஏனெனில் இது முதன்மை மைக்கைப் பொறுத்தவரை தொலைபேசியின் எதிர்முனையில் அமர்ந்து இருப்பதால், அது உங்களுக்குச் சுற்றியுள்ள இடைவெளிகளில் உள்ள ஒலி மற்றும் இரைச்சல் ஆகியவற்றை சேகரிக்குமே தவிர உங்கள் குரலை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது\nமேலே உள்ள இரண்டாம் மைக்.\nஹெட்ஸெட் ஜாக் அருகே உள்ள இரண்டாம் மைக் ஆனது முதன்மை மைக்ரோபோனில் லவுட்ஸ்பீக்கர் செயல்படுத்தப்படும்பொழுது செயலில் இறங்கும். ஒலிபெருக்கி இயல்பில் இருக்கும்போது முதன்மை மைக் செயல்படாது.\nஇரண்டாம் நிலை மைக்ரோபோன் ஆனது முதன்மை மைக்கில் இருந்து சிக்னலைக் கழிப்பதன் மூலம் ஐபோனில் நாய்ஸ் கேன்சலிங் சுற்றமைப்பு வேலை செய்கிறது. முதன்மை மைக் ஆனது ஆம்பியண்ட் நாய்ஸ் மற்றும் குரலை பிக் செய்யும். இரண்டாம் நிலை மேக் ஆனது ஆம்பியண்ட் நாய்ஸ்தனை மட்டுமே பிக் செய்யும். இந்த செயலாக்கத்திற்குப் பிறகு, இதன் விளைவாக சிக்னல் ஆனது உங்கள் குரலுக்கு முதன்மை அளித்து இதர சப்தங்களுக்கு சிறிய அறை மட்டுமே அளிக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2017/03/blog-post_12.html", "date_download": "2018-07-19T23:29:08Z", "digest": "sha1:XVEMFGFZNTBOTAFZYYLJC5E75XJ4PBSG", "length": 17701, "nlines": 161, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: ‘சாமானியன்’ பெயரில் மட்டுமல்ல...", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nநீங்கள் பலர்; அவர்கள் சிலர்\nகள அனுபவத்தோடு மூட இருளகற்றும் அறிவு ஒளி \nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி – 19\nதன் முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போவதையும் –\nதடை விதிக்கப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாமல்\nதுப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.\n\"சித்தாந்த ரீதியான ஜெர்மன் நாட்டின் சோஷலிசம் ஒரு போதும் அவர்களை மறக்காது; மாறாக அந்த மூவரின் தோள் மீதுதான் அது நிற்கிறது…\" என ஏங்கெல்ஸ் புகழாரம் சூட்டிய மூவருள் செயிண்ட் – சைமன் முதலில் இருப்பார். ஃபோரியரும், ஓவனும் அடுத்து வருவர்.\n1760 இல் பாரீஸில் ஒரு தளபதிக்கு முதல் மகனாய் - செல்வச் செழிப்போடு பிறந்தவர் கிளாட் – ஹென்றி – டி செயிண்ட் சைமன். பள்ளிப் பருவத்திலேயே மேதைகளின் தொடர்பைப் பெற்றவர். ஜீ அலெம்பர்ட்டின் தொடர்பு அவருள் மறுமலர்ச்சி விதையைத் தூவியது, பதிமூன்று வயதில் கடவுள் மறுப்பு பேசினார். தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற மறுத்தார். அதிர்ச்சி அடைந்த தந்தை சிறை வைத்தார். திருந்துவார் என நினைத்தார். ஆனால், சிறைக்காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பித்தார்.\n17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். விரைவில் இளநிலை அதிகாரியானார். அமெரிக்கா சென்று ஜார்ஜ் வாஷிங்டனோடு விடுதலைப் போரில் பங்கேற்றார்.அதற்காக பாராட்டும் விருதும் பெற்றார். ஆனால் பிரிட்டிஷ் அரசு மன்னிக்கத் தயாரில்லை. சைமன் நாடு திரும்பும் வழியில் கைது செய்து ஜமைக்காவில் காவலில் வைத்தது. 1784 இல் தான் நாடு திரும்ப முடிந்தது.\nராணுவத்தில் பணியாற்றிய சைமன்; 1789 ஆம் ஆண்டு புரட்சிக் கனல் மூண்டதும் அதனை ஆதரிக்���த் தொடங்கினார் . பிரெஞ்சு மொழியில் விவசாயிகளை ‘சாமானியன்’ எனும் பொருள் தரும் ‘பான் ஹோம்’ எனக் குறிப்பிடுவர். சைமன் தனக்கு பான் ஹோம் என பெயர் சூட்டிக் கொண்டது அலங்காரத்துக்கல்ல; அவரது உள்ளம் சாமனியர் நோக்கியே நகர்ந்தது.\nதான் கனவு கண்டது போல் புரட்சிக்கு பின்னர் நாட்டு நிலை இல்லை என்பதால் -தன் பாணியில் தன் கனவுக்கு உயிர் கொடுக்க முயன்றார்.ஸ்பெயின் நாட்டு நண்பர் பாரன் ரிட்டர்னுடன் இணைந்து திருச்சபை, பிரபுக்கள் நிலத்தை வாங்கி ஏழை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் விற்றார் .\nமறுபுறம் புரட்சியின் ஒரு பிரிவினரான ஜாக்கோபின்களின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தார். கைது செய்யப்பட்டு காற்றும் வெளிச்சமும் இல்லாத லக்ஸம்பர்க் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். 1794 இல் தான் விடுவிக்கப்பட்டார்.வியாபாரக் கூட்டாளி ரிட்டர்ன் எடுத்த முடிவால் சைமன் பெரிதும் நட்டப்பட்டார்.\nஅவருக்கு திருமணம் நடந்தது; அதுவும் மனமுறிவில் முடிந்தது. சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் நம்பிக்கை நொறுங்கிப் போனது.\"மனித சமுதாயத்தின் ரணங்களைக் குணமாக்க புரட்சி அல்ல; விஞ்ஞானமே வழி\" என அவரது சிந்தனை விரிந்தது.\nஐரோப்பா முழுவதும் பயணித்தார். பல விஞ்ஞானிகளோடு உரையாடினார். தெளிவற்ற கற்பனாவாதத் திட்டங்களாலான - \"ஜெனிவாவில் வசிக்கும் ஒருவர் சமகாலத்தவருக்கு எழுதிய கடிதம்\" என்கிற தன் முதல் படைப்பை 1803 இல் வெளியிட்டார்.கையிலிருந்த பணம் கரைந்ததால் அடகுக் கடையில் குமஸ்தா வேலை செய்து கொண்டே இரவில் விஞ்ஞானம் சார்ந்து கட்டுரைகள் எழுதினார். பழைய நண்பர் டியார்ட்டின் உதவியோடு \"19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானப் படைப்புகளுக்கு ஓர் அறிமுகம்\" எனும் நூலை வெளியிட்டார். டியார்ட்டின் திடீரென இறந்துவிட -செல்வத்தில் பிறந்தவர் தன்னுடைய உடையை விற்று ரொட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.முழுமையான ஈர்ப்பாற்றல் ,மனிதனுக்கான விஞ்ஞானம் ,இயந்திரத் தொழில் அமைப்பு என பல கட்டுரைகள் எழுதினார்.\n\"இன்றைய துன்ப துயரங்களுக்குக் காரணம் நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து இயந்திர விஞ்ஞான அமைப்புக்கு மாறுவதில் உள்ளது .புதிய அமைப்பு தோன்றும்வரை இது தொடரும்\" என்றார். இவரின் \"அறிமுகம்\" நூல் இதனை விவரித்தது. அறிமுகத்தின் இரண்டாம் பாகத்தில் பிரெஞ்��ுப் புரட்சி முற்றுப் பெறாமல் இருப்பதையும்; அதன் காரணங்களையும் இயல்பாக அலசினார். தொடர்ந்து \"மனிதாபிமானிகளுக்கு எழுதிய கடிதம்\" உள்ளிட்டவை புதிய அமைப்பு உருவாக வேண்டிய தேவையைச் சொல்லியது.\nரஷ்ய டிசம்பரிஸ்ட் இயக்கத்தை சார்ந்த லியூன் உடன் ஏற்பட்ட தொடர்பு சைமனிடம் பெரும் மாற்றத்தை விளைவித்தது. சமூகத்தை புனரமைக்கச் செய்யும் முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போவதையும் தன் படைப்புகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாமல் 1823 இல் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார். ஒரு கண் பார்வையை இழந்தார். மீண்டு எழுந்தார்.\n\"தொழிலதிபர்களுக்கான குறிப்புரை\", \"இலக்கிய தத்துவத் தொழில் பேருரைகள்\" நூல்களை 1823-24 ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட பின் 1825 இல் நிலைத்த புகழுக்குரிய \"புதிய கிறுத்துவம்\" நூலைப் படைத்தார். முற்றுப் பெறா அந்நூலில் முதலாளித்துவ சமுதாயத்தை புலன் விசாரணை செய்தார். அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் எதுவென கேள்வி எழுப்பினார். புரட்சியை தீர்வாகக் காண மறுத்தார். பண ஆதிக்கம், சுரண்டல், போலித்தனம், ஏமாற்று ஆகியவற்றைக் கொண்ட சமூக அமைப்புக்கு மாற்றாக ஒரு கற்பனை சமூகத்தை வரைந்து காட்டினார். வேலை செய்வது அனைவருக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்ட சமூகம்; அதில் தொழிலாளிகள், கைவினைஞர்கள், முதலாளிகள் எல்லோரும் இருப்பர். பணம் படைத்தோர் மக்கள் சேவகர்களாக விளங்குவர். புதிய தொழில்மய ஆட்சியில் மக்கள் நலன் பேண விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் ஒரு புறமும், முதலாளிகள் இன்னொரு புறமுமாய் ஒத்திசைவோடு செயல்படுவர்.கிறுத்துவத்தின் மனிதாபிமான கூறுகளோடு திருச்சபை ஒழுங்குபடுத்தும் கருவியாக்க முனைந்தார் .\n1825 இல் சைமன் இறந்த பிறகே அவரது சிந்தனை தீவிரமாக பரவியது. குறிப்பாக 1826 -28-30 ஆம் ஆண்டுகளின் செயிண்ட் சைமனிஸ்ட் என்றழைக்கப்பட்ட அறிவுஜீவிகளும் போராளிகளும் பிரெஞ்சு சமூகத்தில் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தனர் .அவரது கற்பனாவாத சோஷலிசத்தில் பல பித்துக்குளித்தனங்கள் இருப்பினும் அவர் தலைசிறந்த சிந்தனாவாதி என ஏங்கெல்ஸ் கொண்டாடினார்.\nபிரெஞ்சு கற்பனாவாத சோஷலிசம் மார்க்சியத்தின் தோற்றுவாய்களில் ஒன்றென லெனின் எடுத்துக்காட்டினார் ; புதிய சமூகத்தைப் படை��்கும் சமூக சக்தி எதுவென்பதை அடையாளம் காணத் தவறியது அதன் முக்கிய பலவீனமென்றார். மரணத்தை தழுவதற்கு சில நொடிகள் முன்னால்கூட தனது லட்சிய சமுதாயம் கைக்கூடும் என் சைமன் நம்பினார் \"நாளை நமதே\" என்பதே அவரின் கடைசி வார்த்தையாகும்.புரட்சி தொடரும்…\nநன்றி : தீக்கதிர் , 13 /3/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/07/pulp-fiction.html", "date_download": "2018-07-19T23:20:18Z", "digest": "sha1:S5JRIBJKC6DIKQYMNUEPRURHNTFDJIW7", "length": 6129, "nlines": 142, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: A Pulp Fiction கவிதை", "raw_content": "\nஆக்கம்: மதன் at 8:37 PM\nஉள்ளபடியே இந்த தருணங்கள் சொர்க்கந்தான். எனக்கு சொர்க்கம் 20 நிமிடம்.\nஇந்த கவிதையும் அருமை மதன்.\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nகைப்பழக்கம், சுய இன்பம், சொப்பன ஸ்கலிதம், இன்ன பிற...\nஎன் பங்குக் காதல் கவிதைகள்..\nதமிழ் வலையுலகும், அக்கா முலையும்\nசற்றே இருளார்ந்த அறைகள், ஊடே நீட்சியாய் மனிதர்கள்\nஇந்த நாள் இனிய நாள்..\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/business-of-the-house/view/1411?category=25", "date_download": "2018-07-19T22:40:30Z", "digest": "sha1:DWV5UDOYXS3FILKXEFS4PAP62QFVWVBC", "length": 21591, "nlines": 236, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - சபை அலுவல்கள் - 2017 செப்டெம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் சபை அலுவல்கள் 2017 செப்டெம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்\n2017 செப்டெம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nசபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தலைமை தாங்கினார்.\n(i) 2014 ஆம் ஆண்டுக்கான இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.\n(ii) 2014 ஆம் ஆண்டுக்கான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தேசிய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை.\n(iii) 2016 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வருடாந்த செயல்திறன் அறிக்கை;\n(iv) 2016 ஆம் ஆண்டுக்கான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை.\n(v) 2016 ஆம் ஆண்டுக்கான மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றல் அறிக்கை.\n(i) உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காமினி லொக்குகே அவர்களின் சார்பாக, குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(ii) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(i) கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.\n(ii) கௌரவ ச. வியாழேந்திரன் , பா.உ.\n(மனுக்கள் பொதுமனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.)\nபாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 23(2) இன் கீழான வினாக்கள்\n(i) கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான ஆணையாளரான இளவரசர் ஸெயிட் ராட் அல் ஹசைனினால் கடந்த வாரம் இலங்கைக்கெதிராக வெளியிடப்பட்ட கருத்தினை மறுதலிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.\n(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.\nவட மாகாணத்தில் வவுனியா வடக்கு கிராமங்களிலும், மன்னார் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பல கிராமங்களிலும் காட்டு யானைகளால் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சாவகச்சேரி உள்ளடங்கலான பிரதேசங்களில் குரங்குகளால் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான நிவாரணம்\nவலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவினால் கேட்கப்பட்ட வினாவிற்குப் பதிலளித்தார்.\nஇன்றைய ஒழுங்குப் பத்திரத்தின் *1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் “மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்” எனும் சட்டமூலமானது, (சமுகமளிக்காதோர் உட்பட) மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்களுடன் சபையால் முறையாக நிறைவேற்றப்பப்பட்டது.\nபாராளுமன்றமானது 2054 மணியளவில் 2017 செப்தெம்பர் 21 ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuser.blogspot.com/2008/12/", "date_download": "2018-07-19T23:05:33Z", "digest": "sha1:4KECO4NLO3PXUBJOBDSKSBOBP4F5JI2W", "length": 71352, "nlines": 258, "source_domain": "tamilfuser.blogspot.com", "title": "TamilFuser: December 2008", "raw_content": "\nT.R பாலு தமிழகத்திற்கு தரும் புத்தாண்டு பரிசு\nகடுமையான முயற்ச்சிக்கு பிறகு கடல் சார் பல்கலை கழகம் ஒரு வழியாக தமிழகத்திற்கு வந்து விட்டது.கடல் சார் பல்கலை கழக நிர்வாக வளாகமும் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டபட்டு வ��ட்டது.இது மிக விரைவில் இந்த ஆட்சியிலே முழு அளவில் செயல் பட ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இதை கொண்டு வருவதற்கு அவர் போராடிய போராட்டங்கள் பல. தமிழ் நாட்டு மக்களின் ஓட்டை வாங்கி கொண்டு பதவிக்கு வந்த சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் செய்த புல்லுருவி தனத்தையும் மீறி ஒரு வழியாக தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார்.(இதே தமிழக கம்யூனிஸ்ட் தோழர்கள் சேலம் கோட்டம் பிரிக்கும் போதும் இதே போன்ற செயளில் இறங்கியது குறிப்பிட தக்கது).இதே போல் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர திட்டத்தையும் அவர் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்\nமுக்கியமாக பாலு அவர்கள் தமிழகத்திற்கு செய்யும் பணிகளை பற்றி படித்து பார்த்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது.