diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0097.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0097.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-30_ta_all_0097.json.gz.jsonl"
@@ -0,0 +1,325 @@
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3908516&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=2&pi=0&wsf_ref=%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-07-16T06:07:32Z", "digest": "sha1:65TM25KV7HF64XVG5OG7POOA7GWYHOS3", "length": 13329, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!-DriveSpark-Bike News-Tamil-WSFDV", "raw_content": "\nஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nசென்னையில் ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு ரூ.1,31,683 ஆன்ரோடு விலையும், 340 மாடலுக்கு ரூ.1,19,091 ஆன்ரோடு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஃபேம்-2 அரசு மானியத் திட்டத்தின் கீழ் கழிவு போக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலை என்பது குறிப்பிடத்தக்கது.\nஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழக அரசின் வரி விதிப்பு முறை காரணமாக, பெங்களூரைவிட சென்னையில் ஏத்தர் 340 ஸ்கூட்டர் ரூ.8,000 கூடுதல் விலையிலும், 450 ஸ்கூட்டர் ரூ.9,000 கூடுதல் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன. எனினும், மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.\nஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nஇதன்படி, ஏத்தர் 340 ஸ்கூட்டருக்கு மாதம் ரூ.2,274 கட்டணத்திலும், 450 ஸ்கூட்டரை ரூ.2,517 கட்டணத்திலும் குத்தகை அடிப்படையில் எடுத்து பயன்படுத்த முடியும். பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ், சாஃப்ட்வேர் அப்டேட்டுகள் ஆகியவை இதில் அடங்கும்.\nஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nஆனால், இதற்கு காப்புத் தொகை செலுத்த வேண்டி இருக்கும். அது முழுவதுமாக திரும்ப பெறக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறைந்தது 12 மாதங்களுக்கு குத்தகை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nஏத்தர் 340 ஸ்கூட்டரில் இருக்கும் மின் மோட்டார் 14 என்எம் டார்க் திறனை வழங்கும். 0 - 40 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 72 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் பேட்டரி 50,000 கிமீ தூ���ம் வரை ஆயுட்காலம் கொண்டது. பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும்.\nஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nஏத்தர் 450 ஸ்கூட்டரின் பேட்டரி 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கிறது. 0 - 40 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.\nஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nசென்னையில் 10 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை ஏத்தர் திறந்துள்ளது. இதனை விரிவுப்படுத்தும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், சென்னையில் ஏத்தர் ஸ்கூட்டர்களை குத்தகை அடிப்படையில் வாங்கி ஓட்டுவதற்கான திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nவரும் 24ந் தேதி முதல் இந்த இரண்டு மின்சார ஸ்கூட்டர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. செப்டம்பர் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும். சென்னையை தொடர்ந்து புனே, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பையிலும் ஏத்தர் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.\nபெங்களூரை தொடர்ந்து சென்னையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை முழுமையாக இந்த செய்தியில் காணலாம்.\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் க���ரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...\nஇந்த வகை பால் ப்ரிட்ஜில் வைக்காமலேயே பல மாதங்கள் கேட்டு போகாமல் இருக்குமாம்...\nவந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஎவ்ளோ பிரச்னை வந்தாலும் இதயத்துல ரத்த உறையாம இருக்க என்ன செய்யணும்\nசாப்பாடு விழுங்கும்போது தொண்டைகிட்ட வலி இருக்கா... அப்போ இதுதான் உங்க பிரச்சினை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%A8%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-16T06:51:32Z", "digest": "sha1:RHWX73VV4G32FVI26ICSRNV74VWWLN3Q", "length": 16792, "nlines": 66, "source_domain": "domesticatedonion.net", "title": "நபோ பார்மசூடிகல்ஸ் – இரண்டாம் பாகம் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nநபோ பார்மசூடிகல்ஸ் – இரண்டாம் பாகம்\nசென்ற வாரம் நபோ இந்தியாவின் க்ளென்மார்க் நிறுவனத்துடனும், இதற்கு முன்னால் சீனாவின் ஏஷியாஃபார்ம் நிறுவனத்துடனும் ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது. இதன் மூலம் உள்ளூர் சந்தைகளின் வகையறிந்த கூட்டாளிகள்கிடைக்கிறார்கள். மக்கள் தொகை அதிகமுள்ள இந்த நாடுகளின் பெரிய சந்தையை இலக்கு வைப்பதன்மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்து, விலையை உள்ளூர் சந்தைகளுக்கு ஒப்ப குறைவாக வைத்து விரைவாக விற்கமுடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது.\nஇந்த முறை ஒரு சிலருக்குக் கவலை அளிக்கலாம். அதாவது அமெரிக்காவின் தேசிய மருந்துக் கழகம் போன்ற உறுதியான தரக்கட்டுப்பாட்டைத் தவிர்க்கவே நேபோ இந்தியாவிற்கு சீனாவிற்கும் நேரடியாக வருகிறது என்ற தோற்றமளிக்கலாம். அல்லது அமெரிக்காவின் தரக்கட்டுப்பாடைத் தாக்குபிடிக்க முடியாமல் தரம் குறைந்த (அல்லது வெளியில் தெரியாத பக்கவிளைவுகளைக் கொண்ட) மருந்தொன்றை இந்தியர்களின் தலையில் கட்டுகிறது என்ற பயம் எழலாம். இதில் நியாயமும் இருக்கிறது.\nஉண்மையில் நபோ அமெரிக்காவின் எந்தத் தரக்கட்டுப்பாட்டுச் சோதனையிலும் தோற்கவில்லை. பணமில்லாத காரணத்தினாலேயே பரவலான களப்பரிசோதனையை அமெரிக்காவில் இவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் இப்பொழுது இவர்கள் அமெரிக்காவின் டிரைன் பார்மசூடிகல்ஸ் என்ற நிறுவனத்துடனும் இணைந்து Irritable Bowel Syndrome என்ற வியாதிக்கு மாத்திரமாக இந்த மருந்தை முன்வைக்கிறார்கள். ஆனால் வியாபார உத்தியில் சீனா, இந்தியாவிற்குப் பிறகுதான் அமெரிக்க சந்தை இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த மருந்தின் அடிப்படை மூலிகை சில நூறு வருடங்களாக அமேசான் குடியினரால் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவகையில் இதுவும் நீட்டிக்கப்பட்ட களப்பரிசோதனையைப் போலத்தான்.\nஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் மருந்துகள் இல்லாமல் தினந்தோறும் பலர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைப் பொருத்தவரை நாளைக்கு வரும் பக்கவிளைவை விட இன்றைய உயிரிழப்பைத் தடுத்து நிறுத்த வேண்டியது முக்கியம். சொல்லப்போனால் அபாயமான பக்கவிளைவுகளைக் கொண்டவை என்று தீர்மானிக்கப்பட்ட பல மருந்துகள் பணக்கார நாடுகளில் கூட உயிர்க்காப்பு நிலையில் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவகையில் வயிற்றுப்போக்கிற்கான இந்த மருந்தையும் அப்படித்தான் பார்க்க வேண்டும்.\nஇந்த வியாபார உத்தி வெற்றி பெற்றால் மருந்துச் சந்தையே மாற்றியமைக்கப்படும் என்பது உறுதி. பல முன்னணி நிறுவனங்கள்கூட இதே முறையைக் கைக்கொண்டு வளர்ந்துவரும் நாடுகளை முதலில் அடைய முயற்சிக்கும். அந்த நிலையில் விலைச்சரிவு ஏற்பட்டு மருந்துகள் எல்லாரையும் சென்றடையச் சாத்தியமிருக்கிறது. எனவே நபோவைத் தவிர பிற நி��ுவனங்களும் இந்த முயற்சியை ஆவலுடன் அவதானிக்கின்றன. இந்த முறை வெற்றியடைந்தால் கழித்துக் கட்டப்பட்ட பழைய மருந்துகள் என்றில்லாமல் புத்தம்புதிய கண்டுபிடிப்புகள்கூட ஏழைகளைச் சென்றடையும். இதன் மூலம் எயிட்ஸ் போன்ற நோய்களுக்கான மருந்துகள்கூட விரைவில் சந்தைப்படுத்தப்படலாம் என்று கருதுகிறார்கள்.\nபொதுவில் அமெரிக்கர்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்குத் தேவையில்லை. இதுபோன்ற இடங்களில் கண்மூடித்தனமாக அதே தரத்தை வலியுறுத்தாமல் உள்ளூர் நோய் நிலவரம், தேவைகள், வாய்ப்புகள், பொருளாதாரம் இவை எல்லாவற்றையும் கைக்கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகள் தம்மளவில் முடிவெடுத்து சோதனைகளையும் வியாபாரத்தையும் அனுமதிக்க வேண்டும். ஒருவகையில் நிறுவனங்களுக்கும் இது முக்கியமானது என்பதை நம்ப வேண்டும். அதாவது இன்றைக்கு ஆப்பிரிக்காவில் ஒரு தவறான மருந்தைக் கொடுத்து அதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களைச் சாகடித்தால் நாளைக்கே மெர்க்கின் பன்னாட்டுச் சந்தை சரியும் என்பதை அவர்கள் அறிவார்கள். இப்படி உள்ளார்ந்த தரக்கட்டுப்பாடு இருப்பதை மறுக்க முடியாது.\nமருந்து மோசமானால் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வெளியில் தெரியாமல் முழுவதுமாக மறைக்க சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் மருந்து வியாபாரம் கறாரான போட்டியைக் கொண்டது. எதிரி நிறுவனங்கள் அதே அளவிற்க்கு இலஞ்சம் கொடுத்து உண்மையை அம்பலப்படுத்த முயல்வார்கள். மருந்து என்பதே ஏழைகளுக்குக் கைக்கெட்டாத நிலையில் இருக்கும்பொழுது இந்த முறையையும் கொஞ்சம் அனுமதித்து நாளைக்குச் சாக இருப்பவனுக்கு இன்னும் கொஞ்சம் நாள் உயிர்கொடுக்கலாமே என்ற எண்ணம்தான் மிஞ்சுகிறது. இந்த் ஒரே காரண்த்திற்காக நபோவின் சோதனை வெற்றியடைய வேண்டும் என்று விழைகிறேன்.\nPreviousமருத்துவ விநியோகத்தில் புரட்சி – நபோ பார்மசூடிகல்ஸ்\nNextஇளையராஜா, குரல், தலித் அடையாளம், திருவாசகம், இன்னபிற\nகூகிள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.\n//மருந்து என்பதே ஏழைகளுக்குக் கைக்கெட்டாத நிலையில் இருக்கும்பொழுது இந்த முறையையும் கொஞ்சம் அனுமதித்து நாளைக்குச் சாக இருப்பவனுக்கு இன்னும் கொஞ்சம் நாள் உயிர்கொடுக்கலாமே என்ற எண்ணம்தான் மிஞ்சுகிறது. இந்த் ஒரே காரண்த்திற்காக நபோவின் சோதனை வெ���்றியடைய வேண்டும் என்று விழைகிறேன்.//\nஇதன் முதல் பாகத்தை வாசித்தபோது மேலே இரண்டாவது பத்தியிலுள்ள கேள்விகள்தான் மனதில் எழுந்தது. என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.\nதரக்கட்டுபாட்டினால் இவர்களுக்கு அதிகம் செல்வாவதில்லை. பல்வேறு பரிசோதனைகள், முதல், இரண்டு என்று மூன்று கட்ட சோதனைகள் மற்றும் விளம்பரங்கள் போன்றவை அதிகம் செலவை ஏற்றிவிடுகின்றன. Zantac போன்ற மருந்துகள் காப்புரிமை காலாவதியான பின் மிகவும் விலை குறைவாக கிடைக்கின்றன.\nஇன்று காலை கூட இதை பற்றிய ஒரு விவாதம் த்லைகாட்சியில் பார்த்தேன். கனடாவில் எப்படி மருந்துகள் அரசு விலை கட்டு பாட்டினால் விலை குறைவாக கிடைக்கின்றன என்று.\nஇந்தியா போன்ற இடங்களில் மக்கள் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றியே எடுத்துக்கொள்கிறார்கள். இ தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்னமும் சில கருவுறுவதை தடுக்க மறுக்க பட்ட மருந்துகள் இந்தியாவில் கிடைக்கிறது. இதெல்லாம் மிகவும் கவலைக்குறிய விஷயம்.\nரன்பாக்ஸி மற்றும் லுயுப்பின் போன்றவை முயற்சித்தால் இந்த நிலை மாறி பல உயிர் காக்கும் மருந்துகள் எளிய விலையில் கிடைக்க வழி செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11672", "date_download": "2019-07-16T06:57:08Z", "digest": "sha1:LAJ2MXRAKTBWNAUYFXYF2V6YTPMMIWLH", "length": 9629, "nlines": 63, "source_domain": "nammacoimbatore.in", "title": "வாழைகளுக்கு, 'பஞ்சகவ்யம்' - அசத்தும் பன்னீர்மடை விவசாயி மணி", "raw_content": "\nவாழைகளுக்கு, 'பஞ்சகவ்யம்' - அசத்தும் பன்னீர்மடை விவசாயி மணி\nகோவை, துடியலூர் அருகே பன்னிமடையில் வசிக்கும் விவசாயி மணி, ரசாயன உரங்கள் எதுவுமின்றி, இயற்கை விவசாயம் செய்து தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட காய்கறி ரகங்களை பயிரிட்டு அசத்தி வருகிறார்.\nவிவசாயத்தில் ரசாயன உரங்களை தொடர்ந்து பயிரிடுவதால், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு, மண்ணில் அடங்கியுள்ள நன்மை தரும் சத்துக்கள் படிப்படியாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. உரங்களை இயற்கையான முறையில் தயாரித்து, பயிர்களை வளர்க்க, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வேளாண் துறை சார்பில் செயல்படுத்தி வருகிறது.\nஇத்திட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், ரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை விட கூடுதல் சத்து இருப்பதும், வேதியியல் கலப்பு இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.துடியலூர் அருகே பன்னிமடை கொய்யாமரத்தோட்டத்தில் வசிக்கும் விவசாயி மணி, 5 ஏக்கர் நிலத்தில் தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை இயற்கை முறையில் பயிர் செய்து வருகிறார்.\nதென்னை, பாக்கு மரங்கள் மற்றும் வாழைகளுக்கு, 'பஞ்சகவ்யம்' என்ற இயற்கை திரவ கரைசலை உரமாக இடுகிறேன். இதற்காக கரும்பு சர்க்கரை, கடலை மாவு, ஆடு, மாடுகளின் கழிவுகளை குறிப்பிட்ட அளவு நீரில் கரைத்து, 2 நாள் ஊற வைத்து, அதன் கரைசலை சொட்டு நீர் பாசனம் வாயிலாக, குறிப்பிட்ட மரங்களுக்கு தேவையான அளவு செலுத்துகிறேன். இக்கரைசலுடன் எருக்கலை செடியை பொடிப்பொடியாக துண்டாக்கி, அதை, 50 கிலோ சாதாரண உப்பு மற்றும் குறிப்பிட்ட அளவு நீருடன் கலந்து செலுத்துவதால் பயிர்களுக்கு நல்ல இரும்புசத்து கிடைக்கிறது.\nமேலும் இது சிறந்த பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.என்னுடைய விவசாய நிலத்தில் மண்ணின் வளத்தை காக்க, 'மூடாக்கு' என்ற இயற்கை தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறேன். இதன்படி, தென்னந்தோப்பில் கீழே விழும் தென்னை மர ஓலைகள் மற்றும் இலை, தழைகளை அகற்றாமல் அப்படியே விட்டுவிடுவேன். அவை மழை, வெயில், பனிக்கு மக்கி சிறந்த உரமாக மாறிவிடும். இதனால், மண்ணில் இயற்கையாக உள்ள நுண்கிருமிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அவை நீடித்து வளரும்.\nஎக்காரணத்தை கொண்டும் விவசாய நிலத்தில் குப்பைகளை போட்டு தீ வைத்தல் கூடாது. அவை மண்ணின் வளத்தை அடியோடு பாதித்துவிடும்.\nஇங்கு பயிரிட்டுள்ள வாழை கடந்த, 8 ஆண்டுகளாக வெட்டாமல் அப்படியே உள்ளது. ஒரு முறை வாழை குலை தள்ளியவுடன் வாழைக்குலையை மட்டும் வெட்டி விட்டு, வெட்டப்பட்ட வாழைக்கு பின்புறம் உள்ள ஒரு கன்றை மட்டும் அப்படியே விட்டுவிடுவேன். வெட்டப்பட்ட குலையில் உள்ள கம்பத்தில் இருக்கும் திரவச்சத்துகள் படிப்படியாக புதியதாக தோன்றும் வாழைக்கன்றுக்கு சென்றுவிடும். பழைய வாழை காய்ந்து விழுந்து மக்கிவிடும். இதனால் புதியதாக வாழைக்கன்று நட வேண்டிய அவசியம் இல்லை.இத்தொழில்நுட்ப பயன்படுத்தி பயிரிட்டுள்ள பூவன், கற்புரவல்லி, நாடன், கதளி வாழைகள் கடந்த, எட்டு ஆண்டுகாலமாக வாழைத்தோப்பில் இருந்து வருகிறது.\nஇங்கு இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் தேங்காய், பாக்கு, வாழைப்பழம், பப்பாளி, கருவேப்பிலை, வல்லாரை, சுக்குட்டி கீரை ரகங்கள் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.எங்கள் பண்ணையில் இயற்கை முறையில்தான் விளை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலை எங்கள் விளைபொருட்களை பரிசோதனை செய்து சான்று வழங்கியுள்ளனர்.இவ்வாறு, விவசாயி மணி கூறினார்.\nமணல் கொள்ளையரிடம் இருந்து ஆற்றைக் க\nகோவையில் இளம் பெண் சாதனையாளர் - ஹரி\nசாலைகளாகும் பிளாஸ்டிக் கழிவுகள்; சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13058", "date_download": "2019-07-16T06:41:41Z", "digest": "sha1:AYD5PGITI6EZN63U727K7ZEKKWMHLEJX", "length": 5672, "nlines": 82, "source_domain": "nammacoimbatore.in", "title": "அருமையான வெள்ளை சிக்கன் பிரியாணி", "raw_content": "\nஅருமையான வெள்ளை சிக்கன் பிரியாணி\nஅனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் சேர்த்து வெள்ளை நிறத்தில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசிக்கன் - 1/2 கிலோ,\nபாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,\n(பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, கருப்பு ஏலக்காய் - 1, சீரகம் - 1½ டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, பிரியாணி இலை - 2) (ஒரு துணியில் கட்டி வைத்துக்கொள்ளவும்)\nமல்லி தூள் - 1/4 டீஸ்பூன்,\nசோம்பு - 1/4 டீஸ்பூன்,\nமிளகு - 1/4 டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் - 5,\nபெரிய வெங்காயம் - 2,\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,\nபுதினா, கொத்தமல்லி - சிறிதளவு\nதயிர் - 1/2 கப்,\nஎண்ணெய், நெய் - 1/2 கப்.\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nகொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும்.\nபின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், சோம்பு, மிளகு போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் வேக வைத்த சிக்கன் மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும்.\nபின் சிக்கனை வெங்காயத்துடன் சேர்த்து அதனுடன் அரிசி, தனியா தூள், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து தம் போட வேண்டும்.\nஇப்பொழுது சுவையான கமகமக்கும் வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.\nஇதனுடன் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் கிரேவி வைத்து பரிமாறவும்.\nதக்காளி-தேங்காய் பால் புலாவ் செய்வத\nநம்ம ஊரு சமையல் : சத்து மாவு உருண்ட\nநம்ம ஊரு சமையல் : கூழ் வடகம் செய்வத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128919", "date_download": "2019-07-16T07:17:29Z", "digest": "sha1:2MJUOXSW53W5ILS4I33J2OO4EEB4JX2M", "length": 13169, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "குடியரசு தினவிழாவின் பின்னணி | background in the Republic Day celebrations - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஜனவரி 26, 1930. இந்த நாளில்தான் முழுமையான சுயாட்சி கோரி இந்திய தேசிய காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்ட நாள். இந்த அறிவிப்பில், பிரிட்டனிடம் இருந்து பூரண விடுதலை பெற்று முழு சுயாட்சி பெறுவதே காங்கிரசின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. 1920ம் ஆண்டு இறுதி வரையில், விடுதலை இயக்கத்தில் சுயாட்சி குறித்த கோரிக்கைகள் எழவில்லை. அப்போது எல்லாம் வரையறுக்கப்பட்ட சுயாட்சி, மேலாட்சி போன்ற அதிகாரங்களையே விடுதலை இயக்கத்தினர் போராடி வந்தனர்.\nஇந்தியர்களுக்கு படிப்படியாக அதிக அதிகாரங்களும் ஆளும் உரிமைகளும் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதிக அளவில் ஆட்சி உரிமைகளை வழங்க பிரிட்டன் தயாராக இல்லை என்பது, 1928&29ம் ஆண்டுகளில் வெளியான சைமன் குழு அறிக்கையில் எதிரொலித்தது. இது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய அமைப்புகள் பிரிட்டனுக்கு எதிராக கடும் நிலையை எடுத்தன. காங்கிரஸ் கட்சிக்குள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான ஒரு குழு, பிரிட்டனிடமிருந்து உடனடியாக முழு விடுதலை அடைவது கட்சியின் குறிக்கோளாக வேண்டும் என்று விரும்பினார். மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உடனடியாக கடுமையான போக்கினை மேற்கொள்ள விரும்பவில்லை. நேரு போன்ற மிதவாதிகள், ஒட்டுமொத்தமாக பிரிட்டனிடமிருந்து பிளவு வேண்டாம், அந்நாட்டு ராணியின் மேற்பார்வையில் மேலாட்சி முறை வேண்டலாம் எனக் கருதினர்.\n1928ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கொல்கத்தா மாநாட்டில் இக்கருத்து வேறுபாடு வெளிப்படையாகப் பூசலாக வெடித்தது. காந்தி மற்றும் நேருவின் ஆதரவாளர்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றனர். உடனடியாக முழு விடுதலை வேண்டும் என்ற சுபாஷ் சந்திரபோசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், மேலாட்சி உரிமை போதாது முழு சுயாட்சி நிலை வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணத் தொடங்கினர். அக்டோபர் 1929ல் இந்திய வைஸ்ராய் இர்வின் பிரபு, லண்டனில் நடைபெற இருந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெறும்படி காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மேலாட்சி அல்லது முழு தன்னாட்சி வழங்குவது குறித்து மாநாட்டில் பேசப்படுமா எனபது குறித்து உறுதியளிக்க முடியாதென்று கைவிரித்துவிட்டார்.\nமேலாட்சி குறித்து பேச்சுவார்த்தை நிகழ்த்த பிரிட்டன் காலனி அரசு மறுத்ததால், காங்கிரசில் தேசியவாதக் குரல்கள் தீவிரமடைந்தன. டிசம்பர் 1929 இறுதியில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. மேலாட்சி போதாதென்றும் பிரிட்டனிடம் இருந்து முழு தன்னாட்சி பெற வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 31 நள்ளிரவில் லாகூரில் இந்திய மூவர்ணக் கொடியை ஜவஹர்லால் நேரு ஏற்றினார். அவரைப் பின்பற்றி இந்தியாவெங்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர்ணக் கொடியினை ஏற்றினர். பின் இந்திய விடுதலை அல்லது முழு தன்னாட்சிக்கான அறிவிப்பு காந்தியால் உருவாக்கப்பட்டது:‘‘பிரிட்டன் காலனி அரசு இந்திய மக்களின் சுதந்திரத்தை பறித்ததோடு, மக்களை சுரண்டுவதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. தனது செயல்களால் இந்தியாவைப் பொருளியல், பண்பாடு, அரசியல், ஆன்மிகம் என பல துறைகளிலும் நாசமாக்கியுள்ளது.... எனவே பிரிட்டனுடனான உறவை இந்தியா அறவே துண்டிக்க வேண்டும்; முழு தன்னாட்சி அல்லது விடுதலை பெற வேண்டும்‘‘ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமேலும் இந்திய மக்களை காலனி அரசுக்கு வரி கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மா���ில மற்றும் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர். ஜனவரி 27, 1930ல் இந்த தன்னாட்சி முழக்கம், காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த புதிய நிலைபாடு காலனி அரசுடனான அடுத்தகட்ட மோதலுக்கு வழிவகுத்தது. மார்ச் 1930ல் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. 1950ல் இந்தியா குடியரசானபோது இந்த முழக்கத்தின் நினைவாக ஜனவரி 26ம் தேதி குடியரசு நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nமஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடல் முன்பதிவு துவக்கம்\nபுதிய மாருதி எர்டிகா கிராஸ்\nரெட்ரோ ஸ்டைலில் யமஹா புதிய பைக்\nவிசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000\nடியூப்-டியூப்லெஸ் எந்த டயர் பெஸ்ட்\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kinniya.net/index.php/news/2019-06-14-13-29-00/242-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-07-16T07:07:24Z", "digest": "sha1:7LWQA36S52ZP3EQFV4USV4KS77PHF4OV", "length": 11332, "nlines": 193, "source_domain": "kinniya.net", "title": "உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை - KinniyaNET", "raw_content": "\nஉலகப் புகையிலை எதிர்ப்பு நாள் மே 31\nமார்பகப் புற்றுநோய்: வாழ்நாளை நீட்டிக்கும்\nபுற்றுநோய்களில் ஒப்பீட்டு அளவில் ஆபத்து\nஒரு நோயாளி என்னைப் பார்க்க வந்தார். என்ன\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் English\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t-- 09 July 2019\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t-- 04 July 2019\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t-- 01 July 2019\nவிமானம் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்ததில் விமானிகள் பலி -- 30 June 2019\nஅரசாங்க வளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் -- 30 June 2019\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nவசீம் தாஜுதீன் கொலை; அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\t-- 28 June 2019\nஅயத்துல்லா அலி கமேனியின் சொத்துகளை முடக்கியது அமெரிக்கா\nஈரான் மீதான அமெரிக்க போரில் பிரித்தானியா இணைந்துகொள்ளாது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை - இராணுவத் தளபதி\t-- 27 June 2019\n51 அடி நீளம், 6.6 தொன் எடையுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் இந்நேரத்தில் ‘தேசத்தை இணைக்கும் உலகக்கோப்பை’ என்ற வாசகம் சென்னையில் பரவி வருகிறது.\nமேலும், சென்னையில் உள்ள பேரங்காடிகள் (ஷாப்பிங் மால்கள்) அனைத்தும் கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. நகரம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தெரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் 51 அடி நீளம், 6.6 தொன் எடையுடன் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில் தேவ் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.\nமிகப்பெரிய கிரிக்கெட் பேட் ஒன்றை வைத்து இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ள பலேடியம் மற்றும் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nஎன கபில் தேவ் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஏசி இயந்திரத்தில் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பு\nடால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை\nஅரசாங்க வளங்களை விற்பனை ...\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/suttupidikkautharavu-moviereview-video/", "date_download": "2019-07-16T07:16:27Z", "digest": "sha1:H3S6QSWM5DVGIYV27IFJYCXOXSYP6I3B", "length": 2733, "nlines": 109, "source_domain": "tamilscreen.com", "title": "Tamilscreen", "raw_content": "\nசுட்டுப் பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை தமிழ்நாடு உரிமை யாருக்கு\nஅஜித்தின் அந்த முடிவுக்கு காரணம்\nசீனாவில் வெளியாகும் கென்னடி கிளப்\nசதி வலையில் நேர்கொண்ட பார்வை\nசனி ஞாயிறு லீவு வேணும் – சிம்பு அடாவடி\nநேர்கொண்ட பார்வை தமிழ்நாடு உரிமை யாருக்கு\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2017/12/09183546/Party-Teaser-Date-Revealed.vid", "date_download": "2019-07-16T06:23:53Z", "digest": "sha1:27HTUDE33GPTSP4G7ZVNQA3ZJGRRAU7E", "length": 5371, "nlines": 141, "source_domain": "video.maalaimalar.com", "title": "பார்ட்டிக்கு ரெடி ஆகும் வெங்கட் பிரபு", "raw_content": "\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nதனுஷின் தோட்டாவை தயார் செய்யும் கவுதம் மேனன்\nபார்ட்டிக்கு ரெடி ஆகும் வெங்கட் பிரபு\nஆசியாவிற்கே கவர்ச்சிக் கன்னியாக மாறிய பிரியங்காசோப்ரா\nபார்ட்டிக்கு ரெடி ஆகும் வெங்கட் பிரபு\nபார்ட்டியில் பாலியல் தொல்லை - நிவேதா பெத்துராஜ்\nபார்ட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபுதேவா பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர்-நடிகைகள் கும்மாளம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arivus.blogspot.com/2011/01/", "date_download": "2019-07-16T06:38:42Z", "digest": "sha1:MMRZ2Q5WR4FONYB4NPO5UVMLPAR3DDQO", "length": 16969, "nlines": 249, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: tamil, தீபம், வழிகாட்டி | author: அறிவுமதி\nநெய்தீபம் - ஞானம் ஏற்படும், சகலவித சுகமும் சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.\nநல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது, , குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.\nகடலை எண்ணெய் தீபம் - குடும்பத்தில் வறுமை வந்து சேரும். கடன்கள் அதிகமாகும்.\nவேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபமேற்றினால் செல்வம் பெருகும்.\nநெய், விளக்கெண்ணெய், இழுப்பை எண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்து தீபமேற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.\nஇலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்\nவிளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்\nஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்\nஇரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்\nமூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்\nநான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்\nஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.\nகிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும். கிரகங்களின் சோதனை விலகும்.\nமேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிப்பீடம், கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.\nவடக்கு திசையில் தீபம் ஏற்றிட, திரண்ட செல்வம் ஏற்படும். திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.\nதெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுணம் என அஞ்சப்படுகிறது.\nபண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர்.\n‘வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்’ என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பிரித்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள்.\nஅதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.\n1 நாழிகை 24 நிமிடங்கள்\n60 நாழிகை 1440 நிமிடங்கள்\nஇதனை இன்றைய கணக்கீட்டின் படி பார்த்தால்\n1440 நிமிடங்கள் 24 மணிகள்\n24 மணிகள் 1 நாள்\nஇவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.\nLabels: பொங்கல், வாழ்த்துகள் | author: அறிவுமதி\nஉங்கள் அனைவருக்கும் எங்களது பொங்கல் நல் வாழ்த்துகள்\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://salemnftebsnl.blogspot.com/2017/04/20-30.html", "date_download": "2019-07-16T06:07:10Z", "digest": "sha1:5DNM6GL4BF4VLYBK46SKMPL3RLMTC346", "length": 4365, "nlines": 43, "source_domain": "salemnftebsnl.blogspot.com", "title": "NFTESALEM", "raw_content": "\n20 மற்றும் 30 வருட சேவைக்கு - சிறப்பு பரிசு\nசேலம் மாவட்ட சேமநலநிதிக்குழுவின்... 25-வது கூட்டம்...\n09-03-2017 அன்று மாலை 03-30 மணிக்கு, சேலம் மாவட்ட முதன்மை\nபொது மேலாளர்... அறையில் நடைபெற்றது.\n20 வருடம் மற்றும் 30 வருடம் உறுப்பினராக உள்ள...\nஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை., கௌரவிக்கும் விதமாக...\nஅவர்களுக்கு., சிறப்பு பரிசு வழங்கிட வேண்டும் என்று...\nநமது NFTE - BSNL சங்கத்தின்... சார்பாக...\nநமது கோரிக்கை ஏற்கப்பட்டு..., 20 வருடம் உறுப்பினராக\nஉள்ள ஊழியர்களுக்கு, சிறப்பு பரிசாக ரூ. 2000/- மற்றும் 30 வருடம்\nஉறுப்பினராக உள்ள ஊழியர்களுக்கு, சிறப்பு பரிசாக\nரூ. 3000/- வழங்கிட முடிவு எடுக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில்... 11-04-2017 இன்று... நமது சேலம் மாவட்ட\nநிர்வாகம்... 20 வருடம் உறுப்பினராக உள்ள ஊழியர்களுக்கு ரூ. 2000/-\nமற்றும் 30 வருடம் உறுப்பினராக உள்ள ஊழியர்களுக்கு...\nரூ. 3000/- வழங்க���வதற்கான... உத்திரவை...\n20 வருடம் உறுப்பினராக உள்ள 490 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ. 2000/- வீதம் ரூ. 9,80,000/- வழங்கப்படும்.\n30 வருடம் உறுப்பினராக உள்ள 395 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ. 3000/- வீதம் ரூ.11,85,000/- வழங்கப்படும்.\nநமது கோரிக்கையை ஏற்று., உத்திரவு வெளியிட்ட மாவட்ட...\nமேலும்... ரூ. 2000/- மற்றும் ரூ. 3000/- சிறப்பு பரிசு பெற...\nவேண்டிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 11-04-2017 முதல்...\nபொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள விடுப்புப்\nபிரிவில் பெற்றுக் கொள்ளலாம். தங்களது\n20 வருடம் - உத்திரவு காண இங்கே சொடுக்கவும்.\n20 வருடம் - பட்டியல் காண இங்கே சொடுக்கவும்.\n30 வருடம் - உத்திரவு காண இங்கே சொடுக்கவும்.\n30 வருடம் - பட்டியல் காண இங்கே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481657", "date_download": "2019-07-16T07:14:00Z", "digest": "sha1:4KLJATWCKI27WFHPW7U2HQ7S26SLBDQA", "length": 9300, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர தூண் விரிசலை சரிசெய்ய தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு | Thiruvannamalai Annamalaiyar temple Ammani Amman Kopura pillar to crack the technology team to review - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர தூண் விரிசலை சரிசெய்ய தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர கல் தூணில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்தனர்.உலகமே வியக்கும் கற்கோயில் கட்டுமான நுட்பங்களுக்கு சான்றாக உள்ளது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலின் நான்கு திசைகளிலும் பிரதான கோபுரங்களும், உட்பிரகாரங்களில் 5 சிறிய கோபுரங்களும் உள்ளன. பல்வேறு மன்னர்களின் ஆட்சி காலங்களில் அண்ணாமலையார் கோயில் கட்டியதால் ஒவ்வொரு பிரகாரமும், ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புடன் அமைந்திருக்கிறது. 217 அடி உயர ராஜ கோபுர, 144 அடி உயர பே கோபுரம், 171 அடி உயர அம்மணி அம்மன் கோபுரம், 157 அடி உயரத்தில் திருமஞ்சன கோபுரம் கட்டப்பட்டுள்ளது. நான்கு கோபுரங்களையொட்டி அமைந்துள்ள 4 கட்டை கோபுரங்களும் தலா 70 அடி உயரமாகும்.\nஇந்நிலையில் அம்மணி அம்மன் கோபுரத்தின் பக்கவாட்டு கல் தூணில், கொடிமங்கை சிலை அமைந்துள்ள பகுதியில் லேசான விரிசல் இருப்பது 2002ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. என்றாலும் இந்த விரிசல் தற்போது அதிகரித்து வருகிறது. எனவே இதை சரி செய்யும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. அதன்படி, அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகாயினி, தொல்லியல் துறை ஆய்வாளர் வசந்தி, கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.இதுகுறித்து கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகாயினி கூறுகையில், `அம்மணி அம்மன் கோபுர பக்கவாட்டு தூணில் ஏற்பட்டுள்ள விரிசலால் கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் இதனை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கடுக்காய் உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி இந்த விரிசல் சரி செய்யப்படும்’’ என்றார்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர தூண் தொழில்நுட்ப குழு\nகொத்து, கொத்தாக வைத்துக்கொண்டு கூவி, கூவி விற்கப்படும் மயில் தோகை\nகாரணாம்பாளையம் தடுப்பணையில் தேக்கி வைப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி\nசேலம் அருகே ரவுடி பணம் கேட்டு மிரட்டியதால் ஹோட்டல் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி\nவரத்துகால்வாயில் கான்கிரீட் கழிவுகள்... பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்\nபாலக்கோடு அருகே தண்ணீரின்றி வறண்ட பஞ்சப்பள்ளி அணை\nசவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டுத் தாருங்கள்... 3 குழந்தைகளோடு இளம்பெண் கலெக்டரிடம் கண்ணீர்\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/tag/new-tamil-books/", "date_download": "2019-07-16T06:01:34Z", "digest": "sha1:AL3YPRJDENDZGV5D5P4WZSJCK47L67FV", "length": 6266, "nlines": 89, "source_domain": "bookday.co.in", "title": "new tamil books – Bookday", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து: July 11, 2019\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா” எழுத்தாளர் விழியன் July 11, 2019\nபுத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் – டிசம்பர் 31 – ஜனவரி 1, 2019\nஊர் பதிப்பகம் தொ. எண் தி.நகர் குமரன் பதிப்பகம் 9444013999 தி.நகர் கவிதா பதிப்பகம் 9677249001 தி.நகர் சிக்ஸ்த் சென்ஸ் 9283452502 தி.நகர் ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 9444081510 தி.நகர் வனிதா பதிப்பகம் 9884041941 தி.நகர் வீ கேன் புக்ஸ் 9940448599 தி. நகர் முல்லை நிலையம் 044 28342249 தி. நகர் அமராவதி 9444169725 மேற்கு மாம்பலம் விருட்சம் வெளியீடு 9444113205 தேனாம்பேட்டை உயிர்மை 9003218208 தேனாம்பேட்டை பாரதி...\nபாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்\nகௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்போது வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பொன். தனசேகரன் மொழிபெயர்த்த நூல். அதை அடுத்து மயிலைபாலு மொழியாக்கம் செய்து தமுஎகச தென் சென்னைமாவட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட கவுரிலங்கேஷின் சிந்தனைக்கு மரணமில்லை என்ற நூல். மூன்றாவதாக கிராசுமொழி பெயர்த்த கௌரி லங்கேஷ் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள் என்றஇந்த நூல். இதில் கவுரி லங்கேஷின் பத்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை...\nகுறும்பர்கள் நூல் வெளியீடு | மதுரை புத்தகத் திருவிழா\nநூல்கள் வெளியீடு: ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி மற்றும் சிவப்புக் கிளி\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி துவக்க விழா பதிவுகள்\nகாரைக்குடியில் புத்தக கண்காட்சியை இன்று (05.10.2018) காலை 9.45 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார். அதற்கு முன்னதாக புத்தகப் பேரணியை காரைக்குடி டி.எஸ்.பி. திருமிகு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார். ...\nகல்வி வரிசை நூல்களின் விலைப் பட்டியல்\nதாராபுரம் புத்தகத் திருவிழா – 2018\nநிலநடுக்கோடு நாவல் நூல் மதிப்புரை – எழுத்தாளர் பா.வண்ணன்\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/158.php", "date_download": "2019-07-16T06:04:52Z", "digest": "sha1:MV24IOAKPHKMTOKOH2NBXZYEQRUJDV5H", "length": 5900, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் | பொறையுடைமை | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>பொறையுடைமை >> 158\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் - பொறையுடைமை\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்\nசெருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.\nமனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>பொறையுடைமை >> 158\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nமனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு\nபடைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்\nஎனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Games&id=223", "date_download": "2019-07-16T06:55:09Z", "digest": "sha1:N7TUN525ZKQBDVRNZSJM5CD3UJCAPU4N", "length": 9854, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nவிளையாட்டு உள்விளையாட்டரங்கம் திறந்தவெளி அரங்கம்\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமல்டி மீடியா சிறப்புப் படிப்புகளைப் பற்றி எந்த இணைய தளங்களில் அறியலாம்\nவெப் டிசைனராக விரும்புகிறேன். இந்தத் துறை பற்றிக் கூறவும்.\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணி புரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஎலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகிறேன். அடிப்படையில் நல்ல ஆங்கிலத் திறன் பெற்றிருக்கிறேன். க��வைத் போன்ற நாடுகளில் பணிக்குச் செல்ல எத்தனை ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nசி.எப்.ஏ., எனப்படும் படிப்பு பற்றி என் நண்பர் கூறினார். இது நல்ல படிப்பு என்றும் ஆனால் கடினமான படிப்பு என்றும் கூறினார். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/china-supports-carrie-lam/4307450.html", "date_download": "2019-07-16T06:02:48Z", "digest": "sha1:DBWYHV33C5DVTU4KVCKCZOZY5U3UVYXR", "length": 4498, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்குச் சீனா தொடர்ந்து ஆதரவு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதிருவாட்டி கேரி லாம். படம்: REUTERS/Bobby Yip\nஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்குச் சீனா தொடர்ந்து ஆதரவு\nஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்கு (Carrie Lam) சீன மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக, ஹாங்காங்கிற்கான சீன ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஹாங்காங் அரசாங்கத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் இயக்குநர் வாங் சிமின் (Wang Zhimin) அவ்வாறு கூறினார்.\nசர்ச்சைக்குரிய மசோதா ஒன்றின் தொடர்பில், பெரிய அளவிலான அரசியல் நெருக்கடியைத் திருமதி லாம் எதிர்நோக்கியபோதும் சீனா அவருக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக அந்த அதிகாரி சொன்னார்.\nஹாங்காங் காவல்துறைக்குத் திரு வாங் தமது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டார்.\nஅண்மையில் ஹாங்காங் சட்டமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.\nஎவ்வித நோக்கத்துக்காகப் போராட்டம் நடத்தப்பட்டாலும், வன்முறையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதைத் திரு வாங் வலியுறுத்தினார்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:36:20Z", "digest": "sha1:VQKVEKL45QUDVJ5GPYLU6SGXDDZR7SU6", "length": 5098, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுருவில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுருவில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேலணைத் தீவு (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Trengarasu/தொகுப்பு02 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு05 (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு77 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/tag/kidaari/", "date_download": "2019-07-16T07:11:34Z", "digest": "sha1:KHLRTN5HBR7PSGRKJXNF2RJV36QUQNZN", "length": 3195, "nlines": 107, "source_domain": "tamilscreen.com", "title": "Kidaari – Tamilscreen", "raw_content": "\nஇந்த வார படங்களால் வெறிச்சோடிய தியேட்டர்களில் கிடாரி..\n'வெற்றிவேல்' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கிடாரி'. பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தை அடுத்து சசிகுமார் தயாரித்திருக்கும் படம் இது. புதுமுக இயக்குநர் ...\nசசிகுமார் நடிக்கும் ‘கிடாரி’ படத்திலிருந்து…\nகிசுகிசுக்களை கிளப்பாதீர்கள்… ‘கிடாரி’ சசிகுமார்….\nதாரை தப்பட்டை அடுத்து சசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிடாரி’. இதில் கதாநாயகியாக நிகிலா நடித்துள்ளார். இவர் எற்கனவே சசிகுமாருக்கு ஜோடியாக வெற்றிவேல் படத்தில் ...\nகிடாரி படத்தின் -Official Teaser\nகிடாரி படத்தின் – Official Teaser\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11520", "date_download": "2019-07-16T06:38:54Z", "digest": "sha1:Z4J7QFWPJJHBDBOILFN3LMMZYB3GF3MV", "length": 11985, "nlines": 68, "source_domain": "nammacoimbatore.in", "title": "குன்னூர் - உறங்காத பள்ளத்தாக்குகள்!", "raw_content": "\nகுன்னூர் - உறங்காத பள்ளத்தாக்குகள்\nகுன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ ஞாபகங்களை நினைவுறுத்துகிறது. உலகப் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான உதகமண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் இங்கு வந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மெய்மறந்து போவீர்கள். கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் உறங்கி வழியும் இந்த சிறிய நகரத்தின் சுற்றுச் சூழல் உங்களை உடனடியாக காதலில் வீழ்த்துகிறது. தனிப்பட்ட மணத்திற்கும் சுவைக்கும் பெயர் பெற்ற நீலகிரி தேயிலையின் உற்பத்திக்கு இவ்விடம் புகழ் பெற்றது.\nகுன்னூர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்றாகும்.இது ஊட்டியை தலைமையகமாக கொண்ட மாவட்ட ஆட்சி தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இங்கு பல ஊர்களில் இருந்து , சில சமயம் பல நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் நிறைந்துள்ளனர். நீங்கள் குன்னூரில் எப்போது சென்று தங்கினாலும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் இருப்பதைக் காண இயலாது. பயணிகள் குன்னூர் வரும் காலத்தைப் பொருத்து மழைத் தூறல் அல்லது பெருமழை என வேறுபட்ட காட்சிகளோடு காணப்படுகிறது.\nபயணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நிறைந்து வழிந்தாலும் அமைதியாக காணப்படும் இவ்விடம் எப்போதும் ஆள் நடமாட்டத்துடன் காணப்படுவதால் உறங்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.\nநீலகிரி மலை ரயில் : நீலகிரியின் இதயத்துக்குள் ஒரு பயணம்\nநீலகிரி வரும் எந்த ஒரு பயணியும், எல்லாப் பயணிகளும், கண்டிப்பாகத் தவற விடக் கூடாத ஒரு அனுபவம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம். யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி டார்ஜீலிங் மலை ரயில் பாதைக்கு இணையான உலகப் பாரம்பரியம் மிக்க பாதையாக இது கருதப் படுகிறது. உலகிலேயே மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ள மரத்தாலான அடுக்கு பற்சக்கர அமைப்பு இங்கு உள்ளது. ஆங்கிலேயர்களால் அமைக்கப் பட்ட இந்தப்பாதையில் 1908 முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மதராஸ் ரயில்வே அதிகாரத்திற்குட்பட்டது என்றாலும் இந்திய ர��ில்வேயின் சேலம் பிரிவு மூலமாகவே இயக்கப் படுகிறது. இன்னமும் இது நீராவி எஞ்சின் மூலமாகவே இயங்குகிறது. பணம் மற்றும் நேரத்தை சேமிக்கும் பொருட்டு டீசல் என்ஜினாக மாற்றும் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன. நீலகிரி மலை ரயில் பாதையில் பயணம் செல்லாமல் குன்னூருக்குச் சென்ற பயணம் நிறைவுற்றதாக கருதப்படாது. மேட்டுப்பாளையத்தில் தொடங்கி மலைப்பாதை வழியாக குன்னூர் சென்று , பின்னர் ஊட்டிக்கு செல்கிறது . செல்லும் வழியில் இயற்கை அழகும் , மலைப்பூட்டும் காட்சிகளும் பயணிகளைக் கட்டிப்போடும் திறன் வாய்ந்தவை.\nதேயிலை மற்றும் சாக்லேட்டின் சுவை\nகுன்னூரின் பொருளாதாரம் பெரும்பாலும் தேயிலை வர்த்தகத்தை சார்ந்து இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தேயிலை பயிரிடுவது தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர். வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் நீலகிரியின் சிறப்பு . குன்னூரும் இதற்கு விதி விலக்கல்ல. குன்னூரின் எந்தத் தெருவிலும் நீங்கள் இதைப் பெற இயலும். கண்டிப்பாக தவற விடக் கூடாத ஒன்று இந்த சாக்லேட்.\nகுன்னூர் தாவரவளர்ப்பு மற்றும் தோட்டக் கலைக்கு பெயர் பெற்றது . பல அரிய வகை ஆர்க்கிட்கள் மற்றும் பல வகைப் பூக்கள் இங்கு செடிகளாக வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. உலகில் வேறெங்கிலும் காணக் கிடைக்காத அரிய வகைப் பூக்கள் இங்கு உள்ளது மன நிறைவான அனுபவத்தை தரும்.\nமலைவாசஸ்தலம் ஆனதால் குன்னூர் இதன் காலநிலைக்குப் பெயர் பெற்றது. குளிர் காலங்கள் அதிகபட்ச குளிருடனும், கோடைக்காலங்கள் மிதமான தட்பவெப்பத்துடனும் காணப்படும். குன்னூர் பயணப்பட விரும்பும் பயணிகள் மழைக்காலத்தில் இதன் அருகில் செல்லக் கூட ஆசைப்பட மாட்டார்கள். அதிக மழை மற்றும் தாங்க முடியாத குளிர் காணப்படும் என்பதால் மழைக்காலங்களை தவிர்ப்பது சிறந்தது.\nகுன்னூரை அடைவது மிக எளிது. கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரயிலில் சென்று, அங்கிருந்து குன்னூருக்கு நீலகிரி மலை ரயில் மூலமாகச் செல்லலாம்.\nகோயம்புத்தூரில் இருந்து ஊட்டி செல்லும் ஏறி வழியில் குன்னூரில் இறங்கிக் கொள்ளலாம். கோயம்புத்தூரில் இருந்து குன்னூர் செல்ல மூன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அழகிய காட்சிகள், சு���்றிப்பார்க்க பல இடங்கள், சாக்லேட்டுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இனிமையான காலநிலை போன்றவை குன்னூரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேனிலவுத் தம்பதிகள் அதிகம் நாடி வரும் இடமாக செய்துள்ளது.\nசுற்றுலாவை இனிமையாக கொண்டாட சின்னக்\nமர வீடுகள், படகு சவாரி... பரம்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poovulagu.in/?p=1469", "date_download": "2019-07-16T06:27:13Z", "digest": "sha1:TW53BGAWO2IRKCE6WJA6CIYXVQUUSRR4", "length": 29094, "nlines": 201, "source_domain": "poovulagu.in", "title": "ONGC இன் வெளிப்படைத் தன்மையற்ற நடவடிக்கைகளுக்கு மாநில அரசின் ஆதரவு – பூவுலகு", "raw_content": "\nONGC இன் வெளிப்படைத் தன்மையற்ற நடவடிக்கைகளுக்கு மாநில அரசின் ஆதரவு\nONGC நடவடிக்கைகளை மக்கள் அறிந்துகொள்ள முயற்சிப்பதை மாநில அரசு ஏன் ஒடுக்குகிறது\nONGC இன் காவிரி அசெட்ஸ் பிரிவின் உதவி பொது மேலாளர் திரு. ஜோதிஷ் கொடுத்த புகாரின் பேரில் நன்னிலத்தை சார்ந்த அன்புச்செல்வன், ரவி, திலக் மற்றும் ஜானகிராமன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். IPC 147, 448, 186, 353, 506 (பகுதி 01) மற்றும் மற்ற பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். பிரிவு 147 இன் படி கலகம் செய்ததற்கான தண்டனை சார்ந்தது; பிரிவு 448 இன் படி எல்லை மீறியதற்கு தண்டனை; பிரிவு 186 இன் படி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது; பிரிவு 353 இன் படி தாக்குதல் அல்லது குற்றவியல் படை மூலம் அரசு ஊழியரை தடுத்தது; பிரிவு 506 இன் படி குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை.\nநன்னிலம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை எண் 319/2017 கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்த நான்கு பேரும் அடக்கம். குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேரில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனும் அடக்கம். இந்த பிரிவுகளில் ஏன் வழக்கு பதியப்பட்டது என்பதை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அந்த அறிக்கையானது குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் மற்றும் அவர்களது குடும்ப / வழக்கறிஞர்கள் ஆகியோருடன் பகிரப்பட்ட ஆவணத்தை பகிரங்கமாக வெளியிடவில்லை. எனவே, பணி செய்ய விடாமல் தடுத்த அரசு ஊழியர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாது, அவர்கள் என்ன கடமைகளை செய்கிறார்கள் மற்றும் அவை சட்டப்பூர்வமானதா இல்லையா என்பத��� தெரியவில்லை.\nஇந்த நான்கு பேரில் – ஒருவர் செராக்ஸ் கடை உரிமையாளர், மற்றொருவர் விவசாயி, மற்றொருவர் சிறுவணிகம் செய்பவர் மற்றும் இன்னொருவர் ஹீரோ ஹோண்டா ஷோரூம் வைத்துள்ளார். இவர்கள் முன்னதாக நடந்த ONGC கூட்டத்தில் கிராமத்தின் சார்பாக கேள்விகள் எழுப்பியதற்காக இரவோடு இரவாக இவர்களை கண்டறியப்பட்டு வழக்கு புனைய தூண்டியது. அப்படி என்ன கேள்விகளை எழுப்பினர் ஏன் ONGC நிறுவனம் அந்த கேள்விகளை கண்டு அஞ்சுகிறது ஏன் ONGC நிறுவனம் அந்த கேள்விகளை கண்டு அஞ்சுகிறது ஏன் மாநில அரசும் அந்த கேள்விகளை கண்டு அஞ்சி, டெல்டாவில் ஓஎன்ஜிசி செயல்பாடுகளைப் பற்றிய கேள்விகளைத் தடுக்க காவல் துறையை பயன்படுத்திகிறது\nஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு, ஆனால் சமீப காலமாக செயலற்று உள்ள ஒரு கிணற்றில் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு ONGC விரும்புகிறது. அந்த கிணற்றின் எண் தெரியவில்லை, ஏனென்றால் ஓ.என்.ஜி.சி தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால் காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சியின் செயல்பாடுகளினால் ஏற்கனவே பாதுகாப்பற்ற சூழலும் சுற்றுச்சூழலுக்கு குந்தகமும் ஏற்பட்டுள்ளதால் நன்னிலம் பகுதி மக்கள் கவலை அடைந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்னர், ONGC டெல்டாவில் நடவடிக்கைகளின் சட்டபூர்வ நிலை பற்றிய சில கேள்விகளைக் முன்வைத்தனர் கிராம மக்கள். குறிப்பாக, ஓஎன்ஜிசி நடவடிக்கைகளுக்கு சட்டபூர்வமான ஒப்புதலும், காற்று மற்றும் நீர் (மாசு தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் ONGC உரிமத்தின் நிலையை கேள்வி எழுப்பினர்.\nஓஎன்ஜிசி நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை அற்றது என்பதை வலியுறுத்தி கிராமவாசிகள் சட்டரீதியான போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்த சூழலில் , நன்னிலம் காவல்துறையின் நடவடிக்கையானது, ONGC ஐ முறைப்படுத்த தவறிய மாநில அரசின் தோல்வியை மறைக்கவும் மற்றும் சட்டத்தையோ அல்லது பொது மக்களின் உணர்வையோ பொருட்படுத்தாமல் ONGC இன் செயற்பாட்டை தக்கவைத்துக் கொள்வதற்கு மாநில அரசின் அழுத்தத்தின் படி நடந்துள்ளது. தமிழ்நாட்டில், சட்டப்படி ஆட்சி நடைபெறுவதில்லை, சட்டத்தை வளைப்பவர்கள் யாரெனில் மக்களால் மாநில அரசை நடத்த ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களால் ஊதியம் அளிக்கப்படுபவர்கள்.\nகாவிரி டெல்டாவில் ஓ.என்.ஜி.சி. சட்டப்பூர்வமாக இயங்கவில்லை – இது உரிமம் பெறாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும், சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் காரணிகளை விடாமுயற்சியுடன் செயல்படுத்த தவறியதன் மூலமாக பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழலை பாதித்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பொது வளங்கள், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் ஆனால், அவற்றிற்கு மாறாக ONGC ஐ பாதுகாக்கின்றன. ஓ.என்.ஜி.சி சட்டத்தை மீறுகிறது என்பவர்களையும் ஓஎன்ஜிசி முறைப்படுத்த நியமித்தவர்கள் அதனுடன் நட்புறவு கொண்டாடுகிறார்கள் என்று கூறுபவர்களை இந்த அரசுகள் கடுமையாக ஒடுக்குகின்றன.\nகாவிரி டெல்டாவில் வெளிப்படைத்தன்மையற்ற நிலையை மறைக்க இந்த கிராமவாசிகள் மீது காவல்துறை ஏவிவிடப்பட்டுள்ளது. சட்டத்தின் படி, ONGC பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் பின்வரும் குறைந்தபட்ச கடமைகளை நிறைவேற்ற வேண்டும், மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவை ONGC ஐ முறைப்படுத்தி பெருநிறுவன நிறுவனமாக நிர்வகிக்க வேண்டும் எனக் கோர வேண்டும். :\n1. அனைத்து ஆராய்ச்சிக் கிணறுகளுக்கும் ஒரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஒன்றை நடத்த வேண்டும். ஹைட்ரோகார்பனை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு கிணற்றில் அல்லது கிணறு – வயல்வெளியில் உற்பத்தி செய்யத் தொடங்கினால், அந்த கிணற்றிற்கு தனியான EIA தயாரிக்கப்பட்டு சுற்றுசூழல் அனுமதியும் பெற்றிருக்கவேண்டும்.\nEIA அறிக்கைகள் என்பது பொது ஆவணங்கள் ஆகும். அவை சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் வலைத்தளத்தில் பதிவேற்ற வேண்டும் மற்றும் பரவலாக கிடைக்கப்பெற வேண்டும் . நன்னிலத்தில், ஒரு ஆராய்ச்சிக் கிணற்றை ஏற்கனவே தோண்டியுள்ளது. அதற்காக ஒரு EIA நடத்தியுள்ளதா\n2. சுற்றுச்சூழல் அனுமதி (EC) பெற, வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிவிப்பு 1994) ஆனது பின்னர் (EIA அறிவிப்பு 2006) ஆக மாற்றம் பெற்றுள்ளது. EIA அறிக்கையை 30 நாட்களுக்கு பொது இடத்தில் அறிவிப்பு செய்து, மக்களின் கருத்து கேட்பு கூட்டத்தோடு பாதிக்கப்படுபவர்களின் நி���ைப்பாட்டைக் கேட்க ஒரு பொது விசாரணை நடைபெற்ற பின்னரே சுற்றுச்சூழல் அனுமதியை (EC) பெற முடியும். சுற்றுச்சூழல் அனுமதி (EC) என்பது ஒரு பொது ஆவணம் ஆகும், குறைந்தபட்சம் இரண்டு பத்திரிகைகளில் ஒரு உள்ளூர் வட்டாரத்துடன் ஓஎன்ஜிசி திட்டத்தின் ஆதரவாளரால் இது வெளியிடப்பட வேண்டும் -. நன்னிலம் எண்ணெய் ஆராய்ச்சி கிணற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி (EC) பெறப்பட்டதா\n3. ஆராய்ச்சி கிணறுகளை தோண்டுவதற்கோ அல்லது தனியாக தோண்டப்பட்ட கிணறுகளை உற்பத்திக்கு பயன்படுத்தவோ காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் மற்றும் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் நிறுவ ஒப்புதல் பெற வேண்டும்.\nஇந்த அனுமதியின்றி, எந்தவொரு பணிகளும் அனுமதிக்கப்பட முடியாது, ஏனெனில் இவற்றின் சட்டங்கள், கிணறுகளை அமைப்பதில் இருந்து எழும் மாசுபாட்டை (தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்) TNPCB கட்டுப்படுத்தப்பட முடியும்.\nமுன் அனுமதி இல்லாமல் ஒரு கிணற்றை கட்டமைக்க நீர் மற்றும் காற்று சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல பிரிவுகளை அழைக்க முடியும். கிணறு நிறுவுவதற்கான ஒப்புதல் ஒரு பொது ஆவணம் ஆகும், மேலும் காற்று மற்றும் நீர் சட்டத்தின் படி, இந்த ஒப்புதல்கள் பொதுமக்கள் பார்வைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியத்தால் (TNPCB) வைக்கவேண்டும். நன்னிலம் பகுதியிலுள்ள ஆராய்ச்சி கிணற்றிற்கு இந்த ஒப்புதல்கள் பெறப்பட்டனவா\n4. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து காற்று மற்றும் நீர் சட்டத்தின் கீழ் கிணற்றின் நிறுவலுக்கு பின் மற்றும் உற்பத்தி செய்யவதற்கு முன், ஒரு அனுமதியை பெற வேண்டும்.\nசெயல்படும் ஒப்புதல் என்பது ஒரு பொது ஆவணம் ஆகும், அவை காற்று மற்றும் நீர் சட்டத்தின் படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது (TNPCB) அதை முக்கியமாக ஒப்புதல் ஆவணத்தை அலுவலகத்தில் பொதுப் பதிவில் பொது மக்களின் விசாரணைக்கு வைக்க வேண்டும்.\nநன்னிலத்தில் ஹைட்ரோகார்பன் உற்பத்திக்கான முன்மொழிவானது நிறுவுவதற்கும் மற்றும் செயல்படுவதற்கும் ஒப்புதல் பெறப்பட்டதா\n5. எண்ணெய் உற்பத்தி மற்றும் ஆய்வானது அபாயகரமான நடவடிக்கைகள் ஆகும், எனவே காற்று தரம், நீர் தரம் ஆகியவற்றின் தினசரி கண்காணிப்பு மற்றும் தமிழ்நாடு மாச��� கட்டுப்பாடு வாரியத்தின் (TNPCB ) மாதாந்த ஆய்வு செய்ய வேண்டும். இந்த கண்காணிப்பு பயிற்சிகளின் பகுப்பாய்வு முடிவுகள் பொது நலன்களைக் கொண்டிருக்கும் பொது தகவல் ஆகும். ONGC நடவடிக்கைகள் தானாகவும், கட்டுப்பாட்டாளர்களால் கண்காணிக்கப்படுமா\n6 . அவ்வப்போது, உற்பத்தி கிணறுகளின் செயல்படும் ஒப்புதல் புதுப்பித்தலின் போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB ) ஒவ்வொரு எண்ணெய் கிணறுகளையும் நன்றாக பரிசோதித்து, அவை காற்று மற்றும் நீர் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட ஒப்புதல்களில் வழங்கப்பட்ட பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளின் ONGC இன் இணக்கத்தன்மையில் விரிவான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலும் பொது ஆவணம் ஆகும்.\nநிறுவுவதற்கான ஒப்புதல் மற்றும் சுற்றுசூழல் அனுமதி தரப்பட்ட உடன்பாட்டின் கீழ் நன்னிலம் கிணற்றுக்கான ஒரு ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) உருவாக்கியுள்ளதா\n7. ONGC நிறுவனம் அரையாண்டு காலத்திற்கு ஒருமுறை உடன்பட்டு அறிக்கையை சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவ மாற்றம் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கவேண்டும். அதில் சுற்றுச்சூழல் அனுமதிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் படி முறையான நிலைமைகளுக்கு உடன்பட்டு சுய மதிப்பீடையும் செய்திருக்கவேண்டும் . இந்த ஆவணம் பொது ஆவணம் ஆகும். ONGC அரையாண்டு உடன்பாட்டு அறிக்கையை MoEFCC யிடம் சமர்பித்துள்ளதா\n8.MoEFCC ஒரு அரை ஆண்டு மதிப்பீட்டை ,சுற்றுச்சூழல் மசோதாவின் கீழ் அமைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஒ.என்.ஜி.சி இணங்குவதற்காக செய்திருக்க வேண்டும் .இந்த ஆவணம் பொது ஆவணம் ஆகும். நன்னிலம் கிணற்றில் MoEFCC ஆனது அது போன்ற எதாவது ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறதா\nஇந்த கேள்விகளில் ஒன்றிற்கு கூட “இல்லை” என்ற பதில் வந்தால் நன்னிலம் காவல்துறை தவறான ஆட்களை கைது செய்துள்ளனர். ஓ.என்.ஜி.சி. இயக்குநர்கள்தான் சிறையில் இருக்க வேண்டும்.\nதமிழாக்கம்: ம. லோகேஷ் பிரபு\nNext article அழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 13\nPrevious article ரமேஷ் கருப்பையாவுடன் ஒரு சந்திப்பு\nபூவுலகின் நண்பர்கள் - சுற்றுச் சூழலுக்கான இரு மாத இதழ்\nசுற்றுச்சூழல் மேசை நாட்காட்டி 2019\nயாரை மகிழ்விக்க இந்தத் துப்பாக்கிச்சூடு\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilmanam.net/page/12", "date_download": "2019-07-16T06:41:42Z", "digest": "sha1:3QZ7L4VJG2MZ7ANUJ6GQIKFFA54QGV3I", "length": 4995, "nlines": 51, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – ...\nவரதன் | 0 மறுமொழி | 2019-07-15 03:45:00 | தலைப்புச் செய்தி | புகைப்படக் கட்டுரை | ஈராக் மக்கள்\nமக்கள் முகாம்களில் வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், யாசிடி பெண்களோ தங்கள் சொந்த இடத்திற்கு தைரியமாகச் சென்று புணரமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். The post ஐ.எஸ் பயங்கரவாதிகளை... ...\nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nபால்மிரோ டோக்ளியாட்டி | 0 மறுமொழி | 2019-07-15 03:00:14 | கம்யூனிசக் கல்வி | தலைப்புச் செய்தி | lectures on fascism\nபாலில்லாவில் தமது குழந்தைகளைப் பதிவு செய்து கொள்ளத் தவறினால் பெற்றோர்களுக்கு அபராதம் முதலிய தண்டனைகள் உண்டு... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய... ...\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nசுகுமார் | 0 மறுமொழி | 2019-07-15 03:00:00 | சூழலியல் | தலைப்புச் செய்தி | சுற்று சூழல் சீர்கேடு\nபுல்லட் ரயில், அதிவேக சாலைகள், மெட்ரோ ரயில்கள், வளர்ச்சி... எனும் பெயரில் மும்பை நகரத்தை எவ்வாறு நாசமாக்குகிறார்கள் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. The post மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481658", "date_download": "2019-07-16T07:16:20Z", "digest": "sha1:QB7KRRK22TTMT6CXVI65PVKJOKQXMKI3", "length": 8707, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை | law college students who participated in the struggle for the Pollachi horror were not restricted - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை\nகோவை : பொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை என அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், கடும் தண்டனை வழங்கக்கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை என அரசு சட்டக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.\nபொள்ளாச்சி போராட்டம் சட்டக் கல்லூரி மாணவர்கள்\nதகுதி நீக்க நடவடிக்கையை தவிர்க்கவே கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாக சபாநாயகர் தரப்பு வாதம்\nபெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை செய்த 8 பேர் நீதிமன்றத்தில் சரண்\nமும்பை டாங்கிரி பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 50 பேர் சிக்கி தவிப்பு\nசென்னை மற்றும் புறநகர்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை மையம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்க முடியாது: நரேந்திர சிங் தோமர் தகவல்\nஅஞ்சலகத் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கம்\nஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nவிழுப்புரம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது\nநெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி\nபல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjUzMzE5NDAw.htm", "date_download": "2019-07-16T06:56:16Z", "digest": "sha1:CLE3GU5MB4ARA5IGNXU4DLK53Q3Z33NF", "length": 12865, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "கார குழிப் பணியாரம் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப���ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபணியாரத்தில் நிறைய உள்ளன. பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் இனிப்புப் பணியாரம் அதிகம் விற்கப்படும். இது உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதுவும் இட்லி போன்று, ஆவியில் வேக வைத்து சமைப்பது. மேலும் குழந்தைகளுக்கு பணியாரம் மிகவும் பிடிக்கும். இதனை காலை அல்லது மாலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம். இப்போது அந்த பணியாரத்தில் கார குழிப் பணியாரத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nதோசை/இட்லி மாவு - 3 கப்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nபச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 சிட்டிகை\nபெருங்காயத் தூள் - 1 சிட்டிகை\nதேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)\nகறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் தோசை/இட்லி மாவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nபின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, இரண்டு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான கார குழிப் பணியாரம் தயார்\nகோதுமை அல்வா செய்வது எப்படி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=690&cat=10&q=General", "date_download": "2019-07-16T06:15:21Z", "digest": "sha1:P6C354WGCVMXZXZ5UWVRAEK6YULPJBEA", "length": 10962, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படித்தால் வாய்ப்பு எப்படி\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படித்தால் வாய்ப்பு எப்படி\nஇன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் விண்வெளியில் எண்ணற்ற செயற்கைக் கோள்களை இந்தியா போன்ற நாடுகள் ஏவி அதன் பயன்பாட்டை நுகரத் தொடங்கியிருப்பதை அறிவோம். பூமி பற்றிய தகவல்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்து படிப்பதே ஜியோமேடிக்ஸ் துறையின் பயன்பாடாகும். கனிம கடல் வளங்களை கண்டுபிடிப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, நிலத்தடியில் உள்ள நீர் வளம் எப்படி, நகர வடிவமைப்புக்கு திட்டமிடுவது போன்றவற்றில் இத்துறை இப்போத பெரும் பங்காற்றுகிறது.\nபொதுவாக இப்படிப்பை முடிப்பவருக்கு மத்திய அரசு துறைகளில் பணி வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. விண்வெளி, சுரங்கங்கள் போன்ற பிரிவுகளிலும் பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புள்ளியியல் துறையிலும் வாய்ப்புகள் உள்ளன. அதிக கல்வி நிறுவனங்களால் தரப்படாது படிப்பு என்பதால் இதில் சேர கடும் போட்டியும் இருக்கிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபிளஸ் 2 முடித்துள்ளேன். திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார்கள். சேரலாமா\nஇன்டர்நெட்டை பயன்படுத்தி இலவசமாக வெளிநாட்டு மொழிகளைக் கற்க முடியுமா\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஇன்டீரீயர் டிசைனிங் பிரிவல் மேற்படிப்பு என்ன படிக்கலாம்\nஏர்ஹோஸ்டஸாகப் பணி புரிய விரும்புபவள் நான். தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். இத் துறையில் படிப்புகளை அல்லது பயிற்சியை நடத்தும் நிறுவனங்களின் பெயர்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/96921", "date_download": "2019-07-16T06:34:36Z", "digest": "sha1:62WGLRKAJQLKNECPY7JE45LCNCDRXBI3", "length": 7809, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "ரிஷார்ட் – அசாத் சாலி – ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவிக்கு இன்று மாலைக்குள் மூடுவிழா?? தடுமாறும் மைத்திரி.. | | News Vanni", "raw_content": "\nரிஷார்ட் – அசாத் சாலி – ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவிக்கு இன்று மாலைக்குள் மூடுவிழா\nரிஷார்ட் – அசாத் சாலி – ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவிக்கு இன்று மாலைக்குள் மூடுவிழா\nஅமைச்சர் ரிஷார்ட் , ஆளுநர்மார் அசாத் சாலி ,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி கண்டியில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை அத்துரலியே ரத்தன தேரர் ஆரம்பித்தார்.\nஜனாதிபதி மைத்ரிபாலவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நம்பகரமாக அறியமுடிந்தது.\nஇதனால் அவர் சில கடுமையான முடிவுகளை எடுக்கத் துணிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.\nநேற்றுக் காலை புதுடில்லியில் தன்னுடன் தங்கியுள்ள இலங்கை அமைச்சர்களுடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மைத்திரி.\nரத்தன தேரரின் கோரிக்கையை கவனிக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளதை குறிப்பிட்டு கூறியுள்ளார்.\nபின்னர் அவர் அங்கிருந்து ரணிலுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தி இந்த சர்ச்சைகளுக்கு ஒரு முடிவை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன் அமைச்சர் ரிஷார்த் பதியுதீன் விடயத்தை நீங்கள் பாருங்கள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை நான் பதவியில் இருந்து அகற்றுகிறேன் என ஒருமித்த முடிவுக்குள் இருவரும் வந்துள்ளனர்.\nநேற்றிரவு நாடு திரும்பிய கையோடு மைத்திரி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருப்பதாக அறிய முடிகிறது.\nஅதன்படி அமைச்சர் ரிஷார்த் பதியுதீன் தற்காலிகமாக பதவி விலக ஜனாதிபதி கோரவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.\nஆனால் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது பதவி விலகல் நிரந்தரமானது என்பதுடன் இனி வாழ் நாளில் இப்படி ஒரு பதவியை கனவில் கூட நினைப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.\nஅத்துரலியே ரத்தன தேரர் மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅத மட்டுமல்லாது மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி இன்று மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதி மைத்திரி இன்று மாலைக்குள் பௌத்த பீடத்தின் முடிவுகளிற்கு கட்டுப்பட்டு மேற்குறித்தவர்களை பதவி நீக்க நுாறு வீத வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி செயலக மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.\nஇந்த 5 ராசி பெண்களை திருமணம் பண்றவன் தான் உலகத்துலயே பெரிய அதிர்ஷ்டசாலியாம்…\nசற்று முன் கிளிநொச்சி இரணைமடு சந்தியில் வாகன விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/98181", "date_download": "2019-07-16T06:27:16Z", "digest": "sha1:46R3DCTD2JGROUJK6VFXAWTN362MTGSZ", "length": 7053, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "23 வருடங்கள் வயிற்று வலியால் துடித்த பெண் : மருத்துவ அறிக்கையில் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! | | News Vanni", "raw_content": "\n23 வருடங்கள் வயிற்று வலியால் துடித்த பெண் : மருத்துவ அறிக்கையில் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n23 வருடங்கள் வயிற்று வலியால் துடித்த பெண் : மருத்துவ அறிக்கையில் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nரஷ்யாவில் 23 வருடங்கள் பெண் ஒருவர் வயிற்றில் கத்திரிக்கோலை சுமந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த எலீட்டா கோபீவாவுக்கு 1996 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஅதிலிருந்து அவ்வப்போது அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டது. வலி வரும்போதெல்லாம் எலீட்டா மருத்துவர்களிடம் செல்வார். அதற்கு மருத்துவர்கள் தற்காலிக நிவரணி ஒன்றை வழங்குவர்.\nஇப்படி 23வருடங்களாக அவர் தொடர்ந்து இதை சந்தித்து வந்துள்ளனார்.\nஇந்நிலையில் ஒரு மருத்துவர் அவருக்கு ஈரலில் நோய் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்திருக்கலாம் என்ற நோக்கிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇப்படி தொடர் வாடிக்கையாக நடந்து வந்த சூழலில், இறுதியாக ஒரு மருத்துவர் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தார்.\nஎலீட்டாவுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப இயலவில்லை. எலீட்டாவின் வயிற்றுக்குள் கத்தரிகோல் ஒன்று இருந்தது. எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் எலீட்டா கத்தரிகோலை தவறுதலாக எடுத்துச் சென்றிருக்கூடும் என்று நினைத்தார்.\nஆனால், உண்மையில் வயிற்றினுள்ளேதான் கத்தரி ��ருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வயிற்றினுள் கத்தரிகோல் எப்படி வந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கேட்டபோது எலீட்டாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.\nதனக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறினார். அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கத்தரியை மறந்துபோய் எலீட்டாவின் வயிற்றுக்குள் வைத்துவிட்டது தெரிய வந்தது. 23 ஆண்டுகள் தேவையில்லாமல் வேதனைப்பட்டதற்கு எலீட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் சம்மந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து ராணியிடம் பதக்கம் பெற இருந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நடந்த கொடுமை\nசெல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/98307", "date_download": "2019-07-16T06:21:57Z", "digest": "sha1:DNYIEVCXP4IHV36GWXSOXLTZVAFU4UZ5", "length": 10309, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவித்தல் | | News Vanni", "raw_content": "\nவவுனியா மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nவவுனியா மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nவவுனியாவில் நாளை காலை 7 மணி தொடக்கம் 5 மணிவரை மின்தடை ஏற்படும் என பிரதம பொறியியலாளர் திருமதி மைதிலி தயாபரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியா உப மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர திருத்த வேலை காரணமாக 13.07 சனிக்கிழமை அன்று காலை 07.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை வவுனியாபிரதேசத்தின் பல இடங்களில் மின் தடைப்படும்.\nஅந்தவகையில், வவுனியா நகரம், இறம்பைக்குளம், மூன்றுமுறிப்பு, மதவுவைத்தகுளம், ஈரப்பெரியகுளம், கற்குண்டமடு, அளுத்கம, பூஓயா, பஹல அளுத்வத்த, கண்டி வீதி, தவசிக்குளம், குட்செட்வீதி, பண்டாரிக்குளம், நெடுங்குளம், தெற்கிலுப்பைக்குளம், கோவில்குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, வெளிக்குளத்திலிருந்து துட்டுவாகை வரை, கருவேலப்புளியங்குளம், மலையாபருத்திக்குளம், மடுகந்த, அட்டம்பஸ்கட உட்பட்ட இடங்களிலும் மின் தடைப்படும்.\nமேலும் மாமடுவிலிருந்து பொகஸ்வேவா வரை, பறயனாலங்குளத்திலிருந்து முகத்தான்குளம் வரை, நெளுக்குளத்திலிருந்து பறயனாலங்குளம் வரை, பூவரசங்குளத்திலிருந்து செட்டிக்குளம் வரை, புளிதறித்தபுளியங்குளத்திலிருந்து செக்கட்டிப்புலவு வரை, பிரமனாளங்குளத்திலிருந்து பெரியதம்பனை வரை, பூந்தோட்டம், வைரவபுளியங்குளம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், குளுமாட்டு சந்தி, கூமாங்குளம், மரக்காரம்பளை, நெளுக்குளம், சாம்பல்தோட்டம், பாரதிபுரம், விநாயகபுரம், இராயேந்திரகுளம், நாகர்இலுப்பைகுளம், அறுகம்புல்வெளி, அவுசதப்பிட்டிய, நவகம, பழையனூர், உளுக்குளம், சின்னத்தம்பனை, நேரியகுளம், இலுப்பைக்குளம், அழகாபுரி, முதலியார்குளம், சின்னசிப்பிக்குளம், முகத்தான்குளம், செட்டிக்குளம் உள்ளிட்ட கிராமம் வரையும் மின்சார விநியோகம் தடைப்படும்.\nமேலும் பின்வரும் தொகை வளங்கள் மின் பாவனையாளர்களுக்கும் மின் தடை ஏற்படவுள்ளது.\nவவுனியா வைத்தியசாலை, பூங்கா வீதி, சூசைப்பிள்ளையார்குளம், கொக்கெலிய, அக்கோபுர, கச்சேரியடி நீர்பாசன சபை, சுகாதார திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, ஓவியா விடுதி, எஸ்.வீ.