இந்த ஆட்சியில் மட்டும் 12,146 கோடி ரூபாயில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையினால் பணிகள் செயல்படுத்த படுகின்றன.தற்போதைய மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து 403,755.85 கோடி மதிப்புள்ள 868 பிராஜெட்கள் மத்திய அரசால் செயல் படுத்த பட்டுள்ளன. அவற்றில் 40900 கோடி மதிப்புள்ள பிராஜெட்கள், அதாவது ஒட்டு மொத்த இந்தியாவிற்கு ஒதுக்க பட்ட வளர்ச்சி தொகையில் 10% தமிழகத்திற்க்காக மட்டும் செயல்படுத்த பட்டுள்ளது.தமிழகம் தான் இந்தியாவிலே அதிக அளவு பிராஜெட்கள் மற்றும் நிதியை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.இவற்றில் பெரும் பங்கு T.R.பாலு தலமையில் உள்ள துறைகளால் நிறைவேற்ற படுகிறது.தமிழகத்தில் 850 கி.மி நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற பட்டுள்ளன.\nஎனக்கு தெரிந்து இந்த அளவு மத்திய திட்டங்களை குறுகிய காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு வந்த அமைச்சர் இவராக தான் இருப்பார் என்று தோன்றுகிறது.இதில் மிகவும் வருத்த பட வேண்டிய செய்தி என்னவென்றால தமிழக பத்திரிக்கைகள் இந்த சாதனைகளை பற்றி பெரிய அளவில் பாராட்டி எழுதுவதே இல்லை. மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களின் முயற்ச்சியால் இவ்வளவு வளர்ச்சி பணிகள் தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ள சாதனை தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே.\nபத்திரிக்கைகள் முதல்வரின் குடும்ப அரசியல்,நிர்வாக சீர்கேடு போன்ற குறைகளை அதிக அளவு விமர்சித்து முக்கியத்துவம் தந்து பிரசூரிக்கிறது. இது ஆட்சியாளர்களை திருத்தி கொள்ள நிச��சயம் தேவை. ஆனால் இதே போன்று ஆட்சியாளர்கள் செய்யும் சாதனைகளுக்கும் முக்கியத்துவம் தந்து பாராட்டி , பெரிதாக பிரசூரிக்க வேண்டும். அப்போது தான் அந்த சாதனைகள் மக்கள் கவனத்திற்கு சென்றடையும்.மேலும் அது நல்லது செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளையும் ஊக்கபடுத்தும்.\nதமிழகத்தை சேர்ந்த 13 அமைச்சர்கள் தமிழகத்திற்கு என்ன செய்து கிழித்து விட்ட்டார்கள் என்று கேள்வி கேட்கும் அரசியல்வாதிகளாவது இந்த சாதனைகளை படித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும்.\n ஒரு சில நல்ல செய்திகளையும் மக்களுக்கு அடிக்கடி தெரிய படுத்துங்கள். கட்சி பாரபட்சமின்றி இந்த சாதனைகள் அனைவராலும் பாரட்ட பட வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் ஜெயித்து மத்திய அமைச்சராக வருவது யாராக இருந்தாலும் இதை விட நன்றாக செய்ய முயர்ச்சி எடுக்க வேண்டும்\nஅண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி\nஅண்ணாமலை பல்கலைகழகத்தில் '90 களில் படித்தவர்கள்(பொறியியல் கல்லூரி நீங்களாக) அனைவருக்கும் பெரும்பாலும் தெரிந்த கடை சண்முகம் கடை. அனைவருக்கும் தெரிந்த கடை என்றவுடன் நீங்கள் ஏதோ பெரிய ஆடம்பரமான கடை என்று நினைத்து விட வேண்டாம். அது ஒரு சிறிய கீற்று கொட்டாயில் இயங்கும் கடை.காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு வித விதமான பஜ்ஜி,வடை,போண்டா,காபி,டீ போன்றவை கிடைக்கும். நள்ளிரவு நேரங்களில் தோசை, நூடுல்ஸ் போன்ற டிபன் வகையறாக்கள் கிடைக்கும். அது இருக்கும் இடம் strategically important இடம்.மாணவர்களால் செல்லமாக PC என்று அழைக்கபடும் (Post office corner) இடத்தில் உள்ளது. பல்கலை கழக பெண்கள் விடுதி நுழைவாயிலிலிருந்து main roadற்கு சேரும் இடத்தின் அருகாமையில் உள்ளது. மேலும் பல்கலை கழகத்திற்குள் உள்ள கடை தெரு என்றால் அதை தான் கூற வேண்டும். அதற்கு அருகில் கோவில் கூட உண்டு.\nகாலையிலிருந்து மாலை வரை கல்லூரி ஆசிரியர்களின் தாக்குதலில் நிலை குலைந்த மாணவர்கள், விடுதிக்கு சென்று ஒரு quick குளியல் எடுத்து கொண்டு, நன்றாக தங்களை அலங்கரித்து கொண்டு சிறு சிறு குழுவாக நண்பர்களுடன் PC நோக்கி புறப்பட்டு விடுவர். மாலை நேரத்தில் ஹாயாக நண்பர்களுடன் கூட்டாக அமர்ந்து அன்றைய தினம் வகுப்பில் எந்த பெண் எந்த பையனை பார்த்தார்,வகுப்பில் மாணவ்ர்கள் செய்த கலாட்டாக்கள், தமிழக அரசியல் போன்ற உலகில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் குறித்து தேனீர் அருந்திக்கொண்டே தங்களுடைய மேலான கருத்துகளை விவாதிக்கும் இடம் சண்முகம் கடை. கடை தான் சிறிய கடை என்றாலும் அங்கு கிடைக்கும் பஜ்ஜி, வடைகளின் சுவையே தனி. அரட்டை அடித்து கொண்டே கடையின் அடுப்பில் சூடாக அந்த நேரத்தில் எதை எடுக்கிறார்கள் என்று பார்த்து கொண்டு உடனடியாக அவற்றில் ஒரு set ஐ order செய்து தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அக்கடையின் உரிமையாளர் சண்முகம் தன் வாடிக்கையாளரிடம் வைக்கும் நம்பிக்கை அளாதியானது. ஒரு குழுவில் எந்த பதார்த்தம் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று கணக்கு வைத்து கொள்ளவே மாட்டார். நாங்கள் அரட்டையை முடித்து விட்டு, வயறு நிறைந்ததும் நாமாக என்னன்ன எவ்வளவு உண்டோம் என்று சொல்கிறோமோ அதற்குறிய பணத்தை மட்டும் கணக்கிட்டு வாங்கி கொள்வார்.அப்போது நம்மிடம் பணம் இல்லை என்றால் கூட கவலை பட வேண்டாம்.அடுத்த முறை கடைக்கு வரும் போது கொடுத்தால் போதும்.அந்த கடைக்கு வரும் கூட்டத்தை வைத்து பார்த்தால் அவர் அதை எல்லாம் ஞாபகம் வைத்திருப்பார் என்பது கேள்விக்குறியே. ஆனால் ஒவ்வொரு நாளும் நாங்கள் உண்ணும் பஜ்ஜி வடைக்கு கணக்கில்லை. சிலர் மாத கணக்கு வைத்து, அதன் மதிப்பு மாதம் 1000 ரூபாயை தாண்டும்(1990 களில்).\nதினமும் எவ்வாறு அவ்வளவு செலவு செய்வது அதற்கு பல வழிகள் உள்ளன. முதல் நாள் கூட்டத்தில் உள்ள ஒரு மாணவனிடம்,\"மச்சி இன்னைக்கு அந்த $$$ பிகர் கிளாசில் உன்னையே பார்த்து கொண்டிருந்தாள் பார்த்தியா\" என்று ஆரம்பிப்பார்கள். அந்த மாணவனும் அப்படியா என்று கேட்டு விட்டால் போதும். அவ்வளவு தான் treat படலம் அன்று ஆரம்பமாகும். முதல் நாள் பார்த்ததாக கூறியதற்கு treat கொடுப்பார். அன்றிலிருந்து அந்த பையன், அந்த பெண்ணை பார்க்க ஆரம்பிப்பார். அவர் தொடர்ந்து பார்ப்பதால் அந்த பெண்ணும் பார்க்கும். அந்த பெண் அவரை பார்க்கும் ஒவ்வொரு நாளும் treat கள் தொடரும். அது மட்டும் அல்ல. இருவரும் ஒரே நிற உடை அணிந்தார்கள், பேசினார்கள் என பல வகையில் treat தொடரும். இது போல் சம்பந்தமே இல்லாத மாணவர் மாணவியிடையே treatக்காக நட்புறவை வளர்த்து, அது சில சமயம் காதலாகி, ஒரு சில சமயம் திருமணத்தில் கூட முடிந்துள்ளது.\nசண்முகம் கடையின் மற்றொரு சிறப்பம்சம்- இரவு டிபன்.\nமாலை டிபனை சண்முகம் கடையில் முடித்து விட்டு, வெளியில் ஒரு சுற்று சுற்றி விட்டு விடுதிக்கு வந்து, சில ரெக்கார்ட் மற்றும் அசைன்மன்ட் வேலைகளை முடித்து விட்டு இரவு சாப்பாடு முடிந்ததும், மாணவர்களின் அடுத்த shift தொடங்கும். ஆங்காங்கே மாணவர்களின் அறைகளில் குழுவாக கூடி அடுத்த அரட்டை கச்சேரி ஆரம்பமாகும். மாணவர்களிடம் பல குழுக்கள் இருக்கும். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அங்கு விவாத பொருள் ஆன்மீகத்தில் தொடங்கி பில்லி சூனியம், வர்க்க அரசியல்,மாநில அரசியல்,இந்திய மற்றும் சர்வதேச அரசியல்,கல்லூரி ஆசிரியர்,சக மாணவிகள், மாணவிகளை பின் தொடரும் மாணவர்கள், கடலை போடும் மாணவர்களை கண்டு வயறெறியும் கும்பல்,கல்லூரி மாணவர்களிடையேயான அரசியல் என பல இருக்கும். இந்த விவாதம் முடிய நள்ளிரவு ஆகி விடும். விவாதத்தால் ஏற்படும் களைப்பு தீர மீண்டும் சண்முகம் கடை நோக்கி செல்வர்.அங்கு தோசை,ஆம்லெட், நூடுல்ஸ் போன்ற சுவையான சிற்றுண்டி உண்டு விட்டு விடுதி வந்து படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்.\nஒரு முறை என்னை பார்க்க விடுதிக்கு வந்த அண்ணணை அந்த கடைக்கு இரவு சாப்பாடு சாப்பிட அழைத்து வந்தேன். அந்த கடையின் தோற்றத்தை பார்த்து முதலில் முகம் சுளித்த அண்ணண்,அங்கு வாங்கி கொடுத்த நூடுல்ஸ் உண்டு விட்டு சுவையில் மகிழ்ந்து போனார். இன்றும் கூட சண்முகம் கடை நூடுல்ஸ் போல் எங்குமே உண்டது இல்லை என்று கூறி வருகிறார்.\nபல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பல்கலைகழகத்திற்கு சென்றபோது சண்முகம் கடைக்கு மீண்டும் சென்றேன். தற்போது சில புது வகை பண்டங்களையும்(காளிபிளவர் பக்கோடா) சேர்த்துள்ளார்.\nகடையை சுற்றி அதே மாணவர் கூட்டம்...\nமீண்டும் கல்லூரி கால நினைவுகளை அசை போட தொடங்கியது மனது...\nடாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்\nடாலர் அரசியல் முதல் பகுதியில் டாலரின் மதிப்பு எவ்வாறு உலக சந்தையில் நிலை நிறுத்த பட்டுள்ளது என்றும் இரண்டாவது பகுதியில் மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா தன் வளர்ச்சியை மேம்படுத்த செய்ய வேண்டியன என்ன என்றும் பார்த்தோம்.இந்த பதிவில் உலக அளவில் மாறி வரும் பொருளாதார சூழ்நிலை பற்றியும் அதன் விளைவு பற்றியும் பார்ப்போம்\nசென்ற நூற்றாண்டின் இறுதி வரை உலகில் அதிக அளவு நிதி சேமித்து வைத்து அதை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பன சேம நல நிதி நிறுவங்கள்(Pension fund), மியூட்சுவல் பண்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்.இந்த பணத்தில் பெரும் பங்கு அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் நிறுவனங்களின் கையில் தான் இருந்தது.\nஇந்த நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிதிகளின் மதிப்பு மிக அதிக அளவில் இருந்ததால், உலக அளவில் நடைபெறும் மிக முக்கிய பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு(பங்கு வர்த்தக முதலீடுகள், பெரிய நிறுவங்களை வாங்குவது மற்றும் இணைப்பது,புதிய கம்பெனிகளை துவங்குவது மற்றும் பத்திர வர்த்தகம் etc) முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்.சுருங்க சொல்ல வேண்டும் என்றால் இவை பொருளாதார அதிகார மையங்களாக செயல் பட்டன.\nஆனால் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெட்ரோல் விலை உயர்வாலும் ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தாலும் இந்த நிலை சிறிது சிறிதாக மாற தொடங்கி உள்ளது.பெட்ரோலை டாலரில் விற்பதன் மூலம் அமெரிக்கா அடையும் நன்மையை டாலர் அரசியல் என்ற பதிவில் பார்த்தோம்.மறுபுறம் பெட்ரோல் விலை உயர்வால் அரபு நாடுகள் மற்றும் அங்கு உள்ள ஆட்சியளர்களின் சொத்து மற்றும் டாலர் கையிருப்பு பல மடங்காக உயர தொடங்கியது.ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தால், சில நாடுகளின் டாலர் கையிருப்பு அதிகரித்தது. உலக மயமாக்களாலும் (globalization) முதலாளித்துவ வளர்ச்சியாளும் ஒரு சிலரின் தனிபட்ட சொத்து உலகின் சில நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தியை தாண்டி விட்டது.இதன் விளைவாக புதிய அதிகார மையங்கள் உலகில் உருவாக தொடங்கி உள்ளது.அத்தகைய பொருளாதார மையங்களில் சில\n1. பெட்ரோல் மூலம் அதிக வருமானம் குவிக்கும் பெட்ரோடாலர் சொத்துகள்\n2. ஆசிய மத்திய வங்கிகள்\n4. தனிபட்ட தனியார் முதலீடுகள்\nநிதி நிர்வகிக்கும் அமைப்புகள் 2006 ம் ஆண்டு மதிப்பு $ட்ரில்லியன் 2000-2006 வளர்ச்சி விகிதம்% 2012(எதிர்பார்ப்பது)\nகாப்பீட்டு நிறுவன்ங்கள் 18.5 11 33.8\nபெட்ரோடாலர் முதலீடுகள் 3.8 19 5.9\nஆசிய மத்திய வங்கிகள் 3.1 20 5.1\nதனியார் முதலீடுகள் 0.7 14 1.4\n*-கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $50 என கணக்கிடபட்டது\nமேற்கண்ட அட்டவனை உலக பொருளாதார அதிகார மையங்களின் அளவையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.அதில் கீழேயுள்ள நான்கு பிரிவின் மொத்த மதிப்பு 8- 9 ட்ரில்லியன் டாலர்கள்.இந்த மதிப்பு மொத்த தொகையை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் 2000- 2006 ஆண்டு வரை உள்ள அதன் வளர்ச்சி விகிதத்தை பார்த்தால் ஒரு உண்மை புரியும்.பெட்ரோடாலர் சொத்துக்களின் மதிப்பின் வளர்ச்சி 19 சதமாகவும் ஆசிய வங்கிகளின் கையிருப்பு 20 சதமாகவும் pension பண்டின் வளர்ச்சி 20 சத்மாகவும் உள்ளது.உலகிள் உள்ள 10 மிகப்பெரிய நிறுவன்ங்களில் 6 நிறுவனங்கள் ஆசிய மற்றும் அரபு எண்ணெய் நிறுவனங்கள்.ஒரு சில எண்ணெய் நிறுவங்களின் மதிப்பு ஜெனரல் எலெக்ட்ரிக்கள்,மைக்ரோசாப்ட், சிட்டி குரூப் போன்ற நிறுவனங்களை விட அதிகம்.மேற்கூறிய நான்கு பிரிவுகளில் முக்கிய இடத்தை வகிப்பது அரபு நாடுகளின் பணமும், ஆசிய வங்கிகளின் பணமும் தான்.Hedge Fund மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்களில் பெரும்பான்மையான முதலீடு செய்துள்ளதும் மத்திய ஆசிய நிறுவங்களும் அரபு நாட்டு செல்வந்தர்களும் தான்.\nஇந்த புதிய பொருளாதார அதிகார மையங்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.இவை அமெரிக்க பன்னாட்டு நிறுவங்களின் (Multi national) பெரும் பங்கை வாங்க தொடங்கி உள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க நிதி நெருக்கடியினால், பல நிறுவங்களின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. மேலும் பெரும்பாலான நிறுவனங்களின் கையிருப்பு பணம்(liquidity) மிக வேகமாக குறைந்து வருவதால், அதிக பணம் கொண்ட இந்த நிறுவனங்களின் சேவை மற்ற நிறுவனஙக்ளுக்கு தேவையாக உள்ளது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் காரணாமாக இந்நிறுவனங்கள் வாங்கியிள்ள பங்குகளின் மதிப்பு குறைந்து சிறிது நட்டத்தில் தெரிந்தாலும், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையும் போது அதன் மதிப்பு பல மடங்கு வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. மேலும் அமெரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையாக விளங்கும் பல நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் இவை பிற்காலத்தில் அமெரிக்க அரசியல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது .தற்போதைய நிதி நெருக்கடி காரணாமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல அழிந்துள்ளதால், இந்நிறுவனங்கள் முதலீடு செய்து காப்பாற்றி உள்ள நிறுவனங்கள் Monopoly யாக வளர்ந்து பல மடங்கு லாபத்தை அள்ளி தர வாய்ப்புள்ளது. இந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்களின் பட்டியல�� இங்கு காண்போம்-கிரடிட் சூயிச்,லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்,மெரில் லின்ச்,AMD,பார்க்லே,பெராரி,டைம் வார்னர்,ஸ்டாண்டர்டு சார்ட்டட்,டைச் வங்கி,UBS,மோர்கன் ஸ்டான்லி,சிட்டி குரூப் etc. உலகில் நடக்கும் மிகப்பெரிய நிறுவங்களின் இணைப்பு மற்றும் வாங்குதலுக்கும் இந்த நிறுவங்களே நிதியுதவி செய்கின்றனர்.2007ம் ஆண்டு மட்டும் இதன் மொத்த மதிப்பு $4.5 டிரில்லியன் டாலரை தாண்டி விட்டது.இதன் மூலம் மிகப்பெரிய நிறுவங்களில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடிகிறது. தற்போது அமெரிக்க Real Estate மிகவும் வீழ்ந்துள்ளது.இந்நேரத்தில் இந்நிறுவனங்கள் அமெரிக்க சொத்துகளை குறைவான விலையில் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இந்நிறுவங்கள் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள தாது வளங்களில் மற்றும் விவசாய அபிவிருத்தி போன்றவற்றில் முதலீடு செய்து தனது எதிர்கால தேவைகளுக்கும், எதிர்காலத்தில் உலகளாவிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செய்யவும் உறுதி படுத்த தொடங்கி உள்ளனர்.இத்தகைய செயல் இதுநாள் வரை மேலைநாடுகள் மட்டுமே பின்பற்றும் அணுகு முறையாக இருந்தது.\nதற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், இந்நாடுகள் பெட்ரோல் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்ற முயற்ச்சிப்பதும் இக்காரணங்களுக்காதான். தற்போதைய நிறுவனங்களின் நெருக்கடியின் மூல காரணமே பண கையிறுப்பு குறைவு\nதான். எனவே இது போன்ற நெருக்கடியான காரணங்களில் கிடைக்கும் ஒவ்வொரு டாலரும் பிற்காலத்தில் நூற்றுகணக்கான டாலரை சம்பாதித்து கொடுக்கும் வல்லமை படைத்தன. உலக பொருளாதாரம் மற்றும் அரசியலில் இவை வகிக்கும் பங்கு வரும் காலத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.\nபொதுவாக அமெரிக்காவின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் பன்னாட்டு நிறுவங்களின் வளர்ச்சியாக கருத படும். அமெரிக்காவும் அரசியல்,பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான உதவிகளை மறைமுகமாக அந்நிறுவனங்களுக்கு வழங்கும். இனி அந்நிறுவங்களில் பெருமளவில் முதலாளித்துவ கொள்கை இல்லாத கீழை மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் நிறுவனங்கள் பங்குகளை வாங்கி விட்டால் அமெரிக்க அரசின் பார்வை எப்படி இருக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது போல, அந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நாடுகளும் அவற்றை வர்த்தக ரீதியாக மட்டும் தான் ��ணுகுமா என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்\n1970 க்கு முன்பு வரை அமெரிக்கா வெளியிட்ட டாலருக்கு நிகராக தங்கத்தை கையிருப்பில் வைத்திருந்தது.டாலரின் மதிப்பு ஒரளவு தஙத்தினால் நிலைநிறுத்த பட்டிருந்தது. ஆனால் 1970களுக்கு பிறகு இந்த நிலை மாற தொடாங்கியது.இது பற்றி டாலர் அரசியல் என்ற பதிவில் எழுதி இருந்தேன். 1970களுக்கு பின் அமெரிக்கா கணக்கின்றி டாலரை அச்சிட தொடங்கியது. அமெரிக்கா தான் வாங்கிய கடனுக்கு தஙகத்தை திருப்பி தர வேண்டியிருந்தால், தற்போதைய சூழ்நிலையில் எந்த அளவுக்கு திரும்பி கொடுக்க முடியும் என்று பார்ப்போம்.\nஅமெரிக்காவின் தற்போதைய கடன்: $10,598,468,155,070($10.5 டிரில்லியன்கள்)\nஅமெரிக்காவின் தங்க கையிருப்பு: 261,498,899.316 (261 மில்லியன்)அவுன்சுகள்.\n1 அவுன்சு விலை $837 என்று வைத்து கொண்டால் அமெரிக்க கையிருப்பின் மொத்த மதிப்பு: 218,874,578,728($218 பில்லியன்).\nஇந்த தகவலை வைத்து பார்த்தால் 2% கடன்களுக்கு மட்டுமே தங்கத்தை திருப்பி கொடுக்க முடியும்\nஅதாவது சுமார் 4842 சதம் வீக்கமடைந்துள்ளது(inflated). இது கடன் தொகையை மட்டும் வைத்து கணக்கிட பட்டது.உள் நாட்டு பண புழக்கத்தை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.\nஅமெரிக்க அரசு gold convertability முறையை கைவிட்டு விட்டதால் அதற்கு தங்கத்தை கட்டாயம் சேமித்து வைக்கும் அவசியம் இல்லை. அது அவ்வாறு சேமித்து வைக்க தொடங்கியிருந்தால் தங்கம் விலையும் இப்போது போல் இருந்திருக்காது(அமெரிக்காவாலும் இந்த அளவு கடன் வாங்கி இருக்க முடியாது). எனவே இது முழுமையான தகவலாக இருந்திருக்காது. ஆனாலும் இந்த செய்தி உண்மையான டாலரின் மதிப்பையும்,தங்கத்தின் மதிப்பையும் கணிக்க உதவும்.\nசமீபத்திய நிதி நெருக்கடியால் மேலும் சிறிதளவு தங்கத்தை விற்று விடவும், பெரிய அளவு பணத்தை அச்சிட போவதாகவும் செய்திகள் வெளிவர தொடங்கி உள்ளது. அவ்வாறு நடந்தால் நிலமை மேலும் மோசமாகக்கூடும்.\nஅழிவு பாதையை நோக்கி வளரும் நாடுகள்\nசமீப காலங்களாக உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருப்பதால் பெட்ரோலின் விலை பெருமளவுக்கு குறைந்து வருகிறது.தற்சமயம் பெட்ரோல் விலை $40 க்கும் குறைந்து விட்டது.பொருளாதார தேக்க நிலை காரணமாக பெட்ரோலின் இறக்குமதியை பல நாடுகள் குறைத்து விட்டதே இதற்கு முக்கிய காரணம். இதன் விளைவாக பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள���ன் லாபமும் குறைந்து வருகிறது. எனவே அரபு நாடுகள் தன் லாபத்தின் அளவை அதிகரிக்க பெட்ரோல் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்ற முடிவு செய்து பெட்ரோல் உற்பத்தியையும் மிக பெரிய அளவில் குறைத்து வருகின்றனர். இதை மற்றொரு வகையில் பார்த்தால் உலகளவில் தேவை குறைவாக இருப்பதால்,உற்பத்தியை குறைக்கிறார்கள். ஒரு சாரார் பெட்ரோல் விலை மிக அதிகமாக இருந்து, உற்பத்தியாளர்கள் அதிக லாபம் பெற்றால் தான் புதிய எண்ணெய் கிணறுகளை கண்டு பிடிக்க மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக ஆளவு செலவு செய்ய முடியும் என்கின்றனர்.\nஇதில் ஒரளவு உண்மை உள்ளது. ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணைக்கு தற்போது எதிர் பாக்கும் விலை பேரல் ஒன்றுக்கு $75க்கும் மேல் என்று தெரிகிறது. நல்ல வேலையாக இதுவரை நடத்திய உற்பத்தி குறைப்பிற்கு பின்னும் அதன் விலை அந்த அளவு ஏறவில்லை.\nஇதன் பின்னனியை புரிந்து கொள்ள கடந்த சில வருடங்களாக கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களை பார்க்க வேண்டும்.கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு இருபது டாலருக்கும் குறைவாக்த்தான் இருந்தது. ஆனால் அதன் பின் ஈராக் போர் காரணமாகவும், உலக பொருளாதாரத்தில், குறிப்பாக இந்தியா சீனா போன்ற முன்னேறும் நாடுகளின் வளர்ச்சி காரணமாகவும், டாலரின் மதிப்பு சர்வ தேச சந்தையில் குறைய தொடங்கிய காரணத்தாலும் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக வரலாறு காண முடியாத அளவு ஏற தொடங்கியது.\nதற்போதைய சூழ்நிலையில் கச்சா எண்ணையின் உபயோகம் ஒவ்வொரு நாட்டிலும் மிக அதிகமாக அதிகரித்து உள்ளது.பெரும்பான்மையான நாடுகள் அதன் எண்ணை தேவைக்கு இறக்குமதியையே நம்பி உள்ளனர். நாடுகளின் இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்றுமதி-இறக்குமதி சமசீரின்மை ஏற்பட்டு balance of payment பிரச்சனை ஏற்படுகிறது.உலக பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தால், வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேவை அதிகரிக்கும். வளரும் நாடுகள் தங்கள் உற்பத்தியை பெருக்கி வளர்ந்த நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதியை பெருக்கி ஒரளவிற்கு இந்த பிரச்சனையை சமாளிப்பார்கள். சில கனிம வளம் மிகுந்த ஏழை நாடுகள் சைனா போன்ற அதிக உற்பத்தி சாலை நிறைந்த நாடுகளுக்கு நல்ல விளைக்கு இந்த கனிம வளங்களை ஏற்றுமதி செய்து சமாளித்தனர்.மேலை நாட்டு நிறுவனங்களிடம் அதிக பண புழக்கம் இருந்ததால், பல நாடுகள் தங்கள் தொழில் துறையை அன்னிய நிறுவனங்களுக்கு திறந்து விட்டு அது முதலீடு செய்யும் டாலரை கொண்டு இப்பிரச்சனையை ஒரளவிற்கு சமாளித்தனர்\nபொருளாதாரம் நன்றாக இருந்த காலத்திலேயே பெரும்பாலான நாடுகளின் balance of payment negative ஆகவே இருந்தது.உதாரணமாக இந்தியாவின் BOP சுமாராக $10 பில்லியன் அளவுக்கு உள்ளது.தற்போது உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. முக்கியமாக உலக நாடுகளின் முக்கிய சந்தையான அமெரிக்க பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.எனவே வளரும் நாடுகளின் ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்து கொண்டுள்ளது.மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் மற்ற தொழில் நிறுவனங்கள் திவாலை சந்திப்பதும், தங்களின் Survivalக்கே பிரம்ம பிரயத்தினம் செய்து கொண்டுள்ளனர். எனவே இனி வளரும் நாடுகளில் அவர்களால் நேரடி அன்னிய முதலீடு செய்வது கடினம்.\nஎனவே வளரும் நாடுகள் தங்களது இறக்குமதியை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் பெரும் பாலான நாடுகளின் இறக்குமதியில் கச்சா எண்ணையே பெரும் பங்கு வகிக்கிறது, அவற்றின் தேவையை உள் நாட்டில் குறைப்பதும் மிகவும் கடினம்.அரபு நாடுகள் கூறும் $70 விலை என்பது ஈராக் போர் மற்றும் speculative trading போன்ற செயற்கையான காரணிகளால் உயர்த்தபட்ட விலை.பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்திலேயே வளரும் நாடுகள் அதை சமாளிக்க பெரும் பாடு பட்டனர்.\nஅரபு நாடுகள் எதிர்பார்க்கும் கச்சா எண்ணையின் விலை($70-90) எண்ணெய் உற்பத்தி குறைப்பின் மூலம் நிர்ணயிக்க பட்டால்,பின் வரும் விளைவுகள் ஏற்ப்டலாம்\n1. இந்த வளரும் நாடுகளின் trade balance அதல பாதாளத்தை அடையும்.\n2. இந்நாடுகளின் அன்னிய செலாவனி கையிருப்பு மிக வேகமாக குறையும்.\n3.ஏற்கனவே IMF மற்றும் Worldbank போன்ற நிதி நிறுவங்களிடம் வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுக்க முடியாமல் திவாலாகும் சூழ்நிலை ஏற்படலாம்.\n4.உள்நாட்டு வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்க பட்டு மிக பெரிய பொருளாதார மந்த நிலை ஏற்படலாம்.\n5.அதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி சமூக அமைதியின்மை ஏற்படலாம்.\n6.இந்த சூழ்நிலையை உபயோகித்து IMF,Worldbank போன்ற நிறுவனங்கள் ஏழை நாடுகளில் வறுமையினால் பாதிக்க பட்ட மக்களுக்கு செய்யும் உதவியை குறைக்க நிர��பந்திக்கலாம்.\n7.வளரும் நாடுகள் தங்களது நாணயத்தின் மதிப்பை பெருமளவு குறைக்க வேண்டி வரலாம்.\n8.வளரும் நாடுகளும் அரிதாக கிடைக்கும் அன்னிய முதலீட்டை கவர நாட்டு மக்களின் நன்மைக்காக , அன்னிய முத்லீடுகளை மறுத்த துறைகளில் முதலீட்டை அனுமதிக்க தொடங்கும்.இது மோசமான நீண்ட கால விளைவை ஏற்படுத்தலாம்.\nஅமெரிக்க அரசின் வங்கிகள் மீட்பு திட்டம் பற்றிய Cartoon\nஇந்த படத்துக்கு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.இந்த நையாண்டி படம் உண்மையாகுமா என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும். நன்றி Eric Lewis\nவிமான எரிபொருளாக வரப்போகிறது அடுத்த தலைமுறை உயிர்ம எரிபொருள்(Biofuel)\nஉயிர்ம எரிபொருள் தொழில்நுட்பம் அறிமுகமானதிலிருந்து பல வரவேற்புகளையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.பெட்ரோலிய எரிபொருட்கள் தீர்ந்து வருவதாலும, அதன் உற்பத்தி ஒரு சில நாடுகளை நம்பி இருப்பதாலும்,உலகளாவிய\nவளர்ச்சி ஏற்படும் போது அதன் தேவை அதிகமாவதலும் மற்றும் மேற்கூறிய காரணங்களை காட்டி அதன் விலையை இடைதரகர்கள் லாபநோக்குக்காக ஏற்றுவதாலும்,புதிய எரிபொருளுக்கு மாற்று தேடி உலகெங்கும் அராய்ச்சி நடை பெற்று வருகிறது.பெட்ரோலிய பொருட்களின் விலை 100$ தாண்டியதால் மாற்று எரிபொருளின் உற்பத்தி பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தது.\nஇதன் விளைவாக ஏற்பட்ட கண்டுபிடிப்பு தான் உயிர்ம எரிபொருள்.பயிர்களிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் மிகவும் வெற்றிகரமானதாக கருதப்பட்டு செயல்படுத்தபட்டும் வந்தது.ஆனால் பெரும்பாலான நாடுகள் உணவுக்கு பயன்படுத்தும் பயிர்களை உயிர்ம எரிபொருளுக்கு பயன் படுத்த ஆரம்பித்ததாலும், உணவு பயிர் பயிரிடும் இட்த்தில் உயிர்ம எரிபொருள் பயிரிட ஆரம்பித்ததாலும்( இது எந்த அளவு உணமை என்று தெரியவில்லை), உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து (உண்மையில் உணவு பொருட்களின் விலை உயர்விற்கு climate change மற்றும் speculative commodity trading போன்றவைதான் காரணம் என்பது வேறு விஷயம்) உணவு பொருள் vs உயிர்ம எரிபொருள்(Food vs Fuel) என்ற வாதத்திற்கு கொண்டு சென்றது. அவற்றில் ஜெட்ரோபா போன்ற சில எரிபொருட்கள் பயிகள் விளைவிக்க முடியாத வரண்ட நிலங்களில் வளரக்கூடியவை.ஆனால் அவை உற்பத்தியாகும் காலம் அதிகம் என்பதும் வணிக ரீதியாக லாபம் குறைவானது என்றும் சில குறைகள் இருந்தது .\nஇதற்க்கெல்லாம் ஒரு மாற்றாக சப்பயர் என்ர்ஜி என்ற நிறுவனம் பாசியிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டு\nபிடித்துள்ளது.உயிம எரிபொருளுக்கு பாசி பயன்படுத்துவது என்பது பலவகையிலும் நன்மை பயக்க கூடியது. மிக குறைவான இடத்தில் அதிக அளவு பாசியை எளிதாக உற்பத்தி செய்யலாம்.இதனால் உணவு உற்பத்தி பாதிக்க படாது. இது வளி மண்டலத்தில் உள்ள கரியமில\nவாயுவை உறிஞ்சுவதால் global warmingஐயும் குறைக்க உதவுகிறது.இது மற்ற பயிர்வகைகளை போல் இல்லாமல் ஒரு சில நாட்களிலேயே வளர்ச்சி அடைந்து உடனடியாக பலனளிக்க கூடியது. மேலும் எரிபொருளை பிரித்த பின்னர் எஞ்சியவற்றை கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தலாம். தற்போது அந்த தொழில்நுட்பம் பொது உபயோகத்துக்கு வரும் காலம் வந்து விட்டது. விமான எரிபொருளுக்கு மாற்றாக பாசி மற்றும் ஜெட்ரோபாவிலிருந்து கிடைக்கும் எண்ணையை பயன்படுத்த Continental Airlines,Virgin Atlantic,Air Newzealand\nபோன்ற நிறுவனங்கள் முடிவெடுத்து சோதனை ஓட்டத்துக்கும் தயாராகின்றனர் .\nஇந்த முயற்ச்சி வெற்றி பெற்றால் இந்தியாவில் தரிசு நிலங்களில் ஜெட்ரோபா பயிரிடுவத்ற்கும் குறைந்த விலையில் பாசி உற்பத்தி செய்து லாபமீட்டவும் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.