ஆர் அரிசி ஆலை, ராணி அரிசி ஆலை, லங்கா அரிசி ஆலை, கார்கில்ஸ் பூட் சிற்றி, விமானப்படை முகாம் உப இல 01, மன்டெரின் ஆடைத்தொழிற்சாலை, வவுனியா இராணுவ முகாம், வவுனியா விமானப்படை இணைந்த பராமரிப்பு நிலையம், மூன்றுமுறிப்பு இராணுவ முகாம், ஆகிய தொகைவளங்கல்களுக்கும் மின்சாரம் தடைப்படவுள்ளது.\nமேலும் கௌவ்லூம் ஆடைத்தொழிற்சாலை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், எஸ் எல் பி சி ஈரப்பெரியகுளம், கீர்த்தி அரிசி ஆலை, ஹொரவப்பொத்தானை வீதி, குடாகச்சக்கொடிய கல்லுடைக்கும் ஆலை, பிரசன்னா கல்லுடைக்கும் ஆலை, சிஈசீ கல்லுடைக்கும் ஆலை, யுஎன்எச்சீஆர் குருமன்காடு, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, சுயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, சுயன் அரிசி ஆலை காதன்கோட்டம், நெளுக்குளம் நீர்ப்பாசன சபை, தந்திரமலை சந்தி (கஜசிங்கபுர இராணுவ முகாம்), வவுனியா பல்கலைக்கழகம், பம்பைமடு பல்கலைக்கழகம், நெளுக்குளம் தொழிநுட்பக்கல்லூரி, விமானப்படை வேளாங்குளம், செட்டிகுளம் வைத்தியசாலை, செட்டிகுளம் தொலைத்தொடர்பு நிலையம், செட்டிகுளம் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம், சக்திகம மல்வத்துஓயா இல 02, மெனிக்பாம் வலயம் 02 ஆகிய தொகை வளங்கள் பாவனையாளர்களுக்கும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகாதலனை நம்பிச் சென்ற இளம்பெண் : பதறியடித்து வந்த சகோதரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481659", "date_download": "2019-07-16T07:18:27Z", "digest": "sha1:OZFQX24OIA3OPLC47HIV5EMVBOXY66TU", "length": 7711, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது | BJP's Central Election Committee meeting began in Delhi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லி : டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஆலோசனையில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nடெல்லி பாஜக மத்திய தேர்தல் குழு\nதகுதி நீக்க நடவடிக்கையை தவிர்க்கவே கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாக சபாநாயகர் தரப்பு வாதம்\nபெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை செய்த 8 பேர் நீதிமன்றத்தில் சரண்\nமும்பை டாங்கிரி பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 50 பேர் சிக்கி தவிப்பு\nசென்னை மற்றும் புறநகர்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை மையம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்க முடியாது: நரேந்திர சிங் தோமர் தகவல்\nஅஞ்சலகத் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கம்\nஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nவிழுப்புரம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது\nநெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி\nபல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு\nஹைட்ரோ கார்பன் திட்��த்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2009/07/blog-post.html", "date_download": "2019-07-16T06:15:25Z", "digest": "sha1:PE7QML236H27WQKM34MZNFWZGZ34K6RU", "length": 24613, "nlines": 345, "source_domain": "www.radiospathy.com", "title": "கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு நேயர் தொடர் மீள் வருகை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு நேயர் தொடர் மீள் வருகை\nதமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் வைரமுத்து இன்று தனது 56 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின்னர் ஒரு புதிய பாங்கில் திரையிசைப்பாடல்களை அள்ளி வழங்கிய வைரமுத்து அவர்கள் எத்தனையோ சிறந்த பாடல்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கின்றார். பிரபலமான இசையமைப்பாளரில் இருந்து பெயர் தெரியாத இசையமைப்பாளர் வரை வைரமுத்துவின் வரிகள் தனித்துவமாக நிற்கும் சிறப்பு வாய்ந்தவை. இந்த வேளை வைரமுத்து அவர்களுக்கு அவர் \"யுத்\" திரைப்படத்தில் எழுதிய தன்னம்பிக்கை தரும் பாடலை பிறந்த நாள் பாடற் பரிசாக வழங்குகின்றேன்.\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்\nசந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nவெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி\nவேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி\nகுற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி\nவிளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி\nதிருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி\nதவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல\nஉள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே\nஅவனாசையைப் போலவே இந்த பூமி அமையலையே\nஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்\nமனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா\nநன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது\nதுன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும்\nகண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள்\nகாலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்\nசந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்\nறேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். இந்தத் தொடரில் வலைப்பதிவர் மட்டுமன்றி வலையுலக வாசகர்களும் பங்கெடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.\n1. உங்கள் விருப்பத் தேர்வில் ஐந்து பாடல்களைத் தெரிவு செய்யுங்கள், அவை தமிழ் மட்டுமன்றி பிறமொழிப் பாடல்களாகவும் இருக்கலாம். பாட்ல்களை நீங்கள் அனுப்ப வேண்டிய அவசியமில்லை.\n2. நீங்கள் தேர்வு செய்த இந்த ஐந்து பாடல்கள் ஏன் உங்களைக் கவர்ந்தன என்பது குறித்த உங்கள் ரசனையை இவை ஒவ்வொன்றுக்கும் உங்கள் பாணியில் எழுதுங்கள். வெறுமனே பாடலையோ பாடல் வரிகளையோ தருவதை தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களோடு தொடர்பு படுத்தியும் இவற்றை நீங்கள் விரும்பினால் தரலாம்.\n3. உங்கள் தொகுப்பை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\n4. அனுப்பிவைக்கப்பட்ட ஆக்கங்கள் வந்து சேர்ந்த ஒழுங்கில் இவை இடம்பெற இருக்கின���றன\nதொடர்ந்து வரும் வாரங்களில் வர இருப்போரில் இதுவரை ஆக்கங்களை அனுப்பியோர்\n1. கலைக்கோவன் - யூலை 17 பதிவு வர இருக்கின்றது\n2. ராப் - யூலை 24 பதிவு வர இருக்கின்றது\n//றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்//\n1. கவியரசு நீடுழி வாழ வாழ்த்துக்கள்\n2. சிறப்பு நேயர் ஆ........ரம்பம்\nகள்ளிக்காட்டு இதிகாசத்தின் கதநாயகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)\n\\\\றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது \\\\\nஅடி தூள் தல...இதுல ஏற்கனவே வந்த பதிவர்களும் வரலமா\nநான் வைர முத்துவின் வைர வரிகளில் அடிக்கடி தொலைபவன். எனது அபிமானத்துக்குரிய கவிஞர் வைரமுத்து அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\n\\\\றேடியோஸ்பதியின் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சிறப்பு நேயர் தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது \\\\\n//ஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்\nமனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா//\nநல்ல நல்ல பாடல்களால் நம்மை மகிழ்வித்து வரும் வைரமுத்து அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nபகிர்ந்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்காகவே நான் விரும்பிக் கேட்பது.\nசிறப்பு நேயர் தொடரில் பங்கு பெற நானும் முயற்சிக்கிறேன்:)\nநண்பர் கான பிரபா நல்ல பதிவு\nகள்ளிகாட்டு நாயகருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nமீண்டும் ராகதேவனுடன் ,இசைப்புயளுடன் சேர்ந்து சிகரங்களை தொடவேண்டும்.எங்களை\nசங்கீத கடலில் முத்தெடுக்க வைக்க வேண்டும்\nகலைவாணி அருளால் இவை நடக்க வேண்டும்\nஉங்க விருப்பத்தை நிறைவு செய்வேன்\nமுதல் சுற்றில் புது ஆளுங்களுக்குத் தான் முன்னுரிமை\nபாட்டை அனுப்புங்க, வரிகள் போட்டதுக்கு நன்றியா :)\nவருகைக்கு மிக்க நன்றி ராமலஷ்மி, உங்கள் ஆக்கத்தையும் எதிர்பார்க்கின்றேன்.\nவாங்க கார்த்திகேயன், இளையராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்த அந்தப் பொற்காலம் மறக்க முடியுமா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹம்ஷி\nஎன்னோட விருப்பப் பாடல்கள் லிஸ்ட் அனுப்பியாச்சு. வெயிட்டிங் பார் மை டர்ன்:):):)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன���\nறேடியோஸ்புதிர் 43 - பாதி நாவல் படமான கதை\nசிறப்பு நேயர் \"கைப்புள்ள\" புகழ் மோகன்ராஜ்\"\n\"வண்ணத்துப்பூச்சி\" இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி\nசிறப்பு நேயர் \"இராப் (rapp)\"\nகவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு ந...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nறேடியோஸ்புதிர் 42 - மொழி மாறிய பாட்டு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார���கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.viyukam.com/2010/01/blog-post.html", "date_download": "2019-07-16T06:58:25Z", "digest": "sha1:YOQSIDNMHZPK2YWOJNSAH5HPTHBB66PC", "length": 27207, "nlines": 162, "source_domain": "www.viyukam.com", "title": "அரசியலாகும் விளையாட்டும் விளையாட்டாகும் அரசியலும்…", "raw_content": "\nஅரசியலாகும் விளையாட்டும் விளையாட்டாகும் அரசியலும்…\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான தேர்தல் ஆரம்பித்துள்ளது.இதில் வேடிக்கை பார்க்கும் மன நிலை தான் தமிழ் மக்களிடம் பெரிதும் மேலோங்கி நிற்கின்றது.\nஎமது இனத்தின் அவலங்களுக்கு காரணமான தலைவரும் தளபதியும் மோதிக்கொள்ளும் களம் எங்களை பார்வையாளர்களாக ஆக்கியுள்ளது.\nஆனாலும் இலங்கையில் பிறந்தவர்கள் என்ற படியால் தமிழர்களான எமக்கு கிடைத்துள்ள ஆகக் கூடுதலான ஜனநாயக உரிமையைான () வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் இல்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nதமிழர்களின் வாழ்வியல் மீதான இலங்கையின் ஆட்சியாளர்களின் அத்துமீறல்கள் எதிரெதிர் துருவங்களாகிப் போனவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன.\nஎல்லாம் நடந்து முடிந்த பின்பும் எல்லாம் தெரிந்த பின்பும் அவர்கள் சொல்லும் அல்லது சொல்லப் போகும் மெய்களின் மீது எங்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை.\nஆனால் உலகம் உண்மையை உணர இது ஒரு வாய்ப்பாக அமையும் என்ற குறைந்த பட்ச ஆசை தான் இங்கு வாழும் தமிழர்களிடம் பரவிக் கிடக்கின்றது.\nஅரசியல் என்பது பல வினளயாட்டுகளின் கலவையாகிப் போய் கிடக்கின்றது.\nதடைகள் பல தாண்டி வெற்றிக் கோட்டை நோக்கி ஓடும் ஒரு போட்டி தான் இது ஆனால் தடைகளை மட்டும் தாண்டாமல் போட்டியாய் ஓடி வரும் சக போட்டியாளரையும் போட்டு தள்ள வேண்டிய வேடிக்கை போட்டி தான் அரசியல்.\nதங்கள் தடைகளை தாண்டி மற்றவர்களுக்கு தடைகளை ஏற்படுத்திய படி பேரட்டியாளர்கள் ஒடிக்கொண்டிருக்கின்றார்கள்\nகமான் கமான சொல்ல சிவப்பு பச்சை நீலம் என நிறங்களை போர்திய அதரவாளர்கள் மைதானத்திற் வெளியில் தமது பந்தைய குதிரையின் வெற்றிக்காக காத்துக் கிடக்கின்றார்கள்\nஇவர்கள் எல்லோரையும் பார்து சோகம் அப்பிய முகங்களோடும் ஆறிப் போகாத க��யங்களோடும் கம்பி வேலிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கின்றனர் தமிழர்கள்.\nஓடிக்கொண்டிருப்பவர்களின் வெற்றி பற்றிய அக்களை இவர்களுக்கு இல்லை ஆனால் தங்களை சுற்றி இருக்கும் முட்கம்பிகள் அகற்றப்படும் நாள் ஒன்று பற்றியதான கனவு தான் அவர்களிடம் இருக்கின்றது.\nகாணமல் போன தங்கள் உறவுகளின் வருகை எப்பொதேனும் நிகழக் கூடும் என்று அவர்கள் வாசலை பார்த்தபடி காத்திருக்கின்றார்கள்.\nஇவர்களுக்கு ஓட்டப்பந்தயம் மீதோ சுற்றி நின்று சத்தம் போடும் நிறம் போர்த்த மனிதர்கள் மீதோ அக்கறைகள் இல்லை.\nதிறந்த பொருளாதாரம் கொண்டு வந்த உலக மயமாதல் உன்பது உலகின் அத்தனை இயங்கியலையும் வியாபாரமாக்கி விட்டுள்ளது.\nவீட்டில் உள்ள உறவுகளில் தொடங்கி நாடுகளில் வெளியுறவுக் கொள்கைகள் வரை எல்லாமே பணத்தால் மதிப்பிடப்படுகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.\nசிவப்பு நிற சட்டை போட்டு கம்யுனிச சித்தாந்தம் பேசிய தோழர்கள் கோட் சூட் அணிந்து கொண்டு பச்சை சட்டைகளோடு மேடையின் ஒன்றாக இருந்து கொண்டு பகிடி விடுகின்றார்கள் இது தான் உலகம் என்று தத்தவமும் பேசுகின்றார்கள்.\nமாற்றம் ஒன்று தான் உலகில் மாறாத ஒன்று என்பது உண்மை தான் ஆனால் அந்த மாற்றங்களின் பின்னணியில் விளையாடும் டொலர்கள் தான் எத்தனை கோடி.\nகிரிகெட் என்ற மந்திரம் உலகில் எத்தனை கோடிப் பேரை கட்டிப் போட்டிருக்கின்றது. தங்கள் தாயர் தந்தையரின் பிறந்த நாளை கூட தெரிந்து வைத்திருக்காத சிறிசுகளுக்கு நேற்று வந்த விராத் கோலியின் காதலியின் பிறந்த நாளும் அதற்கு அவர் கொடுத்த பரிசும் கூட தெரிந்திருக்கின்றது ..இது தான் உலகம்.\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கும் கிரிக்கடெ்டிற்கும் இங்கே என்ன தொடர்பு என்று நீங்கள் சந்தேகிப்பது புரிகின்றது.\nஇலங்கையருக்கு கிரிக்கெட்டின் உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த கிரிக்கெட்ட அணியின் தலைவா் அர்ஜன ரணதுங்க வெற்றிக் கிண்ணம் வரை இலங்கை அணியை தனது சகல துறை திறமையால் அழைத்து வந்தவர் சனத் ஜெயசூரியா.\n) இலங்கையை மீட்டு தந்ததாக கூறிக் கொள்பவர் மகிந்த ராஜபக்ச அதற்கு காரணமாக அமைந்த போரை வழிநடத்தியவர் ஜெனரல் பொன்சேகா.\nசரத் பொன்சோகவிற்கு ஆதரவாக அர்ஜுன ரணதுங்கவும் மகிந்தவிற்கு ஆதரவாக சன் ஜெயசூரியாவும் களமிற���்கியிருக்கின்றார்கள்.\nயார் வேண்டுமானாலும் இறங்கி வியளயாடக் கூடிய களத்தில் விளையாட்டு வீரர்கள் இறங்குவது தவறில்லை தானே.\nஆனாலும் இவா்கள் அரசியலில் ஈடுபடக் காரணமான அரசியல் தான் மோசமானது.\nசனத் ஜெயசூரிய மிகவும் திறமையான ஒரு கிரிக்கெட்ட வீரர் என்பது உண்மை ஆனால் எந்த ஒரு திறமையான வீரரும் குறிப்பிட்ட காலம் மட்டுமே பிரகாசிக்க முடியும்\nதனது அணியின் வெற்றிக்கு தன்னாலான பங்களிப்பை வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் ஒரு புதிய வீரருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது தான் மிகச் சிறந்த வீரனுக்கு அழகாக இருக்கும்.\nஅதை விடுத்து தான் தொடர்ந்துமம் இலங்கை அணியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபடுவது என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விடயம் தானே.\nசனத்தின் நிலைய தற்போது அது தான் 2011 உலகக் கிண்ணம் வரை தன்னை அணியில் தக்க வைப்பதற்காக அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவானவராக அடையாளப்படுத்தி வருகின்றார்.\nசரத் பொன்சேகா தரப்பில் இலங்கைக்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த அர்ஜன இடம்பெற்றுள்ளதால் அவருக்கு சவாலாக வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்த சனத் ஜெயசூரியாவை மகிந்த தரப்பு களமிறக்கியுள்ளது.\nகிரிக்கெட் போட்களின் வெற்றி தோல்விகளை ஆடுகளங்களோ ஆடுபவர்களோ இப்போது தீர்மானிப்பதில்லை என்ற கருத்தில் நான் இப்போதும் மிகவும் உறுதியாகவே இருக்கின்றேன்.\nதற்போதைய போட்டிகளும் போக்குகளும் அடிக்கடி எனது நிலைப்பாடு சரி என்றே சொல்லி நிற்கின்றன.\nமிக அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கை அணி சவாலான இலக்கு ஒன்றை நோக்கி போராடி தோற்ற போட்டி பற்றியதான சுவாரசியமாக தகவல்கள் வெளிக்கசிந்துள்ளன.\nடிசமபர் 15ம் திகதி இந்தியாவின் ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த சவாலான இலக்கான 414 என்ற ஒட்ட இலக்கை மிக வேகமாக நெருங்கி வந்த இலங்கை அணி இறுதி நேரத்தில் தோற்றுப் போனதன் பின்னணியில் இந்த அரசியல் இருப்பதாக பேசப்படுகின்றது.\nபோட்டி நிர்ணய சதியில் ஈடுபடும் தரப்பினால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் சூதாட்டக்காரர்களால் ஈட்டப்பட்ட பெருந்தொகை பணத்தில் சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர�� ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த போட்டியின் இந்திய அணி வெற்றி பெறாமல் போயிருந்தால் மிகப்பெருமளவு நிதி இழப்பு சூதாட்ட காரரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியலாகிப்போன வியைாட்டும் விளையாட்டாகிப் போன அரசியலும் நல்ல முசுப்பாத்தி தான் பாருங்கோ நான் இப்ப போட்டு வாறன் இந்தியாவும் இலங்கையும் மோதும் இறுதிப் போட்டிய பார்க்கப் போறன்…பிறகு சந்திப்பம் என்ன..\nஇதை பதிவேற்றும் நேரம் இந்தியா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் என்பது அந்த சூதாடிகளுக்கு கட்டயாம் நேற்றே தெரிந்திருக்கும் எங்களுக்கு தெரிவதற்கு இன்னும் சில மணி நேரம் தேவை\nநேற்று நடைபெற்ற இறுதிப்போட்டி தொடர்பான தொலைக்காட்சி உரையாடலிலும் அரசியல் சார்ந்த விவாதங்களே இடம்பெற்றதை காணமுடிந்தது.\nமுகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...\nகடந்து செல்லும் காலங்களில் நாங்கள் பல முகங்களை மறந்து விடுகின்றோம் அல்லது அந்த முகங்கள் எங்கள் மனங்களில் இருந்து விலகிச் சென்றுவிடுகின்றன.\nஎங்கள் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் பங்கெடுத்த முகங்களும் கால ஓட்டத்தில் எங்கள் மனங்களில் இருந்து காணமால் போய் விடும் துயரங்களும் நிகழ்வாகின்றன.\nநான் ஒலிபரப்புத் துறையில் எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.\nஎனினும் வானொலி நிகழ்சிகளின் போதோ சந்திப்புகளின் போதோ சிலர் எனது ஒலிபரப்பு குறித்து தெரிவிக்கும் பாராட்டுகள் என்னை குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்கின்றன.\nஇந்த பாராட்டுகளையும் வாழ்துக்களையும் எனக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி தந்து விட்டு மௌனமாக கடந்து போகின்ற அந்த ஓரு மனிதர் குறித்து நான் என்ன செய்யப் போகின்றேன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கின்றது.\nஎனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் வாழத்துகளுக்கும் முழு முதல் காரணமானவர் அவர்.\nகால ஓட்டத்தில் அவரின் முகம் சில வேளைகளில் எங்கள் மத்தியில் இருந்து மறந்து போகலாம் ஆனால் அவர் ஏற்படுத்தி விட்டுள்ள வானொலிக் கலாசாரம் என்றும் அவரின் பெயரை உரத்துச் சொல்லியவாறே இருக்கும் என்று …\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nப��ரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு\" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.\nஇது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.\nஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று A Gun and a Ring ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.\nசீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவான எதிர்பார்பை ஏற்படுத்தி விட்டுள்ளதை அரங்கில் திரண்டிருந்த இரசிகர்களின் எண்ணிக்கை புலப்படுத்தியது.\nநம்வர்கள் படைப்புகள் என்றாலே தூர விலகி ஓடும் நம்மவர்களே நான்கு அரங்குகளிலும் இதன் முதல் காட்சியை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தமை ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி.\nஅந்த ஆவலை எந்த வகையிலும் பாதிக்காத படைப்பாக அது அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது.\n80 களில் ஆரம்பித்த தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் 2009 ல் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதனை ஒரு தகவலாக அல்லது செய்தியாக மாற்றினங்கள் கடந்து போகக் கூடும் ஆனால் இந்த மூன்று தசாப்பதங்களையும் யுத்த முனைகளிலும் …\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nமீண்டும் அரங்கேறும் மகாபாரதக் காட்சிகள்…\nஅரசியலாகும் விளையாட்டும் விளையாட்டாகும் அரசியலும்…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/send-greeting-card/283", "date_download": "2019-07-16T06:31:08Z", "digest": "sha1:NL23ZX4LY2G6IGSNKX6NZ32YE7GB7TES", "length": 4718, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": "திருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Happy Wedding Day Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> திருமண நாள் வாழ்த்துக்கள்\nதிருமண நாள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அனுப்பு\n25 வது திருமண நாள்\n50 வது திருமண நாள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/100th-day-function-of-dharmadurai/", "date_download": "2019-07-16T07:14:35Z", "digest": "sha1:U3N5HMPDEMTVNIJ3CFGQOI3MYWGOA5KC", "length": 6749, "nlines": 121, "source_domain": "tamilscreen.com", "title": "தர்மதுரையை அலட்சியப்படுத்திய தமன்னா… – Tamilscreen", "raw_content": "\nசீனுராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே நடித்த ‘தர்மதுரை’ படம் 100 நாட்கள் ஓடியதாக சமீபத்தில் வெற்றிவிழா கொண்டாடினார்கள்.\nஸ்டுடியோ-9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்ற போது, படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் பங்குபெற்றனர்.\nஆனால் தர்மதுரை படத்தின் கதாநாயகியான தமன்னா மட்டும் கலந்து கொள்ளவில்லை.\nதர்மதுரை படத்தின் புரமோஷனுக்கு வராமல் டிமிக்கி கொடுத்ததால் தமன்னா மீது தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர்.\nஅதை மனதில் வைத்துக் கொண்டுதான் தமன்னா தர்மதுரை விழாவுக்கு அவர் வரவில்லையாம்.\nவிழாவுக்கு அவர் வரு���ிறாரா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள தமன்னாவுக்கு போன் செய்தனராம். கடைசிவரை போனை அட்டெண்ட் பண்ணவே இல்லையாம் அவர்.\nதமன்னாதான் இப்படி என்றால் அவருடைய மானேஜரும் கூட தர்மதுரை தயாரிப்பாளரின் போனை அட்டெண்ட் பண்ணவில்லையாம்.\nஇப்படிப்பட்ட நடிகைகளை தயாரிப்பாளர்கள் இன்னமும் தலையில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.\nகத்தி சண்டை புரமோஷனுக்கு வராத தமன்னாவை காப்பாற்றுவதற்காக விஷால் சொன்ன பொய்கள் அதைவிட கொடுமை.\nTags: 100 நாட்கள்100-வது நாள் விழா100th day function100th day function of DharmaduraiDharmaduraiDharmadurai 100th dayseenuramasamythamannahvijaysethupathivishalஐஸ்வர்யா ராஜேஷ்சீனுராமசாமிதமன்னாதர்மதுரைதர்மதுரையை அலட்சியப்படுத்திய தமன்னாவிஜய்சேதுபதிவிஷால்ஸ்ருஷ்டி டாங்கே\n'அதே கண்கள்' படத்தின் தந்திரா பாடல் - Video\nவீரையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்...\nஹீரோக்களுடன் டூயட் பாடி போரடித்துவிட்டது – அமலாபால்\nகாப்பான் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டி.வி.\nகே பாலசந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்…\nநேர்கொண்ட பார்வை வியாபாரத்தில் சிக்கல்\nமீண்டும் பிக்பாஸ் கூட்டணியில் ஹரீஷ் கல்யாண்\nவீரையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்...\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/amp/health/vip-health/2018/aug/18/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2982376.html", "date_download": "2019-07-16T06:37:31Z", "digest": "sha1:J3RXNZVEQY4GQDI23RGWBEPKMPZWWCYU", "length": 4665, "nlines": 30, "source_domain": "www.dinamani.com", "title": "நடிகை பூஜா குமாரின் அழகு ப்ளஸ் ஆரோக்கிய ரகசியம்! - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019\nநடிகை பூஜா குமாரின் அழகு ப்ளஸ் ஆரோக்கிய ரகசியம்\nநடிகர் கமலுடன் உத்தமவில்லன், விஸ்வரூம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் பூஜா குமார். 40 வயதுக்கு மேல் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பதன் காரணம் தனது உடலை ஆரோக்கியமான பராமரிப்பதால்தான். தனது ஹெல்த் சீக்ரெட்ஸ் பற்றி கூறுகிறார் பூஜா.\n'என்னோட ஆரோக்கியத்தின் ரகசியம் ரொம்ப சிம்பிள். அரிசி சாதத்தை அறவே தவிர்த்த���ட்டேன். கோதுமைக்கும் தடா தான். கஞ்சி, ஜூஸ் போன்ற திரவ உணவுகள் தான் அதிகமா எடுத்துக் கொள்வேன். நிறைய தண்ணீர் குடிப்பேன். பழரசம் எதுவானாலும் எனக்கு பிடிக்கும். நான் சுத்த சைவம். காய்கறி, பழங்கள் நல்ல சாப்பிடுவேன். சூப், சாலட் தவிர்க்க மாட்டேன். இதுக்கு முன்னால் எடை அதிகம் இருந்ததால், 25 வாரங்கள் சாலன்ஜ் எடுத்துக்கிட்டேன், 25 கிலோ குறைச்சேன். ஜாக்கிங் தினமும் பண்ணினேன். ஒரு ஆப் உதவியோடு என்னால பழையபடி ஸ்லிம் ஆக முடிஞ்சுது.\nஇது தவிர தினமும் யோகா செய்வேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே மாட்டேன். மனதை எப்பவும் மகிழ்ச்சியா வைச்சிருப்பேன். ரொம்ப டென்ஷன் ஆக மாட்டேன். நல்லது கெட்டது என லைஃப்ல எல்லாமும் இருக்கும். அது நடிகையா இருந்தாலும் சரி, யாரா இருந்தாலும் சரி வாழ்க்கை எப்பவும் ஒரே சீரா இருக்காது. அதையெல்லாம் உணர்ந்து பேலன்ஸ் செய்து அதுக்கேத்தபடி வாழ்க்கையை சுகமா ஆக்கிக்கணும். அதான் சீக்ரெட்’ என்றார் பூஜா.\nTags : pooja kumar health beauty tips பூஜா குமார் கமல் ஹெல்த் ப்யூட்டி சீக்ரெட்ஸ்\nஃபிட்டாக இருக்க உலக அழகி மனுஷி பின்பற்றும் உணவு பழக்கம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/32226-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-16T06:33:42Z", "digest": "sha1:KKMHAXAGEEF4UH2GZDMFFZRL7VMEEIQU", "length": 6257, "nlines": 97, "source_domain": "www.kamadenu.in", "title": "சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் நடந்த மத நல்லிணக்க இப்தார்: ஏராளமானோர் பங்கேற்பு | சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் நடந்த மத நல்லிணக்க இப்தார்: ஏராளமானோர் பங்கேற்பு", "raw_content": "\nசென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் நடந்த மத நல்லிணக்க இப்தார்: ஏராளமானோர் பங்கேற்பு\nசௌத் இன்டியன் எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி வளாகத்தில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று (01.06.19) நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர் ராபர்ட் பர்ஹெஸ், ஐ டி சி ஆர் லயோலா இயக்குனர் டாக்டர் மரிய அருள் ராஜா, ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த சுவாமி சுரஜித்தானந்தா, ஸ்ரீவிஷ்ணு மோகன் பவுண்டேஷனைச் சேர்ந்த சுவாமி ஶ்ரீ ஹரிபிரசாத், அஞ்சுமன் ஹிமாயத் ஏ இஸ்லாம் அமைப்பை சார்ந்த ஹபீப் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமும்மதங்களின் இறைவணக்க பாடல்களோடு தொடங்க��ய நிகழ்ச்சியில் எஸ் ஐ டிரஸ்ட் செயலாளர் பைசூர் ரஹ்மான் தொடக்க உரை ஆற்றினார்.\nஅவரை தொடர்ந்து அமெரிக்க தூதர் ராபர்ட் பர்ஹெஸ், ஹபீப் உசேன், பாதிரியார் மரிய அருள் ராஜா, சுவாமி ஶ்ரீ ஹரிபிரசாத், சுவாமி சுரஜித்தானந்தா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.\nஇப்தார் நேரம் வந்ததும் இஸ்லாமிய பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.\nபின்னர் இப்தார் நிகழ்ச்சி நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி சாப்பிட்டார்கள்.\nசென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் நடந்த மத நல்லிணக்க இப்தார்: ஏராளமானோர் பங்கேற்பு\nசென்னையில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுமியைக் காப்பாற்றிய காவலர்: குவிகிறது பாராட்டு\nதமிழர்களை பாரம்பரிய வழிபாட்டிலிருந்து வெளியேற்றி அண்ணா, ஜெயலலிதா, கருணாநிதி சமாதிகளுக்குக் கொண்டு வந்து விட்டனர்: சீமான் விமர்சனம்\n'தங்கப்பதக்கம்’ செளத்ரிக்கு இன்றுடன் 45 வயது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=4", "date_download": "2019-07-16T06:42:44Z", "digest": "sha1:QQNWSMUDIHVHWCIF5MAD2M3D53SBHB4B", "length": 9692, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொதுமக்கள் | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதியின் கருத்து\nபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உயிர் பாது...\nவவுனியாவில் பற்றியெரியும் வயல்கள் ; பொதுமக்கள் விசனம்\nவவுனியாவில் அற��வடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டுள்ளதனால் அந்தப் பகுதிகள் பெரும் புகைமூட்டமாகக் காணப்படுகின...\nஏமனில் விமானத்தாக்குதல் ; குழந்தைகள்,பெண்கள் பலி\nஏமனில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக ஐ.நா...\nஜெனீவா செல்லவுள்ள வடக்கு ஆளுநர் மக்களிடம் விபரங்களைக் கோருகிறார்\nஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்...\nபொலித்தீன் தீ வைக்கப்படுகின்றமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nஹட்டன் நகர மையத்தில் குப்பைக்கூளங்களுக்கு தீ வைக்கப்படுகின்றமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.\nசாரதி அனுமதிப்பத்திரம் : வைத்திய பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பு - கீர்த்தி தென்னக்கோன்\nசாரதிகளின் அனுமதிபத்திங்களை பெற்றுக்கொள்வதற்காக வைத்திய பரிசோதனை செய்யும் இடத்தில் நீண்ட நேரமாக காத்திருப்பதால் பொதுமக்க...\nபஸ்ஸில் முறைகேடான செயற்பாடுகளால் பொதுமக்கள் அசொளகரியம்\nஹட்டன் மற்றும் பலாங்கொட பிரதான வீதியினூடாக செல்லும் பலாங்கொட தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுள் ஒரு சிலர், பேருந...\nவீதியை செப்பனிட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை\nமஸ்கெலியா சமனெலிய மத்திய மகா வித்தியாலயத்திற்கு செல்லும் பிராதான வீதியானது கடந்த 20 ஆண்டு காலமாக செப்பனிடப்படாமல் உள்ளது...\n\"மனித உடல், ஆட்டின் தலை...\": வினோதமாக பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தியா, ஆந்திராவில் மனித உடலுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கச் சென்ற வண்ணம் உள்ளதாக...\nபொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு\nஇனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று சனிக்கிழமை ( 19-01-2019 ) காலை மீட்டுள்ளனர்.\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை விற்ற கடற்படை அதிகாரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_list.php?page=2&categoryId=1", "date_download": "2019-07-16T06:39:34Z", "digest": "sha1:WAL6LDQ2FVRQGHPOETMVAQUVFRHWJ4QU", "length": 4186, "nlines": 86, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nகோவை காட்டம்பட்டி குளத்தில் மரக்கன்றுகள் நடும் களப்பணி\nகொளுத்தும் வெயிலும் அயராத களப்பணி; நேற்று முடிந்தது Target Zero-வின் 57-வாரம்\nஇன்சூரன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகள் தப்ப முடியாதுவிபத்து இழப்பீடுக்கு விதியில் திருத்தம்\nகோவையில் மாநகர போலீசார் திடீர் சோதனை\nSwiggy நிறுவனத்தின் CEO-வாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநங்கை நியமனம்\nகோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த முடுயுமா\nஅவிநாசியில் அரசுப் பேருந்து - பள்ளி வாகனம் மோதல்: இரு குழந்தைகள் காயம்\nவெள்ளப் பெருக்கை அறிவிக்க சைரன் பொருத்தக் கோரிக்கை\n5 மாதம்; 46 ஆயிரம் அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரம்\nநெஞ்சம் மறப்பதில்லை.... இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு தின பகிர்வு\nகோவை குழந்தை கடை பிரியாணி | kulanth\nகோவையில் ஒரு ஐரோப்பாவின் சுவை; ஆச்ச\nஆழியாறு - வால்பாறை சாலையில் நடமாடும\nநீலகிரி மலை ரயில் - பாரம்பரிய அந்தஸ\nகோவையில் சரவணம்பட்டி சார் பதிவாளர்\nதேசிய அளவிலான யோகா போட்டி: கோவை சிற\nதமிழ்நாடு வேளாண் பல்கலையில், காளான\nஎம்.ஜி.ஆரின் அரசவை கவிஞர் - சூலூர்\nகமகம காரமடை; கறிவேப்பிலை சாகுபடியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11676", "date_download": "2019-07-16T06:39:24Z", "digest": "sha1:IAMV2OY7JDHCCJEVKGR44SN3D6CJ6D3Y", "length": 11128, "nlines": 104, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம ஊரு சமையல் : மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி?", "raw_content": "\nநம்ம ஊரு சமையல் : மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி\nசெய்ய வேண்டிய ,சமையலில் ஆர்வம் உடையவர்களுக்கு\nபாசுமதி ரைஸ் - 500 gms\nபெரிய வெங்காயம் - 5 பெரியது\nமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன் or மிளகாய் பேஸ்ட்\nபுதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி\nபூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்\nதயிர் – 1 1/2 டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்\nநெய் -2 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் - 2 குழிகரண்டி\nஒரு பாத்திரத்தில் பாசுமதி ரைஸ் ஒரு 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.இப்படி செய்தால் சாதம் மிகவும் மெதுவாக நீளமாக இருக்கும்.கொதிக்கும் நீரில் போட்டால் ஒரு 7 நிமிடத்தில் வெந்து விடும்.\nமற்றொரு ��ாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன் ,ஒருபெரிய வெங்காயம் நீளமாக வெட்டியது,ஒரு தக்காளி பொடியாக கட் செய்தது,தயிர்,லெமன் ஜூஸ்,இஞ்சி,பூண்டு விழுது,சிறிது புதினா ,மல்லி ,பிரியாணி மசாலா or கரம் மசாலா தூள் or தேங்காய் பூ 2 ஸ்பூன்,பட்டை,ஏலக்காய்,கிராம்பு,சோம்பு,முந்திரி பருப்பு 5 அரைத்து கலக்கவும் உப்பு.இவை அனைத்தும் கலந்து குறைத்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.\nமீதம் உள்ள புதினா ,மல்லி கழுவி,சுத்தம் செய்து பொடியாக கட் செய்துஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்\nமற்றொரு கிண்ணத்தில் சுடு நீரில் குங்குமப்பூ ஊற வைக்கவும்,அதில் ஊறிய பின் 1 டேபிள்ஸ்பூன் ரோஸ் water கலந்து வைத்து கொள்ளலாம்.\nகடாயில் ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் 3 பெரிய வெங்காயத்தை நீளமாக அரிந்து ,அதை எண்ணையில் கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்கி வைத்து கொள்ளவும்or உங்களிடம் fried பிரவுன் ஆனியன் இருந்தால் use செய்யலாம்.\nmarinate செய்து வைத்து இருக்கும் மட்டனை ,அடுப்பில் குக்கர் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் ஒரு கிராம்பு 2,ஏலக்காய் – 2,பட்டை-1,பிரியாணி இலை-2,கல்பாசி –சிறிது போட்டு தாளித்து மீதம் உள்ள நீளமாக அரிந்த வெங்காயம் ,தக்காளி போட்டு வதக்கி,marinate பண்ணி வைத்து இருக்கும் மட்டன் போட்டு நன்றாக வதக்கி,பின் அரை கப் தண்ணீர் ஊற்றி ,உப்பு சரி பார்த்து ,குக்கரை மூடி ,ஒரு 7 or 9 விசில் விடவும்.\nஅதே போல் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எடுத்த ரைசுக்கு நாலு மடங்கு தண்ணீர் எடுத்து நன்றாக தண்ணீர் கொதித்ததும் அதில் ஒரு கிராம்பு ,ஏலக்காய் – ,பட்டை-1,பிரியாணி இலை-1,கால் ஸ்பூன் நெய்,சிறிது உப்பு போட்டு,பின் அரிசி போடவேண்டும்,ஒரு 6 or 7 நிமிடத்தில் வெந்து விடும்.உதிரி உதிரியாக முக்கால் பதத்தில் இருக்கவேண்டும்.வெந்ததும் நன்றாக வடிகட்டி வைத்து கொள்ளவும்.\nஇப்போது ஒரு அடி மிகவும் கனமான ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும் அதன் அடிபகுதியில் ஒரு ஸ்பூன் நெய் தடவி அதன் பின் ரெடி செய்து வைத்து இருக்கும் மட்டன் கிரேவி ஒரு லேயர் பின் அதன் மீது ரைஸ் ஒரு லேயர் ,ரைஸ் மீது புதினா ,மல்லி,பிரவுன் ஆனியன் ,பின் குங்குமப்பூ ,ரோஸ் water கலவை சிறிது தெளிக்கவும்,பின் மறுபடியும் மட்டன் லேயர்,அதன் மீது ,ரைஸ்,ரைஸ் மீது புதினா ,மல்லி,பிரவுன் ஆனியன் ,பின் குங்குமப்பூ ,ரோஸ் water கலவை என்றும் முழுவதும் போட்டு முடித்த பின் இறுதியில் மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ,சரியான அளவு உள்ள மூடி போட்டு அந்த பாத்திரத்தை இறுக்கமாக மூடி வைக்கவும்.\nஇப்போது தம் போடுவது எப்படி என்று பார்ப்போம்.\nஓவன் வைத்து இருப்பவர்கள் ,முதலில் 180 டிகிரி ஒரு 15 நிமிடம் preheat செய்து வைத்து கொள்ளவும்.இப்போது பிரியாணி உள்ள பாத்திரத்தை கீழ் அடுப்பு 20 நிமிடமும்,பின் மேல் அடுப்பு 20 நிமிடமும் வைத்தால் சரியாக இருக்கும்.\n2 வது முறை ஓவன் இல்லாவிடில்,அடுப்பில் ஒரு கனமான சப்பாத்தி கல் வைத்து அதில் ஒரு அரை கப் நீர் ஊறி அதன் மேல் பாத்திரத்தை ஒரு 30 நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்\n3 வது முறை பாத்திரத்திற்கு பதில் குக்கரில் லேயர் போட்டு சிம்மில் ஒரு 10 இருந்து 15 நிமிடம் மிகவும் குறைந்த தீயில் வைக்க வேண்டும்.\nசிக்கன் வைத்து செய்தால் சிக்கன் தம் பிரியாணி,அப்போது குக்கரில் ஒரு 3 விசில் விட்டால் போதும்.\nகுங்குமப்பூ இல்லாவிடில் தவிர்த்து விடலாம்\nநான் சாம் பாம்பே பிரியாணி மசாலா 1 ½ டேபிள்ஸ்பூன் use செய்தேன்,நீங்கள் உங்களிடம் ஏதாவது பிரியாணி மசாலா இருந்தால் use செய்யலாம்\nதக்காளி-தேங்காய் பால் புலாவ் செய்வத\nநம்ம ஊரு சமையல் : சத்து மாவு உருண்ட\nநம்ம ஊரு சமையல் : கூழ் வடகம் செய்வத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20512093", "date_download": "2019-07-16T06:21:17Z", "digest": "sha1:JMCEVIDVEDTIUFJRZBCAIQQ7KCFCSU5E", "length": 48730, "nlines": 801, "source_domain": "old.thinnai.com", "title": "தத்துவார்த்தப் போர்கள் | திண்ணை", "raw_content": "\nஇந்தியத் தத்துவ வரலாற்றில் ஸ்தாபனத்தை( Establishment) எதிர்த்து தொடர்ந்து எதிர்க் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.\n‘ஸ்தாபனம் ‘ என்றால் என்ன \nகாலந்தோறும் மனிதச் சிந்தனைப் பரிணாமத்துக்கேற்ப நம் வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகளும்(Value system) தொடர்ந்து மறு பரிசீலனைக்கு உட்பட்டாக வேண்டும். அவ்வாறு மாறாமல், எந்தச் சூழ்நிலையில், எந்த வரலாற்று நிர்பந்தத்துக்கிசைய உருவாகியனவோ, அவ்வளவிலேயே, அம்மதிப்பீடுகள் உறைந்து இறுகிவிடுகின்றன என்றால், அந்த மரபு எதேச்சதிகாரத்தையே ‘ஸ்தாபனம் ‘ என்கிறோம்.\n‘ஸ்தாபனத்தை ‘ எதிர்த்து, இந்தியச் சிந்தனை வரலாற்றில் கொள்கைப் போர்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன.\nஇந்திய ‘லோகாயதம் ‘ (Materialism ) பிரகஸ்பதி லெளக்கிய என்பவர் காலத்திலிருந்து தொடங்குகிறது.\nஇவர் தத்துவார்த்த ரீதியாக, வைதிக மதத்தை எதிர்த்தார். இவருடைய தொடக்கக் கால எதிர்ப்புக் கணைகளையே அடிக்கற்களாகக் கொண்டு, பிற்காலத்திய லோகாயவாதமும், சார்வாகக் கோட்பாடுகளும் உருவாகியன.\nபிரா(ஹ்)மண நெறிச் சடங்குகள், இறைவன் பற்றிய கருத்து, பிறவித் தொடர்ச்சி, சரீரத்தினின்றும் வேறுபட்டதாக, ‘ஆத்மா ‘ என்று ஒன்று இருப்பதாகக் கொள்ளும் நம்பிக்கை ஆகிய அனைத்தும் கேள்விக்குரியனவாகின.\nபிரகஸ்பதிக் கோட்பாடுகளைப் பின்பற்றியவர்கள் ஒருகாலத்தில் மிகவும் பரவலாக இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. இதற்குச் சான்று தைத்ரீய பிரா(ஹ்)மணா தருகிறது.\n‘ஒரு சமயம் பிரகஸ்பதி, காயத்திரியின் தலையில் ஓங்கி அடித்தார். தலையும், மூளையும் சுக்கு நூறாகச் சிதறின. ஆனால், காயத்திரி, அமரத்வம் வாய்ந்தவள்.அவள் மூளையின் ஒவ்வொரு சிறு பகுதியும் அழிவுறாமல் நித்தியமாயிருந்தது. ‘\nபிரகஸ்பதி ‘ எதிர்ப்புணர்வின் உருவகம் ‘. காயத்திரி வைதிக மதம், அதாவது, ஸ்தாபனம். ஸ்தாபனத்தை அழிக்க முடியாது. புதிய கோலம் பூண்டு ஸ்தாபனமாகவே இருக்கும், புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக்கியது போல. மேல்கோட்டை சம்பத்குமார் கோயிலில், ராமானூஜர் செய்வித்த ஹரிஜனப் பிரவேசம், நாளாவட்டத்தில் ஒரு சமயச் சடங்காக மாறி, ஒடுக்கப்பட்டவர்கள் ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டது போல.\nமனுவுக்கும் பிரகஸ்பதிக்கும் நீண்ட சம்வாதம் நிகழ்ந்ததாக மஹாபாரதம் கூறுகிறது.மனுவின் சனாதனக் கொள்கைகளை பிரகஸ்பதி எதிர்த்துப் பேச, மனு அவரைத் தம் வழிக்குக் கொண்டு வந்ததாகக் கூறும் சம்பவம் இது. அதாவது, இது ஸ்தாபனத்தின் வெற்றி என்ற பொருள்.\nவிஷ்ணு புராணம், இவ்வெதிர்ப்பை வேறு வகையாகக் கூறுகிறது. அந்தக்காலத்தில் அசுரர்கள் வேத நெறியை ஏற்றுக்கொண்டு கடுமையாகத் தவம் செய்யத் தொடங் கினார்கள். இதனால், இந்திரன் அச்சம் அடைந்தான். தன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயம். ஆகவே, அவன் வேண்டுகோளின்படி, மாயா மோஹன் சிருஷ்டிக்கப்பட்டு, அவன் அசுரர்களுக்கு பிரகஸ்பதியின் போதனைகளைக் கற்பித்தான். இதன் காரணமாக, அசுரர்களுக்கு, எது நல்லது, எது கெட்டது என்று தெரியாமல் போய்விட்டது. அவர்கள் நெறி பிறழ்ந்தார்கள். இந்திரனுக்கு அவர்களை அழிப்பதென்பது எளிதாயிற்று.\nபிரகஸ்பதி, சுக்ராச்சாரியார் உருவத்தில் அசுர குருவாகி, அவர்களுக்கு தீய உபதேசங்களை நல்லவை என்று கூறிக் கற்பித்ததை மைத்ராயணி உபநிஷதம் கூறுகின்றது.\nஸ்தாபன எதிரியான பிரகஸ்பதி லெளக்கியர் ஒர் ஏமாற்றுக்காரர் என்பது கருத்து.\nபைபிளில் வரும் சாத்தானைப் பற்றிய கதைகளுக்கும் இவைகளுக்குமிடையே பல ஒற்றுமைகளைக் காணமுடிகிறது. இறையாண்மயின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து, மனிதனுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுத்த சாத்தான் தீய சக்தியாகச் சித்திரிக்கப்படுகிறான்.நெருப்பை(பகுத்தறிவு) உலகிற்குக் கொண்டுவந்த ப்ரொமிதீயஸ் தண்டிக்கப்பட்டான் என்று கிரேக்கப் புராணங்கள் கூறுகின்றன. ஆகவே, ஸ்தாபனத்துக்கும் அதை எதிர்ப்பவர்களுக்குமிடையே நிகழும் போராட்டங்கள், தொன்மைக் காலத்தவை.\n‘சார்வாகம் ‘ என்றால் ‘இன்பத்தைத் தரும் பேச்சு ‘. தனி மனிதக் கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு.. இவர்களைப் பற்றி விஷ்ணு புராணம் கூறுகிறது: ‘இவர்கள் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள். இவர்களுக்கு நன்மை, தீது என்று எதுவும் கிடையாது. நிகழ்வன அனைத்தும் எதேச்சை என்பது இவர்கள் கருத்து. இவர்கள் கடவுளை மறுப்பவர்கள். அவனவன் தனக்கு விதித்துக் கொள்வதே தர்மம் என்று இவர்கள் கூறினார்கள் ‘.\nஸ்தாபனம், சார்வாகக் கொள்கைகளை நிறுவியவரையும், ‘சார்வாக ரிஷி ‘ என்று அழைக்கத் தொடங்கியதுதான் irony\nதனிமனிதனின் கருத்தை அரியாசனம் ஏற்றியதென்றளவில், சார்வாகம் வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஆனால், சமுதாயம் தடம் புரளாமலிருக்க வேண்டுமானால், தனிமனிதச் சுதந்திரத்தின் வரம்பைப் பற்றிய பிரக்ஞை தனிமனிதனுக்கு இருத்தல் வேண்டும். இன்பத்தைத் தரும் பேச்சு, கவர்ச்சிகரமான போதனைகளாக மாறி, (நாத்திகப் பிரச்சாரமும் திரைப்படக் கவர்ச்சியும் அரசியலும் தமிழ்நாட்டில் இணைந்தனபோல) சிற்றின்பங்களை நுகர்வதில் சமூகத்தடை எதுவும் இருக்கக்கூடாது எனும்போதுதான்,பிரச்னைகள் ஏற்படுகின்றன. சார்வாகத்தின் வீழ்ச்சிக்கும் இதுதான் காரணம்.\nஆகவே, சம்ஸ்கிருதம் என்றதுமே, அதை ஹிந்து சனாதன மதத்தோடு மட்டும் இணைத்துப் பார்ப்பது கொச்சைத்தனமான அணுகுமுறை. ஸ்தாபனாக இறுகத் தொடங்கிய எந்தக் கருத்துத் தளத்தையும் எதிர்த்த கோட்பாடுகள் யாவும் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. சம்ஸ்கிர��த மோழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த காரணத்தினால்தான், ஜாபாலி முனிவரிலிருந்து அம்பேத்கார் வரை எல்லா அறிஞர்களாலும் ஸ்தாபனத்தை எதிர்க்க முடிந்திருக்கிறது.\nசம்ஸ்கிருதமும் தமிழும் இந்தியாவின் ஆதி மொழிகள். இருப்பினும், சம்ஸ்கிருதத்தில் இருப்பன போன்று, ஸ்தாபன எதிர்ப்பைக் குறிக்கும், தத்துவக் கோட்பாட்டுப் போராட்டாங்கள், தமிழ்மொழி தொடக்கக் கால வரலாற்றில் இருந்தன என்பதற்குச் சான்று ஏதுமில்லை..\nதமிழ் மொழியில் இல்லை என்றால் தமிழில் தத்துவ விவாத மரபு என்று எதுவும் கிடையாதா \nசம்ஸ்கிருதம் ஆரியர் மொழி, தமிழ் திராவிடர் மொழி என்றும் ஐரோப்பியப் பாதிரிகள் சொன்னதை நாம் ஒரு நூற்றாண்டாக ஏற்றுக் கொண்டதின் விளைவாகத்தான் நமக்கு இந்தக் கருத்துக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.\nசம்ஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் சொந்தமான மொழி என்று சொல்ல இயலாது. அது எந்தக் காலத்திலும் ஒரு குறிப்பிட்ட இனம் பேசிய மொழியாகவும் இருந்ததில்லை. அறிஞர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்துக்காக ‘செய்யப்பட்ட மொழி ‘ சம்ஸ்கிருதம். நுண்மையான (abstract) கருத்துக்களைச் சொல்வதற்கான ஓர் இயல்பான வசதி இம்மொழியில் ஏற்பட்டுவிட்ட காரணத்தினால், தத்துவ ரீதியான விவாதங்கள் இம்மொழியில் அகில இந்திய ரீதியாக அக்காலத்தில் நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஆகவே ஸ்தாபனத்துக்கு எதிராகக் கோட்பாடுகளை முன் வைத்தவர்களில் தமிழர் யாருமில்லை என்று எப்படி சொல்லமுடியும் தமிழ் மொழியில் இல்லை என்பதால் தமிழர் யாருமில்லை என்று சொல்லமுடியாது.\nபிற்காலத்திய வரலாற்றினின்றும் இதை நம்மால் உறுதி செய்யமுடியும். கேரளாவில் பிறந்த சங்கரரும், தமிழகத்தில் தோன்றிய ராமாநுஜரும், கர்நாடகத்தைச் சார்ந்த மத்துவரும், தங்கள் தங்கள் கோட்பாட்டு விவாதங்களை சம்ஸ்கிருதத்தில் ஏன் எழுத வேண்டும் தங்கள் கருத்துக்கள் அறிஞர்களைப் போய்ச் சேர்வதற்கான ஊடகப் பொதுமொழி சம்ஸ்கிருதம் என்பதால்தானே தங்கள் கருத்துக்கள் அறிஞர்களைப் போய்ச் சேர்வதற்கான ஊடகப் பொதுமொழி சம்ஸ்கிருதம் என்பதால்தானே இக்காலத்தில், அகில இந்திய நிலையில், அறிஞர்களுக்கிடையே ஆங்கிலந்தானே கருத்துப் பரிமாற்றப் பொதுமொழி இக்காலத்தில், அகில இந்திய நிலையில், அறிஞர்களுக்கிடையே ஆங்கிலந்தானே கருத்த���ப் பரிமாற்றப் பொதுமொழி இந்திய கலாசார மரபில், கருத்துகளுக்கும், படைப்புக்களுக்குந்தான் முக்கியத்துவம் இருந்ததே தவிர, அவற்றின் ஆசிரியர் யாரென்பதைப் பற்றி அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. உபநிஷதங்களின் ஆசிரியர்கள் யார் சொல்லமுடியுமா இந்திய கலாசார மரபில், கருத்துகளுக்கும், படைப்புக்களுக்குந்தான் முக்கியத்துவம் இருந்ததே தவிர, அவற்றின் ஆசிரியர் யாரென்பதைப் பற்றி அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. உபநிஷதங்களின் ஆசிரியர்கள் யார் சொல்லமுடியுமா ஆசிரியர் தெரியாத நூல்களுக்கெல்லாம் வியாஸர், அகத்தியர் பெயரை வழங்கிவிட்டார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.\nபுராணங்களில்(பாகவதம் உட்பட) பெரும்பான்மையானவை தென்நாட்டில்தான் எழுதப்பட்டன என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். பாகவதச் செய்திகள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வருவன போல், வடநாட்டில் அக்காலக்கட்டத்தில் வழங்கிய வட்டார மொழிகளில் இல்லை என்பது வரலாற்றுண்மை. ஆகவே, இன வழியில், சம்ஸ்கிருதத்தை ஆரியரோடு இணைத்தும், சனாதன மதத்தின் குரலாகமட்டும், அதைக் காண்பது தவறு.\nபக்தி இயக்கம் பரவுவதற்குக் காரணமான புராண இலக்கியங்கள் ஒருவகையில் பார்க்கப்போனால், ஸ்தாபனத்தை ஜனரஞ்சகமான வழியில் எதிர்த்தன என்றுதான் சொல்லவேண்டும். உபநிஷத ‘ தனிப்பட்டவனின் மோட்சம் ‘ (individual salvation) என்பதை எதிர்த்து, சமூகத்தின் நல்வாழ்வு என்று புதியதொரு கருத்தை வற்புறுத்துவத்துவதற்காக, சுவாரஸ்யமான பல கதைகளை வழங்கின.. ‘நான் அதுவாக ஆவதற்கு ‘ ( ‘தத் வ மஸி ‘ )பதிலாக, ‘அதுவே ‘ இவ்வுலகில், மனிதனாக அவதாரம் எடுத்து, மனிதனோடு உடன் வாழ்ந்து, ‘இந்திர லோகம் ஆளும் அச்சுவைப் பெறினும் வேண்டேன் ‘ என்று மனிதனைச் சொல்ல வைத்தது தத்துவார்த்தப் போர்களைக் காட்டிலும், கதை சொல்லி மக்களை ஈர்ப்பது எளிதாக இருந்ததால்தான், பக்தி இயக்கம் மக்கள் வழங்கும் மொழியைச் சாதனமாகக் கொண்டு வெற்றி அடைந்தது.\nஅதனால்தான், அத்வைதத்துடன் கோட்பாட்டு விவாதங்களை சம்ஸ்கிருத மொழியில் நிகழ்த்திய ராமானுஜர், தம் கருத்துக்கள் சாதாரண மக்களையும் போய்ச் சேர வேண்டுமென்பதற்காக, தமிழில் எழுதப்பட்ட ஆழ்வார் பாடல்களைத் தம் பிரசாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகக் கொண்டார். சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி இருந்��ாலொழிய ஒருவரை வைணவ அறிஞர் என்று கூற இயலாது. இதனால்தான், வைணவ அறிஞர்களுக்கு, ‘ உபய வேதாந்திகள் ‘ என்ற பெயர் வந்தது. ( ‘உபய ‘ என்றால் ‘இரண்டு ‘ ). ராமாநுஜ இயக்கம் அவர் காலத்திய ஸ்தாபனத்துடன் (Establishment) நடத்தப்பட்ட தத்துவார்த்தப் போர் என்று கூறலாம்.\nஇவ்வாறு தொடர்ந்து நிகழும் அறிவு சார்ந்த விவாதங்கள்தாம், ஒவ்வொரு இனத்துக்கும் அதன் கலாசார அடையாளத்தைத் தந்து, மனித வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்குகின்றன..\nஇந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்\nஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்\nபுனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)\nஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்\nபாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ\nஎழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…\nபெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்\nகீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)\nபாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு\nநான் கண்ட சீஷெல்ஸ் – 2\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX\nகொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)\nநைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]\n32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு\nத.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘\nநகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3\nவிளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்\nசக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை \nபண்பாடும் கருத்தும் – கலந்தாய்வு அரங்கு – 08-12-2005 வியாழன்\n‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்\nகடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்\nஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்\nபுனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)\nஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்\nபாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ\nஎழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…\nபெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்\nகீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)\nபாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு\nநான் கண்ட சீஷெல்ஸ் – 2\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX\nகொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)\nநைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]\n32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு\nத.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘\nநகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3\nவிளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்\nசக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை \nபண்பாடும் கருத்தும் – கலந்தாய்வு அரங்கு – 08-12-2005 வியாழன்\n‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்\nகடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/petta-rajini-165-title-announcement/", "date_download": "2019-07-16T06:27:17Z", "digest": "sha1:7ULCP2NNJUR26Q4XFMOOUC7EDFGPC34Q", "length": 4783, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "'பேட்ட' ரஜினி - 165 டைட்டில் அறிவிப்பு - Behind Frames", "raw_content": "\n5:53 PM கொரில்லா – விமர்சனம்\n3:03 PM கூர்கா – விமர்சனம்\n4:48 PM தோழர் வெங்கடேசன் – விமர்சனம்\n‘பேட்ட’ ரஜினி – 165 டைட்டில் அறிவிப்பு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் படத்திற்கு ‘பேட்ட’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 165 படமான இந்தப்படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது..\nஅதை பூர்த்தி செய்யும் விதமாக கலக்கலான டைட்டிலுடன்சேர்த்து ரஜினியின் கெட்டப்புடன் கொடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டு அதிரவைத்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nSeptember 7, 2018 6:51 PM Tags: அனிருத், கார்த்திக் சுப்புராஜ், சன் பிக்சர்ஸ் நிறுவனம், சிம்ரன், சூப்பர்ஸ்டார் ரஜினி, திரிஷா, பேட்ட, ரஜினி, ரஜினி 165, விஜய்சேதுபதி\nகடைசி நேர திக் திக் ஒப்பந்தம் – போதை ஏறி புத்தி மாறி நடிகை துஷாரா\nநடிகை துஷாரா போதை ஏறி புத்தி மாறி விளம்பரங்களில் தனது தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படத்தை பற்றியும், தனித்துவமான...\nகளவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்\nதப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக...\nயோகிபாபுவும் லாப்ரடார் அண்டர்டேக்கரும் இணைந்த அட்டகாசம் தான் கூர்கா\nஇயக்குனர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு என்று கூறுவதை விட, இது வெளிப்படையாக அவருக்கு ஒரு ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’...\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/sathyaraj/", "date_download": "2019-07-16T06:25:18Z", "digest": "sha1:J6DCMUTVEP3LNLXIMLJ4BDPUV25XSIDE", "length": 6783, "nlines": 102, "source_domain": "www.behindframes.com", "title": "Sathyaraj Archives - Behind Frames", "raw_content": "\n5:53 PM கொரில்லா – விமர்சனம்\n3:03 PM கூர்கா – விமர்சனம்\n4:48 PM தோழர் வெங்கடேசன் – விமர்சனம்\nபூஜையுடன் துவங்கியது விஜய் ஆண்டனியின் ‘காக்கி’..\nஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி...\n“கனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்ய இருக்கிறோம்” ; சிவகார்த்திகேயன்\nதிரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன்...\nகிரிக்கெட் விளையாட்டை மையப��படுத்தி ஏற்கனவே சில படங்கள் வந்துள்ள நிலையில் இந்த கனாவும் கிரிக்கெட்டை மையமாக வைத்துதான் வெளிவந்துள்ளது ஆனால் அதனுடன்...\nநடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், யாஷிகா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் இசை :...\nசத்யராஜை அவர் இஷ்டப்படியே விட்டுவிட்ட நோட்டா இயக்குனர்\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா...\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – விமர்சனம்\nதனது அக்காவை கொன்ற அவரது கணவனை கொலை செய்து விட்டு சின்ன வயதிலேயே ஜெயிலுக்கு போகிறார் கிஷோர். அக்கா பையன் விவேக்...\nகல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\nசத்யராஜ் மகள் திவ்யா தென் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்,அவர் இப்பொழுது உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவர்.அக்சய...\nகடைக்குட்டி சிங்கத்துக்கு துணை குடியரசுத்தலைவர் வழங்கிய கௌரவம்..\nசூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம்...\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/4_78.html", "date_download": "2019-07-16T06:33:52Z", "digest": "sha1:HWGR35GCBTM2PIRXLNCMRJQH42HV5ZOE", "length": 38986, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பியசேனவிற்கு 4 வருட, கடூழிய சிறைத்தண்டனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபியசேனவிற்கு 4 வருட, கடூழிய சிறைத்தண்டனை\nஅரசாங்க வாகனம் ஒன்றை சட்ட விரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியான திகாமடுல்ல மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேனவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் 54 இலட்சம் ரூபா தண்டப் பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்��துடன், அவ்வாறு தண்டப் பணத்தை செலுத்தாவிடின் மேலும் இரண்டு வருடங்களுக்கு கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n2015 மே் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிராடோ (Prado)ரக வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் பதவி இலக்கப்பட்ட பின்னரும் சட்ட விரோதமாக முறையில் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nநீண்ட விசாரணைகளின் பின்னர் குற்றவாளி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅவர் அவாறு செய்திருந்தால் தவறுதான் அனால் அவர்மட்டும் தானா இந்த தவறை செய்துள்ளார் சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரி செயட்படவேண்டும். பாவம் அவர் TNA காரர் சட்டம் தன் வேலையை செய்துவிட்டது, ஒரு வேல அவர் UNP அல்லது UPFA உறுப்பினராக இருந்திருந்தால் சட்டம் வேறுவிதமாக செயட்பட்டிருக்கும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅவமானப்பட்டு வெளியேறினார் ரதன தேரர் - சமாளிக்க முயன்று தோல்வியடைந்த மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் நாடுகளுடன் முரண்பாட முடியாது, ஞானசாரரின் அந்த சிங்களத் தலைவர் யார்\nகலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அ���்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅரபுக்கல்லூரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்யால – எல்லரமுல்லயில் இயங்கிவரும் அரபுக்கல்லூரிக்குள் நேற்று முன்தினம் திடீரென பிரவேசித்த பெளத்த மதகுருமாரின் தலைமை...\nஅஸ்கிரிய பீடத்துக்குள் நுழைய, தொப்பியை கழற்றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் இருதரப்பு மதத்...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அ���ிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.kayalnews.com/essays/76-experience-new/5155-2014-09-02-16-53-37", "date_download": "2019-07-16T06:19:58Z", "digest": "sha1:UVCE2MPMMH75ZROLJELFTEFT64IMTESM", "length": 25733, "nlines": 129, "source_domain": "www.kayalnews.com", "title": "இடைத்தேர்தல்கள் ஒரு மாறுதல்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n02 செப்டம்பர் 2014 மாலை 10:13\n2014 பொது தேர்தலில் 282 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தவுடன், இந்திய அரசியலில் இனி பா.ஜ.க வை தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை என்பது போன்று பா.ஜ.க வும் ஊடகங்களும் விமர்சகர்களும் பாராட்டிக் கொண்ருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல்களின் முடிவுகள் பா.ஜ.க விற்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை. இவ்வாண்டு இறுதியில் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் இடை தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு கவலையளிக்கும் முடிவுகள் தான்.\nபீகாரில் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க வை வீழ்த்த வியூகம் அமைத்து ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ்குமார்) ராஷ்டீரிய ஜனதா தளம் (லல்லுபிரசாத்யாதவ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. இக்கூட்டணி, பா.ஜ.க இனி வரலாற்றில் வீழ்த்த முடியாத சக்தி என்ற கருத்தை மாற்றிவிட்டது. இம்மூவர் கூட்டணி இடைத்தேர்தல்கள் நடைபெற்ற 10 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் பாரதீய ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 40 இடங்களில் 31 இடங்களை வென்றிருந்தது. ஆனால் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் அமைத்த சாதுர்யமான அரசியல் கூட்டணி பா.ஜ.க விற்கு பெரிய தோல்வியைக் கொடுத்துள்;ளது. இக்கூட்டணிக்கு யாதவர்கள், தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என கூட்டு வாக்குகள் கிடைத்திருக்கிறது. பிரிவினை சக்திகளுக்கு எதிரான மதசார்பற்ற பெரிய கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதற்கு பீகாரில் பா.ஜ.க தலைமை பொறுப்பேற்றுக் கொண்டது. எனினும், மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியின் பிரதிபலிப்பு என்பதை ஏற்க மறுத்துவிட்டது.\nஎனினும் கூட்டணி கணக்கை மீறி நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதை மறுக்கமுடியாது. இந்த வெற்றி 2015 ல் பீகாரில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு எத்தகைய வியூகம் வரைய வேண்டும் என்பதை எதிர்கட்சிகளுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.\nஇதனை சந்தர்ப்பவாத கூட்டணி என பா.ஜ.க விமர்சிக்கிறது. இட ஒதுக்கீடு எனும் சமூக நீதியை மறுக்கும் பா.ஜ.க வும், ஆதரிக்கும் லோக் ஜன சக்தி (ராம்விலாஸ் பாஸ்வாள்) யும் கூட்டணி வைத்திருப்பது தான் சந்தர்ப்பவாதம். காங்கிரஸ் ஓரளவு மதச் சார்பற்ற கொள்கையை பேசும் கட்சி. ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டீரிய ஜனதா தளமும் சமூக ஜனநாயக கொள்கையை மையமாகக் கொண்ட கட்சிகள். அரசியல் சுய ஆதாயங்களுக்காக அவைகள் பிரிந்து கிடக்கின்றன. எனவே, இம்மூன்று கட்சிகளும் கூட்டாக இணைந்திருப்பது தான் நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும், மதசார்பின்மைக்கும் நன்மை தருவதாக இருக்கும். ���ாடாளுமன்ற தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வானையும் இழுத்து போட்டு ஒரு மெகா கூட்டணியை இவர்கள் உருவாக்கியிருந்தால் பீகாரில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி கண்டிருக்கும் என்பதே நிஜம்.\nகர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற இடை தேர்தல்களிலும் பா.ஜ.க வுக்கு தோல்வி கிட்டியது. அங்குள்ள பெல்லாரி புறநகர் சட்டமன்ற தொகுதியை 33000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பா.ஜ.கா விடம் இருந்து கைப்பற்றியது. சிக்கோடி சதல்கா தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டது. சிகாரிபுரா தொகுதியில் முன்னாள் முதல்வர் டீ.ளு.எடியூரப்பா மகன் டீ.லு.ராகவேந்திரா 6,430 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.\nமத்தியபிரதேசத்தில் 3ல் 2 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அகர் தொகுதியை தக்க வைத்த பா.ஜ.க, விஜய்ராகவ்கர் தொகுதியை காங்கிரசிடம் இருந்து கைப்பற்றியது. அதேநேரம், பா.ஜ.க விடம் இருந்து பகோரிபந்த் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது.\nபஞ்சாபில் ஆளும் அகாலிதளம் கட்சி தல்வாண்டி சபோ தொகுதியை காங்கிரசிடம் இருந்து பெரியவாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் பட்டாலியா புறநகர் தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nஇந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க வுக்கு ஒரு அமிலப் பரிசோதனைதான். காங்கிரசுக்கும் இதர மாநில கட்சிகளுக்கும் இது உற்சாகமளித்திருக்கிறது. எனினும் பிரதமர் மோடி இம்முடிவுகள் பற்றி கருத்து ஏதும் கூறவில்லை. இடைத்தேர்தல்களின் முடிவுகள் எப்போதும் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று பா.ஜ.க விமர்சித்திருக்கிறது.\nஆனால், 'மக்கள் எல்லாம் மோடி பக்கம் திரும்பியிருக்கிறார்கள். மோடிக்காகவே வாக்களிக்கிறார்கள். தலித்துகள், சிறுபான்மை மக்கள், பிற்படுத்தப்பட்டோர் அனைவருமே மோடி பக்கம் சாய்ந்துவிட்டார்கள் என்ற மாயவாதத்தை' இடைத்தேர்தல்களின் முடிவுகள் முறியடித்திருக்கின்றன. உ.பி, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களில் மட்டும் அதிக இடங்களைப் பிடிக்க பா.ஜ.க வுக்கு வெற்றி எளிதாக கிடைக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் 282 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், மொத்த வாக்காளர்களில் 31 சதவீதம் பேரே பா.ஜ.க வை ஆதரித்து வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாய கணக்குதான் இடைத்தேர்தலில் உடைந்திருக்கிறது.\nஇந்த தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் காங்கிரசுடனும் மார்க்சிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி வைக்க விரும்புவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்திருக்கிறது. உத்திர பிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க மாயாவதி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், முலாயம் சிங் யாதவ் அதனை மறுத்துள்ளார். இத்தியாவில் அதன் உண்மையான இறையாண்மையாக இருக்கும் மதச்சார்பற்ற கொள்கையை விழுங்க வகுப்புவாத சக்திகளின் கைகள் ஓங்குமானால் எதிரெதிர் அணிகள் ஒன்று சேர்வது தவிர்க்கமுடியாமல் போகும். தமிழ்நாட்டில் கூட அப்படியொரு சூழ்நிலையில் தி.மு.க வும் அ.தி.மு.க வும் கூட்டணி வைக்க நிர்பந்தம் ஏற்பட்டாலும் அதில் ஆச்சரியம் இல்லை.\n← திட்ட கமிஷன் - ஒரு வரலாற்று சுருக்கம்\nஇணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solpudhithu.wordpress.com/2012/08/", "date_download": "2019-07-16T06:12:05Z", "digest": "sha1:MXVJVGTWTFQIHQSJVHHUAPF3LT5T2HTN", "length": 77780, "nlines": 309, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2012 | சொல் புதிது!", "raw_content": "\nபிளஸ் X மைனஸ் = மைனஸ்\nசிறுகதை: அசின் சார், கழுகுமலை. திருநெல்வேலி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.\nஅரசு விரைவுப் பேருந்து நிற்கும் பிளாட்பாரம்.\nசென்னை செல்வதற்காகக் காத்திருந்தேன். வரும் பஸ்களெல்லாம் சென்னை, சென்னை என்றுதான் வந்து நிற்கின்றன. இருந்தாலும் நான் ஏற வேண்டிய சென்னை பஸ்சை காணோம்.\nபாளை தூய சவேரியார் கல்லூரி தமிழ்த்துறையில் “வியாழ வட்டம்” என்றொரு இலக்கிய நிகழ்வு. அதில் எனக்கு ஒரு மணிநேர உரை கொடுத்திருந்தார்கள். தலைப்பு, “மக்களிலே பதடியோன்” என்பது. பாரதிதாசன் எழுதிய பாண்டியன் பரிசில் உள்ள வரி அது. சுயநலம் பார்ப்போரை அக்கதையில் வரும் வேலன் என்பவன் பதடி அதாவது ஒன்றுக்கும் உதவாத பதர் என்கிறான். அதற்கொத்த இலக்கியச் சான்றுகளும், இயல்பு வாழ்க்கைச் சான்றுகளும் சொல்லி முடித்தேன். மாணவர்கள் நன்கு ரசித்தார்கள். பேராசிரியர்கள் வாழ்த்தினார்கள். விடைபெற்றுத் திரும்பும் போது, நான் சென்னை செல்வதற்கான அரசு விரைவுப் பேருந்தின் ரிசர்வேசன் டிக்கெட்டையும் கொடுத்தார்கள். அனைவருக்கும் நன்றி கூறிவிட்டுப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.\nஅரை மணி நேரமாகிவிட்டது. பஸ் இன்னும் வராததால் சலிப்புடன் நின்று கொண்டிருந்தேன். தடம் எண் 180V. அப்போதுதான் உள்ளே வந்து கவுண்டரில் நின்றது. 180V சென்னை என்பதைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுடன் பேருந்தை நோக்கி விரைந்தேன். முன் பக்கமிருந்த கதவைத் திறந்து கண்டக்டர் வெளியே வந்தார். என்னைப் பார்த்தவுடன்,\n“ஆமாம்” என்றதும் டிக்கெட்டைக் கேட்டார்.\nகையிலிருந்த பிரீப் கேஸை கால்களுக்கிடையே கீழே வைத்து விட்டு, சட்டையின் மேல் பாக்கெட்டிலுள்ள டிக்கெட்டை எடுத்து நீட்டினேன். அதைப் பார்த���தவர்,\n“ப்ச்சூ, இது 6 மணி பஸ்சுக்கான டிக்கெட். எங்க டைம் 6.30” என்றதும் ஆடிப்போனேன்.\nபஸ்ஸைத் தவற விட்டு விட்டோமோ என்ற பயம் புதிதாய் தொற்றிக்கொள்ள,\n“அப்போ நான் ஏற வேண்டிய பஸ்…” என்று ஏமாற்றத்துடன் அவரை கேட்டேன்.\n டிப்போவுல ரெகுலர் சர்வீஸ் நடந்துக்கிட்டு இருந்தது. அநேகமா இப்போ வர்ற நேரந்தான். வந்ததும் கண்ணாடியில பாருங்க டைம் எழுதியிருக்கும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,\n“அதோ, உங்க பஸ் வந்திடுச்சே\n“தாங்க்ஸ் ஸார்” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த பஸ்ஸை நோக்கிச் சென்றேன்.\nஅருகில் சென்றதும் 180V சென்னை என்பதையும், முன் கண்ணாடியில் சுண்ணாம்பால் 18.00 என்று எழுதியிருந்ததையும் பார்த்து நிம்மதியடைந்தேன். பலரும் அந்த பஸ்சின் வாசல் அருகே முண்டியடித்துக் கூடினர். வாசலில் நின்ற கண்டக்டர், “பொறுங்க பொறுங்க, சென்னை எங்கேயும் போகாது, நம்ம வண்டியும் உங்கள விட்டுட்டுப் போகாது.” என்று சொல்லிக்கொண்டே, பயணச்சீட்டு பெற்றவர்கள் ஒவ்வொருவரையும் பரிசோதித்து உள்ளே ஏற்றத் தொடங்கினார். நானும் ஏறினேன்.\nஏறும் போதே டிரைவர் சீட்டிற்கு முன்னதாக ஊதுவத்தி ஸ்டேண்டில் புகையைக் கக்கிக் கொண்டிருந்த பத்தியின் நறுமணம் என்னை வரவேற்றது. அதை உள்ளிழுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். டிக்கெட்டில் சீட் நம்பர் 20 என்று போட்டிருந்தது. பார்வையால் நோட்டமிட்டேன்.\nஅந்ந்ந்ந்த சீட் வலப் புறத்தில் சன்னலோஒரமாய் இருந்தது. அருகில் சென்று பிரீப் கேஸை என் சீட்டிற்கு எதிர் புறத்தில் உள்ள லக்கேஜ் கேரியரில் வைத்தேன். அப்போதுதானே உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே அவ்வப்போது அதைக் கவனித்துக் கொள்ள முடியும். வைத்து விட்டு என் சீட் பக்கம் திரும்பினேன். சீட்டின் மேல் பகுதியில் போர்த்தியிருந்த உறை, எண்ணெய்ச் சிக்கு அழுக்குப் படிந்து கருப்பாக இருந்தது. பக்கத்து சீட்டைப் பார்த்தேன். அது ஓரளவு நன்றாக இருந்தது. இதுவரை யாரும் அந்த சீட்டிற்கு வரவில்லை. டக்குனு ஒரு யோசனை. அந்த உறையைக் கழற்றி என் சீட்டிற்கும், என் சீட் உறையைக் கழற்றி அந்த சீட்டிற்கும் மாட்டி விட்டு, நான் என் சீட்டில் உட்கார்ந்தேன்.\n – பெருமூச்சிதான். அரைமணி நேரமாய் நின்று சோர்ந்து போன கால்கள் அல்லவா எத்தனை முறைதான் வலப்புறமும் இடப்புறமும் போகும் மனித உருவங்களையும், வந்த�� வந்து கிளம்பிச் சென்ற பஸ்களையும் பார்த்துக் கொண்டு இருப்பது\nம்ம்ம் அலுப்பை மறந்து சீட்டிலுள்ள கை வைக்கும் ஸ்டேண்டைக் கவனித்தேன். இடது பக்க ஸ்டேண்டில் ரெக்சினும் ஸ்பாஞ்சும் கிழிந்து போய் தகடு மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. சீட்டைப் பின் பக்கம் சாய்க்கும் கியர் புண்ணியத்திற்கு வேலை செய்தது. ஆனால், மூட்டைப் பூச்சியை நினைத்தால்தான் மனதைப் பயம் கவ்வியது. அப்படி இப்படி லேசாகப் பார்த்தேன், ஒன்றும் தெரிய வில்லை. கொஞ்சம் நிம்மதி.\nமாலை நேரம் என்பதால் பஸ்ஸினுள் அவிச்சலாகத்தான் இருந்தது. இருந்தாலும் பஸ் போகப் போக காற்று வர சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அப்போது, எனக்கு முன்னால் இருந்த சீட்காரர் சன்னலில் இருந்த கண்ணாடிக் கதவைப் பின் பக்கம் தள்ள முற்பட்டார். அது எங்கள் இருவரின் சீட்டுகளுக்கும் பொதுவான சன்னலாய் இருந்தது. அவர் தள்ளிவிட்டால் எனக்கு சுத்தமாய் காற்று வராது. அவர் முதலில் மெதுவாகத்தான் தள்ளினார். கண்ணாடி நகரல. ஏதோ லேசாக டஸ்ட் பிடித்திருக்கும் என்று நினைத்தவர் அதன் பின் சிறிது அழுத்தித் தள்ளினார். அப்போதும் சன்னலில் கண்ணாடி நகரவே நகரல. மனிதனுக்கு சற்று எரிச்சல் வர எழுந்து நின்று தள்ளினார். பாவம் உடலெல்லாம் வியர்வை ஆறு. ஆனால், சன்னலில் கண்ணாடி கொஞ்சமும் நகர்ந்த பாடில்லை.\nஎனக்கு அவர் ஒவ்வொரு முறை தள்ளும் போதும் மனசு ‘பக் பக்’ என்றது. கதவு பின்னால் நகர்ந்துட்டா எனக்குக் காற்று வராதே.\n கண்ணாடிக்கதவு பின்னாடி நகரக் கூடாது.” மனசுக்குள் மௌன மன்றாட்டு.\n கொஞ்சம் இந்தக் கிளாசப் பிடிச்சு இழுங்க. நகரமாட்டேங்குது”.\nஅடப்பாவி நம்மளையே தள்ளச் சொல்றானே என்று மனதில்\n” என்று சொல்லிக் கொண்டே, கண்ணாடியை இழுக்கிற மாதிரி நானும் இழுத்துக் கொண்டு, பலமாக இழுப்பது போல நடித்தேன். ஒருவேளை கண்ணாடிக் கதவு ரெண்டு பேர் பலத்துல நகர்ந்துட்டா மனதில் ஒரு கள்ள பயம். ஆனால், என் அதிர்ஷ்ட நேரம் கதவு சுத்தமா நகரல.\n“ம்..ஹூம். நகரவே மாட்டேங்குதே சார்.” ரொம்பவும் அலுத்துக் கொண்டே சொன்னேன்.\n“ரொம்ப வியர்க்குது, காற்றே வரமாட்டேங்குதுல்ல அதான்” என்றார்.\n“ஆமா ஆமா ரொம்பப் புழுக்கமாத்தான் இருக்குது. ஆனா, ரன்னிங்குல சரியாயிடும். அதுவரை சிரமம்தான்.”\nசிரமப்படுகிறவன் மாதிரி சொன்னேன். முகத்தை வேஷ்டி முன���யால் துடைத்துக் கொண்டு “ப்பூபூ…” என்றவாறே உட்கார ஆரம்பித்தார் அவர்.\nஜில் காற்று முகத்தில் வீச சிலிர்த்துப் போனேன். ஆகா என்ன அருமையான காற்று. கண்ணாடிக் கதவு மட்டும் ஒரு வேளை நகர்ந்திருந்தால் இந்த சுகமான காற்று கிடைக்குமா என்ன\nசாலை ஓரத்துக் கடைகளையும், காட்சிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தேன். பஸ் தாழையூத்தைத் தாண்டி நான்கு வழிச் சாலையில் ஒரு சீராகச் சென்று கொண்டிருந்தது. இதமான காற்று என்னை சுகமான தூக்கத்திற்கு அழைத்துச் சென்றது.\nகண்ணயரும் நேரம்… திடீரென விழுந்தது\nமறுபடியும்… மறுபடியும்… தொடர்ந்து என் மேல் விழுந்தது.\nகையை சிறிது வெளியே நீட்டினேன்.\nமெதுவாக ஆரம்பித்து பலமாகத் தொடர, வேகமாக நனைய ஆரம்பித்தேன் நான்.\nஎல்லோருமே கண்ணாடிக் கதவை மூடிவிட்டார்கள்.\nஎனது கை வேக வேகமாக கண்ணாடிக் கதவை இழுக்க முற்பட,\nம்..ஹூம் அதுதான் வராக் கதவாயிற்றே\nசிறிது எழுந்து முன் சீட்டில் இருப்பவரை மெதுவாகப் பார்த்தேன்.\nஅவர் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.\nமா.சட்டநாதன், கழுகுமலை. ஊடகங்களின் வரவிற்குப் பின்னர் திடீரென்று தமிழகத்திலுள்ள பெயர் தெரியாத கோவில்களெல்லாம் புனர்வாழ்வு பெற்றன. கழுகுமலைக் கழுகாசலமூர்த்தி கோவில் ஏற்கனவே பிரசித்தி பெற்றது, கேட்கவா வேண்டும். 15 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பிரதோஷ வழிபாடு வெறும் நான்கு பேருடன் நடந்தது. ஆனால், இன்று கோவில் தெற்கு வாசல் வரை கூட்டம் நிற்கிறது.\nஉழவாரப்பணி, தேவாரப் பாடசாலை, அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை, திருமுறை ஓதுதல், திருவாசகம் முற்றோதுதல், கிரிவலம், தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு என்பவை எல்லாமே கடந்த 20 வருடங்களாகத்தான் மிகுந்த உத்வேகத்துடன் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் பலர் பங்கெடுப்பார்கள், பிறகு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஒரு சிலர் இதையே வேலையாக வைத்திருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். எனக்கோ தமிழ் பக்தி இலக்கியங்களில் முறையான பயிற்சியும், பிற மதங்கள், மொழிகள் மீது மரியாதையும், அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை விவாதிக்கும் சான்றோர்களின் நெருக்கமும் கிடைத்தது.\nசமஸ்கிருதம் என்னவென்று தெரியாத அந்நாட்களில், அதைப்பற்றி அறிந்து கொள்வதிலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒரு��ுறை மகாமிருத்யுன்ஜய மந்திரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, அதன் பொருள் என்ன என்று கேட்டேன். சொன்னவர் பொருள் தெரியாது, இந்த மந்திரத்தை ஓதினால் மரண பயம் இல்லாமல் இருக்கலாம் என்றார். பொருளைத் தேடி அறிந்தபோது மந்திரத்தைக் கண்டவரின் கவிமனதையும், அன்றாட வாழ்வில் காண்கின்ற ஒவ்வொன்றையும் ஆன்மீகத்தோடு ஒப்புநோக்கிய நம் முன்னோர்களின் எளிமையான வாழ்வையும் எண்ணி வியந்தேன்.\n“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்,\n– மூன்று கண்களை உடையவரும், நறுமணத்தையும் போஷாக்கையும் தருபவருமாகியவரை வணங்குகிறேன். வெள்ளரிப்பழம் எப்படி பழுத்தவுடன் தானாகவே செடியை விட்டு நீங்கி விடுகிறதோ அதே போல, இந்த உலக வாழ்வின் பந்தங்களில் இருந்து நீங்குவதற்கு என்று இதற்கு சாயனர் பொருள் கூறுகிறார். (உருவாருகம் – வெள்ளரி பழம், அதே சமயம் உருவாருகம் என்ற வார்த்தைக்கு மிகப் பெரிய நோய் என்று பொருள் கூறுவோரும் உண்டு.) யோசிக்க யோசிக்க விரிந்து கொண்டே இருக்கும் பொருள் கொண்ட மந்திரம் இது.\nநமது பள்ளி மாணவர்களுக்கு “நீராரும் கடலுடுத்த” பாடலுக்கு அப்புறம் மனப்பாடமாகத் தெரியும் மற்ற பாடல் சலங்கை ஒலி படத்தில் வரும் “நாத வினோதங்கள்” என ஆரம்பிக்கும் பாடல். கலை இலக்கியப் போட்டிகளில் குறைந்தது மூன்று பேராவது ஆடுவார்கள். அந்தப் பாடல் காளிதாசரின் ரகுவம்ச இறை வணக்க சுலோகம் ஒன்றுடன் ஆரம்பிக்கும்.\nவாக் அர்த்தா விவ சம்ப்ருக்தோவ்\nவாக் அர்த்த பிரதி பத்தையே\n– “சொல்லும் பொருளும் போல இணைந்திருக்கும், உலகத்தின் பெற்றோர்களான, பார்வதியையும் பரமேஸ்வரனையும், எனக்கு சொல்லிலும் பொருளிலும் நல்ல ஆளுமை கிடைக்க, வணங்குகிறேன்” – என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம். (பார்வதி பரமேஸ்வரௌ – என்ற வார்த்தையைப் பிரித்துப் பாடுவது பற்றிய செய்தியை இங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம்).\nலட்சக் கணக்கான சுலோகங்களில் இருந்து இந்த இரண்டை மட்டும் பார்த்தாலே நம் முன்னோர்களின் மேலான சிந்தனை உயர்வினை அறிய முடியும். எப்படி\nதொல் காலத்தில் மனிதன் இயற்கையைப் பார்த்து பயப்பட ஆரம்பித்து, இயற்கை சக்திகளை, இடி இடிப்பது, மழை பெய்வது, காற்றில் பயிர்கள் ஆடுவது போன்று, “போலச் செய்து காட்டுவதன்” மூலம் மகிழ்விக்கலாம் என தமது வழிபாட்டில் கை, கால்களை உயர��த்தி ஆடினர். (ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை, ஷகிரா சென்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காகப் பாடிய இந்தப் பாடலின்கடைசி நிமிடங்களைப் பாருங்கள்).\nநம் முன்னோர்கள் இதற்கும் மேலே சென்று தமது சிந்தனையில் இயற்கையை இணைத்தனர். அதற்கான சான்றுகள் மேலே உள்ள சுலோகங்கள், ரிக் வேதமோ, ரகு வம்சம் போன்ற காவியமோ – சிந்தனையின் உச்சத்தை நோக்கிய பயணங்கள். மொழிபெயர்ப்பே நம்மை வியக்க வைக்கும் போது, இன்றைய இந்தியச் சூழலில் சமஸ்கிருதம் கற்பது சிறிது முயற்சியிலேயே முடியும் என்ற நிலையில், நூல்களின் மூலத்தை நாம் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nதீவிர தமிழ்ப் பற்றாளரான சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள் நடைபெற்ற சம்ஸ்கிருத நாள் கருத்தரங்கில் பேசிய உரை, பின்னர் “தமிழும் சமஸ்கிருதமும்” என்ற பெயரில் வெளியானது. அதில் அவர், “நான் ஆங்கிலத்தில் போதிய புலமை பெறாததற்காக வருந்த வில்லை. சமஸ்கிருதத்தில் புலமை பெறாததற்காக வருந்துகிறேன். ஆங்கிலப் புலமையால் வாழ்க்கை வசதிகளைப் பெறலாம் – அவ்வளவு தான் ஆனால் சமஸ்கிருதப் புலமையால் ஆன்மீக ஞானம் பெறலாம். சமஸ்கிருதம் பயின்றிருந்தால் தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார். உண்மைதானே.\nசமஸ்கிருதம் பற்றிய நல்ல விவாதங்கள்(ஜெயமோகன், தமிழ் இந்து), தமிழ் மூலம் சமஸ்கிருதம் படித்தல் போன்ற தளங்கள் இத்துடன் உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன. வேண்டும் பொழுது பார்த்துக் கொள்ளுங்கள்.\nகட்டாயப்படுத்தி ஒன்றைத் திணிக்க நினைப்பது வெறி என்றால், அறியாமலேயே ஒன்றை ஒதுக்குவதை என்னவென்று சொல்வது சமஸ்கிருதம் அன்றாட வாழ்க்கையை என்ன மேம்படுத்தி விடும் என்று கேட்கலாம். அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமப்படுபவர், கலையை எல்லாம் கண்டு கொள்ளப் போவதில்லைதான். குறைந்த பட்சம் இந்தத் துறையில் இருப்பவர்களாவது, தங்களது மேம்பாட்டிற்காக சமஸ்கிருதத்தில் மொழியறிவை வளர்த்துக் கொள்வது நல்லது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதைப் போல, இன்று ஏராளமான ஆன்மீகச் செயல்கள் உத்வேகத்துடன் முன்னெடுக்கப் படுகின்றன. சமஸ்கிருதம் படிப்பது இவற்றில் மேலுயர்ந்து வளர்வதற்கும்,ம.பொ.சி அவர்கள் ச���ல்வதைப் போல தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய வாய்ப்பாக அமையும். அப்போது புதிய பரந்த சிந்தனைகள் ஊற்றெடுக்கும்.\n“ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள்,\nஉங்கள் இதயங்களில் ஒற்றுமை விளைக\n– அசின் சார், கழுகுமலை.\nகழுகுமலை முருகன் கோவிலின் வசந்த மண்டபத்தில் சில ஓவியங்கள் உள்ளன. அவை காலத்தால் மிகப் பிந்திய ஓவியங்களா அல்லது கோவில் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. எக்காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் , மரபின் தொடர்ச்சி கொஞ்சம் கூட அற்று விடாமல் வரையப்பட்ட ஓவியங்கள் அவை.\nமிகச் சொற்பமாகத்தான் இன்று அந்த ஓவியங்கள் எஞ்சியுள்ளன. காலத்தாலும், மனித அலட்சியத்தாலும் 90 சதவிகித ஓவியங்கள் அழிந்து விட்டன.\nமண்டபத்தின் மேல் ஓரங்களில் உள்ள panelகளில் மட்டுமே கொஞ்ச ஓவியங்கள் இன்று எஞ்சியுள்ளன, அதுவும் முழுமையாக இல்லை. எனது பத்து வயதில் நான் வியந்து, அண்ணார்ந்து பார்த்த உட்கூரை ஓவியங்கள் அத்தனையும் இன்று அழிந்து விட்டன.\nஒரு புத்தகத்தின் மூலம் இன்னொரு புத்தகத்தை அறிந்து கொள்ளும் அனுபவம் எல்லோருக்குமே கண்டிப்பாக இருக்கும். அப்படித்தான் ‘Traditional paintings of Karnataka’ என்ற புத்தகத்தின் மூலம் ‘ஶ்ரீ தத்வ நிதி’ என்ற நூலைப் பற்றி அறிந்தேன்.\n19-ஆம் நூற்றாண்டில் ‘ஶ்ரீ மும்மாடி கிருஷ்ணராஜ ஒடையார்’ என்ற மைசூர் மன்னர் இயற்றிய நூல்தான் ‘ஶ்ரீ தத்வ நிதி’.\nஇந்து மரபில் உள்ள கடவுளர்களின் தோற்றத்தைப் பற்றிய விளக்கங்களை மும்மாடி கிருஷ்ணராஜ ஒடையார் எழுத, அதற்கான ஓவியங்களை வரைந்திருப்பார்கள் மன்னரின் ஓவியர்கள்.\nஎன்ன வண்ணத்தில் வரையப்பட வேண்டும், எத்தனை கைகள், அவற்றில் என்னென்ன ஆயுதங்கள், அருகில் யார் யார் நிற்பதாக காட்ட வேண்டும் என ஒவ்வொரு கடவுளர்களைப் பற்றிய இந்த விளக்கங்கள் மிக முக்கியமானவை. இந்த விளக்கங்கள் புராணங்களில்,ஆகமங்களில் கூறிய படி இருக்கும். அந்தந்த புராணங்களின் பெயர்களும் குறிப்பிடப் பட்டிருக்கும். கடவுளர்கள் பற்றி மட்டுமல்ல, இந்து மரபில் உள்ள இன்னும் பல விஷயங்களை ஓவியங்களுடன் கூறும் நூல்.\nகோவில் ஓவியங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மிகப் பெரும் பொக்கிஷம் இந்த நூல்.\nசக்திநிதி, விஷ்ணுநிதி, சிவநிதி, பிரம்மநிதி, க்ரஹநிதி, வைஷ்ணவநிதி, சைவநிதி, ஆகமநிதி, கெளதுகநிதி என்ற ஒன்பது பகுதிகளாக எழுதப்பட்ட நூல் இது.\n1997 வரை இந்த நூல் பிரசுரிக்கப்படவில்லை. சக்திநிதி 1997-லும், விஷ்ணுநிதி 2002-லும், சிவநிதி 2004-லும் வெளியிடப்பட்டது. மிச்சமுள்ள ஆறு பாகங்களும் எப்போது வெளிவருமெனத் தெரியவில்லை. இதற்கான பணியை செய்து கொண்டிருப்பவர்கள் மைசூரைச் சேர்ந்த ‘Orientel Research Institute’-ஐ சேர்ந்தவர்கள்.\nஇப்போது கழுகுமலை ஓவியங்களுக்கு வருவோம்.\nஇந்து மரபில் வளர்ந்தவர்களுக்கு, ஓரளவு கழுகுமலையில் உள்ள சில ஓவியங்களை பார்த்தவுடனேயே அது எதைப் பற்றிய ஓவியங்கள் எனச் சொல்லிவிட முடியும். ஆனால் எனக்கு அந்த அனுபவம் கிடையாது. எனவே ‘ஶ்ரீ தத்வ நிதி’ போன்ற நூல்கள்தான் எனக்குத் துணை. அதுவும் அழிந்து போய் தெளிவின்றி காணப்படும் ஓவியங்களைப் பற்றி அறிய இந்து மரபில் வளர்ந்தவர்களால் கூட முடியாது. அவர்களும் இது போன்ற நூல்களையே நாட வேண்டியிருக்கும்.\nரொம்ப நாள் முயற்சி செய்து ‘ஶ்ரீ தத்வ நிதி’யின் மூன்று பாகங்களையும் வாங்கினேன். மைசூரில் மேற்சொன்ன Institute-ல் மட்டுமே கிடைக்கிறது. கழுகுமலையின் மிச்சமுள்ள ஓவியங்களைப் பற்றி அறிய முதலில் ‘சிவநிதி’யைத்தான் படித்தேன்/பார்த்தேன்.\nவிநாயகரின் 32 மூர்த்தங்களில் 16 மூர்த்தங்கள் கழுகுமலை ஓவியத் தொகுப்பில் உண்டு. அவற்றில் 12 மூர்த்தங்கள் மட்டுமே என் புகைப்படத் தொகுப்பில் இருந்தன. என் கவனக் குறைவால் நான் மிச்சமிருந்த நான்கையும் புகைப்படம் எடுக்காமல் வந்துவிட்டேனா எனத் தெரியவில்லை. அடுத்த முறை செல்லும் போது கவனிக்க வேண்டும்.\nமுக்கியமான விஷயம் என்னவென்றால், ஶ்ரீ தத்வ நிதியும், கழுகுமலை ஓவியங்களும் பெருமளவு ஒத்துப் போகின்றன. புராண, ஆகம விதிகள் முறைப்படி இந்த ஓவியங்களை வரைய கடைபிடிக்க\u001dப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.\nவழக்கமாக ஓவியங்களைப் பற்றிய குறிப்பை அந்த ஓவியங்களுக்கு மேற்பகுதியில் கருப்பு வண்ண பின் புலத்தில் வெள்ளை எழுத்துகளால் எழுதும் முறை உண்டு. தஞ்சாவூர் கோவில் ஓவியங்களிலும் இதை நான் பார்த்திருக்கிறேன். கழுகுமலையிலும் அது போல இருந்திருக்கிறது. ஓவியத்தின் கடைசி ‘layer’ ஆக அந்த எழுத்துக்கள் இருந்ததால் அவைதான் முதலில் அழிந்திருக்கின்றன. இந்த 16 வகை விநாயகரின் உருவங்களுக்கு மேலும் அது போன்ற எழுத்துக்கள் அழிந்து போயிருக்கின்றன.\nவழக்கமாக விநாயகரின் 32 மூர்த்தங்களையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் சொல்வதுண்டு.\nஇந்த வரிசைக்கிரமத்தை வைத்து கழுகுமலை விநாயக வடிவங்களை எளிதில் பெயர் குறித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். அதிலும் ஒரு சிக்கல். சில வடிவங்கள் மட்டுமே இந்த வரிசைக் கிரமத்தில் சரியாக உள்ளது.\nஎனவே முழுவதும் வரிசையை கணக்கில் கொள்ளவில்லை. வேறு அடையாளங்கள் தென்படாத நிலையில் மட்டுமே இந்த வரிசை முறையை பின்பற்ற வேண்டியிருந்தது. அவற்றை(12 மூர்த்தங்கள்) படங்களுடன் கீழெ கொடுத்துள்ளேன்.\n‘சிவநிதி’யின் விநாயகர் பகுதி மட்டும் விக்கிபீடியாவில் உண்டு. ஆனால் அது சில பிழைகளுடனும், முழுமையற்றதாகவும் உள்ளது. மைசூரில் உள்ள மேற்சொன்ன இடத்திலுள்ள புத்தகத்தை நாடுவதே உத்தமம்.\nமுத்கல புராணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கணபதி வடிவங்கள் விளக்கப்படுவதாக ‘கிருஷ்ணராஜ உடையார்’ சொல்கிறார்.\nஶ்ரீ தத்வ நிதியை முன்வைத்து நான் கண்ட அனுமானங்களே கீழுள்ளவை. தவறுகள் இருப்பின் இத்துறையில் தேர்ந்தவர்கள் மன்னிக்கவும்.\nபார்த்தவுடன் தெளிவாகத் தெரியும் வடிவமிது. 18 கரங்களுடன் உள்ள ஒரே கணேச வடிவம் இது மட்டுமே. சிவப்பு வண்ணத்தில் ‘வீர கணபதி’ குறிக்கப்படுவதாக ‘சிவநிதி’ சொல்கிறது.\nஇந்த ஓவியத்தில் வலது கரங்களைப் பார்த்தால் தெரியும். சிவப்பு வண்ணம் முழுதும் உரிந்து போயிருந்தாலும் அப்பகுதியில் மட்டும் கொஞ்சம் சிவப்பு எஞ்சியிருப்பதை காண முடியும்.\nகண்டுபிடிக்க கொஞ்சம் சிக்கலான ஓவியம்தான். பெண்ணோடு காட்சி தரும் ஓவியம் என்பது தெரிகிறது. ஆறு கரங்களா அல்லது எட்டு கரங்களா என்பது தெளிவாக இல்லாத நிலையில் இது ‘உச்சிஷ்ட கணபதி’யாகவோ அல்லது ‘ஊர்த்துவ கணபதி’யாகவோ இருக்க வாய்ப்புள்ளது.\nஆனால் இது ‘உச்சிஷ்ட கணபதியே’ என நமக்கு உணர்த்துவது, துதிக்கையின் நிலைதான். ‘According to another treatise, The lord enjoys tasting the juice of a lady’s vagina’ எனச் சொல்கிறது ‘சிவநிதி’ நூல் பதிப்பு(பக்கம் 327). இந்த விளக்கத்திற்கேற்றார்போல, இந்த ஓவியத்தை கூர்ந்து கவனித்தால் துதிக்கையின் நிலையை காணமுடியும். இதே நிலையில்தான் ‘சிவநிதி’யிலும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதைக் கொண்டு இவ்வோவியம் ‘உச்சிஷ்ட கணபதி’ என உறுதியாகச் சொல்ல முடியும்.\nஇரண்டு பெண் கடவுளர்களுடன் காட்சி தருவதான ஒரே வடிவம் ‘லட்சுமி கணபதி’. இதையும் பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும்.\nஇதுவும் எளிதானது. சிம்ம வாகனத்தில் வரும் ஒரே வடிவம் ‘ஹேரம்ப கணபதி’.\nஐந்து தலையுள்ள இந்த வடிவமும், சிங்கத்தின் மரபான வடிவமும், சிவநிதியில் உள்ளதைப் போலவே கொஞ்சம் கூட மாறாமல் மிகத் துல்லியமாக இருக்கிறது.\n5.வரிசையின் முதலில் இருப்பதை கணக்கில் கொண்டால் ‘பால கணபதியாக’ இருக்கலாம்.\n6. நான்கு கைகளுடன், பெண்ணோடு காட்சி தரும் வகையில் மூன்று வடிவங்கள் உண்டு. அவை முறையே ‘சக்தி கணபதி’, ‘வர கணபதி’, ‘சங்கடஹர கணபதி’ ஆகும்.\nஇந்த ஓவியம் வர கணபதியாக இருக்க வாய்ப்பில்லை. உச்சிஷ்ட கணபதி போன்ற சித்தரிப்பு வர கணபதிக்கும் உண்டு. வர கணபதியில் ஒரு கை பெண்ணின்(புஸ்தி) தொடைகளுக்கிடையே இருப்பதாக ‘சிவநிதி’ சித்தரிக்கிறது. இந்த ஓவியத்தில் அப்படியான சித்தரிப்பு இல்லை. எனவே இது ‘சக்தி கணபதி’யாகவோ, ‘சங்கடஹர கணபதி’யாகவோ இருக்கலாம். வரிசையில் ‘வீர கணபதிக்கு’ அடுத்து இந்த ஓவியம் உள்ளதால் பெரும்பாலும் இது ‘சக்தி கணபதி’யாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.\n7.பிரம்மாவின் உருவத்தோடு காட்டப்பட்டுள்ள இந்த வடிவம் வித்தியாசமானது. சிவநிதியில் இது போன்ற பிரம்மாவின் சித்தரிப்பு இல்லை.வரிசயை கணக்கில் கொண்டால் இது ‘துவிஜ கணபதி’யாக இருக்கலாம். தெரியவில்லை. வெள்ளை நிறம் எனவும், நான்கு முகமாகவும் ‘துவிஜ கணபதி’ சிவநிதியில் சொல்லப்படுகிறது.\n8. கொஞ்சம் கஷ்டமானது. ‘உச்சிஷ்ட கணபதி’க்கு முன் இந்த ஓவியம் அமைந்திருப்பதால் இது ‘சித்த கணபதி‘யாக இருக்கலாம். சிவநிதியில், சித்த கணபதியின் வண்ணமாக ‘தங்க மஞ்சள்’ நிறம் சொல்லப்படுகிறது. இந்த ஓவியத்தை பார்க்கும் போதும் மற்ற ஓவியங்களை விட மஞ்சள் வண்ணம் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே சித்த கணபதியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.\n9. எலியை வாகனமாகக் கொண்ட ‘விஜய கணபதி’யாகவோ, ‘சிருஷ்டி கணபதி’யாகவோ இருக்கலாம். ரெண்டிற்கும் ஒரே மாதிரியான விளக்கங்கள்தான் சிவநிதியில் உள்ளது.\n10.சரியாகத் தெரியவில்லை. வரிசையை கணக்கில் கொண்டால் ‘நிருத்திய கணபதி’யாக இருக்கலாம். ஆனால் நிருத்திய கணபதி மரத்தினடியில் நின்ற நிலையில்தான் காட்டப்படும்.\n11, 12. மேலுள்ள ரெண்டும் ஆறு கரங்களுடையது. 32 வடிவத்தில் ஆறு கரங்களுடைய தனித்த நிலையில் இருக்கும் கணபதி ‘��ிரியஷ்ட கணபதி’ மட்டுமே. எனவே இவற்றில் ஏதோ ஒன்று ‘திரியஷ்ட கணபதி’யாக இருக்க வேண்டும். மற்றது என்ன வகை எனத் தெரியவில்லை.\nமிச்சமுள்ள 20 வடிவங்களும் கழுகுமலை வசந்த மண்டபத்தில் அழியாமல் இருக்குமேயானால் இன்னும் தெளிவாக 32 வடிவங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.\nஇன்னும் சில ஓவியங்கள் வடிவத்தில் அப்படியே ‘சிவநிதி’யுடன் ஒத்துப்போகும் சில ஓவியங்களை கீழே கொடுத்துள்ளேன். அவற்றின் பெயரையும் சிவநிதியில் உள்ள படி கொடுத்துள்ளேன்.\n‘சைவ காரணாகமத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ள ‘உமா தாண்டவ மூர்த்தி’ வடிவம்.\n‘நிர்சிம்ம பிரசாதா’வில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கெளரி’ வடிவம்.\nஇந்த வடிவம் ‘விநாயகரை’ சுமந்த படி காண்பிக்கப்பட வேண்டும் என சிவநிதி சொல்கிறது. ஆனால் சிவநிதி ஓவியத்தில் அந்த சித்தரிப்பு இல்லை. இந்த கழுகுமலை ஓவியத்தில் விநாயகர் மடியில் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதி தெளிவில்லாமல் உள்ளது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் விநாயக உருவத்தை பார்க்க முடியும். அமுதை கையிலேந்திய குடத்தையும் இதில் காணலாம்.\n‘சைவ காரணாகமத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ள ‘தட்சிணாமூர்த்தி’ வடிவம்.\nகைலாய மலையின் மேல் பிரமுகர்கள் சூழ ‘வியாக்யா பீடத்தில்’ அமர்ந்த வடிவம் என்கிறது சிவநிதி .\nஈசனின் கல்யாண வைபவத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள்\nஇன்னும் சில ஓவியங்களையும் ‘ஶ்ரீ தத்வ நிதி’ மூலம் அறிந்து கொள்ள முடியும். இத்துறை சார்ந்தவர்கள் இதைச் செய்தால் பலனுண்டு.\nஎத்தனையோ பேர் – தன்\nமனதை மயக்க – நாம்\nதேஊல்(Deool) – மராத்தியத் திரைப்படம்\nமா. சட்டநாதன், கழுகுமலை எழுத்தாளர் ஜெயமோகன், விஷ்ணுபுரம் நாவலில் தொன்மங்கள் எப்படிக் கடவுள்களாக உருமாற்றம் அடைகின்றன என்பதை அற்புதமாக எழுதியிருப்பார். அதைப் படித்தபின் நான் கும்பிடும் கடவுள்களின் கதைகள், ஒருவேளை இப்படி இருந்திருக்குமோ, இல்லை அப்படி இருந்திருக்குமோ என்றெல்லாம்யோசித்தது உண்டு. இந்து மதத்தில் அப்படி யோசிக்கத் தடை இல்லை. விஷ்ணுபுரம் நாவலிலாவது ஏதோ நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறையினர்தான் பழைய வரலாற்று மனிதர்களைத் தெய்வத் தன்மை ஏற்றி கடவுள்களாக உருவகித்தார்கள். ஆனால், இப்போது நம் கண் முன்னாலேயே உருவாகிப் பிரபலமாகும் கடவுள்களுக்கும் கோவில்கள��க்கும் பஞ்சமே இல்லை\n என்பது விரிவான புலத்தில் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும், இந்தக் கேள்விக்கான தேடலில் ஒரு கீற்றை “தேஊல்”( देऊळ, Deool) என்ற மராத்தியத் திரைப்படம் காட்டுகிறது.\n“தேஊல்” என்ற வார்த்தைக்குக் “கோவில்” என்று பொருள். மகாராஷ்ட்ராவில் நீங்கள் பயணம் செய்தால் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு “தத்தாத்ரேயர்” கோவிலையோ, மடத்தையோ , ஆசிரமத்தையோ பார்க்கலாம். தமிழ் நாட்டில் இந்த “தத்த” வழிபாடு அதிகமாக இல்லை.\nஇப்படத்தின் கதை மிகச் சாதாரணமானது. மங்க்ருள்(Mangrul) என்ற கிராமத்தைச் சேர்ந்த, கேஷா(Keshya) ஓர் எளிமையானவன். மாடு மேய்க்குமிடத்திலுள்ள ஒரு மரத்தடியில், குட்டித் தூக்கம் போடும் போது, அவனுக்குக் கனவில் கடவுளின் (தத்தாத்ரேயரின்) காட்சி கிடைக்கிறது. அவனுக்குக் காட்சி கிடைத்த அந்த மரத்தைப் பரவசமாக வழிபாடுகிறான். இது செய்தியாகி கோவிலாகிறது. இந்தக் கோவில் – ஊரையும் மக்களையும் எப்படி மாற்றி விடுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்கும் கடவுள் முக்கியமில்லை. கோவிலும், அது தரும் வருமானமும்தான் முக்கியம் என்பதைக் குறியீடாக உணர்த்துவதுடன் படம் முடிகிறது. எப்போதுமே ஒன்றுமே இல்லாததிலிருந்து கனவு வருவதில்லை. கனவை அனுபவித்தவர்களுக்கு இது புரியும். இதை இப்படத்தில் நேரடியாகச் சொல்லாமல் நம்மை யோசிக்க வைக்கிற ஒரு காட்சியும் உண்டு. கேஷா தன்னுடைய பசு கர்தியைத் தேடி வரும் போது, அன்னா குல்கர்னியின் வீட்டில் “தத்தாவின்” படத்தை ஓரிரு வினாடிகள் பார்க்கிறான். பின் கனவு வருவது நல்ல உளவியல் ரீதியான காட்சியாக இருக்கிறது.\nமுதலில் கிண்டல் அடிக்கும் இளைஞர்கள், ஊர்ப் பெண்கள், ரிப்பேர் செய்ய வருபவன் மரத்தில் கிறுக்கியதை தத்தாவாகவும் அவரது வாகனமாகவும் அவர்களே உருவகித்துக் கொள்வது, கடவுளைப் பற்றி மனிதன் தானாகவே நிறையக் கற்பனைகளை வளர்த்துக் கொள்வதைக் காட்டுகிறது.\nதங்களுக்குத் தேவையெனில் அரசியல்வாதிகளும், மீடியாக்களும் எதையும் எப்படியும் செய்வார்கள் என்பதை நன்றாகக் காட்டியிருக்கிறார்கள். ஊர்க்கூட்டத்தில் முதலில் கடுமையாக எதிர்க்கும் பாவு( Bhau Galande), செல்போனில் தனது மேலிடம் சொன்னவுடன் அப்படியே கொஞ்சங்கூட தயக்கமோ கூச்சமோ இன்றி தனது பேச்சை கோவில் கட்டு���தற்குச் சாதகமாக மாற்றும் இடம் சிரிக்க வைத்தாலும், இன்றைய அரசியல்வாதிகள் இப்படித்தான் என்பதை வேதனையோடு நினைக்க வைக்கிறது.\nஅன்னா குல்கர்னி அவ்வூரை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். அப்போது பாவு பேசும் வசனங்கள், கேட்பதற்கு ஊரை முன்னேற்றுவது போலத் தெரிந்தாலும், கோவில் பெயரால் அவர் செய்கிற சட்ட விரோதச் செயல்களை நியாயப்படுத்துவதை யாராலும் கண்டுபிடித்து விடமுடியாது. ஆனால், அன்னா கண்டுபிடித்து விடுகிறார். அதற்கு பதில் சொல்லும் பாவு, “ஒரு வேளை சட்டம் எங்களை நோக்கிப் பாய்ந்தால், எங்களுக்கும் சட்டத்திற்கும் இடையே லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள். அவர்களைக் கடந்துதான் வரவேண்டும்” என்று கூறும் போது, இந்திய அரசியல் ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. மதுபானக் கடையில் இளைஞர்கள் கூட்டம் தண்ணி அடித்துக் கொண்டே, கோவில் கட்டும் யோசனையை மீடியா நிருபரிடம் பேசுவது ஒரு நல்ல குறியீடு. ஏனெனில், நம் புனிதங்கள் யாரால்,எங்கு, எதற்காக உருவாக்கப்படுகின்றன என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. மதுபானக் கடையில் இளைஞர்கள் கூட்டம் தண்ணி அடித்துக் கொண்டே, கோவில் கட்டும் யோசனையை மீடியா நிருபரிடம் பேசுவது ஒரு நல்ல குறியீடு. ஏனெனில், நம் புனிதங்கள் யாரால்,எங்கு, எதற்காக உருவாக்கப்படுகின்றன என்பது நாம் என்றும் அறியாத, ஆராயாதவைகளே\nஅரசியலில் பெண்களை முன் நிறுத்தினாலும், ஆண்கள் கையில்தான் அதிகாரம் என்பது எப்போதும் போல காட்டப்படுகிறது. ஆனாலும் பெண்கள் ஒன்றும் விவரம் இல்லாதவர்கள் இல்லை என்பதும் இதில் காட்டப்படுகின்றது.\nபக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், கடையில் நல்ல வியாபாரம். கேஷாவின் வீட்டில் இப்போது புது டிவி வந்து விட்டது. அவன் தாயார் கோவிலுக்கே போவதில்லை. கேஷா இதைப் பற்றிக் கேட்கும் போது, “கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார். நாமலே எப்பவும் போய் சாமி கும்பிட்டுக் கிட்டிருந்தா, வெளியூர்க்காரங்க எப்படி தரிசனம் செய்வார்கள்” என்கிறாள். கேஷாவோடு நாமும் பேச முடியாமல் ஆகிறோம். மனிதர்கள்தான் எப்பேர்ப்பட்டவர்கள்\nஅகழ்வாய்வு செய்யும் இடத்தில் குண்டடிபட்டு கிடக்கும் திருடனை, கேஷா பார்க்கிறான். அவனிடம், “நீ கோவிலைக் கொள்ளையடிக்கத்தானே வந்தாய்” என்று கேட்க, அதற்குத் திருடன், “சேச்சே, இ��்த தத்தா மிகவும் சக்தி வாய்ந்தவர், நான் திருடப் போகுமுன் அவரை வணங்கி விட்டுத்தான் செல்வேன்” என்று கூறும்போது கேஷாவிற்கு மட்டுமல்ல, நமக்கும் ஏதோ புரிகிறது.\nஇசையமைப்பாளர் மங்கேஷ் தாக்தே தன்னுடைய பங்கை நன்றாகச் செய்திருக்கிறார். அவரது இசையில் “தேவா துலா சோது குட்ட” அதாவது, கடவுளே நீ எங்கு உறைகிறாய் என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். நல்ல பொருள் பொதிந்த, இனிமையான மராட்டிய மணம் கமழும் பாடல் இது. 2011 நவம்பரில் வெளியான இந்தப் படம், மிகச் சிறந்த திரைப்படத்திற்கான (Best Feature Film) தேசிய விருதைப் பெற்றது. மிகச்சிறந்த நடிகர் மற்றும் வசனத்திற்கான தேசிய விருதும், கேஷாவாகநடித்திருக்கும் “கிரீஷ் குல்கர்னிக்குக்” கிடைத்தது.\nஇயக்குனர் உமேஷ் விநாயக் குல்கர்னி படத்தை மிக நுணுக்கமாக நெய்திருக்கிறார். திரைக்கதையின் போக்கு படத்தைப் பிரமாதமாகக் கொண்டு போகிறது. நானா படேகர், கிரீஷ் குல்கர்னி, சோனாலி குல்கர்னி, திலீப் பிரபவால்கர் என முக்கியமான அத்தனை நடிகர்களும் கதையைப் பிரதானப்படுத்தி ஓர் அருமையான திரைப்படத்தைத் தந்திருக்கிறார்கள். நஸ்ருதீன்ஷா, இப்படம் மூலமாக மராட்டியத் திரைப்படத் துறையில் நுழைகிறார். இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும், ஒரு நல்ல மராட்டிய கிராமத்திற்குச் சென்று வந்த உணர்வு நிச்சயம் ஏற்படும். எனக்கு என்ன குழப்பம் என்றால், கட்டுச் சோற்றிற்குள் எலியை வைத்துக் கட்டுவது போல, இந்தப் படத்திற்கு எப்படி தேசிய விருது கொடுத்தார்கள் என்பதுதான் ஏனெனில், இப்படம் நம்அரசியல்வாதிகளையும், மீடியாக்களையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. (மீடியாவை “Peepli Live” கழுவில் ஏற்றியது உண்மைதான் என்றாலும், இந்தப் படத்தையும் அந்த வரிசையில் வைக்கலாம்.)\nபொதுவாக, அரசு ஏதேனும் ஒரு பெரிய பிரச்னை என்றால் உடனே ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கும். அந்தக் கமிசன் பத்து இருபது வருடங்களுக்குப் பின்னர் முடிவைச் சொல்லும். அப்போது, பலருக்கு அந்தப் பிரச்சனையே மறந்து போகும். அதேபோல, தேசிய விருது வாங்கிய திரைப்படங்களை வெகுஜனம் விரும்பிப் பார்க்காமல் மறந்து போவதும் வாடிக்கைதானே\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-social-science-tamil-medium-term-3-model-question-paper-free-download-2019-84.html", "date_download": "2019-07-16T06:52:42Z", "digest": "sha1:D67UG6SOZJWAGVTBAHG5XDACAQHH3AMU", "length": 23112, "nlines": 777, "source_domain": "www.qb365.in", "title": "9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 மாதிரி வினாத்தாள் 2019 ( 9th Standard Social Science Term 3 Model Question Paper 2019 ) | 9th Standard | Social Science /சமூக அறிவியல் stateboard question papers and study materials | qb365.in", "raw_content": "வெப்ப இயற்பியல் மாதிரி வினாத்தாள்\nஇயக்க விதிகள் மாதிரி வினாத்தாள்\nஇந்திய அரசியலமைப்பு மாதிரி வினாத்தாள்\nஇந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு மாதிரி வினாத்தாள்\nபதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________\nஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ____________\nமக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.\nநிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்\n1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது\nGVK ராவ் மேத்தா குழு\nLM சிங்வி மேத்தா குழு\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்\n2015 ஆம் ஆண்டுல் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்\nமாபெரும் ரயில்வே ஊழியர் போராட்டம்\n1.நிலவரைபடங்கள் உருவாக்கும் அறிவியல் கலை\nகிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.\nமுதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.\nஇந்தியாவில் ஒவ்வொருநாளும் எத்தனை ஆண்கள் பெண்கள் தீவிபத்தினால் இறக்கின்றனர்\nநிலநடுக்கத்த்தின்போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்\n1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை\nஉணவுப்பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.\nபாஸ்டில் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன\nஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.\nகூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை\nஅ) இச்சட்டத்தை அறிமுகப்பப்படுத்தியவர் யார்\nஆ) எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது\nஇ) குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன் எதிர்த்தனர்\nஈ) பாஸ்டன் வணிகர்கர்கள் ஆங்கிலேய பொருட்களை ஏன் எதிர்த்தனர்\n1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.\nஇந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத���தை விவாதிக்கவும்.\nதிசைகள்-தகுந்த படம் வரைந்து விளக்குக.\nநிலநடுக்கத்தின்போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏன்\nமேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.\n1. (i) எந்த வகைப் பயன்பாடு மிக அதிக நபர்கள் இறப்பதற்குக் காரணமாகிறது\n(ii) உங்களால் எதாவது மூன்று காரணங்களைக் குறிப்பிடமுடியுமா\n(iii) இதைச்சார்ந்த சாலை விதிகள் என்ன என்பதைக் குறிப்பிட முடியுமா\n2. பாதசாரிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்\nவேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.\nஇடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை\nகொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் குறிக்கவும்.\n1. ஐரோப்பாவின் அதிக மக்களடர்த்திப் பகுதி.\n2. ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்.\n4. நீரியக்க விசை தொழில் நுட்பத்தைத் தடை செய்த நாடு.\n5. இங்கிலாந்து – கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடு.\n6. டென்மார் டென்மார்க் – மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு.\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் கூடுதல் வினாக்கள�...\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள�...\n9ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி தேர்வு ( 9th Stand...\n9ஆம் வகுப்பு சமுக அறிவியல் மாதிரி தேர்வு வின�...\n9ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண�...\n9ஆம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் மாதிர...\n9 ஆம் வகுப்புசமூக அறிவியல் பருவம் 3 மாதிரி தே�...\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thookanaan-kuruvi-koodu-song-lyrics/", "date_download": "2019-07-16T05:59:05Z", "digest": "sha1:PMMTMCQ5SWTZH5UZ6UWJVVYX6WGDZVMF", "length": 8803, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thookanaan Kuruvi Koodu Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : தூக்கணாங்குருவி கூடு\nபெண் : தூக்கணாங்குருவி கூடு\nபெண் : பாக்கிறான் பூமுகத்தை\nபெண் : பரிசம் போட்ட மச்சானுக்கு\nபெண் : தூக்கணாங்குருவி கூடு\nபெண் : அம்மான் வீட்டு பெண்ணானாலும்\nபெண் : அம்மான் வீட்டு பெண்ணானாலும்\nபெண் : கம்மான் கையில்\nபெண் : கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு\nபெண் : தூக்கணாங்குருவி கூடு\nபெண் : கூரைக் குடிசை நடுவிலே\nஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி\nபெண் : கூரைக் குடிசை நடுவில��\nஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி\nபெண் : ஆற அமர மச்சானோடு\nபெண் : ஆனானப் பட்ட ராஜா கூட\nஆனானப் பட்ட ராஜா கூட\nபெண் : தூக்கணாங்குருவி கூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T07:15:20Z", "digest": "sha1:JSWLDHQ7URQI7IRHWF5C7KXG6TA4FALS", "length": 8841, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: களனி பல்கலைக்கழகம் | Virakesari.lk", "raw_content": "\nருஹுணு பல்கலை.யின் சில பீடங்கள் நாளை ஆரம்பம்\nஇந்திய விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: களனி பல்கலைக்கழகம்\nகளனி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு\nகளனி பல்கலைக்கழகம் தற்காலிக நேற்று மூடப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஓரு சில பீடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளத...\nபாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு ; களனி பல்கலைக்கழத்திற்கு பூட்டு\nகளனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மீள் அறிவித்தல் வரும் வரை மூடப்படுகின்றது.\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகளனி பல்கலைக்கழக மணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nஅகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்\nமன்னாரில் நடைபெற்று வரும் மனித எச்ச அகழ்வு பணியின் பதினொராவது நாளான இன்று களனி பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்.\nகொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு பூட்டு\nகளனிப் பழ்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமக கொழும்பு - கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள...\nமூடிய பல்கலைக்கழகம் 16 இல் திறப்பு\nஇரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண...\nஹிந்தி மொழி இணையவழிக் கற்றல் மாநாடு\nஇந்திய உயர்ஸ்தானிகராலயமும் களனி பல்கலைகழகத்தின் ஹிந்தி மொழிப் பிரிவும் இணைந்து ஹிந்தி தினம் 2017 ஐ முன்னிட்டு ஹிந்தி இணை...\nமர்மக் காய்ச்சலால் மூடப்படுகிறது களனி பல்கலைக்கழகம்\nஒருவகையான மர்மக் காய்ச்சலால் களனி பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்திற்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nவெளிவிவகார அமைச்சின் செயலாளராக எசல.\nஇலங்கை வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்க கண்ணீர் புகைப் பிரயோகம்\nகளனி பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த மாணவர்களின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீரை பீய்ச்சி...\nருஹுணு பல்கலை.யின் சில பீடங்கள் நாளை ஆரம்பம்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை விற்ற கடற்படை அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://balajib2bl.blogspot.com/", "date_download": "2019-07-16T07:07:35Z", "digest": "sha1:F4QH2VPNWUUZTIW4R2UXOECJ75O6RFPE", "length": 11656, "nlines": 97, "source_domain": "balajib2bl.blogspot.com", "title": "ஒரு கண்ணாடி வீடும் சில கற்களும்!", "raw_content": "ஒரு கண்ணாடி வீடும் சில கற்களும்\nபதிவுகள் - ஒரு கண்ணோட்டம்\nவலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக வருக\nதமிழில் Contact Form உருவாக்கலாம் வாங்க - வலைப்பூ உதவி குறிப்புகள்\nநமது வலைப்பூவிலிருந்து நம்மை எளிதாக தொடர்புகொள்ள நாம் படிவம் [Contact Form] வைத்திருப்போம். அதை நம் அழகிய தமிழில் வைப்போமே\nஇதற்க்கு பல்வேறு இணைய தளங்கள் இருக்கிறது Google Docs உட்பட. இதில் நான் உபயோகப்படுத்தும் தளத்தை உங்களுக்கு விளக்குகிறேன்.\nவினாடிக்கு 2 பைசா பிச்சையெடுக்கும் தொழில் - Airtel அராஜகங்கள்\n'Airtel நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுத்ததற்காக பெருமைப்படுகிறேன். அவ்வளவு சிறப்பான சேவை, நெட்வொர்க் கவரேஜ், சூப்பரான ஆபர்கள். ஆஹா மக்கள் ஏன் மற்ற நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் மக்கள் ஏன் மற்ற நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்' - இதெல்லாம் நான்கு வருடங்களுக்கு முன்பு....\nLabels: Airtel, அனுபவம், தொழில்நுட்பம்\nபிரபல / அனுபவ பதிவர்களுக்கு பத்து கேள்விகள்\nவலையுலகிற்கு புதியவர்களாகிய எங்களைப்போன்றோருக்கு உங்களைப்போல் உள்ள அனுபவம் வாய்ந்த பதிவர்களின் அறிமுகம் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. புதிய பதிவுகளை அவ்வளவாக ஊக்கப்படுத்துவதும் இல்லை. பதிவர் சந்திப்புகளில் எங்களைப்போன்றோருக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாயிருக்கும். அனைவரின் கவனத்தையும் புதிய பதிவர்களின் பக்கம் ஈர்க்கும் ஒரு முயற்சியே இது.\nLabels: சிரிப்பு, நகைச்சுவை, பதிவர்கள், பிரபலங்கள்\nவேலை தேடும் பொறியியல் துறை [ Freshers] மாணவர்களே உஷார்\nஇன்று படித்து முடித்தவுடனே இளைஞர்கள் சென்னையை நோக்கி வேலைக்காக படையெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். அவர்களின் எதிர்காலம், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களுக்காக இங்கு வந்து எப்படியும் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் பலர்.\n - மனதை பாதித்த நிகழ்வு\nவாழ்க்கையில் எவ்வளோவோ நிகழ்வுகள் நடந்திருக்கும். அவற்றுள் சில / பல நிகழ்வுகள் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது. அம்மாதிரியான ஒரு நிகழ்வு தான் இது. மனதை விட்டு நீங்க மறுக்கும் என்னை பாதித்த நிகழ்வு.\nஅன்று ஞாயிற்று கிழமை. 1996 ம் வருடத்தின் ஒரு காலை நேரம்.\n - கோபிநாத் - ஒரு கசப்பான உண்மை\nஇன்று நீயா நானா நிகழ்ச்சி பற்றியும் அதை தொகுத்து வழங்கும் கோபிநாத் பற்றியும் ஒரு விரிவான அலசல் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிக...\n - மனதை பாதித்த நிகழ்வு\nவாழ்க்கையில் எவ்வளோவோ நிகழ்வுகள் நடந்திருக்கும். அவற்றுள் சில / பல நிகழ்வுகள் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது. அம்மாதிரியான ...\nவேலை தேடும் பொறியியல் துறை [ Freshers] மாணவர்களே உஷார்\nஇன்று படித்து முடித்தவுடனே இளைஞர்கள் சென்னையை நோக்கி வேலைக்காக படையெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். ...\nதமிழில் Contact Form உருவாக்கலாம் வாங்க - வலைப்பூ உதவி குறிப்புகள்\nநமது வலைப்பூவிலிருந்து நம்மை எளிதாக தொடர்புகொள்ள நாம் படிவம் [Contact Form] வைத்திருப்போம். அதை நம் அழகிய தமிழில் வைப்போமே\nதமிழ் வலைப்பூக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறதா\nஅன்பான தமிழ் வலைப்பதிவர்களுக்கு வணக்கம் தமிழ் வலைப்பூக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறதா தமிழ் வலைப்பூக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறதா என்ற எண்ணம் சில நாட்களாக எழுந்து விட்ட...\nஇது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது \" ஹி இஸ் கவுண்டிங் ஹிஸ் லாஸ்ட் மினிட...\nவினாடிக்கு 2 பைசா பிச்சையெடுக்கும் தொழில் - Airtel அராஜகங்கள்\n'Airtel நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுத்ததற்காக பெருமைப்படுகிறேன். அவ்வளவு சிறப்பான சேவை, நெட்வொர்க் கவரேஜ், சூப்பரான ஆபர்கள். ஆஹா\nசமச்சீர் கல்வியை தூக்கி குப்பையில் போடுங்கள்\n தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் மாநில அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய பாட திட்டங்களை இண...\nபிரபல / அனுபவ பதிவர்களுக்கு பத்து கேள்விகள்\n வலையுலகிற்கு புதியவர்களாகிய எங்களைப்போன்றோருக்கு உங்களைப்போல் உள்ள அனுபவம் வாய்ந்த பதிவர்களின் அறிமுகம் அவ்...\nஅன்பான தமிழ் வலைப்பதிவர்களுக்கு வணக்கம் நான் வலைப்பதிவுலகிற்கு புதியவன் வலைப்பதிவு தொடங்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை\nசானார்பாளையம், பவானி,ஈரோடு (தற்போது சென்னையில்), தமிழ்நாடு, India\nதமிழில் Contact Form உருவாக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2511:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.!&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-07-16T07:05:33Z", "digest": "sha1:HQGO73HGFWLYZ3RTWWD6OYXT6OI7MDLN", "length": 24980, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு.!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு.\nஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு.\nநீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.\n\"பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை\" என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.\nநீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.\n\"இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூத��க் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.\nஎனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.\" இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.\nஇது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்\n\"சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை.\nஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர்.\nமொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.\nமேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.\" இத��� நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.\nதீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மண்டை பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாதுஎன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.\n\"இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார் இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது.\" என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.\nராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். \"இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்\" என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், \"சுக்குமி-ளகுதி-ப்பிலி\" என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.\nபாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, \"இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை\" என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.\nஉச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். \"அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை\" என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். \"நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது\" என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.\n\"கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை..\" என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.\nஇத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. \"எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி\" என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.\nஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.\nநாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.\nசமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.\nஅல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதா��ம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா\nஎல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, \"சர்ச்சைக்குரிய இடம்\" என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.\nஅப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல(TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.\nஅப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள் மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா\nபாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23739", "date_download": "2019-07-16T07:14:19Z", "digest": "sha1:AH25CGTJ6PI7T3UVLWAZHPMYD3OS4MVY", "length": 7991, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "புளியங்குடி முப்பெரும்தேவியர் கோயிலில் வருஷாபிஷேக விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nபுளியங்குடி முப்பெரும்தேவியர் கோயிலில் வருஷாபிஷேக விழா\nபுளியங்குடி: புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ள முப்பெரும்தேவியர் பவானி ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானிஅம்மன், பால நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோயிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா, சண்டியாகம் 2 நாட்கள் நடந்தது. சண்டியாக சாலை பூஜையுடன் விழா தொடங்கியது. 2ம் நாள் விரதமிருந்த பக்தர்கள் முப்பெரும்தேவியர் பவானி அம்மனுக்கு 350 பால்குடம், 158 தீர்த்தக்குடம், சண்டியாக ஹோம குண்டத்திற்கான 108 வகை பழங்கள், காய்கறிகள், இனிப்பு கார வகைகள் தாம்பாளங்களுடன் ஊர்வலம் நடந்தது. கோயில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் ராஜபாளையம் சாலையில் உள்ள சாலைவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பவானி அம்மன் ஆலயத்தை அடைந்தனர்.\nஅங்கு கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாகவஜனம், வேதபாராயணம், துர்கா மூலமந்திரம், பவானியம்மன் மூலமந்திரம், பால நாகக்கன்னியம்மன், பால நாகம்மன் மூலமந்திரம், சண்டியாகம் பூரணாஹுதி செய்யப்பட்டு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து வருஷாபிஷேகமும், அன்னையருக்கு பாலாபிஷேகம், தீர்த்தக்குடம் அபிஷேகம், 21 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் முப்பெரும் தேவியருக்கு பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nதி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தொடங்கியது : ஆ��ிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் தரிசனம்\nகர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்\nவல்லமை தருவான் வடபழனி முருகன்\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_737.html", "date_download": "2019-07-16T06:13:25Z", "digest": "sha1:JYW3CC3LVYKY2XT6O42PX3PPH2LWWC3B", "length": 59313, "nlines": 188, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமியர் பகுதிகளில் தேடுதல் பாரிய சுற்றிவளைப்பாக நடைபெறவில்லை, இதனால் இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருக்கின்ற ஆயுதங்கள் மறைக்கப்படும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமியர் பகுதிகளில் தேடுதல் பாரிய சுற்றிவளைப்பாக நடைபெறவில்லை, இதனால் இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருக்கின்ற ஆயுதங்கள் மறைக்கப்படும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது\nதமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளர்ந்து வருவதை அறியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்துடன் பாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது எனவும் அப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இஸ்லாமியப் பயங்கரவா��� அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,\nதற்போது அவசரகால சட்டத்தினால் நாட்டில் பல்வேறு கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 21ஆம் திகதி இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் இன்று வரை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.\nஇத்தாக்குதல் தொடர்பில் முன்னமே தெரிந்திருப்பினும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அது தொடர்பான மேலதிக ஆராய்வுகள் நடைபெறவில்லை.\nதங்கள் அரசியலை வளர்க்க வேண்டும் என்பதற்காக நடத்திய நாடகம் அப்பாவித் தமிழ் மக்களை இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காக்கியுள்ளது.\nஇந்தக் குண்டுத் தாக்குதலின் பின்னர் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது நாங்கள் பாரிய அச்சுறுத்தலுக்குள் உள்ளாகியிருக்கின்றோம். விசாரணைகளில் இது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினால் சஹ்ரானின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇக் குழுவினர் புலனாய்வுப் பிரிவிலும் இருந்துள்ளார்கள் என்ற கருத்தும் பேசப்படுகின்றது. கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் கோத்தபாய பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது புலனாய்வுப் பிரிவில் பல ஆயுதக் குழுக்கள் இருந்தன.\nகருணா அம்மான் தலைமையிலான குழு, பிள்ளையான் தலைமையிலான குழு, தற்போது இந்த தொஹீத் ஜமாத் அமைப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது.\nஅண்மையில் வவுணதீவுப் பொலிஸார் படுகொலையின் போது முன்னாள் போராளிகளை மாத்திரம் சந்தேகித்து அவர்களைக் கைது செய்து தடுத்து வைத்திருக்கின்றார்கள். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஆனால் தற்போது குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் தான் அதற்கான சூத்திரதாரிகள் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.\nஇப்படியாக இருந்தால் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு எவ்வாறு இயங்கியிருக்கின்றது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.\nதமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்��ளைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளந்து வருவதை அறியவில்லை.\nசஹ்ரான் குழுவினர் ஆயுதம் தொடர்பான விடயங்களைக் கையாளுகின்றார்கள் என்ற தகவல் 2017ஆம் ஆண்டிலேயே பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய சகோதரர்களினாலேயே இவ்விடயம் சொல்லப்பட்டிருக்கின்றது.\nஇது தொடர்பில் பொலிஸார் தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான துன்பியல் நடந்திருக்காது. பொலிஸார் அதில் கரிசனை காட்டவில்லை.\nகுண்டுத் தாக்குதல் நடைபெறப் போகின்றது என்று புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது. தற்போது கைது செய்யப்பட்டிருப்பதும் புலனாய்வு பிரிவில் இயங்கிய தௌஹீத் அமைப்பு.\nஇதில் பாரிய சந்தேகம் உள்ளது. நாட்டில் தலைவருக்குத் தெரியாது, பிரதமருக்குத் தெரியாது, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவருடன் இருந்தவர்களுக்குத் தெரிகின்றது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றா, அரசியல் தரப்பில் சிலர் பின்னணியில் இருந்தார்களா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.\nசிங்கள, தமிழ் என கத்தோலிக்கர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் கத்தோலிக்கர்களின் பிரார்த்தனையில் தான் இச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. எனவே ஒட்டுமொத்த இலக்கு தமிழ் மக்களை மையப்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nதற்போது அவசரகாலச் சட்ட விதி மனித உரிமையைப் பறிக்கக் கூடிய வகையில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் தேடுதல் நடவடிக்கை நடைபெறும் போது தமிழர் சார்பில் பிரச்சனை ஏற்பட்டால் அப்பகுதியை முற்றாகச் சுற்றி வளைத்து விடுவார்கள். அனைவரையும் ஓரிடத்திற்கு அழைத்து கடுமையான தேடுதல் இடம்பெறும். ஆனால் தற்போது மட்டக்களப்பில் இஸ்லாமியப் பகுதிகளில் தேடுதல் நடைபெறுகின்றது. அது பாரிய சுற்றிவளைப்பாக நடைபெறவில்லை. இதனால் இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருக்கின்ற ஆயுதங்கள், வெடிபொருட்கள் எல்லாம் மறைக்கப்படுகின்ற சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுகின்றது.\nஇதில் பல அரசியல்வாதிகள் பின்னணியாக இருக்கின்றார்கள் என ��ந்தேகம் இருக்கின்றது. இந்த தௌஹீத் அமைப்புடன் உள்ள தொடர்பு பற்றி தற்போதைய கிழக்கு ஆளுநரை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.\nஆனால் அரசாங்கம் அதில் கூடிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அரசியல் தான் முக்கியம், இஸ்லாமிய மக்களின் வாக்குகள் தான் முக்கியம். பயங்கரவாதிகளை அடக்க வேண்டும் என்பது சொல்லில் தான் இருக்கின்றது.\nதற்போது தமிழர்களால் ஏதும் இவ்வாறன நிலைமை நடைபெற்றிருந்தால் தமிழ் அரசியல்வாதிகளைக் கைது செய்திருப்பார்கள். ஆனால் தற்போது காத்தான்குடியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிரமான செயற்பாட்டை நாம் காணவில்லை. ஒரு குறிப்பிட்ட குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் சுற்றிவளைப்புகள் நடைபெறுகின்றது என செய்திகள் வருகின்றது.\nஅண்மையில் ஓமடியாமடு பிரதேசத்தில் மாகவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி குத்தகைக்குப் பெற்று குண்டு வெடிப்புடன் தொடர்புப்பட்டவர்கள் பாவித்து வந்திருக்கின்றார்கள்.\nமகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமிழர்களுக்கு காணி வழங்கும் போது இரண்டு ஏக்கர் வயல்நிலம், அரை ஏக்கர் மேட்டு நிலம் வழங்கப்படுகின்றது ஆனால் இஸ்லாமியர்களுக்கு பல ஏக்கர் கணக்கிலே குத்தகை என்ற பெயரில் கொடுக்கின்றார்கள்.\nஅண்மையில் மிக மோசமான சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் ஏறாவூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல அரச அதிகாரிகளின் உத்தியோக முத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.\nதங்களது மக்களுக்கு காணி இல்லை என்று கோசம்போடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் கள்ள முத்திரைகள் பற்றிப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகுதி அரசியல்வாதிகளும் விசாரிக்கப்பட வேண்டும்.\nகடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் உத்தியோகத்தர்களாக இருந்த போது பல காணி உறுதிகள் காணாமல் போயிருக்கின்றன.\nதற்போது அவர்கள் தமிழர் காணிகளுக்கு குத்தகை, பழைய உறுதி என்றெல்லாம் கொண்டு வருகின்றார்கள். எனவே தற்போது நடைபெற்றிருக்கும் சம்பவத்தை உற்று நோக்கும் போது காணி தொடர்பில் பல கள்ள வேலைகள் நடைபெற்றிருக்கின்றது என்பது வெளிப்படையாகியுள்ளது.\nஎனவே இஸ்லாமிய மக்களால் அண்மைக் காலத்தில�� தமிழ் பகுதிகளில் தங்களது உறுதிகள் எனக் காட்டப்பட்ட ஒப்பங்கள், உறுதிகள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.\n50 ஏக்கர்களுக்கு மேல் காணி இருந்தால் அதனை காணி சீர்திருத்த ஆணைக்குழு மேலதிகமானவற்றை கையகப்படுத்தலாம். ஆனால் தற்போதைய கிழக்கு ஆளுநருக்குப் பல இடங்களில் காணி இருக்கின்றது.\nபாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் காரணமாகத் தான் பாரிய துன்பியல் ஒன்று இடம்பெற்றது. இனியும் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கின்றோம்.\nஅரச தரப்பு இன்னும் சுயநலமாக இருக்க முடியாது. தங்களில் சுயநலத்தில் இருந்து விலக வேண்டும். ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைச்சு இன்னொருவரிடம் கையளிக்கப்பட வேண்டும். இந்த இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பு முற்றாக அடக்கப்பட வேண்டும்.\nஅதற்கான தேடுதல்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அப்பாவி இஸ்லாமியச் சகோதரர்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது.\nஅப்பாவி இஸ்லாமியச் சகோரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கு பொறாமை, முஸ்லிம்களின் வளர்ச்சி யைகண்டு.\nதாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை, அது முலுக்க முலுக்க ISIS இன் வேலை என்பதை புறிந்துகொள்ளுங்கள்.\nஈன கிழட்டு நாயே நீங்கள் இன்னும் பிச்சையெடுக்க காரணம் உங்களுடைய இந்த பொறாமை குணம் தான். வீட்டிற்குள் சைனைட் வில்லைகளோடு புலி பயங்கரவாதிகளை பதுக்கிக்கொண்டு தீவிரவாதம் செய்த நீங்களும் தீவிரவாதிகளை காட்டிக்கொடுத்த நாங்களும் ஒன்றா நாயை போல் குறைத்து சாகப்போகிறாய்\nதாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது ISIS பயங்கரவாதிகளால் உரிமை கொரப்பட்டதன் பின்னரும் ஜம்மியத்துல் உலமா இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை,, தாக்குதலைச் செய்தவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கிகளே ஒழிய அவர்கள் முஸ்லிம்கள் அல்லர் எனவும் மீடியா வாயிலாக தெரிவித்த பின்னரும்... இஸ்லாமியத் தீவிரவாதம்னு அண்ணன் சொல்றது எங்கணம் நியாயம்.... தமிழ் பேசும் மக்களாகத்தான் பெருவாரியான முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.. ஆக, எமக்கும் தமிழ் பேசும் மக்களென்றால் அதில் நாங்களும் இருக்கிறோம். இல்லை அது ஹிந்துக்கள் மாத்திரம் தானென்றால்,, புலிகளால் முப்பது வருடங்களுக்கும் மேலாக கொல்லப்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றதற்கும் தமிழ் பேசும் இனமாகிய நீங்கள் தான் பொறுப்பேற்பீர்களா... தமிழ் பேசும் மக்களாகத்தான் பெருவாரியான முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.. ஆக, எமக்கும் தமிழ் பேசும் மக்களென்றால் அதில் நாங்களும் இருக்கிறோம். இல்லை அது ஹிந்துக்கள் மாத்திரம் தானென்றால்,, புலிகளால் முப்பது வருடங்களுக்கும் மேலாக கொல்லப்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றதற்கும் தமிழ் பேசும் இனமாகிய நீங்கள் தான் பொறுப்பேற்பீர்களா... கொத்து கொத்தாக அப்பாவி மக்களைக் கொன்று குவித்த புலிகள் \"விடுதலை இயக்கம்\"... ஆனால், ISIS முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருப்பதால் சம்பந்தமில்லாத இஸ்லாமியர்களும் இஸ்லாமும் பயங்கரவாதியாகுமா... கொத்து கொத்தாக அப்பாவி மக்களைக் கொன்று குவித்த புலிகள் \"விடுதலை இயக்கம்\"... ஆனால், ISIS முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருப்பதால் சம்பந்தமில்லாத இஸ்லாமியர்களும் இஸ்லாமும் பயங்கரவாதியாகுமா... நல்லாத்தான் Connect பண்றீங்க சாப்...\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅவமானப்பட்டு வெளியேறினார் ரதன தேரர் - சமாளிக்க முயன்று தோல்வியடைந்த மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத...\nமுஸ்லிம் நாடுகளுடன் முரண்பாட முடியாது, ஞானசாரரின் அந்த சிங்களத் தலைவர் யார்\nகலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அஸ்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் க���து செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nஅரபுக்கல்லூரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்யால – எல்லரமுல்லயில் இயங்கிவரும் அரபுக்கல்லூரிக்குள் நேற்று முன்தினம் திடீரென பிரவேசித்த பெளத்த மதகுருமாரின் தலைமை...\nஅஸ்கிரிய பீடத்துக்குள் நுழைய, தொப்பியை கழற்றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் இருதரப்பு மதத்...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கட��யொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://namakkal.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-07-16T06:23:35Z", "digest": "sha1:MOP3IEYF6YCJVEQAVOIVMDAAOJZA6YQ2", "length": 10144, "nlines": 119, "source_domain": "namakkal.nic.in", "title": "தாட்கோ | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nஆதிதிராவிடர்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்துடன் 1974ஆம் ஆண்டு தொழில் நிறுவனச்சட்டம் -1956ன் கீழ: தாட்கோ பதிவு செய்யப்பட்டது.\nநிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத்திட்டம் :\nஆதிதிராவிட மக்களின் நில உடைமை மற்றும் நில மேம்பாட்டு ஆதாரங்களை உறுதி செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது.\nதொழில் முனைவோர் திட்டம் (சிறப்பு திட்டம்) :\nபெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைப்பதற்கு 30% மான்யத்துடன் கூடிய வங்க�� கடன் திட்டம்.\nதொழில் முனைவோர் திட்டம் :\nஆதிதிராவிட மக்களை தொழில் முனைவோராக உயர்த்திட 18 முதல் 65 வயதிற்குட்பட்ட வேலையற்ற புதிய தொழில் முனைவோருக்கான பொருளாதார கடனுதவி திட்டம்.\nஇளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் :\n18 முதல் 45 வயதிற்குட்பட்ட படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்கிட பொருளாதார கடனுதவி திட்டம்.\nஇலவச துரித மின் இணைப்பு திட்டம் :\nஆழ்துளை கிணறு , கிணறு உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கிட ரூ.75,000- வழங்கப்படுகிறது.\nசுய உதவி குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம் :\nகுறு தொழிலினை மேம்பாடு செய்திட ரூ.25,000- வழங்கப்படுகிறது.\nசுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் :\nஆதிதிராவிட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களை செய்வதற்கு திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது 2.50 இலட்சம் முன் விடுவிப்பு மான்யமாக வழங்கப்படுகிறது.\nதிறன் மேம்பாட்டு பயிற்சிகள் :\nவேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய, ஆரம்ப நிலை பயிற்சிகளான ஆயத்த ஆடை தயாரித்தல், கணினி பயிற்சி (டேலி), சில்லரை செலவின மேலாண்மை, கணினி வன்பொருள் உதவியாளர்.வெல்டர். வீட்டு பயன்பாட்டு மின் தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது.\nமாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம் :\nமாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகள். மாற்றுத்திறனாளிகள். 40 வயதிற்கு மேற்பட்ட முதிர் கண்ணிகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ரூ.20000 பொருளாதார நிதியுதவி வழங்கப்படுகிறது.\nமேலாண்மை இயக்குநர் / தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி திட்டம் :\nமேலாண்மை இயக்குநர்/ தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகள். மாற்றுத்திறனாளிகள். 40 வயதிற்கு மேற்பட்ட முதிர் கண்ணிகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பொருளாதார நிதியுதவி வழங்கப்படுகிறது.\nவ.எண் 1 முதல் 7 வரையுள்ள திட்டங்களுக்கு https://www.application.tahdco.com தாட்கோ இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.\nதொலைபேசி எண் : 04286-280778\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் ���ொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 15, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(VII)_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-16T06:35:51Z", "digest": "sha1:7YZ6IYWKHPOBP4UKEZCJFXPKZ5L2JLWB", "length": 9256, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரேனியம்(VII) சல்பைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 596.869 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇரேனியம்(VII) சல்பைடு (Rhenium(VII) sulfide) என்பது Re2S7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர் இரேனேட்டு (ReO−4) மற்றும் ஐதரசன் சல்பைடு (H2S) முதலியன 4N ஐதரோ குளோரிக் அமிலத்தில் வினைபுரியும் போது இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது[1].\nஇரேனியமும் கந்தகமும் நேரடியாக வினைபுரியும் பொழுது இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது.\nஇரேனியம்(VII) ஆக்சைடுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து சூடுபடுத்தும் போதும் இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது.\nஇரேனியம்(VII) சல்பைடை வெற்றிடத்தில் சூடுபடுத்தும் போது சிதைவடைகிறது.\nமேலும் இச்சேர்மத்தை காற்றில் சூடுபடுத்தினால ஆக்சைடைக் கொடுக்கிறது\nஉருசிய மொழி இல் வெளியிணைப்புகள் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/ms-dhoni-super-six-challenge-csk-vs-mi-ipl-8-230596.html", "date_download": "2019-07-16T06:28:19Z", "digest": "sha1:533Z7UZOKXGF6YSBQ4PCEVJOQDOF4A3K", "length": 9995, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரும்பி வந்துட்டோம்னு சொல்லு! சிஎஸ்கே- டா!!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n#Pray_For_Nesamani மீண்டு வா நேசா.. நேசமணிக்காக உருகிய ஹர்பஜன்- வீடியோ\nகள்ளக்காதலுக்கு மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறியவன்\nநெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் கணவன்-மனைவி-வீடியோ\nRajini watched IPL match சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\nகையில் சிகரெட்டுடன் மருத்துவம் பார்க்கும் பலே டாக்டர்\nValentines Day: இன்றைய காதல் சுயநலம் மிக்கதா\nPrashanth Kishore : அதிமுகவின் ஆலோசகர் தொடர்பான வதந்தி... பிரஷாந்த் கிஷோர் விளக்கம் - வீடியோ\nTamilisai : தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்- வீடியோ\nகுட்டி சொர்ணாக்கா இவ்வளவு நல்லவங்களா\nடிக்டாக்கில் பிரபலமாக உள்ள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகுட்டி சொர்ணக்கா பற்றி தெரியுமா\nஇனி 3 குரங்கு கிடையாது மக்களே\nBigg Boss 3 Tamil : சீக்ரெட் ரூமுக்கு போகிறேன்வனிதா நம்பிக்கை வீணானது-வீடியோ\nBigg boss 3 tamil Bigg boss-ன் இந்த வார புது வரவு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/98184", "date_download": "2019-07-16T06:27:41Z", "digest": "sha1:IWMOOXL4WOP2M54ANFVWGBR2IVHWTXMA", "length": 5732, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "செல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்!! | | News Vanni", "raw_content": "\nசெல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்\nசெல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்\nஇந்திய மாநிலம் கேரளாவில் கிணற்றங்கரையில் நின்று செல்போனில் பேசி இளைஞர் தவறி விழுந்து 3 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெம்பாயம் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பிரதீப். தாயார் சரளாவுடன் வசித்து வரும் இவர் கடந்த புதன்கிழமை மாலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றங்கரையில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென்று அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் 2 அடி தண்ணீர்தான் இருந்துள்ளது. இதனால் அவர் உயிர்தப்பினார். ஆனால் அந்த கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த���ள்ளார்.\nஅக்கம் பக்கத்தில் குடியிருப்புகள் ஏதும் இல்லாததால் இவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. நீண்ட நேரமாக சத்தம்போட்டதால் தளர்ச்சியடைந்து பிரதீப் மயக்கமிட்டு சாய்ந்துள்ளார்.\n3வது நாளான நேற்று அவ்வழியாக சென்ற ஒருவர், கிணற்றில் இளைஞர் ஒருவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.\nதகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர். சம்பவத்தின் போது பிரதீபின் தாயார் சரளா அவரது உறவினர்களை சந்திக்க வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.\n23 வருடங்கள் வயிற்று வலியால் துடித்த பெண் : மருத்துவ அறிக்கையில் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇரட்டைக் கொ லை சம்ப வம் : பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathikumar.blogspot.com/2013/09/", "date_download": "2019-07-16T06:15:10Z", "digest": "sha1:DXQEPMUPXKXPJQNKYFVRWFZRIL7AIBED", "length": 39406, "nlines": 267, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "September 2013 ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nசெவ்வாய், 3 செப்டம்பர், 2013\nதோட்டாக்கள் பாதம் பணிந்த சரஸ்வதி ராஜாமணியும், சிறைக்கு அஞ்சா அஞ்சலையம்மாளும்...\nமுற்பகல் 7:21 மறக்கப்பட்ட மறவர்கள் 4 comments\nதோட்டாக்கள் பாதம் பணிந்த சரஸ்வதி ராஜாமணியும்,\nஇந்திய சுதந்திரப்போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. என்றாலும், அவர்களின் பெயரும் புகழும் தமிழகம் தாண்டி எந்த அளவு பரவி இருக்கிறது என்று ஆராயப் போனால் விரக்தியே மிஞ்சும். இந்தியாவின் எந்தப் பகுதியில் புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சீர்குலைந்தது என்று கேள்விப்பட்டாலும், உடனடியாக தமிழர்கள் தங்கள் தயாள குணத்தை எல்லா வகையிலும் காண்பிப்பதற்கும் அள்ளி வழங்குவதற்கும் தயங்கியதேயில்லை. ஆனால், தமிழர்களின் தியாகம், ஈகை, வீரம் இவற்றைப் பற்றி பேசினால் இன்றைக்கு பிற்போக்குத்தனம் என்றும், பத்தாம்பசலித் தனம் என்றும் இகழப்படும் அவலம் தமிழகத்துக்கு உள்ளேயே அறிவு(\nஒரு இனம் தன்னை மேம்படுத்திக் கொள்ள தன்னை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதில் தவறேதுமில்லை. ஆனால், தனது தகைசார்ந்த பெருமைகளை தனது அடுத்த சந்ததியினர்க்கு எடுத்துச் செல்வது கூட இங்கு கேலிக்குரிய செயலாகிவிட்டது. இத்தகைய சூழலில் தமிழ்ப் பெண்களின் வீரம் செறிந்த சுதந்திரப் போராட்டப் பங்களிப்பை நாம் எந்தளவு அறிந்து வைத்திருக்கிறோம் என்கிற சுய பரிசோதனையில் இறங்க வேண்டியது மிக அவசியம்.\nஇரங்கூனில் மிகக் குறிப்பிடத் தக்க செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்கு 1937 ஆண்டு வாக்கில் காந்தியடிகள் சென்றிருந்தார். தங்கச் சுரங்கமொன்றை சொந்தமாக வைத்திருந்த அந்த செல்வந்தரின் செல்ல மகள் தோட்டத்தில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு பயிற்சி செய்து கொண்டிருந்தாள். காந்திக்கு மிக ஆச்சர்யமாகவும் அதே நேரம் மிக அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த சிறுமியை அழைத்து “நீ சிறு பெண் அல்லவா, துப்பாக்கியை வைத்துக் கொண்டு விளையாடுவது ஆபத்து ஆயிற்றே” என்று அக்கறையோடு கேட்டார்.\n“நான் துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தாள் அந்த சிறுமி.\n“இந்த வயதில் ஏன் உனக்கு துப்பாக்கிப் பயிற்சி\n“நான் வெள்ளைக் காரர்களை இந்தியாவை விட்டு விரட்டுவதற்காக துப்பாக்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.”\n“அது மிகவும் வன்முறையான வழியில்லையா நாம் அவர்களை அகிம்சா வழியில் வெளியேற்ற வேண்டும்.”\n“கொள்ளைக்காரர்கள் வீட்டுக்குள் புகுந்துவிட்டால், அவர்களை துப்பாக்கியால் சுட்டுத்தானே விரட்ட வேண்டும் நான் வளர்ந்து பெரியவளானதும் நிச்சயம் ஒரு வெள்ளைக்காரனையாவது சுடுவேன்.”\nஅந்த சிறுமியின் பெயர் ராஜாமணி.\nகாந்தியை சந்தித்த அடுத்த சில நாட்களில் நேதாஜி ரங்கூனில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். அங்கு வாழும் இந்தியர்களிடையே தனது எழுச்சி மிக்க உரையின் மூலம் அவர்களின் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்புகிறார். தனது போராட்ட முயற்சிகளுக்கு நிதிதர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். நேதாஜியின் உரை, அந்தக் கூட்டத்திலிருந்த சிறுமி ராஜாமணியை வெகுவாகக் கவர்ந்தது. உடனடியாக தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி அவரிடம் கொடுக்கிறாள். அதனை மறுக்காமல் வாங்கிக் கொண்ட நேதாஜி மறுநாள் அந்த சிறுமியின் வீட்டுக்கு வந்து அவளது தந்தையைச் சந்திக்கிறார்.\n“ஐயா, உங்கள் மகள் வயதில் மிகச் சிறியவள். இந்த நகைகள் எத்தனை மதிப்பு மிக்கவை என்பது அவளுக்குத் தெரியாது. எங்கள் போராட்டத்துக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டாள். அவளது அறியாமையை மன்னித்து நகைகளைத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் நேதாஜி.\nஆனால், அச்சிறுமியின் தந்தையோ அவற்றை வாங்கிக் கொள்ளாமல் புன்னகை பூக்கிறார். அவரது மகளின் மன உறுதியும் அறிவாற்றலும் அவர் அறிந்தது தானே\nராஜாமணி அந்த சமயம் அந்த அறைக்கு வந்து நேதாஜியிடம், “அந்த நகைகள் எனக்காக எனது தந்தை கொடுத்தவை. அன்றிலிருந்து அந்த நகைகள் என்னுடையவை. அதன் மதிப்பு தெரிந்து தான் உங்களிடம் கொடுத்திருக்கிறேன். திருப்பி வாங்குவது என்னுடைய வழக்கமில்லை” என்று கோபமாக கூறினாள். அவளது தீர்க்கமான பதிலைக்கண்டு வியந்து போன நேதாஜி, “லக்ஷ்மி, (செல்வம்) வரும் போகும். ஆனால், சரஸ்வதி கடாட்சம் அப்படியல்ல. அது நிலையானது. உன்னிடம் சரஸ்வதியின் அருட்பார்வை நிரம்பியிருக்கிறது. இனி உன்னுடைய பெயர் சரஸ்வதி” என்று அவளைப் பாராட்டிவிட்டு வெளியேறினார். அன்றிலிருந்து அவரை சரஸ்வதி ராஜாமணி என்றுதான் எல்லோரும் அழைத்தனர்.\nசில நாட்கள் கழிந்த பிறகு அவர் நேதாஜியின் இந்திய தேசியப் படையில் அவரது ஐந்து தோழிகளுடன் இணைந்தார். அவருக்கும் அவரது தோழிகளுக்கும் பிரிட்டிஷ் உயரதிகாரிகளை உளவு பார்க்கும் பணி தரப்பட்டது. சரஸ்வதியும் அவரது தோழிகள் ஐவரும் ஆணுடை தரித்து பிரிட்டிஷாரின் குடியிருப்புகளில் தங்களது உளவுப் பணியைத் துவக்கினர். சரஸ்வதி தனது ஆண் வேடப் பெயராக ‘மணி' என்று வைத்துக் கொண்டார்.\nகிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவர்கள் அந்தப் பணியை செவ்வனே செய்தனர். உளவுப் பணியின் போது அவர்களில் யாராவது ஒருவர் பிரிட்டிஷாரிடம் அகப்பட்டுக் கொண்டால் அந்தப் பெண்ணை மற்றவர் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குள் இருந்த இரகசிய உடன்படிக்கை. ஒரு சமயம் சரஸ்வதியின் தோழி ஒருத்தியை பிரிட்டிஷ் அதிகாரி அடையாளம் கண்டு அவளை விசாரணைக்காக தனது அறைக்கு அழைத்துச் செல்கிறார். ஏற்கனவே செய்த உடன்படிக்கையின் படி சரஸ்வதி அவளை சுட வேண்டும். ஆனால், சரஸ்வதி, தனது ஆண் வேடத்தைக் கலைத்து விட்டு, ஒரு நடன மாதுவைப் போல் விசாரணை நடந்த அறைக்குள் செல்கிறாள். பிரிட்டிஷ் அதிகாரிகள் அருந்திக்கொண்டிருந்த மதுவில் மயக்க மருந்து க��ந்து அவர்களை மயங்க வைத்து விட்டு தோழியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விடுகிறாள். ஆனால், காவலுக்கு இருந்த பிரிட்டிஷ் படை வீரன், அவர்களை துரத்தி வந்து துப்பாக்கியால் சுடுகிறான். சரஸ்வதி ராஜாமணியின் கால்களில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அடிபட்டக் காலோடு இனி தப்ப முடியாது என்று உணர்ந்த சரஸ்வதியும் அவளது தோழியும் அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அவர்கள் இருவரும் மரத்தை விட்டு இறங்கவேயில்லை. அதன் பிறகு தப்பி வந்து, நேதாஜியை சந்திக்கிறார்கள். அறுவை சிகிச்சையின் மூலம் சரஸ்வதியின் காலில் இருந்த குண்டுகள் எடுக்கப்பட்டன. என்றாலும், அவரால் அதன் பிறகு இயல்பாக நடக்க முடியவில்லை. நேதாஜி அவர்களின் சாதுர்யமான வீரம் மிக்க செயலைப் பாராட்டியதோடு, நேதாஜியுடன் இணக்கமாக இருந்த ஜப்பானிய அரசரிடம் அவர்களை அறிமுகப்படுத்துகிறார். ஜப்பானிய அரசரின் கையால் சரஸ்வதி ராஜாமணிக்கு விருது கிடைக்கிறது.\nஇரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு நேதாஜி கேட்டுக் கொண்டதன் பேரில், சரஸ்வதி ராஜாமணி இந்தியாவுக்குத் திரும்பிவிடுகிறார். அவருக்கு ஒரு சொற்ப தொகை ஓய்வூதியப் பணமாகத் தரப்பட்டு வந்தது. தனது செலவு போக மிஞ்சும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அவர் வழங்கி வந்தார். சுநாமியின் போது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் பாதிக்கப் பட்ட மக்களுக்கா தனது ஒரு மாத ஊதியத்தை நிதியாகத் தந்து விட்டு, உணவருந்தப் பணமின்றி, பட்டினியாகக் கிடந்திருக்கிறார்.\nஅவரைப் பற்றி செய்தியை பத்திரிகையில் பார்த்த அன்றைய முதல்வரின் அலுவலக அதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்கு அவரது நிலையை பற்றிய செய்தியை கொண்டு சென்றனர். 2005-ம் ஆண்டு ஜுன் 21-ம் தேதி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவருக்கு அரசு அடுக்கக வீடு ஒன்றை இலவசமாகவும், ரூபாய் 5,00,000-த்தை அவரது வாழ்வாதாரத் தொகையாக கொடுத்தார்.\nஎன்றாலும் பரபரப்புச் செய்திகள், அதிர்ச்சியூட்டும் கொலைகள் பல்டியடிக்கும் அறிக்கைகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டிருக்கும் பலராலும் சரஸ்வதி ராஜாமணி பற்றிய செய்தி தவறவிடப்பட்டிருக்கலாம்.\nஒரு குடும்பமே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அதற்காக சிறை தண்டனை பெற்றதும் அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் பெரிய புகழ் வெளிச்சம் ஏதுமின்றி இயல்பாக வாழ்வதும் தமிழகத்தில் இருக்கின்ற பலர் அறியாத செய்தி.\n1890-ம் ஆண்டில் கடலூர் முதுநகரில் பிறந்த அஞ்சலையம்மாள் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து இந்திய சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை தண்டனை அனுபவித்தவர். குறிப்பாக ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், நீல் சிலை அகற்றும் போராட்டம், கள்ளுக்கடைகளை எதிர்த்து போராட்டம்,தனி நபர் சத்தியாகிரகப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர். அவரது கணவர் முருகப்படையாச்சியும் அவரோடு சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் சிறைபுகுந்தவர்தான்.\n1933 ஆம் ஆண்டு வேலுரில் அவர் சிறையிலிருந்த போது அவர் நிறைமாத கர்ப்பிணி. குழந்தை பிறக்கப்போகின்ற சமயம் அவர் வெளியே அனுப்பிவைக்கப்பட்டு, குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலத்தில் அந்த குழந்தை பிறந்ததால், ஜெயில் வீரன் என அக்குழந்தைக்கு பெயரிட்டார். ( தற்போது அவரது பெயர் ஜெயவீரன்).காங்கிரஸ் இயக்கப் பணிகளுக்காக செலவிடவேண்டிய சூழ்நிலை வந்தபோது, தயங்காமல் தனது வீட்டை அடமானம் வைத்து அந்த செலவுகளை சமாளித்து இருக்கிறார். அஞ்சலையம்மாள் சிறையிலிருந்த சமயம் கடனை திருப்பித்தர இயலாத காரணத்தால்அவரது வீடு ஏலத்துக்கு வந்தது. இஸ்லாமிய சமூக நண்பரொருவரின் முயற்சியால் அந்த வீடு ஏலத்தில் பறிபோகாமல் தடுக்கப்பட்டது. நெசவுத்தறிதான் அஞசலையம்மாள் குடும்பத்தின் வாழ்வாதாரம். கைத்தறித் துணிகளின் அருமையாஇ உணர்த்த அவர் தந்தை பெரியாரோடு இணைந்து, அலைந்து திரிந்து கைத்தறித் துணிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். கள்ளுக்கடை மறியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு போராடியிருக்கிறார்\nஅஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாபொண்ணு தனது ஒன்பதாவது வயதிலேயே நீல் சிலையகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். அவர் சிறையிருந்து வெளிவந்த பின் காந்தியடிகள் அவரை அழைத்து, அம்மாபொண்ணை தன்னோடு அழைத்துகொண்டு தனது சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்க வைத்துக்கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி ஆசிரமத்தில் காந்தியடிகளின் நேரடிப்பார்வையில் வளர்ந்த ���வருக்கு லீலாவதி என்று காந்தியடிகள் பெயரிட்டார். ஆசிரமத்திலிருந்து வந்த பிறகு லீலாவதி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு வீரரான பன்மொழிப் புலவர் ஜமதக்கனியை மணந்து கொண்டார்.\nஅஞ்சலையம்மாள் தன் வாழ்நாள் முழுக்க எதற்கும் அஞ்சாத அம்மாளாகவே இருந்திருக்கிறார். காந்தியடிகள் ஒருமுறை கடலூர் வந்தபோது அவரைச் சந்திக்க அப்போது தடை விதிக்கப் பட்டிருந்தது. ஆனால், அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு காவல்துறை அதிகாரிகளை ஏமாற்றி விட்டு, துணிச்சலாக காந்தியடிகளைச் சந்தித்ததோடு அவரை குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு, அடுத்து செல்ல வேண்டிய ஊருக்கு அவரை அழைத்து சென்றாராம். இதன்காரணமாக, காந்தியடிகள் அவரை ‘தென்னாட்டின் ஜான்சி' என்று பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார்.\nமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, போராட்டங்களையும் தாண்டி, சமூகக் கடமைகளை நிறைவேற்ற அவர் முயற்சித்திருக்கிறார். கடலூர் அரசு பொது மருத்துவமனையில் எக்ஸ்-ரே கருவி அஞ்சலையம்மாளின் பெருமுயற்சியால் தான் தருவிக்கப் பட்டது. வீராணம் ஏரியிலிருந்து புவனகிரி பாசனத்துக்கு செல்லும் வாய்க்காலில் கிளை பிரித்து தீர்த்தாம்பாளையம் என்ற ஊருக்கு பாசன வசதிக்காக ஒரு வாய்க்காலை ஏற்படுத்தித் தந்தவர் அஞ்சலை அம்மாள்தான். அதனால் தான் அந்த வாய்க்காலுக்கு அஞ்சலை வாய்க்கால் என்று பெயர். உலகமே வர்த்தகரீதியாக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கையில், வலைபதிவர்கள் பலர் தன்னலம் கருதாமல், தன்னிச்சையாக இப்படி மறைக்கப்பட்ட வரலாறுகளை, செய்திகளை தோண்டியெடுத்து பதிவு செய்கிறார்கள். சந்தனமுல்லை, டாக்டர் இரத்தினப்புகழேந்தி, கடலூர் எழில் போன்றவர்களின் வலைப்பதிவுகள் வழியே அஞ்சலையம்மாள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.\nவரலாற்றில் அவரது சிறை வாழ்வு குறித்து பதிவு செய்யப்படும்போது, சிறைத் தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு சமைத்துக்கொடுத்தார் அதன் காரணமாகத்தான் அவர் சிறைத் தண்டனை பெற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.\nவேண்டுமென்றே கள்ள அரசியல் புரியும் சுயலாபக்காரர்களால் நம் வரலாறு அனுதினமும் கற்பழிக்கப்படுகிறது. அரசியலைத்தாண்டிய அரசியல் வாதிகளால் நாம் நம்மை அறியாமல் கடத்தப்படுகிறோம். ஜடாமுடியற்ற கோடங்கிக���ால் நமக்கு பாடம் அடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.\nதிரிபுகளும், புரட்டல்களும் அரசியலில் இன்று சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த தேசத்துக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்களின் மகத்தான தியாகங்கள் மீது கருத்துத் திணிப்புகளும்,உள்நோக்க விமர்சன வன்முறைகளும் நிகழ்த்தப்படுவது நம்மை நாம் புதைத்துக்கொள்வதற்கு சமம்...\nநன்றி: 'காக்கை சிறகினிலே' செப்.2013\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nசயனைடு அருந்தி சாவை வென்ற முதல் பெண்போராளி\nபிரித்திலால் தினசரி பத்திரிகைகளை வாசிப்பவர்கள் , சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் 10-ம் தேதி பினோத் செளத்ரி என்கிற விடுத...