\nஅமெரிக்கா- நிதி நெருக்கடியை எதிர் கொள்ள உபயோகபடுத்த போகும் யுக்தி-Quantitative Easing\nஅமெரிக்க அரசின் நிதி பற்றாக்குறை அது நடத்தி வரும் போர்களினாலும்,சமீபத்திய நிதி நெருக்கடியாலும், டிரில்லியன் டாலரை தாண்டி விட்டது.அது மேலும் பல நூறு பில்லியன் டாலர்களை மோட்டார் தொழிற்சாலை மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க தயாராக உள்ளது. இது நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க போகிறது.\nஇந்த இக்கட்டான நிலையை அமெரிக்கா எவ்வாறு சமாளிக்க போகிறது என்று உலகமே ஆவலோடு எதிர் பார்க்கிறது.\nஅமெரிக்கா செய்ய போகும் யுக்தி பற்றி எக்கனாமிஸ்ட் பத்திரிக்கை அழகாக கூறுகிறது\nஎக்கனாமிஸ்ட் பத்திரிக்கையின் இந்த செய்தி அனைவரும் படிக்க வேண்டியது.\nபொதுவாக இந்த நிலை பிற நாடுகளுக்கு வந்தால், அந்த நாடுகளின் அரசு செலவுகளை குறைத்தும், மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தும் சமாளிக்கும். நிச்சயம் அமெரிக்கா இப்போது அப்படி செய்ய போவது இல்லை. இதை சமாளிக்க பிறவழி, நாட்டின் பணபுழக்கத்தை அதிகரிப்பது. பொதுவாக இது ���ோன்ற செயலால் நாட்டின் பண வீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு மிகவும் குறைந்து மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்(உதாரணம் ஜிம்பாப்வே.அந்த நாட்டின் பணவீக்கம் ஒரு கோடியே இருபதாயிரம் சதவீதம்.ஒரு பாக்கெட் பிரெட்டின் விலை 1.6 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் ).\nஇது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் அமெரிக்கா எளிதாக இப்பிரச்சனையை கையாள போகிறது.தேவையான அளவு பணத்தை, பணவீக்கம் அதிகரிக்காமல் அச்சிட போகிறது.மேலும் பல பில்லியன் டாலர்களை முன்னேறும் ஆசிய நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிடம் கடனாக பெறபோகிறது.இதற்கு காரணம் சைனா மற்றும் முன்னேறும் நாடுகளின் வளர்ச்சி, அமெரிக்கர்களின் செலவிடும் தன்மையில் தான் உள்ள்து. அவர்களின் பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் கிராக்கி இருக்கவேண்டும் என்றால், அவ்ற்றின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். அதற்க்கு டாலரின் மதிப்பை அதிக அளவில் வைத்திருக்க வேண்டும்.அவ்வாறு டாலரின் மதிப்பு அதிகமாக வைக்க, அமெரிக்க டாலர்களை தங்கள் கையிருப்பாக வாங்கி குவிக்க வேண்டும். அதாவது உற்பத்தி செய்யும் பொருளையும் அமெரிக்காவுக்கு கொடுத்து, அதன் மூலம் வரும் டாலர் பணத்தையும் அமெரிக்காவிடம் கொடுத்து பத்திரம் வாங்கி வைத்து கொள்ள வேண்டியது தான்.\nபெட்ரோல் மூலம் கொழிக்கும் அரபு நாடுகளும், டாலர் விற்று வந்த பணத்தை அமெரிக்காவிடம் கொடுத்து பத்திரம் வாங்க வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அவர்கள் அமெரிக்க அரசிடமும் அமெரிக்க நிறுவனங்களிடமும் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு வெகுவாக குறையும்.\nசுருங்க சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கர்கள் கூறுவது போல்\nT.R பாலு தமிழகத்திற்கு தரும் புத்தாண்டு பரிசு\nஅண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி\nடாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்...\nஅழிவு பாதையை நோக்கி வளரும் நாடுகள்\nஅமெரிக்க அரசின் வங்கிகள் மீட்பு திட்டம் பற்றிய Car...\nவிமான எரிபொருளாக வரப்போகிறது அடுத்த தலைமுறை உயிர்ம...\nஅமெரிக்கா- நிதி நெருக்கடியை எதிர் கொள்ள உபயோகபடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/?month=feb&yr=2018", "date_download": "2018-07-19T22:43:54Z", "digest": "sha1:FZRBRMUCCIQVGEITF32MFNBDIGK4UTW2", "length": 8808, "nlines": 168, "source_domain": "www.sivasiva.dk", "title": "சிவ சிவ – SivaSiva.dk", "raw_content": "\n10 வது ஆண்டுப் பெருவிழா 07-10-2017\n10 வது ஆண்டுப் பெருவிழா 07-10-2017\nடென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 10 வது ஆண்டு நிறைவுப் பெருவிழா 07-10-2017 …\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 12-08-2016\nடென்மார்க் சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 12-08-2016\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்\nஇறைவனை வழிபடும் ஒன்பது முறைகள் இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார…\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பி…\nபாவ இருள் உன் அருள் ஆழி ஒரு பூச்சியாய் மிதக்கிறேன் நான் உன் மன்னிப்பு ஒளி ஒதுங்கி மறைகிறது என் இர…\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். ஜீவிதா ராஜன்\nஆணவம் அழிந்த அர்ச்சுனன். பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,””அர்ஜூனா\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம், தொகுப்பு: மேகலா தயாபரன்\nவிஞ்ஞானம்-மெய்ஞ்ஞானம் விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் . விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒ…\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, மலரினி பிள்ளை\nநயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு …, சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கி…\nகுறளும் கதையும் 13, நயினை இளந்திரையன்\nகுறளும் கதையும் 13, நயினை இளந்திரையன்\nகுறளும் கதையும் 13 நயினை .இளந்திரையன் அன்று சனிக்கிழமை .மனைவியின் தமக்கையாரின் மகளுடைய பிறந்த …\n1 dag முன்பு\t0\nடென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் …\n4 uger முன்பு\t0\nபகுதி - 2 வரலாறு\nகலைமகள் பிரம்ம தேவனின் சக்தியாகவும் போற்றப்படுவர். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை …\nஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்\nஆதி பராசக்தி வழிபாடும் ஆடிப்பூரமும்\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள்\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/72-218609", "date_download": "2018-07-19T23:23:01Z", "digest": "sha1:RMSUY2JAN7K7TCHSCDRVY2NWVZIY4JFE", "length": 5916, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குழாய்கிணற்றால் மக்கள் அவதி", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nபுதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் மக்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் கழிவு வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள குழாய்க்கிணற்றால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇரணைப்பாலை பிரதான வீதியின் இரணைப்பாலை பகுதியில், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் குழாய்க்கிணறு, உரிய இடம்தெரிவு செய்யப்படாது, உரிய அனுமதிகள் பெறப்பாடாது, கழிவு வாய்க்காலில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nமழை காலங்களில் அதிகளவான கழிவு நீரைக்கொண்டு செல்லும் இக்கழிவு வாய்க்காலில் வெள்ளம் வழிந்தோட முடியாத நிலையும் காணப்படுகின்றது.\nஅண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, குறித்த வாய்க்கால் ஊடாக நீர் வெளியேற முடியாது அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஇவ்வாறு மீள்குடியேற்றத்தின் பின்னரான அபிவிருத்திகள் உரிய திட்டமிடல் இன்றி ஏற்பட்டதால் இவ்வாறான பாதிப்புகளை எதிர்கொள்வதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-073.html", "date_download": "2018-07-19T23:13:27Z", "digest": "sha1:SDQIBQ544Y2PAVXYGZMTRFZC3UKEOCGJ", "length": 40548, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "லட்சுமணனை விரட்டிய அபிமன்யு! - பீஷ்ம பர்வம் பகுதி - 073 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 073\n(பீஷ்மவத பர்வம் – 31)\nபதிவின் சுருக்கம் : விராடனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; சித்திரசேனன், புருமித்திரன், சத்தியவிரதன் ஆகியோரோடு போரிட்ட அபிமன்யு; அபிமன்யுவை எதிர்த்த லட்சுமணன்; லட்சுமணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்ற அபிமன்யு; தேரிழந்த லட்சுமணனைத் தனது தேரில் சுமந்து சென்ற கிருபர்; தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்திய பீஷ்மர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"பிறகு, மன்னன் விராடன் வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரை மூன்று கணைகளால் துளைத்தான். அந்தப் பெரும் தேர்வீரர் {பீஷ்மர்}, தங்கச் சிறகுகள் கொண்ட மூன்று கணைகளால் அவனது {விராடனின்} குதிரைகளைத் துளைத்தார்.\nபயங்கரமான வில்லாளியும், உறுதியான கரம் படைத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஆறு கணைகளைக் கொண்டு காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} நடுமார்பில் துளைத்தான். அதன்பேரில், பகை வீரர்களைக் கொல்பவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அஸ்வாத்தாமனின் வில்லை அறுத்ததுடன், ஐந்து கணைகளால் அவனை {அஸ்வத்தாமனை} ஆழமாகத் துளைத்தான். கோபத்தில் புலன்களை {உணர்வுகளை} இழந்தவனும், அந்தப் போரில் தனது வில் துண்டாக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் கடினமான மற்றொரு வில்லை எடுத்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கூரிய தொண்ணூறு {90} கணைகளால் பல்குனனையும் {அர்ஜுனனையும்}, கடுமையான எழுபது {70} கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.\nஅப்போது கிருஷ்ணனோடு சேர்ந்த பல்குனன் {அர்ஜுனன்} கோபத்தில் கண்கள் சிவக்க, நீண்ட சூடான மூச்சுகளைவிட்டு ஒருகணம் சிந்தித்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவனும், இடது கையால் வில்லை உறுதியாகப் பிடித்தவனுமான காண்டீவதாரி {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, (எதிரியின்) உயிரை எடுக்க வல்லவையும், முற்றிலும் நேராக இருப்பவையும், கூர்மையானவையுமான கடுங்கணைகள் பலவற்றைத் தனது வில்லின் நாணில் பொருத்தினான். பலம்வாய்ந்த மனிதர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைக் கொண்டு, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்��ாமனை} விரைவாகத் தாக்கினான். அவனது {அஸ்வத்தாமனின்} கவசத்தைப் பிளந்த அந்தக் கணைகள், அவனது உயிர்க்குருதியைக் குடித்தன.\nஆனால், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} இப்படித் துளைக்கப்பட்டாலும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமல்} நடுங்கவில்லை. அந்தப் போரில் பாதிக்கப்படாதவனும், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பியவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு அதே போன்ற கணைகளைப் பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏவினான். ஒன்றாகச் சேர்ந்திருந்த இரண்டு கிருஷ்ணர்களையும் {இரண்டு கருப்பர்களையும்_ கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனையும்} எதிர்கொண்ட அவனது {அஸ்வத்தாமனது} அந்தச் செயல், குரு படையின் முதன்மை வீரர்களால் பாராட்டப்பட்டது. அனைத்து ஆயுதங்களைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய முறைகளைத் துரோணரிடம் இருந்த அடைந்திருந்த அஸ்வத்தாமன், உண்மையில், படைகளுக்கு மத்தியில் அச்சமற்ற வகையிலேயே தினமும் போராடி வந்தான்.\nஎதிரிகளைச் சுடுபவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான வீரன் பீபத்சு {அர்ஜுனன்}, \"இவன் {அஸ்வத்தாமன்} எனது ஆசானின் மகன், இவன் துரோணரின் அன்புக்குரிய மகன். அதிலும் குறிப்பாக இவன் பிராமணன், எனவே, எனது மரியாதைக்குரியவன்\" என்று நினைத்தே பரத்வாஜரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்குக்} கருணை காட்டினான். (தனது தேரில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளைக் கொண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தவிர்த்துவிட்டு, தன் கரங்களின் பெரும் வேகத்தைக் காட்சிப்படுத்தியபடியும், உமது துருப்புகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கியபடியும் போரிடத் தொடங்கினான்.\nஅப்போது துரியோதனன், சாணைக்கல்லில் கூர்தீட்டப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைச் சிறகாகக் கொண்டவையுமான பத்து {10} கணைகளைக் கொண்டு பெரும் வில்லாளியான பீமனைத் துளைத்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்ட பீமசேனன், கடினமானதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், எதிரியின் உயிரை எடுக்கவல்லதுமான ஒரு வில்லையும், பத்து கூரிய கணைகளையும் எடுத்தான்.\nகோள்களால் சூழப்பட்ட சூரியன் (சூரிய மண்டலம்)\nகடும் சக்தியையும், மூர்க்கமான வேகத்தையும், கூர்மையான முனைகளையும் கொண்ட அந��தக் கணைகளைப் பொருத்தி, வில்லின் நாணைத் தனது காதுவரை இழுத்து, உறுதியாகக் குறிபார்த்து, குருக்களின் மன்னனுடைய {துரியோதனனுடைய} அகன்ற மார்பில் ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில் அவனது மார்பில் தங்க இழைகளில் தொங்கிக் கொண்டிருந்த ரத்தினம், அந்தக் கணைகளால் சூழப்பட்டு, ஆகாயத்தில் கோள்களால் சூழப்பட்ட சூரியனைப் போல மிக அழகாகத் தெரிந்தது.\nபெரும் சக்தி கொண்டவனாக இருப்பினும், மனிதர்கள் அறையும் ஒலியைத் தாங்கிக் கொள்ளாத பாம்பைப் போல, பீமசேனனால் இப்படித் தாக்கப்பட்டதை உமது மகனால் {துரியோதனன்} (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபத்தால் தூண்டப்பட்டவனும், தனது படையைக் காக்க விரும்பியவனுமான அவன் {துரியோதனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான பல கணைகளைக் கொண்டு பீமனைப் பதிலுக்குத் துளைத்தான். இப்படியே போரில் போராடி, ஒருவரை ஒருவர் கடுமையாகச் சிதைத்துக் கொண்டவர்களான வலிமைமிக்க உமது மகன்கள் இருவரும் {துரியோதனனும் - பீமனும்}, அப்போது, தேவர்கள் இருவரைப் போலத் தெரிந்தனர்.