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதோட்டாக்கள் பாதம் பணிந்த சரஸ்வதி ராஜாமணியும், சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-07-16T05:54:15Z", "digest": "sha1:OWFE3RTGRIYWSEEAZXUTQUFR4UI5RNAU", "length": 17017, "nlines": 85, "source_domain": "domesticatedonion.net", "title": "இயல்விருது விழா – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nடொராண்டோ பல்கலைக்கழகத்தின் டிரினிடி காலேஜ் வளாகத்தில் நேற்று மாலை திரு பத்மநாப ஐயருக்கு தமிழ் இலக்கியத்திற்கான ஆயுட்கால சேவைக்காக இயல்விருது வழங்கப்பட்டது. ஆண்டு தோறும் டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டமும் டொராண்டோ பல்கலைக்கழகத் தெற்காசிய மையமும் இணைந்து வழங்கும் இந்த விருது சுந்தர ராமசாமி, கே.கனேஷ், வெங்கட் சாமிநாதன் ஆகியோர்களைத் தொடர்ந்து இந்த வருடம் இங்கிலாந்தில் வசிக்கும் பத்மநாப ஐயருக்கு வழங்கப்படுகிறது.\nஜூன் 12, 2005 ஞாயிறுக்கிழமையன்று பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் மிக்க சீலி ஹால் அரங்கில் விழா நடந்தது. விழாவுக்கு வந்திருந்தோரை வரவேற்ற பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் செல்வா கனகநாயகம் இயல்விருது வழங்கப்படுவதன் நோக்கம் குறித்தும் இந்த வருட விருதைப் பெறும் ஐயரைக் குறித்தும் அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து தமிழ் மாணவர்கள் அமைப்பு சார்பில் அஸ்வின் பாலமோகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்தலுக்கான முயற்சிகள் குறித்து பேசினார். அவருடைய உரையுடன் கூட பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கப்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களின் ஆர்வத்தை விளக்கும் சிறு சலனப்படம் காட்டப்பட்டது. அரசியல் துறை (Political Science), அமைதி-போர் ஆராய்ச்சித் துறை (Conflict and Peace Studies) போன்றவற்றின் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கப்படுவதன் நன்மைகளை விளக்கினார்கள். 2002 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை மாணவர்கள் அமைப்பு சார்பில் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அஸ்வின் விளக்கினார்.\nதொடர்ந்த டாம் சிவதாசன் ஐயரின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தமிழுக்காக தன் உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தவர் திரு ஐயர் என்றார். இலங்கையில் இருக்கும் போர்ச்சூழலில் இலக்கியம் குறித்த ஐயரின் முன்னெடுப்புகளின் முக்கியத்துவத்தைச் சொன்ன சிவதாசன் குழுக்களைக் கடந்து இலக்கியம் ஒன்றையே நோக்காகக் கொண்ட திரு. ஐயரின் செயல்பாடுகள் குறித்தும் தீக்கிரையான யாழ் பல்கலைக்கழகத்தின் சீரமைப்புப் பணிகளில் ஐயர் காட்டிய தீவிரத்தையும் சொன்னார். விழாவின் பிரதம விருந்தினரான பல்கலைக் கழக பிரெஞ்சுப் பேராசிரியர் டேவிட் க்ளான்·பீல்ட் (David Clandfield) மொழிகள் பாதுகாப்படவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார். ஒருகாலத்தில் ஆங்கில் மொழி அப்படியொரு நிலையில் இருந்தது என்ற சுவாரசியமான தகவலைத் தந்தார். பேராசிரியர் க்ளான்·பீல்ட் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவித்தல் 2006 ஆம் ஆண்டுமுதல் தொடங்க இருப்பதாக அதிகார்வபூர்வமாக அறிவித்தார். இதன் மூலம கனடாவில் தமிழ் பயிற்றுவிக்கும் முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமை டொராண்டோவிற்குக் கிடைக்கிறது.\nபத்மநாப ஐயர்பற்றி லண்டன் தீபம் தொலைக்காட்சி சார்பாக நித்யானந்தன் அவர்கள் தயாரித்திருந்த ஒரு ஆவணப்படமும் திரையிடப்பட்டது. தொடர்ந்து பத்மநாப ஐயருக்கு இயல் விருது பேராசிரியரால் வழங்கப்பட்டது. முன்னறிவிப்புகள் இல்லாமல் அடுத்தபடியாக அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் (இதன் பெயர் எனக்குச் சரியாகப் புரியவில்லை) பேராசிரியர் ஸ்ரீதரன் அவர்களால் பத்மநாப ஐயருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. பரிசைப் பெற்றுக்கொண்ட ஐயர் தனது ஏற்புரையில் மொழிபெயர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். ஐரோப்பாவிலிருக்கும் புலம்பெயர் தமிழர்களால் பல ஈழத்து இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு ஜெர்மன், பிரெஞ்சு, நார்வீஜிய மொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதைச் சொன்னார். புலம்பெயர் சூழ்நிலையில் வருங்கால சந்ததியினரிடம் நம் பாரம்பரிய இலக்கியங்களையும் நவீன படைப்புகளையும் எடுத்துச் செல்ல மொழிபெயர்ப்பு இன்றியமையாததாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஐயரின் முழு ஏற்புரையும் மதி கந்தசாமியின் வலைப்பதிவில் இடப்பட்டுள்ளது.\nகாலம் பத்திரிக்கையாசிரியர் செல்வம் அருளானந்தத்தின் நன்றியுரையுடன் விழா முடிவடைந்தது.\nNextசூரியனின் கிரணங்கள் பரவட்டும் – ஒப்பன் சோலாரிஸ்\nகாமம் செப்பாது கண்டது மொழ\nஅஞ்சலி : சுந்தர ராமசாமி (1931-2005)\n – பேராசிரியர் ஸ்ரீதரன் அப்படியாகச் சொன்னாரா\nகோ.கனேஷ் தட்டான் என நினைக்கிறேன்\nரமணி – இந்த அறிவிப்பு ஐயர் இயல்விருதை வாங்கிக் கொண்டபொழுது நடந்தது. பலரும் படம் எடுக்க மேடையைச் சுற்றி நின்றார்கள் (நானும்தான்) இந்தக் குழப்பத்தில் செல்வா என்ன சொன்னார் என்றே தெரியவில்லை. யாரிடமாவது கேட்க வேண்டும் என்று நினைத்தேன், மறந்துவிட்டது.\n[2] ஆமாம், திருத்தியிருக்கிறேன். சுட்டியதற்கு நன்றி.\nஅதுசரி – என்னுடைய புத்தகப் பதிவைப் பார்க்கவில்லையா\n//கோ.கனேஷ் தட்டான் என நினைக்கிறேன்\\\nஎன்ன இது பெயரிலி விளக்கம் தரவும்\n/அதுசரி – என்னுடைய புத்தகப் பதிவைப் பார்க்கவில்லையா\nபார்த்தேன் 😉 மூண்டு வருசமா ஐயருக்குச் சாக்குப்போக்குச் சொல்லிக் கடத்திப்போட்டன். இந்த வருசம் மெய்யாகவே கொஞ்சம் பழசையெல்லாம் வாசிச்சுத் திருத்தம் பண்ணி வைச்சன். ஆனால், நேரத்துக்குள்ள முடிக்க ஏலாம வீட்டிலையும் வேலையிலையும் கொஞ்சம் அழுத்தம்.\nபொற்கிழிக்கு அமெரிக்க எழுத்தாளர் சங்கமென்று சொல்லியிருக்கமுடியாதென்று தோன்றியது. அதனாலேதான் சொன்னேன். செல்வா. கனகநாயகம் அவர்கள் தவறிச்சொல்லிவிட்டாரோ தெரியவில்லை.\nகறுப்பி, நீங்கள் அவலை நினைச்சு அதிதீவிரகவலையிலே என்ரை மரமண்டை உரலிலை உலக்கையைப் போட்டுட முன்னாலை, தட்டான் என்றால் typo.\n//டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவித்தல் 2006 ஆம் ஆண்டுமுதல் தொடங்க இருப்பதாக அதிகார்வபூர்வமாக அறிவித்தார்.//\nவெங்கட் இது ஒரு மகிழ்ச்சிகரமான வரலாற்று சிறப்புடைய செய்தி. இந்தப்பதிவுக்கு நன்றி.\n[6] கார்த்திக், இப்போதைக்கு ஒரு தமிழ் பாடம் மட்டும் ஆரம்பிப்பார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் முழுத் தமிழ்துறை உருவாக பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் தமிழர்கள் வசிக்கும் டொராண்டோவிற்கு இது மிகவும் முக்கியமானது.\nநானும் இதை நல்ல திருப்பம் என்றுதான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். மேலதிகத் தகவலுக்கும் நன்றி.\nதிரு.பத்மநாப ஐயருக்கு அவருடைய திரு.ஸ்ரீதரன் உள்ளிட்ட பன்னாட்டு நண்பர்களாலேயே பொற்கிழி வழங்கப்பட்டது.\nஅமெரிக்க எழுத்தாளர் சங்கத்தால் என்று அர்த்தப்படுத்துவது சரியல்ல.—-இனியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.veeramunai.com/News-and-Events/sri-kannaki-amman-alaya-thirukkathavu-thirakkum-nikalvu", "date_download": "2019-07-16T06:19:10Z", "digest": "sha1:QXI6CUZ62FBAMMNJCSXFZGBJRTLF7KDW", "length": 3251, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருக்கதவு திறத்தல் நிகழ்வு - www.veeramunai.com", "raw_content": "\nவீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருக்கதவு திறத்தல் நிகழ்வு\nவீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருக்கதவு திறக்கும் நிகழ்வு இன்று 05.06.2014 இரவு இடம்பெற்றது. வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி அம்மன் விக்கிரகமானது ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சடங்குகளுடன் திருக்கதவு திறக்கும் நிகழ்வு இனிதே இடம்பெற்றது. இதேவேளை கண்ணகி அம்மன் ஆலயமானது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு தொடர்ந்து 8 தினங்களுக்கு சடங்குகள் இடம்பெற்று 12.06.2014 அன்று காலை குளிர்த்தி பாடுதலுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakkural.lk/article/25820", "date_download": "2019-07-16T06:07:17Z", "digest": "sha1:R7AAHLZ6LWEUCSUT47TM6D4YFP7VRIPV", "length": 5117, "nlines": 69, "source_domain": "thinakkural.lk", "title": "இலங்கை தொடர்பான பிரேரணை;பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடை வு - Thinakkural", "raw_content": "\nஇலங்கை தொடர்பான பிரேரணை;பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடை வு\nLeftin March 22, 2019 இலங்கை தொடர்பான பிரேரணை;பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடை வு2019-03-22T09:54:24+00:00 Breaking news, geneva, உள்ளூர்\nஇலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது, நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nமேலும், இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இரண்டு வருடங்களுக்கு பிரியோசனம் இல்லாத ஒரு சபைக்குள் பாதிக்கப்பட்டுள்ள நாம் முடக்கப்பட்டுள்ளோம்.\nகடந்த இரண்டு வருடங்களாக வீதியில் போராடிவரும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவொரு பாரிய பின்னடைவு. எமது மக்களை ஏமாற்றும் வகையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; சீமான்\nஅமைச்சர் ரிசாத்துக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை\nஅமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\n« புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை;லீலாதேவி\nயுத்த நிழற்படங்கள் சூரிச் நகரில் மக்களின் பார்வைக்கு வைப்பு »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரி��் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kayalnews.com/news/tn-election-2016/7246-28-----------", "date_download": "2019-07-16T05:57:12Z", "digest": "sha1:EBBWVVKYMYOIPCRJKHFGNWRUNDP5TA53", "length": 12307, "nlines": 85, "source_domain": "www.kayalnews.com", "title": "நவ.28, மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி முழு ஆதரவு!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nநவ.28, மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி முழு ஆதரவு\n27 நவம்பர் 2016 மாலை 10:40\nமத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி முழு ஆதரவு என அதன் மாநில தலைவர்\nநாளைய முழு அடைப்பு போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்கும்.\nஇது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பாஜக தலைமையிலான மத்திய மோடி அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள தேசம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.\nபாஜக தலைமையிலான மத்திய மோடி அரசானது எந்த விதமான முன்னேற்பாடுகளும் செய்யாமல் திடீரென இவ்வாறு அறிவித்தன் விளைவாக நாடே ஸ்தம்பித்துள்ளது.\nநாட்டின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் விரோதமான மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு கண்டித்து வருகின்றன.ஆனால் மத்திய அரசோ கேட்கும் மனநிலையில் தயாராக இல்லை.\nதகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் அறிவிக்கப்பட்ட இந்த திடீர் அறிவிப்பால் மக்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கியுள்ளது. உணவு தானியங்கள் உள்ளிட்ட நாட்டின் உற்பத்திகள் வெகுவாக குறைந்துள்ளது.தொழிற்சாலைகள் இயங்க வில்லை.\nபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.வணிகர்கள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.தங்களது சொந்த பணத்தை மாற்றுவதற்காக நாட்டின் குடிமக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் முன்பா�� வீதிகளில் மணிக்கணக்கில் நிற்கும் அவல நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை எழுபதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nஎனவே மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை 28.11.2016 அன்று தேசம் தழுவிய அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.\nஇந்த முழு அடைப்பு என்பது மத்திய அரசு தனது மக்கள் விரோத முடிவை மறுபரிசீலனை செய்து மக்கள் விரும்புகின்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆட்சி புரிய வேண்டும் என்பதற்கான இறுதி எச்சரிக்கை ஆகும்.\nஎனவே நாளை நடைபெற உள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆற்றல் மிகுந்த தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். மேலும் பொது மக்கள், வியாபாரிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இந்த தேசம் தழுவிய இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததை எஸ்.டி.பி.ஐ கட்சி துவக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் விரோதமான மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதூத்துக்குடி மாவட்ட செயலர் ,\nஎஸ்.டி.பி.ஐ கட்சி - தமிழ்நாடு\n← அல்ஜாமிவில் அஸ்ஹரில் நடைபெற்ற மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன போட்டியில் 12 வயது நிரம்பிய இளம் ஹாஃபிழ் முதலிடத்தை பெற்றார்\nகாயல்பட்டினம் உட்பட திருச்செந்தூர் தாலுகாவில் சுமார் 6000 ரேஷன் அட்டைகளுக்கு தற்காலிகமாக தடை\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3023:2017-07-28-06-02-49&catid=10&Itemid=620&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-16T06:48:04Z", "digest": "sha1:W7FWP23KRORAXXJAPZGSDWXI5MFE2LCM", "length": 3018, "nlines": 5, "source_domain": "www.np.gov.lk", "title": "வட மாகாணத்திற்கான ஓட்டிசம் கொள்கை வரைபின் வெளியீட்டு நிகழ்வு", "raw_content": "\nவட மாகாணத்திற்கான ஓட்டிசம் கொள்கை வரைபின் வெளியீட்டு நிகழ்வு\nவடமாகாணத்தில் ஓட்டிசம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட மூளை மற்றும் நரம்புமண்டலத்தின் தொழிற்பாடுகளில் வித்தியாசங்களையுடைய சிறுவர்களை இனங்காணல், மதிப்பீடு செய்தல், பொருத்தமான சிகிச்சைகள் மற்றும் இடையீடுகளை வழங்குதல், கல்வியூட்டுதல், தேவையான பயிற்சிகளை வழங்குதல், சமூகத்தில் இணைந்து வாழுதல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதான ஓட்டிசம் கொள்கை வரைபின் வெளியீடானது 19 யூலை 2017 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது.\nவடமாகாண சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து 'ஓட்டிசம் கொள்கை 2017-2022' என்பதன் வரைபை வெளியீட்டு வைத்தன. இக் கொள்கை வரைபின் முதற் பிரதியினை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்விலே வடமாகாணத்தின் சுகாதார அமைச்சர், கல்வி அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் என்பவர்களோடு, ஓட்டிசம் நிலைமையுடன் பணியாற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பெற்றோர்கள், தன்னார்வத் தொண்டர்கள், 'செரண்டிப்' சிறுவர் இல்லத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2008/08/blog-post_06.html", "date_download": "2019-07-16T06:54:32Z", "digest": "sha1:K5IFMCTBFGVRVVDHIK7MBH3IS42Z2ZPU", "length": 24892, "nlines": 354, "source_domain": "www.radiospathy.com", "title": "நல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\nஈழ நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோறசவ நிகழ்வுகள் இன்றிலிருந்து அடுத்த 25 நாட்கள் இடம்பெற இருக்கின்றன. எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கிடைத்து நம் எல்லோர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டிப் பிரார்த்தித்து தினம் ஒரு கந்தப் பெருமான் பாடலை வழங்கலாம் என்றிருக்கின்றேன். எல்லாம் ஆண்டவன் சித்தம்.\nபிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த \"நல்லை முருகன்\" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.\nநாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி\nநல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி\nநல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி\nஅன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்\nஅன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்\nநல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி\nஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......\nஒலியின் அலைகள் விரவிச் செவியில்\nஓம் முருகா.........ஓம் முருகா.......ஓம் முருகா\nஒலியின் அலைகள் விரவிச் செவியில்\nஓம் முருகா என ஒலிக்குதடி\nகலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து\nகலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து\nமலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்\nமலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்\nமால் மருகன் அருள் இருக்குதடி\nமால் மருகன் அருள் இருக்குதடி\nவலிவும் வனப்பும் வளமும் அருளும்\nவலிவும் வனப்பும் வளமும் அருளும்\nநாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nநல்லூர்க் கந்தனைக் காண நான் தான் முதலில் வந்தேன்.\nதன் மலர் கடம்ப மாலை தாங்கிய\nஅப்படின்னு சொல்லி இங்கிருந்தே கும்பிட்டுக்கறேன்.\nவிண்மதி வதனவள்ளி வேலவா போற்றி போற்றி\nநல்லூர் முருகனை நாளும் வணங்கிட\nவல்வினை யாவையும் ஓடிடும் நில்லாமல்\nநல்வினை யாவையும் நாளும் பெருகிடும்\nவணக்கம், பிரபா, நல்லைக்கந்தனின் திருவிழா ஆரம்பிக்கும் போது எனது ஊர் குப்பிழான் கற்கரைப்பிள்ளையார் கோவில் திருவிழாவும் ஆரம்பிக்கும். நல்லூர் கந்தனின் திருவிழா 25 நாட்கள். எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா 12 நாட்கள். 12 நாட்களும் கோவிலில் உள்ள மணலில் இருந்து கடலைக் கொட்டை சாப்பிட்டு அரட்டை அடித்த சுகத்தை உலகில் எங்கிருந்தாலும், எவ்வளவு பணமிருந்தாலும் பெற முடியாது. சொர்க்கமே என்றாலும் நமது யாழ்ப்பாணத்தைப் போல வருமா\nகடந்த வருடம் 25 தினங்களும் தினசரி பதிவில் கிடைத்த செய்திகள் மீண்டும் மனதில் மலர்கின்றது\nநல்லூர் முருகன் அருளை வேண்டி நானும் பிரார்த்தித்துக்கொள்கிறேன் :))\nவணக்கம் கானா பிரபா அவர்களே\nஇன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் - கண்ணபிரான் ரவிசங்கரின் உதவியால்\nஅவர்தான் உங்களுடைய பதிவின் முகவரியைத் தந்தார்.\nமிக அற்பதமாக நல்லார் முருகனுடைய பதிவை பதித்திருக்கிறீர்கள். மிகமிக மகிழ்ச்சி.\nவீதியல் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற்போமே என்ற யோகர் சுவாமியினுடைய வாக்கு என் உயிரைக் காப்பாற்றி இன்று நான் மறுபிறவியெடுத்து அவனருளால் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.\nஅவனுடைய புகழ்பாடும் - துதிக்கும் அனைத்து அடியவரையும் மனதார நன்றியுடன் நினைக்கிறேன். நீங்களும் அதில் ஒருவராகி விட்டீர்கள்.\nதங்களின் தமிழ்ச் சைவப் பணி சிறக்க தமிழ்க் கடவுளான செந்தில் வேலனை மனமாரப் பிரார்த்தித்து இதை இப்போதைக்கு முடிக்கிறேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்க முகுந்தன்\nஅற்புதம்..........தெவிட்டாது இனிக்கும் பாடல் வரிகளில் கரைந்தேன். ஆனாலும் கேட்கும் பாக்கியம் கிட்டவில்லை என் இணைய இணைப்பு மெதுவாக இயங்குவதால் ஏற்படும் சிரமம் காரணமாக.மன்னிக்க. விரைவில் பாடலைக் கேட்டு இறையின்பம் அனுபவிக்கலாம் என நம்புகின்றேன்.\n\"உருகன் திருவடி நினை மனமே\"\nவருகைக்கு நன்றிகள் சிவத்தமிழோன், முருகன் அருள் உங்களுக்கும் பரிபூரணமாகக் கிட்டட்டும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அ���ிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://doa.gov.lk/HORDI/ta/crop-ta/110-cassava-ta", "date_download": "2019-07-16T06:10:55Z", "digest": "sha1:BWL7FTGF5HKWKNAVTRRTDTBZOHMPVBEP", "length": 36578, "nlines": 175, "source_domain": "doa.gov.lk", "title": "மரவள்ளி", "raw_content": "\nமரவள்ளி இயூபோபியேசியே தாவரக் (Euphorbiacea ) குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். இது மனிக்கொட் எஸ்குலாந்தா (Manihot esculanta) எனும் தாவரவியற் பெயரினால் அழைக்கப்படுகின்றது. நிலமட்டத்திலிருந்து 1200 மீற்றர் வரையான உயரமான இடங்களிலும் 25 - 29 பாகை சதம வெப்பநிலையிலும் சிறப்பாக வளரக் கூடியது.\nமரவள்ளியின் தாயகம் தென் அமெரிக்காவின் பிறேசில் நாட்டில் வடகிழக்குப் பகுதியாகும். காலப்போக்கில் உலகின் எல்லாப் பாகங்களுக்கும் பரவி தற்போது ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, உகண்டா, கானா, கொலம்பியா பிறேசில், நைஜீரியா, இந்தியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், கென்யா, றுவண்டா ஆகிய நாடுகளிலும் இச்செய்கை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் பயன்பாடு மிக உச்ச அளவில் உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றது. கைத்தொழிற்துறை ரீதியான உற்பத்திகள், உணவுத் தேவை, விலங்குணவு சிற்றுண்டித் தயாரிப்புக்கள் என்பவற்றிலும் உலகளாவிய ரீதியில் பிரதான இடத்தினை வகிக்கிறது. எக்காலத்திலும் பயிரிடக் கூடியதாக உள்ளமையினாலும் நல்ல விளைச்சல் கிடைப்பதனாலும், கேள்வி நுகர்வு காணப்படுவதாலும் இப்பயிரின் உற்பத்தியை எக்காலத்திலும் பெறக���கூடியதாக உள்ளது.\nஇலங்கையில் ஈரவலயத்தில் கம்பஹா,கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வருகிறது.\nதண்டுமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. தண்டு முளைக்கும் தன்மையானது இதன் சேமிப்புணவில் தங்கியுள்ளது. முளைகள் தண்டிலிருந்து வளரும்போது அதற்குத் தேவையான உணவு 3 - 4 கிழமைகளுக்கு மட்டும் தண்டிலிருந்து வழங்கப்படுகிறது. பின்பு இலையினூடாக அதன் ஒளித்தொகுப்புச் செயற்பாட்டின் மூலம் கிடைக்கின்றது. தண்டு நடப்பட்டு 3 - 4 நாட்களில் வேர் உண்டாகின்றது.\nஇங்கு இருவிதமான வேர்கள் உண்டாகின்றன. பக்க வேர், ஆணிவேர் ஆகும். ஆணிவேரிலே உணவு சேமிப்பதன் மூலம் கிழங்காக மாறுகிறது. தண்டுகளில் அரும்புகள் நிலத்திற்கு மேலான கணுக்களிலிருந்து உருவாகும். தாவரம் நடப்பட்டு 25ம் நாள் தொடக்கம் வேரில் உணவு சேமிப்பு நடைபெறத் தொடங்கும். இது 60ம் நாள் மட்டும் விரைவாக நடைபெற்று பின்னர் குறைவடையத் தொடங்கும். உயர்ந்த நீண்ட தண்டு, நீண்ட இலைக்காம்பு என்பன காணப்படும். தண்டின் நிறம் பச்சை தொடக்கம் சிவப்பு கலந்த அல்லது கடும் சிவப்பு வரை மாறுபட்டுக் காணப்படும். இலைகள் யாவும் 5 - 7 வரையான பிரிவுகளைக் கொண்டு காணப்படுவதுடன் இவை வர்க்கத்திற்கேற்ப வேறுபட்டுக் காணப்படும்.\nகிழங்கு பிரதான சக்தியை வழங்கும் உணவாகும். இதைவிட இதன் இலைகளிலே கூடுதலான விற்றமிகளும் கனிப்பொருட்களும் காணப்படுகின்றன.\nமரவள்ளிக் கிழங்கிலும் மற்றும் இலையிலும் உள்ள போசணைச் சத்துகள்\nசக்தி கிலோ கலோரி (K.cal)\nகனியுப்புகள் - 100 கி. உள்ள மில்லி கிராம்கள் (mg/100g)\nஏனைய பயிர்களுடன் ஒப்பிடும்போது மரவள்ளி பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது.\nநோய்களால் ஏற்படும் சேதம் மிகக் குறைவு\nவளம் குறைந்த மண்ணிலும் ஓப்பீட்டளவில் விளைவு தரும்.\n4-6 மாத காலம் வரட்சி காணப்பட்டாலும் அதிகம் பாதிக்கப்படமாட்டாது\nபல்வேறு காலநிலைகளுக்கும் பயிர்ச்செய்கை முறைகளுக்கும் ஏற்றது\nவிசேடமான நுட்பங்கள் எதுவுமின்றி குறைந்த உள்ளீட்டுடன் உற்பத்தி செய்யலாம்.\nகடல் மட்டத்திலிருந்து 1200 மீற்றர் உயரம் வரையான பிரதேசத்தில் இதனைப் பயிரிடலாம். இது அயனமண்டல தாழ்நாட்டிற்கு ஏற்றது. சூடான ஈரக் காலநிலையும் 25-29 பாகை சென்ரிகிறேட் வெப்பநிலையும் இப்பயிரின் வளர்ச்சிக்கு ���ற்றது. குளிர் காலநிலையில் இப்பயிர் சிறப்பாக வளராது. 1000-1500 மி.மீ மழை வீழச்சி வருடம் முழுவதும் பரந்து காணப்படுதல் அவசியம். எனினும் இப்பயிர் வரட்சியையும் தாங்கக்கூடியது. வருடமழை 500 மி.மீ இலும் குறைவான இடத்தில் மரவள்ளியைப் பயிரிடலாம். நீர் குறைவாக உள்ளபோது தாவரம் இலைகளை உதிர்ந்து ஆவியுயிர்பைக் குறைப்பதும் மழை வரும் போது திரும்பவும் இலைகளை உற்பத்தியாக்கி வளர்வதும் இப்பயிரின் சிறப்பம்சமாகும். இது ஒரு குறுகிய நாட் தாவரம். எனவே நாளின் நீளம் (day length) அதிகரித்தால் கிழங்கு உருவாதல் பிந்தும். மரவள்ளிப் பயிர்ச்செய்கைக்கு இருவாட்டி மண் சிறந்தது. எனினும் ஏனைய மண்களிலும் இதனைப் பயிரிடலாம்.\nபின்வரும் வர்க்கங்கள் பயிர்ச்செய்கைக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இவை கூடிய காபோவைதரேற்று, கூடிய உலர் பொருள், குறைந்தளவு பிறசிக்கமிலம் கொண்டன.\nஇது களுத்துறை மாவட்டத்தில் இயற்கையான தெரிவுக்குட்பட்ட ஒரு வர்க்கமாகும். வெள்ளி சாம்பல் நிறமான தண்டின் நுனியில் கிளைவிடும். இளம் இலைகள் சிவப்புக் கபில நிறமானதோடு பச்சை நிறமான முதிர்ச்சியடைந்த இலைகள் கடும் செம்மஞ்சள் - சிவப்பு காம்பினைக் கொண்டது. கிழங்குகள் கபில நிறமான வெளித் தோலையும் வெண்ணிறமான கிழங்குகளையும் கொண்ட நீண்டனவாகும். சராசரி விளைச்சல் ஹெக்டயரொன்றிற்கு 35-50 தொன்களாகும். ஜதரசன் சயனைட்டின் (HCN) அளவு 38.34 ppm ஆகும்.\nவெள்ளி சாம்பல் நிறமான தண்டின் நுனியில் கிளை விடாது. இளம் இலைகள் சிவப்பு கபில நிறமானதோடு பச்சை நிறமான முதிர்ச்சியடைந்த இலைகள் காணப்படும். கடும் சிவப்பு நிறக் காம்பினைக் கொண்டவை. மத்திய அளவான கிழங்குகளின் வெளித்தோல் கபில நிறமானவை. கிழங்குகள் மஞ்சள் நிறமானவை. சராசரி விளைச்சல் ஹெக்ரெயர் ஒன்றிற்கு 35 - 40 தொன்களாகும். ஐதரசன் சயனைட்டின் (HCN) அளவு 20.52 ppm ஆகும்.\nஇது கொழும்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளினால் தெரிவு செய்யப்பட்டதொரு வர்க்கமாகும். கடும் கபில நிறமான தண்டு காலம் செல்ல கிளைவிடும். இலைகளும் காம்பும் பச்சை நிறமானவை. பெரியளவான கிழங்குகளின் வெளித்தோல் கபில நிறமானவை. கிழங்குகள் வெண்ணிறமானவை சராசரி விளைச்சல் ஹெக்டயரொன்றிற்கு 35-40 தொன்களாகும். ஐதரசன் சயனைட்டின் (HCN) அளவு 43 ppm ஆகும்.\nகுறுகிய காலத்தில் அதிக விளைச்சலைத் தரக் கூடியது. அதிக உலர் பொருளையும��� காபோவைதரேற்றையும் கொண்டுள்ளது. குறைவான நச்சுப் பதார்த்தத்தையும், வேறு பல விசேட இயல்புகளையும் கொண்ட இனமாகும்.\nஆறு மாதத்தில் அறுவடை செய்யும் போது 20 தொன் விளைவையும், 11 மாதத்தில் அறுவடை செய்யும் போது 60 தொன் விளைச்சலையும் ஒரு ஹெக்ரயரில் தரக்கூடியது. பருவகாலங்களில் ஈரவலயத்திலும், நீர்ப்பாசனத்தின் கீழ் உலர் வலயத்திலும் செய்கை பண்ண முடியும். இவ்வர்க்கம் கன்னொறுவ மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் தாவரவியல் பிரிவினரால் விருத்தி செய்யப்பட்டது. விரைவில் கிளைவிடக் கூடியது. 1.5 மீற்றர் உயரம் வரை வளரும். ஒரு தாவரத்தில் இருந்து 8-11 கிழங்குகள் வரை உற்பத்தியாகும். கிழங்கின் உலர் பொருளின் அளவு 42%, சக்தி 72%, ஐதரசன் சயனைட்டு ஒரு மில்லியனில் 18 பங்குகள் ஆகும். கிழங்கின் வெளித்தோலும் உட் தோலும் வெள்ளை நிறமாகக் காணப்படும்.\nMU 51 (பேராதனைத் தெரிவு)\nஇது உள்ளூர் பேதம் குறைவான கிளைவிடும் தன்மை கலப்புப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றது. வெள்ளைச் சதையும் ஊதா நிற உட்தோலும் கபில நிற வெளித்தோலும் கொண்டதால் தண்டிலிருந்து அகற்றுதல் இலகுவாகும். இவ் வர்க்கம் ஏற்றுமதிக்கு ஏற்றது. இதில் பிறசிக்கமில அளவு 45-50 மி.கிராம் / கி.கி ஆகும். பயிரின் முதிர்ச்சிக் காலம் 8-10 மாதங்களாகும். விளைவு 35-40 தொ / ஹெக்.\nஉள்ளூரில் விருத்தி செய்யப்பட்டது. குறைந்த கிளைவிடும் தன்மை கொண்டது. கலப்புப் பயிர்ச் செய்கைக்கு ஏற்றது. சதை பால் போன்ற வெள்ளை நிறமானது. உட்தோல் மென் ஊதா நிறமானது. வெளித்தோல் கபில நிறமானது. சமைக்கும் தரம் சிறந்தது. இதில் பிறசிக்கமிலம். 28 - 30 மி. கிராம் / கி.கி கிழங்கு பயிரின் வயது 8 -10 மாதம், விளைவு 35-40 தொ / ஹெக்.\nபாரம்பரிய முறையில் நிலத்தைப் பண்படுத்தாது மண்ணைக் குவித்து துண்டங்கள் கிடையாகவோ அல்லது சாய்வாகவோ நடலாம். பொதுவாக மண்குவியல் 30-60 ச.மீ உயரத்திற்கு குவிக்கப்படும். விருத்தி செய்யப்பட்ட முறையில் மரவள்ளிச் செய்கைக்கு மண் 25-50 ச.மீ ஆழம் வரை உழுது பண்படுத்தப்படும். ஒரு முறை உழுது பின் பரம்படிக்கப்படும். இதன்பின் தண்டுத் துண்டங்கள் மேடையில், வரம்புகளில் அல்லது சால்களில் நடப்படும்,\nதனிப்பயிராக அல்லது ஒரு வரிசை மட்டும் இடைப்பயிர்ச் செய்கை பண்ணுவதாயின் கூடிய கிளை விடும் தன்மையுள்ள நடுகைத் துண்டங்களை 120 x 120 ச.மீ இடைவெளியிலும், கிளைவிடும் தன்மை குறைந்த துண்டங்களாயின் 90 x 90 ச.மீ இடைவெளியிலும் நடலாம். ஏற்றுமதி பயிர்ச்செய்கைக்கு 75 x 75 ச.மீ இடைவெளியிலும் நடலாம். தென்னை மரங்களிற்கிடையே ஊடு பயிராகச் செய்கை பண்ணுவதாயின் மரங்களிலிருந்து 2 மீற்றர் தூரத்தில் நடல்வேண்டும்.\nமுதிர்ந்த தண்டுகளிலிருந்து தண்டுத் துண்டங்கள் 20-25 ச.மீ நீளமானவை தெரியப்படும்.\nகுளிரான உலர்ந்த இடங்களில் துண்டங்களை ஒரு கட்டாகக் கட்டி வைப்பதால் நடுகை வரை பொருட்களை 2-3 வாரங்கள் வரை சேமித்து வைக்கலாம்.\nதண்டின் நுனிப்பகுதி நடுவதற்கு உகந்ததல்ல முதிர்ந்த துண்டங்களே அதிகளவில் வேர் விடும் தன்மை கொண்டனவாகும்.\nநடுவதற்குத் தெரிவு செய்யப்படும் தண்டுத் துண்டங்கள் 4-6 அரும்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.\nதுண்டங்களைப் பெற்றுக் கொண்ட நாளிலோ அல்லது அடுத்த நாளோ நடுவது உகந்தது.\nஹெக்டயர் ஒன்றிற்கு 12,300 துண்டங்கள் தேவைப்படும் (90 x 90 ச.மீ இடைவெளி,)\nபொதுவாக மழையுடன் நடுவது சிறந்தது.\nஉலர் வலயத்தில் பெருமழையுடன் அல்லது நீர்ப்பாசனத்துடன் நடலாம்.\nஈரவலயத்தில் வருடம் முழுவதும் நடலாம்.\nநடும் போது தண்டின் 2-3 அரும்புகள் நிலத்திற்கு மேலே விட்டு துண்டங்களை செங்குத்தாக மண்ணில் புதைக்கலாம்.\nநடும்போது அரும்புகள் மேல் நோக்கி இருத்தல் அவசியம்.\nஎனினும் சில இடங்களில் தண்டு கிடையாகவோ அல்லது ஒரு சரிவாக ஒரு கோணத்திலோ நடப்படுகிறது.\nஇது ஈரவலயமான கம்பஹா, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களில் வீட்டுத் தோட்டங்களிலும் (Back yard crop) பெரியளவிலான தோட்டங்களாகவும் செய்கை பண்ணப்படுகின்றது. இடை வலயமான குருநாகல் மாவட்டத்தில் தென்னை, அன்னாசிப் பயிர்களுடன் கலப்புச் செய்கையாக செய்கை பண்ணப்படுகின்றது. உலர் வலயமான புத்தளம், அநுராதபுரம், அம்பாறை, அம்பாந்தோட்டை, மொனாராகலை மாவட்டங்களில் பெரிய அளவில் சேனைப்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு கூடுதலான விளைவு பெறப்படுகின்றது.\nமரவள்ளிப் பயிருக்கான பசளைச் சிபாரிசு\nசேதனப் பசளையாக கோழியெரு அல்லது மாட்டேருவை ஒரு ஹெக்டயரிற்கு 10 தொன் என்ற அளவில் பயன்படுத்தப்படுகின்றது இதனை நடுவதற்கு 3-5 நாட்களுக்கு முன்னர் பிரயோகிக்க வேண்டும்.\nமரவள்ளிக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள இரசாயனப் பசளைகளின் அளவுகள் மறுபக்கம் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.\nநட்டு 15 நாட்களின் பின் கி,கி/ ஹ���க்.\nநட்டு 2 1/2 - 3 மாதங்களின் பின் கி.கி / ஹெக்\nநட்டு 4 – 4 1/2 மாதங்களின் பின் கி.கி. / ஹெக்\nவளமாக்கி தாவரங்களைச் சுற்றி இடவேண்டும்.\nஒவ்வொரு பசளைப் பிரயோகத்தின் பின்பும் மண் அணைக்க வேண்டும்.\nஅதிகளவு நைதரசன் இடின் கிழங்கில் சயனோஜீனிக் குளுக்கோசைட்டின் அளவு கூடுவதால் நைதரசன் பசளை குறைந்தளவிலேயே இடுதல் வேண்டும்.\nமரவள்ளி நட்டு 5-6 மாதங்களின் பின் அடியிலைகள் உதிராது காணப்படின், அவற்றை அகற்றித் தாவரத்தைச் சுற்றிப் பத்திரக்கலவையிடின் அதுவும் பயிரிற்கு வளமாக அமையும்.\nநட்டு 05 மாதங்களிற்குள் மேற்கட்டுப்பசளையிடுவது மிகவும் முக்கியம். மண் ஈரமாகவுள்ள போது மட்டும் மேற்கட்டுப் பசளைகளை இடவும்.\nதண்டைச் சுற்றி 10-15 ச.மீ தூரத்தில் பசளையையிட்டு மண் அணைத்து விடுக.\nதாவரம் தரையை மூடி வளரும் வரை களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். கையினால் களைக்கட்டுப்படுத்தல் இலாபகரமானது. பயிர் நட்டு முதல் 3 1/2 - 4 மாதங்கள் பயிரிடையே களைகள் இல்லாதிருக்க வேண்டும்.பொதுவாக 1-3 தடவை களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.\n01 வது களைகட்டல் - நட்டு 3-4 வாரங்களில்\n02 வது களைகட்டல்- நட்டு 2 மாதங்களில் பின்\n03 வது களைகட்டல் - நட்டு 3 மாதங்களில் பின்\nஇறுதிக் களைகட்டலுடன் மண் அணைத்தலும் செய்யப்படும்.\nகுறைவாக கிளைவிடும் தன்மையுடைய மரவள்ளி வர்க்கங்களுடன் இடைப்பயிர்ச் செய்கையை செய்யலாம். ஆரம்ப காலத்தில் மரவள்ளியின் வளர்ச்சி குறைவு. எனவே இக்காலத்தில் மரவள்ளி தனிப்பயிரெனின் சூரிய ஒளி, ஏனைய வளங்கள் என்பன வீணாகும். இதனைத் தவிர்க்க, மண்ணை விரைவாக மூடி வளரும் குறுகிய கால அவரை இனப்பயிர்களான பாசிப்பயறு, உழுந்து, கௌபீ போன்றவையும், வெண்டி போன்ற மரக்கறிப் பயிர்களையும் பயிரிடலாம். இதனால் இப் பயிர்கள் மண்ணை மூடி வளர்வதால் களைப் பிரச்சினைகள் குறைவு. ஒரு குறிப்பிட்ட அலகு நிலப்பரப்பிலிருந்து கூடிய மொத்த உற்பத்தி, சக்தி புரதம் இரண்டும் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்யப்படுதல் போன்றவற்றால் இப்பயிர்ச் செய்கை மூலம் சிறந்த போசணைப் பெறுமானம் பெறப்படுகின்றது.\nபயிரிடைவெளி 60 ச.மீ ஆகக் குறைப்பதனால் பயிர் அடர்த்தியை அதிகரிக்கலாம், அதேபோல் பயிர் அடர்த்தி மாறாது, பயிர் இடைவெளியை 180 x 60 ச.மீ இடைவெளியில் பயிரிடின் இடையே இடைப்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியும் இங்கு பயிர் நட்டு முதல் 3 1/2 - 4 மாதங்களிலும் பின் 6 1/2 - 10 மாதங்களின் பின்பும் இடைப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளலாம்.\nஇங்கு எப்பயிர் நடினும் தனித்தனியே ஒவ்வொரு பயிருக்கும் சிபாரிசு செயப்பட்டுள்ள அளவு உரக்கலவை பாவித்தல் அவசியம்.\nதென்னைத் தோட்டங்களில் தென்னையின் கிழ் இடைப்பயிராக மரவள்ளியைப் பயிரிடலாம். இங்கு தென்னையிலிருந்து 2 மீற்றர் தூரத்துக்கப்பாலேயே மரவள்ளி நடுதல் வேண்டும்.\nபயிரின் முதிர்ச்சிக்காலம் 8-10 மாதங்களாகும். எனினும் சில சமயம் விரும்பிய நேரம் அறுவடை செய்யலாம். தாவரத்தை கவனமாகக் கிழங்கு முறியாது பிடுங்குதல் அவசியம். மண் கடினமாக இருப்பின் கிழங்குகள் சேதமடைவதைத் தவிர்ப்பதற்கு பிடுங்கமுன் தாவரங்களைச் சுற்றியுள்ள மண் ஒரளவு அகற்றப்படும். இங்கு பயிர் ஒரே நேரத்தில் அறுவடை செய்ய வேண்டிய அவசியமில்லை. பொதுவாக அறுவடை செய்த கிழங்குகளை மண்ணுள் புதைத்து 1 1/2 கிழமைகள் வரை சேமிக்கலாம்.\nசராசரியாக 10 தொ / ஹெக் விளைவு பெறப்படும். கிழங்கின் சராசரி நிறை, ஒரு தாவரத்திலுள்ள கிழங்குகளின் எண்ணிக்கை, ஒரு ஹெக்டயரிலுள்ள தாவரங்களின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து விளைவு வேறுபடலாம்.\nநோய் பீடைகளுக்கு எதிர்ப்புள்ள தன்மை.\nஉயர்தரமான கிழங்கு, கூடிய மாப்பொருள், குறைவான நார்.\nபயிரிட்டு 5-6 மாதங்களின் பின் எக்காலத்திலும் தேவையான போது அறுவடை செய்யலாம் அறுவடை பிந்தினும் கிழங்கு சேதமடையாது.\nஅதிக வேறுபாடுள்ள காலநிலைகளிலும் பயிரிட முடியும்.\nமரவள்ளி உணவுப் பொருட் தயாரிப்புக்கள்\nமரவள்ளியில் பிரஸிக்கமிலம் காணப்படுவதனால் புதிய மரவள்ளிக் கிழங்கையே உணவாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மூன்று நாட்களின் பின் இவை நஞ்சாக்கம் அடைந்து விடும். புதிய கிழங்குகளை அவித்தல், பொரித்தல், சுடுதல் ஆகிய முறைகளில் சமைக்கலாம். காய்ந்த மரவள்ளித் துண்டுகளை இடித்து மாவைத் தனியாக அல்லது வேறு மாக்களுடன் கலந்து இடியப்பம், பிட்டு, பூந்தி, பூரி, முறுக்கு, பிஸ்கட், பற்றீஸ்,லேயர்கேக், கொக்கீஸ் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இதை விட சவ்வரிசி,மீனுக்கான உணவுப்பொருள் என்பனவும் தயாரிக்கப்படுகின்றன.\nஉணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உற்பத்திகள்\nஒட்டுப்பலகையின் ஒட்டு உற்பத்திப் பொருள், பிரிந்தழியக் கூடிய கொள்கலன்கள், பிசின், மருந்துப் பொருட்களின் ப��துகாப்பு மூடிகள், இனிப்பூட்டிகள் (குளுக்கோசு, புரக்ரோசு. ஜாம்), எதனோல் (மதுசாரம்), மொனோசோடியம் குளுட்ராமேற் (வாசனை அதிகரிப்புப் பதார்த்தம்) ஆகியவற்றின் மூலப்பொருட்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இவை உலகளாவிய ரீதியிலேயே முக்கியத்துவம் வாய்ந்தனவாக விளங்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Other&id=7", "date_download": "2019-07-16T06:15:33Z", "digest": "sha1:MG24P5Y2PYPHERVLH7ELSGQOD7WCTKGZ", "length": 9284, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அழகப்பா பல்கலைக்கழகம்\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nகால் சென்டர் துறையின் வாய்ப்புகள் எப்படி\nதற்போது பி.எஸ்சி., இறுதியாண்டு படிக்கிறேன். நேரடி முறையில் பி.எட்., படிக்க விரும்புகிறேன். சேரலாமா\nஐடிஐ முடித்தவருக்கு ரயில்வேயில் என்ன வேலை கிடைக்க வாய்ப்புள்ளது\nமெர்ச்சன்ட் நேவி பணி பற்றிக் கூறவும்.\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/dpm-heng/4297248.html", "date_download": "2019-07-16T06:23:14Z", "digest": "sha1:Q3XUOZZ2RJRL4FQK6X3NYQ6NN46PYQWU", "length": 4819, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பன்முகத்தன்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது சிங்கப்பூரில் சிறந்த நிர்வாகத்துக்கான அடையாளம்: துணைப் பிரதமர் ஹெங் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபன்முகத்தன்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது சிங்கப்பூரில் சிறந்த நிர்வாகத்துக்கான அடையாளம்: துணைப் பிரதமர் ஹெங்\nபன்முகத்தன்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது சிங்கப்பூரில் சிறந்த நிர்வாகத்துக்கான அடிப்படைக் கூறுகளில் ஒன்று எனத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார்.\nநிர்வாகம் குறித்த அனைத்துலக மாநாட்டில் பேசியபோது அவர் அதனைப் பகிர்ந்து கொண்டார்.\nஇன்றைய சமுதாயங்களில் இனம், சமயம், பாலினம், தலைமுறை, சமூக-பொருளியல் தகுதிநிலை, ஆர்வங்கள் ஆகியவற்றைக் கொண்டு மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.\nஉலகம் முழுதும் சமுதாயங்கள் பன்முகமாகிவரும் வேளையில் மக்களின் அக்கறைகளும் தேவைகளும் மாறுகின்றன.\nஅடையாளவாரியாக மக்கள் செயல்படத் தொடங்கினால் பன்முகத்தன்மை பிரிவினைக்கு வழிவிடலாம் என்று திரு. ஹெங் எச்சரித்தார்.\nஅனைவருக்கும் பொதுவான அம்சங்களைக் கட்டிக்காப்பதன் வழி மக்களை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையை சிங்கப்பூர் கையாள்வதாகத் துணைப் பிரதமர் தெரிவித்தார்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/singpass-restored/4296714.html", "date_download": "2019-07-16T06:58:02Z", "digest": "sha1:M4QXJ4NQCVXA5YPQET2QDWNN7KDCMWRT", "length": 3745, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "SingPass சேவை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு விட்டது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nSingPass சேவை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு விட்டது\nSingPass சேவை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு விட்டதாக அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பான GovTech தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் 2 மணி அளவில் SingPass சேவையைப் பயன்படுத்துவதில் பயனீட்டாளர்கள் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டது.\nபிற்பகல் சுமார் மூன்றே கால் மணிக்கு சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாகவும், தொடர்ந்து அணுக்கமாக நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் GovTech தெரிவித்துள்ளது.\nபயனீட்டாளர்கள் தொடர்ந்து SingPass சேவையைப் பயன்படுத்தலாம் என்றும், அதில் ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் GovTech குறிப்பிட்டுள்ளது.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nச���ங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/category/lifestyle/beauty-india/", "date_download": "2019-07-16T06:48:17Z", "digest": "sha1:MALDCSKHMJVE6PCWE5VV3RLYXLDZE5IZ", "length": 3284, "nlines": 61, "source_domain": "tamil.theindusparent.com", "title": "அழகியல் | theIndusParent Tamil", "raw_content": "\nஎந்த அழகு சம்பந்தமான சமீபத்திய வெற்றியையும் தேடுவது மேலும் தேடுக எங்கள் கட்டுரைகள் அந்த பிடிவாதமான அழுத்தம் கோடுகளை எதிர்த்து வழிகளை வழங்குகிறது, நீட்டிப்புகளை பெற, பரிணாமங்கள் அந்த இருண்ட பகுதிகளில் (நாம் கர்ப்பம் ஏற்படும் அந்த இருண்ட underarms வெறுக்க வேண்டாம்), எடை இழப்பு குறிப்புகள் மற்றும் இலகுவான தீர்வுகளை பெற. நீங்கள் ஒரு உழைக்கும் தாய், ஒரு புதிய அம்மா அல்லது மூன்று தாயாக இருந்தாலும் சரி, உங்கள் புனிதமான வாழ்க்கைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அனைத்து புத்திசாலி தந்திரங்களை இந்த பகுதி உங்களுக்கு வழங்குகிறது.\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4648-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-100-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-07-16T05:54:27Z", "digest": "sha1:GWMCWSI57V3U5C6ADUNPF2KCQRYMSUOI", "length": 6072, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கடந்த வருடம் உலகத்தில் இடம்பெற்ற அதிகமானோரை கவர்ந்த 100 வைரல் காணொளிகள்!!! - Top 100 Viral Videos of the Year 2018 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகடந்த வருடம் உலகத்தில் இடம்பெற்ற அதிகமானோரை கவர்ந்த 100 வைரல் காணொளிகள்\nகடந்த வருடம் உலகத்தில் இடம்பெற்ற அதிகமானோரை கவர்ந்த 100 வைரல் காணொளிகள்\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்ப��ல் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2018/10/blog-post_50.html", "date_download": "2019-07-16T06:32:31Z", "digest": "sha1:5VPNJHISJ4PGATBTKPT3SZX3ZNVUZQDM", "length": 21659, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சௌதி அரேபியாவில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண் தேர்வு.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசௌதி அரேபியாவில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண் தேர்வு.\nசௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபழமைவாதத்தை காலங்காலமாக கடைபிடித்துவரும் சௌதி அரேபியா, கடந்த ஓராண்டாக பெண்களுக்கான உரிமைகளை சமூகத்தின் பல நிலைகளில் வழங்கி வருகிறது.\nகுறிப்பாக, கடந்த ஜூன் மாதம் சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் வாகனம் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.\nதங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தலைமை வகித்து வரும் ஒலயன், சௌதி அரேபியாவின் நிதித்துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.\nஅமெரிக்காவில் தனது மேற்படிப்பை பயின்ற ஒலயன், போர்ப்ஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசௌதி அரேபியாவை நவீனமயமாக்கும் அதன் பட்டத்து இளவரசர் முகமத் பின் சல்மானின் 'சௌதி விஷன் 2030' என்ற கருத்தாக்கத்தின்படி, அந்நாட்டில் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மேற்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nசௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க்கை ஒன்றிணைத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த வங்கி, 17.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் அந்நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப�� ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்கள���யும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.viyukam.com/2008/12/blog-post.html?showComment=1230301200001", "date_download": "2019-07-16T06:01:11Z", "digest": "sha1:5YPPHRHXREWQG25CXAFB5AZJI6AIRMGQ", "length": 11848, "nlines": 132, "source_domain": "www.viyukam.com", "title": "வணக்கம் நண்பர்களே", "raw_content": "\nவலைப்பதிவு உலகில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி.\nமாற்றங்களை வேண்டி நிற்க்கும் உலகம்,புரிவதற்கும் தெரிவதற்கும் ஏராளமாய் இருக்க எழுதுவதற்கு எதுவும் இல்லாமல் போய்விடாது என்ற நம்பிக்கையில் என் பயணம்.எதை எழுதுவது எதை தவிர்ப்பது என்று மனது தணிக்கை செய்து இருப்பிற்கு பழுதில்லாமல் இந்த தளத்தில் இயங்குவதே இப்போதைய எதிர்பார்ப்பு.\nவாழ்த்துக்கள் ரமணன்..சற்று தாமதித்து தொடங்கினாலும், தரமான ஆக்கங்கள் உங்கள் வலைப்பதிவில் வரும் எ�� எதிர்வுகூர்கின்றேன்.\nஒரு நாளாவது நீங்க நானாகவும்.. நான் நீங்களாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...\nஒரு நாளாவது நீங்க நானாகவும்.. நான் நீங்களாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...\nமுகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...\nகடந்து செல்லும் காலங்களில் நாங்கள் பல முகங்களை மறந்து விடுகின்றோம் அல்லது அந்த முகங்கள் எங்கள் மனங்களில் இருந்து விலகிச் சென்றுவிடுகின்றன.\nஎங்கள் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் பங்கெடுத்த முகங்களும் கால ஓட்டத்தில் எங்கள் மனங்களில் இருந்து காணமால் போய் விடும் துயரங்களும் நிகழ்வாகின்றன.\nநான் ஒலிபரப்புத் துறையில் எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.\nஎனினும் வானொலி நிகழ்சிகளின் போதோ சந்திப்புகளின் போதோ சிலர் எனது ஒலிபரப்பு குறித்து தெரிவிக்கும் பாராட்டுகள் என்னை குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்கின்றன.\nஇந்த பாராட்டுகளையும் வாழ்துக்களையும் எனக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி தந்து விட்டு மௌனமாக கடந்து போகின்ற அந்த ஓரு மனிதர் குறித்து நான் என்ன செய்யப் போகின்றேன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கின்றது.\nஎனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் வாழத்துகளுக்கும் முழு முதல் காரணமானவர் அவர்.\nகால ஓட்டத்தில் அவரின் முகம் சில வேளைகளில் எங்கள் மத்தியில் இருந்து மறந்து போகலாம் ஆனால் அவர் ஏற்படுத்தி விட்டுள்ள வானொலிக் கலாசாரம் என்றும் அவரின் பெயரை உரத்துச் சொல்லியவாறே இருக்கும் என்று …\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nபிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு\" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.\nஇது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. ���ுறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.\nஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று A Gun and a Ring ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.\nசீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவான எதிர்பார்பை ஏற்படுத்தி விட்டுள்ளதை அரங்கில் திரண்டிருந்த இரசிகர்களின் எண்ணிக்கை புலப்படுத்தியது.\nநம்வர்கள் படைப்புகள் என்றாலே தூர விலகி ஓடும் நம்மவர்களே நான்கு அரங்குகளிலும் இதன் முதல் காட்சியை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தமை ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி.\nஅந்த ஆவலை எந்த வகையிலும் பாதிக்காத படைப்பாக அது அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது.\n80 களில் ஆரம்பித்த தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் 2009 ல் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதனை ஒரு தகவலாக அல்லது செய்தியாக மாற்றினங்கள் கடந்து போகக் கூடும் ஆனால் இந்த மூன்று தசாப்பதங்களையும் யுத்த முனைகளிலும் …\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nபுனித பூமியில் ஒரு மனித அவலம்\nஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2019/02/12/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-11/", "date_download": "2019-07-16T06:30:00Z", "digest": "sha1:K67UZWK3LWUHZSXTQO2SKCXEF62HSFKP", "length": 30869, "nlines": 212, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை | Noelnadesan's Blog", "raw_content": "\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி →\nஇந்தப் பயணம் என்னைச் சலிப்படைய வைக்கவில்லை. மாறாக மகிழ வைத்தது.\nவெளிநோயாளர் பிரிவு, வெளிநோயாளரைப் பார்வையிடும்; மருத்துவரின் அறை, சத்திரசிகிச்சைப் பிரிவு, மருந்தகம், பிரேத அறை என அந்த வைத்தியசாலை முழுவதும் சுற்றி வந்தபோதும். சோர்வு, களைப்பு எதுவும் ஏற்படவில்லை.\nசுமார் 40 வருடங்கள் மருத்துவனாக பணியாற்றிய, தொடர்ந்தும் பணியாற்றும் எனக்கு மருத்துவமனையை முழுமையாகச் சுற்றுவதில் சலிப்பும் களைப்பும் ஏற்படாதது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. முதன் முறையாக ஒன்றைப் பார்ப்பது போன்ற வற்றாத ஆர்வத்திலும், தேடுதலிலும் என்னை முற்றாக மூழ்கடித்திருந்தேன். பல புதுமைகளும் ஆச்சரியங்களும் தங்கள் ரகசிய வாயில்களைத் திறந்து எனக்காகக் காத்திருந்தன.\nஆம் அசோகனின் வைத்தியசாலை விஜயத்தைத்தான் கூறுகிறேன்.\nமருத்துவமனைதான் ஆனால் மனிதர்களுக்கானது அல்ல. மிருகங்களுக்கானது. சுமார் 400 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். வண்ணாத்திக்குளம் புகழ் நடேசன் அவர்களது நாவல் இது. 2013ல் வெளியாகி இருக்கிறது. இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது.\nஇது ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் படைப்பு. இப்பொழுது புலன்பெயர் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை படிக்க முடிகிறது. அவர்களில் சிலர் நன்றாகவும் எழுதுகிறார்கள். இருந்தபோதும் பெரும்பாலனாவர்கள் தமது தாயக நினைவுகளையே படைப்புகளாகத் தந்து எம்மை அலுப்படைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமாறாக ஒரு சிலர் தமது புலம் பெயர்ந்த வாழ்வைச் சொல்கிறார்கள். ஆனாலும் அங்கும் தமிழரது வாழ்வு அதுவும் ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களின் வாழ்வே படைப்பாகிறது. இருந்தபோதும் தமது புதிய சூழலின் வித்தியாசமான் அனுபவங்களையும், அங்கு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் படைப்பிலக்கியமாக்கி தரும்போது எங்களுக்கு சில புதிய தரிசனங்களைத் தருகிறார்கள். அவை எமது ஈழத்து தமிழரது வாழ்வின் மற்றொரு அத்தியாத்தை படைப்புலகில் அலங்கரிக்கின்றன.\nஆனால் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை ஒரு முன்னோடியான புதுமை வரவு. முற்று முழுதாக வேறுபட்ட களத்தில் வேற்று மனிதர்களின் கதையாக அமைகிறது. அவுஸ்திரேலியர்களுடன் ஐரோப்பியா, சீனா, மத்திய கிழக்கு போன்ற பல பகுதியினர்;; கதைமாந்தர்களாக உலாவருகிறார்கள். அவர்களின் மாறுபட்ட வாழ்வையும் மனோஉணர்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு ஈழத் தமிழர் சுந்தரம்பிள்ளை என்ற மிருக வைத்தியர் மட்டும்தான். அவரது மனைவி சாருலதாவும் பிள்ளையும் ஓரிரு இடங்களில் தலையைக் காட்டினாலும் முக்கிய பாத்திரங்கள் அல்ல.\nஅந்த மருத்துவமனை புகழ் பெற்றதாக இருந்தாலும் அதற்குள் மறைந்து கிடக்கும் உள் அரசியல், குத்துவெட்டுகள், பழிவாங்கல்கள், சிலரின் பொறுப்பற்ற தன்மை, பொறாமை, காமம், யாவும் நாவலில் பேசப்படுகிறது. அதேபோல நல்ல பக்கங்களும் கதையாகிறது. இவை எமக்கு மருந்தாகவில்லை. விருந்தாகிறது.\nஇலங்கை அரசியல், ஈழத்தமிழர் பிரச்சனை எதுவும் அழுத்தமாகப் பேசப்படவில்லை. இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புலுகப் போக்கில் இது மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். தனது படைப்பு பேசும் விடயத்திற்கு தேவையற்றதை வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து இணைத்து வாசகனைக் கவர வேண்டிய அவசியம் நாவலாசிரியருக்கு வேண்டியிருக்கவில்லை.\nமாற்றாக ஒரு பரந்த உலகை எங்கள் முன் விரித்து வைக்கிறார் நடேசன். தமிழர்கள் என்ற கூட்டிற்குள் முடங்கிக் கிடந்த எங்களை இறக்கை கட்டிப் பறக்கவிட்டு உலகளாவிய மாந்தர்களிடையே சுற்றுலா செல்ல வைத்துள்ளார். புதிய அனுபவங்களைப் பெற முடிந்தது.\nதமிழ் படைப்பாக்க சூழலில் பேணப்படும் பண்பாட்டு அம்சங்களும் புனித அடையாளங்களும் சில தருணங்களில் இந்நாவலில் உடைக்கப்படுவது எமது வாசகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். அல்லது நீலப்படத்தை மறைந்திருந்து பார்ப்பது போன்ற கள்ளக் கிளர்ச்சியைக் கொடுக்கவும் கூடும். பெண் தன்னுடலை வீட்டின் தனிமையில் நிர்வாணமாக ரசிப்பது இங்கும் நடக்கக் கூடுமாயினும் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. பெண்ணின் சுயஇன்பத்திற்கு உபயோகிக்கும் கருவியான டில்ரோவை அடலட் சொப்பில் வாங்குவது, அதற்கு அவர்கள் கடை வாசலில் விளம்பரம் வைப்பது போன்றவை தமிழ் வாசகப்பரப்பில் கற்பனையிலும் காண முடியாதவையாகும்.\nஇனவாதம் இலங்கையில் மட்டுமல்ல எங்கும் இருக்கிறது. ஆனால் இலங்கையில் அது கண்கூசுமளவு அம்மணமாக நிற்கிறது. அவுஸ்திரேலியாவிலும் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக இனங்காட்டுவதில்லை. இலங்கையனான சுந்தரம்பிள்ளை மட்டுமல்ல வெள்ளையர்கள் அல்லாத பலரும் பாதிப்படைகிறார்கள்.\nஒரு மாட்டுப் பண்ணையில் மிருக வைத்தியருக்கான வேலை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த அனுபவம் இது ‘பண்ணை மாடுகள் மத்தியில் வேலை செய்வதற்குரிய தகுந்த அனூவம் உங்களுக்கு இருக்கிறது. எனக்கும் உங்களைப் பிடித்திருக்கிறது. ஆனால் இங்குள்ள விவசாயிகள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்கிறார் அங்கிருந்த தலைமை மருத்துவர்.\n‘அந்தப் பதில் காச நோய் உள்ளவன், கோழையும் இரத்தமும் கலந்து முகத்தில் காறித் துப்பியது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. நீ ஒரு வெளிநாட்டவன் என்பதை அந்தப் பதில் உணர்த்தியது.’\nவேலை தேடிச் சென்ற அந்தச் சந்தர்ப்பதில் மட்டுமின்றி பின்னர் வேறு வேலையில் இருந்த போதும் கூட மறைமுகமாக தலைநீட்டிய இனவாதம் சுந்தரம்பிள்ளையின் வேலைக்கு வேட்டு வைக்க முனைந்தது. ஆனால் அவரால் அதை மீறி நிலைத்து நிற்க முடிந்தது. இனவாதம் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தாமலேயே தக்கவைத்துக் கொண்டார். இனவாதத்தைத் தாண்டிவிட்ட நாடு என்று சொல்லப்பட்ட அவுஸ்திரேலியாவிலேயே இந்த நிலை இருக்கிறது.\nஇனப்பாகுபாட்டிற்கு எதிரான இனவாதத்தை கையில் எடுத்ததாலேயே எமது சமூகம் அழிவிற்குபப் போனதாக எனக்குப் படுகிறது. மாறாக வெளிக்கோசம் போடாமல் கிடைக்கும் ஒவ்வொரு சிறிய சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் வளப்படுத்தியிருந்தால் தமிழ் சமூகம் அழிவுகளைச் சந்திக்காமல் முன்னேறியிருக்கும் எனத் தோன்றுகிறது.\n‘இனவாதம் என்பது எல்லோரிடமும் இருக்கிறது. யாருக்கு இல்லை. வெள்ளையர்கள் ஆசியர்களை வெறுப்பதும், சீனர்கள் கொரியர்களை வெறுப்பதும், இந்தியர்கள் ஆபிரிக்கர்களை கீழானவர்கள் என நினைப்பதும் பரவலான விடயம்’ பக்கம் 274 என்ற வரிகள் கவனத்துக்கு உரியவை. எனவே தாண்டி முன்னேற வேண்டியது எமது செயலாற்றலில் இருக்கிதே ஒழிய வாய்ப் பேச்சில் அல்ல.\nசுந்தரம்பிள்ளை வேலை செய்த வைத்தியசாலையானது அவுஸ்திரேலியாவின் மெல்பென் நகரில் உள்ள ஒரு பெரிய மிருகவைத்தியசாலை. அரச மருத்துவமனை அல்ல. சில பணம் படைத்தவர்களின் உதவியால் பெரும்பாலும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எல்லாவிதமான மிருகங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் வளர்ப்பு மிருகங்களான நாய் பூனைகளே பெரும்பாலும் சிகிச்சைக்கு வருகின்றன. அவை எங்களுக்கும் நெருக்கமானவை என்பதால் அவை பற்றிய குறிப்புகள் சுவார்ஸமானவை.\nசிகிச்சைக்காக கொண்டு வருப்படும் நாய் பூனைகள் வேறு வேறு இனங்களைச் சார்ந்தவையாக இருக்கும். அவற்றின் பழக்கங்கள் மாறுபட்டிருக்கும். அவற்றிற்கு வரும் நோய்களும் பலதரப்பட்டவை. இவை யாவும் செய்திகளாக அன்றி கதையோடு பின்னிப் பிணைந்து வருவதால் சுவார்ஸம் கெடாமல் படித்ததுடன் பல புதிய தகவல்களையும் அறிய முடிந்தது.\nஅதீத உடற்பருமனானது மனிதர்களில் நீரிழிவு, பிரஷர் மூட்டுவாதம் உட்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருப்பதை நாம் அறிவோம். அதேபோல நாய்களும் பாதிப்படைவதை அறிய முடிந்தது. அதற்குக் காரணமாக இருப்பதும் மனிதனே.\n‘நாயை பின் வளவில் அடைத்து, உணவைக் கொடுத்து பன்றியைப் போல கொழுக்க வைத்து கொலைக்களத்திற்கு தள்ளியிருக்கிறார்கள். ……உணவு மட்டும் போதும் என நினைத்து உடற்பயிற்சியோ நடக்கவைத்தோ…. இவர்கள் தவறால் இவர்களின் நாய் நாலு வருடங்கள் முன்னதாக மரணத்தை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது..’\nஇது நாய் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறார்.\nஇந்த நாவலின் ஒரு முக்கிய பாத்திரம் கொலிங்வூட் ஆகும். அது அந்த வைத்தியசாலையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வரும் உரிமை கொண்டது. எல்லா உள்வீட்டு இரகசியங்களையும் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் கைவரப்பெற்றது. அவற்றையெல்லாம் சுந்தரம்பிள்ளையுடன் பகிர்ந்து கொள்ளும். சுந்தரம்பிள்ளையுடன் சில சமயங்களில் முரண்படவும் செய்யும். ஆலோசனைகளும் வழங்கும். அவரது மனச்சாட்சி போலவும் பேசும்.\nகொலிங்வூட் ஒரு பூனை. பேசும் பூனை. இந்த நாவலின் அற்புத கதாபாத்திரம். நாவலுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுப்பது அதுதான். உண்மையில் இந்த நாவலை சராசரி நாவலுக்கு அப்பால் சிறப்பான படைப்பாக கொள்வதற்கான பாத்திரப் படைப்பு என்று சொன்னால் மிகையில்லை. மற்றொரு புறத்தில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான நெருக்கமான உறவின், பிணைப்பின் வெளிப்பாடாகவும் கொலிங்வூட்டுடனாக சம்பாசனைகளைக் கொள்ளலாம்.\nநாவலில் வரும் சில வித்தியாசமான சொல்லாடல்களும் உவமைகளும் மனதைத் தொடுகி;ன்றன. உதாரணமாக\n‘…. என்ற நினைவு இரவு முழுவதும் சப்பாத்திற்குள் விழுந்த சிறுகல்லாக துருத்தியபடியே இருந்ததால் இரவு ந���த்திரை தொடர்ச்சியாக இருக்கவில்லை.’\n‘பனை ஓலைப் பையில் சரசரக்கும் உயிர் நண்டுபோல் எப்போதும் குடைந்து கொண்டே இருக்கும்.’\n‘சிவா சுந்தரம்பிள்ளை மனதில் சுய பச்சாதாபம். கடல் அலை தொடர்ச்சியாக கரையில் வந்து குதித்து மெதுவான சத்தத்துடன் பின் வாங்குவதுபோல மனதை அலைக்கழித்தது’\nகடுமையான சட்டதிட்டங்கள் உள்ள அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குடும்ப வன்முறை பெண்களைத் துன்பப்படுத்துவதையும் அதை அவள் தாங்கிக் கொள்ள நேர்வதையும் வாசிக்கும்போது ஆணாதிக்க மனோபாவம் எங்கும் ஒன்றுதான் என்பது புரிகிறது.\nநாவலின் ஓட்டம் ஆரம்பத்தில் சற்று குறைவாக இருந்தாலும் பிறகு வேகமாக ஓடுகிறது. களம் பற்றிய பின்னணி சித்தரிப்புகள் ஆரம்பத்தில் வருவதால் அவற்றை மூளையில் பதித்துக்கொள்ள வேண்டியிருப்பது காரணமாகலாம்.\nஜீவமுரளியின் லெனின் சின்னத்தம்பி என்ற நாவலையும் அண்மையில் படிக்கக் கிடைத்தது. அது ஜேர்மனியில் உள்ள ஒரு உணவு வெதுப்பகத்தில் நடக்கும் கதை. அங்கும் லெனின் சின்னத்தம்பி ஒருவரே தமிழர். மற்றவர்கள் அனைவரும் வெள்ளையர்கள்.\nஇவ்வாறு புதிய புலனில் வேற்று இன மனிதர்களின் கதைகள் வர ஆரம்பித்திருப்பது ஈழத் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த பெறும் கொடை என்றே சொல்லத் தோன்றுகிறது. எமது வாசிப்பு அனுபவங்கள் இனி உலகளாவியதாக இருக்கப்போகிறது என மகிழலாம்.\nவித்தியாசமான படைப்புகளைத் தேடும் வாசகர்கள் தப்பவிடக் கூடாத நாவல் இது.\nநானூறு பக்கங்களுக்கு மேல் கனத்தை அட்டையுடனான இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடு. இந்திய விலை ரூபா 300.\nஇலங்கைத் தொடர்புகளுக்கு மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, கிளிநொச்சி.(கருணாகரன் -0770871681)\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nகானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கா… இல் Branap\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nமணிவிழா நாயகன் -அருணாசலம்… இல் Shan Nalliah fb\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/rajiniopsalagiri-these-are-all-bjp-plan-politics", "date_download": "2019-07-16T07:24:42Z", "digest": "sha1:Y3U5W7X4MOZUWBMQKKOI3IJ222FFYGSO", "length": 10792, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்! | rajini,ops,alagiri these are all bjp plan to politics | nakkheeran", "raw_content": "\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவின் வியூகம் தமிழகத்தில் எடுபடாமல் போனது பாஜகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாஜக எடுத்துள்ள புது திட்டம் ரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை ஒன்றிணைப்பது தான் என்கிறார்கள். திமுக, மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை ரஜினியை வைத்து இழுக்கலாம் என்று பாஜக திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅதிமுகவில் ஏற்கனவே ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பிரச்னை மேலோங்கி இருக்கும் நிலையில், கட்சி,ஆட்சி இரண்டையும் ஒருவரின் கீழ் கொண்டு வர எடப்பாடி எடுத்த திட்டத்தை பாஜக மூலம் முட்டுக்கட்டை போட்டுள்ளார் ஓபிஎஸ். இதனால் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் தர்மயுத்தத்தை ஓபிஎஸ் தொடங்குவார் என்றும், அப்போது அதிமுகவில் இருக்கும் எடப்பாடி அதிர்ப்தியாளர்களை ஓபிஎஸ் பக்கம் இழுத்து ரஜினி, ஓபிஎஸ் என்ற அணியை உருவாக்க பாஜக திட்டம் போட்டு இருப்பதாக கூறிவருகின்றனர். மேலும் திமுகவில் இருக்கும் அழகிரி ஆதரவாளர்களையும் இந்த கூட்டணியில் இணைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் பாஜக ஒரு திட்டம் போட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான வேலைகளை பாஜக ஆரம்பித்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nஉங்களை விட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது: எடப்பாடி பழனிசாமி\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nநாங்குநேரியில் குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன\nஉங்களை விட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது: எடப்பாடி பழனிசாமி\nபாஜக பொதுச் செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமனம்\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://desathinkural.com/tamilnews/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2019-07-16T07:11:19Z", "digest": "sha1:YHMJCPIROUON5AO2YRERZ365L5UM5B2T", "length": 3277, "nlines": 34, "source_domain": "desathinkural.com", "title": "இந்தி கற்பது கட்டாயம் என்ற வரைவை திரும்ப பெற்றது மோடி அரசு. - Desathinkural", "raw_content": "\nஇந்தி கற்பது கட்டாயம் என்ற வரைவை திரும்ப பெற்றது மோடி அரசு.\nகஸ்தூரிரங்கனின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மத்திய அரசிடம் சமீபத்தில் அளித்த வரைவில் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.இந்தி பேசாத மாநிலமாக இருந்தாலும் கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்றும் அந்த வரைவில் முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த “இந்தி கட்டாயம்” முயற்சிக்கு அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடனடியாக எதிர்ப்பு கிளம்பியதால் அந்த வரைவில் இந்தி கற்பது கட்டாயமில்லை என்று தனது முன்வைப்பை திரும்ப பெற்றிருக்கிறது மத்திய அரசு.\nஅரசியலமைப்பு சட்டம் மாநில மொழிகளுக்கு உரிமைகளும்,சுதந்திரமும் வழங்கியிருந்தாலும் மத்திய அரசுகள் அவற்றை மதிக்காமல் இந்தியை கட்டாயமாக்க முயற்சித்த வண்ணம் உள்ளன.இப்போதும் மீண்டும் உருவான பலத்த எதிர்ப்பு மோடி அரசை பணிய வைத்திருக்கிறது.\nஇந்தி திணிப்புக்கு ���யாராகும் மோடி அரசு.\nஊடக பலம்.The power of media- அகசு.மணிகண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_list.php?page=2&categoryId=5", "date_download": "2019-07-16T06:54:39Z", "digest": "sha1:BOEK5XC6GSXXJMLRMA2WZLAEY5URGI22", "length": 3935, "nlines": 86, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபசுமை நிறைந்த மலைப்பகுதி... சில்லென்று இருக்கும் சிக்மகளூர்..\nபஞ்சலிங்கம் அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nபில்லூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள்\nசெம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....\nஉதகையில் குவிந்துவரும் சுற்றுலாப் பயணிகள்: சிறப்பு மலை ரயில் ஜூன் 7 வரை நீட்டிப்பு\nஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு\nகுன்னூர் சிறப்பு மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nஉதகையில் 5 நாள் கோடை விழா தொடக்கம்\nகோவை குழந்தை கடை பிரியாணி | kulanth\nகோவையில் ஒரு ஐரோப்பாவின் சுவை; ஆச்ச\nஆழியாறு - வால்பாறை சாலையில் நடமாடும\nநீலகிரி மலை ரயில் - பாரம்பரிய அந்தஸ\nகோவையில் சரவணம்பட்டி சார் பதிவாளர்\nதேசிய அளவிலான யோகா போட்டி: கோவை சிற\nதமிழ்நாடு வேளாண் பல்கலையில், காளான\nஎம்.ஜி.ஆரின் அரசவை கவிஞர் - சூலூர்\nகமகம காரமடை; கறிவேப்பிலை சாகுபடியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakkural.lk/article/25822", "date_download": "2019-07-16T05:55:47Z", "digest": "sha1:3JBMPSZJS55TJAWIAZAVBSLQJLP2UMG5", "length": 5214, "nlines": 66, "source_domain": "thinakkural.lk", "title": "யுத்த நிழற்படங்கள் சூரிச் நகரில் மக்களின் பார்வைக்கு வைப்பு - Thinakkural", "raw_content": "\nயுத்த நிழற்படங்கள் சூரிச் நகரில் மக்களின் பார்வைக்கு வைப்பு\nLeftin March 22, 2019 யுத்த நிழற்படங்கள் சூரிச் நகரில் மக்களின் பார்வைக்கு வைப்பு2019-03-22T10:06:43+00:00 Breaking news, geneva, உள்ளூர்\nஇலங்கையில் மாறிமாறி வந்த சிங்கள அரசாங்கங்களால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழினப்படுகொலை ஆதாரங்களாக இருக்கும் நிழற்படங்களை சேகரித்து அதன் வரலாற்று தகவல்களுடன் 2013ம் தொடக்கம் உலக மக்களின் மனச்சாட்சியை உறுத்தி ஆதரவை பெறும்வகையில் மனித உரிமைச்செயற்பட்டாளர் கஜன் பார்வைக்கு வைத்து வருகின்றார்.\nதற்பொழுது ஈழத் தமிழர்களுக்காக உங்கள் இதயத்தைத் திறவுங்கள் என்ற தொனிப் பொருளில் ஐநா மனித உரிமை அமர்வு நடைபெற்ற ஜென��வாவிலும் நேற்று சுலத்தூணிலும் இன்றும் நாளையும் சுவிஸ் சூரிச் தொடரூந்து நிலையத்துக்கு அருகிலும் பார்வைக்கு வைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதை சுவிஸ் சூரிச் மக்கள் பார்வையிட்டு வருகின்றார்கள்.\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; சீமான்\nஅமைச்சர் ரிசாத்துக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை\nஅமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\n« இலங்கை தொடர்பான பிரேரணை;பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடை வு\nயூடியூப் சனலுக்காக குழந்தை நட்சத்திரங்கள் சித்ரவதை- வளர்ப்பு தாய் கைது »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6645", "date_download": "2019-07-16T07:14:37Z", "digest": "sha1:5GJICQGVWO4F4Q3LM7TLO4HP2BZQOEVB", "length": 4709, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ராகி பணியாரம் | Raagi paniyaaram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nராகி மாவு, அரிசி மாவு - தலா 2 கப்,\nதேங்காய்ப்பால் - 2 கப்,\nசர்க்கரை - 1½ கப்,\nசோடா உப்பு - 1/4 டீஸ்பூன்,\nபொரிக்க நல்லெண்ணெய் - தேவைக்கு.\nதேங்காய்ப்பாலில் ராகி மாவு, அரிசி மாவு, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். குழிப்பணியாரச் சட்டியை சூடாக்கி நல்லெண்ணெய் தடவி மாவை பணியாரமாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.\nஃப்ரூட்ஸ் நட்ஸ் ஓட்ஸ் பொங்கல்\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தி�� கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/prenom/garcon_name_list.php?t=1&s=g&value=&page=4", "date_download": "2019-07-16T06:24:30Z", "digest": "sha1:EEVIUZP6AHLPZFT5K52HA55DGZMHNFWM", "length": 10086, "nlines": 286, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் ப���ப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2017/05/blog-post_25.html", "date_download": "2019-07-16T06:14:14Z", "digest": "sha1:CYP2VCEEK35INHUF3MAUFQYX5QSSYLVY", "length": 48192, "nlines": 310, "source_domain": "www.radiospathy.com", "title": "கவிஞர் காமராசனுக்கு அஞ்சலி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகவி வானின் நட்சத்திரம் ஐயா காமராசன் அவர்கள் காலமான செய்தியை இன்றைய காலை துயிர் பகிர்ந்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்களோடு ஒரு நீண்ட வானொலிப் பேட்டியை எடுத்த பின் காமராசன் அவர்களையே மனதில் நினைத்து வைத்திருந்தேன். ஆனால் சந்தர்ப்பங்கள் தடையாக இருக்க, சமீபத்தில் குமுதம் இதழில் அவர் கொடுத்த பேட்டி மீண்டும் என்னுள் அவரோடு பேச வேண்டும், ஒலிப் பேட்டி கண்டு ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ஆனால் அது மீளா இருப்பாக இன்று முற்றுப்புள்ளி வைத்தது.\nகவிஞர் காமராசன் அவர்களின் பாடல்களில் ஐயா வாழ்ந்து கொண்டிருப்பார்.\nநக்கீரன் இதழுக்காக செப்டெம்பர் 1, 2013 இல் காமராசன் அவர்கள் வழங்கிய பேட்டியை நன்றியோடு இங்கு மறு பதிப்புச் செய்கிறேன்.\nபுதுக்கவிதை உலகின் பிதாமகன்களில் தலையாயவர் கவியரசர் நா. காமராசன். இவர் வசீகர வார்த்தைகளால் கவிவானை அளந்த ராஜாளிப் பறவை. மாணவப் பருவத்திலேயே மரபுக்கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர், அறுபதுகளின் இறுதியில் புதுக்கவிதையின் காதலர் ஆனார். இவரது பிரவேசத்திற்குப் பிறகு புதுக்கவிதை உலகம் கம்பீரம் அடைந்தது.\n1971-ல் நூல் வடிவம் தரித்த \"கருப்பு மலர்கள்'\nகவிதை நூல் தொடங்கி, \"கிறுக்கன்', \"நாவல்பழம்',\n\"மகா காவியம்', \"சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி', \"தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்', \"சூரியகாந்தி', \"சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்', \"ஆப்பிள் கனவு' உள்ளிட்ட முப்பதுக்கும் அதிகமான தொகுப்புகள் இவரது விரல்களில் இருந்து வீரியமாய் மலர்ந்திருக் கின்றன.\n1965-களில் தீவிரம் கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், முக்கி��மான மாணவத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்து, சட்ட எரிப்புக்காகச் சிறை சென்றவர். சாதனைச் சிகரங்கள் பல கண்ட கவியரசர் நா. காமராசனை, \"இனிய உதயத்'திற்காக சந்தித்தபோது, நமது கேள்விகளை உற்சாகமாகவே எதிர்கொண்டார். நா.கா.வால் பேச முடியவில்லை. முன்புபோல் அவரால் எழுத முடியவில்லை என்பது போன்ற வதந்திகளை குப்பைக் கூடைக்கு அனுப்பியது அவரது நேர்காணல். எல்லாவற்றையும்விட \"இனிய உதயம்' வாசகர்களுக்காக அவர் சுடச்சுட மரபில் ஒரு விருத்தக் கவிதை யையும் கொடுத்து, தனக்கு இன்னும் முதுமை வரவில்லை என்று நிரூபித்து நெகிழவைத்தார். கவியரசர் நா. காமராசனுடனான இலக்கிய நேர்காணல் இதோ...\nநீங்கள் கடந்துவந்த பாதை மனநிறைவைத் தருகிறதா\nஆம்; இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பல சோதனைகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் மிகச்சிறிய வயதிலேயே தனியாக உழைத்து அரசியல், இலக்கியப் பணிகளை ஆரம்பித்தேன்; அதில் வெற்றியும் பெற்றேன். என் வாழ்க்கை மிகத் திருப்தியாக இருக்கிறது. நான் மனநிறைவோடுதான் இருக்கிறேன்.\nஉங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்\nஎன் இளமைக்காலம் உழைக்கும் வர்க்கத்தின் செயல்களின்மீது காதல் கொண்டதாக இருந்தது. \"தமிழ், தமிழ்' என்ற உணர்வே மேலோங்கி நின்றது.\nஅதோடு உலகப் பார்வையும் பெற்றேன். வாழ்க்கையை அனுபவித்து ஆராய்ந்து ஏற்றுக்கொண்டேன். பல கவிதை நூல்களைப் படித்தபோது நானே கவிஞனாக உருவானேன். எப்படியும் முதல் இடத்தைப் பெறவேண்டுமென்று உழைத்தேன்.\nகல்லூரிக் காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றதை நினைத்தால் எப்படி இருக்கிறது\nஅது ஒரு பொற்காலம். என் நாட்டின் தலை யெழுத்தை உருவாக்குகின்ற தலைவனாக உருவாக வேண்டுமென்ற எண்ணம் என்னுள் மிக ஆழமாக ஏற்பட்டது. அடிப்படையை பலமாக்கிக்கொண்டு படிப்படியாக லட்சிய மாளிகையை எழுப்பினேன்.\nமிகப்பெரிய தமிழ் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய ஒருவன் என்கிற ஆழ்ந்த மனமகிழ்ச்சி இப்போது நினைத்தாலும் எனக்குள் உண்டு.\nகவிதை எழுதவேண்டுமென்ற தாக்கம் உங்களுக்கு யாரால் ஏற்பட்டது\nஉண்மையைச் சொன்னால் லா.ச. ராமமிர்தம் என்கிற மிகப்பெரிய எழுத்தாளரால் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கவிக்கோலங்களை வரைந்தவர் அவர் என்பதில் பலருக்கு ஐயமில்லை. ஆகவே அவ��ுடைய எழுத்துகளும் கவிதை எழுத ஒரு தூண்டுகோலாக இருந்தது.\nஉங்களை அதிகம் பாதித்த கவிஞர்கள் யார்\nஇளங்கோ அடிகளும் கம்பரும்தான். இளங்கோ அடிகள்மீது மரியாதையும், கம்பன்மீது பிரியமும் ஏற்பட்டது. தமிழ் தேசியத்தை உருவாக்கியவர் இளங்கோ; கவிதைத் தாக்கத்தை உருவாக்கியவர் கம்பன். 20-ஆம் நூற்றாண்டில் என்னை பாதித்த கவிஞர்களுள் உவமைக் கவிஞர் சுரதாவும் ஒருவர். அவர் சிந்தித்து எழுதுவார். அவருடைய உவமைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் ஒளியின் கவிதைகள் சந்தத்தில் என்னை பாதித்து இருக்கின்றது.\nநீங்கள் தமிழில் சிகரம் தொடும் கவிஞர்களில் ஒருவராக வருவீர்கள் என்று சின்ன வயதில் நினைத்துப் பார்த்ததுண்டா\nநிச்சயமாக உண்டு. உலக அளவில் பெயர் வரவேண்டும் என்று ஆரம்பத்திலேயே விரும்ப ஆரம்பித்தேன். கல்லூரிக் காலங்களில் \"கலில் ஜிப்ரான்' கவிதைகள் மட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவரின் \"முறிந்த சிறகுகள்' (BROKEN WINGS) என்கிற புத்தகம் எனது வேதப்புத்தகம். தமிழை உயர்த்திய பல சான்றோர்களில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்று என் சின்ன வயதிலேயே பொன்கனவு கண்டவன் நான்.\nஅண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி உங்கள் மதிப்பீடு என்ன\nஅறிஞர், தமிழ் உணர்வை ஊட்டியவர் அண்ணா. அதைச் செயல்படுத்தியவர் கலைஞர்தான். எதிலும் முதல்வராக வரவேண்டுமென்ற தகுதி உள்ளவர். எம்.ஜி.ஆர். நல்ல மனிதர், பலருக்கு உதவி செய்தவர். ஏழைகள் உயரவேண்டுமென்று மனதார நினைத் தவர். ஜெயலலிதா அறிவாற்றல்மிக்கவர்; துணிச்சல் நிறைந்தவர்.\nஉங்களுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையில் மறக்க முடியாத அனுபவம் உண்டா\nஎம்.ஜி.ஆரின் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. நேரு, தாகூர் எழுதிய புத்தகங்களோடு எனது \"கறுப்பு மலர்கள்' புத்தகத்தையும் வைத்திருந்தார். அதை என்னால் மறக்கமுடியாது. எனது புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு என்னை அழைத்து பாடல் எழுதச் சொன்னவர். எல்லாக் கவிஞர்கள் எழுதும் பாடல்களையும் அவர் பார்த்து சில திருத்தங்கள் செய்வார் என்று கூறுவார்கள். ஆனால் என்னுடைய பாடல்களை அவர் பார்த்துவிட்டு எம்.எஸ்.வி அண்ணனிடம் மெட்டு அமைக்கச் சொல்லுவார். \"ஊருக்கு உழைப்பவன்' படத்தில் வரும் \"இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்' என்ற என்னுடைய பாடலை எம்.எஸ்.வி ஏற்றுக்கொள்ள மறுத்தார். உ���னே எம்.ஜி.ஆர் தலையிட்டு \"காமராசன் எழுதியதை நீங்கள் மெட்டுப்போட வேண்டும்' என்று கட்டளையிட்டார். அதை இன்றும் என்னால் மறக்கவே முடியாது.