\nமனிதர்களில் புலியும், பகைவீரர்களைக் கொல்பவனுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சித்திரசேனனை பல [1] கூரிய கணைகளாலும், புருமித்ரனை ஏழு கணைகளாலும் துளைத்தான். போரில் இந்திரனுக்கு நிகரான வீரனாகிய அவன் {அபிமன்யு}, சத்தியவிரதனையும் எழுபது கணைகளால் அடித்து, அந்தப் போர்க்களத்தில் நடனமாடியபடியே நம்மைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கினான். பிறகு, பத்து கணைகளால் சித்திரசேனனும், ஒன்பது கணைகாளல் சத்தியவிரதனும், ஏழு கணைகளால் புருமித்ரனும் பதிலுக்கு அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தனர்.\n[1] பத்துக் கணைகள் என்று வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.\nஇப்படித் துளைக்கப்பட்ட அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, ரத்தத்தில் நனைந்தபடியே, எதிரிகளைத் தடுக்கவல்ல சித்திரசேனனின் அழகிய பெரிய வில்லை வெட்டி வீழ்த்தினான். மேலும் அவன் {அபிமன்யு}, ஒரு கணையால் எதிராளியின் {சித்திரசேனனின்} கவசத்தைப் பிளந்து அவனது மார்பைத் துளைத்தான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது படையின் இளவரசர்கள் அம்மோதலில் ஒன்று சேர்ந்து, கூரிய கணைகளால் அவனைத் {அபிமன்யுவைத்} ���ுளைத்தனர்.\nவல்லமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனான அபிமன்யுவோ, அவர்கள் அனைவரையும் கூர்மையான அம்புகளால் அடித்தான். அவனது அருஞ்செயலைக் கண்ட உமது மகன்கள், கோடைக்காலத்தில் வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிகும் நெருப்பின் தழல்களைப் போல உமது படையை எரித்துக் கொண்டிருந்த அந்த அர்ஜுனன் மகனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். (இப்படி) உமது துருப்புகளை அடித்துக் கொண்டிருந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு} பிரகாசத்தில் ஒளிர்வதாகத் தெரிந்தது.\nஅவனது {அபிமன்யுவின்} நடத்தையைக் கண்ட உமது பேரன் {உமது பேரனும் துரியோதனன் மகனுமான} லக்ஷ்மணன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது விரைந்து பாய்ந்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யு, மங்கலக்குறிகளால் அருளப்பட்ட லக்ஷ்மணனையும், அவனது தேரோட்டியையும் ஆறு கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் லக்ஷ்மணனும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது விரைந்து பாய்ந்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யு, மங்கலக்குறிகளால் அருளப்பட்ட லக்ஷ்மணனையும், அவனது தேரோட்டியையும் ஆறு கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் லக்ஷ்மணனும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பல கூரிய கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பல கூரிய கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த அருஞ்செயல் பெரும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.\nஅப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யு, தன் கூரிய கணைகளால் லக்ஷ்மணனின் நான்கு குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் கொன்றுவிட்டு, அவனிடம் {லக்ஷ்மணனிடம்} விரைந்து சென்றான். அதன்பேரில் பகைவீரர்களைக் கொல்பவனான லக்ஷ்மணன், கொல்லப்பட்ட குதிரைகளைக் கொண்ட அந்தத் தேரில் நின்றபடியே, கோபத்தால் தூண்டப்பட்டு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி ஒர் ஈட்டியை எறிந்தான். எனினும் அபிமன்யு, பாம்பைப் போன்றதும், தன்னை நோக்கி விரைந்து வந்ததும், கடும் தோற்றம் கொண்டதுமான அந்தத் தடுக்கப்பட முடியாத ஈட்டியைத் தன் கூரிய கணைகளால் துண்டாக்கினான். பிறகு, லக்ஷ்மணனைத் தன் தேரில் ஏற்ற��க் கொண்ட கிருபர், துருப்புகள் அனைத்தின் பார்வைக்கெதிரிலேயே, அவனை {லக்ஷ்மணனை} அம்மோதலை விட்டு அகற்றிச் சுமந்து சென்றார்.\nஅச்சம்தரும் அந்தப் போர் மிதமாக மாறிய போது, மற்றவர் உயிரைப் பறிக்க விரும்பிய போராளிகள் ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்து சென்றனர். போர்க்களத்தில் உயிரைவிடத் தயாராக இருந்த உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், பாண்டவப்படையின் பெரும் தேர்வீரர்களும் ஒருவரையொருவர் கொன்றனர். தலைமுடி கலைந்தும், தங்கள் கவசங்களை இழந்தும், தேர்களை இழந்தும், விற்கள் ஒடிந்தும் இருந்த சிருஞ்சயர்கள், தங்கள் வெறுங்கைகளைக் கொண்டே குருக்களுடன் போரிட்டனர். அப்போது கோபத்தால் தூண்டப்பட்டவரும், பெரும் பலமும், வலிமையான கரமும் கொண்டவருமான பீஷ்மர். தன் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு உயர் ஆன்மப் பாண்டவர்களின் துருப்புகளைக் கொன்றார். பாகன்களை இழந்த யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோரின் வீழ்ந்த உடல்களால் பூமி மறைக்கப்பட்டது\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அபிமன்யு, அர்ஜுனன், அஸ்வத்தாமன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம், லக்ஷ்மணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியப��் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவ��ு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகள��த் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2010/01/director-shankar-blogs.html", "date_download": "2018-07-19T23:21:01Z", "digest": "sha1:HNUCIY7U37YL57FHK5ZXRMUZDR6T52YP", "length": 13086, "nlines": 169, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: என்னது? இயக்குனர் ஷங்கரும் வலைபதிவரா?", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nமுதல்ல எனக்கும் ஆச்சர்யமா தான் இருந்தது. எந்திரன் படத்தை பத்தி விரிவாக ரசிகர்களுடன் விவரிக்க வலைதள்ம் ஒரு நல்ல மீடியம் என அவரும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டாராம். ஏற்கனவே அமிதாப், அமீர்கான் எல்லாரும் சொந்த வலைதளம் இருக்கு. இப்பதான் ஷாரூக் டிவிட்டர்ல அக்கவுண்ட் (உபயம் கரண் ஜோ(க்)கர்)தொடங்கி இருக்கார். மத்திய அமைச்சர் சஸி தரூர் டிவிட்டர்ல அடிக்கற கூத்தை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. டிவிட்டரின் கைபுள்ள இவரு தான்.\nஇவ்ளோ ஏன், நம்மூர் எஸ்.வி.சேகர், துணை முதலமைச்சர் ஸ்டாலின், 'ஸ்பெக்ட்ரம் புகழ்' ராசா இவங்களுக்கும் வலைதளம் இருக்கு. (ஏடாகூடமா கமண்ட் போட்டா ஆட்டோ அனுப்புவீங்களா சார்\nஷங்கரின் வலைதளம் சில துளிகள்:\nதளத்தை அவர் மனதுக்கு பிடித்த கருப்பு கலரில் வடிவமைத்து இருக்கிறார்கள். (கருப்பு தான் ஷங்கருக்கு புடிச்ச கலரு).\nஎந்திரன் படபிடிப்பு தொன்னுறு சதவீதம் முடிந்து விட்டதாம். (தயவு செய்து சன் டிவியில் ட்ரைலராவது ஓட்டுங்க, வேட்டைகாரன் ட்ரைலர்(ரே) தாங்க முடியல)\nஇப்போதைக்கு ஆங்கிலத்தில் தான் வலை பதிகிறார். (என்னா சார்\nஇன்னும் தமிழ்மணம், தமிழிஷ் பட்டையெல்லாம் நிறுவவில்லை. ( நிறுவி பாருங்க, அப்புறம் தெரியும் சங்கதி)\nதுரத்தி துரத்தி பாலோயர்கள் எல்லாம் பிடிக்கவில்லை. அட ஹிட் கவுண்டர் கூட போடலை.\nமுதல் பதிவுக்கு 439 கமண்ட் விழுந்து உள்ளது. அதில் பத்து தான் அவரது.\nஎல்லா கமண்டுக்கும் தனிதனியா பதில் போட்டு கமண்ட் எண்ணிக்கையை கூட்ட தெரியவில்லை.\nஅஜீத்தை வைத்து ஏன் நீங்கள் படம் பண்ண வில்லை என உரிமையோடு ஒருவர் கேட்டு உள்ளார். (ஏய் என உரிமையோடு ஒருவர் கேட்டு உள்ளார். (ஏய்\nநம்ம பதிவர்கள் சிலரும் அங்க போய் தங்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள். (அதானே எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா\nஎல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. சூசகமான, நேர்த்தியான கேள்விகளுக்கு மட்டும் நம் பெயரை சொல்லியே பதிலளிக்கிறார். (யதேச்சதிகாரத்தின் உச்சதில் இருந்து பூர்ஷ்வாத்தனமாக பதிலளிக்கும் டைரக்டர் ஷங்கருக்கு பத்து கேள்விகள்.... எதிர்வினை ஆத்த ஒரு தலைப்பு ரெடி).\nஐஸ் குட்டிக்கு கேசரி பிடிக்குமானு நான் கூட ஒரு கேள்வி தயார் பண்ணிட்டு தங்கமணி அப்ரூவலுக்காக அனுப்பி உள்ளேன். அனுமதி கிடைத்தால் ஷங்கருக்கு அனுப்புவதாக உத்தேசம். எனக்கு நம்பிக்கை உள்ளது.\nஅடுத்த பதிவர் மீட்டுக்கு காந்தி சிலைக்கு கீழே சாருவை அழைத்தது போலவே ஷங்கரையும் அழைக்கலாம். யாரு கண்டா ரஜினியும் அவர் கூட வரலாம். :)\nஇவ்ளோ சொல்லிட்டு அவர் வலை தள் முகவரி சொல்லலைனா எப்படி\nஅங்க போய் அம்பி தான் உங்க வீட்டு அட்ரஸ் குடுத்தான்னு கமண்டு போடுபவர்களுக்கு எந்திரன் படத்தில் ஐஸ் குட்டிக்கு முறை மாமன் ரோல் கிடைக்குமாம். :)\nஎனக்கு புதிய தகவல் ..நன்றீ..இவ்வ்ளோபேரு கமெண்ட் போடுவாங்கன்னு தெரியாம முதல்ல பதில் சொல்ல ஆரம்பிச்சிருப்பாரா இருக்கும்.. வர்ர வேகத்துக்கு இனி பதில் போட்டா என்னத்துக்காரது ..\nதளத்தைப் பார்க்கவில்லை என்றாலும் ஏற்கனவே கேள்விபட்டேன். அங்கேயும் உங்கள் முதல் கேள்வி கேசரிதானா:))\nஅந்த லிங்க் மூணு நாளா உபயோகத்தில் இல்லைங்க..\nநான் ஞாயித்துக் கிழமை முதலே கமெண்ட் போட் ஆரம்பிச்சுட்டேன்.. :-)\nலேபிள் ரொம்ப பீலிங்க்ஸாகீது அம்பி :)\nயார் யார் பதிவு எழுதறாங்கன்னு கண்டு பிடிச்சி பதிவுகள் போட்டா நான் கூட வாரத்துக்கு ஒரு பதிவு போடுவேன���...\n{சன் டிவியில் ட்ரைலராவது ஓட்டுங்க, வேட்டைகாரன் ட்ரைலர்(ரே) தாங்க முடியல) }\nஅது எப்படி அவ்வளவு சீக்கிரம் விட்டுறுவோம்..மக்கா மரியாதயா படத்த பாத்துட்டு வந்துருங்க...\n/முதல்ல எனக்கும் ஆச்சர்யமா தான் இருந்தது.//\nவாங்க முத்தக்கா. சரியா பாயிண்டை புடிச்சீங்க. :))\nரா.ல, உங்களுக்கு தெரியாத தகவலா\nபுதுகை அக்கா, இப்படியெல்லம் மிரட்டாதீங்க என்னை. :))\nக-குட்டி, ஆமா, ஆனா இப்ப சரியா இருக்கு. :)\nசின்ன அம்மணி, ஹிஹி. :)\nஸ்ரீராம், குத்துங்க எஜமான், குத்துங்க. :)\nவாங்க பொற்கேடி, சண்டை எல்லாம் முடிஞ்சு சக்கரபொங்கல் சாப்டீங்களா\nஅறிவன் சார், ஆமா, ரொம்பவே டார்சரா இருக்கு. :(\nயப்பா கோப்ஸ், நீயெல்லாம் இங்க வந்து எவ்ளோ நாளாச்சு. ரெம்ப சந்தோஷம். :))\n\\\\அங்க போய் அம்பி தான் உங்க வீட்டு அட்ரஸ் குடுத்தான்னு கமண்டு போடுபவர்களுக்கு எந்திரன் படத்தில் ஐஸ் குட்டிக்கு முறை மாமன் ரோல் கிடைக்குமாம். :)\\\\\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1879", "date_download": "2018-07-19T22:59:03Z", "digest": "sha1:G2LCMU2OSCSB2MADVR7QPERLHXWPJWMK", "length": 8481, "nlines": 185, "source_domain": "bepositivetamil.com", "title": "சிம்மாசனம் சிங்கத்திற்கே! » Be Positive Tamil", "raw_content": "\nமோடியா இந்த லேடியா என\nஅழகு படுத்தியது எம் கூட்டம்\nஒவ்வொரு முறையும் நீ சீறியபோது,\nசிலிர்க்க வைத்தது எம் கூட்டம்\nஉன் ஒரு இரும்புக்கரம் எதிர்க்க,\nமற்றொரு கரமாய் துணை நின்றது எம் கூட்டம்\nஎம் கூட்டம் தந்த அழகு அரியணையை\nஎன்றுமே நீ வாழ்ந்துக் கொண்டிருப்பாய்\nசாதனை நாயகன் திரு.நந்தகுமார், IRS\nபிடல் காஸ்ட்ரோ இன்று மறைவு..\nOne Response to “சிம்மாசனம் சிங்கத்திற்கே\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/10/blog-post_27.html", "date_download": "2018-07-19T23:21:42Z", "digest": "sha1:LTX4OVROOYI6VRLWXVBWEWI7ZHUBXACP", "length": 21444, "nlines": 294, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஜெய் அனுமன்.", "raw_content": "\nஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்..\nசகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,வடைமாலை சாத்தி,வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி,ஆராதிக்க வேண்டும்.\nஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.\nஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.\n`ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று அனுமனிடம் கூறி அகன்றவர் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால்,சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.\nஅகிலம் போற்றும் அஞ்சனை மகனே\nவானவர் போற்றும் வானரர் தலைவா\nமூன்று உலகையும் உணர்வுற செய்வாய்\nவெற்றிக் கனியை அனுதினம் கொய்வாய்...\nகாற்றின் கன்றே கடலைக் கடந்தாய்\nஅன்னை சீதையின் கவலைக் களைந்தாய்\nராம தூதனை வென்றவர் இல்லை\nஉன் ஆற்றலை அளக்க வானமே எல்லை...\nகாற்று ஈன்ற காவியமே காக்கும் கருணைக் கடலே போற்றி \nகருத்தில் நிறைந்தாய் சொல்லின் செல்வா கழலே போற்றி \nஎனை நீ காத்தால் கவலை இல்லை\nஉன் பாதுகாவலில் நெருங்குமோ தொல்லை\nஉடலை வாட்டும் நோயும் அகலும்\nமனதை வாட்டும் துன்பம் விலகும்...\nவாயு புத்திரா அஞ்சனை மைந்தா\nராம பக்தா சூரியன் சிஷ்யா\nசீதா ராம லக்ஷ்மணரோடு வருவாய்\nஅடியவர் இதயத்தில் அன்புடன் குடிபுகுவாய்...\nஉனையே துதித்தார்க்கு நீ இன்ப ஊற்று\nஉன் பக்தர்க்கு உனை விட்டால் ஏது மாற்று\nஇனிய வீரனே நீ எல்லாம் வல்லவன்\nஉண்மை பக்தரின் துன்பம் தீர்ப்பவன் ...\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 6:30 AM\nஅனுமனின் தரிசனம் கிடைக்கப்பெற்றோம் படங்களுடன் பகிர்வு நல்லா இருக்கு நன்றி\n“சொல்லின் செல்வன் “ என்று கம்பனால் பாராட்டப் பெற்ற அனுமனைப் பற்றி ஒரு அழகான பதிவு.\nஅனுமனைப் பற்றிய சிறப்பான பகிர்வு...\nஅனைவர் மன்மும் நிறைவு காண‌\nவழி வகுக்கும் உங்கள் பதிவுக்கு\nபீம ப்ளாஸ் என்னும் ராகத்தில் பாடினேன்.\nதங்களின் அருமையான பாட��டு கேட்க அனுக்கிரஹம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nமுதல் படம்- அந்த ஓவியம் மிக அழகு\nவழக்கம் போல் படங்கள் பிரமாதம்.\nசூரியன் சிஷ்யா என்று ஒரு பாடலில் வருகிறதே - சூரியன் அனுமனின் குருவா என்ன கதை தெரிந்தால் எழுதுங்களேன் என்ன கதை தெரிந்தால் எழுதுங்களேன்\nபக்தி மற்றும் விவேகத்திற்கு ஆஞ்சநேயர்தான்.எழில் மேவும் புகைப்படங்கள்.\nவழக்கம் போல் படங்கள் பிரமாதம்.\nசூரியன் சிஷ்யா என்று ஒரு பாடலில் வருகிறதே - சூரியன் அனுமனின் குருவா என்ன கதை தெரிந்தால் எழுதுங்களேன் என்ன கதை தெரிந்தால் எழுதுங்களேன்\nசூரியனைத் தன குருவாகக் கொண்டவர்.நவவியாகரணங்களையும்\nசூரியனின் வேகத்துக்கு ஈடுகொடுத்து குருவின் முன்னிலையில் கைகட்டி வாய்பொத்தி அடக்கத்தின் திரு உருவாக கற்றுகொண்ட கல்விமான் அனுமன் \nவாயுபுத்திரனின் கம்பீரமான தோற்றம் பற்றிய படம் தந்திருந்தால் [உ..ம்] நாமக்கல் ஆஞ்சனேயர், சிறப்பாக இருந்திருக்கும்.\nஆன்மிகம் பற்றிய தகவலுக்கு உங்கள் தளத்தினைப் பார்க்கவேண்டும் என முன்பே நான் குறிப்பிட்டது சரிதானே.[அப்பாதுரை said...\nவழக்கம் போல் படங்கள் பிரமாதம்.\nசூரியன் சிஷ்யா என்று ஒரு பாடலில் வருகிறதே - சூரியன் அனுமனின் குருவா என்ன கதை தெரிந்தால் எழுதுங்களேன் என்ன கதை தெரிந்தால் எழுதுங்களேன்\nஎப்பவும் ஆஞ்சநேயர் எல்லோருக்கும் பிடித்தமானவராகவே இருக்கிறார்.\nஅப்பாதுரை has left a new comment on your post \"ஸ்ரீஆஞ்சநேயர் கடாக்ஷம்\":\nநடுவில் இருக்கும் படத்தில் ஐந்து தலை அனுமான் - புதிதாக இருக்கிறதே இதற்கு ஏதாவது பின்னணி உண்டா இதற்கு ஏதாவது பின்னணி உண்டா\nஅனுமனைப்பற்றி படங்களும் பதிவும், அற்புதம.\nமேலிருந்து இரண்டாவது படம் புதுமையாக ஜொலிக்கிறது.\nகீழிருந்து முதல் இரண்டு படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான அற்புதமான படங்கள்.\nஇன்னும் ஒரு சின்ன வடையைக்கூட என் கண்ணில் காட்டாமல் இருக்கிறீர்களே\nநான் அடிக்கடி வடை சாப்பிட்டு வருபவன் தான்.\nஇருப்பினும் உங்கள் வடை ....\nஅனுமனின் பிரஸாதவடை .... அதுவும் உங்கள் கையால் கிடைத்தால் மேலும் பாக்யமாகக் கருதுகிறேன்.\nஸ்ரீ மஹா கணபதி ...\nமங்களங்கள் மலர்விக்கும் மங்கள நாயகி\nவாழ்த்தும் வசந்த மலர்கள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathik-ali.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2018-07-19T22:44:48Z", "digest": "sha1:HBYT4FAVYN45XL6Q42AKLHOB2DZQOWE5", "length": 16694, "nlines": 171, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: கண்ணால் காண்பதெல்லாம் உண்மை தானா?", "raw_content": "\nகண்ணால் காண்பதெல்லாம் உண்மை தானா\nநாம் கண்ணால் காணும் எல்லா காட்சிகளும் அப்படியே மூளையில் பதிவது\nஇல்லை. காணும் காட்சிகளை மூளை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பது தான் முக்கியம். ச���ல காட்சிகள் கண்ணை ஏமாற்றி விடும். ஆனால் சில கருத்தை ஏமாற்றி விடும். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதுக் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பார்கள். ஆனால் பலரிடம் தீர விசாரிக்கப் போய் என்னை மிகவும் குழப்பியது இந்த படம். யான் பெற்ற கன்ஃப்யூசன் பெறுக இவ்வையகம். உங்களிடம் எளிமையான ஒரு கேள்வி சரியான பதிலை உடனே பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்.\nபடத்தில் ஒய்யாரமாக சுழன்றாடும் இந்த பெண் எந்த பக்கமாக சுழல்கிறாள் வலமிருந்து இடமா\nஅல்லது இந்த பெண் தரையில் ஊன்றும் கால் வலது காலா \nநன்றாக பார்த்து பதில் சொல்லுங்கள். பதில் சொல்லும் சொல்லு முன் கண்ணை மூடி யோசித்து விட்டு மீண்டும் பார்த்து பதில் சொல்லுங்கள்.\nசந்தேகமிருந்தால் நண்பர்களையும் கூட கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.\nமனைவியிடம் அபிப்பிராயத்தை கேட்டு முதன் முதலாக கருத்து வேறுபாடு கொண்டு இதுவரை காப்பற்றி வந்த நல்ல பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். \" அந்த படத்தில்அப்படி என்ன தான் இருக்குகிறது கிறங்கிப் போய் இருக்கிறீகள்\" என்ற பேச்சுகளும் கேட்க வேண்டாம்.\nபின் குறிப்பு: இது ஒரு சாதாரண GIF ஃபைல் தான் . கொஞ்ச நேரம் இப்படி கொஞ்ச நேரம் அப்படி திரும்பும் படி புரோகிராம் செய்யப்படவில்லை.\nமன்னிக்கவும் நட்புடன் ஜமால் ப்ளாக்கரில் அந்த GIF ஃபைல் முதலில் அனிமேட் ஆகவில்லை.இப்போது சரி செய்து விட்டேன்.பின்னூட்டம் இடுவதில் உங்கள் வேகம் சூப்பர் சோனிக்.நன்றி ஜமால்.\nஇடமிருந்து வலம் சுற்றும்போது வலது கால் தரையில்\nவலமிருந்து இடது சுற்றும்போது இடது கால் தரையில்\nவேர்ட் வெரிஃபிகாஸனை நீக்கவும், பின்னூட்டமிட வசதியாக இருக்கும்\nசுட்டிக் காட்டியதற்கு நன்றி அபு அஃப்ஸர். வேர்ட் வெரிஃபிகேஸனை நீக்கி விட்டேன்.\n\\\\இடமிருந்து வலம் சுற்றும்போது வலது கால் தரையில்\nவலமிருந்து இடது சுற்றும்போது இடது கால் தரையில்\\\\\nஅபு அஃப்ஸர் பதிவின் பின் குறிப்பு பார்தீர்களா\"இது ஒரு சாதாரண GIF ஃபைல் தான் .கொஞ்ச நேரம் இப்படி கொஞ்ச நேரம் அப்படி திரும்பும் படி புரோகிராம் செய்யப்படவில்லை.\"\nபடத்தின் பெண் ஒரே திசையில் தான் அசைகிறாள்.இதை சரிபார்க்க நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே சமயத்தில் படத்தைப் பார்க்கும் போது மேற்கண்ட கேள்விக்கு ஒரே பதில் கிடைக்கிறதா பாருங்கள்\nஅப்படியானால் ந��ருங்கிய ஒருவரின் இழப்பை எப்படி தாங்கி கொள்வது .\n.அவர் மீது வைத்த பாசம் என்னாவது ..அவரை அப்படியே மறந்து விட வேண்டுமா ..அவரை அப்படியே மறந்து விட வேண்டுமா ..பதில் சொல்லுங்கள் .எப்படி ஆகினும் அவரால் ஏற்பட்ட சுவடுகள் அழியாது அல்லவா.ஒருவர் மற்றவருக்காக வாழ்வது சுயநலமா .ஒருவர் மற்றவருக்காக வாழ்வது சுயநலமா ..பதில் வேண்டி காத்திருக்கிறேன் .....பதிலை எனக்கு மின் அஞ்சலில் கூட அனுபலாம் .bhuvanasaairaamcse@gmail.com\nஇந்த போம்மை வலம் இருந்து\nஇடமாக சுர்ருகிரது. தரையில் ஊன்றும்\nகால் இடது கால்.இது சரியானது.\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nகண்ணால் காண்பதெல்லாம் உண்மை தானா\nநெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்\nஅலட்சியப் படுத்தக் கூடாத வலிகள்\nபயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்\nஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்\nகுழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nசெல் ஃபோன் அதிகமாய் உபயோகிப்பவரா நீங்கள்\nஅதிக நேரம் கணினியில் செலவிடுகிறீர்களா\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nசிறந்த மென்பொருட்கள் என்பது பயன்படுத்த எளிமையாது, அழகானது, இலேசானது, செய்வன திருந்த செய்வது. வில்லங்கம இல்லாதது.இவ்வளவும் இலவசமாகவும் கிடைத்...\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது. உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த ...\n\" ஹலோ உன்ன அவசரமா பாக்கணும் கடற்கரையில் சந்திக்கலாம் உடனே வா \"- நண்பன் கோபால் தான் செல் ஃபோனில் அப்படி பதற்றத்துடன் அழைத்தது...\nபி.இ. நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி\nசென்னை, ஜூலை 9: பி.இ. படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வ...\nபொது அறிவு Wikipedia - Free Encyclopedia -சிறந்த பொது அறிவுக் களஞ்சியம் விக்கிபீடியா களஞ்சியம் Internet public library http://www.wikih...\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2012/12/blog-post_10.html", "date_download": "2018-07-19T22:53:45Z", "digest": "sha1:F3Q6CNE6UKG5B2PGNWQW36VG4PJNTXEI", "length": 58966, "nlines": 557, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: சுழலும் வேகமும்: இன்னும் மாறாத காலனிய மனநிலை", "raw_content": "\nசுழலும் வேகமும்: இன்னும் மாறாத காலனிய மனநிலை\n(டிசம்பர் மாத அமிர்தாவில் வெளிவந்தது)\nதற்போது மீடியாவில் சூடுபறக்கும் விவாதம் நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா சுழலும் ஆடுதளங்களை தயாரிக்கலாமா அல்லது நடுநிலைமையான சூழ்நிலையை அளிக்க வேண்டுமா என்பது பற்றியே. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இங்கிலாந்து நிபுணர்களும் ரசிகர்களும் மட்டுமல்ல சில முன்னாள் இந்திய வீரர்களும் அநேகமாக அனைத்து ஊடகங்களும் இந்தியா சுழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என கூறுவது தான். விநோதமாக இத்தகைய ஒரு விவாதம் வேறெந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்கள் ஒருங்கிணைக்கப்படும் போது எழாது. எல்லா நாடுகளும் தத்தமக்கு சாதகமான ஆடுதளங்களைத் தாம் அமைக்கின்றன.\nதற்போது ஆஸ்திரேலியாவில் தென்னாப்பிரிக்கா பயணம் செய்து டெஸ்டுகள் ஆடி வருகிறது. முதல் ஆட்டம் பிரிஸ்பேனில். பொதுவாக அங்கு பந்து இடுப்புக்கு மேல் எழும்பும். நன்றாக ஸ்விங் ஆகும். 2003 இல் இந்தியா அங்கு சென்ற போது ஒரு கட்டத்தில் நம் அணி 62க்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தவித்தது. அவ்வாட்டத்தில் சகீர்கான் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால் இம்முறை தென்னாப்பிரிக்கா அங்கு ஆடுவதால் ஆடுதளத்தை மொட்டையாக மழித்து மெத்தனமாக்கி இருந்தார்கள். ஏனென்றால் தென்னாப்பிரிக்காவின் வேகவீச்சு ஆஸியினருடையதை விட ஆபத்தானது, தரமானது. மேலும் ஆஸி மட்டையாட்டமும் பலவீனமாக உள்ள நிலையில் அவர்கள் வேகவீச்சுக்கு தோதான ஒரு ஆடுதளத்தில் தம் மட்டையாளர்களை ஸ்டெயினுக்கும் மோர்க்கலுக்கும் எளிய இரைகளாக்க விரும்பவில்லை. தென்னாப்பிரிக்கா சமீபத்தில் இங்கிலாந்து சென்ற போதும் இவ்வாறே ஆடுதளங்கள் சற்று சத்தற்றவையாக இருந்தன. ஒரு கட்டத்தில் இங்கிலாந்தினர் சுழலை வைத்தாவது தெ.ஆக்காவை வீழ்த்தலாம் என சுழலும் ஆடுதளத்தை அமைத்தனர். இதே இங்கிலாந்துக்கு அதற்கு முன் இந்தியா சென்ற போது வேகவீச்சுக்கு சாதகமான தளங்களை மட்டும் அமைத்தனர். இலங்கையை எடுத்துக் கொள்வோம். முத்தையா முரளிதரன் தன் ஆளுகையின் உச்சத்தில் இருந்த வரை அவர்களின் ஆடுதளங்கள் தளர்ந்து தூசு கிளப்பி சுழலும் படி இருந்தன. முரளி ஓய்வுற்றதும் இலங்கையினர் தட்டையான அல்லது சற்றே வேகவீச்சுக்கு உகந்த தளங்களை அமைக்க துவங்கி விட்டனர். இவ்வாறு உலகம் முழுக்க அணிகள் தமக்கு சாதகமான வகையில் தான், சிலவேளை பாரம்பரியத்தையும் மீறி, ஆடுதளங்களை அமைக்கின்றன. இது நியாயமானதா என்பதை விட நடைமுறை வழக்கமா என்று தான் நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட்டில் நியாயத்தை விட வெற்றி முக்கியம். வெற்றி அதிகாரத்தை தரும். அதிகாரம் பெற்ற அணிகள் வசதியான மேற்தட்டில் அமர்ந்து நியாயம் ஒழுக்கம் பற்றி விசாரம் செய்யலாம். பாதகம் இல்லை.\nஇந்திய ஊடகங்களும் முன்னாள் இந்திய வீரர்களும் ஏன் சுழலும் ஆடுதளங்களை எதிர்க்கிறார்கள் முதலில், இந்தியா சுழலும் ஆடுதளங்களில் பெறும் வெற்றிகள் அவ்வணியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவாது என்கிறார்கள். ஒட்டுமொத்த வளர்ச்சி முதலில், இந்தியா சுழலும் ஆடுதளங்களில் பெறும் வெற்றிகள் அவ்வணியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவாது என்கிறார்கள். ஒட்டுமொத்த வளர்ச்சி அதாவது வேகவீச்சை நன்றாக ஆட மட்டையாளர்கள் பழக மாட்டார்கள்; அவற்றில் நேர்மறையாக வீச வீச்சாளர்கள் தேர்ந்திட மாட்டார்கள். இது எந்தளவுக்கு சரி\nஒருவேளை இந்தியா வேகவீச்சுக்கான ஆடுதளங்களை அமைத்தாலும் அவை தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் கிடைக்கும் தளங்களுக்கு எவ்விதத்தில் நிகராக இருக்கப் போவதில்லை. அ���்தளவுக்கு ஸ்விங் மற்றும் துள்ளலை நாம் இந்தியாவில் உருவாக்க முடியாது. இரண்டாவதாக, இருபது வருடங்களுக்கு மேலாக இங்குள்ள தாழ்வான தளங்களில் ஆடி பயின்ற இந்திய மட்டையாளர்கள் சில ஆட்டங்களில் வேகவீச்சை எதிர்கொண்டதும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க தளங்களில் ஜொலிக்கும் விதம் திறன்களை அதிரடியாக பெறப் போவதும் இல்லை.\nஇன்னொரு வாதம் வைக்கப்படுகிறது. அது இப்படிப் போகிறது: இந்தியா தொண்ணூறுகளில் மெத்தனமான சுழலும் ஆடுதளங்களில் வெளிநாட்டு அணிகளை எளிதில் முறியடித்து உலக கிரிக்கெட்டில் உச்சாணியில் இருப்பதாக தோற்றம் அளித்து விட்டு வெளிநாடு சென்றதும் ஒரேயடியாக திணறி சரிந்து விடுவார்கள். பின்னர் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் தான் நாம் மேற்கத்திய ஆடுதளங்களில் நன்றாக ஆட ஆரம்பித்தோம். ஆக நமக்கு சாதகமான சூழல்களில் எழுச்சி பெறுவது ஒரு போலியான எழுச்சி மட்டுமே என்பது இந்தியா ஆங்கில ஊடகங்களில் எழுதுவோர் மற்றும் சஞ்சய் மஞ்சிரேக்கர் போன்ற முன்னாள் வீரர்களின் கருத்து. இந்த தர்க்கம் எந்தளவுக்கு சரியானது\nஇங்கிலாந்தின் ஸ்டுராஸ், பெல், மற்றும் டுராட் கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட சதங்களை குவித்தார்கள். இவை இந்தியா, இலங்கை அல்லது தற்போது பாகிஸ்தானின் முகாமான துபாயிலோ அடிக்கப்பட இல்லை. பெரும்பாலும் இங்கிலாந்திலும், சில ஆஸ்திரேலியாவிலும் தான் எடுக்கப்பட்டன. இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா என்பது இந்தியாவுக்கு இலங்கை போல. அதே போன்று தான் ரிக்கி பாண்டிங்கும் தனது அநேகமான சதங்களை சொந்த ஊரிலும் இங்கிலாந்திலும் தான் அடித்தார். மேற்சொன்ன மட்டையாளர்களுக்கு சுழல் பந்து ஒரு பலவீனம். ஆனால் இவர்களின் புகழ்பாடும் எந்த விமர்சகரும் சுழலை ஆதிக்கம் செய்ய முடியாத ஒருவர் எப்படி சிறந்த வீரராக முடியும் என்ற கேள்வியை எழுப்புவதில்லை. மாறாக ஜெயசூரியா, ஜெயவர்த்தனே, சயித் அன்வர், சேவாக், காம்பிர், லக்‌ஷ்மண் போன்ற ஆசியர்கள் சொந்த மண்ணில் மிகச்சிறந்த மட்டையாளர்கள். அந்நிய சூழல்களில் சுமாரானவர்கள். வேகமான துள்ளும் பந்துகளை சமாளிக்க தெரியாது என்ற பலவீனத்தை மிகைப்படுத்தி மேற்கத்திய மீடியாவும் முன்னாள் வீரர்களும் இவர்களுக்கு முழுமையான அங்கீகாரத்தை இதுவரை அளித்ததில்லை. ஒரே பலவீனம் ஆசியர்களுக்கு மட்டும் ஏன் ��ாரபட்சமாக மிகைப்படுத்தப்படுகிறது உலகில் எல்லோரும் சச்சின், லாரா போல் லட்சிய முழுமை பெற்றவர்கள் இல்லையே உலகில் எல்லோரும் சச்சின், லாரா போல் லட்சிய முழுமை பெற்றவர்கள் இல்லையே இங்கு தான் நாம் கிரிக்கெட் அடிப்படையில் ஒரு காலனிய ஆட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nகிரிக்கெட் இங்கிலாந்தால் தன் காலனிகளில் உள்ள காட்டுமிராண்டிகளை ஒழுக்கப்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் காலனிகள் சுதந்திரம் பெற்றதும் கிரிக்கெட் ஆடும் பாணியை தம் போக்கில் வரித்து கொண்டன. ஒவ்வொரு காலனியும் தமக்கான வண்ணத்தை இவ்வாட்டத்துக்கு நல்கியது. உண்மையில் கிரிக்கெட்டின் மிக்கப்பெரிய வெற்றியே இந்த வேறுபட்ட பாணிகள், தொழில்நுட்பம், அணுகுமுறைகள் மற்றும் பண்பாடுகள் தாம்.