\nஉங்கள் திரையுலகப் பயணம் எப்படி\nஎன்னுடைய திரையுலகப் பயணம் எம்.ஜி.ஆரால் தான் நடந்தது. அது எனது பாக்கியம். அதோடு ஆர்.எம். வீரப்பன் அண்ணன் பெயரையும் குறிப்பிடவேண்டும். எனது \"கறுப்பு மலர்கள்' புத்தகத்தை எம்.ஜி.ஆரிடம் படிக்கக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு திடீரென்று ஒருநாள் பாடல் எழுதச் சொன்னார். \"கனவுகளே, ஆயிரம் கனவுகளே' என்ற எனது முதல் பாடல் எம்.ஜி.ஆருக்கு எழுதினேன். அதேபோல அண்ணன் ஆர்.எம். வீரப்பன் சத்யா மூவிஸின் எல்லா படங்களிலும் எனக்கு பாடல் எழுத வாய்ப்பளித்தார். அதை என்னால் என்றும் மறக்கமுடியாது.\nநீங்கள் எழுதிய திரைப்பாடல்களில் உங்கள் மனதை அதிகம் கவர்ந்த பாடல்கள் எவை\n\"இரவு பாடகன் ஒருவன் வந்தான்' என்ற பாடலும், \"போய்வா நதி அலையே' என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். வெள்ளை ரோஜாவில் \"ஓ மானே, மானே' என்ற பாடலும், \"உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது' என்ற \"தங்க ரங்கன்' படத்தில் வரும் பாடலும் மிகவும் பிடித்த பாடல்களாகும்.\n\"சந்ததிப் பிழைகள்' என்று திருநங்கைகளுக்காக முதன்முதலில் அக்கறையோடு குரல்கொடுத்த கவிஞர் நீங்கள். அவர்கள் இப்போது தங்கள் உரிமைகளை சமூகத்தில் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nநான் திருநங்கைகளுக்காக எழுபதுகளில் குரல் கொடுத்தேன். என்னுடைய எழுத்துக்களில் எழுதியது இன்று ஓரளவு நடந்துவிட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசு நினைத்தால் சமூகத்தில் திருநங்கைகளுக்கு இன்னும் சிறந்த இடமும், மரியாதையும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய முடியும்.\nஉங்கள் கவிதைகளில் அழகியல் சார்ந்த உருவகங்கள் கொடிகட்டிப் பறக்கிறதே\nஉருவகம் என்பது இன்றைக்கும் புதுக்கவிதையில் தவிர்க்க முடியாத ஒரு கூறு. உருவகங்களின்மீது கட்டி எழுப்பப்படும் ஒரு கவிதையை வாசித்து அனுபவம் பெறும்போது, அது நம் மனதில் போய் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொள்கிறது. எனக்கு உருவகங்கள்மீது காதல் ஏற்படுவதற்கு ஒரே காரணம் கேரளக்கவி வயலார் ராமவர்மாதான். அவர் ஒரு சிறந்த திரைப்பாடலாசிரியரும்கூட. அவரைப்போல உருவகங்களைக் கையாளுவதிலும், அவற்றை உருவாக்குவதிலும் தனித்துவம் கொண்டவர்கள் என்று இந்தியாவிலேயே யாருமில்லை. கம்யூனிஸக் கருத்துக்களை மாபெரும் உருவக வரைபடத்தில் அவர் ஏற்றிச் சொன்னதை இப்போது நினைத்தாலும் சிலிலிர்க்கிறது.\nநான் உருவகங்களை அதிகம் பயன்படுத்தியதற்கு ராமவர்மா முக்கிய பாதிப்பாக அமைந்துபோனார்.\nஅதேபோல எங்களுக்கு தமிழண்ணல் என்றொரு ஆசிரியர் இருந்தார். தமிழ் மரபுச்சொற்கள், பழ மொழிகள் போன்றவற்றில் கொட்டிக் கிடக்கும் உருவகங்களைப் பற்றி எங்களுக்கு பாடப் பகுதி என்றில்லாமல், தனிப்பட்ட முறையில் சொல்லிலிக் கொடுத்தார். எனது கவிதை மொழியின் வளர்ச்சியில் அவருக்கும் பங்குண்டு.\nபுதுக்கவிதையில் சிலேடையை முயன்று பார்த்தவர் நீங்கள். ஆனால் இன்று நவீன புதுக் கவிதையில் சிலேடையின் இடத்தை படிமம் எடுத்துக்கொண்டு விட்டது. உண்மையில் சிலேடை புதுக்கவிதையோடு அல்லது நவீன கவிதையோடு ஒட்டாத ஒரு விஷயமா\nசிலேடை என்பது கவித்துவத்தின் உச்சத்தில் தோன்றும் ஓர் உத்தி. சிலேடை எனும் இலக்கிய அலங்காரத்தை நகைச்சுவையின் ராணி என்றே சொல்லிலிவிடலாம். அதே நேரம் சிலேடையை மட்டும் இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்துவிட முடியாது. இதுதான் சிலேடையின் தனிச்சிறப்பு.இடைக்கால இலக்கியத்தில் கவி காளமேகத்தின் பங்களிப்பு இன்று வரை பிரமிப்பானது. பிறகு பல்வேறு கவிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்றைய நவீனயுகத்தில் எனக்குத் தெரிந்து அப்துல் ரகுமான் சிலேடைக்கு முயன்றிருக்கிறார். இவருக்கு முன்பு எழுதிய கி.வா. ஜகந்நாதனும் எழுதியிருக்கிறார். எனது பங்கு என்பது மிகச் சிறியது. இன்றைய இளைய தலைமுறைக்கு சுட்டுப் போட்டாலும் சிலேடை புனைவது சாத்தியமில்லை.\nஉங்களால் மறக்கமுடியாத நபர் யார்\nஎன்னால் மறக்க முடியாத நண்பர்கள் என்றால் என்னுடன் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த எனது நண்பர்- முன்னாள் சபாநாயகர் மறைந்த கா. காளிமுத்துவும், எனது அன்புத்தம்பி பா. தங்கவேலு (பி.ஈ.)யும்தான். டி.என்.ஹெச்.பி.யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார். இப்போதும் என்கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை. இவர்களைத் தான் அண்ணன், தம்பிகளாக நினைப்பேன்.\nகூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் என் தம்பி தங்கவேலு.\nஎன் நண்பர் காளிமுத்து, \"சென்னையில் நமக்கென்று ஒரு பெரிய இடம், வாய்ப்பு கி��ைத்தால் இருப்போம். இல்லையென்றால் மதுரைக்கு ஓடிவிடுவோம்' என்று அடிக்கடி சென்னைக்கு வந்த ஆரம்பத்தில் கூறுவார்.\nநீங்கள் எழுத நினைத்து, எழுதமுடியாமல் இருக்கும் படைப்பு எது\nநான் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளேன். கவிதை, கட்டுரை, நாடகங்கள் என 32 புத்தகங்கள் எழுதி யுள்ளேன். ரொம்ப வருடங்களாகவே ஒரு காவியம் எழுதவேண்டுமென்ற ஆசை எனக்குள் இருக்கிறது. ஆனால் ஏனோ எழுத முடியாமல் தள்ளிப்போகிறது. நான் எழுத நினைக்கும் காவியத்துக்கு \"மூன்றாவது உலகம்' என்று எப்போதோ பெயர் வைத்துவிட்டேன். எழுத வேண்டும்; எழுதுவேன்.\nஉங்கள் கவிதைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. அவர்களைப் பற்றி சொல்லுங்கள்\nஅவர்கள் அனைவரும் நல்ல கருத்து உள்ளவர்கள். சிலர் கம்யூனிசக் கருத்து உள்ளவர்கள். அவர்களுக்கெல்லாம் தமிழ்ப்பற்றும் நிறைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கைதி என்று அழைக்கப்படுகின்ற எனது நண்பர் கவிஞர் கை. திருநாவுக்கரசுவைத்தான் குறிப்பிட வேண்டும். ஒருநாள் முழுக்க விடிய, விடிய என் கவிதைகளைப்பற்றி ரசித்து, ரசித்துப் பேசியவர். இதேபோல கவிஞர் மயிலாடுதுறை இனியன் என்ற நண்பர் கடிதம் மூலம் எனது கவிதைகள் பற்றி அவ்வப்போது அக்கறையோடு எழுதுவார். ஆதிவேலு என்ற நண்பர் அடிக்கடி தொடர்புகொண்டு விமர்சிப்பார். உசிலம்பட்டி கவிஞர் தமிழ்தாசன் என்ற நண்பர் தொலைபேசியில் அடிக்கடி இன்றுவரை என் எழுத்துக்களையும் நலத்தையும் விசாரிப்பார். இப்படி பல பேர்கள் உள்ளனர். தண்டையார் பேட்டை ரமணன் என்கிற நண்பர் என் பாடல்களை எல்லாம் விமர்சித்துக் கொண்டுதானிருக்கிறார். பி. மீனாட்சிபுரம் ராஜா என்ற மகாராஜன்- என் இளவல் மிகச்சிறிய வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்து, என்னோடு போனவருடம்வரை கூட இருந்துவிட்டு இப்போது இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். அது எனக்கு மிகுந்த கவலையையும், துக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. அவன் ஆத்மா என்னையே நினைத்து இருக்கும். இப்படி என் பாட்டையும், என் கவிதைகளையும் ரசித்த கூட்டம் நான் என்ன செய்து கொண்டுள்ளேன் என்று ஒவ்வொரு நாளும் அக்கறையோடும் அன்போடும் விசாரித்துக்கொண்டும் இருக்கிறது. என்மீது அன்புகொண்ட என் அன்பு ரசிகர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன்.\nகவிதை ��ப்படி இருக்க வேண்டும்\nகவிதை என்பது மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் சரிசமமாக கலந்து இருக்கவேண்டும். காலமாற்றங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரே வரியில் சொன்னால் கம்பனின் கற்பனையும், பாரதிதாசனின் உணர்ச்சியும் சேர்ந்து இருக்கவேண்டும். வெறும் ஏட்டுச் சுரைக் காயாக இருக்கக்கூடாது. கருத்து இல்லாமல் இருக்கக் கூடாது. சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டிக்காட்டி, உண்மையான நீதியையும் குறிப்பிட வேண்டும்.\nமொத்தத்தில் வாசகர்களைக் கவர்ந்து இழுக்க வேண்டும்.\nதமிழை மட்டும். என் உயிர் உள்ளவரை ரசிப்பேன். ஏனென்றால் என் உயிரே தமிழ்தான்.\nஉங்கள் உடலுக்கு என்ன பிரச்சினை என்ன மருத்துவம் எடுத்துக் கொள்கிறீர்கள்\nஎன் உடலுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாருக்கும் ஏற்படும் வயதுக்கோளாறுதான். எனக்கு ரொம்ப வருடங்களாக ஆஸ்துமா தொந்தரவு உண்டு. அவ்வப்போது அவதிப்படுகின்றேன். சர்க்கரையும் உண்டு. அதற்குரிய மருந்தை மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக்கொண்டு, வீட்டில் எழுதிக்கொண்டும் ஓய்வு எடுத்தபடியும் இருக்கிறேன். எங்கேயும் அதிகம் செல்வதில்லை. முக்கியமான விழாக்களில் கலந்து கொள்வேன்.\nஇன்றைய நவீனத் தமிழ்க் கவிதையில் யாரை அறிந்திருக்கிறீர்கள் புதிய கவிஞர்களின் கவிதை களை வாசிப்பதுண்டா\nஅப்துல்ரகுமான், இன்குலாப் இரண்டுபேரையும் ஆளுமையான கவிஞர்கள் என்று ஏற்றுக்கொள்வேன். இன்று எழுதிக்கொண்டிருக்கிற இளம் கவிஞர்கள் பலரும் அரை வேக்காடுகள். இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை நெடுங்கணக்கில் எத்தனை நூல்கள் இருக்கின்றன என்பதைக்கூட அறியாத அரிச்சுவடிக் கவிஞர்கள்.\nஇவர்கள் எழுதுகிற கவிதைகளால் அச்சகம் நடத்துகிறவர்களுக்குத்தான் லாபமே தவிர, தமிழ் மொழிக்கோ கவிதையை நேசித்து வாசிக்கத் துடிப்பவனுக்கோ லாபமல்ல. குறிப்பாக நவீன கவிதை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. குழப்பம்தான் நவீன கவிதை. நவீன கவிதைகளுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருபோதும் இடம் கிடைக்காது என்பது என் கணிப்பு. காலம் இதை உறுதி செய்யும். காமராசன் சரியாகச் சொன்னான் என்று வரும் தலைமுறையினர் என்னைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.\nஅப்படியானால் இன்றைய தமிழ்க்கவிதைத் துறைக்குத் தேவைப்படும் மாற்றம் என்று எதைச் சொல்வீர்கள்\nநாம் அடுத்துவரும் ஒர��� நூற்றாண்டு காலத்துக்கு மரபுக் கவிதையின் பக்கம் திரும்பிவிடுவதன் மூலம் தமிழ்க் கவிதைக்கு மீண்டும் உயிரூட்ட முடியும் என்று நினைக்கிறேன். காரணம் கம்பனின் ஆளுமை இன்னும் உயிர்ப்புடன் இருப்பது அவன் படைத்த மரபில்தான். நானும் இப்போது மரபுக்குத் திரும்பியிருக்கிறேன். பெரியாரின் வாழ்க்கையை \"பெரியார் காவிய'மாக மரபுக்கவிதையில் புனைந்து முடித்துவிட்டேன்.\nஇந்த தமிழ்ச் சமூகத்திடமிருந்து நீங்கள் எதிர் பார்ப்பது என்ன\nநம் தமிழ்ச் சமூகம் உலகில் முதலிடம் பெறவேண்டும்; இழந்த பெருமையை மீட்க வேண்டும்.\nபுதிய பெருமைகளை ஏற்றவேண்டும்; ஏற்றுக்கொள்ள வும் வேண்டும். தமிழ் என்றால் தமிழ்தான், அதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. உலகமெல்லாம் பொதுவுடைமை ஆகவேண்டும். உள்ளத்தை தமிழ்தான் ஆளவேண்டும் என்பதை எதிர்பார்க்கிறேன்.\nதமிழ்க் கவிதையுலகின் முன்னோடிக் கவிஞர்களில் முக்கியமானவர் நீங்கள். \"இனிய உதயம்' வாசகர்களுக்காக ஒரு சின்னக் கவிதை தர முடியுமா\nஎன்றென்றும் இங்கேதான் மாற்றம் வேண்டும்\nஎன்னாலும் இந்நாட்டில் வெளிச்சம் வேண்டும்\nவிவசாயம் தலைமைதாங்கி வளர வேண்டும்\nவிண்வெளியை இந்தியாவே ஆள வேண்டும்.\nஎழுத்தாளர் அனைவருமே உள்ள மட்டும்\nஎந்நாளும் உண்மைகளைச் சொல்ல வேண்டும்\nபழுத்ததமிழ் முதல்இடத்தை வகிக்க வேண்டும்\nஉலகங்கள் எல்லாமே ஒன்றே என்று\nஉரத்த குரல் எழுப்புகிற நாடு ஒன்று\nநம் நாடு அதுதானே தமிழ்நாடாகும்\nஅறிவெல்லாம் வளரட்டும், பசி ஒழியட்டும்.\nநல் உதயம் வாசகர்கள் பெருக வேண்டும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்���தற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/123052", "date_download": "2019-07-16T06:51:04Z", "digest": "sha1:EQKALEXY64NYLK4V6UXSNVTSAOVJOWNU", "length": 4992, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 12-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nசெம்ம கவர்ச்சி உடையில் ரசிகர்களை கலங்கடித்த ராதிகா ஆப்தே, நீங்களே இதை பாருங்கள்\nபெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த அணி\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை ���ாட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\n இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... வைரலாகும் புகைப்படம்\nவிஸ்வாசத்தை விட அஜித்தின் நேர்கொண்ட பார்வை வசூல் வேட்டை நடத்தும்- தெறிக்கவிடும் தல\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷுட்டிங், யார் தெரியுமா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nஈழத்து தர்ஷனுக்கு இவ்வளவு அழகிய தங்கையா லொஸ்லியாவின் தந்தை இவரா இன்னும் பல ரகசியங்கள் அம்பலம் (செய்தி பார்வை)\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nகவினுடன் நெருக்கமாக இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா கடும் அதிர்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்\nதளபதியிடமிருந்து காப்பியடித்தாரா தல, தொடங்கிய பஞ்சாயத்து\nமுன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம் முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/book-store/4306640.html", "date_download": "2019-07-16T06:16:14Z", "digest": "sha1:QH56SR5Q7GK7BNBMM35JEIKLSRXFDLM3", "length": 3779, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "வாசிக்கும் பழக்கம் குறைவதால் புத்தக விற்பனையும் குறைகிறது - புத்தகக் கடைக்காரர்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவாசிக்கும் பழக்கம் குறைவதால் புத்தக விற்பனையும் குறைகிறது - புத்தகக் கடைக்காரர்கள்\nபுத்தகக் கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டதற்கு வாசிக்கும் பழக்கம் குறைந்துவருவது ஒரு காரணம் என்கின்றனர் பழைய நூல்களை விற்கும் கடைக்காரர்கள்.\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் ஒருசில புத்தகக் கடைகள் தங்கள் கிளைகளை மூடிவிட்டன.\nஅவற்றுள் பழைய நூல்களை விற்கும் கடைகளும் அடங்கும்.\nதேவைப்பட்ட தகவல்கள் இணையத்தில் கிடைப்பதாலும் நூல் விற்பனை பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர் கடைக்காரர்கள்.\nமேல் விவரங்கள் இன்று 8:30 மணி செய்தியில்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/tamilarivom/kural-6/4307296.html", "date_download": "2019-07-16T06:02:24Z", "digest": "sha1:W6OQFYFAIAP5SZJ662UGUO3DKFOGHURN", "length": 2724, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குறளும் பொருளும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n11/7/2019 23:17 தமிழ் அறிவோம்\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nவானத்திலிருந்து மழைத்துளி விழாமலிருந்தால், மண்ணில் வளரும் பசும்புல்லின் நுனியைப் பார்ப்பதுகூட அரிதாகிவிடும்.\nகுறள்: 16 அதிகாரம்: வான்சிறப்பு\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/98187", "date_download": "2019-07-16T06:28:01Z", "digest": "sha1:XMZY4Y4K56YB7WIB3HJG565APQYT4DZA", "length": 6749, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "இரட்டைக் கொ லை சம்ப வம் : பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் பொலிஸ்!! | | News Vanni", "raw_content": "\nஇரட்டைக் கொ லை சம்ப வம் : பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் பொலிஸ்\nஇரட்டைக் கொ லை சம்ப வம் : பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் பொலிஸ்\nதமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களை வெ ட்டி கொ லை செய்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொ லையாளிகள் விட்டுச் சென்ற பைக்கை கைப்பற்றிய பொலிசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்த அஜித்(19) என்பவரும் வண்டி குடியிருப்புப் பகுதியை சேர்ந்த அர்ஜுன்(17) என்பவரும் நண்பர்கள். இந்த நிலையில் நண்பர்கள் இருவரும் இன்று நாகர்கோவிலை அடுத்த பறக்கை சி.டி.என்.புரம் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.\nஅப்போது இவர்கள் பைக் மீது இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் திடீரென மோதினர். கீழே விழுந்த அஜித் மற்றும் அர்ஜ���ன் ஆகியோர் சுதாரிப்பதற்கு முன், அவர்கள் நால்வரும் அரி வாளால் சரமாரியாக வெட் டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அப்படியே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்ப முயன்றுள்ளனர்.\nஅப்போது பொதுமக்கள் அங்கு கூடியதால் ஒரு பைக்கை அந்த இடத்தில் விட்டுவிட்டு மற்றொரு பைக்கில் ஏறி நால்வரும் தப்பியுள்ளனர். இதனிடையே படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மர ணமடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார்,\nகிரிக்கெட் விளையாட்டின்போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிலருடன் அஜித் மற்றும் அர்ஜுனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக அவர்கள் கொ லை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.\nமட்டுமின்றி காதல் விவகாரம் காரணமாகவும் இந்த கொ லை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கொ லை நடந்த இடத்தில் கொ லையாளிகள் விட்டுச் சென்ற பைக்கின் விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் மூன்றுபேரை பிடித்து விசாரணை நடத்திவருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nசெல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்\nவெ டிகுண்டு அச்சத்தால் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பதற் றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/lucky-sandalwood-sibiraj-sliding-game-satyaraj/", "date_download": "2019-07-16T07:31:49Z", "digest": "sha1:6EKI7JN3L3UHS6YXPBCVNI4WTIJEJHSZ", "length": 8135, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "கைகழுவிய சந்தானம்! சிபிராஜ் சீட்டிங் ஆட்டம்! சத்யராஜ் உடந்தையா? | Lucky sandalwood! Sibiraj sliding game! Satyaraj | nakkheeran", "raw_content": "\nஎப்போதாவது ஒரு சுமாரான ஹிட், அவ்வப்போது தோல்வி என சத்யராஜின் மகன் சிபிராஜின் சினிமா கேரியர் இருக்கிறது. சுமாரான ஹிட் லிஸ்டில் \"நாய்கள் ஜாக்கிரதை'-யும், சத்யராஜுடன் நடித்த \"ஜாக்சன் துரை'-யும் வருகிறது. தனது மகனின் சினிமா கேரியர் ஏறுமுகமாகவே இருக்கவேண்டும் என்பதற்காக, தனது சொந்த தயாரிப்பு... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு நடிகையும் இரண்டு பி.ஆர்.ஓ.க்களும்\nடோலிவுட்... மல்லுவுட்... சாண்டல்வுட்... பாலிவுட்... ஒன்லி லேடீஸ் மேட்டர்ஸ்...\nகிசுகிசு டாட்.காம் தனி வீடு தனி செட்டப்\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில�� எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirumangalam.org/14343", "date_download": "2019-07-16T07:09:02Z", "digest": "sha1:LNTGJFCJD7F4M2HPZBEXYTETE4GE3RPC", "length": 7450, "nlines": 77, "source_domain": "www.thirumangalam.org", "title": "டிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்", "raw_content": "\nYou are here: Home / Events / டிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nகார்த்திகை மாதத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 2ம் தேதி திருமங்கலம் ஆனந்த ரூபன் ஐய்யப்பன் கோவில் சார்பில் திருமங்கலம் நகரில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது அதன் புகைப்படங்கள் கீழே\nபுகைப்படங்கள்: ஜனனி ஸ்டூடியோஸ்,திருமங்கலம்,தொடர்புக்கு: 98421 09157\nஇன்று மார்கழி 19ம்நாள்-திங்கள்கிழமை 04 ஜனவரி 2016 -திருப்பாவை,திருவெம்பாவை பாடல்,புகைப்படங்கள்\nமதுரை புத்தகத் திருவிழா-கண்காட்சிக்கு வாருங்கள் ஆகஸ்ட் 28 முதல் செப் 07ம் தேதி வரை மட்டுமே\nஇன்று(26-09-2015) திருமங்கலம் கம்பன் கழகத்தின் 21வது ஆண்டு விழா\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிக���சனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலம் குபேர சாய்பாபா திருக்கோவில் சார்பில் திருவிளக்கு பூஜை நாளை மறுநாள் 11-07-2019 அன்று நடைபெறுகின்றது.\nதிருமங்கலம் அல் அமீன் முஸ்லீம் பள்ளிக்கு கெமிஸ்டிரி டீச்சர் தேவை\nவரும் ஜீலை 6ம் தேதி திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்கெட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nதிருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் இன்றி நோயாளிகள் அவதி\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_list.php?page=2&categoryId=6", "date_download": "2019-07-16T06:38:18Z", "digest": "sha1:FZKF6KZCDN36ZAVTSIM5VDRJRKRHXG5W", "length": 3272, "nlines": 86, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டில் பேய் இருக்கிறதா இல்லையா\nஇன்றைய தினம் -- ஜூலை 10\nஇன்றைய தினம் - ஜூலை 9\nசாம்பிராணி போடுவதானால் என்ன பயன்கள் தெரியுமா \n1923-24ல் ஒரே பனியன் நிறுவனம்\nபிரிட்ஜிலிருந்து ஒருவித கெட்ட வாசனை வருகிறதா\nஇன்றைய தினம் -- ஜூலை 8\nஇன்றைய தினம் -- ஜூலை 7\nபட்டுச் சேலைகளை பராமரிப்பது எப்படி\nஇன்றைய தினம் - ஜூலை 6\nகோவை குழந்தை கடை பிரியாணி | kulanth\nகோவையில் ஒரு ஐரோப்பாவின் சுவை; ஆச்ச\nஆழியாறு - வால்பாறை சாலையில் நடமாடும\nநீலகிரி மலை ரயில் - பாரம்பரிய அந்தஸ\nகோவையில் சரவணம்பட்டி சார் பதிவாளர்\nதேசிய அளவிலான யோகா போட்டி: கோவை சிற\nதமிழ்நாடு வேளாண் பல்கலையில், காளான\nஎம்.ஜி.ஆரின் அரசவை கவிஞர் - சூலூர்\nகமகம காரமடை; கறிவேப��பிலை சாகுபடியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2009/06/blog-post_10.html", "date_download": "2019-07-16T07:08:08Z", "digest": "sha1:5TQK7ZMCF3E6EYKODAJV3KRCA3YPWR5B", "length": 5947, "nlines": 165, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: விக்கிபீடியா விக்காத பீடியா?", "raw_content": "\nபடம் உதவி : தி ஹிந்து\nதமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறது. தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார்.\nநாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.\nஇடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடி\nமுகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018\nவிவரங்களுக்கு விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் பார்க்கவும்.\nஅனைத்து தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறோம்.\nஆனா முடியாது போல இருக்கே\nமுடிஞ்சதும்- நீங்களே பதிவா போட்டுறுங்க தல\n meeting அனா உடனை பதிவை போடுங்க \nஇந்த மொட்டை மாடிக்கும் எனக்கும் என்ன ராசியோ தெரியல... இங்க எந்த நிகழ்ச்சி நடக்கும்போதும் நான் ஏதாவது ஒரு வேலையில மாட்டிகிடறேன். இன்னிக்கும் வரமுடியாம போயிட்டுது... (\nபாரு : பட்லர் ரிட்டன்ஸ்\nடெர்மினேட்டர் , மாசிலாமணி , முத்திரை , மரியாதை - ...\nஅழகானது நம் வாழ்க்கை...- LIFE IS BEAUTIFUL\nடி20 உலகக்கோப்பை - இந்திய அணியும் தோல்விகளும்\nஇன்பக்கதைகள் இன்பினிட்டி(6) - கொலைகாரன் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.inayam.com/national?page=712", "date_download": "2019-07-16T07:06:52Z", "digest": "sha1:XJVYTVFZCWPRI6Q3CIPRAOH345YH4YV5", "length": 13290, "nlines": 1179, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nசர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் தனக்கு அழைப்பில்லை என்கின்றார் அனந்தி\nவட மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள் நடைபெறும் பொது நிகழ்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில் மக்களால் தெரிவு ...\nவிசர் நாய் கடித்ததில் மாணவன் உயிரிழப்பு; தாயும் சகோதரியும் வைத்தியசாலையில்\nயாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் விசர் நாய் கடித்ததால் இன்று காலை உயிரிழந்தார். தெரு ...\nகாலம் கடத்தாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி கிடைத்துள்ளது - விக்னேஸ்வரன்\n“கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு அலுவலகம் ஒவ்வொரு இடத்தில் என பல்வேறு இடங்களில் இயங்கிவந்த காரணத்தினால் பல பிரச...\nமண்டியிட வைத்த ஊவா மாகாண முதலமைச்சர் கைது\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத தசநாயக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் நிலையத்தில் இன்று முற்பக...\nசிவசக்தி ஆனந்தன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் - மாவை சேனாதிராஜா\nவரவு செலவுத் திட்டத்தை ஆதரித்ததற்காக அரசாங்கத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இரண்டு கோடி ர...\nபோதைப் பொருள், பாதாள உலக செயற்பாட்டாளர்கள் இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்கின்றார் மனோ கணேசன்\nபோதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றார்கள் என அமைச்சர் ...\nஇந்த அரசாங்கம் மூன்று வருடங்களில் 3000 பில்லியன் ரூபாய் கடன் பெற்றுள்ளது - நாமல்\nகடந்த 3 வருடத்திற்குள் தற்போதைய அரசாங்கம் 3000 பில்லியன் ரூபாய் கடனைப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக...\nயாழ். மாநகர சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது\nயாழ். மாநகர சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. ´நிரந்தரத் தீர்வு &...\nபதுளையில் பெண் அதிபருக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை கோருகின்றது\nபதுளை- தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான சாமர சம்பத் முழங்காலிட வைத்த ச...\nமுஸ்லிம் விவாகச் சட்டத்திருத்த பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது\nமுஸ்லிம் விவாகச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை நீதியமைச்சர் தலதா...\nகுற்றவாளிகளைத் தண்டிக்க தடைகளை இட வேண்டாம் - ஜனாதிபதி மைத்திரி\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள அறிக்கைக்கு ஏற்ப குற்றவாளிகளைத் தண்டிக்க த...\nவேட்பாளர்களின் உறவினர்களான 105 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உறவினர்களான 105 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் ...\nபுத்தளத்தில் தமிழ் பெண் படுகொலை\nபுத்தளம்- பாலாவி ரத்மல்யாய பகுதியிலுள்ள வீடொன்றிலி���ுந்து, பெண்ணொருவர் நேற்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறி...\nஉண்மையான சாட்சிகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கவும் - உதயங்க வீரதுங்க\nமிக் விமான கொடுக்கல் வாங்களுடன் தொடர்புபட்ட நிதி தன்னுடைய கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான உண்மையான சாட்...\nஇலங்கை சுங்க திணைக்களத்தால் போலியான பொருட்கள் அழிப்பு\nசட்ட விரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் ரூபா 31 கோடி பெறுமதியான பொருட்கள் இலங்கை சுங்க திணைக்களத்தால் இன்று (jan...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/tag/bharathiraja/", "date_download": "2019-07-16T07:18:32Z", "digest": "sha1:MAZCGZQXBRIV67MIVANYZWWSWPGPZR7B", "length": 6489, "nlines": 158, "source_domain": "tamilscreen.com", "title": "bharathiraja – Tamilscreen", "raw_content": "\nபாரதிராஜா பல்டியடித்த காரணம் என்ன\nதமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு சமீபத்தில் நடைபெற்றபோது எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் பாரதிராஜா. அப்போது தலைவர் பதவியை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட பாரதிராஜா ...\nபாரதிராஜா-சசிகுமார்-சுசீந்திரன் கூட்டணியில் உருவான படத்துக்கு சீனாவில் வரவேற்பு\nஒரு நல்ல படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த ...\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\nபாரதிராஜா- பாலா பஞ்சாயத்து என்னாச்சு\n இவருக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன சம்மந்தம்\nசீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்… – சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு\n2015ல் சென்னை நகரை மூழ்கடித்த வெள்ளம், சென்னையில் குவிந்துகிடந்த குப்பைக்கூழங்களை எல்லாம் அடித்துச்சென்றுவிட்டது. அதேநேரம், ஆர்.ஜே.பாலாஜி போன்ற சில குப்பைகளை விட்டுச்சென்றும்விட்டது. சென்னையில் வெள்ளம் வந்தபோது, எத்தனையோ ...\nகுரங்கு பொம்மை – விமர்சனம்\nபன்றி, குட்டிகளைப்போடுவதுபோல் வாரம் வாரம் கணக்கில்லாமல் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பல படங்கள், திரைத்துறைக்கும் சமூகத்துக்கும் கேடு விளைவிப்பவையாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து முடிப்பதற்குள் ...\nவிதார்த் நடிக்கும் குரங்க�� பொம்மை – Official Trailer\nகுரங்கு பொம்மை – Trailer\nஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் - குரங்கு பொம்மை. கன்னடப்பட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் ...\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2012/05/07204024/Ishtam-Press-Meet.vid", "date_download": "2019-07-16T06:22:32Z", "digest": "sha1:G4NXZBY3BMIC5E4MZWT26GGUJTI6CZJL", "length": 5357, "nlines": 141, "source_domain": "video.maalaimalar.com", "title": "இஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு", "raw_content": "\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nஇஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nரோசா படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nஇஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nசீனாவில் பெண்களின் ஆயுள் அதிகரிப்பு\nஇந்தியா- ஜப்பான் தயாரிப்பில் தமிழ் படம்\nSK 16 படத்தின் கதை இது தான் - இயக்குநர் பாண்டிராஜ் தகவல்\nகை இல்லாமல் நடிக்க 10 கிலோ எடையைக் குறைக்க சொன்னாங்க\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/tag/gunfire/", "date_download": "2019-07-16T06:46:11Z", "digest": "sha1:CNXW5JDPMZQE4T2ABTMEUKNJRFM6PPBR", "length": 4565, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "Gunfire Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅச்சத்தில் தூத்துக்குடி: வீடுபுகுந்து நள்ளிரவில் தொடரும் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வ��லாபாக் படுகொலை: விளாசிய நீதிபதிகள்\nதூத்துக்குடி முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nதுப்பாக்கிச்சூடு முதல்வர் எடப்பாடிக்கு தெரிந்தே அரங்கேறியது: கருணாஸ் அதிரடி பேட்டி\nதூத்துக்குடியில் மூக்கறுபட்ட ரஜினி: இளைஞர் பொளேர் கேள்வி\nதூத்துக்குடியில் குறிவைத்து நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை: காரணம் உள்ளே\nகலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு; துப்பாக்கி சூட்டில் ஒருவர்...\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,071)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,790)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newjaffna.com/2019/06/24/2835/", "date_download": "2019-07-16T06:49:17Z", "digest": "sha1:CTC7VVTNDQGOK4IMWRYM4ALEQU5OLP2J", "length": 11979, "nlines": 101, "source_domain": "newjaffna.com", "title": "கனடா போயும் திருந்தாத தமிழ்க்காவாலிகள்!! சங்கிலி அறுத்து பிடிபட்டது எப்படி?? - NewJaffna", "raw_content": "\nகனடா போயும் திருந்தாத தமிழ்க்காவாலிகள் சங்கிலி அறுத்து பிடிபட்டது எப்படி\nதாஜியன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன்\nதிருட்டு குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட\n6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு தமிழ்\nகுயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்ன்டன் அவென்யூ பகுதியில் கடந்த திங்கட்கிழமை (17) இரவு\n9 மணியளவில் ஆயுதங்களை காட்டி இவர்கள் திருட்டில் ஈடுபட்டிருந்தனர்.\n23 வயதான ஒரு பெண் தனது மடிக்கணினியை விற்க Kijiji விற்பனை இணையத்தளத்தில்\nவிளம்பரத்தை செய்திருந்தார். அதனை வாங்குவதாக ஆணொருவர் தொடர்பு கொண்டுள்ளார். இருவரும்\nசந்தித்து விற்பனையை முடிக்க, சம்பவ இடத்தில் இரு தரப்பும் சந்திப்பதாக முடிவாகியது.\nகுறிப்பிட்ட இடத்தில் மடி���்கணினியுடன் பெண் காத்திருந்தபோது, இரண்டு ஆண்கள் வந்து\nமடிக்கணினியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். அவர்கள் தப்பி ஓடும்போது, ஆண் ஒருவரின்\nஇடுப்பில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி விழுந்தது. பின்னர் அவர்கள் திருடப்பட்ட வெள்ளி நிற\nஹொண்டா சிவிக் கார் ஒன்றில் தப்பியோடியுள்ளனர்.\nமறுநாள் (18) திருடர்களின் ஒருவன் பெண்ணின் மடிக்கணினியை ஒன்லைனில் விற்க முயன்றுள்ளான்.\nபெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விற்பனை இணையங்களை கண்காணித்துக் கொண்டிருந்த\nபொலிசார், அந்த கணினியை வாங்குவதை போல தொடர்பு கொண்டு சந்திப்பை ஒழுங்கு செய்தனர்.\nஇதன்படி குறிப்பிட்ட ஒரு இடத்தில் இரு தரப்பும் சந்தித்தபோது, மடிக்கணினி இளைஞனை\nபொலிசார் மடக்கிப்பிடித்தனர். மடிக்கணினி, ஒரு பெரிய வேட்டை கத்தி, கிரெடிட் கார்ட்\nபோன்ற கத்தி மற்றும் மினி க்ளோக் ஏயார் கைத்துப்பாக்கி ஆகியவற்றுடனே அவன் அங்கு வந்திருந்தான்.\nஅவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் குழுவாக செயற்பட்டது தெரிய வந்தது.\nஅதையடுத்து, அந்த குழுவில் இயங்கியவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். மொத்தம் ஐஆறு\nபேர் கைதாகினர். இதில் இரு சிறுவர்கள் உள்ளடங்குகிறார். இருவர் தமிழ் இளைஞர்கள்.\nஅவர்களால் திருடப்பட்ட காரும் மீட்கப்பட்டது.\nடொராண்டோவைச் சேர்ந்த தாஜியன் அலெக்சாண்டர் ஸ்மித் (Tajean Alexander Smith), மட்சுஷன்\nலக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன் (Laxsen Laxmikanthan) ஆகியோரை பொலிசார் அடையாளம் கண்டு\nகைதுசெய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதானவர்கள். சிறுவர்கள் பற்றிய விபரங்கள்\nவெளியிடப்படவில்லை. எனினும், 17 வயதான சிறுவன் ஒருவனே அதிக குற்றச்சாட்டுக்களை\nஎதிர்கொள்வதாக ரொரன்ரோ பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசந்தேக நபர்கள் அனைவரும் ஜூலை 31ம் திகதி காலை 10 மணிக்கு 111ம் இலக்க அறையல்\n← கல்முனை மக்களிற்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்\nநடுநடுங்க வைக்கும் வில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. நீங்களே பாருங்க\nயாழில் குழு மோதல் : இரு பெண் உட்பட 9 பேர் வைத்தியசாலையில்…\nஅனுமதியற்ற முறையில் மேற்கொள்ளப்படும் கடற் தொழிலால் மீனவர்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் கால்நடைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாக���் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n16. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம்\n15. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n14. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..\nகாக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது. 2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்\nஅறுவறுப்பான மனித சிறுநீரில் பாத்திரம் தயாரித்து விற்பனை செய்யும் வெளிநாட்டவர் இனிமே சிறுநீர காசுக்கு விக்கலாம்\n– Manithநடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லண்டன் வாழ் ஈழத்து வாரிசு மிரண்டு போன மில்லியன் கணக்கான பார்வையாளர்கள்… தெறிக்க விடும் பர்பாமன்ஸ்\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்த பிரம்மாண்டம் ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_739.html", "date_download": "2019-07-16T06:21:55Z", "digest": "sha1:UIJEMYE4HINASULG4GHOTSY2PBOJXRK3", "length": 20831, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபாதீட்டின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது\nஇந்த ஆண்டுக்கான பாதீட்டின், இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.\nஇன்றைய தினம் கூடிய பாராளுமன்ற அமர்வில், இந்த ஆண்டுக்கான ப���தீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.\nஇதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிராகவும் வாக்களித்திருந்தன.\nஇலங்கையின் வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது பாதீடு, நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.\nபாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள், கடந்த தினங்களில் ஆரம்பமாகி காரசாரமாக இன்று வரை நடைபெற்றன.\nஇந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற பாதீட்டுக்கான வாக்கெடுப்பினைத் தொடர்ந்து, நாளை முதல், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையிலான 19 நாட்கள், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவாதங்களின் நிறைவில், ஏப்ரல் ஐந்தாம் திகதி மாலை பாதீட்டுக்கான இறுதி நாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் ��னைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக ��ிரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=78:2010-07-06-04-41-30-sp-9620&catid=18:2014-07-02-09-47-39&Itemid=765", "date_download": "2019-07-16T06:45:12Z", "digest": "sha1:JOVCI36GWUU6PPQPN7J6D2XCPL72CBIY", "length": 5060, "nlines": 58, "source_domain": "www.np.gov.lk", "title": "கிராம அபிவிருத்தி", "raw_content": "\nஇல. 340, பருத்தித்துறை வீதி,\nகிராம மட்ட���்தில் முன்னேற்றமடைந்த தரமான வாழ்கை தரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்தியை சமூக வலுவூட்டலினூடக சக்கியூட்ட வசதியளித்தல்.\nகிராம அபிவிருத்தி சங்கம் , மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினை கிராமங்கள் தோறும் உருவாக்குவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தலும் அவற்றை பதிவு செய்தலும்.\nமாதர் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்தி நிலையங்களினூடக அபிவிருத்தி செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை வலுவூட்டும் வகையில் உறுதிப்படுத்தல்.\nகிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் நிதி உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தலும், அவை தொடர்பான சரியான பயன்பாட்டை உறுதிப்படுத்தலும், மதிப்பீடு, அறிக்கை செய்தலும்\nதிணைக்களம் சார்ந்த பொது நிருவாக, நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளை மாகாண , மாவட்ட, பிரதேச மட்டத்தில் மேற்பார்வை செய்தல்.\nசந்தை வாய்பையும், சந்தை வலைபின்னலையும் உருவாக்க வழிவகுத்தல்.\nஉத்தியோகத்தர்களுக்கும், சங்க உறுப்பினர்களிற்கும் தலைமைத்துவம் , ஏனைய தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்.\nஏனைய நிறுவனங்களினை ஒன்று சேர்த்து தொழில் பயிற்சிகளை கிராம இளைஞர் , யுவதிகளுக்கு வழங்குதல்.\nசங்கங்களினால் மேற்கொள்ளப்படும் வருமான அதிகரிப்பிற்கான சிறிய அளவிலான கருத்திட்டங்களை கண்காணித்தல் , மீளாய்வு செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTAwOTA0MDc5Ng==.htm", "date_download": "2019-07-16T06:06:33Z", "digest": "sha1:VZPMFZQAQT4U7FIMVUGZ5XVFX2VLMX7H", "length": 12194, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "பூமியைச் சுற்றிவரும் இரண்டாவது நிலவை கண்டுபிடித்த நாசா!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுத��யில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபூமியைச் சுற்றிவரும் இரண்டாவது நிலவை கண்டுபிடித்த நாசா\nநிலவைப் போன்று சிறிய அளவிலான கோள் ஒன்று பூமியைச் சுற்றி வருவதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.\nஅமெரிக்க விண்வெளி மையமான நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமி, சூரியனைச் சுற்றிவரும் போது அதனுடன் சேர்ந்து சிறிய அளவிலான கோளும் சுற்றி வருவது தெரியவந்தது.\nஇந்த சிறிய அளவிலான கோளுக்கு 2016 எச்ஓ3 (2016 HO3) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள், புவியின் மேற்பரப்பில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படும் தூரத்துக்கு அதிகமான தொலைவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.\nஇதேபோன்று பூமியைச் சுற்றி வந்த 2003 ஒய்என்107 (2003 YN107), 10 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகியது.\nஆனால், தற்போது கண்டுபிடுக்கப்பட்டுள்ள புதிய கோளானது அடுத்த 100 வருடங்களுக்கு பூமியைச் சுற்றி வரும் என்று தெரிவித்தார்.\nவிண்வெளியில் நடக்க தயாராகும் அமெரிக்க வீரர்கள்\nவிண்வெளி போருக்கு தயாராகும் இந்தியா\nதயார் நிலையில் நாசாவின் அதிரடி நடவடிக்கை\nவிவசாயிகளுக்கு உதவ விண்வெளியிலிருந்து அறிமுமாகும் அதிரடி திட்டம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI4NjIwMQ==/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE!", "date_download": "2019-07-16T06:29:58Z", "digest": "sha1:JVPZHRZDG5SU5UNP44UZXSDPOICQTLOB", "length": 8429, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » விகடன்\nஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா\nசர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி ஆறாவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.\nதென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தைச் சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பந்தைச் சேதப்படுத்தியதாக இளம் வீரர் பான் கிராஃப்ட் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர்களுக்கு 12 மாதங்கள் சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியம் மட்டுமில்லாது, ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்த விவகாரத்துக்குப் பின்னர் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியாமல் டிம் பெய்ன் தலைமையிலான இளம் ஆஸ்திரேலிய அணி அவதிப்பட்டு வருகிறது.\nஅந்த அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்தங்கியுள்ளது. சமீபத்திய ஐசிசியின் தரவரிசையில் அந்த அணி பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக 6வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானும், அந்த அணியும் 102 புள்ளிகள் பெற்றிருந்தாலும், தசம புள்ளிகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே 3 மற்றும் 4 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி. நீரஜ் சேகர் பா.ஜ.வில் ஐக்கியம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/bjp-government-has-allotted-1-lakh-68-thousand-crore-for-tamil-nadu-says-cp-radhakrishnan/articleshow/68622401.cms", "date_download": "2019-07-16T06:21:12Z", "digest": "sha1:QZJWRIMOXNCR23GNM5TLJYN675HCPYRT", "length": 15740, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "CP Radhakrishnan: பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 1,68,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – சிபி ராதாகிருஷ்ணன் - bjp government has allotted 1 lakh 68 thousand crore for tamil nadu says cp radhakrishnan | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் (ஜூலை 16)\nஇன்றைய ராசி பலன் (ஜூலை 16)WATCH LIVE TV\nபாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 1,68,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – சிபி ராதாகிருஷ்ணன்\nபிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் கோவை மக்களைவத் தொகுதி வேட்பாளா் சிபி ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.\nபாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 1,68,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – சிபி ராதாகிருஷ்...\nபிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் கோவை மக்களைவத் தொகுதி வேட்பாளா் சிபி ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.\nஅதிமுக கூட்டணியில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி பி இராதாகிருஷ்ணனின் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி எம்எல்ஏ, வானதி சீனிவாசன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர்சிபி ராதாகிருஷ்ணன் பேசும் போது அதிமுக பாரதிய ஜனதா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை தெளிவாகக் கூறி இருக்கிறோம். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணிக் கட்சியின் பிரதமர் வேட்பாளரை எந்த இடத்திலும் கூறமுடியவில்லை. பிரதமர் யார் என்று தெரியாமல் களத்தில் நிற்கிறார்கள்.\nதமிழகத்திற்கு நிதியை தரவில்லை என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு 68,000 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டில் பிரதமர் மோடி ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி தந்துள்ளார்.\nபிரதமர் மோடி வெளிநாடு செல்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள். வெளிநாடு சென்று அதன் மூலமே ஏழரை லட்சம் கோடி டாலர் அந்நிய முதலீடாக பெறப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தீவிரவாதத���திற்கு எதிராக பிரதமர் மோடி குரல் கொடுத்தபோது உலக நாடுகள் அனைத்தும்இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.\nஉலக பொருளாதாரத்தில் 20 இடங்களுக்கு பின்னால்இருந்த இந்தியா தற்போது ஆறாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது இவ்வாறு அவர் பேசினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nபலவீனமான வேட்பாளரை நிறுத்துங்கள்; டிடிவிக்கு தூது அனுப்பிய பொன்னார் - கடுப்பான வசந்தகுமார்\nPeriyakulam Candidate Sex Video: ஆபாச லீலைகள் அம்பலம்; வெளியான கதிர்காமு வீடியோ - அதிரும் அமமுக\nகருணாநிதிக்கு இடம் தர அரசு மறுத்துவிட்டதாக ஸ்டாலின் கூறுவது பொய்: முதல்வர் பேச்சு\nமேலும் செய்திகள்:பிரதமா் மோடி|நரேந்திர மோடி|சிபி ராதாகிருஷ்ணன்|CP Radhakrishnan|Coimbatore|BJP government|BJP candidate|AIADMK alliance\nபலவீனமான வேட்பாளரை நிறுத்துங்கள்; டிடிவிக்கு ...\nகருணாநிதிக்கு இடம் தர அரசு மறுத்துவிட்டதாக ஸ்...\nதிருவாரூர் அருகே காவல் நிலையம் முன் டிக்-டாக் வீடியோ எடுத்த ...\nதிருவதிகை வீரட்டாடானேசுவரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nகூகுள் பிளே ஸ்டோரில் எம்.எஸ். வேர்டு புதிய சாதனை\nதிருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி பல சிறப்பு தரிசனங்...\nவீடியோ: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்கும் ரா...\nVideo: பெட்ரோல் பங்கில் கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா கும\n#donotretiredhoni ப்ளீஸ் தோனி ரிட்டயர் ஆகாதீங்க... டீம் இந்தியாவிற்கு நீங்க வ..\nவேலூர் மக்களவைத் தோ்தலில் அமமுக போட்டியிடாது – டிடிவி தினகரன்\nவேலூா் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ல் தோ்தல் – தோ்தல் ஆணையம்\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவாங..\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பி..\nஅபூர்வ சந்திர கிரகணம்: 149 ஆண்டுகளுக்கு பின் நாளை நிகழ்கிறது\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் பெருமழை- உஷார் ம..\nVideo: என்ஐஏவால் கைது செய்யப்பட்ட 14 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவு\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதிமுக பெரும்புள்ளி\nகொட்டாவி முதல் கதறல் வரை இந்த உலககோப்பையில் நடந்த தரமான சம்பவங்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் ம���்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 1,68,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – ...\nதமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாறும் – ஓ.பன்னீர்செல்வம்...\nமத்தியில் உள்ளவா்களுக்கு மண்டியிடாத ஒரே காரணத்தால் சின்னம் இல்லை...\nஆரத்தி எடுத்தவா்களுக்கு பணம் வழங்கியதாக கனிமொழி மீது வழக்குப்பதி...\nராகுலின் மாதம் ரூ. 6000 திட்டத்தால் காங்., வாக்குவாங்கி கூட வாய்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/disaster-management-commissioner-sathya-gopal-meets-press-given-about-the-storm-precautionary-measure/articleshowprint/69063282.cms", "date_download": "2019-07-16T06:51:34Z", "digest": "sha1:IKXYBA7XOVA7YIYDRXSDIE3EHWRAANBS", "length": 4794, "nlines": 8, "source_domain": "tamil.samayam.com", "title": "புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையர் விளக்கம்", "raw_content": "\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையர் விளக்கம்\nவங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புயல் உருவாக இருப்பதால் தமிழக மாவட்டங்களில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.\nசென்னை சேப்பாக்கத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் புயல் பாதிப்புக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் 29ம் தேதி உருவாகும் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் 90 கி.மீ வரை காற்றுவீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்காக முன்கூட்டிய முக்கியப் பகுதிகளில் தேவைக்கு ஏற்றவாறு பேரிடர் மீட்புப் படையினர் நிறுத்தப்படுவார்கள். இந்த மீட்பு குழுவில் தேசிய மாணவர் படையையும் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதிப்பு உள்ளாகும் மாவட்டங்களை கண்டறிந்து, கூடுதல் உணவுப் பொருட்களை விநியோகிக்கவும், அங்கு 24 மணிநேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nபுயல் ஏற்படுவதற்கு முன்னரே, முக்கியப் பகுதிகள் மற்றும் வீடுகளில் நீர்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப் ���றிவுறுத்தப்படும். தவிர, மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு படகுகளை எடுத்துச் செல்ல வேண்டாம்.\nநிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், மருந்துகளை இருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களை இடமாற்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல் களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.\nபுயலால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களுக்கு அரசு கட்டங்கள், தனியார் கட்டங்களையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என சத்யகோபால் கூறினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/tamil-nadu-cm-train-late-due-to-train-track-accident/videoshow/66846867.cms", "date_download": "2019-07-16T06:14:25Z", "digest": "sha1:JZVAGQYDPCDSWIADPDC2M6TNMHWBC7IE", "length": 10255, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Video : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் சென்ற இரயில் தாமதம்! | tamil nadu cm train late due to train track accident - Samayam Tamil", "raw_content": "\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன..\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரிய..\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போ..\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிக..\nசொன்னா நம்புங்க; உண்மையிலேயே ரொம்..\nஏன் ஒரேமாதிரி ஸ்டைல் படங்கள் பண்ண..\nVideo : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் சென்ற இரயில் தாமதம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே நேற்று இரவு மின்சார இரயிலில் இரண்டு எருமை மாடுகள் சிக்கி உயிரிழந்தன. இதன் காரணமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் இரயில்கள் அனைத்து இரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை எழும்பூரிலிருந்து காரைக்கால் செல்லும் இரயில் மூலமாகச் சென்றார். இந்த ரயிலும் சற்று தாமதாகவே கடந்து சென்றது.\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன் விக்ரம் செய்த குறும்பு\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nகுருவுக்கு நன்றி சொல்லும் நாள் - குருபூர்ணிமா\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரியாது\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nVideo: பெட்ரோல் பங்கில் கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல்\nஇன்றைய நாள் (15-07-2019) எப்படி\nவீடியே��: குப்பைகளை எடுத்து, குப்பை தொட்டியில் போட்டுச் செல்லும் யானை\nVideo: நுழைவுத் தேர்வு: 5 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்கள் - சூர்யா ஆதங்கம்\nகூகுள் பிளே ஸ்டோரில் எம்.எஸ். வேர்டு புதிய சாதனை\nஇன்றைய நாள் (14-07-2019) எப்படி\nபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ. 35 ஆயிரம் கோடி அபராதம்..\nபாண்டியாவுக்குப் பின் தோனி களமிறங்கியது ஏன்\nகுத்துச்சண்டை பயிற்சி அளிக்கும் 93 வயது முதியவர்\nஇன்றைய நாள் (13-07-2019) எப்படி\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் போது வருத்தம்..வலி ஏன்\nநான் டாக்டர் இல்ல….டான்…சாத்தான்: ஆரவ்வின் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டீசர்\nவாணியம்பாடி அருகே வாகன சோதனையில் 3 கிலோ தங்கநகைகள் பறிமுதல்\nவேலூர் மக்களவை தேர்தல்- குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்\nஒன்றரை வயது குழந்தையின் கையில் ஒரிஜனல் துப்பாக்கி மனதை பதற வைக்கும் வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/13", "date_download": "2019-07-16T06:57:06Z", "digest": "sha1:MFXHH343XJGYSXNJBLFI74X23MAQUXLY", "length": 26930, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "இடைத்தேர்தல்: Latest இடைத்தேர்தல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 13", "raw_content": "\n4 மாசமா கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண...\nவிஜய்யுடன் ஜோடி சேரும் ராஷ...\nஅமீர்கான், ஏ ஆர் ரஹ்மான், ...\nநடிகர் தனுஷ் போலி சான்றுகள...\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்...\n94 குழந்தைகளை பலிகொண்ட கும...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nபள்ளி மாணவனுடன் வகுப்பறையில் செக்ஸ் செய்...\n116 மணி நேரம் பாத்ரூமிலேயே...\n70 வயது தாத்தா கள்ளகாதலியு...\n65 வயது பாட்டியை திருமணம் ...\nகணவன் புடவை வாங்கி தராததால...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nமாருத யோகம்: பல துறைகளில் ...\nவிரைவில் வருகிறது ’ராஜா ராணி’ சீசன் 2: ஆ...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காத��ியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nநீட் தேர்வு ரத்து... மத்திய அரசின் சட்ட ...\nசூர்யா பற்ற வைத்த நெருப்பு...\nமத்திய அரசு மாணவர்களின் பே...\nரயில்வே தேர்வில் 165 தமிழர்களுக்கு மட்டு...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான...\nசென்னையில் ஜூலை 5-ம் தேதி ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nஇந்தியா என் தாய் வீடு...அமெரிக்கா..\nவெண்ணிலா கபடி குழு 2 படத்தின் திர..\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தார..\nVIDEO: நோ்கொண்ட பாா்வை படத்தின் இ..\nவேலையே இல்லாத கருங்காட்டு கரடிக்க..\nவிஸ்வரூபம் எடுக்கும் டிடிவி; ஆச்சரியமூட்டும் அமமுக - இடைத்தேர்தல் பிரச்சார யுக்தியை பாருங்க\nபுதிய பொறுப்பின் மூலம் அமமுகவின் டிடிவி தினகரன், இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டத் திட்டமிட்டுள்ளார்.\nஅடுத்த தேர்தல் பரபரப்புக்கு ரெடியா 2 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை நாளையுடன் ஓய்கிறது- 115 தொகுதிகளில் 1,612 பேர் போட்டி\nஇந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.\nமூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை நாளையுடன் ஓய்கிறது- 115 தொகுதிகளில் 1,612 பேர் போட்டி\nஇந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.\n52 ஆண்டுகால சாதனை; இன்னும் முறியடிக்காத தமிழ்நாடு - விடிவு காலம் வருமா வாக்குப்பதிவிற்கு\nமக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதத்தை, இன்னும் முறியடிக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஸ்டாலின் தலைமையில் 4 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் 4 தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.\nதமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும்: செந்தில் பாலாஜி\nமே மாதம் 23-ம் தேதி, எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என அரவக்குறிச்சி தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - விருப்ப மனு பெறும் தேதியை அறிவித்த அதிமுக\nவிரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, அதிமுக சார்பில் விருப்ப மனு பெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - விருப்ப மனு பெறும் தேதியை அறிவித்த அதிமுக\nவிரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, அதிமுக சார்பில் விருப்ப மனு பெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - மீண்டும் பெருமைப் பட வைத்த தல அஜித்\nதமிழ் திரை உலகில் கொண்டாடப்படும் நடிகர்கள் முன்னனியில் உள்ளவர் அஜித். இவர் குறித்து எந்த செய்தி வந்தாலும் அது வைரல் தான். அந்த வகையில் அவரின் நேற்றைய செயல்பாடு அமைந்துள்ளது.\nஅமமுக-வின் தலைவராக சசிகலா நியமிக்கப்படுவார்: தங்க. தமிழ்ச்செல்வன்\nசென்னை: ”அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்ட பிறகு சசிகலா தலைவரா நியமிக்கப்பட்டுவார். தினகரன் பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்” தங்க தமிழ்ச்செல்வம் பேட்டி .\nஅமமுக-வின் தலைவராக சசிகலா நியமிக்கப்படுவார்: தங்க. தமிழ்ச்செல்வன்\nசென்னை: ”அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்ட பிறகு சசிகலா தலைவரா நியமிக்கப்பட்டுவார். தினகரன் பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்” தங்க தமிழ்ச்செல்வம் பேட்டி .\nரஜினி ஓட்டு போட்டதில் சர்ச்சை - விசாரிக்கும் தேர்தல் ஆணையம்\nசென்னை : தமிழகத்தில் நேற்று 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் நடைப்பெற்றது. இதில் ரஜினி வாக்களித்த போது அவரின் வலது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nஒரே ஆளுக்கு பல ஓட்டு\nபிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், கள்ள ஓட்டு போட தூண்டும் விதமாக பேசினார். இதனைக் கண்டித்து தேர்தல் ஆணையமும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. நினைவுகூரத்தக்கது.\nஒரே ஆளுக்கு பல ஓட்டு\nபிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், கள்ள ஓட்டு போட தூண்டும் விதமாக பேசினார். இதனைக் கண்டித்து தேர்தல் ஆணையமும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. நினைவுகூரத்தக்கது.\nஒரே ஆளுக்கு பல ஓட்டு\nபிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், கள்ள ஓட்டு போட தூண்டும் விதமாக பேசினார். இதனைக் கண்டித்து தேர்தல் ஆணையமும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. நினைவுகூரத்தக்கது.\nஒரே ஆளுக்கு பல ஓட்டு\nபிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், கள்ள ஓட்டு போட தூண்டும் விதமாக பேசினார். இதனைக் கண்டித்து தேர்தல் ஆணையமும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. நினைவுகூரத்தக்கது.\nதமிழக முதல்வருக்கு இதுதான் ரியல் டெஸ்ட்: வெற்றி பெறுவாரா\nதமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை ஆக்ரமிக்க நடந்த யுத்தத்தில் இன்று வரை வெற்றி கனியுடன் இருப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இனியும் அவரது ஆட்சி தமிழகத்தில் நீடிக்குமா நீடிக்காதா என்ற மக்களின் ஆய்வுக்கும், ரியல் டெஸ்ட்டுக்கும் தள்ளப்பட்டுள்ளார்.\nதமிழக முதல்வருக்கு இதுதான் ரியல் டெஸ்ட்: வெற்றி பெறுவாரா\nதமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை ஆக்ரமிக்க நடந்த யுத்தத்தில் இன்று வரை வெற்றி கனியுடன் இருப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இனியும் அவரது ஆட்சி தமிழகத்தில் நீடிக்குமா நீடிக்காதா என்ற மக்களின் ஆய்வுக்கும், ரியல் டெஸ்ட்டுக்கும் தள்ளப்பட்டுள்ளார்.\nTN Elections 2019 Live: வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் ஏப்.,19 மாலை வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹூ\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே, நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மதுரையில் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுற்றது.\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு முந்தைய பயற்சிக்கு அட்மிட் கார்டு வெளியீடு\nகர்நாடக அரசியலில் திடீர�� திருப்பம்; சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதிமுக பெரும்புள்ளி\n4 மாசமா கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்ட ராஷ்மிகா மந்தனா\nVideo: சென்னையில் அரசு பேருந்து மோதி 2 பெண்கள் பலி; பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஅபூர்வ சந்திர கிரகணம்: 149 ஆண்டுகளுக்கு பின் நாளை நிகழ்கிறது\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nVideo: என்ஐஏவால் கைது செய்யப்பட்ட 14 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவு\nதமிழகம், புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-16T06:48:10Z", "digest": "sha1:A5Y2ISFMMRQLIN7DG4GBD7EKGWI5622U", "length": 16999, "nlines": 224, "source_domain": "tamil.samayam.com", "title": "துக்ளக் குருமூர்த்தி: Latest துக்ளக் குருமூர்த்தி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nBigil: எதற்காக பிசியோதெரபி மாணவியாக நயன்...\nவிஜய்யுடன் ஜோடி சேரும் ராஷ...\nஅமீர்கான், ஏ ஆர் ரஹ்மான், ...\nநடிகர் தனுஷ் போலி சான்றுகள...\nஇந்த 2 காரணங்களுக்காக அஜித...\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்...\n94 குழந்தைகளை பலிகொண்ட கும...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nபள்ளி மாணவனுடன் வகுப்பறையில் செக்ஸ் செய்...\n116 மணி நேரம் பாத்ரூமிலேயே...\n70 வயது தாத்தா கள்ளகாதலியு...\n65 வயது பாட்டியை திருமணம் ...\nகணவன் புடவை வாங்கி தராததால...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nமாருத யோகம்: பல துறைகளில் ...\nவிரைவில் வருகிறது ’ராஜா ராணி’ சீசன் 2: ஆ...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு ட���டி-க்கு லவ் ப...\nநீட் தேர்வு ரத்து... மத்திய அரசின் சட்ட ...\nசூர்யா பற்ற வைத்த நெருப்பு...\nமத்திய அரசு மாணவர்களின் பே...\nரயில்வே தேர்வில் 165 தமிழர்களுக்கு மட்டு...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான...\nசென்னையில் ஜூலை 5-ம் தேதி ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nஇந்தியா என் தாய் வீடு...அமெரிக்கா..\nவெண்ணிலா கபடி குழு 2 படத்தின் திர..\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தார..\nVIDEO: நோ்கொண்ட பாா்வை படத்தின் இ..\nவேலையே இல்லாத கருங்காட்டு கரடிக்க..\nப.சிதம்பரம் செஞ்ச வேலைக்கு ஸ்ரீவத்சா பலிகடாவா மத்திய அமைச்சருக்கு எதிராக பொங்கிய குருமூர்த்தி\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த வேலைக்கு, டுவிட்டரில் துக்ளக் குருமூர்த்தி பொங்கியுள்ளார்.\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பிளான்\nஅதிமுகவை நம்பி ஏமாந்த பாஜக, அடுத்த அதிரடி பிளானை தன் வசம் வைத்துள்ளது.\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பிளான்\nஅதிமுகவை நம்பி ஏமாந்த பாஜக, அடுத்த அதிரடி பிளானை தன் வசம் வைத்துள்ளது.\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பிளான்\nஅதிமுகவை நம்பி ஏமாந்த பாஜக, அடுத்த அதிரடி பிளானை தன் வசம் வைத்துள்ளது.\nகாஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுக்கும்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி\nகாஷ்மீர் தாக்குதல் ஒரு வரியில் சொல்ல முடியாத விஷயம் என்றும், இந்த அரசாங்கம் சரியான பதிலடியை கொடுக்கும் என நம்பிக்கை உள்ளதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுக்கும்: குருமூர்த்தி\nஅதிமுக தலைவர்களை மீண்டும் மீண்டும் சீண்டும் துக்ளக் குருமூர்த்தி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரையும் துக்ளக் ஆசிரியர் எஸ்ஜி.குருமூர்த்தி கேவலமாக விமர்சித்துள்ளார்\nமுதல்வர், துணை முதல்வரை அசிங்கமாக திட்டிய துக்ளக் குருமூர்த்தி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச���ல்வம் இருவரையும் கேவலமாக விமர்சித்த துக்ளக் ஆசிரியர் எஸ்ஜி.குருமூர்த்திக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\n4 மாசமா கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்ட ராஷ்மிகா மந்தனா\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதிமுக பெரும்புள்ளி\nVideo: சென்னையில் அரசு பேருந்து மோதி 2 பெண்கள் பலி; பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஅபூர்வ சந்திர கிரகணம்: 149 ஆண்டுகளுக்கு பின் நாளை நிகழ்கிறது\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nVideo: என்ஐஏவால் கைது செய்யப்பட்ட 14 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவு\nதமிழகம், புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nகொட்டாவி முதல் கதறல் வரை இந்த உலககோப்பையில் நடந்த தரமான சம்பவங்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/04/14003204/Baahubali-2-win-National-Awards.vid", "date_download": "2019-07-16T06:23:42Z", "digest": "sha1:ACJW5KXQ4YB7D5VRURGYIEY5WHMPKXHZ", "length": 5562, "nlines": 141, "source_domain": "video.maalaimalar.com", "title": "மூன்று பிரிவுகளில் தேசிய விருதை வென்ற பாகுபலி-2", "raw_content": "\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\n2 விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான்\nமூன்று பிரிவுகளில் தேசிய விருதை வென்ற பாகுபலி-2\n100 நாள் ஓடி ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி-2\nமூன்று பிரிவுகளில் தேசிய விருதை வென்ற பாகுபலி-2\nபாகுபலிக்கு பிறகு மான்ஸ்டர்க்கு தான் அதிக கூட்டம் - எஸ்.ஜே.சூர்யா\n100 நாள் ஓடி ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி-2\nபாகுபலியை தொடர்ந்து மற்றுமொரு சரித்திரப் படத்தில் நடிக்கும் ராணா\nபெண்களை சீண்டுபவர்களை பாகுபலி ஸ்டைலில் தண்டிக்க வேண்டும் - அனுஷ்கா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-4634", "date_download": "2019-07-16T06:09:26Z", "digest": "sha1:AUX7TA6SARESEQGPMF655IW7QUBKPXG3", "length": 7918, "nlines": 79, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கணையாழி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:ச��வதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகணையாழி - சந்தா விவரம் ஆண்டுச் சந்தா ரு.220/- வெளிநாடு US$ 30 இரண்டாண்டுச் சந்தா ரு.440/- வெளிநாடு US$ 50 மூன்றாண்டுச் சந்தா ரு.650/- வெளிநாடு US$ 70 ஐந்தாண்டுச் சந்தா ரு.1000/- வெளிநாடு US$ 90 வாழ்நாள் சந்தா ரு.5000/- வெளிநாடு US$ 300\nகணையாழி - சந்தா விவரம்\nஆண்டுச் சந்தா ரு.220/- வெளிநாடு US$ 30\nஇரண்டாண்டுச் சந்தா ரு.440/- வெளிநாடு US$ 50\nமூன்றாண்டுச் சந்தா ரு.650/- வெளிநாடு US$ 70\nஐந்தாண்டுச் சந்தா ரு.1000/- வெளிநாடு US$ 90\nவாழ்நாள் சந்தா ரு.5000/- வெளிநாடு US$ 300\nஎன்னைச் செதுக்கும் சிறு உளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/39732", "date_download": "2019-07-16T06:43:26Z", "digest": "sha1:DTGZRZLN2H6R4BYZXZYZFGMREU2Z4HJC", "length": 11447, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சிரியாவில் இலக்குவைக்கப்படவேண்டிய இரசாயன ஆயுதநிலைகளின் பட்டியல் தயார் | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nசிரியாவில் இலக்குவைக்கப்படவேண்டிய இரசாயன ஆயுதநிலைகளின் பட்டியல் தயார்\nசிரியாவில் இலக்குவைக்கப்படவேண்டிய இரசாயன ஆயுதநிலைகளின் பட்டியல் தயார்\nசிரியாவில் இலக்குவைக்கப்படவேண்டிய இரசாயன ஆயுதநிலைகள் குறித்த பட்டியலொன்றை அமெரிக்காவின் புலனாய்வாளர்களும் படையினரும் தயாரித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nடிரம்ப் உத்தரவிடும் பட்சத்தில் உடனடியாக தாக்குதல்களை மேற்கொள்ளவேண்டிய இலக்குகளின் பட்டியலையே அமெரிக்க அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.\nசிரியாவின் இரசாய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனினும் சிரியா அவ்வாறான தாக்குதலொன்றை மேற்கொண்டால் அமெரிக்கா உடனடியாக பதிலடி கொடுப்பதற்கு தயாரான நிலையில் உள்ளது என சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கிழக்கு மத்திய தரைகடலில் ரஸ்யா கடற்படை கலங்களின் பாரிய நடமாட்டத்தை அவதானித்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரஸ்யா பாரிய கடல் ஒத்திகைக்காக 26 போர்க்கப்பல்களையும் 30 தாக்குதல் விமானங்களையும் பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றது.\nஇதேவேளை சிரிய அரசாங்கம் இரசாயன தாக்குதல்களை மேற்கொண்டால் அதற்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை மேற்கொள்வதை தடுப்பதற்காக ரஸ்யா இவற்றை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவி;த்துள்ளனர்.\nஆலங்கட்டி மழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி ; பாகிஸ்தானில் சம்பவம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-15 20:27:36 பாகிஸ்தான் ஆலங்கட்டி மழை வெள்ளம்\nஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2019-07-15 18:30:50 ஹொங்ககொங் அரசின் தலைவர் பதவி\nஎத்தகைய நிலைமையிலும் எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம் - ஈரான்\nஈரான் எத்தகைய நிலைமையின் கீழும் தனது எண்ணெய் ஏற்றுமதிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரிப் தெரிவித்துள்ளார்.\n\"ஈரானுடனான அ��ுசக்தி உடன்படிக்கையை தனிப்பட்ட காரணங்களுக்காக கைவிட்ட ட்ரம்ப்\"\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை காயப்படுத்த வேண்டும் என்ற விரோத மனப்பான்மை காரணமாகவே ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவரால் எழுதப்பட்டு கசிந்துள்ள குறிப்பாணையொன்று தெரிவிக்கிறது.\n2019-07-15 09:52:25 ட்ரம்ப் ஈரான் அணுசக்தி\nசுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி\nவிமானம் ஒன்றை பரசூட்டின் உதவியுடன் தரையிறக்குகையில் நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-07-14 20:16:38 சுவீடன் விமானம் ஆறு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை விற்ற கடற்படை அதிகாரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t149455-40", "date_download": "2019-07-16T06:43:59Z", "digest": "sha1:67HHZ3SYBI26MAVWQMYBH2CJ5FSLW6QG", "length": 31440, "nlines": 247, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை\n» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:\n» விடாது கருப்பு நாவல் தேவை\n» வனவாசம் − ப.வீரக்குமார்\n» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்\n» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\n» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு\n» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவ���்\n» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு\n» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்\n» சினிதுளிகள் - வாரமலர்\n» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்\n» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\n» உலக கோப்பையை வெல்லப்போவது யார்\n» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீஷம் வேண்டுகோள்\n» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு\n» காசியில் (வாரணாசி) எங்கே தங்க\n» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு\n» இந்த வார சினிமா செய்திகள்\n» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு\n» இறைவனின் திருவருள் தித்திக்கும்… – விகடன் போட்டோ கார்டுகள்\n» கூர்கா: சினிமா விமர்சனம்\n» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...\n» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்\n» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்\n» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை\n» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.\n» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}\n» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி\n» கலப்படம் உணவில் கலப்படம்\n» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\n» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.\n» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா\n» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு\n» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது\n» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...\n» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n» தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2.. ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..\n» இன்றைய கோபுர தரிசனம்\n» பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்\nமகிழ்வாக வாழ இனிய ���ழிகள் 40 ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nமகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...\nமகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...\n1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.\n2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.\n3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.\n4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\n5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.\n6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.\n7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.\n8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.\n9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது\n10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...\n11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.\n12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.\n13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்.\n14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.\n15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.\n16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.\n17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.\n18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.\n19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\n20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...\n21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.\n22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.\n23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.\n24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.\n25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.\n26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.\n27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.\n28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.