\nஇங்கிலாந்தில் மிதவேக வீச்சு தான் பிரதானம். ஏனென்றால் அங்குள்ள சூழலில் பந்து அப்போது தான் ஸ்விங் ஆகும். ஆக அவர்களின் அடிப்படையான பந்துவீச்சு என்றால் அது மிதமான் வேகத்தில் ஒழுங்கான நீளத்தில் வீசப்படும் மிலிட்டிரி வேக வீச்சு தான். அங்கே ஒழுங்கும் சுயகட்டுப்பாடும் கிரிக்கெட்டின் பண்புகளாக இருந்தன. ஆனால் மேற்கிந்தியர்கள் ராபர்ட்ஸ், ஹோல்டிங், கிராப்ட், கார்னருடன் வேகப்பந்து வீச்சை இன்னொரு மேலான தளத்துக்கு எடுத்துச் சென்றனர். சுயக்கட்டுப்பாட்டை புறம்தள்ளி விட்டு மட்டை ஆட்டத்தை கொண்டாட, ஆர்ப்பாட்டமாக ரிச்சர்ட்ஸ், லாயிட், லாரா (தற்போது கெயில்) முதலானோர் வெளிப்படுத்த முயன்றனர். இது மேற்கு இந்திய கிரிக்கெட்டாக மலர்ந்தது. இதை இங்கிலாந்தினர் விளையாட்டுத்தனம் எனும் பொருளில் கலீப்ஸோ கிரிக்கெட் என ஒருகாலத்தில் கேலி செய்தனர். ஆஸ்திரேலியா என்பது இங்கிலாந்து தன் உள்ளூர் குற்றவாளிகளை நாடுகடத்த பயன்படுத்திய ஒரு பிரம்மாண்ட திறந்தவெளி சிறைக்கூடம். விளைவாக அங்கு முரட்டுத்தனமாக போராடினாலே உய்ய முடியும் எனும் கலாச்சாரம் தோன்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை வளர்த்தெடுத்தது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு என்பது எழுபதுகளில் மறைமுகமாக கொலை மிரட்டல் விடுக்கும் ஒன்றாக இருந்தது. அங்கு ஆடப்போகும் அணிகள் லில்லி, தாம்ஸன் முன்னிலையில் உயிரோடு திரும்புவதே முக்கியம் என நினைத்தன, வெளியேறாமல் மட்டை ஆடுவது ரெண்டாம் பட்சம் தான் என்கிறார் மே.இ ���ுன்னாள் வீரர் கிராப்ட். தாம்ஸன் தன் பந்துவீச்சு பாணியை இப்படி விவரிக்கிறார்: “நான் எப்போதுமே விலா, இடுப்பு, தலை ஆகியவற்றை தான் குறி வைப்பேன். அப்போது தான் நான் இங்கு ஒருவன் இருக்கிறேன் என்கிற சேதி மட்டையாளர்களை சென்றடையும்”. இவ்வாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் என்பது இங்கிலாந்து தன் காலனிய அடிமைகளுக்கு போதிக்க நினைத்த “கனவான் பண்பாட்டில்” இருந்து முழுக்க மாறுபட்டு இருந்தது. இந்த காரணங்களால் தான் தொடர்ந்து பரிணமிக்காமல் அம்மாஞ்சீயாகவே இருந்த இங்கிலாந்து அணியை கடந்த ஐம்பது வருடங்களில் இந்த இரு அணிகளும் எளிதில் முறியடித்து ஆதிக்கம் செலுத்தின. தென்னாப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர் ஆதிக்கம், பயிற்சியாளர்களின் காலனிய மனோபாவம் காரணமாய் அவர்கள் இங்கிலாந்தின் அதே பாரம்பரிய மனநிலையை நெடுங்காலமாய் தக்க வைத்து வந்தன. ஆனால் அவ்வணி ரெண்டாயிரத்துக்கு பிறகு கறுப்பு மற்றும் இந்திய, பாகிஸ்தான் வம்சாவெளியை சேர்ந்த வீரர்களை உட்படுத்தி தம் அணியின் பண்பாட்டை வெகுவாக மாற்றியது. விளைவாக உலகை ஆதிக்கம் செலுத்த துவங்கியது. நியூசிலாந்து இன்றுவரை இங்கிலாந்தின் நிழலில் இருந்து வெளிவரவில்லை என்பதால் வளர்ந்தபின்னும் தவழ்ந்துபடியே தான் இருக்கிறார்கள்.\nஇதுவரை மேற்கத்திய காலனிய அணிகளின் தனித்துவங்களை பார்த்தோம். பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி நிலை காரணமாய் ஆசியா கிரிக்கெட்டை முழுமையாக வரித்துக் கொள்ள காலம் பிடித்தது. விளைவாக தொண்ணுறுகள் வரை கிரிக்கெட்டை மேற்சொன்ன அணிகள் தாம் ஆண்டன. அங்கு பயணம் போய் ஆசிய அணிகள் வேகவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி இழந்தன. ஆசிய அணிகளின் எழுச்சி மற்றும் ஷேன் வார்ன் எனும் மேதையின் வருகை நிகழும் வரை உலகம் முழுக்க வேகப்பந்து தான் பந்துவீச்சு எனும் வலுவான நம்பிக்கை இருந்தது. ஆசிய அணிகளின் எழுச்சி ஒருநாள் கிரிக்கெட் வடிவின் வருகையுடன் பிணைந்தது. நாள்பூரா அமர்ந்து ஆட்டம் பார்க்கும் பொறுமை, பருவச்சூழல், வசதி இல்லாத ஆசியர்கள் ஒருநாள் ஆட்டத்தை தமதானதாக தயக்கமின்றி ஏற்றுக் கொண்டார்கள். டி.வி நேரடி ஒளிபரப்பும் கிரிக்கெட் அதிகாரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. உலகம் முழுக்க ஆசிய பார்வையாளர்கள் கிரிக்கெட்டுக்கு குவிந்ததால் மைதானத்தில் கிரிக்கெட் பார்ப்���து அதன் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் காரணி அல்லாமல் ஆனது. தொண்ணூறுகளை முழுமையாக பாகிஸ்தானும் இலங்கையும் ஆக்கிரமித்தன. ரெண்டாயிரத்துக்கு பிறகு இந்தியாவின் ஆளுகை தொடங்கியது. இக்கட்டத்தில் ஒருநாள் வடிவில் தமது ஆதிக்கத்தை தக்க வைக்க முடிந்த ஒரே வெள்ளை அணி ஆஸ்திரேலியா மட்டும் தான்.\nஒருநாள் கிரிக்கெட் பிரபலமானதும் சுழலுக்கு தனி முக்கியத்துவம் உருவானது. பெரும்பாலான ஆட்டங்கள் ஆசியாவில் நடந்தன. இங்குள்ள ஆடுதளங்களுக்கு சுழலர்கள் தேவையானது. மேலும் ஒருநாள் வடிவின் அடித்தாடும் பாணி ஒருவிதத்தில் சுழலர்களின் இடத்தை வலுவாக்கியது. அடித்தாடும் போது வேகவீச்சாளர்களின் இயல்பான வேகத்தை எதிரணிகள் சுலபமாக பயன்படுத்தின. ஆனால் முப்பது ஓவர்களில் பந்து பழசானதும் சுழலர்களை அடிப்பது சிரமமானது. விளைவாக முஷ்டாக் அஹ்மது, சக்லைன் முஷ்டாக், அனில் கும்பிளே, முரளிதரன், ஹர்பஜன் போன்ற சாம்பியன் சுழலர்கள் தோன்றி தம்மிடையே ஆயிரக்கணக்கான விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதற்கு முன்னரும் மிகச்சிறந்த ஆசிய சுழலர்கள் இருந்தார்கள் என்றாலும் அவர்கள் பின்னவர்கள் அளவுக்கு விக்கெட்டுகளை குவிக்கவில்லை என்பதற்கு அப்போது ஒருநாள் கிரிக்கெட்டின் வருகை நிகழ்த்திய பெரும் வியாபிப்பு இல்லை என்பது ஒரு காரணம்.\nஇவ்வாறு தொண்ணூறுகளுக்குப் பிறகு சுழல் பந்தின் ஆதிக்கம் துவங்கியது. ஆனால் கிரிக்கெட் ஆசியாவுக்கு நகர்ந்தது ஏற்றுக் கொள்ள விரும்பாது வெள்ளை மனம் சுழல்பந்து வீச்சாளனை ஏதோ துடப்பத்தில் அமர்ந்து பறக்கும் விந்தையாக சூனியக்காரி போல பார்த்தது. ஆக்ரோசமும் வேகமும் முரட்டுத்தனமும் தான் பந்து வீச்சு என நம்பி வந்த வெள்ளையர்களுக்கு சூழ்ச்சியும் விவேகமும் கற்பனையும் சுழற்றும் விரல்களின் ரப்பர் நெளிவும் அசலான கிரிக்கெட் பண்புகளாக தென்படவில்லை. அவர்கள் தொடர்ந்து 140 கி.மி வேகத்தில் பந்தை ஸ்விங் செய்வது மட்டும் தான் சாதனை என்று நம்பி வந்தனர். கிரிக்கெட் பரப்பில் நிகழ்ந்த ஆதிக்க நகர்வை ஏற்றுக் கொள்ள முடியாத தயக்கத்தின் வெளிப்பாடு தான் இது. வெள்ளை முதலாளிகள் கறுப்பர்கள் ஏதோ சூழ்ச்சி செய்து தம் நியாயமான இடத்தை பறிக்க பார்க்கிறார்கள் என்றே நினைக்க விரும்பியது. இதன் விளைவாகத் தான் விரேந்திர சேவாக் உலகின் மிகச்ச���றந்த வீச்சான தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மும்மடங்கு சதம் அடித்த பின்னரும் தற்போது வரை ஜெப்ரி பாய்க்காட் போன்ற முன்னாள் வீரர்கள் அவரை ”இது போல இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவுக்கு வந்து அங்குள்ள வேகவீச்சு சூழலில் ஆடச்சொல்லுங்கள் பார்ப்போம். இந்த பாச்சாவெல்லாம் அங்கு பலிக்காது” என்று மட்டமாக சித்தரிக்கிறார்கள். சேவாகை இதே பொருளில் flat wicket bully என மேற்கத்திய விமர்சகர்களும் ரசிகர்களும் வசை பாடி வருகிறார்கள். இதே போன்று குக் அல்லது கிளார்க் தம் சொந்த ஊரில் மும்மடங்கு சதம் அடித்த போது “கடுமையாக பந்து சுழலும் இந்தியாவில் இது போல் அடிக்க முடியுமா” என வீம்புக்கு கேட்காமல் பாராட்டுவார்கள். ஏனென்றால் வேகவீச்சுக்கு ஆடுவது தான் அசலான கிரிக்கெட் சாதனை என வெள்ளையர்களின் ஆழ்மனதில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஊறி விட்டது.\nநகைமுரணாக தொண்ணூறுகள் வரை மேற்கத்திய வேகவீச்சின் ஆதிக்கத்தை பார்த்து வியந்து ஆடி அங்கு செல்லும் போதெல்லாம் தோல்வி கண்ட முன்னாள் இந்திய வீரர்களும் கிட்டத்தட்ட இவ்வாறே நம்புகிறார்கள். காலனிய மனநிலை இவ்வாறு தான் இயங்குகிறது. இந்தியா சொந்த நாட்டில் எவ்வளவு தான் வென்றாலும் அர்த்தமில்லை, வெளிநாட்டில் அடைவது மட்டுமே அசலான வெற்றி என அவர்களை இம்மனநிலை சொல்ல வைக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா தம் சொந்த ஊரில் வெற்றிகளை குவிக்கும் போது இப்படி அவர்களின் சொந்த கிரிக்கெட் நிபுணர்கள் எதிர்மறையாக விமர்சிப்பது இல்லை.\nவெள்ளை அணிகள் கடந்த ஐம்பது வருடங்களாக சுழல்பந்திற்கு முன் திணறியே வருகின்றன. ஆனால் இந்த பலவீனத்தை கடப்பதற்காக இவர்கள் தம் சொந்த ஊர் ஆட்டங்களில் சுழலும் ஆடுதளங்களை அமைக்கலாமே ஏன் அவர்களது விமர்சகர்களும் ரசிகர்களும் அதைக் கோருவதில்லை. தற்போது மிக மெல்ல இங்கிலாந்தில் உள்ள ஆடுதளங்களை சற்றேனும் சுழலுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் எனும் சன்னமான வேண்டுகோள் அவர்களிடம் இருந்தே எழுந்து வருகிறது. ஆனால் இதனை இங்கிலாந்தின் கட்டுபெட்டியான நிர்வாகம் கடுமையாக நிராகரிக்கிறது. ஒருவிதமான காலனிய மனநிலை தான் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறைகளுக்கு வழிவகுக்கின்றன.\nசச்சின் ஆஸ்திரேலியாவை தன் இரண்டாம் தாய்நிலமாகவே பாவிக்கிறார். அங்கு சென்றது���் அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுகையிலும் அவரது ஆட்டம் ஒரு மேலான நிலையை அடைவதற்கு காரணம் ஆஸ்திரேலிய வேகவீச்சை வெற்றி காண்பது தான் நிஜமான சாதனை என அவரது காலனிய மனம் கருதியது தான். ஆஸ்திரேலியா ஒரு அற்புதமான பந்துவீச்சை தொண்ணூறுகளிலும் ரெண்டாயிரத்தின் ஆரம்பத்திலும் கொண்டிருந்ததை நாம் மறுக்க வேண்டியதில்லை. ஆனால் அதற்கு இணையான வீச்சுத் தரத்தை பாகிஸ்தானும் தான் கொண்டிருந்தது. மேலும் சச்சினும் சரி லாராவும் சரி ஆஸ்திரேலியாவில் சதங்கள் அடித்த பின்னரே அவர்களின் மதிப்பு உலகளவில் எழுந்தது. ஆனால் நிலைமை இன்று நிச்சயம் மாறி வருகிறது. ஆஸ்திரேலியாவை அல்லது இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை முறியடிப்பதில் முன்பிருந்த பெருமை இன்று ஆடும் இளைய இந்திய வீரர்களுக்கு இல்லை. ஒரு காலத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் ஒரு அற்புத மட்டையாளராக மே.தீவுகளில் திகழ்ந்த போது அவரது அப்பா அவரிடம் சீண்டலாக சொன்னார்: “நீ இந்தியாவுக்கு பயணம் சென்று அங்குள்ள சுழலர்களை எதிர்கொண்டு தாக்குப்பிடித்து சதம் அடித்து வா. உன்னை பெரிய ஆள் என ஏற்றுக் கொள்கிறேன்”. இந்தியா வந்த ரிச்சர்ட்ஸ் அவ்வாறே செய்தார். இன்று மேற்குலக கிரிக்கெட் அணிகள் அப்படியான மனநிலையை மெல்ல ஆசியா குறித்து பெற்று வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து தற்போதைய இந்திய பயணத்தில் சுழலுக்கும் வெப்பத்துக்கும் இரைச்சலுக்கும் தம்மை பழக்குவதற்காக கடும் பயிற்சிகள் மேற்கொண்டனர். முன்னெப்போதையும் விட இந்தியாவில் நன்றாக ஆடுவதற்கான பெரும் அழுத்தம் அவர்கள் மீது தற்போது உள்ளது. தோனியின் தலைமையிலான அணிக்கும் காலனிய தாழ்வு மனப்பான்மை இல்லை. அவர்களுக்கு வெற்றி தான் முக்கியம். அது சுழல் எனும் ஆயுதத்தை கொண்டோ வேகவீச்சின் தரத்தை கொண்டோ என்பது முக்கியம் அல்ல. அவர்கள் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் உச்சத்தை அடைந்து தம் வரலாற்றுக் களங்கத்தை கழுவி விட்டாயிற்று. ஆசிய கிரிக்கெட் தனது பண்புகளின் அடிப்படையிலேயே உயர்ந்தது தான் என நம்பத் தலைப்படுகிறார்கள். விளைவாக இந்தியாவுக்கு பயணம் வரும் வெள்ளை அணிகளை சுழலும் ஆடுதளங்கள் அமைத்து மிரட்ட மட்டுமல்ல, அவர்களின் பயிற்சி ஆட்டங்களில் இந்திய சுழலர்கள் பந்து வீசாமல் செய்து அவர்களை கடுப்பேற்றவும் தோனி தயங்கு���தில்லை.\nநாம் நம் வலிமைக்கு ஏற்றபடி ஆடுவது மட்டுமல்ல, நமது தனி அடையாளத்தை தன்னம்பிக்கையுடன் நிறுவதும் முக்கியமே. லில்லியும் தாம்ஸனும் தமது சீறி எழும் வேக ஆடுதளங்களில் வெளிநாட்டினரை வேட்டையாடியது போல நமது சுழலர்கள் கொண்டு மந்தமான தூசு மண்டிய ஆடுதளங்களில் வெள்ளையர்களை குழப்பி வீழ்த்துவதும் வரலாறு திரும்புகிறது என்பதன் அடையாளமே. சுழல் என்பதும் கிரிக்கெட் பண்பாட்டின் பல்வேறு முகங்களில் ஒன்று என உலகம் ஏற்கும் காலம் வந்து விட்டது. இனி நாம் குற்றவுணர்வுடம் முதுகுவளைக்கும் அவசியம் இல்லை. இதனால் எப்படி வெள்ளையர்களுக்கு சுழல்பந்து உள்ள்தோ அதே போல் ஆசியர்களுக்கும் மேலும் சற்றுகாலத்துக்கு வேகப்பந்து இருப்பதில் தவறில்லை. வெற்றியாளர்கள் எப்போதும் எதிராளியின் அங்கீகாரத்துக்காக காத்திருப்பதில்லை.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற���று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/04/62.html", "date_download": "2018-07-19T22:59:02Z", "digest": "sha1:MWRE4NEEHFXQK5FOSX6WGEPGDRDPEXN2", "length": 16350, "nlines": 130, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nபெண்கள் எப்போதும் தானாகத் தன் காதலை ஒருவனிடம் சொல்வதில்லை. தன்னிடம் ஒருவன் காதலை வேண்டி நிற்க தான் அதை அங்கீகரிக்கும் பாவனையில்தான் தன் காதலை அவள் வெளிப்படுத்துகிறாள். அன்பும் பணிவும் தன் இயல்பெனக்கொண்டிருக்கும் பெண் காதலில் மட்டும் பீடத்தில் அமர்ந்திருக்கும் அரசியென இருப்பவள். அதில் அவள் நிமிர்வுகொண்டவளாக இருக்கிறாள். தன் நேசிப்பைத் தெரிவித்தபின் ஆண் அடுத்த நொடி அவளிடம் தன் முழுமனதை திறந்து வைக்கிறான். உடலாலும் நெருங்க அவசரப்படுகிறான். ஆனால் தான் காதலிப்பதை அறிவித்த பின்பும் தயங்கி தயங்கித்தான் ஒரு பெண் மனதாலும் உடலாலும் ஆணை நெருங்குகிறாள். தான் நேசிப்பவன் தன்னை நேசிப்பதைக் கைவிடமாட்டான் என முழுக்க அறிந்தபின்தான் அவள் தன் காதலை முழுமையாகத் தெரிவிக்கிறாள். இப்படி ஒரு பெண் தன் காத���ை உறுதிசெய்த பிறகு அதை உதறி ஒருவன் விலகிச்செல்வது என்பது பெண்ணின் உளவியலை பெரிதாக தாக்கும் ஒன்றாக இருக்கும். அது உண்மையில் அவள் பெண்மைக்கு நேர்ந்த அவமானம் என அவளைக் கருத வைக்கிறது. தான் இழிவுக்காளாக்கப்பட்டதாக அவள் பெருந்துயரம் கொள்கிறாள். ஆண் இப்படி காதலில் நிராகரிக்கப்படும்போது அவனும் உடைகிறான், அவன் உளவியலும் பாதிக்கப்படுகிறது என்றாலும் சமூகத்தின் பார்வையில் ஒரு பெண் அடைவதைப்போன்ற இறக்கத்தை ஆண் அடைவதில்லை.\nமுண்டன் “ஆணுக்கு போர் தோல்வி, பெண்ணுக்கு கைவிடப்படுதல் இரண்டும் இறப்புக்கு நிகரான தருணங்கள். முற்றிறப்பு எளிது, அது முடிந்து போவது. மீண்டெழும் வாய்ப்புள்ள இறப்பென்பது மாளாத்துயர்ப்பெருக்கு. அந்த மீண்டெழும் நுனி வரை ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு அணுவும் இறப்பை நீட்டிக்க வைக்கும். அது கோடி இறப்பின் நிரை” என்றான்.