\n29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.\n30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...\n31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.\n32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.\n33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.\n34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.\n35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.\n36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.\n37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.\n38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.\n39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்\n40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...\nஉங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.\nஅனைத்தும் அருமை அம்மா.ஒவ்வொன்றும் மணி மணியாய் உள்ளது\nRe: மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...\nஉங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.\nஅனைத்தும் அருமை அம்மா.ஒவ்வொன்றும் மணி மணியாய் உள்ளது\nமேற்கோள் செய்த பதிவு: 1285529\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakkural.lk/article/26518", "date_download": "2019-07-16T06:10:03Z", "digest": "sha1:PFJMKFPTOHO2C5PUY4DTTKTBKQKORBSI", "length": 6763, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "கொழும்பு திரும்புகிறார் கோத்தா-கட்டுநாயக்கவில் வரவேற்புக்கு ஏற்பாடு - Thinakkural", "raw_content": "\nகொழும்பு திரும்புகிறார் கோத்தா-கட்டுநாயக்கவில் வரவேற்புக்கு ஏற்பாடு\nLeftin April 12, 2019 கொழும்பு திரும்புகிறார் கோத்தா-கட்டுநாயக்கவில் வரவேற்புக்கு ஏற்பாடு2019-04-12T09:20:23+00:00 உள்ளூர்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கை வரவுள்ளார்.\nடுபாய் வழியாக இன்று காலை 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் ��ற்பாடுகளைச் செய்துள்ளனர்.\nகடந்த மாதம் 26ஆம் திகதி அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு, எதிராக கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.\nலசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக அவரது மகளும், சித்திரவதைக்கு உள்ளான தமிழர் ஒருவரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சிவில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.\nஇந்த நிலையில் அவர் இன்று நாடு திரும்புவாரா என்ற சந்தேகங்கள் நீடித்து வந்தன.\nஇந்த நிலையில் இன்று காலை கோத்தாபய ராஜபக்ச கொழும்பு திரும்புகிறார் என்றும், அவருக்கு விரிவான வரவேற்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து கோத்தாயபய ராஜபக்சவுக்கு ஆசி வழங்கும் மத நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கவுள்ள வரவேற்பு நிகழ்வில், கோத்தாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார். இதன் போது அவர் தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களிடம் வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமைச்சர் ரிசாத்துக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை\nஅமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\nநாயை கட்டிப்போட ரணிலுக்கு ஞானசாரர் எச்சரிக்கை\n« உச்சநீதிமன்ற ம் செல்வது பயனற்றது – லால் விஜேநாயக்க\nமங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_9533.html", "date_download": "2019-07-16T06:34:38Z", "digest": "sha1:E5FNFKEBBG2REV3VL4MAMJ2KZU2ORZ2T", "length": 18014, "nlines": 205, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): காஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்த��ள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nமதன் பதில்: கலவரங்களில் ஈடுபடும் கூட்டத்தினரை வைத்து ஒட்டு மொத்தமாக காஷ்மீர் மக்கள் என நாம் கருதி விட முடியாது.காஷ்மீர் மக்களின் இயல்பானகுணமே அமைதியாக வாழ்வது தான்.அதைத்தான் அவர்கள் விரும்பு கிறார்கள்.அந்த சூழ் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி தர முடியவில்லை யெனில், அது யாருடைய தவறு\nபாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைந்தால் என்ன விளைவுகள் ஏற்ப்படும் என்பது அங்குள்ள மக்களுக்கு தெரியும். தனி ‘தக்குனூண்டு’ நாடாகவும் அதால் இயங்கமுடியாது. பிரிவினை வாதிகளும் தேச விரோதிகளும் நமது இந்தியாவின் எந்த_மாநிலத்தில் தான் இல்லை அதற்காக கலவரங்கள் நடைபெறும் பகுதிகளை யெல்லாம் தனி தனி சுதந்திர நாடுகளாக அறிவித்திட முடியுமா அதற்காக கலவரங்கள் நடைபெறும் பகுதிகளை யெல்லாம் தனி தனி சுதந்திர நாடுகளாக அறிவித்திட முடியுமா\nமுஸ்லீம்கள் பெரும்பான்மை யாக உள்ளார்கள் என்பது வாதமேஇல்லை.அவர்கள் இந்திய முஸ்லீம் கள் என்பதை நினைவில்_கொள்ளுங்கள். தவிர எப் போதிருந்து அங்கே முஸ்லீம்கள் பெரும்பான்மையானார்கள்\nகாஷ்மீர் வரலாற்றை (ஊசிமுனையளவு தான்) பார்ப்போமே;\nவேதகாலத்தில் அங்கு வசித்து வந்த காஷ்யப முனிவரின் பெயரிலிருந்து தான் “காஷ்மீர்” எனும் பெயரே வந்தது.அவர்_மூலம் விருத்தியான மக்களின்பெயர் (அங்கே மலைகளில் வாழ்ந்த ) காசிகள் என அழைக்கபட்டனர்.\nதமிழ் நாட்டுக்கும் காஷ்மீருக்கும் ஒருகாலத்தில் நெருங்கிய மத ரீதியான தொடர்பிருந்தது. ‘சைவ சித்தாந்ததிணை ’ உருவாக்கிய திருமூலர் காஷ்மீரிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தார்.(சிலர் தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் சென்று, பிறகு ஆப்கானியர்களின் படையெடுப்பின் விளைவாக மீண்டும் தமிழகத்துக்கே வந்தார் என்கிறார்கள்). வேதங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, சாதி மதங்களை யெல்லாம் தூக்கி யெறிந்துவிட்டு, ‘அன்பு தான் மதம்; உடல் தான் அதற்கு கோவில்’ எனும் தத்துவத்தை உருவாக்கியவர்கள் சைவ சித்தாந்திகள். இந்த தத்துவம் உருவானது காஷ்மீரில் தான். தமிழ் பக்தி மார்க்கத்தை காஷ்மீர் மக்கள் வரவேற்று ஏற்றுக்கொண்டார்கள்.\nதமிழகத்தில் பிறந்து பிறகு புத்த மத தத்துவ ஞானியாக புகழ் பெற்ற நாகார்ஜீனர் இங்கிருந்து காஷ்மீருக்கு சென்று, கடைசி வரை அங்கேயே வசித்தார்.ஆக பக்தி, தந்தீரீக வழிபாடு, சைவம் இம் மூன்றும் தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்றது.\nபுகழ்பெற்ற சைவ தாந்திரிக மகான் அபிநவ குப்தர் காஷ்மீரை சேர்ந்தவரே.அவரது காலம் கி பி.970 முதல் கிபி.1025 வரையே. வரலாற்று_மாமேதை கல்ஹணர் காஷ்மீரில் தங்கி ‘ராஜதரங்கிணி’ காவியத்திணை எழுதினார். காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகர் (ஸ்ரீ) முதன் முதலில் அசோக சக்கரவர்த்தியால் நிர்மாணிக்க பட்டது. கனிஷ்க சக்கர வர்த்தி காலத்தில் உலக பெரும் புத்த மாநாடு காஷ்மீரில் தான் நடந்தது.\n1001 அராபியன் இரவுகள் கதையை எழுத தூண்டிய கதா சரித் சாகரா கதை தொகுப்பு காஷ்மீரில் உருவானதே.(இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நம்மூர் புத்தக கடைகளில் கிடைக்கிறது). காஷ்மீர் ராமாயணம்கூட உண்டு. யோக வசிஷ்ட மகா ராமாயணம் (வசிஷ்டர் மற்றும் ராமருக்கு இடையே நடை பெறும் நீண்ட உரையாடல்_மூலம் ராமாயணம்). இந் நூலை வாசிக்க சொல்லிகேட்டு பிரமித்து, அதை உடனே பாரசீகமொழியில் மொழி பெயர்க்க சொல்லி ஆணையிட்டவர் யார் தெரியுமா\nஅக்பருக்கு பிறகு நிலைமை மாற தொடங்கியது .வட மேற்கே இஸ்லாமிய நாடுகள் உருவான தாலும் காஷ்மீர் இந்தியாவின் எல்லை பகுதியாக இருந்ததினாலும் , அங்கே 12 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு விரும்பியும் விரும்பாமலும் இஸ்லாமிய மத மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. இந்தியாவுக்கு எதிராக தேசவிரோத சக்திகளை பாகிஸ்தான் தூண்டி விட்டு, இன்றைக்கும் காஷ்மீர் எனும் இந்தியாவின் அற்புத மான விரல்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. சொல்லுங்கள் காஷ்மீரை விட்டு கொடுத்து விடலாமா\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா, காஷ்மீர் வரலாறு விவகாரத்தில், காஷ்மீர் பிரச்சனைக்கு , காஷ்மீர் பிரச்சனை,\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது...\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோ��ு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது...\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ednnet.in/2019/02/1.html", "date_download": "2019-07-16T06:45:50Z", "digest": "sha1:XDGR7KTP357YI4GABV7ATOYD4ECPVU7K", "length": 15042, "nlines": 456, "source_domain": "www.ednnet.in", "title": "மார்ச், 1ம் தேதி முதல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை | கல்வித்தென்றல்", "raw_content": "\nமார்ச், 1ம் தேதி முதல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை\nஅரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச், 1 முதல், விடுமுறை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.\nதமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், மார்ச், 1ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.\nஇதையடுத்து, தேர்வு விதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு, இந்த வாரம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட வாரியான கூட்டங்களில், இணை இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் பங்கேற்று, விதிகளை விவரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுரைகள்:\nஅனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், பொது தேர்வு கண்காணிப்பு, ஏற்பாடு பணிகளில் ஈடுபட வேண்டும். தேர்வு முன்னேற்பாட்டு கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும். மாவட்ட அதிகாரிகள் ஒதுக்கும் இடங்களில், தேர்வு பணிக்கு செல்ல வேண்டும்.தேர்வு பணியை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தற்செயல் விடுப்பு, அவசர விடுப்பு போன்றவற்றை எடுக்கக் கூடாது. மார்ச், 1 முதல், தேர்வு பணி முடியும் வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கூடாது. மருத்துவ விடுப்பு என்ற பெயரில், போலியான காரணங்கள் கூறி, கடிதம் எடுத்து வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "http://www.kayalnews.com/essays/kayal-this-week", "date_download": "2019-07-16T05:59:44Z", "digest": "sha1:LGTNZHKWHUC4GV7Q3XVIKPXY54VTTNDG", "length": 7023, "nlines": 99, "source_domain": "www.kayalnews.com", "title": "இந்த வாரம் காயல்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n31 மார்ச் 2015 மாலை 07:18\nஉண்மைகள் கசக்கும் (பாகம் 2)\n03 செப்டம்பர் 2014 மாலை 04:01\nஉண்மைகள் கசக்கும் (பாகம் 1)\n30 ஆகஸ்ட் 2014 மாலை 11:51\nசில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்..\n19 மார்ச் 2013 காலை 12:12\nஅனுபவித்து பார்த்தால் இதன் அருமை புரியும்\n08 மார்ச் 2013 காலை 10:38\nகட்டுரையாளர் ஜியாவின் மனதில் பட்டவை\n23 பிப்ரவரி 2013 காலை 10:12\n\" எப்படி நீங்கள் பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் கொடுக்கலாம். நாங்கள் தீண்டத்தகாதவர்களா\nதிருமணத்தை கண்டிப்பாக பதிவு செய்யனுமா\n25 ஆகஸ்ட் 2012 மாலை 09:55\nஉங்கள் பைக் அதிக மைலேஜ் தரனுமா\nகாயலில் அதிகரித்து வரும் மணமுறிவுகள் (பாகம் - 4)\nகாயலில் அதிகரித்து வரும் மணமுறிவுகள்\nபக்கம் 1 / 7\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2007/10/", "date_download": "2019-07-16T06:16:59Z", "digest": "sha1:IAP7DIS5XJLIWOE4UMHJYKT7ZSBEX7VQ", "length": 46107, "nlines": 328, "source_domain": "www.radiospathy.com", "title": "October 2007 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2\nவி.எஸ்.நரசிம்மனின் தேனிசையில் மலர்ந்த பாடல்களின் தொகுப்பு ஒன்றை முன்னர் தந்திருந்தேன். அதனைக் கேட்க\nதொடர்ந்து அடுத்த பாகமாக வி.எஸ்.நரசிம்மனின் மீதிப் பாடல்களோடு, பின்னணியில் சில துணுக்குகளுடன் மலர்கின்றது இப்பதிவு.\nமுதலில் வருவது, கே.பாலசந்தரின் இயக்கத்தில் \"கல்யாண அகதிகள்\" திரையில் இருந்து சுசீலா பாடும் \"மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்\",\nஅடுத்து, இளையராஜாவை மூலதனமாக வைத்துப் பல இசைச் சித்திரங்களை அளித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிப்பில், ஈ.ராம்தாஸ் இயக்கத்தில் வந்த படம் \"ஆயிரம் பூக்கள் மலரட்டும்\". இத்திரைப்படத்தில் இருந்து \"ஆயிரம் பூக்கள் மலரட்டும்\" என்ற பாடல் பி.சுசீலா குரலில் ஒலிக்கின்றது.\nதொடர்ந்து கே.பாலசந்தரின் முதல் சின்னத்திரை விருந்தான \"ரயில் சினேகம்\" படைப்பில் \"இந்த வீணைக்குத் தெரியாது\" என்ற பாடலை கே.எஸ்.சித்ரா பாடுகின்றார்.\n\"தாமரை நெஞ்சம்\" என்ற தமிழ்ப்படத்தினைக் கன்னடத்தில் \"முகிலு மல்லிகே\" என்று மொழிமாற்றம் செய்தபோது வி.எஸ்.நரசிம்மனுக்கு முதன் முதலில் கன்னடத்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இருந்து ஒரு பாடல் பி.சுசீலா, வாணி ஜெயராம் இணைந்து பாடக் கேட்கலாம்.\nஅடுத்து சுரேஷ் மேனன் இயக்கத்தில் வந்த \"பாச மலர்கள்\" திரைப்படத்தில் இருந்து சுஜாதா, எஸ்பி.பி பாடும் இனிமையான பாடலான \"செண்பகப் பூவைப் பார்த்து\" என்ற பாடல் ஒலிக்கின்றது.\nநிறைவாக இளையராஜாவின் தனி இசைப் படைப்புக்களுக்கு உருவம் கொடுத்தவர்களில் ஒருவரான வி.எஸ்.நரசிம்மன் இல் வழங்கும் வயலின் இசை மனதை நிறைக்க வருகின்றது.\nதொடர்ந்து இந்த ஒலித்தொகுப்பைக் கேளுங்கள்\nஇந்தத் தொகுப்பை வெளியிடும் போது \"இந்த வீணைக்குத் தெரியாது\" என்ற பாடலின் ஆண்குரலைத் தருமாறு நண்பர் ரவிசங்கர் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவரின் விருப்பை நிறைவு செய்ய, இதோ என் ஒலிக்களஞ்சியத்திலே, நான் ஊருக்குப் போனபோது ஒலிப்பதிவு செய்து பத்திரப்படுத்திய பாடலான \" இந்த வீணைக்குத் தெரியாது\" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.\nறேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்பு இசை\nஎனக்கு ஒரு கெட்ட பழக்கம். இளையராஜா இசையமைத்த பாட்டுக்கள் இணையத்தில் குவிந்து கிடந்தாலும், முறைப்படி சீடி இசைத்தட்டாக, அதுவும் முடிந்தவரை நல்ல ஒலிப்பதிவு கம்பனிகள் தயாரித்த இசைத்தட்டாக வாங்கிப் பத்திரப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முழுப்பாடல்களும், கூடவே அப்படத்தின் முகப்பு இசையும் இணைந்த ஒரு சீடி இசைத்தட்டு கிடைத்தது.\nகடந்த இரு வாரம் முன்னர் நான் ஒரு இசைப்புதிரை இங்க�� வழங்கியபோது எதிர்ப்பாராத அளவிற்கு உங்களில் பலரின் பங்களிப்பு கிடைத்தது. அது போல இன்னுமொரு போட்டியை இந்தப் பதிவில் தருகின்றேன். உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை பத்திரப்படுத்தப்பட்டு, சரியான பதிலை அறிவிக்கும் போது விடுவிக்கப்படும்.\nசரி, இனிப் போட்டிக்குச் செல்வோம்.\nஇங்கே நான் தந்திருக்கும் முகப்பு இசை, இளையராஜாவின் இசையில், ஒரு முன்னணி நாயகன் நடிப்பில் வெளிவந்த படமாகும். இந்த இசையைக் கேட்கும் போது ஒருபாடலின் நினைவு தானாக வரும் இசைத்துளி ஒன்றும் இருக்கும். ஒரு க்ளூ தருகின்றேன், படத்தலைப்பில் எண் அதாவது இலக்கமும் இருக்கும்.\nஇந்த இனிய இசையைக் கேளுங்கள், விடையோடு வாருங்கள்\nமேற்கண்ட போட்டியை நேற்று வைத்திருந்தேன். \"ஆறிலிருந்து அறுபது வரை\" என்று சரியாக டாக்டர் விஜய் வெங்கட்ராமனும், சந்தேகத்துடன் (;-)) ஜி ராகவனும் சொல்லியிருந்தார்கள். இவர்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)))\n\"அழியாத கோலங்கள்\" பாடல் பிறந்த கதை\nஅழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் \"நான் என்னும் பொழுது.....\" என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் \"அழியாத கோலங்கள்\".\nஇந்தப் படத்தில் இடம்பெறும் \"நான் என்னும் பொழுது\" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் \"ஆனந்த்\" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு \"அழியாத கோலங்கள்\" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும் இந்த ஒலிப்பகிர்வில் இம்மூன்று பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.\nபுகைப்படம் உதவி: சலீல் செளத்ரி பிரத்யோகத் தளம்\nராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை\nஈழத்து இளம் பாடகன் சுஜித் ஜீ, ராப் இசையில் வழங்கும் விடுதலை பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது.\nபி.கு: இந்தப் பாடல் இந்த ஆண்டு வெளிவந்ததாக முன்னர் ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் ஏற்கனவே இது வந்துவிட்டதாக சில சகோதரங்கள் உறுதிப்படுத்தியதால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ;)\nஒரு பாட்டுக் கூட நிம்மதியாப் போடேலாதப்பா\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nமுந்திய பதிவிலே கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டு ஒரு பாடல் போட்டி வைத்திருந்தேன்.\nஇளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.\nகுறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.\nஇளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.\nசரியான விடை: கீதாஞ்சலி என்று தெலுங்கிலும் இதயத்தைத் திருடாதே என்று தமிழிலும் வந்த படத்தில் \"ஜல்லந்த\" என்று தெலுங்கு பாடி தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்\" என்றும் வந்த பாட்டு.\nசரியான விடையளித்த நண்பர்கள்: சி.வி.ஆர், அநாமோதய அன்பர், முத்துவேல், சர்வேசன், பெத்தராயுடு, சின்ன அம்மணி, ஸ்ரூசல்\nஉங்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள் ;-))\nதோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.\nஇதில் புதுமை என்னவென்றால் சிலர் ஓஹோ மேகம் வந்ததோ (மெளனராகம்), வான் மேகம் பூப்பூவாய் தூவும் (புன்னகை மன்னன்) என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் பாடல்களும் ஒரே தீமில் மழைப்பாட்டுக்கள் தான், அதுவும் ராஜாவின் மெட்டும் இந்த மூன்று பாடல்களிலும் அண்மித்துப் போகின்றது. ஒரு நண்பர் \"ரோஜா பூ தோடி வந்தது\" (அக்னி நட்சத்திரம்) என்று குறிப்பிட்டார். ஆக மேலதிகமாக இரண்டு மணிரத்னம் படங்களும் விடையாக வந்திருக்கின்றன.\nஇதோ புதிருக்கான விடையாக மலரும் பாடல்களைக் கீழே தருகின்றேன்.\nறேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு என்ன\nகடந்த யூலை மாதம் பாடகி சித்ரா, மது பாலகிருஷ்ணன், நிஷாத் ஆகியோர் சிட்னி வந்து இனியதொரு இசை விருந்தை அளித்திருந்தார்கள். பாடகி சித்ராவே நிகழ்ச்சித் தொகுப்பைச் செய்து வழங்கிய நிகழ்வு என்பதால் பாடல்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த பல சுவையான சம்பவங்களையும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே போனது இன்னும் சுவையாக இருந்தது. சொல்லப்போனால் இப்படியான இசை நிகழ்ச்சிகளில் நான் அதிகம் ரசிப்பது, பாடகர்கள் தாம் அடைந்த அனுபவங்களைச் சொல்லிப் பாடுவது தான். சித்ராவின் இசை நிகழ்ச்சி குறித்துக் குறிப்பெடுத்துக் கொண்டாலும் நேர காலம் கனிந்து வராததால் அந்த நிகழ்ச்சி குறித்த பதிவை நான் தரவில்லை. அவ்வப்போது அவற்றை நான் தொடரும் பதிவுகளில் பகிர்வேன்.ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் சித்ரா சொன்ன ஒரு சம்பவத்தை இங்கே கேள்வியாக வைக்கின்றேன். பார்ப்போம் எத்தனை பேர் சரியாகச் சொல்கின்றீர்கள் என்று.\nஇளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.\nகுறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ��ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.\nஇளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.\nஅந்த ஆர்மோனிய இசையின் ஒலித்துண்டத்தைக் கீழே இணைத்திருக்கின்றேன்.\nகேட்டு விட்டுச் சொல்லுங்களேன், பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாடல் எதுவாக இருக்குமென்று.\nநீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்\nதமிழ்த் திரையிசை வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். இந்த மிகப் பெரிய மீடியாவில் தன் காலூன்றுவதற்காக எத்தனையோ சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்த அவர், தொடர்ந்தும் நின்று நிலைக்க வேண்டி சாதித்துக் காட்டியவை எம்.எஸ்.வி அவர்கள் திரையிசையில் போட்ட பல்லாயிரம் மெட்டுக்கள் தான்.\nகாதல், வீரம், சோகம், நகைச்சுவை, கோபம், விரகதாபம், சிந்தனை, பொறாமை, வஞ்சனை, வெட்கம் என்று மனிதரது எத்தனையோ குணாதிசயங்களை எத்தனையோ வகை வகையான மெட்டுக்களால் வகைப்படுத்திக் காட்டியவர் இவர்.\nபாரம்பரிய இசையை உள்வாங்கித் தரும் இசைப் பாட்டு, மேற்கத்தேயப் பாணியை உள்வாங்கித் தரும் இசைப்பாட்டு, கீழத்தேயத்தின் தாக்கத்தில் ஒரு பாட்டு என்று எத்தனையோ புதுமைகளைச் செய்தவர் எம்.எஸ்.வி.\nஇந்தச் சாதனைத் திலகத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால் பல சுவையான சங்கதிகள் தொக்கி நிற்கும். ஓவ்வொரு இயக்குனரின் சிந்தனையோடும் , ஒளிப்பதிவாளரின் காட்சிப் பகிர்வோடும் முரண்படாது கைகோர்த்துப் பயணிக்கும் எம்.எஸ்.வியின் இசைப் பயணம்.\nஒவ்வொரு பாடகரிடம் இருந்தும் எதைப் பெறவேண்டும் என்பதையும், அதே நேரத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில் புதுக்குரலை அறிமுகப் படுத்தவேண்டும் என்பதையும் நன்கே தெரிந்தவர் இவர்.\n\"உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா\" என்று விட்டுவிடமுடியாது. இந்த எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் தான் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்பட வேண்டும். இந்த முனைப்பில் முதலில் சர்வேசன் தன் சிந்தனையை முதலில் தட்டிவிட்டார். தொடர்ந்து நெல்லை சிவாவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.\nஇந்திய மத்திய அரசின் அங்கீகாரம் இதுவரை கிடைக்காத எம்.எஸ்.வி இற்கு பெட்டிஷன் மூலம் குரல் கொடுப்போம் வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குங்கள். இதுவரை 312 வாக்குகள் கிடைத்திருக்கின்றது. இது பல்லாயிரம் ஓட்டுக்களாகக் குவியவேண்டும் என்பதே எம் அவா.\nஇந்த வார நீங்கள் கேட்டவை பாடல்கள் அனைத்துமே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் மலரும் பாடல்களாக, சர்வேசன் மற்றும் நெல்லை சிவாவின் பதிவுகளில் மேற்கோள் காட்டிய பாடல்கள் சர்வேசனின் வேண்டுகோளுக்கிணங்க மலர்கின்றன.\nமுதலில் வருவது \"கிருஷ்ண கானம்\" என்னும் இசைத் தொகுப்பில் இருந்து \"ஆயர் பாடி மாளிகையில்\" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேட்கலாம்.\nதொடர்ந்து எனக்கு எப்போதும் பிடித்த All time favourite MSV பாட்டு \"முத்தான முத்தல்லவோ\" திரையில் இருந்து எம்.எஸ்.வியும் , எஸ்.பி,பாலுவும் பாடும் \"எனக்கொரு காதலி இருக்கின்றாள்\". இந்தப் பாடலில் ஸ்வர ஆலாபனை செய்வாரே எம்.எஸ்.வி அந்தப் பாகம் இவரின் சாகித்யத்துக்கு ஒர் சான்று.\nஅடுத்த பாடல் \"பூக்காரி\" திரையில் இருந்து எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸாக வந்த மு.க.முத்துவுக்காகக் குரல் கொடுக்கும் T.M.செளந்தரராஜன், எஸ்.ஜானகி \"காதலின் பொன் வீதியில்\" என்று பாடுகின்றார்கள்.\nM.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன \"நினைத்தாலே இனிக்கும்\" திரையில் இருந்து அதே வரிகளை மட்டுமே நிறைத்துப் பாடல் பண்ணியிருக்கும் அற்புதக் கலவையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் குரல் ஜாலம் காட்டியிருக்கின்றார்கள்.\nஅடுத்ததாக \"சிம்லா ஸ்பெஷல்\" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"உனக்கென்ன மேலே நின்றாய்\" என்ற பாடல் வருகின்றது.\nநிறைவாக ஒரு போனஸ் பாட்டு,பாடல் இடம் பெற்ற திரைப்படம் \"கீழ் வானம் சிவக்கும்\" , T.M செளந்தரராஜன் பாடும் \"கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான், வாழ்க்கை உண்டானதே\"\nLabels: எம்.எஸ்.வி, நீங்கள் கேட்டவ��\nவழக்கம் போல் உங்கள் தெரிவுப் பாடல்களோடு இன்னொரு இசைவிருந்தாக மலர்கின்றது நீங்கள் கேட்டவை 22.\nஇன்றைய பாடற் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.\nமுதலில் வி.எஸ்.கே விரும்பிக் கேட்டிருக்கும் பாடலை பி.சுசீலா மற்றும் உமா ரமணன் பாட, இளையராஜா இசையில் \"அமுதே தமிழே எனதுயிரே\" என்ற பாடல் \"கோயில் புறா\" திரைக்காக ஒலிக்கின்றது.\nஅடுத்ததாக சந்தன முல்லை, \"பயணங்கள் முடிவதில்லை\" திரையில் இருந்து \"சாலையோரம் சோலை\" என்ற பாடலை இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடக் கேட்கின்றார்.\nதொடர்ந்து சார்ஜாவில் இருந்து Backi கேட்டிருக்கும் பாடல் \"கிழக்குக் கரை\" திரையில் இருந்து சித்ரா பாடும் \"சிலு சிலுவெனக் காத்து\" தேவாவின் இசையில் மலர்கின்றது.\nநிறைவாக ஐயப்பன் கிருஷ்ணன் கேட்டிருக்கும் பாடல் \"மணிச்சித்ர தாளு\" என்ற மலையாளத் திரையில் இருந்து \"ஒருமுறை வந்து பார்ப்பாயா\" என்ற பாடலை சுஜாதா பாட எம்.ஜி ராதாகிருஷ்ணன் இசையமைத்திருக்கின்றார்.\nஇப்பாடலின் வீடியோ வடிவைக் காண உடனே நாடுங்கள் வீடியோஸ்பதி ;))\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2\nறேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்ப...\n\"அழியாத கோலங்கள்\" பாடல் பிறந்த கதை\nராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nறேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்ட...\nநீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்��ோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/series/pesuvoma/pesuvoma/4308376.html", "date_download": "2019-07-16T06:49:12Z", "digest": "sha1:RZAOEJ3RLD7Z64FBXKIENYDT3FKVQONY", "length": 12490, "nlines": 98, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மனச்சிறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகுளிக்கும்போது சோப் முடிந்துவிட்டால் என்ன செய்வது\nசமைக்கும்போது எண்ணெய் முடிந்துவிட்டால் என்ன செய்வது\nஇதெல்லாம் ஒரு பிரச்சினையா, முன்கூட்டியே பொருள்களை வாங்கிவைத்துவிட்டால் போகிறது என்று நாம் நினைக்கலாம்.\nஆனால் இத்தகைய எண்ணங்கள் சிலரை முடக்கிப்போட்டுவிடுகின்றன.\nஒரு தடவையல்ல. மீண்டும் மீண்டும் ஒரே எண்ணம் வரும்போது அதிலிருந்து மீள முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர்.\nவேறு எதையும் செய்யத் தோன்றாமல் சோர்ந்துவிடுகிறார்கள்.\nவேலை, படிப்பு, விளையாட்டு, குடும்பம் எதிலும் நாட்டமில்லாமல் போய்விடுகிறது.\nவெளியே செல்லவோ, நண்பர்களைப் பார்க்கவோ, நல்ல உணவை உண்ணவோகூட விரும்பமாட்டார்கள்.\nஅவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய்விடுகிறது.\nஇந��தச் சுழலில் சிக்கிக்கொள்வது அவர்கள் மட்டுமல்ல. சுற்றியிருக்கும் குடும்பத்தினரும் நண்பர்களும்தான். அவர்களுக்கு என்னவாயிற்று, எப்படி அவர்களைக் கைதூக்கிவிடுவது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.\nஇதில் கொடுமை என்னவென்றால் சுற்றிச் சுழலும் எண்ணங்களால் பாதிக்கப்படுவோர் கற்பனை உலகில் வாழ்ந்துகொண்டிருப்பதுதான்.\nபொருள் வைத்த இடத்தில் அப்படியே இருக்கும். ஆனால் அது முடியப்போகிறதோ குறையப்போகிறதோ என்று நினைத்து மீண்டும் மீண்டும் அதே பொருளை வாங்க நினைப்பார்கள்.\nஅதற்கென நினைவூட்டல்களைத் தாளில் எழுதிச் சுவரில் ஒட்டிய வண்ணம் இருப்பார்கள்.\nஇதனைப் பார்க்கும்போது சுற்றியிருப்பவர்களுக்கு விரக்தியும் கோபமும் வருவது இயல்பு.\nஆனால் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக எப்படி அவர்களை இந்தச் சிறையிலிருந்து மீட்பது என்று யோசிக்க வேண்டும்.\nசிறுவயதில் அல்லது பள்ளி நாட்களிலேயேகூட அவர்கள் இத்தகைய அறிகுறிகளை வெளிப்படுத்தியிருக்கலாம்.\nதேர்வு நெருங்கும்போது பாடக் குறிப்புகளை உள்ளங்கையில் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கலாம். அதைப் புறந்தள்ளிவிடாமல் அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளைக் கூறி, அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டும்.\nஅவர்களின் மனநலம் மேம்பட அது பெரிதும் உதவலாம். மனநலம் என்பது அனைத்துச் சொத்துகளையும்விடப் பெரியது.\nமனம் பேதலித்தால் மற்ற அனைத்துப் பிணிகளையும்விட அது கொடியது. பாதிக்கப்பட்டவர்கள் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.\nOCD என்ற மீண்டும் மீண்டும் ஒரே செயலை அல்லது ஒரே எண்ணத்தைப் பற்றியே அசைபோடும் நிலை மனநலப் பிரச்சினையின் ஒரு பரிமாணம்தான். அதுவே இன்னும் கடுமையான நிலைகளுக்கு இட்டுச் செல்லலாம்.\nமனச்சோர்வு ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரணமன்று. தற்கொலை எண்ணத்துக்கும் அது வழிவிடலாம். அத்தகைய விபரீதம் நிகழ்ந்தால் ஒட்டுமொத்தக் குடும்பமும் கரைசேர முடியாமல் தத்தளிக்கும் நிலை ஏற்படலாம்.\nமனநலம் பற்றிப் பேசுவதுகூடத் தவறு. அத்தகைய பிரச்சினை உள்ளவர்களைச் சமுதாயம் ஒதுக்கிவைத்துவிடும் என்று கருதுவது அந்தக் காலம்.\nஇன்றைய போட்டிமிகுந்த நவீனச் சூழலில் மனநலத்தைப் பார்த்துக்கொள்ள அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. அதற்கான விளம்பர இயக்கங்களும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.\nஅதனால் மனநலப் பிரச்சினைக்குத் தகுந்த ஆலோசனை அல்லது மருத்துவ உதவியை நாடுவதில் தவறேயில்லை. எவ்வளவு விரைவாக அதைச் செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.\n குடும்பமா, வேலையா சிறுவயதில் நடந்த ஏதோவொரு சம்பவமா என்பதை ஆலோசிக்கலாம்.\nஇது யாருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைதான்.\nகுறிப்பிட்ட மருந்தைத் தொடர்ந்து உட்கொண்டால் நினைவுகளைச் சீராக வைத்து இயல்பு வாழ்க்கையைத் தொடர முடியும் என்று மருத்துவர் நம்பிக்கை தரலாம்.\nஅது சாத்தியமாக வேண்டுமென்றால், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் பொறுமையும் புரிந்துணர்வும் மிக மிக முக்கியம்.\nகுடும்பமாக அமர்ந்து பேசுவது, உணவு உண்பது, வெளியே செல்வது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது.\nஇவை ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, ஒருவர் மற்றவர் நலன் மீது அக்கறை கொள்ள, பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும்.\nபிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க முயற்சி எடுப்பது முக்கியம்.\nபிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுத்து அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது அவசியம். அவர்கள் நம்பிக்கையுடன் செயல்பட நாம் உதவவேண்டும்.\nமனநலத்தைப் பற்றிப் பேசுவோம். நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வோம். சீர்மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=217", "date_download": "2019-07-16T05:59:33Z", "digest": "sha1:VTX5W7U4VMXORFM6CJAFO4R4I3T3ALRZ", "length": 5986, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இச���\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஹாய் மதன் (பாகம் 4)\n' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும் குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன் இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான ப\nஇன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு எம்.நிர்மல் Rs .63\nஹாய் மதன் (பாகம் 3) மதன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 8) மதன் Rs .63\nஹாய் மதன் (பாகம் 7) மதன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 5) மதன் Rs .60\nஹாய் மதன் (பாகம் 4) மதன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 2) மதன் Rs .70\nஇந்த��ய வரலாறும் பண்பாடும் டாக்டர் சங்கர சரவணன் Rs .126\nவி.ஏ.ஓ. தேர்வுக் களஞ்சியம் டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா Rs .350\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:48:30Z", "digest": "sha1:N6HAVKOGTDZA7FHI6YMXS7PYGFNTCKNV", "length": 9292, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோதிர வளையன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் ஒடிசாவில் மோதிர வளையன்\nமோதிர வளையன் அல்லது வக்கணத்தி (Elaphe helena) என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு இனமாகும். இது தெற்கு ஆசியா, மத்திய ஆசியா பகுதிகளில் காணப்படுகிறது.\nஇப்பாம்பு இலங்கை, தென் இந்தியா , பாக்கித்தான் ( சிந்து ), நேபாளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.\nஇப்பாம்புகள் வழவழப்பான, மென்மையான செதில்களுடன் மஞ்சள் கலந்த பழுப்பும், சாகலைட் கலந்த பழுப்பும் கொண்டு இருக்கும். உடலின் முன்புறம் இரண்டு மங்கிய கோடுகளும், கட்டம்கட்டமான அமைப்பும் இருக்கும். இவ்விரு கோடுகளும் சற்று பின்சென்று மையப்பகுதியல் ஒன்று சேரும். பின்புறம் இரு கரிய கோடுகளும் இருக்கும் தலை நீண்டு இருக்கும் கண்கள் பெரியதாக உருண்டு இருக்கும். வயிற்றின் அடிப்பகுதி வெள்ளையாக இருககும்.\nவளர்ந்த பெரிய பாம்புகள் 10 அங்குல (25 செ.மீ) வாலுடன் 4.5 அடி (1.4 மீ), மொத்த நீளம் உடையவை.[1]\nஇப்பாம்புகள் காடுகள், விளைநிலங்கள் போன்ற இடங்களில் உள்ள பழைய மரங்கள், மரக் குவியல், பழைய வீடுகள், அடர்ந்த தாவரங்கள் போன்ற இடங்களில் இருக்க விரும்பும்.\nஇப்பாம்பு கொறித்துண்ணிகள் , மற்ற சிறிய பாலூட்டிகள், பல்லிகள், ஆகியவற்றை உணவாக கொள்கிறது.\nஇப்பாம்புகள் இரவும் பகலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பொதுவாக அமைதியாக காணப்பட்டாலும் தாக்குபவனைக் கண்டால் வாயைப் பிளந்து பினநோக்கி எழும்பி கடிக்க முற்படும். இந்த இனங்களுள் ஆண்பாம்புகள் பொதுவாக பெண்களை விட மிக வன்மையாக உள்ளன. இதன் கடி காரணமாக பற்களால் நல்ல காயம் ஏற்படும்.\nபாம்பின் தலை பக்கவாட்டுத் தோற்றம்.\nமுதல் பாதி உடல் பகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/india/26771-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T06:37:00Z", "digest": "sha1:DOFSACLF6IGNSQYFKKCSVKNFSBPANHPJ", "length": 6599, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "இலங்கையில் குண்டுவெடிப்பு: சந்திரபாபு கண்டனம் | இலங்கையில் குண்டுவெடிப்பு: சந்திரபாபு கண்டனம்", "raw_content": "\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: சந்திரபாபு கண்டனம்\nஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.\nகோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பது மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசித்தார். எந்தவொரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டாலும், உடனடியாக மக்கள் போலீஸாரை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிகுந்த வேதனை அளிக்கிறது. கடும் கண்டனத்துக்கு உரியது.\nஇதுபோன்ற தீவிரவாதச் செயல்களை மனிதாபிமான உணர்வுடன் அனைவரும் ஒட்டுமொத்தமாக கண்டிக்க வேண்டும். இதில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.\nதமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான கிறிஸ்தவ ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nஇலங்கையில் கொடூரக் குண்டுவெடிப்பு தாக்குதல்: தமிழ் திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி:தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ட்ரம்ப், புதின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: சந்திரபாபு கண்டனம்\nகன்னையாவுக்காக இடதுசாரிகளுடன் ஷபானா ஆஸ்மி, பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்\nதங்கத்தை வங்கிதான் ஒப்படைக்க வேண்டும்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி கருத்து\nதிருப்புமுனையான ரிஷப் பந்த் சிக்ஸர்: 7 ஆண்டுக்கு பின் ரஹானே அடித்த சதம் வீண்: முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/loksabha-election-2019-vck-leader-thol-thirumavalavan-critics-ec-on-ponparappi-issue-2041367?ndtv_prevstory", "date_download": "2019-07-16T06:24:15Z", "digest": "sha1:GDD3OSSFEFLCZQ5NVSJYQJDDQWBR4GAV", "length": 9628, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Loksabha Election 2019:vck Leader Thol Thirumavalavan Critics Ec On Ponparappi Issue | ''வாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கும் வலிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை'' : திருமா விமர்சனம்", "raw_content": "\n''வாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கும் வலிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை'' : திருமா விமர்சனம்\nசிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன் பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nபொன்பரப்பி வன்முறை காரணமாக 250-க்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nவாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கும் வலிமையற்ற அமைப்பாக தேர்தல் ஆணையம் உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.\nசிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன் பரப்பியில் வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 18-ம்தேதியன்று வன்முறை ஏற்பட்டது. இதில் 20-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்தன. இதுதொடர்பாக 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவன்முறை காரணமாக பொன்பரப்பியில் சுமார் 250-க்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மனுதாரரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-\nஅனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய தொடர் பிரசாரம் செய்கிறது. ஒரு கிராமத்தில் மட்டும் 250 பேர் வாக்களிக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஒரு மாதகாலமாக தேர்தல் ஆணையத்திடம் கெஞ்சிய நிலையில், அவர்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாட்டை செய்ய முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது.\nவாக்காளர்கள் உரிமையை பாதுகாக்கும் வலிமையும், தகுதியும் அற்றதாக தேர்தல் ஆணையம் உள்ளது. ஆளும் கட்சியினருக்கு சேவையு செய்யும் எடுபிடிகளாக மட்டும்தான் தேர்தல் ஆணையம் உள்ளதென தெரியவருகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nகூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - இன்றும் மழை பெய்யுமா\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்டைக் கொடு : கட்சி கூட்டத்தில் மோடி\n”- துயரத்தை கிண்டலடித்த நடிகை டாப்சிக்கு பாடம் எடுத்த நெட்டிசன்ஸ்\nவிமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத்தரவால் தடுத்து நிறுத்தம்\n“ஜெய் ஸ்ரீ ராம்…”, “பாரத் மாதா கி ஜே…”- தமிழக எம்.பி-க்களுக்கு எதிராக எழுந்த கோஷங்கள்\n’தமிழகத்தின் மீது மோடிக்கு வஞ்சம் உள்ளது’: திருமாவளவன் குற்றச்சாட்டு\nவேல்முருகனை சந்தித்து நன்றி தெரிவித்த திருமாவளவன்\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்டைக் கொடு : கட்சி கூட்டத்தில் மோடி\n”- துயரத்தை கிண்டலடித்த நடிகை டாப்சிக்கு பாடம் எடுத்த நெட்டிசன்ஸ்\nவிமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத்தரவால் தடுத்து நிறுத்தம்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - இன்றும் மழை பெய்யுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/train-plunges-after-bridge-collapses-in-bangladesh-4-dead-over-100-hurt-2058258?ndtv_prevstory", "date_download": "2019-07-16T05:59:20Z", "digest": "sha1:5PES2ELIULJ6STREATJRPKJ5QCK2QFGO", "length": 8694, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "Train Plunges After Bridge Collapses In Bangladesh, 4 Dead, Over 100 Hurt | பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nபாலம் இடிந்து விழுந்ததில் ரயில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nவிரைவு ரயில் சென்றபோது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில், ரயிலின் 5 பெட்டிகள் சரிந்து விபத்துக்குள்ளானது, அதில் ஒரு பெட்டி தண்ணீரில் விழுந்தது.\nதாகாவிலிருந்து வங்கதேசம் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.\nரயில் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.\n5 பெட்டிகள் சரிந்து விழுந்ததில், ஒரு பெட்டி த���்ணீரில் விழுந்தது.\nதாகாவிலிருந்து, அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nவங்கதேசத்தில் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து, அதிகாரிகள் கூறும்போது, பாலம் இடிந்து விழுந்ததில், அதில் சென்றுகொண்டிருந்த ரயில் விபத்துக்குள்ளானது. 5 பெட்டிகள் பாலத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில், ஒரு பெட்டி மட்டும் கால்வாய் தண்ணீருக்குள் விழுந்தது.\nஇதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் மீட்பு படையினரும் இணைந்து பொதுமக்களும் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களையும் மீட்டனர் என காவல் கண்காணிப்பாளர் ரஷீதுல் ஹாசன் கூறியுள்ளார்.\nமேலும் காயமடைந்தவர்களில் மிகவும் கவலைக்கிடமாக உள்ள 21 பேர் சைல்ஹெட் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படனர். இதைத்தொடர்ந்து, தாகாவிலிருந்து வங்கதேசம் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.\nவங்கதேசத்தில் உள்ள மோசமாக சிக்னல் மற்றும் தடவழிப்பாதை காரணமாக, அங்கு ரயில் விபத்து என்பது சாதாரணமான விஷயமாக நடந்து வருகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nபாலிதீன் பைக்குள் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை : கண்டெடுத்த அதிகாரிகள் ‘இந்தியா’ எனபெயரிட்டனர்\nஅமெரிக்காவின் சைபர் தாக்குதல் தோல்வி அடைந்து விட்டது - அறிவித்தது ஈரான் அரசு\nவிமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத்தரவால் தடுத்து நிறுத்தம்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - இன்றும் மழை பெய்யுமா\nகர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\n\"மனைவியுடன் பிரச்சனை... பிரதமரிடம் பேசணும்\" விமானத்தை கடத்தியவரின் விநோத கோரிக்கை\nவங்கதேசத்தில் குடியிருப்பு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nவங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சி அமோக வெற்றி\nவிமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத���தரவால் தடுத்து நிறுத்தம்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - இன்றும் மழை பெய்யுமா\nகர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஇந்திய விமானங்கள் தங்கள் வான்வெளி எல்லையை பயன்படுத்த பாக். அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/modi-government-change-minister-post/", "date_download": "2019-07-16T07:32:36Z", "digest": "sha1:DYN37FCHOSXRFELHLDJCNAEANFLKNDTX", "length": 10295, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "மோடி புதிய அமைச்சரவையில் மாற்றம்? | modi government change minister post | nakkheeran", "raw_content": "\nமோடி புதிய அமைச்சரவையில் மாற்றம்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.இந்த நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் நிறைய மாற்றம் இருக்கும்ன்னு அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.நிர்மலா சீதாராமனுக்கு அருண்ஜெட்லியிடம் இருக்கும் நிதித்துறை வரப் போகுதுன்னு கூட டாக் அடிபடுது. ஆனால் நிலவரம் என்னன்னா, அருண்ஜெட்லி, தனக்கு உடல் நிலை சரியில்லாததால் இந்தமுறை தனக்கு நிதித்துறை வேண்டாம்ன்னு சொல்றாராம். அமைச்சரவையில் சில புதியவர்களுக்கும் வாய்ப்பு இருக்கும்ன்னு சொல்லப்படுது.\nமேலும் மீண்டும் மோடின்னதும், விரைவில் காலியாக இருக்கும் தமிழக டி.ஜி.பி. பதவியில் உட்கார சிலர் முண்டியடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. குறிப்பா திரிபாதி ஐ.பி.எஸ்., தனக்கு இருக்கும் டெல்லித் தொடர்புகள் மூலம் விறுவிறுப்பா காய்களை நகர்த்தறாராம். காவல்துறை வட்டாரமோ, தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்தான் டி.ஜி.பி. ஆகணும்னு முதல்வர் எடப்பாடி விரும்பறார். திரிபாதியோ ஒரிசா பிராமணர். அதனால் யாருடைய விருப்பம் நிறைவேறப் போகுதுன்னு தெரியலையேன்னு கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nநாங்குநேரியில் குமரி அனந்தனை நிறுத்��ினால் என்ன\nஉங்களை விட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது: எடப்பாடி பழனிசாமி\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-paithiyam-pudikuthu-pennae-song-lyrics/", "date_download": "2019-07-16T05:59:31Z", "digest": "sha1:FGHSZNGCEYZ5WIC4UMD5BG4HZRKPZGYE", "length": 7102, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Paithiyam Pidikuthu Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா\nஆண் : ஒரு பைத்தியம்\nஉள்ளம் சொல்ல காதல் பாரம்\nஆண் : ஒரு பைத்தியம்\nஆண் : எதை தேடி நீ\nநான் நிற்க காதல் தோ்வும்\nநான் வெல்ல வழிகள் இங்க\nஒரு வாா்த்தை சொல்ல வழியில்\nஏனோ நான் விலகி செல்ல\nஆண் : நீ எந்தன்\nவந்தாயடி எந்த வழி செல்ல\nபுாியாமல் நான் நிற்க எதிாில்\nஒரு தேவதை ஹோ என்னை\nமறுநாள் என் நெஞ்சில் கண்டேன்\nஆண் : ஒரு பைத்தியம்\nஉள்ளம் சொல்ல காதல் பாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://desathinkural.com/tamilnews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-16T07:11:40Z", "digest": "sha1:QAY4Q3ZBBQ52KXNPLXGLY7HASOO46U7B", "length": 8952, "nlines": 39, "source_domain": "desathinkural.com", "title": "பெயிலான மாஜிஸ்ட்ரேட்டுகளை பணி நீக்கம் செய்யுங்கள்! நீதி கேட்கும் ஆசிரியர்கள்! - Desathinkural", "raw_content": "\nபெயிலான மாஜிஸ்ட்ரேட்டுகளை பணி நீக்கம் செய்யுங்கள்\nஆசிரியத் தகுதி தேர்வில் தகுதி பெறாத அனைவரையும் உடனே பணி நீக்கம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு எங்களுக்கு மட்டுமல்ல, இப்போது தேர்வில் தோற்றுப்போன மாஜிஸ்ட்ரேட்களுக���கும் பொருந்தும், அதனால் அவர்களை வேலையில் இருந்து தூக்குங்கள் என்று ஆசிரியப் பெருமக்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.\nகாரணம் இதுதான். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான தகுதி தேர்வு ஜனவரி13-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் படி கடந்த பிப்ரவரி 2-ம் தேதி வரை வழக்கறிஞர்கள் ஏற்கனவே நீதிமன்றங்களில் சிவில் நீதிபதியாகவும், மாஜிஸ்திரேட்களாகவும் பணியாற்றி வரும் பலரும் மாவட்ட நீதிபதிக்கான தேர்வில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளார்கள்.\nஇந்த தேர்வு எழுதிய சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் அனைவரும் முதல் நிலை தேர்விலேயே தோல்வியடைந்து உள்ளார்கள். அதே நேரத்தில் தேர்வு எழுதி தோல்வியடைந்த சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் சிலரின் பெயர் தற்போது மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ள பட்டியலில் இருப்பதாகவும் தகவல் தெரியவருகின்றது.\nமாஜிஸ்திரேட் மற்றம் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே தமிழக அரசு நடத்த கூடிய தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகவும் ,மாஜிஸ்டிரேட்டாகவும் செயல்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு போதுமான அனுபவங்களும், சட்டம் சர்ந்த அனுபவ அறிவும் அதிகரித்து இருக்கும் என்ற எந்த விதமான கேள்வியும் இல்லை. இச்சூழ்நிலையில் மேற்படி மாஜிஸ்திரேட் மற்றும் சிவில் நீதிபதியாகவும் பணியற்றி வருபவர்கள் தற்போழுது நடந்த தேர்வில் மாவட்ட நீதிபதி முதன்மை தேர்வில் கலந்து கொண்டு தோல்வி அடைந்துள்ளார்கள்.\nஇந்த முதன்மை தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் சாதாரணமாக மேற்படி மாஜிஸ்திரேட் மற்றும் சிவில் நீதிபதி அறிந்து வைத்திருக்க வேண்டியவை அதே நேரத்தில் அதனை அன்றாடம் வழக்கின் மூலம் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால், மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், மேற்படி மாஜிஸ்திரேட் மற்றம் சிவில் நீதிபதி இந்த மாவட்ட முதன்மை தேர்வில் தோல்வி அடைந்து உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவர்களுக்கு மேற்படி மாஜிஸ்திரேட் மற்றம் சிவில் நீதிபதியாகவும் இருக்க தகுதி இல்லாதவர்களாக கருத வேண்டும்.\nபொதுவாக சட்டம் அனைவர்க்கும் சமமானது, இதில் சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் விதிவிலக்கல்ல என்பத�� உண்மை ஆகும். சட்டத்தின் ஆட்சியும் நீதியின் தனிச் சிறப்பான மாண்பும் நிலை நாட்டப்பட வேண்டும் என்றால் போதுமான சட்ட அறிவை பெற்று இருப்பவர்களை நியமனம் செய்ய வேண்டும் அதே நேரத்தில் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.\nதகுதி தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு படி தகுதி தேர்வில் வெற்றி பெறாத சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் ஆகியோர் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்றும் ஊதியம் நிறுத்தி வைக்க வேண்டும் மேலும், தகுதியற்ற சிவில் நீதிபதி, மாஜிஸ்திரேட் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.\nபறிக்கப்படும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள்-அகசு மணிகண்டன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6649", "date_download": "2019-07-16T07:11:39Z", "digest": "sha1:LJSHOAH6ECRKYUZLYNWGVUD7VBE2QL4I", "length": 5889, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரட் கோவா லட்டு | Carrot Kova Laddu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nகேரட் அல்லது டில்லி கேரட் துருவியது - 2 கப்,\nதேங்காய்த்துருவல் - 1 கப்,\nபொடித்த கோவா - 1/2 கப்,\nசர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,\nபிஸ்தா - தலா 2 டேபிள்ஸ்பூன்,\nஉடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 2 டேபிள்ஸ்பூன்,\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,\nஅலங்கரிக்க விருப்பமான நட்ஸ் - தேவைக்கு.\nநான்ஸ்டிக் கடாயில் நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை வதக்கவும். சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் 5 நிமிடம் வதக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து வதக்கவும். சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு வரும்பொழுது வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும். ஆறியதும் லட்டுகளாக பிடித்து பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.\nஃப்ரூட்ஸ் நட்ஸ் ஓட்ஸ் பொங்கல்\nநொறுக்���ுத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inayam.com/national?page=25", "date_download": "2019-07-16T06:19:23Z", "digest": "sha1:ADYCUAU5L6DDJU6A6LA2NF43QHTSJ4DV", "length": 13144, "nlines": 1179, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\n19ஆவது திருத்தத்தினால் நாடு பிளவடையலாம் - தயாசிறி ஜயசேகர\n19ஆவது திருத்தத்தில் பாரிய நெருக்கடிகள் காணப்படுவதால், நாட்டின் ஆட்சி பிளவடைய இடமுண்டெனத் தெரிவித்த, சிறிலங்கா சுதந்திரக் ...\nதெரிவுக்குழு அழைத்தால் ஜனாதிபதி அவசியம் முன்னிலையாக வேண்டும் - சுமந்திரன்\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியை அழைத்தால், அவர்...\nபுதிய கூட்டணி குறித்த 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று\nபுதிய கூட்டணியை அமைப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான 6ஆம் கட்ட பேச்சுவார்...\n19 வது திருத்தம் நாட்டிற்கு சாபக்கேடு என்கிறார் ஜனாதிபதி\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் எனவும் இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளின் பேரில் தயாரிக்கப்பட்ட...\nகம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம் இன்று\n'கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்' என்றும் 'காத்தார்' எனவும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன...\nசாய்ந்தமருது பிரதேசத்தில் உயிரிழந்த 15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்கை\nஅம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்த 15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்க...\nகடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அமெரிக்கர்கள் இலங்கைக்கு வந்தது ஏன்\nஅமெரிக்கர்கள் இலங்கைக்கு வந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்த ��கவல்களை இணையத்தளத்திலும், கூகுலிலும் இருந்து தேடித் தந்த...\nஜனாதிபதி வேட்பாளருக்கு சரத்பொன்சேகாதான் மிகவும் பொருத்தமானவர் - குமார வெல்கம\nநாட்டின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிப்பதாக இருந்தால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா...\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nகளனி, நுங்கமுகொட பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பே...\nயாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் தமிழரசின் தேசிய மாநாடு\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமையும், மறுநாள் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழம...\nபொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற நடவடிக்கை\nபொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளத...\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்க...\nஉயிரிழந்த தமிழ் அரசியல் கைதியின் உடல் நாளை பொரளை பொதுமயானத்தில் அடக்கம்\nமுன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, 15 வருடங்களாக தடுத்துவைக்கபட்டிருந்த நிலையில்,...\nஅபாயா அணிவதை அனுமதிக்குமாறு ரிஷாத் பதியுதீன் கோரிக்கை\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சு, கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை, மீ...\nகிளிநொச்சியில் பாரிய விபத்து - படையினர் 5 பேர் பலி\nகிளிநொச்சியில் பாரிய விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் படையினர் நால்வர் ஸ்தலத்தில் பலியானதுடன்,...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/middle-road-fire/4307188.html", "date_download": "2019-07-16T06:42:09Z", "digest": "sha1:62IF67YRPV4ATPY32EKLKBERJ7MQC3OO", "length": 4127, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மிடல் ரோட்டில் தீப்பற்றி எரிந்த டாக்சி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமிடல் ரோட்டில் தீப்பற்றி எரிந்த டாக்சி\nடாக்சி ஓட்டுநர் ஒருவர் தம்முடைய வாகனம் தீப்பற்றிக் கொள்வதற்குச் சற்று முன்னர் அதிலிருந்து வெளியேறி உயிர்பிழைத்தார்.\nComfortDelGro டாக்சி ஓட்டுநரான திரு. இயோ, மிடல் ரோட் (Middle Road ) வழியே இன்று (ஜூலை 11) மதியம் சென்றுகொண்டிருந்தார்.\nஅப்போது அவருடைய வாகனத்தின் பின்புறத்திலிருக்கும் புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வருவதைக் கவனித்திருக்கிறார்.\nஅப்போது டாக்சியில் பயணிகள் யாரும் இல்லை.\nஉடனே சாலையோரத்தில் டாக்சியை நிறுத்திவிட்டு, முக்கியமான பொருள்களோடு அதிலிருந்து வெளியேறினார் திரு. இயோ.\nஅதற்குள் டாக்சியின் முன்புறத்திலிருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது.\nசம்பவம் குறித்து மாலை 4.30 மணிக்குத் தகவல் பெற்றதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9_(1956)", "date_download": "2019-07-16T06:37:41Z", "digest": "sha1:OLN3VLBYFAFDN5DRFHO2KI2G64OZK5N7", "length": 8071, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாஜன எக்சத் பெரமுன (1956) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மகாஜன எக்சத் பெரமுன (1956)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரை பண்டாரநாயக்காவினால் 1956 இல் உருவாக்கப்பட்ட கட்சியைப் பற்றியது. ஏனைய பயன்பாட்டிற்கு, 1959 இல் பிலிப் குணவர்தனாவினால் நிறுவப்பட்ட மகாஜன எக்சத் பெரமுன ஐப் பார்க்கவும்.\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா\nமகாஜன எக்சத் பெரமுன (Mahajana Eksath Peramuna, மக்கள் ஐக்கிய முன்னணி) என்பது 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற���ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஒரு கூட்டணி அரசியல் கட்சியாகும். இக்கூட்டணியில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி, பிலிப் குணவர்தனா தலைமையில் விப்லவகாரி லங்கா சமசமாஜக் கட்சி, டபிள்யூ. தகநாயக்கா தலைமையில் சிங்கள பாசா பெரமுன (சிங்கள மொழி முன்னணி) ஆகிய கட்சிகள் இணைந்தன.\nஇக்கூட்டணி 1956 தேர்தல்களில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனாலும், 1959 மே மாதத்தில் பிலிப் குணவர்தனா, வில்லியம் டி சில்வா ஆகியோர் அரசில் இருந்து விலகியதை அடுத்து இக்கூட்டணி உடைந்தது. வில்பகாரி லங்கா சமசமாஜக் கட்சி எதிரணியில் இணைந்தது.\nபிலிப் குணவர்தனா புதிய கட்சியை ஆரம்பித்து மகாஜன எக்சத் பெரமுன என்ற பெயரிலேயே அதனைக் கொண்டு நடத்தினார்.\n1956இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\n1959இல் கலைக்கப்பட்ட அரசியல் கட்சிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2016, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/explore-the-pristine-beauty-sagara-tamil-001694.html", "date_download": "2019-07-16T05:56:55Z", "digest": "sha1:NWCE5ELQ5LX7YXVOCM4ERMP6VK34LXEV", "length": 35444, "nlines": 226, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Explore The Pristine Beauty Of Sagara in tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»கும்கி படத்துல வந்த நீர் வீழ்ச்சி இந்த ஊர்ப்பக்கத்துலதான் இருக்கு இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள்\nகும்கி படத்துல வந்த நீர் வீழ்ச்சி இந்த ஊர்ப்பக்கத்துலதான் இருக்கு இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n19 hrs ago டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n22 hrs ago ஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 days ago சயானி ஏகாதசி - மோடி ஏன் இந்த வீடியோவ டிவிட் பண்ணிருக்கார் தெரியுமா\n7 days ago சீர்காழி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies \"100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருப்பீர்களா எனக் கேட்டார்கள்\".. பிக் பாஸ் மீது வழக்கு தொடுத்த நடிகை\nTechnology 108ஆம்புலன்ஸ்க்கு தானாக மாறும் க்ரீன் சிக்னல்:மாஸ் காட்டும் தமிழ்நாடு\nNews அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nSports தயவு செய்து ஓய்வு பெறுங்கள்.. அதுதான் டீமிற்கு நல்லது.. இளம் இந்திய வீரருக்கு இப்படி ஒரு நிலையா\nEducation எம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nFinance 50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nAutomobiles டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nபெங்களூருவிலிருந்து 360 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கர்நாடகாவின் நகரம் தான் சாகராவாகும். மாநிலத்தின் அன்பான ஜோக் நீர்வீழ்ச்சியை இதன் அருகாமையில் கொண்டிருக்க, அத்துடன் இணைந்து எண்ணற்ற இடங்களும் ஈர்ப்புடன் காணப்படுகிறது. சாகரா என்னும் பெயரானது சதாசிவ சாகராவால் பெயர்பெற்று காணப்பட, இந்த நகரத்து ஏரியாகவும் அமையக்கூடும். இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியானது கேளடி மற்றும் இக்கேரிக்கு இடையில் கட்டப்பட, கேளடி வம்சத்தின் சதாசிவ நாயக்கராலும் எனவும் தெரியவருகிறது. இந்த ஏரியை இன்று கணபதி ஏரி எனவும் நாம் அழைக்கிறோம்.\nபல எண்ணற்ற குடிகர் குடும்பத்திற்கு வீடாக சாகரா விளங்குகிறது. இந்த குடிகரானது மரபு ரீதியான அழகிய சந்தனக்கட்டைகளையும், தந்தத்தினால் ஆன கலைப்பொருட்களையும் கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்த நகரத்தின் வறுமானமாக வெற்றிலைப்பாக்கு அதிகளவில் காணப்படுகிறது.\nசாகராவை காண சிறந்த நேரங்கள்:\nஅக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் சாகராவை காண சிறந்து விளங்குகிறது. கோடைக்காலமானது கடும் சூட்டுடன் காணப்பட, ஈரப்பதத்துடனும் காணப்பட, குளிர்காலமானது இவ்விடத்தை காண ஏதுவாக அமைய, வெப்ப நிலையானது குறைவானதாகவே காணப்படவும்கூடும்.\nபெங்களூருவிலிருந்து சாகராவிற்கு செல்லும் வழி:\nவழி 1: CNR ராவோ கீழ்வழி/ CV ராமன் சாலை. - தேசிய நெடுஞ்சாலை 75 - T நரசிப்புரா - சிரா சாலை. - தேசிய நெடுஞ்சாலை 150A - பெடிஸ்வேஸ்ட் - திப்தூர் சாலை - துருவெக்கேரி சாலை - தேசிய நெடுஞ்சாலை 73 திப்தூரில் - தேசிய நெடுஞ்சாலை 69 - சாகரா (355 கிலோமீட்டர் - 7 மணி நேரம்)\nவழி 2: CNR ராவோ கீழ்வழி - CV ராமன் சாலை - தேசிய நெடுஞ்சாலை 48 - மஹஜ��னஹல்லி - வெளியே தேசிய நெடுஞ்சாலை 48 - மாநில நெடுஞ்சாலை 52 - தேசிய நெடுஞ்சாலை 69 அயனூரில் - சாகரா (401 கிலோமீட்டர் - 6 மணி நேரம் 30 நிமிடங்கள்)\nசாகரா செல்லும் வழியில் காணப்படும் இடங்களைப்பற்றி மேலும் சில தகவல்\nகுனிகல் மாவட்டத்தின் யெடியூர் கிராமத்தில் காணப்படும், பழமையான லிங்காயத்துகள் ஆலயம் ஸ்ரீ சித்தலிங்கேஸ்வராவாகும். இங்கே சிவபெருமானால் மறுபிறவி எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புகழ்பெற்ற துறவியின் கல்லறையானது பதினைந்தாம் நூற்றாண்டின் பெருமையை தாங்கிக்கொண்டு விளங்குகிறது.\nவீரப்பத்திர சுவாமியின் சிறு ஆலயமானது இங்கே நிறுவப்பட்டு காணப்பட, ஆலயத்தின் அடிவாரத்திலும் இது காணப்படுகிறது.\nஇங்கிருந்து பல ஆலயங்கள் செல்லும் வழியில் காணப்பட, ஹொய்சலா வம்சத்தின் பாரம்பரியத்தின் பெருமையையும் தாங்கிக்கொண்டு நிற்கிறது.\nபெங்களூருவிலிருந்து 124 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இடமான துருவக்கேரி, யெடியூர் கிராமத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. துருவக்கேரி இடமானது அக்ரஹாரம் நகரத்தில் (கற்றுக்கொள்வதற்கான இடம்) நிறுவப்பட்டது. இங்கே பல அழகிய ஆலயங்கள் ஹொய்சலா காலத்து கைவினைஞர்களால் காணப்படுகிறது. அவற்றுள் சிலவாக கங்காதரேஷ்வரா ஆலயம், பெட்டராயசுவாமி ஆலயம், சென்னிகராய ஆலயம், மூளி சங்கரேஷ்வரா ஆலயம் ஆகியவையும் காணப்படுகிறது.\nமூன்றாம் நரசிம்ம அரசனால் இது பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூளி சங்கரேஷ்வரா ஆலயம் மாபெரும் அமைப்புடன் காணப்படுகிறது. இவ்விடம் ஹொய்சலா கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.\nதுருவக்கேரியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அர்சிக்கேரி. இந்த அர்சிக்கேரி என்பதற்கு இலக்கிய ரீதியாக \"ஏரிகளின் இராணி\" என பொருள்தர, இந்த நகரத்தின் அருகாமையிலுள்ள ஹொய்சலா வம்சத்து இராணியால் இது கட்டப்பட்டிருக்கிறது. இந்த நகரமானது பல பிரசித்திப்பெற்ற ஆலயங்களை கொண்டிருக்க, அவற்றுள் ஈஸ்வரா ஆலயம் மற்றும் மலேகல் திருப்பதி ஆலயம் என இரண்டு மிக முக்கிய சுற்றுலா ஈர்ப்பானது காணப்படுகிறது.\nசிவ பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டு ஈஸ்வரா ஆலயம் காணப்படுகிறது. இது மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட அமைப்புகள���ள் ஒன்றாக ஹொய்சலா கட்டிடக்கலை மரபுடன் காணப்படுகிறது. இந்த ஆலயமானது பதினாறு புள்ளி நட்சத்திர வடிவத்துடன் மண்டபமாக அல்லது அரங்கமாக காணப்பட, அத்துடன் இணைந்து சமச்சீரற்ற நட்சத்திரவடிவ அரங்கமும் காணப்படுகிறது.\nஅர்சிக்கேரியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது சிக்கா திருப்பதி அல்லது மலேகல் திருப்பதி ஆலயம். விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்படும் இந்த ஆலயம் திராவிடக்கட்டிடக்கலை பாணியில் காணப்படுகிறது. இந்த ஆலயம் ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி வெங்கடேஷ்வரா ஆலயத்தை ஒத்து காணப்பட, அதனால் இதனை சிக்கா திருப்பதி (சிக்கா என்பதற்கு குறைவாக நுண்ணிய) என அழைக்கப்படுகிறது.\nகர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தில் காணப்படும் அம்ருதபுரா கிராமம் அர்சிக்கேரியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இவ்விடம் அம்ருதேஷ்வர ஆலயத்தை கொண்டிருக்க, ஹொய்சாலா வம்சத்தின் மற்றுமோர் நினைவு சின்னமாக இது அமையக்கூடும் என்பதோடு, இரண்டாம் வீர பல்லாலாவிற்கு கீழே இது கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயமானது அற்புதமான சுவருடன் காணப்பட, கட்டிடக்கலையின் சிக்கல்களையும் இது கொண்டிருக்கிறது.\nஇதனை முன்னர் ‘பெங்கிபுரா' (நகரத்தின் தீ என அழைக்க), பத்ரா நதியிலிருந்து இப்பெயரானது இவ்விடத்திற்கு கிடைக்க, நகரத்திலும் பாய்ந்தோடுகிறது. அம்ருதபுராவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் இது காணப்படுகிறது.\nபத்ராவதியை சரம்சரமாக கோவில்கள் கொண்டிருக்க, அவற்றுள் லக்ஷ்மி நரசிம்மா ஆலயமும் புகழ்பெற்ற ஒன்றாக காணப்படுகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இது ஹொய்சலா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட, விஷ்ணு பெருமானுக்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nபத்ராவதியிலிருந்து 98 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட, இது நம்மை பத்ரா வனவிலங்கு சரணாலயம் நோக்கியும் அழைத்து செல்கிறது.\nசிவமோகாவிலுள்ள சிவப்பா நயக்கா அரண்மனை:\nபத்ராவதியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் சிவப்பா நயக்கா அரண்மனை இரண்டு அடுக்கு கட்டிடமாக அமைய, புகழ்மிக்க அரசனான சிவப்பா நாயக்காவின் பெயருக்கு பிறகும் வைக்கப்பட்டு புகழ்பெற்று விளங்குகிறது. இவர் தான் கேளடி நாயக்கா வம்சத்தின் சிறந்த ஆட்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அரசரி��் பெயருக்கு பின்னால், சில தொல்பொருள்துறை வல்லுனர்களால் பதினெட்டாம் நூற்றாண்டில் ஹைதர் அலியால் கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஹொய்சலா காலத்து எண்ணற்ற சிற்பங்களும், கற்களும், கல்வெட்டுகளும் அரண்மனையில் காணப்படுகிறது.\nஇறுதி இலக்கு – சாகரா.\nசிவமோகாவிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கேளடி நாயக்காவின் வம்சத்து தலைநகரம் தான் கேளடியாகும். இந்த வரலாற்று நகரமானது கேளடி நாயக்கா பேரரசுக்கும் ராமேஷ்வர ஆலயத்துக்கும் பெயர்பெற்று விளங்குகிறது.\nஇந்த ராமேஷ்வர ஆலயமானது மூன்று சன்னதிகளை கொண்டிருக்க, அவை வீரபத்ரேஷ்வரா, ராமேஷ்வரா மற்றும் பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயமானது பதினாறாம் நூற்றாண்டில் திராவிடக்கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.\nசாகராவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நகரம் தான் இக்கேரி. இவ்விடமானது கேளடி நாயக்கா வம்சத்தின் பிந்தைய தலைநகரமாகும். இந்த இக்கேரி என்பதற்கு இலக்கிய ரீதியாக \"இரு தெருக்கள்\" என பொருள் தருகிறது. அத்துடன் இந்த நகரமானது கேளடி வம்சத்தின் பாரம்பரியத்தின் பெருமையையும் உணர்த்த, இந்த ஆட்சியின்போது அகோரேஷ்வர ஆலயமும் கட்டப்பட்டு காணப்படுகிறது.\nசிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்படும் அகோரேஷ்வர ஆலயம், சோழனால் கட்டப்பட்டது. விஜயநகரா மற்றும் ஹொய்சலா கட்டிடக்கலை பாணியில் இது காணப்படுகிறது. இந்த அழகிய ஆலயமானது தூண்களிலும் சிற்பத்திலும் வடிவமைக்கப்பட்டு காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் தனித்தன்மையாக சிற்றின்ப சிற்பங்கள் காணப்பட, இதே விதமான சிற்பங்கள் மற்ற இடங்களில் வழக்கமாக காணப்படுவதுமில்லை.\nகிராமமான ஹொன்னேமர்து லிங்கனாமக்கி நீர்த்தேக்கத்தை கொண்டிருக்க, ஷாராவதி உப்பங்கழியிலிருந்து இது உருவாகிறது. ஒரு சிறு தீவானது நீர்த்தேக்கத்தின் நடுவில் காணப்பட, கூடாரமும் இங்கே அனுமதிக்கப்படுகிறது. பரிசல் சவாரிகள், கயாகிங்க், படகு வலித்தல் போட்டி ஆகியவையும் இங்கே காணப்படுகிறது.\nஇந்த நீர்த்தேக்கமானது அழகிய நீர் நிலையை கொண்டிருக்க, பசுமையான காடுகளும் சூழ்ந்திருப்பதால், தூய்மையான நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இது அமையக்கூடும். அதனால், கவனம் என்பது நமக்கு தேவைப்பட, கூடாரமிடலின்போது கரைப்படிந்த நிலையற்றும் காணப்படுகிறது இவ்விடம்.\nஹொன்னேமார்துவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் புகழ்மிக்க இலக்காக இது அமைய, ஜோக் வீழ்ச்சியை, இந்தியாவின் இரண்டாவது சரிவு வீழ்ச்சி என அழைக்கப்பட, உலகிலேயே பதினோறாவது இடத்தில் காணப்படும் உயர்ந்த நீர்வீழ்ச்சியாகவும் இது அமையக்கூடும் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரின் அழகானது நம்மை வெகுவாக கவர, அற்புதமான காட்சியையும் அது நமக்கு தரக்கூடும்.\n830 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியானது காணப்பட, மழைத்துளி நீரையும் சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த வீழ்ச்சியானது சரிவுடன் காணப்படுகிறது. அதனால் இந்த வீழ்ச்சியை நாம் காண சிறந்த நேரமாக பருவமழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் அமைய, வீழ்ச்சியிலிருந்து விழும் நீரின் தன்மையானது விசையுடன் காணப்படவும் கூடும்.\nஷாராவதி நதிக்கரையில் இது பரந்து விரிந்து காணப்பட, ஜோக் வீழ்ச்சியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இந்த லிங்கனமக்கி அணையானது காணப்பட, கர்நாடகாவின் முக்கியமான அணைகளுள் ஒன்றாகவும் இருக்கிறது. இதனை 1964ஆம் ஆண்டு கர்நாடக அரசால் கட்டவும் பட்டது.\nஇந்த அணையானது மழையினால் நிரம்பிவழிய, சக்ரா மற்றும் சவாஹலு நீர்த்தேக்கத்தையும் இது கொண்டிருக்க, கால்வாய்களுடன் இணைந்து அணையுடன் காணப்படுகிறது. இந்த அணையை காண சிறந்த நேரமாக பருவமழைக்காலமானது அமையக்கூடும்.\nநீங்கள் ஈர்க்கப்படும் வீழ்ச்சியை காண ஆசைக்கொண்டால், கவலை வேண்டாமே ஹொசகட்டேவிற்கு அருகாமையில் காணப்படும் டப்பே வீழ்ச்சியானது ஜோக் வீழ்ச்சியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. அத்துடன், இந்த டப்பே வீழ்ச்சியானது உயரமாக இல்லை என்பதால், கண்கொள்ளா காட்சியாக நமக்கு இதன் நீர் நிலையானது அமையவும்கூடும்.\nஇவ்விடமானது பயண ஆர்வலர்களுக்கு விருந்துப்படைக்க, இந்த நீர்வீழ்ச்சியானது 7 முதல் 9 கிலோமீட்டர் பயணமாகவும் அமையக்கூடும். இந்த பயணமானது அழகிய அடர்ந்த காடுகள் வழியே செல்ல, சவாலான பயணமாகவும் நமக்கு இது அமையக்கூடும்.\nஇந்த பயணத்தின் இறுதி நிலையாக (கிலோமீட்டர்) கடினமானது நம் முதுகில் சவாரி செய்ய, இந்த பயணத்தின் சாய்வாக 80 டிகிரி கீழ் திசையானது அமைய, படிகளானது காணப்படாமல், அடிவாரத்தை நோக்கியும் நம்மை அழ���த்து செல்லக்கூடும்.\nஅதீத காடுகளை கொண்டிருக்கும் ஷாராவதி வனவிலங்கு பூங்கா, நீடித்த ஷாராவதி நதியை கொண்டிருக்கிறது. இவ்விடமானது விலங்குகளான குள்ள நரி, கருஞ்சிறுத்தை, புலி, சாம்பார் எனப்படும் ஒருவகை மான், ஒட்டர் எனப்படும் ஒரு வித நாய் என பலவற்றையும் கொண்டிருக்கிறது. அழிந்துக்கொண்டு வரும் இனமான சிங்கவால் குரங்கும் இங்கே காணப்படுகிறது.\nபறவை பார்ப்பதற்கான சிறந்த இடமாக இது அமைய, லோரிகீட், நீல நிறத்தொண்டை கொண்ட பார்பெட், மர்ங்கொத்தி என பலவற்றிற்கு வீடாகவும் இது விளங்குகிறது.\nநீர் விளையாட்டுகளான கயாகிங்க் மற்றும் படகு வலித்தல் போட்டியும் காணப்பட, இந்த சரணாலயத்தின் உப்பங்கழியில் அவை காணப்படுகிறது.\nபரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா\nபெங்களூர் பக்கத்துல இருக்கிற மாலூர்ல சுத்திப் பாக்க என்ன இருக்கு\nபெங்களூரு நகரின் அலுத்து சலித்துப்போன வாழ்க்கையிலிருந்து வெளியேறி மக்கள் எங்கே செல்கிறார்கள் தெரியும\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:23:17Z", "digest": "sha1:DGGN5XOVTUMFWEFIHEUVLH2H73QU6N25", "length": 24952, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "ரியல் எஸ்டேட்: Latest ரியல் எஸ்டேட் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nBigil: எதற்காக பிசியோதெரபி மாணவியாக நயன்...\nவிஜய்யுடன் ஜோடி சேரும் ராஷ...\nஅமீர்கான், ஏ ஆர் ரஹ்மான், ...\nநடிகர் தனுஷ் போலி சான்றுகள...\nஇந்த 2 காரணங்களுக்காக அஜித...\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்க...\n94 குழந்தைகளை பலிகொண்ட கும...\nகால அவகாசம் கேட்கும் தேர்த...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nபள்ளி மாணவனுடன் வகுப்பறையில் செக்ஸ் செய்...\n116 மணி நேரம் பாத்ரூமிலேயே...\n70 வயது தாத்தா கள்ளகாதலியு...\n65 வயது பாட்டியை திருமணம் ...\nகணவன் ப��டவை வாங்கி தராததால...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nமாருத யோகம்: பல துறைகளில் ...\nவிரைவில் வருகிறது ’ராஜா ராணி’ சீசன் 2: ஆ...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nநீட் தேர்வு ரத்து... மத்திய அரசின் சட்ட ...\nசூர்யா பற்ற வைத்த நெருப்பு...\nமத்திய அரசு மாணவர்களின் பே...\nரயில்வே தேர்வில் 165 தமிழர்களுக்கு மட்டு...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான...\nசென்னையில் ஜூலை 5-ம் தேதி ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nஇந்தியா என் தாய் வீடு...அமெரிக்கா..\nவெண்ணிலா கபடி குழு 2 படத்தின் திர..\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தார..\nVIDEO: நோ்கொண்ட பாா்வை படத்தின் இ..\nவேலையே இல்லாத கருங்காட்டு கரடிக்க..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/07/2019): பொருளாதார பற்றாக்குறைகள் நீங்கும்\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (15-07-2019) எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/07/2019): பொருளாதார பற்றாக்குறைகள் நீங்கும்\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (15-07-2019) எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nபட்ஜெட் 2019-20: எல்லோருக்கும் வீடு... ஆனால், காலி மனை வைத்திருந்தால் வரி\nவிவசாய நிலங்கள் மற்றும் காலி மனைகள் ஆகியவற்றில் கருப்புப் பணத்தை முதலீடு செய்வதால், அதன் மதிப்பு அதிகமாகிறது. இதனால் சாமானிய மக்கள் வீட்டு முனைகளை வாங்குவது கடினமானதாக உள்ளது.\nIntha Vaara Rasi Palan: இந்த வார ராசிபலன்: ஜூன் 30ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் (30-06-2019 முதல் 06-07-2019 வரை) பலன்கள் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (29/06/2019): சம்பள உயர்வுக்கு திட்டமிடுவீர்கள்\nஜோதிடர் திண்���ுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (29-06-2019) எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (23/06/2019): காதலிப்பவர்களுக்கு சூப்பரான நாள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (23/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/06/2019): காதலிப்பவர்களுக்கு சந்தோஷமான நாள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (21/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (16/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nரியல் எஸ்டேட்: சென்னையில் சொகுசு வீடுகளுக்கு மவுசு அதிகம்\nசொகுசு வீடுகளின் விற்பனையில் தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சலுகைகள் அதிகமாக வழங்கப்படுகின்றன என்று அனராக் நிறுவனத்தின் தலைவர் அனுஜ் பூரி தெரிவிக்கிறார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (10/06/2019): மகான்களின் தரிசனம், குருமார்களின் ஆசீர்வாதம் கிடைக்க வாய்ப்பு உண்டு\nமேஷம் முதல் மீனம் வரையிலான12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (10/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nவங்கி சார்ந்த பங்குகளுக்கு மவுசு; மாற்றமில்லாமல் முடிந்த சென்செக்ஸ்\nதொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று சிறிதே ஏற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 27 புள்ளிகள் உயர்ந்தும் பெரிய மாற்றங்கள் இன்றி முடிந்தது.\nவீட்டு மனைக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nகோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கான அனுமதி வழங்க இராண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.\nவீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை, ஆக்டிவா டூவிலர், ரூ. 25 ஆயிரம் திருட்டு\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/05/2019): பேசும் போது கவனமாக பேச வேண்டும்\nமேஷம் முதல் மீ��ம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய (16/05/2019) பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/05/2019): உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய (15/05/2019) பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nதாய்க்கு வெண்கலச் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்\nபிரம்மாண்ட நுழைவு வாயில் கொண்ட இந்த கோவிலில் நினைவுத்தூண், பூங்கா, தியான மண்டபம், மணி மண்டபம் என ஆகியவை உள்ளன. தன் தாய் தனபாக்கியத்தின் 4 அடி உயர வெண்கல சிலையையும் கோவிலில் நிறுவியிருக்கிறார்.\nதாய்க்கு வெண்கலச் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்\nபிரம்மாண்ட நுழைவு வாயில் கொண்ட இந்த கோவிலில் நினைவுத்தூண், பூங்கா, தியான மண்டபம், மணி மண்டபம் என ஆகியவை உள்ளன. தன் தாய் தனபாக்கியத்தின் 4 அடி உயர வெண்கல சிலையையும் கோவிலில் நிறுவியிருக்கிறார்.\nதாய்க்கு வெண்கலச் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்\nபிரம்மாண்ட நுழைவு வாயில் கொண்ட இந்த கோவிலில் நினைவுத்தூண், பூங்கா, தியான மண்டபம், மணி மண்டபம் என ஆகியவை உள்ளன. தன் தாய் தனபாக்கியத்தின் 4 அடி உயர வெண்கல சிலையையும் கோவிலில் நிறுவியிருக்கிறார்.\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை உங்களது ராசிக்கு என்ன பலன்கள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் (12-05-2019 முதல் 18-05-2019 வரை) பலன்கள் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12/05/2019): குழந்தைப் பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய (12/05/2019) பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nVideo: சென்னையில் அரசு பேருந்து மோதி 2 பெண்கள் பலி; பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஅபூர்வ சந்திர கிரகணம்: 149 ஆண்டுகளுக்கு பின் நாளை நிகழ்கிறது\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதிமுக பெரும்புள்ளி\nVideo: என்ஐஏவால் கைது செய்யப்பட்ட 14 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவு\nதமிழகம், புதுவையில் இன்றும் க���மழைக்கு வாய்ப்பு\nகொட்டாவி முதல் கதறல் வரை இந்த உலககோப்பையில் நடந்த தரமான சம்பவங்கள்..\nதண்ணீருக்காக வெடித்தது சண்டை; உடைந்தது மண்டை- குழாய் அடியில் ஒருவர் கொலை\nBigil: எதற்காக பிசியோதெரபி மாணவியாக நயன்தாரா நடித்துள்ளார்\nவிஜய்யுடன் ஜோடி சேரும் ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சம்பளமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-8-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88!&id=1354", "date_download": "2019-07-16T06:46:37Z", "digest": "sha1:LWI6DB56K3EKKOSDF633FK3SXMM25XCK", "length": 4107, "nlines": 53, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nவாய் பிளக்க வைக்கும் கேலக்ஸி நோட் 8-இன் விலை\nவாய் பிளக்க வைக்கும் கேலக்ஸி நோட் 8-இன் விலை\nசாம்சங் நிறுவனம் புதிதாக டெக் உலகில் களமிறக்கும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. பலரும் எதிர்பார்த்துவரும் இந்த போன், ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதன் லான்ச் தள்ளிப்போயுள்ளது. கேலக்ஸி நோட் 8-ன் அதிகாரப்பூர்வமில்லாத விலையும் வெளியாகியுள்ளது.\n999 யூரோ, டாலர்களில் 1118, அது இந்திய மதிப்பில் 72,018 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 12 மெகா பிக்ஸல் டூயல் ப்ரைமரி கேமரா, குவால்கம் ஸ்நாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், இத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி அம்சம் கொண்டுள்ளது.\nசர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் �...\nசூப்பரான சைடிஷ் காலி பிளவர் - பட்டாணி புர�...\nநோக்கியா 3310 (2017): உங்களுக்கு அதிகம் தெரிந்த�...\nஅம்மாடியோவ்: பூண்டை காதில் வைத்தால் இவ்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/amp/lifestyle/lifestyle-food/2019/apr/06/yugadi-special-mango--pachadi-3128331.html", "date_download": "2019-07-16T05:57:07Z", "digest": "sha1:PTK7MIJVBNSQ4AOGQ3UP6FGUM4FS2WAI", "length": 12286, "nlines": 57, "source_domain": "www.dinamani.com", "title": "yugadi special mango pachadi! - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019\nஅறுசுவையில் வாழ்க்கைத் தத்துவம் போதிக்கும் ஸ்பெஷல் ‘யுகாதி பச்சடி’ ரெசிப்பி\nவாசகர்கள் அனைவருக்கும் ‘ஹேப்பி யுகாதி’ வாழ்த்துக்கள்\nதமிழர்களான நமக்கு தமிழ்ப்புத்தாண்டு எப்படியோ, அப்படித்தான் ஆந்திரர்களுக்கும் கன்னடர்களுக்கும் யுகாதித் திருவிழா. தெலுங்கு வருடப்பிறப்பு. வருடப்பிறப்பன்று என்னவெல்லாம் ஸ்பெஷல் என்றால் முதலாவதாக நமக்கு ஞாபகம் வரக்கூடியது காலண்டர். நாம் எப்போதோ ஆங்கில காலண்டர்களைப் பின்பற்றத் தொடங்கி விட்டோம். ஆயினும் தமிழ் வருஷங்களுக்கான பஞ்சாங்கங்களையும் தவிர்ப்பதில்லை. அதையும் மறவாமல் பின்பற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். அதனால் புத்தாண்டின் போது தான் புதுப்பஞ்சாங்கம் வெளியிடப்படும். நமக்கு சித்திரை ஒன்று என்றால் தெலுங்கர்களுக்கு யுகாதி முதல் நாளில் இருந்து புதுப்பஞ்சாங்கம் தொடங்குகிறது.\nபஞ்சாங்கத்தை அடுத்து யுகாதி ஸ்பெஷலாக அனைவருக்கும் நினைவில் நிற்கக்கூடியது யுகாதி பச்சடி என்று சொல்லப்படக் கூடிய மாம்பிஞ்சு பச்சடி. அதை எப்படிச் செய்வது என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம். ஆந்திர முழுவதும் இருவேறு தினுசுகளில் யுகாதி பச்சடி தயாரிக்கிறார்கள். சுவையில் பெரிதாக வேறுபாடு காணமுடியாது. இரண்டுமே ஒன்று போலத்தான் தெரிகிறது. சிற்சில வித்யாசங்கள் என்னவென்றால் சிலர் இளநீர் வழுக்கை சேர்ப்பார்கள், சிலர் அதைச் சேர்ப்பதில்லை, சிலர் மாம்பிஞ்சுக்குப் பதிலாக மாங்காய் சேர்த்துச் செய்வார்கள். காரத்துக்கு சிலர் மிளகாய் சேர்ப்பார்கள், சிலர் மிளகுத்தூள் சேர்ப்பார்கள். அவ்வளவு தான். நாம் இங்கு இரண்டு முறைகளிலுமே யுகாதி பச்சடி எப்படிச் செய்வார்கள் என்பதைப் பார்க்கலாம்.\nயுகாதி பச்சடி செய்முறை 1\nபுளிக்கரைசல் - 1 கப்\nதண்ணீர் - 1/4 கப்\nமாங்காய் - 1 கப் (பொடியாக அரிந்தது)\nபச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கி நசுக்கியது)\nவேப்பம்பூ - 1/4 கப்\nஇளநீர் வழுக்கை - 1/2 கப் (பொடியாக அரிந்தது)\nதூள் உப்பு - சிறிதளவு\nசெய்முறை: முதலில் புளிக்கரைசல் தயார் செய்ய வேண்டும், 1 கோலிக்குண்டு அளவு புளியைத் தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து ஊறியதும் புளிச்சாற்றை நன்கு கசக்கிப் பிழிந்து ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். கரைசல் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ���லந்து நீர்க்கச் செய்து கொள்ளலாம். அத்துடம் நன்கு நசுக்கிய வெல்லம் 1/2 கப் சேர்க்கவும். இவற்றுடன் பொடியாக அரிந்த மாங்காய், பச்சைமிளகாய், வேப்பம்பூ, இளநீர் வழுக்கையும் துளி உப்பும் சேர்த்து நன்கு கிளறவும். வெல்லம் கரையும் வரை நன்கு கிளறினால் ஆறுவிதமான சுவை கொண்ட பொருட்களும் நன்றாகக் கலந்து அனைத்தும் ஒருங்கேயான ஒருசுவை கிடைக்கும். இப்போது யுகாதி ஸ்பெஷல் பச்சடி தயார்.\nஇதில் வெல்லம் இனிப்புச் சுவைக்காகவும், புளிக்கரைசல் புளிப்புச் சுவைக்காகவும், வேப்பம்பூ கசப்புச் சுவைக்காகவும், இளநீர் வழுக்கை துவர்ப்புச் சுவைக்காகவும், உப்பு உப்புச் சுவைக்காகவும் பச்சைமிளகாய் காரச்சுவைக்காகவும் என மொத்தத்தில் அறுசுவைக்கான 6 விதமான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த அறுசுவைப் பச்சடியையே ‘யுகாதி பச்சடி’ என்கிறார்கள். இதை கர்நாடகத்தில் ‘பேவ் பெல்லா’ என்று குறிப்பிடுவார்கள். யுகாதி கன்னடர்களுக்கான பண்டிகையும் தான். இந்தப் பச்சடியின் அடிப்படைத் தத்துவம் வாழ்க்கை என்பது இன்பம், துன்பம், வலி, தியாகம், மகிழ்ச்சி சில சமயங்களில் கசப்பான பல அனுபவங்கள் என எல்லாமும் நிறைந்ததாகத் தான் இருக்கும். அதை உணர்ந்து வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை முழுமை பெறும் என்பதை உணர்த்துவதே அதுவே யுகாதி பச்சடியின் நோக்கம்.\nயுகாதி பச்சடி ரெசிப்பி 2\nமாம்பிஞ்சு - (யுகாதி பச்சடி செய்ய துவர்ப்புச் சுவை கொண்ட மாம்பிஞ்சு தான் ஏற்றது. புளிப்பான மாங்காய் அல்ல)\nமாப்பிஞ்சை நன்றாகக் கழுவித் துடைத்து விட்டு தோல் நீக்கி உள்ளிருக்கும் விதையையும் நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபுளிக்கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்\nவெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)\nசால்ட் - 1/4 டீஸ்பூன்\nமாம்பிஞ்சு அரிந்தது - 1 டேபிள் ஸ்பூன்\nவேப்பம்பூ - 1 டீஸ்பூன்\nமேலே சொன்ன அதே முறையில் ஆறு பொருட்களையும் கலந்தால் யுகாதி பச்சடி தயார். இது ட்ரெடிஷனல் முறையில் தயாராகும் ரெசிப்பி. இதில் சுவையைத்தாண்டி ஆரோக்யத்துக்கே முதலிடம் என்கிறார்கள் யுகாதி பச்சடி செய்வதில் கரை கண்ட பெண்கள்.\nதமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி என யாருடைய பண்டிகையாக இருந்தால் என்ன சில பண்டங்கள் அனைவருக்குமான வாழ்க்கைத் தத்துவம் மற்றும் ஆரோக்யத்தை போதிப்பதாக இருந்தால் அதை நாமும் வரித்துக் கொள்ள வேண்டியது தானே\nகரம் மசாலா வீட்டில் செய்யும் முறை\nநாசியைச் சுண்டி இழுக்கும் சுவையும் மணமுமான கோயில் புளியோதரை செய்வது எப்படி\nஜூலை முதல் ஆகஸ்டு வரையிலான மழைக்காலத்துக்கு உகந்த ஒளஷதக் கஞ்சி ரெசிப்பி\nஒதிஷா பூரி ஜகன்னாதருக்குப் பிடித்த ‘டங்கா தொராணி’ பானம் செய்து அருந்தலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/amp/religion/religion-temples", "date_download": "2019-07-16T06:43:35Z", "digest": "sha1:RYGS5QMG4Y3IFQG4GNJOWJSFHMQUJV36", "length": 3028, "nlines": 43, "source_domain": "www.dinamani.com", "title": "கோயில்கள்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019\n'ஆனித்திருமஞ்சனம்'- அறிவோம் நடராஜ தத்துவம்\nஉதவிக்காகக் காத்திருக்கிறது கீழப்பாலையூர் சிவன்கோயில்\nகாசிக்கு இணையாகக் கருதப்படும் திருவிடைமருதூர் ஆத்மநாதர் கோயில்\nமகர ராசியினர் வழிபட வேண்டிய திருத்தலம்\nநிறம் மாறும் சாளக்கிராம விநாயகர் க்ஷேத்திரம் எங்குள்ளது தெரியுமா\nஉரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்\nபஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்\nகாசிக்கு இணையாக கருதப்படும் காசிவிஸ்வநாதர் ஆலயம் திருவிடைமருதூர்\nஅடியார்களின் இடர்கள் களைய வேண்டுமா திருநெடுங்களம் சிவன் கோயிலுக்கு வாங்க\nசைவ சமயம் வளர திருப்புமுனையாக இருந்த குணபர ஈசுவரம் கோயில்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirumangalam.org/c/jobs-vacancies/page/2", "date_download": "2019-07-16T07:10:06Z", "digest": "sha1:6QWJZ62VA7IWOQ7BLJEMEV5Z2HJKALMB", "length": 11880, "nlines": 83, "source_domain": "www.thirumangalam.org", "title": "Job Vacancies in Thirumangalam Madurai – Page 2", "raw_content": "\nதிருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nவிவரங்களுக்கு கீழே உள்ள படத்தில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் தகவல் உதவி: சதீஷ்குமார்- குமராண்டவர் பெட் சாப் திருமங்கலம் driver with badge job opening work in thirumangalam and showroom receptionist job at veera ragavan ragahvan timber and sha mill tirumangalam madurai … [Read more...] about திருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nதிருமங்கலத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றின் புதிய பிரிவில் பணிபுரிய பெ��்கள் தேவை\nகீழ்கண்ட பல்வேறு பணிகளில் வேலை செய்ய பெண்கள் தேவை PHP Developers- PHP தெரிந்திருக்க வேண்டும் PHP Developers- PHP தெரிந்திருக்க வேண்டும் வேலை வார்த்த முன் அனுபவம் அல்லது PHPயில் ப்ரோஜக்ட் செய்ய தெரிந்தவர்களும் அணுகலாம் Programmers- Java,Bootstrap,Angular JS தெரிந்திருக்க வேண்டும் வேலை வார்த்த முன் அனுபவம் அல்லது PHPயில் ப்ரோஜக்ட் செய்ய தெரிந்தவர்களும் அணுகலாம் Programmers- Java,Bootstrap,Angular JS தெரிந்திருக்க வேண்டும் Designers-Photoshop,CorelDraw தெரிந்திருக்க வேண்டும் Office Work-அலுவலகத்தில் பணிபுரிய Plus Two,Degree படித்த கணிப்பொறி இயக்க தெரிந்த … [Read more...] about திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றின் புதிய பிரிவில் பணிபுரிய பெண்கள் தேவை\nடிவிஎஸ் ஶ்ரீசக்ரா நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nபாரம்பரியமிக்க மதுரை டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான டிவிஎஸ் ஶ்ரீசக்ரா நிறுவனம்(டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில்) பத்தாம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு செய்தி நாளிதழில் வெளியாகியுள்ளது முக்கியமாக வேலைக்கு முன் அனுபவம் தேவையில்லை ஆகவே திருமங்கலத்தில் வேலை தேடுபவர்கள் இந்த நல்வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் முக்கியமாக வேலைக்கு முன் அனுபவம் தேவையில்லை ஆகவே திருமங்கலத்தில் வேலை தேடுபவர்கள் இந்த நல்வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் குறிப்பு: இந்த … [Read more...] about டிவிஎஸ் ஶ்ரீசக்ரா நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஅலுவலகப் பணிக்கு பெண்கள் தேவை-திருமங்கலம் அபர்னா மோட்டார்ஸ்\nதிருமங்கலம் மதுரைச் சாலை சிண்டிகேட் வங்கி எதிரே அமைந்துள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அலுவலகப் பணிக்கு பெண்கள் தேவை. கல்வித்தகுதி: ஏதேனும் ஓர் டிகிரி அதனுடன் கம்யூட்டர் இயக்கத் தெரிந்தவராகவும் MS Office,Excel இவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: ஏதேனும் ஓர் டிகிரி அதனுடன் கம்யூட்டர் இயக்கத் தெரிந்தவராகவும் MS Office,Excel இவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் சம்பளம் : 5000 முதல் 6000 வரை விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9080483067 office work job … [Read more...] about அலுவலகப் பணிக்கு பெண்கள் தேவை-திருமங்கலம் அபர்னா மோட்டார்ஸ்\nதிருமங்கலத்தில் புதிதாக தொடங்கியுள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nவேலை வாய்ப்புள்ள பணிகள் சூப்பர்வைசர்கள் -3 பேர் டூ வீலர் மெக்கானிக்குகள்- 5 பேர் ஹெல்பர்-10 ஆர்க் கேஸ் வெல்டர்கள்-5 பேர் கல்வித் தகுதி: ஐடிஐ,டிப்ளமோ (மெக்கானிக்கல்,ஆட்டோமொபல்) சம்பளம்: 6000 முதல் 12,000 வரை வேலையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தொடர்புக்கு: 9080483067 jobs at aparna motors thirumanalam supervisor two wheeler mechanics helpers arc gas … [Read more...] about திருமங்கலத்தில் புதிதாக தொடங்கியுள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலம் குபேர சாய்பாபா திருக்கோவில் சார்பில் திருவிளக்கு பூஜை நாளை மறுநாள் 11-07-2019 அன்று நடைபெறுகின்றது.\nதிருமங்கலம் அல் அமீன் முஸ்லீம் பள்ளிக்கு கெமிஸ்டிரி டீச்சர் தேவை\nவரும் ஜீலை 6ம் தேதி திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்கெட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nதிருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் இன்றி நோயாளிகள் அவதி\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் ��ெய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmithran.com/article-source/Mzc2Nzc2/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-16T07:10:53Z", "digest": "sha1:3COHVNFQJKXJ4LFQ2XXVHNIXEWZ36NCF", "length": 8673, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » NEW INDIA NEWS\nபங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\nமும்பை பங்குச் சந்தை நேற்று வரலாறு காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் நேற்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அதன் தொடக்கமாக சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையில் 8 சதவீத சரிவு ஏற்பட்டது.\nமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டில் 1,624 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டதன் மூலம் ஒரே நாளில் 5.9 சதவீத வீழ்ச்சியடைந்தது.\nஒரு கட்டத்தில் சென்செக்ஸில் 1,741 புள்ளிகள் வீழ்ச்சி காணப்பட்டது. இறுதியில் சென்செக்ஸ் 25,741 புள்ளிகளாக நிலைத்தது.\nவர்த்தக முடிவில், பங்குச் சந்தையில் நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ. 100 லட்சம் கோடி அளவுக்கும் கீழே குறைந்து, ரூ. 95,28,536 கோடியாக இருந்தது.\nஅன்னியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டது.\nசர்வதேச அளவில் சீனப் பொருளாதாரச் சரிவு ஏற்படுத்திய தாக்கம் அன்னியச் செலாவணிச் சந்தையில் எதிரொலித்தது.\nஆனால் இந்தச் சரிவு தாற்காலிகமானதுதான் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.\nஅருண் ஜேட்லி கூறுகையில், சர்வதேச பங்குச் சந்தைகளில் கடந்த சில நாள்களாகவே மிகப் பெரிய அளவிலான ஏற்ற-இறக்கங்கள் காணப்பட்டன. அவை இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.\nஇந்த நெருக்கடியான சூழல் தாற்காலிகமானதுதான் என்பதில் துளியும் சந்தேகமேயில்லை.\nஇந்தியப் பங்குச் சந்தை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். அதேவேளையில், சர்வதேச நெருக்கடிகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஈரானில் முக்காடு அணிய பெண்கள் எதிர்ப்பு : ஹிஜாப் சட்டத்தை மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nஇன்ஸ்டாகிராமில் இந்திய மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வரும் 16 மில்லியன் போலி கணக்குகள்: ஆய்வில் அதிர்ச்சி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅஞ்சலகத் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்க முடியாது: நரேந்திர சிங் தோமர் தகவல்\nபல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு\nநெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-16T06:32:22Z", "digest": "sha1:PTY77ELDEVTFM3DEMJMFT3V6ZTDLF3SS", "length": 10570, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும���. மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவல்வில் ஓரி சிலை, திருவேசுவரர் ஆலயம், சிங்களாந்தபுரம். நாமக்கல் மாவட்டம்\nகடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார்.\n2 காரியோடு பொருது மாண்டமை\nஇராசிபுரத்தில் அமைந்துள்ள வல்வில் ஓரி கட்டிய கைலாச நாதர் கோயிலில் உள்ள அவரின் வாழ்நாளிலேயே அமைக்கப்பட்ட அவரின் சிலை\nஒரு முறை வல்வில் ஓரி ஸ்ரீ ராஜபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட சொல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்கு பன்றிக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும், அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும், அந்த அம்புபட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்தது. இதைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோத்திததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவ பெருமானுக்கு ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனை குறிக்கும் வகையில் அந்த ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானை குறிக்கும் வகையில் முள் புதரின் முன் பன்றி வடிவமும், வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும், பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான்.[1] நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான்.[2] நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான்.[3] புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன.[4]\n↑ நற்றிணை 320 இல் கபிலர் இயற்றிய பாடல்\n↑ முள்ளுர் மன்னன் கழல் தொடிக்காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்ஒரிக்கொன்று சேரலற்கீத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழுகொல்லி (அகம்: 209)\n↑ நற்றிணை 6, 265\nவல்வில் ஓரியைப் புலவர்கள் பாடியவிதம்\nஓரி பற்றிக் கூறும் கொங்கு மண்டல சதகம் பாடல்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-16T06:42:52Z", "digest": "sha1:3WGHR5YLR4XCI6YF4PULKEGBFFRHO746", "length": 5867, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சக்தி கணபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த \"தத்வநீதி\" என்னும் நூலில் காணப்படும் சக்தி கணபதியின் உருவப்படம்.\nசக்தி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 5வது திருவுருவம் ஆகும்.\nசெவ்வந்தி வானம் போன்ற நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அபயகரமும் உடையவர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2015, 04:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/a-p-j-abdul-kalam-memorial-opening-tamilisai-speech-231935.html", "date_download": "2019-07-16T06:51:52Z", "digest": "sha1:OSAYCTMJ766WWPYMSK26Q2ABIXBX6XVM", "length": 10990, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி -வீடியோ\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தை திறந்துவைக்க இன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதையொட்டி அவரை வரவேற்க மதுரை விமானநிலையம் சென்ற பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், பிரதமர் மோடி அப்துல்கலாம் நினைவிடத்தை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாடுவார் என்று கூறினார்.\nபாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி -வீடியோ\nகாஞ்சிபுரம்: கடையின் பூட்டை உடைத்து கொள்ளை 1 லட்சம் ரூபாய் அபேஸ்\nகாஞ்சிபுரம்: குட்டையில் மிதந்த பெண் சடலம்... போலீஸார் மீட்டு தீவிர விசாரணை\nகாஞ்சிபுரம்: கல்லால் தலையில் அடித்து கொலை ரத்த வெள்ளத்தில் கூலி தொழிலாளி\nகாஞ்சிபுரம்: பழைய இரும்பு குடோனில் தீ விபத்து.\nதஞ்சாவூர்: மகனை கொலை செய்த தந்தை குடிபோதையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nதஞ்சாவூர்: சிலை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதஞ்சாவூர்: வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளை\nதஞ்சாவூர்: புனித பெரிய நாயகி அன்னை தேர் பவனி\nPrashanth Kishore : அதிமுகவின் ஆலோசகர் தொடர்பான வதந்தி... பிரஷாந்த் கிஷோர் விளக்கம் - வீடியோ\nTamilisai : தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்- வீடியோ\nநீட் தேர்வு தற்கொலைகள் பற்றி தெரியாது ஷாக் தரும் மத்திய அரசு-வீடியோ\nசென்னைக்கு இன்னும் மழை இருக்கு நார்வே வானிலை மையம்-வீடியோ\nBigg Boss 3 Tamil : சீக்ரெட் ரூமுக்கு போகிறேன்வனிதா நம்பிக்கை வீணானது-வீடியோ\nBigg boss 3 tamil Bigg boss-ன் இந்த வார புது வரவு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/hindi-waalas-walked-out-of-rahman-039-s-concert-in-lomdon-220494.html", "date_download": "2019-07-16T06:06:04Z", "digest": "sha1:3JHBRR66EY3XWZGLUU6LSAZT7VS4AU2R", "length": 11535, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஹ்மானை புறக்கணித்த வட இந்தியர்கள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஹ்மானை புறக்கணித்த வட இந்தியர்கள்-வீடியோ\nலண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் தமிழ் பாடல்களை பாடியதால் வட இந்தியர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினர். மேலும் சமூக வல���தளங்களிலும் ஏஆர் ரஹ்மான் தமிழில் பாடியதாகவும் பேசியதாகவும் கொந்தளித்துள்ளனர்.தமிழகத்தின் தலைச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்தி உட்பட பல மொழிகளிலும் இசையமைத்து வருகிறார்.\nரஹ்மானை புறக்கணித்த வட இந்தியர்கள்-வீடியோ\nGreen Card : இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா- வீடியோ\nமுதலாளியை கடித்துத் தின்ற நாய்கள்\nஓடிப்போன காதல் மனைவி ஓயாமல் கவிதைகளால் புலம்பும் துபாய் மன்னர்-வீடியோ\nMahatma Gandhi: காந்தியின் படத்தை பயன் படுத்திய இஸ்ரேல் பீர் நிறுவனம்- வீடியோ\nDalai Lama : அடுத்த தலைவர் குறித்து தலாய்லாமா சர்ச்சை பேச்சு- வீடியோ\nDonald Trump to Iran : ஈரான் அவசரப்பட வேண்டாம்..கூலாக சொன்ன ட்ரம்ப்\nநாங்குநேரியில் நிற்க போவது யார்.. நீடிக்கும் குழப்பம் -வீடியோ\nActress Roja : செம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. வீடியோ\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nModi in G20 summit: ஜி20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி டிரம்ப் ஷின்சா சந்திப்பு -வீடியோ\nSri Lanka: மீண்டும் தீவிரவாத தாக்குதல் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி-வீடியோ\nDonald Trump: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் அதிரடி முழக்கம்- வீடியோ\nKalyanam Conditions Apply 2.0 Season 2 : கல்யாணம் கண்டிஷன் அப்ளை 2.0- ஸ்ரீஜா பேச்சு- வீடியோ\nActress Roja: ரோஜா செய்யும் காரியங்கள், ஆச்சிரியத்தில் மக்கள்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nலண்டன் புறக்கணிப்பு ar rahman UK ஏஆர் ரஹ்மான் north indians வட இந்தியர்கள் concert இசை நிகழ்ச்சி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/kodanad-murder-case-5-accused-arrested-under-gunder-law-224134.html", "date_download": "2019-07-16T06:48:01Z", "digest": "sha1:Z7FEMGDBFWRCKTJ2SJKOJW5ENA5V6STB", "length": 10728, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடநாடு காவலாளி கொலைவழக்கில் கைதான 5 பேரை குண்டர் சட��டத்தில் அடைக்க உத்தரவு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோடநாடு காவலாளி கொலைவழக்கில் கைதான 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு-வீடியோ\nகோடநாடு காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 10 பேரில் முக்கிய குற்றவாளியான 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.\nகோடநாடு காவலாளி கொலைவழக்கில் கைதான 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு-வீடியோ\nசேலம்: மத்திய சிறை வார்டன் கொலை வழக்கு 9 பேர் அதிரடி கைது\nசேலம்: ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பேரணி பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு\nசேலம்: போதை ஆசாமியை அடித்த காவல்துறை வேகமாக பரவும் வைரல் வீடியோ\nஓமலூர் ரயில் நிலையத்தில் சேலம் எம்.பி ஆய்வு\nகாஞ்சிபுரம்: சாலையில் தேங்கும் கழிவுநீர்..\nகாஞ்சிபுரம்: வேண்டவராசியம்மன் கோயில் கும்பாபிஷேகம்..\nதேனி: ஆளுங்கட்சி பிரமுகர் அடாவடி கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கண்டனம்\nதேனி: தமிழ்நாடு அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கவலைக்கிடம் -வீடியோ\nDMDK : கட்சி மாறும் நிர்வாகிகள்.. கலைய போகிறது தேமுதிக\nமுதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா\nஆப்கானிஸ்தான் அணிக்கு இளம் கேப்டன் நியமனம்\nBigg Boss 3 Tamil:Promo:வனிதாவை அசிங்கப்படுத்திய கமல்\nActor Sivakumar: நான் ஒரு ராட்சசன் என்ன நம்பாதீங்க\nBigg Boss 3 Tamil Arun Vijay: தங்கையை பற்றி புகார் தெரிவித்த ரசிகர்கள்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/category.php?id=13&cat=%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-07-16T06:56:04Z", "digest": "sha1:3DNNONT6HEURACGQ7WAB3H4K4XZ53FZ2", "length": 5485, "nlines": 74, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் உயர்வு- அதிகாரி தகவல்\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கிய ஃபேஸ்புக் எஃப்8 2019\nஅனுமதியின்றி கூகுள் பே இயங்குவது எப்படி\nட்விட்டரில் இனி இப்படி செய்ய முடியாது\nபொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்\nமலிவு விலையில் இணைய வசதி வழங்க தயாராகும் அமேசான்\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்\nநோக்கியா X7 படம் கசிந்தது; நோக்கியா பீனிக்ஸ் என்று கிசுகிசுக்கப்பட்டது இதுவே என தகவல்\nதகவல் திருட்டு எதிரொலி: 400 ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கியது ஃபேஸ்புக்\nபயனர்களின் நம்பிக்கைத்தன்மையினை சோதிக்கும் ஃபேஸ்புக்: ஆர்வத்தில் நெட்டிசன்கள்\n2GUD: பழைய பொருட்களை விற்க, வாங்க ஃப்ளிப்கார்ட்டின் புதிய தளம்\nமுதல் முறை அடுத்தடுத்து 2 செயற்கைக் கோளை ஏவுகிறது இஸ்ரோ\nஇணையதளங்களை அடிக்கடி முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்\nஆறு மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள் - விற்பனையில் அசத்தும் Mi டிவி\nகேரளா வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஏழு கோடி வழங்கும் கூகுள்\nகேரள வெள்ளத்தில் பாழடைந்த ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்யும் ஹூவாய்\nஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு\nபோட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அதிரடி அறிவிப்பு\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்\nஏர்டெல் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரும் ரிலையன்ஸ் ஜியோ\nபுதிய வகை நகை கலாசாரத்திற்கு மாறும் பெண்கள்\nபெண்களின் வளைகரங்களுக்கேற்ற பலவிதமான வளையல்கள்\nஏர்செல் பயனர்கள் பயன்படுத்தாத பேலன்ஸ்-ஐ திரும்ப வழங்க டிராய் உத்தரவு\nகூகுள் பங்குகளில் இருந்து மட்டும் சுமார் 2500 கோடி பெறுகிறார் சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/kaml-hasan-going-to-release-his-vishwaroobam-2-audio-in-biggboss/31331/", "date_download": "2019-07-16T06:15:04Z", "digest": "sha1:ITNWYQL3YFJMSO4LOHR4N3NBZQU3WPAT", "length": 6854, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "விஸ்வரூபம் 2 திரைப்படப் பாடல்களைப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடுவதாகக் கமல் ஹாசன் அறிவிப்பு! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சி���்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome செய்திகள் விஸ்வரூபம் 2 திரைப்படப் பாடல்களைப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடுவதாகக் கமல் ஹாசன் அறிவிப்பு\nவிஸ்வரூபம் 2 திரைப்படப் பாடல்களைப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடுவதாகக் கமல் ஹாசன் அறிவிப்பு\nஉலக நாயகன் கமல் ஹாசன் பிக்பாஸ் சீசன் 2 தமிழ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் பாடல்களை அந்த நிகழ்ச்சியிலேயே வெளியிட இருப்பதாகவும் அதிராகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nகமல் ஹாசன் நடிப்பில் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வரும் விஸ்வரூபம் திரைப்படத்தின் பாடல்களை நாளை ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாகச் சனிக்கிழமை நிகழ்ச்சியின் இறுதியில் தெரிவித்துள்ளார்.\nபின்னர்ச் சனிக்கிழமை இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற விஸ்வரூபம் திரைபடத்தின் பாடல் வெளியீட்டு ப்ரோமோவில் ஸ்ருதி ஹாசன் மற்றும் கமல் ஹாசன் பாடுவதும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவிஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்குக் கிப்ரான் இசை அமைத்துள்ளார். ராஜ்கமல் பிளிம்ஸ் சார்பில் கமல் மற்றும் ஆஸ்கார் ரவிசந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nசரவணபவன் அண்ணாச்சி கவலைக்கிடம் – தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மனுத்தாக்கல் \nகமல்ஹாசன் – ஏ.ஆர். ரகுமான் இணையும் ‘தலைவன் இருக்கிறான்’…\n#ஸ்டேண்ட்வித்சூர்யா – டிவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,071)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,790)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/10/blog-post_49.html", "date_download": "2019-07-16T06:51:33Z", "digest": "sha1:RKIIZVGNIMMSESGBCEOVSYMNV4BDDWH4", "length": 5235, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "வானில் கஞ்சா. வவுனியாவில் இளைஞர்கள் கைது - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » srilanka » வானில் கஞ்சா. வவுனியாவில் இளைஞர்கள் கைது\nவானில் கஞ்சா. வவுனியாவில் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் இன்று காவல்துறையின் தேடுதல் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.\nஅவர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் காவல்துறை மா அதிபரின் கீழ் செயற்படும் போதை பொருள் ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nவன்னிப்பிராந்திய பிரதிப் காவல்துறை மா அதிபர் அனுரா அபேவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் போதை பொருள் ஒழிப்புப்பிரிவினர் இன்று அதிகாலை ஓமந்தை சந்தி பகுதியில் கிளிநொச்சியிலிருந்து கிண்ணியா, திருகோணமலைக்குச் சென்ற டொல்பின் ரக வாகனம் ஒன்றினை மறித்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/cinema/25934-.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-16T06:30:44Z", "digest": "sha1:5ZXRLVSIZWX5WBEUPHUMYX7O7O2I2OJK", "length": 9289, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "''என்னை அறிமுகப்படுத்திய குரு மகேந்திரன் சார்’’ - சின்னி ஜெயந்த் உ���ுக்கம் | ''என்னை அறிமுகப்படுத்திய குரு மகேந்திரன் சார்’’ - சின்னி ஜெயந்த் உருக்கம்", "raw_content": "\n''என்னை அறிமுகப்படுத்திய குரு மகேந்திரன் சார்’’ - சின்னி ஜெயந்த் உருக்கம்\n''என்னை அறிமுகப்படுத்திய குரு, மகேந்திரன் சார். அவர்தான் என்னையும் என் நடிப்புத்திறனையும் வெளியே கொண்டுவந்தார்’’ என்று உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டார் நடிகர் சின்னிஜெயந்த்.\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு நினைவாஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் நடிகர் சின்னிஜெயந்த் கலந்துகொண்டு பேசியதாவது:\nசினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசையுடன் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்தேன். ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கவில்லை. என்னுடைய ஆசையும் நிறைவேறவில்லை.\nஅந்த சமயத்தில்தான், இயக்குநர் மகேந்திரன் சாரைச் சந்தித்தேன். எனக்குள் இருக்கிற திறமையை எனக்கே அடையாளம் காட்டினார் அவர். ‘கைகொடுக்கும் கை’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார்.\nஎன் வாழ்க்கையில், எனக்கு குருவாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறார் மகேந்திரன் சார். ‘கைகொடுக்கும் கை’ எனக்கு முதல்படம். அப்படி முதல்படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் நடிக்கும் வாய்ப்பையும் தந்தார். அதுமட்டுமா ரஜினி படத்தில் காமெடி பண்ணுகிறவர்களுக்கு, தனியே பாட்டெல்லாம் இருக்காது. ரஜினி என்றில்லை, பெரிய நடிகர்களின் படங்களில், அதற்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. ஆனால், ‘கைகொடுக்கும் கை’ படத்தில், முதன்முதலாக நான் அறிமுகமான படத்தில், எனக்கு ஒரு பாட்டு கொடுத்திருந்தார் மகேந்திரன் சார். அந்தப் பாடல் இன்னும் என்னை புகழுக்குக் கொண்டுசென்றது. குருநாதர் மகேந்திரன் சாரை நான் வாழ்நாள் முழுக்கவே மறக்கமாட்டேன். அவரின் மறைவு என்னை ரொம்பவே கலங்கச்செய்தது.\nஇவ்வாறு சின்னி ஜெயந்த் பேசினார்.\nஅரசியல் மாற்றம் காண சரியான வழி: இயக்குநர் சேரன் யோசனை\nபணம் வாங்கிக் கொண்டு ஓட்டு: கவிதை மூலம் பார்த்திபன் சாடல்\n''குழந்தைக்கு சொல்லுவது போல கதை சொல்லுவார் மகேந்திரன் சார்’’ - நடிகர் மோகன் நெகிழ்ச்சி\n''காளியை விட பெட்டர் கேரக்டர் ரஜினி பண்ணலை; விஜயனை விட கொடூர வில்லன் இன்னமும் வரலை’’ - இயக்குநர் வசந்தபாலன் பெருமிதம்\n''முள்ளும் மலரும் காளி... அப்பாதான்’’- மகே���்திரன் குறித்து மகன் உருக்கம்\n''இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை’’- நக்கீரன் கோபால் வருத்தம்\n''சின்னச்சின்ன வசனங்கள் மகேந்திரன் சார் ஸ்டைல்’’ -நடிகர் ராஜேஷ் பெருமிதம்\nஇயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: நண்பர்கள் சந்தித்தபோது…\nஇயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: மறக்க முடியாத மாமனிதர் மகேந்திரன்\n''என்னை அறிமுகப்படுத்திய குரு மகேந்திரன் சார்’’ - சின்னி ஜெயந்த் உருக்கம்\n- தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு திருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்\nஆர்சிபி பவுலிங் சொதப்பல்: ஹர்திக் பாண்டியா விமர்சனம்\nஉ.பி.யில் தேர்தலுக்காக வந்த நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poovulagu.in/?cat=91", "date_download": "2019-07-16T05:55:14Z", "digest": "sha1:HG7TBTBKWOOFR4TJKBGEYYNLDXEKAEGE", "length": 5685, "nlines": 165, "source_domain": "poovulagu.in", "title": "ஜூலை 2011 – பூவுலகு", "raw_content": "\nகாட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் - சு.பாரதிதாசன்\nJune 6th, 2017070 காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் காட்டுக் கோழியைத் துரத்தி வந்த பூனை திகைக்க வழித்தடம்...\nஉரிமைக்காகப் போராடுவது குற்றம் - பி.சாய்நாத்\nJuly 7th, 2011038 தனியாருக்கு ஊழியம் செய்யும் அரசு இன்ட்ரோ: ஒரிசாவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வலுக்கட்டாய இடப்பெயர்வுக்கு எதிராகப்...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2019-07-16T06:30:12Z", "digest": "sha1:RKTCZEIR7QW3FAECPJQM2T4WDGS5YYYR", "length": 6763, "nlines": 114, "source_domain": "tamilleader.com", "title": "யாழிலில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!!! – தமிழ்லீடர்", "raw_content": "\nயாழிலில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது\nயாழிலில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேற்படி யாழ்.மண்கும்பான் பகுதியில் குறித��த இளைஞனின் வீட்டில் இருந்தே போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் மண்கும்பான் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் ஹெரோயின்போதை பொருளை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் நபரை கைது செய்து அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து நான்கு சிறு பொதிகளில் அடைக்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.\nஎனினும் மீட்கப்பட்ட போதைப் பொருள் 300 மில்லி கிராம் எனவும் , கைது செய்யப்பட்ட நபர் கைது செய்யப்படும் போது போதையில் இருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nநடைபாதை வியாபாரிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2013/09/blog-post_16.html", "date_download": "2019-07-16T06:18:01Z", "digest": "sha1:XHBOH7HAI45T3X5IWJTGLKPQ4Y6Y2JRJ", "length": 19145, "nlines": 266, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : ஞான் ஞான் பாடணும் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : ஞான் ஞான் பாடணும்\nஎழுபதுகளின் இறுதிக்காற்பகுதியில் இருந்து எண்பதுகளின் முற்பகுதிவரை தமிழ் சினிமாவில் தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்தவர்களில் நடிகை சுஜாதாவும் பாடகி ஜென்ஸியும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இருவருமே மலையாளத்திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும் இருவரையும் சுவீகரித்துத் தக்க அங்கீகாரத்தைத் கொடுத்ததென்னவோ தமிழ்த்திரையுலகம் தான். அவள் ஒரு தொடர்கதை மூலம் சுஜாதாவும் திரிபுர சுந்தரி மூலம் ஜென்ஸியுமாக தமிழ்த்திரையுலகில் காலடியெடுத்து வைத்தார்கள். இருவரையும் இணைத்த புள்ளியாக \"பூந்தளிர்\" என்ற படத்தில் வரும் \"ஞான் ஞான் பாடணும்\" பாடலைச் சொல்லலாம். இதற்கு முன்போ பின்போ சுஜாதாவுக்காக ஜென்ஸி பாடியதாக நினைவிலில்லை. இந்த விசேஷம் மட்டுமல்ல பாடல் முழுதுமே மலையாள வரிகளைத் தாங்கி வந்த சிறப்பையும் கொண்டிருக்கிறது இந்தப் பாட்டு.\nதமிழ் சினிமாவில் வேற்று மொழிப்பாடல்கள் என்ற ஒரு தொகுப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நிகழ்ச்சிக்காகப் படைத்திருந்தேன். ஜெமினி தயாரித்து நடித்த கே.பாலசந்தர் இயக்கிய நான் அவனில்லை படத்தில் வரும் \"மந்தார மலரே \" தவிர மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் \"சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்\" பாடல்களைத் தவிர \" நெஞ்சினிலே நெஞ்சினிலே\" (உயிரே) , \"லாலா நந்தலாலா\" ( நரசிம்மா), திருவோணம் திரு நாளும் (கும்பகோணம் கோபாலு) பாடல்களிலும் ஒரு சில மலையாள வரிகளை உள்ளடக்கி வந்திருக்கின்றன.\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் \"பூந்தளிர்\" படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களையும் தனித்தனியே சிலாகிக்கும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தவை. \"ஞான் ஞான் பாடணும்\" பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார்.\nஇளையராஜாவின் ஆரம்பகாலப்படங்களில் கணிசமான பங்களிப்பை எம்.ஜி.வல்லபன் வழங்கியிருக்கிறார். எம்.ஜி.வல்லபனே இயக்கிய தைப்பொங்கல் போன்ற படங்களில் பாடலாசிரியராகவும் இவர் கொடுத்த பாடல்கள் கவிச்சிறப்பு மிக்கவை. குறிப்பாக இங்கே நான் தரும் பாடலை ராஜா நினைத்தால் ஒரு மலையாளக் கவிஞரை எழுத வைத்திருக்கலாம். எம்.ஜி.வல்லபனுக்கான விசேட அழைப்புக்குக் கண்டிப்பாகக் காரணமிருக்கும். அந்த வாய்ப்பையும் நிறைவாகவே வழங்கியிருக்கிறார் இவர்.\n\"மரத்தைச் சுற்றிப் பாடும்\" மரபோடு சரி சமமாகப் பயணப்பட்டது காதலியோடு \"ஒளித்துப் பிடித்து தேடி விளையாடும்\" பாடல்கள். குறிப்பாக இந்தப் பாடலை ஒத்த பாடல்களாக சம காலத்தில் வந்த \"கண்டேன் எங்கும்\" (காற்றினிலே வரும் கீதம்), மற்றும் \"தெய்வீக ராகம் திகட்டாத பாடல்\" (உல்லாசப் பறவைகள்) வகையற���வில் அடக்கக்கூடியது இந்தப் பாட்டு.\nஜென்ஸிக்குக் கிடைத்த இந்த இரண்டு பாடல்களில் \"தெய்வீக ராகம் திகட்டாத பாடல்\" இன்னொரு திசையில் உச்ச ஸ்தாயியில் பயணப்படும் போது இந்தப் பாடல் அடக்கமாக வந்து மனதைக் கவர்கின்றது. இந்த இரண்டு பாடல்களையும் இன்னொருவருக்குப் பொருத்திப் பார்க்க முடியுமென்றால் அவர் ஸ்வர்ணலதா ஒருவர் தான். அதனால் தான் முன்னொரு முறை ஜென்ஸியின் மறுபிறவி ஸ்வர்ணலதா என்றேன். ஓணம் பண்டிகை நாளில் இதம் தரும் இந்தப் பாடலைக் கேட்பதே சுகம் தரும் அனுபவம்.\nபிடித்த பாடல் பகிர்வுக்கு நன்றி \nஇலங்கை வானொலியில கேட்ட நினைவு.. பிறகு இப்பதான் கேக்கிறன்.. பகிர்வுக்கு நன்றிகள் :))\nமாதேவி உங்களுக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள்\nசார், ஒரு கேள்வி, காலங்கள் புது கோலங்கள் என தொடங்கும் பாடல் எந்த திரையில் இடம் பெற்றுள்ளது என்ற தகவல் தர இயலுமா\nநீங்கள் கேட்ட காலங்கள் மழைக்காலங்கள் பாடல் இதயத்தில் ஓர் இடம் படத்தில் வந்தது https://www.youtube.com/watch\nஇதம் தரும் இந்தப் பாடலைக் கேட்பதே சுகம் தரும் அனுபவம்//\nஉண்மை. அருமையான பாடல் பகிர்வு.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகண்டேன் இசைஞானியை மெல்பர்ன் இசைமேடையில்\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\nபாடல் தந்த சுகம் : ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி\nபாடல் தந்த சுகம் : ஞான் ஞான் பாடணும்\nபாடல் தந்த சுகம்: \"எதிலும் இங்கு இருப்பான் அவன் யா...\nபாடல் தந்த சுகம் : \"வீரபாண்டிக் கோட்டையிலே\"\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்��லதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/chandrayaan-2/4308286.html", "date_download": "2019-07-16T06:11:21Z", "digest": "sha1:LY7B4DG7BMK5QIFMV4ADCRZBPBYSQQCI", "length": 4765, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "நிலவுக்குச் செல்லும் இந்திய விண்கலம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநிலவுக்குச் செல்லும் இந்திய விண்கலம்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)\nநிலவுக்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரவுள்ளது.\n10 ஆண்டுகளாக உருவெடுத்துவரும் சந்திரயான்-2 விண்கலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து திங்கட்கிழமை (ஜூலை 15)புறப்படவுள்ளது.\n50 ஆண்டுக்குமுன் நிலவில் மனிதன் கால்பதித்ததிலிருந்து விண்வெளி ஆராய்ச்சி எப்படி முன்னேறியுள்ளது என்பதைக் காட்ட முனைகிறது இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டம்.\nவிண்கலம் சுமார் 384,400 கிலோமீட்டர் பயணம் செய்யும். அதற்காகும் செலவு சுமார் 140 மில்லியன் டாலர்.\nசந்திரயான்-2 சுமார் 14 நாள்கள் நிலவில் இயங்கும். நிலவில் நீருக்கான அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதுடன் சூரியக் குடும்பத்தின் பழங்காலப் படிவங்களைக் கண்டுபிடிக்கவும் விண்கலம் முனையும்.\nசந்திரயான்-2 நிலவில் செப்டம்பர் 6ஆம் தேதி தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சந்திரயான்-2 நிலவுக்குச் செல்கிறது.\nஅது வெற்றிகரமாக நடந்துமுடிந்தால் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடிக்கும்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:33:26Z", "digest": "sha1:5IWJRAEXQYWWPCFNL4U6GNZEBMJCWIWR", "length": 9091, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரைமெசிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS\nR-சொற்றொடர்கள் R36 R37 R38\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nடிரைமெசிக் அமிலம் (Trimesic acid) என்பது C9H6O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பென்சீன்-1,3,5-டிரைகார்பாக்சிலிக் அமிலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அரோமேட்டிக் கரிமச் சேர்மம் மூன்று கார்பாக்சிலிக் அமிலத் தொகுதிகளைக் கொண்ட ஒரு பென்சீன் வழிப்பெறுதியாகும்.\nடிரைமெசிக் அமிலம் ஒரு சமதள மூலக்கூற்றைக் கொண்டதாகும். நான்கு பென்சீன்கார்பாக்சிலிக் அமிலங்களில் இத்தகைய பண்பைக் கொண்ட ஒரே பென்சீன் கார்பாக்சிலிக் அமிலமும் டிரைமெசிக் அமிலமேயாகும்.[2]\nபாரா-ஐதராக்சிபிரிடினுடன் இணைந்து நீரை அடிப்படையாகக் கொண்ட, 95° செல்சியசு வெப்பநிலை வரை நிலைத்தன்மையுடைய கூழ்மத்தை டிரைமெசிக் அமிலத்தால் உருவாக்கவியலும்.[3]\nடிரைமெசிக் அமிலமானது, ஒரு பரிமாண அகன்ற வெற்று கால்வாய்களைக்கொண்ட ஐதரச��் பிணைப்பினாலான நீரேற்றம் செய்யப்பட்ட வலையமைப்பில் காணப்படும் நீரிலிருந்து படிகமாக்கப்படுகிறது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2019, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/kathanayagan-stills-gallery/", "date_download": "2019-07-16T07:10:10Z", "digest": "sha1:P62NUGU5CLWCPDCLUURGNHLQ36IRNLCF", "length": 2872, "nlines": 112, "source_domain": "tamilscreen.com", "title": "‘கதாநாயகன்’ – Stills Gallery – Tamilscreen", "raw_content": "\nஅபியும் அனுவும் - Teaser\nவிஜய் சேதுபதி உண்மையிலேயே மக்கள் செல்வன்தான்...\nநடிகை மகிமா நம்பியார் – Stills Gallery\nவெண்ணிலா கபடிகுழு 2 டிரெய்லர் வெளியீட்டு விழாவில்…\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nவிஜய் சேதுபதி உண்மையிலேயே மக்கள் செல்வன்தான்...\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/02/07200908/Simran-Trisha-teamup-for-Actrion.vid", "date_download": "2019-07-16T06:21:56Z", "digest": "sha1:HNSZW5432GBAJXA7MSH24LNMFGKU6KHT", "length": 5261, "nlines": 138, "source_domain": "video.maalaimalar.com", "title": "மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா", "raw_content": "\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nசத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும்\nமீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா\nவர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - சிம்ரன்\nதிரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\nரஜினிக்கு படத்தில் சிம்ரன் - விரைவில் அதிகாரப்பூர்வ அ��ிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/04/14134509/BJP-support-campaign-social-activist.vid", "date_download": "2019-07-16T06:26:45Z", "digest": "sha1:EWJIEOLNHXUJ3ZGBQJI6LGFKUETV632I", "length": 5797, "nlines": 141, "source_domain": "video.maalaimalar.com", "title": "பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை", "raw_content": "\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nமோடியை தோற்கடிக்க எதுவும் செய்ய தயார்: கெஜ்ரிவால்\nபா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை\nஎல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்\nபா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nபிரியங்கா பிரவேசம் பா.ஜனதாவைப் பாதிக்கும் - கருத்துக்கணிப்பில் தகவல்\nபாராளுமன்றத்தில் மீண்டும் கண்ணடித்த ராகுல்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/kovai-issue-yogi-babu/34029/amp/", "date_download": "2019-07-16T06:04:18Z", "digest": "sha1:2FNAIRT4U5QQHSI3IWE5BIRDN7JDNDO7", "length": 5236, "nlines": 37, "source_domain": "www.cinereporters.com", "title": "பஸ்ஸில் அடி வாங்கிய யோகி பாபு- பஸ்ஸை துரத்திய பொதுமக்கள் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பஸ்ஸில் அடி வாங்கிய யோகி பாபு- பஸ்ஸை துரத்திய பொதுமக்கள்\nபஸ்ஸில் அடி வாங்கிய யோகி பாபு- பஸ்ஸை துரத்திய பொதுமக்கள்\nஅவளுக்கென்ன அழகிய முகம்’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது இந்த திரைப்படத்தில் பூவரசு, அனு, பவர் ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு உள்பட பலரும் நடித்துள்ளனர்.\nகேசவன் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7 அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் அருகே தெலுங்குபாளையத்தில் நடந்திருக்கிறது.\nபடத்தின் ஒரு காட்சிப்படி ஒரு காட்சியில் பேருந்தில் செல்லும் யோகிபாபு, அங்கு குறும்பு செய்து மக்களிடம் அடிவாங்குகிறார்.\nஅந்தக் காட்சியைப் படமாக்கியபோது, ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் ஒருவர் அடிவாங்குவதைப் பார்த்த ஊர்மக்கள் சிலர், ஏதோ பிரச்சனை என்று எண்ணி நான்கைந்து இருசக்கர வாகனங்களில் கிளம்பி பஸ்ஸை பின்தொடர்ந்தனர்.\nபஸ்ஸை நிறுத்துமாறு கத்திக்கொண்டே பின்னே வந்த அவர்கள் ஒரு கட்டத்தில் பஸ்ஸை முந்திச் சென்று நிறுத்தியுள்ளனர். உள்ளே ஏறி ‘என்ன பிரச்சனை ஏன் அடிக்கிறீங்க’ என்று கேட்ட அவர்கள் யோகிபாபுவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கேமராவுடன் அங்குள்ளவர்கள் விளக்கவும் அவர்கள் சிரித்துக்கொண்டே கிளம்பிச் சென்றனர். இந்த சம்பவத்தைப் பார்த்த போலீஸ்காரர்களும் வந்து, படப்பிடிப்பு பொறுப்பாளரிடம், ‘இது போன்ற காட்சிகளை ஊருக்கு வெளியே வைத்து எடுங்கள். அனுமதி இருக்கிறது என்பதற்காக அலட்சியமாக இருந்து விடாதீர்கள் என்று கூறிவிட்டு சென்றனராம்.\nசரவணபவன் அண்ணாச்சி கவலைக்கிடம் – தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மனுத்தாக்கல் \nகமல்ஹாசன் – ஏ.ஆர். ரகுமான் இணையும் ‘தலைவன் இருக்கிறான்’…\n#ஸ்டேண்ட்வித்சூர்யா – டிவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/tag/oviya-arymy/", "date_download": "2019-07-16T06:08:59Z", "digest": "sha1:ZNZA7PRFHUWFKSECOVOGD7IFJ3CJVUID", "length": 3328, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "Oviya arymy Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅவ்வளவு நல்லவரா ஆரவ் நீங்க\nஓவியா இருட்டடிப்பு ; களவானி படம் பார்க்க போய்விடுவோம் – ரசிகர்கள் எச்சரிக்கை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,070)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கை��்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,790)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4256", "date_download": "2019-07-16T06:31:54Z", "digest": "sha1:BTD2JJXKY7F6ZPTOTNMRAPEFNS75JZK5", "length": 10627, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பின் நவீனத்துவம் தொடக்க நிலையினருக்கு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம���.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nபின் நவீனத்துவம் தொடக்க நிலையினருக்கு\nபின் நவீனத்துவம் தொடக்க நிலையினருக்கு\nஜிம் பவல் , தமிழில் க.பூரணச் சந்திரன்\nDescriptionபின்நவீனத்துவம் தொடக்கநிலையினருக்கு நீங்கள் பெரும்பாலான மக்களைப் போல இருந்தால், பின்நவீனத்துவம் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் துறையைப் பற்றி பிற நூல்களைப் போலத்தான் இதுவும் என்றால், உங்களுக்கு இந்த நூலும் எதையும் எடுத்துக் கூறாது. பின்நவீனத்துவம் என்பது...\nநீங்கள் பெரும்பாலான மக்களைப் போல இருந்தால், பின்நவீனத்துவம் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் துறையைப் பற்றி பிற நூல்களைப் போலத்தான் இதுவும் என்றால், உங்களுக்கு இந்த நூலும் எதையும் எடுத்துக் கூறாது.\nபின்நவீனத்துவம் என்பது அர்த்தமற்றது, அறிவுஜீவிகள் சிலரின் புத்திபூர்வ விளையாட்டுகளின் தொகுப்பு எனக் கடுகடுத்த விமர்சகர்கள் நினைக்கின்றனர். மாறாக, நமது காலத்தின் மிக அழமான, ஆன்மிக, தத்துவ நெருக்கடிகளுக்கு, அறிவொளியின் தோல்விக்கு எதிர்வினை அது.\nஜிம் பவல் மாறிவருகின்ற உலகினூடாக, மக்களுக்கு வழிதேடப் பயன்படும் ‘நிலப்படங்களின்’ தொடர்ச்சியே பின்நவீனத்துவம் என்னும் நிலைப்பாட்டைக் கொள்கின்றார். ஃபூக்கோவின் அறிவு அதிகாரம், ஜேம்சனின் பின்நவீனத்துவ வரைபடமாக்கல், பூத்ரியாரின் ஊடகங்கள், ஹார்வியின் காலம்-வெள�� குறுக்கல், தெரிதாவின் தகர்ப்பமைப்பு, தெலூஸ், கத்தாரி ஆகியோரின் நிலத்தடித் தண்டுகள் ஆகிய சிந்தனைகளைப் ‘பின்நவீனத்துவம்:தொடக்கநிலையினருக்கு’ என்னும் இந்த நூல் தருகின்றது. பின்நவீனத்துவச் செயற்கைகளான மடோனா, சைபர்பங்க் பற்றியும் அறிவியல் புதினங்கள், பௌத்தச் சூழலியல், டெலிடில்டானிக்ஸ் பற்றியும் இந்நூல் விவாதிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/spirituals/35387-jodhidam-arivom-2-51.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T06:45:19Z", "digest": "sha1:H5ZDNOGLZSKXZWOSA3DTXTWUWNHHLPCK", "length": 23406, "nlines": 146, "source_domain": "www.kamadenu.in", "title": "‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பதெல்லாம் பொய்! | jodhidam arivom 2- 51", "raw_content": "\n‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பதெல்லாம் பொய்\nஜோதிடம் அறிவோம் 2 – 51 : இதுதான்... இப்படித்தான்\nஇந்தத் தொடரின் நோக்கமே ஜோதிடத்தில் இருக்கும் அறியாமையைப் போக்குவதுதான். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், என்ன ஏது என்று எதுவும் தெரியாமலேயே ஆளாளுக்கு ஜோதிடராக கருத்து சொல்பவர்களுக்கு பதில் தரும் கடமையும் இருக்கிறது.\nநான் எதைச் சொல்ல வருகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா\nஆமாம். இந்த நட்சத்திரம் ஆகாது , இந்த நட்சத்திரம் மோசம், இந்த நட்சத்திரம் குடும்பத்துக்கே ஆகாது... என ஜோதிடமே தெரியாமல் செவி வழிச் செய்திகளுக்கு கண் காது மூக்கு வைத்து இன்னும் மோசமாக சித்தரித்தல் என்பது இப்போது தீவிரமாகி வருகிறது.\nஜோதிடம் என்பது சமுத்திரம் அளவுக்கு பரந்து விரிந்தது. அதில் நான் உட்பட எவரையும் முழுமை அடைந்தவர் எனச் சொல்லமுடியாது. கரைகண்டவர் என்று எவருமே இல்லை, இன்னமும் கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம்.\nஅப்படி இருக்க ஏதோ ஒன்றிரண்டு புத்தகங்களைப் படித்துவிட்டு அரைகுறையான விளக்கம் தருபவர்களை அந்த நவகோள்களே கூட மன்னிக்காது.\nஜோதிடத்திலேயே மிகப்புலமை வாய்ந்தவன் பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன்.\nஅவனே, தன் ஜோதிடத் திறமையை ஒன்றுமே இல்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து தன்னையே மாய்த்துக்கொள்ளப் போனான், பீமனால் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.\nகர்ணன்தான் தங்களுக்கெல்லாம் மூத்தவன் என்பதை போர் முடிந்துதான் அறிந்து கொண்டான். உலகம் போற்றும் ஜோதிடனாய் இருந்தும் தன் சகோதரன் கர்ணனே என அறிய முடியாத ��ோதிடம் எதற்கு அதை அறிய முடியாத ஜோதிடனான நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் அதை அறிய முடியாத ஜோதிடனான நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என தீயில் ஜோதிட நூல்களைப்போட்டுவிட்டு தானும் தீயில் இறங்கப்போனான். அப்போது அருகில் இருந்த பீமன் தீயில் பாய்ந்து முடிந்த வரை ஜோதிட நூல்களைக் காப்பாற்றி எடுத்துவந்தான். நெருப்பில் விழப்போன சகாதேவனை தடுத்து, “அனைத்தையும் நீ அறிந்துவிட்டால் தெய்வம் எதற்கு என தீயில் ஜோதிட நூல்களைப்போட்டுவிட்டு தானும் தீயில் இறங்கப்போனான். அப்போது அருகில் இருந்த பீமன் தீயில் பாய்ந்து முடிந்த வரை ஜோதிட நூல்களைக் காப்பாற்றி எடுத்துவந்தான். நெருப்பில் விழப்போன சகாதேவனை தடுத்து, “அனைத்தையும் நீ அறிந்துவிட்டால் தெய்வம் எதற்கு இன்னும் சொல்லப்போனால் நீயே இறைவனாகிவிடுவாயே. இன்னும் சொல்லப்போனால் நீயே இறைவனாகிவிடுவாயே. தலைக்கனம் வந்து விடுமே’’ என அறிவுரை கூறி அவனை ஆசுவாசப்படுத்தினான்.\nஎனவே “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” மாதிரி ஜோதிடம் சொல்லுபவர்களின் கருத்துகளையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.\n“மூலம் நட்சத்திரம்” பற்றிய தவறான புரிதல் இன்று பலரின் மண வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது. நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கச் செய்திருக்கிறது.\nமூலம் - மாமனாருக்கு ஆகாது,\nகேட்டை- மூத்த மைத்துனருக்கு ஆகாது\nவிசாகம்- இளைய மைத்துனருக்கு ஆகாது\nபூராடம் - குடும்பத்துக்கு ஆகாது\nஇப்படி பல ’ஆகாது’களைச் சொல்லி பிரேக்கிங் நியூஸ் போலாக்கிவிட்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே தவறு.\nஇதில் கொடுமை என்ன தெரியுமா மேற்கண்ட தோஷங்கள் பெண்ணுக்கு மட்டுமே சொல்லப்பட்டதெல்லாம் போய், இப்போது ஆண்களுக்கும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.\nமுதலில் திருமணப் பொருத்தத்தில் “பெண்ணின் ஜாதகத்திற்குத்தான்,ஆணின் ஜாதகம் பொருத்தம் பார்க்கப்படவேண்டும்” என்பதை புரிந்துகொள்ளுங்கள். பலமுறை இதை பதிந்துகொண்டே வருகிறேன். மாறாக “ ஆணின் ஜாதகத்திற்கு , பெண்ணின் ஜாதகம்பொருத்தம் பார்க்கப்படக் கூடாது” என்பதையும் தெளிந்துகொள்ளுங்கள்.\n “ இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும் “ படுத்த பின் போர்த்திக்கொள்வதுதான்” சரியானது, அது மாதிரி “பெண்ணின் ஜாதகத்திற்குதான் பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்” என்பதே ���ரி.\nமூலம்:- ஆண் மூலம் ஜெகம் ஆளும், பெண் மூலம் நிர்மூலம்”, “மூலம் மாமனாருக்கு ஆகாது”\nஎன்பது குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.\nஆண்கள்- உங்களில் மூல நட்சத்திரக்காரர்கள் எத்தனை பேர் இந்த உலகை ஆள்கிறீர்கள் உலகை ஆள வேண்டாம், எவ்வளவு பேர் பிரமாண்டமான தொழில் அதிபர்களாக உள்ளீர்கள் உலகை ஆள வேண்டாம், எவ்வளவு பேர் பிரமாண்டமான தொழில் அதிபர்களாக உள்ளீர்கள் உத்தியோகஸ்தராக இருந்தால் தலைமை பொறுப்பில் எத்தனை பேர் பணியாற்றுகிறீர்கள் உத்தியோகஸ்தராக இருந்தால் தலைமை பொறுப்பில் எத்தனை பேர் பணியாற்றுகிறீர்கள் உண்மையில் விரல்விட்டு எண்ணிவிடலாம், (சக்ரவர்த்தியாகவும், ராஜாக்களாகவும் இருந்தவர்களில் யாருமே மூலம் நட்சத்திரம் கிடையாது என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.).\nபெண்கள்:- உங்களில் மூல நட்சத்திரமாக இருப்பவர்களில் எத்தனை பேரின் குடும்பம் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளது அல்லது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது நிச்சயமாக ஒரு குடும்பம் கூட பாதிப்படைந்திருக்காது என்பதை கொஞ்சம் யோசித்து, ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.\nமூல நட்சத்திரம் அனைத்து நட்சத்திரங்களுக்கும் “மூலம்” ஆகும். நதி மூலம், ரிஷிமூலம் போல அனைத்திற்கும் ஒரு மூலம் என்னும் தொடக்கம் உண்டு. மூலம் இல்லாமல் எதுவும் தொடங்க முடியாது; உருவாகவும் முடியாது. அப்படி இருக்க மூல நட்சத்திரத்தை தவிர்ப்பதும், மூல நட்சத்திரத்தையே குற்றமாகச் சொல்வதும் எப்படி நியாயமாகும்\nஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்...\n“மூல நட்சத்திரம் கொண்ட பெண்ணுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கப்பட வேண்டியதே இல்லை” என்பதே சத்தியம். இதையே ஜோதிட சாஸ்திரமும் நூல்களும் விளக்கியிருக்கின்றன. எந்தப் பொருத்தமும் பார்க்காமல் அப்படியே திருமணம் செய்யலாம் என்பது மூல நட்சத்திரத்துக்கு இருக்கிற மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட். ஜோதிட விதி\nஇதை ஏன் யாரும் சொல்லுவதும் இல்லை, விளக்குவதும் இல்லை. எதிர்மறை கருத்துக்கு இருக்கும் ஆதரவு, நேர்மறை கருத்துக்கு இல்லாமல் போனது வருத்தத்திற்கு உரியது,\nஆண் மூலம் ஜெகம் ஆளும்... அது ஆனி மூலம் ஜெகம் ஆளும் இதுவே சரி. ஆணோ பெண்ணோ , ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் செல்வவளம் குன்றாமல் வளர்ச்சிமேல் வளர்ச்சி உண்டாகும் என்று அர்த்தம்.\n ..... அது பின�� மூலம் நிர்மூலம் ஆகும். அதாவது ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் அதன் பின் பாதம் என்பது நான்காவது பாதத்தைக் குறிக்கும். அப்படியாக மூலம் நட்சத்திரம் இருந்தால், எதிரிகள் இல்லாத, எதிர்ப்புகள் இல்லாத நிலையை உண்டாக்கும்.\nமூலம் நான்காம் பாதம் என்பது நவாம்சம் கட்டத்தில் கடக ராசியில் வரும். கடக ராசி என்பது, செவ்வாய் நீசம் என்னும் பலமிழக்கும் ராசி. கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும், ரத்தமயமான போராட்டத்திற்கும் காரணமான செவ்வாய், தன் பலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் ராசி கடகம். எனவே மூலம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகள், எதிர்ப்புகள் என்ற நிலை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருக்காது.\nசரி... மாமனாருக்கு ஆகாது இது உண்மையா\nஇல்லை. தவறு. மாமனாருக்கு எந்த பாதிப்பும் இருக்காது.\nபெண்ணுக்கு திருமணத்திற்கு முன் சூரியன் என்பவர் தந்தை. திருமணத்திற்குப்பின் அதே சூரியன் மாமனார் ஆவார்.\nமூல நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். காரணம் முதல் பாதத்தில் பிறந்தால் நவாம்சகட்டத்தில் மேஷ ராசியில் வரும்,\nமேஷ ராசி என்பது சூரியன் உச்சமடையும் ராசி. மூல நட்சத்திரம் முதல் பாதம் நவாம்சத்தில் மேஷம் என்பதால் சந்திரன் மேஷத்தில் இருப்பார். எனவே குடும்ப நிர்வாகம் என்பது மாமனாரிடமிருந்து வீட்டிற்கு வந்த மருமகளிடம் வந்து சேரும்.\nயோசித்துப் பாருங்கள்... நிர்வாகம் என்னும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க யாராவது முன் வருவார்களா அதனால்தான் மூலம் நட்சத்திரம் என்றால் தோஷம், மாமனாரின் உயிருக்கு ஆபத்து என்று புரளி கிளப்பி வைத்திருக்கிறார்கள்.\nமூல நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்தவர்களைப் பாருங்கள். வாழ்வில் எதற்கும் பயன்படாதவர்கள் கூட திருமணத்திற்குப் பின் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.\nகாரணம், மூல நட்சத்திரம் தனுசு ராசியில் இருக்கும் நட்சத்திரம். இந்த தனுசு ராசி என்பது மேஷம் முதலான ராசிகளை எண்ணி வர ஒன்பதாவது ராசி. இது பாக்கிய ஸ்தானம்.\nதிரிகோணத்தில் (திரிகோணம் என்பது 1,5,9) ஒன்றை விட ஐந்து உயர்ந்தது, இந்த ஐந்தைவிட ஒன்பது உயர்ந்தது, அப்படிப்பட்ட ஒன்பதாவது ராசியில் ஜனித்தவர்கள் தோற்றதாக வரலாறே இல்லை என்கிறது ஜோதிடக் கணிதம்.\nஎனவே இனியாவது மூல நட்சத்திரத்தை ஒதுக்காதீர்கள். மூலம் குறித்த தகிடுதத்த வார்த்தைகளை மிக தைரியமாக, குழப்பமே இல்லாமல் புறக்கணியுங்கள்.\nவாழ்வில் சகல சம்பத்துகளோடு வெற்றிகரமான வாழ்க்கை வேண்டும் என்றால் “மூல நட்சத்திர” பெண்ணை தைரியமாகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் திருமணம் செய்யுங்கள். வளமோடும் நலமோடும் பலமோடும் வாழ்வீர்கள் என்பது உறுதி\nஆயில்யம், கேட்டை, விசாகம், பூராடம் பற்றிய தோஷங்கள் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nபாவமெல்லாம் போக்கும் பகவதாஷ்டமி இன்று -கடன் பிரச்சினை தீர்ப்பார் காலபைரவர்\nஅஷ்டமியில் பைரவ வழிபாடு; கஷ்டமெல்லாம் தீரும்\n‘’படையப்பா எடுத்தீங்க; ரஜினியை வைச்சு பேயப்பா எடுக்கமாட்டீங்களா’’ - பேய்க்கதை சொன்ன கிரேஸி; கே.எஸ்.ரவிக்குமார் நெகிழ்ச்சி\n’’ - பார்த்திபன் நெகிழ்ச்சி\n‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பதெல்லாம் பொய்\nதமிழகத்துக்கான ஜூன், ஜூலை மாத நீரைத் திறந்து விடவேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு\nமேகேதாட்டு அணை: மோடி அரசும் கர்நாடக அரசும் சேர்ந்து தமிழகத்தின் காவிரி உரிமைக்கே முடிவுரை எழுதும் சதி; வேல்முருகன் விமர்சனம்\nஅறப்போர் இயக்க உண்ணாவிரதம்; அனுமதி கோரிய வழக்கில் நாளை உத்தரவு: உயர் நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/25876", "date_download": "2019-07-16T06:42:54Z", "digest": "sha1:2YVBAKFIIUJYPQYUQCVFLZEMAKH6NQDR", "length": 14377, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி வருவார் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் : திட்டமிட்டு நடைபெற்ற விடயம் | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nஜனாதிபதி வருவார் , போராட்டத்��ில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் : திட்டமிட்டு நடைபெற்ற விடயம்\nஜனாதிபதி வருவார் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் : திட்டமிட்டு நடைபெற்ற விடயம்\n\"தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்குள் ஜனாதிபதி வருவார், அங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் என்பது திட்டமிட்டு நடைபெற்ற ஒரு விடயம், ஜனாதிபதி வருவதற்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விடயம் கூறப்பட்டிருந்தது\" என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.\nசமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்...\n\"கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அந்த போராட்டத்தை குழப்பும் வகையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆளுநரை சந்தித்தார். தொடர்ந்து சனிக்கிழமை ஜனாதிபதி வருகையின்போது ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும்போது ஜனாதிபதி அந்த வழியால் வருவார், போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களுடன் பேசுவார் என்பது முன்னதாகவே தெரிந்திருந்தது.\nஅது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கூறப்பட்டும் இருந்தது. அப்போது நாங்கள் கூறியது, ஜனாதிபதியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை, ஏற்கனவே அரசின் பங்காளி கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மேற்படி அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் மற்றொரு பங்காளியான அமைச்சர் மனோகணேசன் ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பாக பேசியிருக்கின்றார். எனவே ஜனாதிபதிக்கு இந்த அரசியல் கைதிகளின் வழக்கு மாற்றப்பட்ட விடயம் நன்றாகவே தெரியும். எனவே ஜனாதிபதிக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை என கூறினோம்.\nஇவ்வாறான நிலையில் ஜனாதிபதி வந்தார். முன்னர் கூறியதைபோல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்தார். அப்போது முதலில் ஓடி சென்று பேசியவர் எம்.கே.சிவாஜிலிங்கம் மட்டுமே. இந்த சிவாஜிலிங்கம் அரசியல் கைதிகளின் குடும���பங்களை பயன்படுத்தி பொய் வாக்குறுதிகளை கொடுத்து அரசியல் கைதிகளுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கிறார். அதன் ஊடாக அரசாங்கத்துக்கு துணைபோகிறார். எனவே தன்னுடைய நலனுக்காக இவ்வாறு செயற்படும் சிவாஜிலிங்கத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும். இல்லையேல் அவர் செய்யும் பச்சை துரோகத்தை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்\".\nதமிழ் அரசியல் கைதிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஜனாதிபதி\nபோராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2019-07-16 12:11:40 கன்னியா போராட்டம் தடை உத்தரவு\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நாளை மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\n2019-07-16 12:03:35 தபால் ஊழியர்கள் 48 மணித்தியாலம் வேலை நிறுத்தம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.\n2019-07-16 11:48:00 கன்னியா போராட்டம் செல்லும்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 3,354 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-16 11:30:03 மதுபோதை கைது சாரதிகள்\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nவவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\n2019-07-16 11:18:45 வவுனியா யாழ் சென்ற\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை விற்ற கடற்படை அதிகாரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/is-your-customer-service-aware-of-customer-value/", "date_download": "2019-07-16T07:11:33Z", "digest": "sha1:5DGEWC4623NNHTQHLBOMOIQXZUCFSCCH", "length": 31245, "nlines": 150, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் வாடிக்கையாளர் சேவை வாடிக்கையாளர் மதிப்பு பற்றி அறிந்ததா? | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்த���ல் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > ஆன்லைன் வணிக > உங்கள் வாடிக்கையாளர் சேவை வாடிக்கையாளர் மதிப்பு பற்றி அறிந்ததா\nஉங்கள் வாடிக்கையாளர் சேவை வாடிக்கையாளர் மதிப்பு பற்றி அறிந்ததா\nஎழுதிய கட்டுரை: Luana Spinetti\nபுதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2013\nநீங்கள் ஒரு ஆன்லைன் வணிக இயக்க எவ்வளவு கடினமாக தெரியும் - வாடிக்கையாளர்கள் நீங்கள் ஆன்லைன் வேண்டும் 24 / X மற்றும் என்றால் விரக்தி கிடைக்கும் நீங்கள் அவர்களின் டிக்கெட்களுக்கு \"உடனடியாக\" பதிலளிப்பதில்லை.\nஎல்லா வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளையும் கவனித்துக்கொள்வதற்கு முன்வரிசை சேவையைப் பெறும்போது இது தான். பெரிய நடவடிக்கை\nஉங்கள் வாடிக்கையாளர் சேவையானது போதுமானதாக உள்ளதா\nஅல்லது அவர்கள் உண்மையில் அது இல்லை என அவர்கள் சில நேரங்களில் ஒலி\nஅவர்கள் வாடிக்கையாளர்களை கம்பெனிக்கு நெருக்கமாக இழுக்கிறார்களா அல்லது அவர்களை பயமுறுத்துகிறார்களா\nவாடிக்கையாளர் சேவை மக்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது, மற்றும் மக்கள் தவறாக அல்லது தங்கள் நிலைப்பாட்டை சிறிது சிறிதாகவோ எடுத்துக்கொள்ளலாம் அல்லது மிகவும் பிரிக்கப்படலாம். உண்மையில், அவர்களின் நிலைப்பாட்டின் அடிப்படை மதிப்பை புரிந்து கொள்ள அவர்கள் உங்கள் ஊழியர்களுக்கு கடுமையானதாக இருக்க முடியும்.\nஉண்மையில், நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை வித்தியாசத்தை உருவாக்குகிறது\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஒன்றை நடத்தியது கணக்கெடுப்பில் 2012 நாடு முழுவதும் ஒரு நிறுவனத்தின் முன் வரிசை சேவை பற்றி வாடிக்கையாளர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிய\nபதில்கள் உண்மையில் உற்சாகமளிக்கவில்லை: கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகையில் 9% பேர் நிறுவனங்கள் 'குறைந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் குறைவாக கவனம் செலுத்துகின்றனர்' என்று கூறியுள்ளனர். 32 (2011%) ஒப்பிடும்போது. வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் மைலைப் பெற போதுமானதாக இல்லை, ஆனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மைலைப் பெற போதுமானதாக இல்லை என கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஉங்கள் வாடிக்கையாளர்களுடனான உங்கள் நிறுவனத்தின் உறவுக்கான வாடிக்கையாளர் சேவை என்பது மிக முக்கியமான காரணி என்று தெளிவாக உள்ளது, ஏனெனில் வாடிக்கையாளர்கள் உங்கள் நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளின் முதல் பார்வை மற்றும் உங்கள் சேவைகளை எவ்வாறு தங்கள் வாழ்க்கையை சிறப்பாக செய்ய முடியும் என்பதில் இது உள்ளது.\nஉங்கள் ஊழியர்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்களா\nபட கடன்: ஜூடி பாக்ஸ்டர்\nஆம், உந்துதல். மக்களை ஆக்குகிறது என்று உள் அழுத்தம் வேண்டும் சிறந்த போராட்டம். உங்கள் பணியாளர்கள் தங்களது பாத்திரத்தில் தங்களைத் தாங்களே நடிக்க வைக்க முடியுமா அவர்கள் அதை எப்படி உணருகிறார்கள்\nஉங்கள் ஊழியர்களை உண்மையில் ஊக்குவிக்க, நாணய ஊக்கத்தொகைகள் முதலில் சாத்தியமான விருப்பமாகவோ அல்லது சரியான ஒன்றிலோ இருக்கலாம். கிறிஸ் எட்மண்ட்ஸ் ஸ்மார்ட் பிரைப்ட்டின் ஒரு கட்டுரையில், ஒரு நிறுவனம், ஊழியர்களுக்கு முக்கியமான மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவருவதன் மூலம், நிறுவனங்களின் மதிப்புகளை அவர்களது அணியில் வலுப்படுத்த முடியும் என்கிறார். உங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தொடர்ந்து வெற்றி கிடைக்குமென உங்கள் பணியாளர்கள் நினைக்கிறார்களா\nஉந்துதல் கூட உங்கள் வாடிக்கையாளர் சேவை சமூகத்திற்கு நல்ல வழங்குகிறது என்று புரிந்து இருந்து பின்வருமாறு. தேவைப்படும் மக்களுக்கு உதவ உங்கள் குழு வேலை செய்கிறது. அதனால்தான் நீங்கள் முதலில் அவர்களை வாடகைக்கு அமர்த்தியிருக்கிறீர்கள். முன்னணி வரி சேவைகள் மனிதாபிமான பக்க ஒரு தவிர்க்கவும் இல்லை - அது உண்மையான வாழ்க்கை. இது எந்த வியாபாரத்தின் முக்கியமாகும். அவர்களை நினைவூட்டு.\nவாடிக்கையாளர்களின் மதிப்பு வேறு எதையும் வெளிப்படுத்துகிறது\nவாடிக்கையாளர்கள் இல்லாமல், எந்த வியாபாரமும் இல்லை. வணிக இல்லாமல், வேலை இல்லை. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அறிக்கையில் கணக்கெடுக்கப்பட்ட நுகர்வோர், சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் கூடுதல் செலவழிக்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர், எனவே உங்கள் ஊழியர்கள் தங்கள் திறமைகளில் சிறந்தவர்களாகவும், மிகுந்த உணர்ச்சியுள்ள பக்கத்தைப் பயன்படுத்தவும் வேண்டும்.