\nநாம் கீழே விழுந்தால் நாம் எவ்வளவு உயரத்தில் இருந்து விழுகிறோம் என்பதற்கேற்ப பாதிப்பின் அளவு அதிகமாகும். தேவயானி தன் ஆளுமையினால், தன் நிமிர்வினால், தன்னை மிக உயரத்தில் வைத்திருந்தவள். அவள் இந் நிகழ்வில் அந்த உயரத்திலிருந்து கீழே வீழ்த்தப்பட்டதாக உணர்கிறாள். அதில் அவள் அடையும் பாதிப்பும் வலியும் மிக அதிகமானது. மேலும் அதில் அவள் தவறு என்று எதுவும் இல்லை. உண்மையில் அவளுக்கு பெரிய அநீதி இழைக்கபட்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தான் ஊழின் இருப்பை உணரவைக்கின்றன. ஆனால் இந்த நிலை ஏற்படாமல் கசன் தன்னைக் காத்து இருக்கலாம் என அவள் நினக்கிறாள். அதனால அவள் பெரும்கோபம் அடைகிறாள். அவனைச் சபிக்கிறாள். அவனைக் கொல்வதற்கு இணையாக அவன் ஞானத்தை அழிக்கிறாள். பெருங்கோபமும் பெருந்துயரமும் அவளை சிலையென இருத்திவிடுகிறது. வேறு யாரும் நெருங்கி ஆறுதல் அளிக்க முடியாத தனிப்பெருந்துயரில் ஆழ்ந்து நிற்கிறாள்..\nஇப்படி பெருந் துயரடைந்தவர்கள் நிறையபேரைக் கண்டிருக்கிறோம். காதலித்து மணம் முடித்த கணவன் புற்று நோய்தாக்கி இறந்ததினால், ஒரு வயதுகூட நிறையாத சிறு மகவுடன் தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டிருக்கிறேன். கணவன் இறந்துவிட தன் சிறு மகனை தன்னந்தனியாக வறுமையை எதிர்கொண்டு வளர்த்து ஆளாக்கி அவனுக்கு இருபது வயது நிறைகையில் சாலை விபத்தில் பறிகொடுத்த ஒரு தாயைக் கண்டிருக்கிறே���். ஊழின் கொடுங்கரங்களால் அறைந்து வீழ்த்தப்பட்டு பெருந்துயர்கொண்ட எத்தனை எத்தனை மனிதர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்படி பெருந்துயரால் ஆட்கொள்ளப்பட்ட அத்தனை மனிதர்களும் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதையும் நாம் காண்கிறோம். அரிதாக ஒரு சிலரைத்தவிர அனைவரும் அந்த நிலையை கடக்கவே செய்கிறார்கள். அந்த பெருந்துயர் நிகழ்வினால் அவர் உள்ளம் அடைந்த ரணம் கால அன்னையின் மென் கரங்களின் வருடலில் ஆறிப்போய்விடுகின்றன. அத்துயர் ஒரு வடுவாக அவர்களுக்குள் இருந்துகொண்டிக்கும்தான். சிலருக்கு சற்று பெரிய வடுவாக உறுத்திக்கொண்டிருக்கும். ஆனாலும் காலம் நகர்கையில் அவர்கள் முகத்தில் புன்னகை அரும்பத் தொடங்குகின்றது. அவர்கள் உலக நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். கால நதி அவர்களை அந்த துயரத்திலேயே தேங்கி விடாமல் அதை தாண்டி முன் நகர்த்திச் செல்கிறது. சில காலத்திற்குப்பின் அந்தத் துயர் இருந்த சுவடே மற்றவர் கண்ணுக்கு தெரியாமல் போய்விடுகிறது. துயரடைந்த அனைவரும் அதை விட்டு மெல்ல மெல்ல அகன்று வாழ்வில் முன் செல்ல ஆரம்பிப்பது எப்போதும் நடந்துகொண்டுதானிருக்கிறது.\nஆனால் உடல் ஒருபோதும் காலத்தை மறக்க முடியாது. அது எழுந்து உள்ளத்தை அசைக்கும். அப்போது மீண்டு வருவார்கள்” என்றாள் சத்வரின் முதுதுணைவி.\nதேவயானி தன் பிறப்பிலேயே கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக ஓரிரவிலேயே அவள் தன் துயரத்திலிருந்து வெளிவந்துவிடுகிறாள். ஆனால் அதிக உயரத்தில் இருந்து விழுந்திருப்பதால் அவள் அடைந்திருக்கும் உளக்காயம் ஆறினாலும் ஒரு பெரிய வடுவை ஏற்படுத்தியிருக்கும். அந்த வடு அவள் நடத்தையில், குணத்தில் நாமறியாத பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று தோன்றுகிறது.\n“கசப்பு அங்குதானிருக்கும்” என்று சுக்ரர் சொன்னார்.\n“உள்ளத்திலிருந்து விலக்கும் கசப்பு குருதியில் கலந்து தசைகளும் உயிரும் ஆகிவிடுகிறது.”\nகிருதர் தயங்கி “அவள் முழுமையாக மீண்டுவிடுவாளா, ஆசிரியரே” என்றார். “எவரும் முந்தைய நிலைக்கு மீள்வதில்லை. உதிரும் ஒவ்வொரு இலையின் தடமும் மரத்தில் இருக்கும்” என்றார் சுக்ரர்.\nதுயர் விட்டகன்று முன்செல்வதான உளவியலை இன்று வெண்முரசில் நாம் காண்கிறோம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )\nஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75...\nபேராளுமைகொண்டவரின் பெருங்கோபம். (மாமலர் - 69)\nதுயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70...\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nகாதலாக முடியாத பாசம் ( மாமலர் 61)\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nமாமலர் 61 – தென்முனைக் கன்னி\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaavarumnalam.blogspot.com/2012/03/blog-post_24.html", "date_download": "2018-07-19T22:39:35Z", "digest": "sha1:DH6Q7FU53FJTANMZE2MWRWWY2OAC2V6J", "length": 11909, "nlines": 99, "source_domain": "yaavarumnalam.blogspot.com", "title": "'யாவரும் நலம்' வெங்கட்: வெங்“காயம்”", "raw_content": "\nசொன்னவர்: Venkatesh Mohan - பதிவிட்ட நேரம்: 11:30 PM\nபெரியார் என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது அவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை ‘வெங்காயம்’. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாதது வெங்காயம். ஆனால் வெங்காயம் உரிப்பவரை கண்ணீரில் நனைத்துவிடும். அது போலத்தான் மூட நம்பிக்கைகளும். நம் வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய ஒரு விஷயம் கூட அதில் இருக்காது. ஆனால் அதில் சிக்கிவிட்டால் நம் வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிவிடும். இதை உணர்த்தவே ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரியார் வெங்காயம் என்றார். அதேபோல ஜோசியம், பரிகாரம், நரபலி என்று ஊரை அடித்து உலையில் போடும் சாமியார்களை உரித்துக் காட்டுகின்றது இந்த வெங்“காயம்”.\nசங்ககிரி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் சாமியார்களும், ஜோசியர்களும் அடுத்தடுத்து கடத்தப்படுகிறார்கள். ஆனால் யாரால், எங்கு, எதற்காக கடத்தப்பட்டார்கள் என்று காரணம் எதுவும் தெரியவில்லை. விசாரிக்க வரும் காவல்துறையும் கிடைக்கும் சிறு சிறு தடயங்களை வைத்து கடத்தல்காரர்களை நோக்கி முன்னேறுகிறார்கள். விசாரணையின் முடிவில் கடத்தியவர்களையும், அதற்கான காரணத்தையும் அறியும்போது தவறு யார் மீது என்று ஒரு பெரிய கேள்விக்குறியே எழுகிறது. அந்த கேள்விக்குறியையும் உரிய பதிலுடன் ஆச்சரியக்குறியாக மாற்றி நம்மை நிம்மதியாக வீட்டுக்கு அனுப்புகிறார் இயக்குனர். அந்த பதிலைக் கொண்டு வேண்டிய முடிவை எடுப்பது நமது கைகளில்.\nபடத்தில் சத்யராஜ் தவிர அனைவரும் புதுமுகங்களே. படத்திற்கு கூடுதல் பலம் தருவதும் அதுதான். பாட்டி, கூத்தாடி கலைஞர், சிறுமியும் கூட வரும் சிறுவர்கள் என ஒவ்வொர��வரும் அவரவர் விதத்தில் கவர்கிறார்கள். குறிப்பாக அந்த சிறுமியின் வெள்ளந்தியான சிரிப்பு கொள்ளை கொள்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஜோசியர், சாமியார்களால் பிரச்சினை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுதான் படத்தின் பின்பாதி.\nஇதுவரை அவிங்க, இவிங்க என்று மதுரை வட்டார படங்களையே பார்த்து சலித்தவர்களுக்கு இதோ யதார்த்த நடையை கொண்ட கொங்கு தமிழில் ஒரு படம். அதுவும் அந்த மண்ணை சேர்ந்த எனக்கு இது ஒரு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது. பூனைக் குட்டியை ‘கிளீஸ் குட்டி’ என்று கொஞ்சுவது, நமக்கு மிகவும் நெருக்கமானவரை “என்றா திருவாத்தானாட்டம் பேசுற” என்று உரிமையுடன் திட்டுவது. இப்படி மண்ணின் மனம் வீசும் பல சொல்லாடல்கள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.\nநாயகன்-நாயகி மோதல் பின்பு காதல் என்று ஆரம்பிக்கும் படம், பைத்தியம் பிடித்த பாட்டியின் வருகைக்குப் பிறகு மெல்ல சூடு பிடித்து படம் முடியும் தருவாயில் பற்றி எரிகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி. ஒரேயொரு பாடல் காட்சியில் சத்யராஜ் வந்து சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையும், பகுத்தறிவும் ஊட்டுகிறார்.\nபடத்தின் சிறப்புகளை இதுவரை பார்த்துவிட்டோம். குறைகளே இல்லையா என்றால்.. இருக்கிறது. பாண்டிச்சேரியில் நரபலி கொடுக்கும் சாமியார் சங்ககிரியில் சிக்குவது, படத்தின் இறுதியில் சிறுவர்களும், சிறுமியும் அவ்வளவு தெளிவாக பகுத்தறிவு பேசுவது. ஆனால் கதையின் ஓட்டத்தில் இவை எல்லாம் குறைகளாகவே தெரியவில்லை. இன்றைய சூழலில் மூட நம்பிக்கை மலிந்து கிடக்கும் நமது சமூகத்திற்கு இது போன்ற படங்கள் அவசியம் தேவை. இதுவரை ஜோஸ்யம், பூஜை, புனஸ்காரம் என அலைந்தவர்கள் இந்த படம் பார்த்து ஏதேனும் யோசிப்பார்களானால் அதுவே இந்த படத்திற்கான வெற்றி.\nமுதல் படத்திலேயே எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வந்ததை எளிமையாக, தெளிவாக, வலிமையுடன் கூறி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். பெருமுயற்சி எடுத்து இந்த படத்தை மறு வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்து உலகறிய செய்த இயக்குனர் சேரனுக்கு பாராட்டுகளும், நன்றிகளும்.\nஅரங்கம் பக்கம்: கொங்கு தமிழ் புதிதாக இருப்பதால் சலிப்பு ஏற்படுத்தியிருக்குமோ என்னமோ.. படத்தின் ஆரம்பத்தில் அசுவாரசிய முனகல்களும், நக்கல் பேச்சும் ஆங்காங்கே எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் படத்தின் போக்கில் அமைதியானவர்கள் இறுதிக் காட்சியில் கரவொலி எழுப்பி படத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கவே செய்தார்கள்.\nமார்ச் 18 - மெரினாவில் ஒன்று கூடுவோம்\nஎன்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி\nஉருமி – பதினைந்தாம் நூற்றாண்டின் உறைவாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2014/11/90019040.html", "date_download": "2018-07-19T23:12:13Z", "digest": "sha1:AOGCXCJQGKDB32WHJP3UDVUARTPRZ2CJ", "length": 16361, "nlines": 425, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: ஶிவம் - 9001_9040", "raw_content": "\nस्वनाम सदृश सैन्दर्यान्विताय नमः ஸ்வனாம ஸத்³ருʼஶ ஸைந்த³ர்யான்விதாய நம:\nसानंदमुनिविज्ञात हराख्याभूतये ஸானந்த³முனி விஜ்ஞாத ஹராக்²யாபூ⁴தயே\nसुनिष्पन्नाय नमः ஸுநிஷ்பன்னாய நம:\nसेनानीनाम् पावकये ஸேனானீனாம் பாவகயே\nस्वेन तेजसा दीप्तिमते ஸ்வேன தேஜஸா தீ³ப்திமதே\nस्तेनानां पतये ஸ்தேனானாம்ʼ பதயே\nLabels: ஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (338)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேக��ேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-charmila-requests-chance-movies-054128.html", "date_download": "2018-07-19T23:34:18Z", "digest": "sha1:MZ3HFMFIHLFATCXNKQAKE5L6JA4RQP7U", "length": 13262, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வருமானம் இல்லை... பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்: நடிகை சார்மிளா | Actress Charmila requests for chance in movies - Tamil Filmibeat", "raw_content": "\n» வருமானம் இல்லை... பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்: நடிகை சார்மிளா\nவருமானம் இல்லை... பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்: நடிகை சார்மிளா\nசென்னை: போதிய வருமானம் இல்லாததால் குடும்பச் செலவிற்கு கஷ்டப்படுவதாகவும், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை சார்மிளா.\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக நடித்து தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை சார்மிளா. தமிழில் ஒயிலாட்டம் படம் மூலம் ஹீரோயின் ஆனவர். இவன் வேற மாதிரி படத்தில் நாயகியின் அம்மாவாக நடித்திருந்தார்.\nதிருமண வாழ்க்கையில் தொடர் தோல்வி காரணமாக தற்போது வயதான தாய் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார் இவர். சரியான படவாய்ப்புகள் இல்லாததால் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் சார்மிளா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, \"இளவயதில் கிடைத்த பட வாய்ப்புகளை பொறுப்பில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக அலட்சியம் செய்து விட்டேன். இதனாலேயே என் மீது தவறான இமேஜ் ஏற்பட்டுவிட்டது.\nஆனால், நான் இப்போது அப்படியில்லை. மாறி விட்டேன். பொறுப்பாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறேன். ஆனால், எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் இப்போது இல்லை. மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங் உள்ளது.\nதற்போது படுத்த படுக்கையாக இருக்கும் வயதான அம்மாவையும், மகனையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். மகனின் படிப்புச் செலவிற்கு நடிகர் விஷால் உதவி செய்கிறார். ஆனால், குடும்பச் செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.\nநான் அதிகம் சம்பளம் கேட்பேன் என தவறாக நினைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்னை அணுகுவதில்லை. ஆனால், நான் அப்படியில்லை. மற்ற வயதான நடிகை���ளைப் போல் அம்மா வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். எனவே, தமிழ் மற்றும் மலையாளத்தில் புதிய வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்\" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n'க்ளாஸ் ஆக்ஷன் படம்'- இவன் வேற மாதிரிக்கு ரஜினியின் பாராட்டு\nஎழுத்தாளர்களும் இயக்குநர்களும் - திரைப்படத்தை ஆக்கும் எழுத்தும் இயக்கமும்\nஒரே சோக கீதம் பாடும் ரகுல் ப்ரீத் சிங்: திடீர்னு என்னாச்சு\nதோல்வி இயக்குநர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கும் ஹீரோக்கள்\nசம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி: அதிர்ச்சியில் இயக்குனர்கள்\n2 கன்டிஷன் போடும் நயன்தாரா: ஒரு நிமிஷம் தலைசுத்திப் போகும் இயக்குனர்கள்\nதமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுக்கும் இயக்குனர்கள்: சவால் விட்டது என்னாச்சு விஷால்\nரசிகர்கள் ரெடி, இயக்குனர்களே நீங்க ரெடியா\n15 ஆண்டுகளாக உற்ற துணை ஒன்றுடன் சினிமா பயணம்: பிரசன்னா சொல்லும் அந்து துணை யார்\nஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம்… பலே இயக்குநர்கள்\nஎழுத்தாளர் இல்லாததால் தவிக்கும் இயக்குநர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}