\nஉங்கள் ஊழியர்களை அவர்கள் அறிந்திருப்பதன் மூலம் உற்சாகப்படுத்தலாம் உங்கள் வாடிக்கையாளர்களின் காலணிகளில் ���ங்களை வைத்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் விற்கப்படும் ஒரு சேவை என்றால் நீங்கள் எப்படி உணருவீர்கள்\nவிளம்பரம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றில் மூழ்கிக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தயவான சைகைகள் மற்றும் கிடைப்பதன் மூலம் உன்னால் முடிந்ததா\nஒரு குளிர் நிறுவனம் அல்லது ஒரு நட்பு, சூடான வணிகத்துடன் நீங்கள் தொடர்புகொள்வீர்களா\nஉங்கள் பணியாளர்களிடமிருந்து வாடிக்கையாளர் சேவையை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு உற்சாகப்படுத்துங்கள்.\nதனி வாடிக்கையாளர் கவனிப்பு, ஒரு வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு மீண்டும் வியாபாரம் செய்வாரா இல்லையா என்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். திருப்தியான, மதிப்புள்ள வாடிக்கையாளர்கள் திரும்பி வந்து மீண்டும் வாங்குகிறார்கள். திருப்தியற்ற வாடிக்கையாளர்கள் உங்கள் நிறுவனத்தின் ஆரோக்கியத்தின் காற்றழுத்தத்தை கீழே இழுப்பர். வாய் வார்த்தை பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களை விட மோசமான விஷயங்களை ஏற்படுத்தும்.\nவாடிக்கையாளர் அன்பிற்கு செய்ய வேண்டிய பட்டியல்\nஉங்கள் முன்வரிசை சேவை ஊழியர்களுக்கு இவ்வாறு ஊக்குவிக்கவும்:\nஉங்கள் நிறுவனத்தின் மதிப்பை அவர்களது சொந்தமாக்குங்கள் அது உங்கள் பகிரங்க இலக்குகளை நோக்கி அவர்கள் உழைக்கும் என்று உறுதியளிக்கும், மற்றும் அவர்கள் உங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வெறும் துணைப்பொறிகளாக உணர மாட்டார்கள், ஆனால் மொசைக்கிலுள்ள முக்கிய ஓடுகள். இதை செய்ய ஒரு வழி Hangouts அல்லது பிற வீடியோ கான்பரன்சிங் கருவிகளின் மூலம் ஒன்றிணைக்க மற்றும் சமீபத்திய நிறுவன நிகழ்வுகள் மற்றும் நெறிமுறைகள் பற்றி விவாதிக்க வேண்டும். சில வாடிக்கையாளர் சந்தர்ப்பங்களின் முன் உங்கள் நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள், ஆனால் அதே நேரத்தில், உங்கள் ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தட்டும். முதலில் கேட்டதை உணர்ந்தால் நிறுவனத்தின் மதிப்புகளை ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கும்.\nவாடிக்கையாளர்களின் விசாரணையில் தயவுசெய்து பதிலளிக்கவும் உங்கள் வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைகளைப் புரிந்து கொள்ள இதுவே சிறந்த நேரமாகும். அவர்களை ஊக்குவிக்கவும் வாடிக��கையாளர்களுக்கு சரியான கேள்விகளைக் கேட்கவும், பயனுள்ளதாக இருக்கும் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் முழு கவனத்தை கொடுக்க. முன்னணி வரி அழைப்புகளை மற்றும் ஆன்லைன் விசாரணையை அவசரப்படுத்துவது உங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு பெரியதல்ல வாடிக்கையாளர், சாத்தியமான அல்லது உண்மையான ஒன்று, நிறுவனம் தங்கள் பக்கத்தில் இருப்பதை உணர வேண்டும், அவர்களுடைய பைக்கின் பக்கத்தில் அல்ல.\nமுதல் முறையாக தொடர்பு கொண்டு போது தங்கள் சிறந்த தீர்ப்பு பயன்படுத்த உங்கள் ஊழியர்கள் ஆன்லைனில் அல்லது வாடிக்கையாளர்களிடம் மட்டுமே தொலைபேசியைக் காண்பித்தால், ஒருபோதும் முகம் பார்க்க மாட்டார்கள் - தேவைப்படும் மதிப்பீடு ஒரு வெற்றிகரமான வாடிக்கையாளர் உறவை இன்னும் இன்றியமையாதது. உங்கள் ஊழியர்களிடம் சொல்லுங்கள் கேட்க. இந்த வாடிக்கையாளருக்கு என்ன தேவை நான் அவரை அல்லது அவளுக்கு எப்படி உதவ முடியும் நான் அவரை அல்லது அவளுக்கு எப்படி உதவ முடியும் அவர் ஒரு விரைவான தீர்வை எதிர்பார்க்கிறாரா அல்லது அவர்கள் இந்த தயாரிப்பு அல்லது சேவையைப் பயன்படுத்தும் முறையானது சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nசிறந்த சேவையை வழங்குவதற்காக குழுவுடன் இணைக குழுவில் மற்றவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது, அனுபவங்கள் மற்றும் பார்வை புள்ளிகள் ஆகியவை உங்கள் வாடிக்கையாளர்களின் கண்களில் உங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பையும், உங்கள் வாடிக்கையாளர்களின் கண்களின் ஒட்டுமொத்த மதிப்புகளையும் வலுப்படுத்தும், ஏனென்றால் அவை ஒரே மாதிரியாக இருக்கும் முன் வரிசையில் அணிக்கு தொடர்புகொள்வதோடு, எப்படி உதவ வேண்டும் என்பதைப் பொறுத்து, பணியாளர் உங்கள் வாடிக்கையாளருடன் தொடர்பில் உள்ளார்.\nஉங்கள் ஊழியர்களிடம் உங்கள் ஊழியர்களை முழுதாக உணர வைக்கவும். உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு அவை செயல்திறன் மற்றும் கவனத்துடன் இருக்க உதவும்.\nஉற்சாகமளிக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றி நீங்கள் எழுப்புங்கள்.\nஇது வெற்றி வெற்றி வெற்றி நிலை\nலுனா ஸ்பினெட்டி இத்தாலியில் உள்ள ஒரு தனிப்பட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர் மற்றும் ஒரு உணர்ச்சி கணினி அறிவியல் மாணவர் ஆவார். அவர் உளவியல் மற்றும் கல்வி ஒரு உயர்நிலை பள்ளி டிப்ளமோ மற்றும் அவர் காமிக் புத்தக கலை ஒரு 3 ஆண்டு நிச்சயமாக கலந்து, இதில் இருந்து அவர் பட்டம் பெற்றார். அவர் ஒரு தனி நபராக, எஸ்சிஓ / SEM மற்றும் வெப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் ஒரு பெரிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளார், சமூக மீடியாவுக்கு ஒரு குறிப்பிட்ட விருப்பத்துடன், அவள் தாய் மொழியில் (இத்தாலியன்) மூன்று நாவல்களில் பணி புரிகிறார், இன்டி விரைவில் வெளியிடப்படும்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉள்ளடக்க மார்க்கெட்டிங் எப்போதும் வெற்றிகரமான இணைப்பு கட்டிடம் ஏன் XLX காரணங்கள்\nஉங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளும் வழிகள் (மற்றும் ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்கல்)\nகூகிள் எஸ்சிஓ மற்றும் மார்க்கெட்டிங் பின்விளைவு - சிந்தனைக்கான உணவுகள்\nஇணைய தள ரேடியோ உங்கள் தளத்தின் போக்குவரத்து அதிகரிக்க எப்படி\nSitejet: ஒரு வியாபார வலைத்தளத்தை உருவாக்க எளிய நடைமுறைகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nபொதுவான இலக்கண பிழைகள் மற்றும் அவற்றை உங்கள் வலைப்பதிவில் தவிர்க்கவும்\nமுதல் நேரம் பிளாக்கர்கள் எஸ்சிஓ\n[சர்வே] சிறந்த வளர்ச்சி ஹேக்கிங் கருவிகள் யார்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-16T06:14:46Z", "digest": "sha1:U4F4RF5VOCCTK6GC4REHSRMPXBV2KLKY", "length": 6462, "nlines": 72, "source_domain": "www.behindframes.com", "title": "சாருஹாசன் Archives - Behind Frames", "raw_content": "\n5:53 PM கொரில்லா – விமர்சனம்\n3:03 PM கூர்கா – விமர்சனம்\n4:48 PM தோழர் வெங்கடேசன் – விமர��சனம்\nதேசிய விருது போட்டியில் தாதா 87\nதாதா 87 படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ்,...\nதாதா-87 மீண்டும் கோடை விடுமுறையில் ரீ-ரிலீஸ்\nஇன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் மறுவெளியீடு என்பதே இல்லாமல் போய்விட்டது.. அப்படி ஒரு வாய்ப்பு இருந்ததால் தான் நரேன், பாவனா நடிப்பில்...\nதாதா 87 – விமர்சனம்\n87 வயதான சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் இது. சொல்லப்போனால் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான சத்யாவின்...\nபல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் “தாதா 87’. கலை சினிமாஸ்...\nபாலியல் வன்கொடுமைகளை சித்தரிக்கும் பாடலை உருவாக்கிய ஜிப்ரான்…\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம்...\nகேமராவுக்கு முன்னும் பின்னும் ஆச்சர்யப்பட வைத்தா ‘தாதா’ சாருஹாசன்…\nகமலின் அண்ணனான சாருஹாசனுக்கு 87 வயது.. இந்த வயதிலும் கதை நாயகனாக ‘தாதா 87′ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு...\n“என் பேரு சூர்யா” ; வீரமுழக்கமிடும் அல்லு அர்ஜூன்\nதெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி ஹீரோ அல்லு அர்ஜூன்.. இவருக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் நடித்துள்ள படம்...\nகமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் காலமானார்..\nநடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் நேற்று இரவு காலமானார்.. லண்டனில் உள்ள அவரது மகளும் நடிகையுமான அனு ஹாசன் வீட்டிற்கு...\n86 வயதிலும் வில்லனாக நடிக்கும் சாருஹாசன்..\nசாருஹாசன் கமலின் அண்ணன் என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் அடிக்க வருவீர்கள் என்பது நிச்சயம்.. ஆனால் இத்தனை வயதில் அவர் நடிக்கிறார்...\nகடந்த கால அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டார் சாருஹாசன்..\nகமலின் அண்ணனாக மட்டுமின்றி மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டவர் நடிகர் சாருஹாசன். தற்போது இவர் தனது கடந்த கால வாழ்க்கை...\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3031:2017-08-09-09-46-55&catid=16&Itemid=626&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-16T06:07:25Z", "digest": "sha1:5DKLO4NYKTHE4TEJEBKZYGZ3LN26IUYG", "length": 2579, "nlines": 5, "source_domain": "www.np.gov.lk", "title": "கடற்பாசி வளர்ப்பிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன", "raw_content": "\nகடற்பாசி வளர்ப்பிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன\nமீனவ சங்கங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக விசேட திட்டத்தின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினூடாக கடற்பாசி வளர்ப்புத்திட்டத்திற்கென கடற்பாசி வளர்ப்பிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. பயிற்சி வழங்கப்பட்ட முசலி, நானாட்டான், மற்றும் மன்னார் நகர மீன்பிடி சங்கங்களுக்கு 3.6மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வடமாகாண மீன்பிடி அமைச்சரினால் அமைச்சரின் மன்னார் உப அலுவலகத்தில் 25 யூலை 2017 அன்று வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களும் வடமாகாண மீன்பிடி அமைச்சின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வடமாகாண பிரதிப் பணிப்பாளர் பா.நிருபராஜ் மற்றும்; மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1298&cat=10&q=General", "date_download": "2019-07-16T06:10:23Z", "digest": "sha1:J2FKYUIZQKBWEPYYGYMSXMKHXTTT5MRL", "length": 12148, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும். | Kalvimalar - News\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும். ஜனவரி 31,2012,00:00 IST\nஉலகிலேயே மிக பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது கனடா. இங்கு படிப்பதற்காக செல்லும் வெளிநாட்டினரும் அந்த நாட்டை பாதுகாப்பானதாகவே கருதுகின்றனர். பொதுவாகவே பன்முகக் கலாசாரங்களையும் ஏற்றுக்கொள்வதாலும் அமைதியான நாடாக விளங்குவதாலும் கனடாவிற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பும் இந்திய மாணவர்கள் அதிகம்.\nசிறப்பான நெட்வொர்க்கைக் கொண்டிருப்பதால், தகவல் தொடர்பு மற்றும் கலாசார சமச்சீர்த் தன்ம��� ஆகியவை இந்த நாட்டின் சிறப்பம்சங்கள். இதன் கல்வி நிறுவனங்களும் உலகத் தரம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. இவற்றின் இன்ஜினியரிங் படிப்புக்கான சேர்க்கையானது டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்து விடுகின்றன.\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களின் படிப்புக்கான சேர்க்கை முடிவதற்குள் இவை முடிவடைந்து விடுகின்றன. சேர்க்கை முறைகள் சற்றே எளிதாக இருக்கின்றன. எனினும் இதன் புகழ் பெற்ற நிறுவனங்களில் சேருவது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் போலவே கடினமாக உள்ளது. டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., ஜி.பி.ஏ., தேர்வுகளில் தகுதி பெறுபவர் மட்டுமே இதன் இன்ஜினியரிங் படிப்புகளில் சேரலாம்.\nஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கக் கல்விக்கு ஆகும் செலவை விட இங்கு கட்டணங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் உதவித் தொகையை கனடாவில் படிக்கும் நமது மாணவர்கள் பெற முடியும். ஆனால் இந்த உதவித் தொகையானது பட்ட மேற்படிப்புகளுக்கு மட்டுமே தரப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nபயோ இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கார்ப்பரேட் செகரடரிஷிப் பிரிவுகளில் பட்டப் படிப்பு எங்கு படிக்கலாம்\nதமிழ்நாட்டில் பால்வள தொழில் நுட்பம் எனப்படும் டயரி டெக்னாலஜி பிரிவில் படிப்புகளைத் தரும் கல்லூரிகள் எவை\nநிதிச் செய்திப் பிரிவில் சிறப்புப் பயிற்சி எங்கு பெறலாம்\nமத்திய அரசின் டி.ஓ.இ. ஏ.சி.சி.வழங்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ்களைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/indian-cricket-players-rohit-and-dinesh-visit-tirupati-temple.html", "date_download": "2019-07-16T06:54:15Z", "digest": "sha1:2K3ZNAIF4JRZ7V7ZNSCAISGH76KHUVN3", "length": 6802, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Indian cricket players rohit and dinesh visit tirupati temple | Sports News", "raw_content": "\nதிருப்பதில சாமி கும்பிட வந்த கிரிக்கெட் பிரபலங்கள் செல்ஃபி எடுக்க சூழ்ந்த மக்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களான தினேஷ் கார்த்திக்கும், ரோக��த் சர்மாவும் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ரோகித் சர்மா தனது ரித்விகா மற்றும் குழந்தை சமைரா ஆகியோருடன் வந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.\nஇந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த தினேஷ் கார்த்திக் குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.\nஇதேபோல் இந்திய அணியின் மற்றொரு வீரரும், ஐபிஎல் தொடரில் கோல்கட்டா அணியில் விளையாடும் தினேஷ் கார்த்திக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், திருப்பதி கோவிலுக்கு வந்திருந்த கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர்.\n'அவர் தான் இந்திய அணியின் பெரிய சொத்து'... 'உலகக் கோப்பை'யில எப்படி... கலக்கப் போறாருனு பாருங்க.. மனம் திறந்த முன்னாள் வீரர்\n’இந்தமுறை செமயா விளையாண்டிருக்கேன்.. ஆனா என் மகளோ’.. ரோஹித்தின் வைரல் கமெண்ட்\nநம்ம ‘தல’க்கே டஃப் கொடுப்பாரு போல.. வேற லெவல் கேட்ச் பிடித்து அசத்திய தினேஷ் கார்த்திக்\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்.. 48 -வது ஓவருக்கு முதல் விக்கெட் அசத்திய வீரர்கள்\n'செம காண்டான தினேஷ் கார்த்திக்' ...அதிர்ந்த வீரர்கள்... ஏன் அப்படி திட்டினாரு\n“ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு”... பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய அணி\n'அவர் தான் எங்களோட பெரிய சொத்து'...'உலககோப்பை'யில எப்படி...கலக்க போறாருனு பாருங்க\n‘உலகக்கோப்பையில இவரு எப்டி கலக்கப் போராரு பாருங்க’.. பிரபல வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/britto-to-produce-vijay-and-lokesh-kanagarajs-thalapathy-64.html", "date_download": "2019-07-16T06:53:02Z", "digest": "sha1:GYQM5H73T4ZLUKRZKGFSSH3F6N5QCNN2", "length": 6979, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Britto to Produce Vijay and Lokesh Kanagaraj's Thalapathy 64", "raw_content": "\nBreaking: விஜய்யின் 'தளபதி 64' படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் தெரியுமா \nமுகப்பு > சினிமா செய்திகள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் ���டித்து வரும் படம் 'தளபதி 63'. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் காட்சிகள் படமாகி வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்தன.\nஇந்த படத்தைத் தொடர்ந்து மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்தை பிரிட்டோ என்பவர் தயாரிக்கவிருக்கிறாராம்.\nபிரிட்டோவின் சார்பில் பிவி கம்பைன்ஸ் மற்றும் எஸ்தெல் எண்டர்டெயின்மென்ட் ஆகிய சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபூவே உனக்காக | தமிழ் சினிமாவின் மறக்க முடிய காதல் வசனங்கள் - Slideshow\nVijay பாணியில் Sundar Pichai Vote போட வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B0%E0%AF%82.1947-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&id=2679", "date_download": "2019-07-16T06:28:02Z", "digest": "sha1:MZ4HMBWSRHB7KJ2LLYG2NH6OKRP5PM7O", "length": 8749, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nரூ.1947 விலையில் விற்பனைக்கு வரும் விவோ நெக்ஸ்\nரூ.1947 விலையில் விற்பனைக்கு வரும் விவோ நெக்ஸ்\nஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ ஃப்ரீடம் கார்னிவல் ஆன்லைன் விற்பனை நடைபெறுகிறது. விவோவின் ஆன்லைன் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனை ஆகஸ்டு 7-ம் தேதி துவங்கி ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. விவோ விற்பனையின் கீழ் ஃபிளாஷ் சலுகைகள், பிரத்யேக தள்ளுபடி போன்றவை வழங்கப்படுகிறது.\nமேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5% கேஷ்பேக், தேர்வு செய்யப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ப்ளூடூத் இயர்போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவனை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஜியோ பயனர்களுக்கு ரூ.4,050 வரை சலுகை வழங்கப்படுகிறது.\nபிளாஷ் விற்பனையின் படி விவோ நெக்ஸ் மற்றும் விவோ வி9 ஸ்மார்ட்போன்கள் ரூ.1947 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஃபிளாஷ் விற்பனை சிறப்பு விற்பனை நடைபெறும் மூன்று தினங்களிலும் மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. இந்தியாவில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,990 என்றும் விவோ வி9 விலை ரூ.20,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇத்துடன் விவோ XE100 இயர்போன்கள், விவோ யுஎஸ்பி கேபிள், விவோ XE680 இயர்போன்கள் உள்ளிட்டவை ரூ.72 விலையில் ஆகஸ்டு 7, 8 மற்றும் 9-ம் தேதிகளில் தினமும் மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது.\nபிரத்யேக தள்ளுபடிகளை பொருத்த வரை விவோ வை66 ஸ்மார்ட்போன் ரூ.8490 விலையிலும், விவோ வை69 ஸ்மார்ட்போன் ரூ.9,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பல்வேறு இதர விவோ ஸ்மார்ட்போன்களான விவோ வி9 யூத், வை83 மற்றும் வை71 ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nபதிவு செய்திருக்கும் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் உபகரணங்களை வாங்கும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் போட்டிகளின் அடிப்படையில் பயனர்களுக்கு ரூ.500, ரூ.1000 மதிப்பிலான கூப்பன்களும், ரூ.500 மதிப்புள்ள புக்மைஷோ கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. #VivoNEX #smartphone #offers\nஇத்துடன் விவோ XE100 இயர்போன்கள், விவோ யுஎஸ்பி கேபிள், விவோ XE680 இயர்போன்கள் உள்ளிட்டவை ரூ.72 விலையில் ஆகஸ்டு 7, 8 மற்றும் 9-ம் தேதிகளில் தினமும் மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது.\nபிரத்யேக தள்ளுபடிகளை பொருத்த வரை விவோ வை66 ஸ்மார்ட்போன் ரூ.8490 விலையிலும், விவோ வை69 ஸ்மார்ட்போன் ரூ.9,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பல்வேறு இதர விவோ ஸ்மார்ட்போன்களான விவோ வி9 யூத், வை83 மற்றும் வை71 ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nபதிவு செய்திருக்கும் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் உபகரணங்களை வாங்கும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் போட்டிகளின் அடிப்படையில் பயனர்களுக்கு ரூ.500, ரூ.1000 மதிப்பிலான கூப்பன்களும், ரூ.500 மதிப்புள்ள புக்மைஷோ கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. #VivoNEX #smartphone #offers\nபிரம்மாண்டமாக தயாராகும் சாம்சங் கேலக்ஸ�...\nஹோட்டல்... தியேட்டர் தேடியது போதும்... உங்க�...\nகண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு காரணம் ...\nஅமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் இந்தி�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www-tracey.archive.org/details/srithiripurarakasiyampart1", "date_download": "2019-07-16T06:27:06Z", "digest": "sha1:BJFEYWULTW6WLLEMSD3EF3OEOJLVY3WJ", "length": 6536, "nlines": 145, "source_domain": "www-tracey.archive.org", "title": "Sri Thiripura Rakasiyam( Part 1 ) : Swami Prapanjanathan : Free Download, Borrow, and Streaming : Internet Archive", "raw_content": "\nஇந்த அரிய நூலானது, சம்ஸார சமுத்திரத்தில் மூழ்கி\nஇருக்கின்ற மனிதர்களை அவர்களது பிறப்பு, இறப்பு என்கின்ற துக்கத்திலிருந்து மீட்டெடுக்கும்\nபொருட்டு, ஹரிதாயனர் என்ற மகரிஷியால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்ட திரிபுரையின் மாகாத்மியத்தை\nவடமொழியில் இருந்து தமிழில் திருச்செந்தூரை சேர்ந்த திரு. வி. ஆர். சுப்பிரமண்ய அய்யர்\nஅவர்களின் அரிய முயற்சியானால் அனைவரும் படித்து அறிந்து கொள்ள முடிந்தது.\nமனிதனாக பிறந்தவன் அடையத்தக்க பரம புருஷார்த்தத்திற்கு சாதனமாக விளங்கும் முதற்சாதனமான\nபரா பக்தியை செய்வது பற்றியும், அவ்வாறு, உண்மையான பக்தியை செய்பவனும், அவன் பக்தி\nசெய்யப்படுகின்ற வஸ்துவும் என இரண்டையும் ஒன்றாக்கும் சங்கமமே சரணாகதி, அனுக்கிரஹம்\nஎன்று எடுத்துக்கூற, சாதுக்களின் சங்கமத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும், அப்படிப்பட்ட\nசத்துக்களின் சங்கமமே சத்சங்கம் என்பதை அறிந்து, அவர்களின் திருவாய் வழியாக விசாரம்\nமேற்கொண்டு, அவர்கள் கூறுவதை (சிரவணம்) கேட்டு, சிந்தனை (மனனம்) செய்து, பக்குவிகளாக\nமாறிய ஜிஞ்ஞாஸுகளை அந்த அறிவில் நிலைப்பெற்று நிற்கின்ற (நிதித்யாசனம்) அனுபவத்திற்கு\nஅழைத்துச் செல்வதே, “ஸ்ரீ திரிபுர ரகசியம்” என்ற மிக உயர்ந்த, உன்னதமான\nவழி என்று அந்த ஞானத்தைப் பற்றி இங்கு போதிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/category/political-news/page/4/", "date_download": "2019-07-16T06:09:52Z", "digest": "sha1:FBFS2PAF3PX66XMNDFDJF2JFR5R3NY7N", "length": 6239, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "tamilnadu political news | Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவன்முறையை தூண்டுகிறார் சூர்யா – ஹெச்.ராஜா கொந்தளிப்பு\nவேண்டும் நடமாடும் டாஸ்மாக் கடைகள் – எம்.எல்.ஏ-வின் கோரிக்கை \nநீங்கள் என்ன கழுதை மேய்த்தீர்களா சந்திரபாபு நாயுடுவிடம் எகிறிய ஜகன்மோகன் ரெட்டி\nஉயர்ஜாதியினருக்கு 8 லட்சம் என்ன 20 லட்சம் வந்தாலும் ஏழைகள்தான் – தமிழிசை சர்ச்சையான கர���த்து \nவேட்பு மனு ஏற்பு – எம்.பி. ஆகிறார் வைகோ\nகேரளா தருவதாக சொன்ன 20 லட்சம் லிட்டர் தண்ணீர் – தமிழக அரசு...\nபாலிமர் டி வி ரிப்போர்ட்டருக்கு அரிவாள் வெட்டு – இன்ஸ்பெக்டர் செய்த அக்கிரமம் \nதண்ணீர் பஞ்சத்தால் சாப்பாடு இலவசம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல் \nதுரைமுருகன் உடல்நலக்குறைவு – மீண்டும் அப்போல்லோவில் அனுமதி \n‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் – பட்டைய கிளப்பும் நெட்டிசன்கள்\nஹோட்டல், ஐடி கம்பெனி… இப்போது – பள்ளிகளையும் விடாத தண்ணீர்ப் பஞ்சம் \n – டிடிவி மேல் சந்தேகத்தில் சசிகலா \nபிளாஸ்டிக் விற்றால், வாங்கினால், சேமித்து வைத்திருந்தால் அபராதம் – தமிழக அரசு அதிரடி முடிவு...\nஈபிஎஸ்-க்குப் போட்டியாக ஓபிஎஸ் போஸ்டர் – அதிமுகவில் அதிகாரப்போட்டி \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,070)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,790)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gallery-collapses-annamalai-university-and-36-students-and-students-are", "date_download": "2019-07-16T07:31:10Z", "digest": "sha1:LKPI3S3SQAB5VGIOYEWKSQB5D3FMKGT6", "length": 11881, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அண்ணாமலை பல்கலையில் கேலரி சரிந்து 36 மாணவ, மாணவிகள் படுகாயம் | The gallery collapses at Annamalai University and 36 students and students are injured | nakkheeran", "raw_content": "\nஅண்ணாமலை பல்கலையில் கேலரி சரிந்து 36 மாணவ, மாணவிகள் படுகாயம்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த ஸ்போராக் விளையாட்டு விழாவில் கேலரி சரிந்து 34 மாணவிகள் உள்ளிட்ட 36 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழக மற்றும் புதுச்சேரி வேளாண் கல்லூரிகளுக்கிடையேயான ஸ்போராக்-2018 விளையாட்டு போ��்டிகள் துவக்கவிழா வியாழக்கிழமை நடந்தது. இவ்விளையாட்டு போட்டிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 23 வேளாண் கல்லூரிகளிலிருந்து 200 மாணவிகள் உள்ளிட்ட 750 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் துவங்கின நடந்துகொண்டிருந்தது. விளையாட்டு போட்டிகளை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்காந்து பார்ப்பதற்காக மரப்பலகையினாலான கேலரி அமைக்கப்பட்டிருந்தது.\nபோட்டிகள் நடந்து கொண்டிருந்த போது கேலரியில் அமர்ந்து விளையாட்டு போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்த மாணவிகள் உற்சாகத்துடன் எழுந்து நின்றுள்ளனர். இதனால் கேலரி சரிந்தது. இதில் அண்ணாமாலைப்பல்கலை கழக வேளாண்புல மாணவிகள் பவித்ரா(20), தமிழரசி(20), திவ்யா(20,மோகன்சூரியா(20), சோபியா(20) கிருஷ்ணகியை சேர்ந்த மீனாட்சி, தரும்புரி சுப்புலட்சுமி உள்ளிட்ட 34 மாணவிகள் உள்ளிட்ட 36 பேர் படு காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகல்விக்கொள்கை வரைவு அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்... மாணவர்கள் கைது\nஅரசு கல்லூரி மாணவ மாணவிகள் திடீர் மறியல் போராட்டம்\nஎன்சிசி கடற்படை மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம்; 5 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 400 பேர் பங்கேற்பு\nஎல்.கே.ஜி யில் ஒரே நாளில் 120 குழந்தைகளை சேர்த்த அரசுப்பள்ளி.. குழந்தைகளுக்கு பாதுகாப்பு கருவி பொருத்தப்படுவதால் பெற்றோர்கள் ஆர்வம்...\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nஉய்யக்கொண்டான் கால்வாயில் கலக்கும் கழிவுநீர் சட்டபேரவையில் உண்மையை ஒத்துக்கொண்ட முதல்வர் \nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... நீதிமன்றம் அனுமதி\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவ��\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kt-rajendrabalaji", "date_download": "2019-07-16T07:26:53Z", "digest": "sha1:OWSBRN2RP3CESFQUDUI7PF2K7VOHREQW", "length": 13857, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "“இது செயற்கையாக உருவான தண்ணீர்ப்பஞ்சம்!” -அதிகாரிகளை விளாசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி! | kt rajendrabalaji | nakkheeran", "raw_content": "\n“இது செயற்கையாக உருவான தண்ணீர்ப்பஞ்சம்” -அதிகாரிகளை விளாசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி\nவிருதுநகர் மாவட்ட குடிநீர் வழங்கல் பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\n“ஆணையாளர்கள், நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் பொதுமக்களுக்கு முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதனையும், குடிநீர் விநியோகத்தினையும் தினசரி ஆய்வு செய்யவேண்டும். குடியிருப்பு பகுதிகளில் குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் முறைகேடாக, அனுமதியின்றி குழாய் மூலம் குடிநீர் எடுத்துவருகின்றனர்.\nகுடிநீர் உறிஞ்சப்படும் மின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் குடிநீர் இணைப்பைத் துண்டித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வழங்கும் பணியில் ஊராட்சி செயலாளர்கள் தனிக் கவனம் செலுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்குமாறு செய்திட வேண்டும். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்திட வேண்டும். மேலும், பொதுமக்களிடமிருந்து குடிநீர் விநியோகம் தொடர்பாக வரப்பெறும் புகார்களை 24 மணி நேரத்தில் பரிசீலனை செய்து, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே அனைத்து அரசு அலுவலர்களும் போர்க்கால அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தட்டுப்பாடின்றி சீரான குடிநீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.\nஎதிர்பார்த்த அளவு தென்மேற்குப் பருவமழை பெய்யவில்லை. விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் என, விருதுநகர் மாவட்டம் முழுவதும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கிறது. பொதுமக்கள் குடிநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பதை நகராட்சி ஊழியர்களோ, ஊராட்சி செயலர்களோ, கண்டுகொள்வதே இல்லை. அதனால்தான், மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.\nகுடிநீர் விநியோகப் பணிகளுக்காக அரசாங்கம் எவ்வவோ செய்துவருகிறது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால்தான், அரசாங்கத்தின் மீது மக்களின் கோபம் திரும்பிவிடுகிறது. ஊராட்சி செயலர்கள் எல்லோரும், உள்ளாட்சி பிரதிநிகள் இல்லாததால், அதிகாரத்தோடு நடந்துகொள்கின்றனர். குழாய் உடைப்பிலிருந்து மோட்டார் பழுதுவரை எந்தப் பிரச்சனையையும் அதிகாரிகள் தீர்ப்பதில்லை. இது செயற்கையாக உருவான தண்ணீர்ப்பஞ்சம்.” என்று ஒரேயடியாக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n தீர்மானிக்கும் இடத்தில் பட்டாசுத் தொழிலாளர்கள்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nஉய்யக்கொண்டான் கால்வாயில் கலக்கும் கழிவுநீர் சட்டபேரவையில் உண்மையை ஒத்துக்கொண்ட முதல்வர் \nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... நீதிமன்றம் அனுமதி\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மற்றும் புறந��ரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4701-shuttlecocks-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-how-it-s-made-shuttlecocks.html", "date_download": "2019-07-16T06:12:27Z", "digest": "sha1:LEH6BOQIP54RVBJQ5N545WXBJFFOOGKZ", "length": 5816, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\" Shuttlecocks \" இவ்வாறு தான் தயார் செய்யப்படுகின்றது ! - How It's Made - Shuttlecocks - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" Shuttlecocks \" இவ்வாறு தான் தயார் செய்யப்படுகின்றது \n\" Shuttlecocks \" இவ்வாறு தான் தயார் செய்யப்படுகின்றது \nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.inayam.com/national?page=719", "date_download": "2019-07-16T06:20:52Z", "digest": "sha1:NNYW2HGCJPXZGBZ65K32YTANRYSXJ7HV", "length": 13175, "nlines": 1179, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nமைத்திரி ஐ.தே.கவினாலேயே ஜனாதிபதி பதவிக்கு வந்தார் - எஸ்.எம். மரிக்கார்\nபிரச்சினைகளுக்கு மத்தியில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் வழங்கிய உதவியைய...\nபொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் டெங்குவால் மரணம்\nபொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான சிறிபால கம்லத்தின் மகள் ரஞ்சலா, டெங்கு காரணமாக மரணமடைந...\nதேர்தல் முடியும் வரை பேசாமலிருக்க முடியாது - முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nஅரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால வரைவு அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கும் அது தொடர்பில் கலந்துரையாடுவத...\nஅமைச்சரவைக் கூட்டத்திலிருந்து இடைநடுவில் எழுந்து சென்ற ஜனாதிபதி மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து இடைநடுவில் எழுந்து செ...\nஅரச வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் மஹிந்தவை சந்திக்கவுள்ளது\nஅரச வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்...\nஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் நகல் இன்று நாடாளுமன்றில்\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்...\nசெய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காணிகள் அளவிடும் பணி நடைபெறவுள்ளது\n36 இலட்சம் காணிகளை அளவீடும் பணிகளை இவ் வருடத்தில் பூர்த்தி செய்வதற்கு, அரச நில அளவையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது...\nதற்காலைத் தாக்குதல் மேற்கொண்டவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு சிறைத் தண்டனை\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைக் குண்டுத்தாரிக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பெண்ணொருவரை குற்றவாள...\nசபாநாயகர் வெளியிட்ட அறிக்கையை ஒன்றிணைந்த எதிர்கட்சி நிராகரித்தது\nகடந்த 10ஆம் திகதியன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், சபாநாயகர் கருஜயசூரியவின் காரியால...\nஐ.நா. விற்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கடிதம்\nபோர்க் குற்றம் குறித்து விசாரிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முத...\nநெடுந்தீவு கடற்பரப்பில் 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது\nஇலங்கை கட்ற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இன்ற...\nரவூப் ஹக்கீம் எமது சமூகத்தை அடகு வைத்து பணம் சம்பாதித்தார் - அமீர் அலி\n“ரவூப் ஹக்கீம் எமது சமூகத்தை அடகு வைத்து, எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமோ சம்��ாதித்தார், என்ன மாற்றங்களுக்கு விலைபோ...\nதனது மனைவி உட்பட நால்வரை கத்தியால் குத்திய நபர் கைது\nதனது மனைவி இராணுவ சிப்பாய் ஒருவருடன் கள்ளத் தொடர்பை வைத்திருந்ததாகத் தெரிவித...\nஇந்திய அரசாங்கத்தின் அவதானம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாதுள்ளது - முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nஇலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில், இந்திய அரசாங்கத்தின...\nசிங்கப்பூர் பிரதமர் இலங்கை வருகின்றார்\nசிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_352.html", "date_download": "2019-07-16T06:10:05Z", "digest": "sha1:T7FDO2CPOGASE33VM5RURY56APIDD2JO", "length": 38927, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கும், அதற்கு உதவுபவர்கள் மரண தண்டனை விதிக்க வேண்டும் - சஜித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கும், அதற்கு உதவுபவர்கள் மரண தண்டனை விதிக்க வேண்டும் - சஜித்\nதீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள், அதற்கு உதவுபவர்கள் என அனைவருக்கும் தராதரம் பாராது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டை - சூரியவெவ பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\nஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி கொண்டு நாட்டில் மீண்டும் ஒரு பேரவலத்தை ஏற்படுத்துவதற்கு சில அரசியல் சக்திகள் முனைப்பு காட்டி வருகின்றன.\nகடந்த 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் தமிழ் மக்களின் கடைகள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன் உயிர்ச் சேதங்களும் விளைவிக்கப்பட்டன.\nஅதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு எழுச்சி பெற்றனர்.\nஈஸ்டர் தாக்குதல்களின் பின் வன்முறைகளில் ஈடுபட்டு ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அவ்வா���ான ஓர் பலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டுமா என்பதனை நாம் மதிநுட்பத்துடன் சிந்தித்து பார்க்க வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த நாய்க்கு இதை மட்டும் தான் பேச முடிகிறது பச்ச சுவேசம் பிடித்த நாய் முஸ்லீம்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட எந்த இடத்திலும் இவன் வாய் திறக்கவில்லை\nஉன்னுடைய பௌத்த தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் தானே...\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅவமானப்பட்டு வெளியேறினார் ரதன தேரர் - சமாளிக்க முயன்று தோல்வியடைந்த மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத...\nமுஸ்லிம் நாடுகளுடன் முரண்பாட முடியாது, ஞானசாரரின் அந்த சிங்களத் தலைவர் யார்\nகலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அஸ்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை ���ெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nஅரபுக்கல்லூரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்யால – எல்லரமுல்லயில் இயங்கிவரும் அரபுக்கல்லூரிக்குள் நேற்று முன்தினம் திடீரென பிரவேசித்த பெளத்த மதகுருமாரின் தலைமை...\nஅஸ்கிரிய பீடத்துக்குள் நுழைய, தொப்பியை கழற்றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் இருதரப்பு மதத்...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெ���் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjU2NTE5Ng==-page-1300.htm", "date_download": "2019-07-16T06:16:04Z", "digest": "sha1:MZNPTMK3C6VGYVJRBXECGISM3FVRLS4M", "length": 13547, "nlines": 180, "source_domain": "www.paristamil.com", "title": "தொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல்! - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கே��்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல் - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி\nநேற்று ஞாயிற்றுக்கிழமை Seyne-sur-Mer நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் மேலும் ஒரு நபரும் கொல்லப்பட்டுள்ளனர்.\nநள்ளிரவு 12.25 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Seyne-sur-Mer நகரில் உள்ள மிக முக்கியமான நெருக்கடி நிறைந்த Berthe எனும் சிறு பகுதியி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயதுச் சிறுவனும் மற்றொரு நபரும் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாரா வகையில் சுற்றி வளைத்த சில நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மகிழுந்துக்குள் இருந்த இரண்டாம் நபர் போதைமருந்து விற்பனையில் பண கொடுக்கல் வாங்கல் சிக்கலில் சிக்கிக்கொண்டதாக அறிய முடிகிறது. அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான்.\nவிசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து சில துப்பாக்கிக்குண்டுகளையும் மேலும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எதிர்திசையில் மகிழுந்தில் வந்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநீஸ் பயங்கரவாதியுடன் நெருங்கியவர்கள் சுற்றிவளைப்பு\nபரிஸ் 2024 - ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவு 145 மில்லியன் யூரோக்கள்\n'காட்டுக்குள் தஞ்சம் புகுந்த 10,000 அகதிகள்' - திணறும் அரசு\n சிறையில் இருந்து வெளியேறியவர் குறிவைக்கப்பட்டார்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கா�� புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI4NjIyMQ==/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2--%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-!-FRAAUS", "date_download": "2019-07-16T06:33:09Z", "digest": "sha1:VKMYMIZD6QGL6Q4NFIDI2SMIEN5ZPAXJ", "length": 16807, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "க்ரீஸ்மான், போக்பா மட்டுமல்ல... பிரான்ஸின் வெற்றிக்கு தொழில்நுட்பமும் காரணம்..! #FRAAUS", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » விகடன்\nக்ரீஸ்மான், போக்பா மட்டுமல்ல... பிரான்ஸின் வெற்றிக்கு தொழில்நுட்பமும் காரணம்..\n88 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் பதிவு நிச்சயம் பதிவுசெய்யப்படும் ஆட்டம் இது. விக்கிப்பீடியா பதிவுகளில் முதல் பத்தியிலேயே இடம்பிடிக்கும் அளவு முக்கியமானது நேற்று நடைபெற்ற பிரான்ஸ்-ஆஸ்திரேலியா ஆட்டம். இந்த வரலாறு பிரான்ஸின் அட்டாக்குகாகவும், ஆஸ்திரேலியாவின் டிஃபென்ஸுக்காகவும் இல்லை. கால்பந்து உலகில் ரீப்பிளே செய்துபார்த்து பெனால்டி கொடுத்த முதல் ஆட்டம் என்பதால். 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் பிரான்ஸ் ஆஸ்திரேலியாவை ஜெயித்ததற்கு உதவியது கிரீஸ்மேன், போக்பா மற்றும்VAR எனப்படும் புதிய டெக்னாலஜி.\nஆட்டம் ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே அட்டாக் செய்து ஆஸ்திரேலியாவின் டிஃபன்ஸை திக்குமுக்காட வைத்தது பிரான்ஸ். உலகக் கோப்பையின் இளம் வீரர்களுள் ஒருவரான 19 வயது எம்பாப்பேவை ஈஸியாக ஹேண்டில் செய்துவிடலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியா டிஃபன்டர்களிடம் இருந்து முதல் நிமிடத்திலேயே பந்தை பிடுங்கி கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார் எம்பாப்பே. ஆஃப் டார்கெட்டாகிவிட்டது. ஆட்டம் தொடங்கிய முதல் 8 நிமிடத்தில் 4 அட்டாக்குகள். ஆனால், ஒன்று கூட கோல் இல்லை. கடைசியாக பிரான்ஸ் விளையாடிய 9 உலகக் கோப்பையிலும் இரண்டே முறைதான் குரூப் ஸ்டேஜில் முதலிடம் பிடித்தது. பயமும், கவனமும் இருக்கத்தானே செய்யும். பிரான்��ின் அட்டாக்குகள் அதிகரிக்க 13-வது நிமிடம் ஆஸ்திரேலியா டிஃபன்டர் மேத்யூ லெக்கிக்கு முதல் யெல்லோ கார்டு கொடுத்தார் ரெஃப்ரி. 45 நிமிடத்துக்குள் 16 ஃபவுள். ஆஸ்திரேலியா தனது மொத்த பவரையும் டிஃபன்டிங்கிலேயே செலவழித்தது. அட்டாக்குகளுக்கு முயற்சிக்கவே இல்லை. முதல் பாதியில் எதுவுமே நடக்கலையே என்று வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில்தான் ஆட்டமே காத்திருந்தது.\n54-வது நிமிடம், அட்டாக் செய்ய முயற்சித்த ஆஸ்திரேலியாவிடம் இருந்து பந்தைவாங்கிய கான்ட்டே, போக்பாவுக்கு பாஸ் செய்ய, அவர் கோல்போஸ்ட்டை நோக்கி ஓடிய கிரீஸ்மேனுக்கு பாஸ் கொடுக்க, பின்பக்கம் இருந்து பந்தை வாங்க 'ஸ்லைட் டேக்கில்' செய்தார் ஜோஷ் ரிஸ்டன். கிரீஸ்மேன் விழுந்துவிட்டு பெனால்ட்டி கேட்க, ரெஃப்ரீ முடியாது முடியாது என்று தலையை ஆட்டிவிட்டுச் சென்றார். பழைய உலகக் கோப்பை என்றால் எழுந்து ஆட்டத்தை தொடர்வதை தவிர வேறுவழியில்லை. ஆனால், இது 2018 உலகக் கோப்பையாச்சே. டிசிஷன் தவறானது என ரெஃபிரி குன்ஹாவின் காதுகளில் சொல்லியிருப்பார்கள் போல. சட்டென விசில் அடித்து கேமை நிறுத்தி VAR பெட்டியைப் பார்க்க சென்றார் ரெஃப்ரீ. 2 நிமிடத்தில் ரீப்ளே போட்டு யார் மீது தவறு என்று கண்டுபிடித்துவிட்டார். கிரீஸ்மானின் கால்களை ரிஸ்டன் தட்டிவிட்டார் என்பது தெரியவர, பெனல்ட்டியோடு சேர்த்து ரிஸ்டனுக்கு யெல்லோ கார்ட்டையும் கொடுத்துவிட்டார் ரெஃப்ரீ.\n58-வது நிமிடம் பெனால்ட்டி வாய்ப்பில் பிரான்ஸ் முதல் கோலை அடித்தது. கிரீஸ்மேனின் முதல் உலகக் கோப்பை கோல். இதுவரை 6 முறை உலகக் கோப்பையில் ஆடியிருந்தாலும், இதுதான் கிரீஸ்மேனின் முதல் கோல். பிரான்ஸ் முதல் கோலின் சந்தோஷத்தில் இருக்க ஆஸ்திரேலியா மீண்டும் அட்டாக் முயற்சித்தது. இம்முறையும் எதுவும் பலிக்கவில்லை என்றாலும், பந்து உமிட்டியில் கையில் பட்டுவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு பெனால்ட்டி வாய்ப்பு. கிரீஸ்மேன் போலவே செம்ம கூலாக பெனால்ட்டியை கோலாக மாற்றினார் கேப்டன் மைல் ஜெடினாக். இவரும் கேப்டன் கூல்தான் போல. வெறும் 4 நிமிட இடைவெளியில் இரண்டு பெனால்ட்டி. ஆட்டம் 1-1 என டிராவில் இருக்க டிடியர் டெஸ்காம்ப்ஸ் விசித்திரமான ஒரு முடிவை எடுத்தார்.\n70-வது நிமிடம் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கிரீஸ்மேனை தூக்கிவிட்டு ஆலிவர் ஜிரௌடை களத்தில் இறக்கிவிட்டார். முதல் உலகக் கோப்பை கோலை அடித்திருந்தாலும், இறுக்கமான முகத்தோடு ஃபீல்டை விட்டு வெளியேறிய கிரீஸ்மேனை பார்க்க, என்ன முடிவு இது என்று கடுப்பாகிய ரசிகர்களே ஆரவாரப்படுத்தி கிரீஸ்மேனை வழியனுப்பிவைத்தார்கள். தடுப்பாட்டத்திலேயே மேட்சை முடக்கிவிடலாம் என்று கனவு கண்டாலும் ஆஸ்திரேலியாவால் ரொம்பநேரத்துக்கு டிஃபென்ட் மட்டுமே செய்ய முடியவில்லை. 80-வது நிமிடம் போக்பா ரூபத்தில் வந்திறங்கியது இடி. இன்னொரு கோல். ஃப்ரீ கிக், பெனால்டி ரகளையெல்லாம் இல்லை. போக்பாவே ஆரம்பித்து போக்பாவே முடித்து வைத்த கோல். போக்பா எம்பாப்பேவுக்கு பாஸ் கொடுக்க, அவர் ஜிரௌடுக்கு பாஸ் செய்ய, முன் சென்று பந்தை அவரிடமிருந்து வாங்கி போக்பா கோல் அடிக்கக் கம்பத்தில் பட்டுத் தெறித்து மீண்டும் கம்பத்துக்குள்ளேயே கோலாக விழுந்தது பந்து. பந்து போஸ்ட் உள்ளே விழவில்லை என்று கோல்கீப்பர் சொல்ல, இம்முறை கோலை உறுதி செய்தது கோல் லைன் டெக்னாலஜி.\n2018 உலகக் கோப்பை தொடங்கியது முதல், இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில், பெர்ஃபக்ட் காம்பினேஷனில் விழுந்த முதல் கோல் இதுதான். போக்பாவின் பெர்ஃபெக்ட் கோலில் இருந்து ஆஸ்திரேலியா மீண்டுவரவேயில்லை. பிரான்ஸ் 3 பாயின்ட்டை வென்றுவிட்டது. ஆனால், அசத்தலான தடுப்பாட்டத்தை காண்பித்து ரவுண்ட் ஆஃப் 16 சென்றுவிடுவார்களா என்று யோசிக்கவைத்துவிட்டது ஆஸ்திரேலியா. நேற்றைய ஆட்டத்தில் வென்றது என்னவோ பிரான்ஸாக இருந்தாலும், க்ரெடிட் டெக்னாலஜிக்குதான். அடுத்த போட்டியில் பிரான்ஸ் 21-ம் தேதி பெருவுடனும், அதே நாள் ஆஸ்திரேலியா டென்மார்க் உடனும் மோதுகிறார்கள். நேற்று நடந்த பரபரப்பான அர்ஜென்டினா மேட்சை பற்றி இந்த லிங்கில் படிக்கவும்...\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவி��் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி. நீரஜ் சேகர் பா.ஜ.வில் ஐக்கியம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Courses&id=437&mor=UG", "date_download": "2019-07-16T06:49:58Z", "digest": "sha1:76YW6CKT6OXDK4IDH3BCONIFZDWCIHHO", "length": 10221, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | பிஎச்.டி. | ஆராய்ச்சி\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nஎம்.எஸ்சி., பாட்டனி முடிக்கவுள்ள எனக்கு அடுத்ததாக என்ன வேலை வாய்ப்புகள் என்றே தெரியவில்லை. கூறலாமா\nகலைப் பிரிவு பாடத்தில் எனது பட்ட மேற்படிப்பை ஐ.ஐ.டி. போன்ற தலை சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்புகிறேன். ஐ.ஐ.டிக்களில் இன்ஜினியரிங் படிப்புகள் மட்டும் தான் தரப்படுகிறதா\nஎனது பெயர் சந்தான பாரதி. சி.சி.என்.ஏ. படிப்பை ஆன்லைனில் மேற்கொள்வது சரியா\nஎன் பெயர் நாகராஜ். இன்றைய உலகில் சுற்றுப்புற சூழல் சீர்கேடு என்பது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயமாக ஆகிவிட்டது. எனவே, மாசு நீக்குதல் தொடர்பான படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியும், அவற்றின் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2014/06/16/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-16T06:28:47Z", "digest": "sha1:WFTE5ZQVJEP7BTMTYECL6FU3KZDQEBIW", "length": 27003, "nlines": 220, "source_domain": "noelnadesan.com", "title": "அலுகோசு என்ற பெயரை இலங்கையில் அறிமுகப்படுத்தியது யார்? | Noelnadesan's Blog", "raw_content": "\n← பேனையும் வாளும் சிலம்படிக்கோலும் ஏந்திய கலைஞர்.\nகடலின் அக்கரை போனவர்களின் கனவுகள் ஆயிரம் →\nஅலுகோசு என்ற பெயரை இலங்கையில் அறிமுகப்படுத்தியது யார்\nஅண்மைக்காலங்களில் ஊடகங்களில் அடிபடும் ஒரு பெயர் அலுகோசு. மரண தண்டனையை நிறைவேற்றுபவரை இலங்கையில் அலுகோசு என காலம் காலமாக அழைத்துவருகிறார்கள்.\nஅந்தப்பதவிக்கு நியமிக்கப்படுபவரை தமிழில் தூக்குத்தூக்கி என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் பி.பி.சி.யிலும் தூக்குத்தூக்கி என்றே குறிப்பிட்டார்கள்.\nதேனீ இணையத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nபல வருடங்களுக்கு முன்னர் (1954 இல்) வெளியான சிவாஜிகணேசன் – பத்மினி – ராகினி – லலிதா – பாலையா – காக்கா ராதாகிருஷ்ணன் நடித்த தூக்குத்தூக்கி படத்தை மூத்த தலைமுறையினர் மறந்திருக்க மாட்டார்கள்.\nநீண்ட கோலின் இரண்டு புறமும் பெரிய பிரம்புகூடைகளை கட்டி அதில் பொருட்களை ஏற்றி கழுத்திலே அதனை சுமந்து கூவிக்கூவி விற்பவர்களை இலங்கையில் பார்த்திருப்போம். வடபகுதியில் சில பிரதேசங்களில் சிவியான் அல்லது சிவியார் என்று தூக்கிச்சுமப்பவர்களை அழைப்பார்கள்.\nஅரச குடும்பத்தினர் அமர்ந்து நகர்வலம் வரும் பல்லக்குகளை தூக்கிச் சுமப்பவர்களும் தூக்குத் தூக்கிகள் என அழைக்கப்பட்டார்களோ என்பதும் சரியாகத்தெரியவில்லை. ஆனால் –\nமூத்த எழுத்தாளர் சுந்தரராமசாமி பல்லக்குத்தூக்கிகள் என்ற பெயரில் சிறுகதை எழுதியிருக்கிறார்.\nகறுப்புத்துணியினால் மூடிய மரணதண்டனை கைதியின் தலையை தூக்குக்கயிற்றில் நுழைத்து குறிப்பிட்ட தண்டனையை நிறைவேற்றுபவருக்கு இலங்கையில் சூட்டப்பட்ட பெயர்தான் அலுகோசு.\nஇலங்கையின் கடல் எல்லைக்குள் 15 ஆம் நூற்றாண்டில் அத்துமீறீப்பிரவேசித்த போர்த்துக்கீசர் எமது நாட்டில் தமது சந்ததிகளை மட்டுமல்ல தங்கள் நாட்டின் போர்த்துக்கீச மொழிச் சொற்களையும் ���ிட்டுச்சென்றனர்.\nபீங்கான் – அலமாரி – அலவாங்கு – அன்னாசி – ஏலம் – கடுதாசி -கொரடா – கோப்பை – வாங்கு – பாதிரி – பீப்பாய் – வராந்தா – ஜன்னல் – மேஸ்திரி – கதிரை – முதலான சொற்களுடன் அலுகோசு என்ற சொல்லையும் போர்த்துக்கீசர் எமக்கு விட்டுச்சென்றனர்.\nஒல்லாந்தர் கக்கூசு – சாக்கு – துட்டு – தோம்பு – பம்பளிமாசு முதலான சொற்களையும் விட்டுச்சென்றனர்.\nபோர்த்துக்கீசிய மொழியில் Algoz என்ற சொல் காலப்போக்கில் Alugosu என மருவி அந்தச்சொல்லே சிங்களத்திலும் தமிழிலும் அலுகோசு என்று புழக்கத்தில் வந்துவிட்டது.\nAlgoz என்பதன் ஆங்கில அர்த்தம் Executioner என்பதாகும். அதாவது மரணசாசனத்தின் சரத்துகளை நிறைவேற்ற அதிகாரம் பெற்றவர் என்பது பொருள்.\nஈராக்கில் இரசாயன ஆயுதங்களைத்தேடிச்சென்ற அமெரிக்கா அங்கு நியமித்த நீதிமன்றம் பின்னர் ஈராக் அதிபர் சதாம் ஹ_சேயினுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றியபொழுது மரணதண்டனை பெற்றவர் உண்மையிலேயே சதாம் ஹ_சேயின்தான் என்பதை முழு உலகிற்கும் காண்பிப்பதற்காக அவரது முகத்தை கறுப்புத்துணியினால் மூடவில்லை.\nஈராக்கில் அந்தத்தண்டனையை நிறைவேற்றியவரை அந்த நாட்டில் (ஈராக்கிய மொழியில்) எந்தப்பெயரில் அழைக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.\nதமிழிலும் சிங்களத்திலும் பல சொற்கள் எந்த நாட்டிலிருந்து – எந்த மொழியிலிருந்து வந்தது என்பது தெரியாமலேயே புழக்கத்திற்கு வந்துள்ளன. இலங்கையில் பல சிங்கள வார்த்தைகள் அப்படியே தமிழிலும் ஆங்கிலத்திலும் உச்சரிக்கப்படுகின்றன. எழுதப்படுகின்றன.\nஉதாரணமாக : – மாவத்தை – சதோசா – நிவிநெகும – கிராமோதய – ஜாதிக சம்பத்த….. இப்படி நீண்ட பட்டியலே இருக்கிறது.\nஇலங்கையில் நீண்டகாலமாக மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதனால் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன என்ற குரல்களும் ஒலித்துவருகின்றன.\nதற்காலத்தில் இலங்கையில் போதைப்பொருள் பாவனையும் போதைப்பொருள் கடத்தலும் அதிகரித்துள்ளன. இந்தக்குற்றச்செயலுக்கு சவூதி அரேபியா – சிங்கப்பூர் – மலேசியா -இந்தோனேசியா உட்பட பல நாடுகளில் மரணதண்டனை உட்பட கடூழியச்சிறைத்தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.\nஆனால் – இலங்கையில் சட்டத்தின் ஓட்டைகளின் ஊடாக பல போதைவஸ்து கடத்தல்காரர்கள் எப்படியோ தப்பிவிடுகிறார்கள். சில அரசியல்வாதிகளும் காவற்துறையிலிருக்���ும் சிலரும் அத்தகைய கடத்தல்காரர்களின் பின்னாலிருக்கிறார்கள்.\nஅவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் – கொடிய குற்றங்கள் செய்தவர்களுக்கு நீண்ட பல வருடகால சிறைத்தண்டனைகளை தீர்ப்பாக வழங்கி சிறையிலிட்டு மில்லியன் டொலர் செலவில் அந்தக்கைதிகள் பராமரிக்கப்படுகின்றனர்.\nபல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரைக்காப்பாற்ற பாதுகாப்புதரப்பினர் விரைந்து வலையை விரித்து காப்பாற்றினார்கள். அந்த வலையிலிருந்த பெரிய துவாரத்தினால் அந்த நபர் தரையில் விழுந்து கையை முறித்துக்கொண்டார்.\nதனது கை முறிந்ததற்கு பாதுகாப்புத்தரப்பினர்தான் கரணம் எனச்சொல்லி வழக்குத்தொடர்ந்து நட்ட ஈடு கேட்டாராம் தற்கொலைக்கு முயன்ற அந்த நபர்.\nஆசாமியை சாகவிட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத்தரப்பினர் தத்தமக்குள் பேசிக்கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை.\nதற்கொலைக்கு முயற்சிப்பதும் குற்றச்செயல் என்று சொல்லும் சட்டம்தான் மரணதண்டனையையும் நிறைவேற்றுகிறது. ஆனால் காரணங்கள் வேறு வேறு.\nபல வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் சிங்களப்பிரதேசங்களை கலக்கிக்கொண்டிருந்த கொலை – கொள்ளைகளில் ஈடுபட்ட மருசீரா என்ற கைதி கண்டி போகம்பறை சிறையில் தூக்கிலிடப்பட்டான். இந்த மருசீரா பற்றி ஒரு சிங்களப்படமும் வெளியாகியிருக்கிறது.\nஅந்தக்கைதியின் மனைவி சமீபத்தில் போகம்பறை சிறைச்சாலைக்குச்சென்று மருசீரா தூக்கில் தொங்கிய தூக்கு மேடையைப்பார்த்துவிட்டு கதறி அழுதாள் என்ற செய்தி ஊடகங்களில் வந்திருக்கிறது.\nஇலங்கையில் தூக்குத்தண்டனையை முன்னர் நிறைவேற்றியவர் முதுமையினால் ஓய்வுபெற்ற பின்னர் அந்தப்பதவிக்கு சிறைச்சாலைத்திணைக்களம் விண்ணப்பம் கோரிவருகிறது. சிலர் நேர்முகத்தேர்வுக்கு வந்து தெரிவானபின்னர் சொல்லாமல் ஓடிவிட்டனர். அந்தப்பதவி தொடர்ந்தும் வெற்றிடமாகவே இருக்கிறது.\nஇதுசம்பந்தமாக இணையத்திலும் சிங்கள மொழியில் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. http://www.alugosu.com\nஅலுகோசு என்ற பெயர் அந்தப்பதவிக்கு இருப்பதனால்தான் எவரும் அந்தப்பதவியை ஏற்க முன்வருவதில்லை என்று புதிய செய்தி வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் தமிழில��� தொடர்ந்தும் அலுகோசு பதவியை தூக்குத்தூக்கி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.\nதூக்குத்தூக்கி வேறு மரணதண்டனைக்கைதியை தூக்கு மேடையில் நிறுத்தி தண்டனை வழங்குபவர் வேறு.\nவிடுதலைப்புலிகள் பல தமிழ்ச்சொற்ளை அறிமுகப்படுத்தினார்கள். உதாரணமாக பேக்கரிக்கு – வெதுப்பகம்.\nமற்றுமொரு இயக்கம் எதிரிகளின் மண்டையில் போடுபவர்களுக்கு மண்டையன் குரூப் என்றார்கள்.\nசில வேளை இந்த இயக்கங்களின் உத்தியோகபூர்வமான தமிழ் அறிஞர்களிடம் கேட்டால் மரணதண்டனையை நிறைவேற்றுபவர்களுக்குரிய சரியான தமிழ்ப்பெயரைக் கண்டுபிடித்து தந்திருப்பார்கள்.\nஎது எப்படியோ இலங்கையில் மட்டுமல்ல இந்தியா உட்பட உலகில் பல நாடுகளிலும் ஆட்சியாளர்களும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களும் பலருக்கு மரணதண்டனை தீர்ப்பு எழுதியவர்கள்தான்.\nஅந்தத்தீர்ப்பில் பெரும்பாலும் துப்பாக்கிகளும் குண்டுகளும் எறிகணைகளும்தான் அந்தவேலையை கச்சிதமாகச்செய்வதற்கு உதவின. அப்பாவிகள் அந்தத்தண்டனையை ஏற்று பரலோகம் சென்றார்கள்.\nஇலங்கையில் அந்த வேலையை செய்தவர்களுக்கு அலுகோசு என்ற பெயர் சூட்டப்படவில்லை என்பது மாத்திரமே உண்மை.\nமரணதண்டனையை நீக்கவேண்டும் என்ற குரல் எழுந்திருக்கும் காலத்தில் அலுகோசு என்ற பெயரை நீக்கவேண்டும் என்ற குரலும் எழுந்திருக்கிறது\n← பேனையும் வாளும் சிலம்படிக்கோலும் ஏந்திய கலைஞர்.\nகடலின் அக்கரை போனவர்களின் கனவுகள் ஆயிரம் →\n1 Response to அலுகோசு என்ற பெயரை இலங்கையில் அறிமுகப்படுத்தியது யார்\nஇதில் ஈனகாரியமொன்று ஒருமனிதனுக்கு அதாவதுகழுத்து நெரிக்கப்பட்டு இன்னொருமனிதனால் மரணத்தின் சுவைஉணரவைக்கப்படுகிறது அதாவது “அழுந்த வைத்து கொல்லுதல்” அந்த பதவியை “குடியறுப்பான்”/”உயிர்குடிப்பான்” என்று கூட சொல்லலாம்.மிருகங்கள் இன்னொன்றின்பிரிவால் கதறியழுவது எமக்குத்தெரியலாம்/ தெரியாமல்போகலாம் அது இறுதியில் உணவாகிறது ஆனால் மனிதன் அவனுக்குள் இருந்த ஆசாபாசங்கள் ஓர் குறுகிய இலக்குக்காக திசைதிருப்பப்படுகிறது ஆனால் போதைப்பொருளை அதன் பெறுமதியினை இல்லாமல் செய்தே பாவனைக்குள்ளாகும் மக்களை காப்பாற்றமுடியும் .ஆனால் இன்று அது துணிந்து செயல்பட்டு கடத்தல்கள் பிரம்மாண்டமான அமைப்பில் செயல்படுத்தப்படுவதற்கு காரணமே சட்டத்தின் கெடுபிடிகள்தான்.விபச்சாரம் குற்றமாக இலங்கையி ல்காணப்படுகிறது ஆனாலும் பெரும்பாலும் செய்யப்படுகிறது,மரண தண்டனை கள் குற்றங்களுக்கு தீர்வாக அமையாது நிறைய தலைமுறையினரை தீவிரவாதம்நோக்கியும் கோரமனப்பாங்கைவளர்ப்பதில் செல்வாக்குச்செலுத்தும் ஆனால் அநியாயக்கொலைகள் நட்டஈடு பெறப்பட்டு விடுவிக்கப்படவேண்டும் இல்லையேல் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தரப்பினரால் அதே கொடூரமாய் கொல்லப்படவேண்டும் அவனை அடைத்துவைத்து இளவிரக்கம் சம்பாதிக்கக்கூடாது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nகானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கா… இல் Branap\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nமணிவிழா நாயகன் -அருணாசலம்… இல் Shan Nalliah fb\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/terror-attack-rehab/4306762.html", "date_download": "2019-07-16T06:02:44Z", "digest": "sha1:MRW6EDRUWX5ZF44EEBLMNXX26NXPUKSC", "length": 5729, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மக்களுக்கு ஆதரவு வழங்க புதிய கட்டமைப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மக்களுக்கு ஆதரவு வழங்க புதிய கட்டமைப்பு\nசிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மக்களுக்கு ஆதரவு வழங்க பல்வேறு அரசாங்க அமைப்புகள் கைகொடுக்கும்.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அவசரகால உதவி நடவடிக்கைக் குழுவான HEART கட்டமைப்பின் மூலம் அது சாத்தியமாகும்.\nகுற்றவியல், உளவியல் செயல்பாடுகள் குறித்த ஆசிய மாநாட்டில் HEART கட்டமைப்பு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோஸஃபின் தியோ மாநாட்டில் கலந்துகொண்டார்.\nஏப்ரல் மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் மாண்டனர். அதனால், பெரும்பாலோர் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இன்றி, கவலை, அச்சம் போன்ற உணர்வுகளால் பாதிக்கப்பட்டனர்.\nநியூசிலந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். அப்போது, ஆலோசனை கேட்டு அந்நாட்டின் தேசிய மனநல சுகாதார அமைப்புக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைக்கப்பெற்றன.\nசிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மனரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவளிக்க பொதுச்சேவை அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியம்.\nதாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர, திறன் மட்டுமே போதாது. சமூகத்தை மனரீதியாகத் தயார் செய்வதும் அவசியம் என்று திருமதி ஜோஸஃபின் தியோ கூறினார்.\nஇன்றைய மாநாட்டில் 13 நாடுகளைச் சேர்ந்த 430 பேர் பங்கேற்றனர்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2017/01/09/", "date_download": "2019-07-16T06:08:52Z", "digest": "sha1:EEQJ4IK5HV5WFODIVXU4SQHIBCSY6TH4", "length": 21441, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of January 09, 2017 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 01 09\nஎன்ன செய்யப் போகிறார் டொனால்ட் டிரம்ப்- சர்வதேச முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு\nபட்ஜெட் எதிர்பார்ப்பில் பங்குச்சந்தைகள்...முதலீட்டு ஏற்ற துறைகள் எவை\nமார்கழி பூஜை- திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\n500 ஆய்வுக் கட்டுரைகள்.. உலக அறிஞர்கள் பங்கேற்பு.. ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஜம்முவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் பலி\nஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரிக்குமா- உள்துறை அமைச்சகம் பரிந்துரையால் பரபரப்பு\nபேச்சுவார்த்தையில் சீறிய முதல்வர்.. பணிந்த கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.. வேலை நிறுத்தம் வாபஸ்\nசொத்துக்குவிப்பு வழக்கில் மே 5க்கு முன்பாக தீர்ப்பு உறுதி.. ஏன் தெரியுமா\nடிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து- தடை விதிக்க சுப்ரீம்கோர்���் மறுப்பு- தமிழக அரசுக்கு சூடு\n100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி\nபெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு வரி கிடையாது.. மத்திய அரசு அறிவிப்பு\nசசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை\nஜெயலலிதா எதிர்த்த உதய் திட்டத்தில் இணைந்தது தமிழகம்.. கையெழுத்திட்டார் அமைச்சர் தங்கமணி\nபொங்கலுக்கு விடுமுறை இல்லை... பாஜக அரசின் அதிரடியால் அதிர்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்\nபொங்கல் இருந்தால்தானே ஜல்லிக்கட்டு கேட்பார்கள்.. மத்திய அரசின் கேம் பிளான்\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 9ல் தொடக்கம்\nநாங்க எல்லாம் அப்பவே அப்படி\nசனிப் பெயர்ச்சி பலன்களும்– பரிகாரங்களும்\nவாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி: 13ம் தேதி வரை கார்டு மூலம் பெட்ரோல் போடலாம்\nசென்னையைத் தொடர்ந்து மதுரையையும் கலக்கிய ஜல்லிக்கட்டு பேரணி #WeNeedJallikattu\nசெங்கோட்டை அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை- 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\nயாராவது கலகக் குரல் எழுப்பட்டும்...அப்புறம் இருக்கு வேடிக்கை.. காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்\nபுதுக் கட்சி தொடங்கிய தீபா ஆதரவாளர்கள்.. கொடி, சின்னம் அறிமுகம்\nசினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்த ஜெயலலிதா... வைரலாகும் வளர்மதியின் பழைய பேச்சு\n\"உடன்பிறப்பே\" கடிதம் இல்லாத முரசொலி...ஏங்கும் திமுக தொண்டர்கள்\nசசிகலாவின் புதிய காஸ்ட்யூம், மேக்அப் டிசைனர் யார் தெரியுமா\nநெற்பயிர் கருகி நாசம்.. அதிர்ச்சியில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை.. டெல்டாவில் அதிகரிக்கும் மரணம்\nதிமுககாரர்கள் காலில் விழக்கூடாது.. ஸ்டாலின் அறிவிப்பிற்கு கி. வீரமணி பாராட்டு\nஜெயலலிதா படத்தை திறந்து வைத்து 'இந்தியா டுடே' மாநாட்டிலும் கண்ணீர் விட்ட சசிகலா\nஜெ. மரணம்.. சிபிஐ விசாரணை கோரிய வழக்கு.. மதுரையிலிருந்து சென்னை ஹைகோர்ட்டுக்கு மாற்றம்\nதூபம் போட்ட 'துண்டு' தலைவர்... முதல்வர் பதவி எனக்கே.. நடராஜன் திடீர் அதிரடி\nதொடங்கியது பொங்கல் சிறப்பு பஸ்கள் முன்பதிவு தமிழகம் முழுக்க 26 மையங்கள் திறப்பு\nதமிழர் உணர்வை வஞ்சிக்காதே.. ஜல்லிக்கட்டை நடத்த விஜயகாந்த் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்\nதொண்டர்களுடன் விஜயகாந்த் போஸ் கொடுக்க விரலில் மை வைத்து ரூ. 100 வசூல் - நிர்வாகிகள் அடாவடி\nஏறுதழுவுதல் எங்கள் பண்பாடு- ஜல்லிக்கட்டுக்காக மதுரையிலும் இளைஞர்கள் எழுச்சி\nகேரளாவில் யானையையும், ராஜஸ்தானில் ஒட்டகத்தையும் தடை செய்ய முடியுமா.. விஜயகாந்த் கேள்வி\nஏறுதழுவுதல் என்று சொல்லுங்கள்.. ஜல்லிக்கட்டு மிருகவதை கிடையாது: \"விருமாண்டி\" சப்போர்ட்\nஒருநாள் கூட தாமதிக்காமல் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்\nஜெ. சந்தேக மரணம்.. அதிமுக பிரமுகர் வழக்கு.. தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nநீட்தேர்வு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஜன. 20-ல் திமுக போராட்டம்\nநடிகைகள் பொம்மைகளுக்கு இங்கு இடமில்லை.. ஜல்லிக்கட்டு அலங்கரிக்கும் ஜவுளிக்கடை\nசட்டவிதிகளை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்… மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்\nகாலில் விழ வேண்டாம்.. ஊக்கம் தரும் வாழ்த்துகளை உரமாக்கிக் கொள்கிறேன்.. ஸ்டாலின் கடிதம்\nடிக்கெட்டுகள் காலி.. சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்க வலுக்கிறது கோரிக்கை\nடிஎன்பிஎஸ்-பிக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு\nலத்தியால் அடித்த போலீஸார்... கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைச்சரிடம் பெண் சரமாரி புகார்\nஜெ. சிகிச்சை விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.. வெளியாகுமா உண்மைகள்\nவிவசாயிகள் உடல் நலமில்லாமல் மரணம்.. விவசாயிகளை இழிவாக பேசிய அமைச்சர் அலுவலகம் முற்றுகை\n'இந்தியா டுடே' தமிழ் பதிப்பு நிறுத்தியது கூட தெரியலையே சசிகலாவுக்கு... அதிமுக தொண்டர்கள் 'ஷாக்'\nஉரிமை இருக்கிறதே.. ஜெ. மருத்துவ சிகிச்சை விவரம் கேட்டு தீபா வழக்கு தொடராதது ஏன்\nநான் கேட்கும் இலாகாதான் வேண்டும்... சசிகலாவுடன் செங்கோட்டையன் மோதல்\nஜல்லிக்கட்டு.. போன வருடம் மாதிரி இந்த வருடமும் பாஜக-அதிமுக நாடகம்-குஷ்பு கடும் தாக்கு\nதீபா அணியில் இல்லை... சசிகலா முதல்வராக மைத்ரேயனும் ஆதரவு\nவழக்கமான கூட்டம் இல்லை.. விற்பனையும் இல்லை.. புத்தகக்கண்காட்சியை பாதித்த பணத்தட்டுப்பாடு\nஅன்பு நாயுடன் கொஞ்சல்.. அப்படியே கொஞ்சம் வாலிபாலுடன் துள்ளல்.. அரசியல் பரபரப்பிலும் அசராத வைகோ\nவிழுப்புரம் கலெக்டர் ஆபிசில் பரபரப்பு.. குடும்பத்தோடு பெண் துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயற்சி\nசசி முதல்வர் பதவி ஏற்க ராசியான தேதிகள் ரெடி.. தயாராகி வருகிறது மன்னார்குடிப் படை\nதமிழர் திருநாளுக்கு பொதுவிடுமுறை இல்லை வட இந்திய கட்சி என நிரூபித்தது பாஜக\nஏ புள்ள அந்த ரசத்த ஊத்து.. ரோட்டோரம் காரை நிறுத்தி ருசித்து சாப்பிட்ட விஜயகாந்த்\nதமிழர் பண்பாட்டை ஒழித்து கட்ட முயற்சிக்கும் பாஜக... தமிழருக்கு பொதுவிடுமுறையே இருக்க கூடாதா\nதமிழர்களின் கடைசிக் கோவணத்தையும் உருவி விட்டது மத்திய அரசு.. ஆளூர் ஷாநவாஸ் காட்டம்\nசென்னை, மதுரையைத் தொடர்ந்து... ஜல்லிக்கட்டை வலியுறுத்தி கோவையில் 12-ம் தேதி பேரணி \nதமிழர்களை நேரடியாகவே சீண்டிப் பார்க்கிறது பாஜக.. டிவிட்டரில் கொந்தளிப்பு\nதமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் பாஜக ஆதரிக்குமாம் - சொல்வது தமிழிசை\nபொங்கலுக்கு விடுமுறை ரத்து- இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தாது: ஸ்டாலின் காட்டம்\nபொங்கல் விடுமுறை அறிவிப்பு.. மத்திய அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் 11ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்\n இந்திய ஒருமைப்பாடு ஆட்டம் காணும் - வைகோ, வேல்முருகன் எச்சரிக்கை\nதமிழர் பண்பாட்டு விழா பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்பது பெரும் அதிர்ச்சி - சசிகலா\nகாந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி\nஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்... தலைவர்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/death-sentence-a-cow-crossing-border-europe-321673.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-16T07:02:27Z", "digest": "sha1:VBKYM54CL7VLNZOOSQDZCI6UKRWTEHT6", "length": 15912, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை.. விலக்கு அளிக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை! | Death sentence to a cow for crossing a border in Europe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n4 min ago வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால்.. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்\n22 min ago கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- தலைமை நீதிபதி கோகய்\n30 min ago ஒரே டூவீலரில் போன 3 பெண்கள்.. நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n37 min ago 2வது இன்னிங்ஸ் கலகலக்குமா.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nஎல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை.. விலக்கு அளிக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை\nஎல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை-வீடியோ\nபல்கேரியா: ஐரோப்பாவில் எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐரோப்பாவில் ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ்.\nஇவர் ஏராளமான பசுக்களையும், மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது மந்தையில் பென்கா என்ற கர்ப்பிணி பசுவும் உள்ளது.\nஇந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லையைத் தாண்டி செர்பியாவிற்குள் நுழைந்தது. செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு ஆகும்.\nஇதையடுத்து ஐரோப்பிய அதிகாரிகள் எல்லைத் தாண்டிய கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதித்துள்ளனர். இந்நிலையில் எல்லை தாண்டிய காரணத்துக்காக பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபென்காவிற்கு பிரசவத்திற்கு இன்னும் 3 வாரங்களே உள்ளது. இதனால் அந்த பசு தற்போது உரிமையாளரான இவான் ஹரலம்பியேவிடம் உள்ளது.\nபென்காவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கர்ப்பிணியான பென்காவின் நிலையை கருத்தில் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் death sentence செய்திகள்\nஎன் உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை வாங்கி தருவேன்.. ஸ்மிருதி இரானி சபதம்\nஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.. மக்கள் அதிர்ச்சி\nமுன்னாள் அமைச்சர்கள் உட்பட 19 பேருக்கு மரண தண்டனை.. பங்���ளாதேஷ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு.. தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி\n12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு.. விரைவில் மசோதா\nதஷ்வந்தை விட மோசமான மிருகங்கள் இந்த 17 பேருக்கும் எந்த தண்டனை தகும்\nசென்னை சிறுமி பலாத்காரம்: மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை.. தூக்கிலிடுங்கள்.. தமிழிசை ஆவேசம்\nதாமதமாக கிடைத்தாலும் நீதி கிடைத்துவிட்டது... விரைவில் தூக்கிலிடுங்கள்- நிர்பயாவின் தாய்\nபோக்ஸோ சட்டத்தில் முதல் தூக்கு தண்டனை... பலாத்கார வழக்கில் 46 நாளில் ம.பி.யில் மரண தண்டனை\nஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு.. ஈராக் அரசு அதிரடி\nஉலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு 'பென்கா'\nஇந்தூரில் பயங்கரம்... 4 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/1-18-crore-atm-cash-loot-5-days-police-custody-isakki-pandi-264957.html", "date_download": "2019-07-16T06:47:24Z", "digest": "sha1:HZMPHOC2CWYQVYZQVS6HXJG27EY3BMOS", "length": 16213, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.1.18 கோடி வங்கி பணத்தை கொள்ளை அடித்த இசக்கிபாண்டியை 5 நாட்கள் காவலில் எடுத்தது போலீஸ் | 1.18 crore ATM Cash loot: 5 days police custody for Isakki Pandi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n7 min ago கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- தலைமை நீதிபதி கோகய்\n15 min ago ஒரே டூவீலரில் போன 3 பெண்கள்.. நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n22 min ago 2வது இன்னிங்ஸ் கலகலக்குமா.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\n37 min ago பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\nFinance Serena Williams-க்கு வாழ்த்துக்கள் பிரசவ காலத்தில் பெண்களைக் காப்பாற்ற ரூ. 20 கோடி முதலீடு\nMovies தர்பார் குறித்து துல்லியமாக கணித்த ஜோதிடர் ரஜினியின் அரசியல் பற்றி இப்படி சொல்லிட்டாரே\nSports மொத்தமாக மாற்ற போகிறோம்.. விரும்பியவர்கள் வரலாம்.. பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் முன்��ாள் வீரர்கள்\nAutomobiles 52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nTechnology வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nEducation எம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nTravel டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.1.18 கோடி வங்கி பணத்தை கொள்ளை அடித்த இசக்கிபாண்டியை 5 நாட்கள் காவலில் எடுத்தது போலீஸ்\nபூந்தமல்லி: சென்னை அருகே வேலப்பன்சாவடியில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்பச் சென்ற ரூ.1.18 கோடி ரொக்கப் பணத்தை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆன கார் டிரைவர் இசக்கி பாண்டி இன்று திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி-திசையன்விளை ரோட்டில் உள்ள தொட்டிக்காரன்விளையை சேர்ந்த மந்திரத்தின் மகனான இசக்கிபாண்டி, கடந்த 3ம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட 1.18 கோடி பணத்தை அபேஸ் செய்துக் கொண்டு காரோடு எஸ்கேப் ஆனார்.'\nசென்னையை அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப போன போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் தனிப்படைகள் அமைத்து இசக்கியை தேடி வந்தனர். அப்போது, இசக்கி பாண்டியின் குடும்பத்தினர் நாசரேத் அருகே உள்ள சடையன்கிணறு கிராமத்தில் வசிப்பது தெரிய வந்தது.\nஇதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 6 ஆம் தேதி இசக்கிபாண்டி சரண் அடைந்தார். அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கவும், அக். 14ம் தேதி பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதன்படி, காரின் டிரைவர் இசக்கிப்பாண்டி இன்று திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூவிருந்தவல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.\nமுன்னதாக, இசக்கியின் மைத்துனர் கனராஜிடம் இருந்து 72 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றி அவரை கைது செ��்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bank of baroda செய்திகள்\nமர்ம நபர்கள் கைவரிசை.. மதுரை விளக்குத்தூண் இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை\nமும்பை பேங்க் ஆப் பரோடா வங்கியில் 25 அடிக்கு குழி தோண்டி லாக்கரை உடைத்த கொள்ளையர்கள்\nரூ1.18 கோடி ஏடிஎம் வங்கிப் பணம் கொள்ளை... மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்\nரூ.1.18 கோடி வங்கிப் பணம் கொள்ளை… தலைமறைவான இசக்கிபாண்டியன் கோர்ட்டில் சரண்\nபேங்க் ஆப் பரோடா கிளையில் ரூ. 6172 கோடி கருப்புப் பணம் பரிவர்த்தனை... 50 இடங்களில் சிபிஐ ரெய்டு\nரூ.6 ஆயிரம் கோடி கருப்பு பண பரிவர்த்தனை.. டெல்லி, பேங்க் ஆப் பரோடா வங்கியில் சிபிஐ ரெய்டு\nகிருஷ்ணகிரி வங்கியில் 5,000 பவுன் நகைகள் கொள்ளை\nவங்கி ஆவணங்களில் “தில்லுமுல்லு” – ஐசிஐசிஐ, பேங்க் ஆப் பரோடாவிற்கு ரிசர்வ் வங்கி அபராதம்\nபரோடா, தேனா, ஓரியண்டல் வங்கிகளில் அரசு பங்கு அதிகரிப்பு\nபரோடா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கிகளும் வட்டியைக் குறைத்தன\n59 போலி நிறுவனங்கள்... ரூ.6,172 கோடி மோசடி.. ரிக்ஷா ஓட்டியவர் ஒரே நாளில் கம்பெனி முதலாளி\nஹேமமாலினிக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”- வழங்கியது பேங்க் ஆப் பரோடா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbank of baroda பேங்க் ஆப் பரோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2019/jun/19/avadi-becomes-15th-municipal-corporation-of-tamilnadu-12001.html", "date_download": "2019-07-16T06:40:24Z", "digest": "sha1:CI6EFGLVQXFJPZKDAFFABIPX3WDWAX47", "length": 5068, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "ஆவடி மாநகராட்சியாக உதயம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nதமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக உதயமாகும் ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை போன்றவைகளின் கட்டமைப்புகள் தரம் உயரும் அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆவடி வடசென்னை பகுதியில் வளர்ந்து வரும் மாநகராட்சியாக உள்ளது.\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\n��ோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/96655", "date_download": "2019-07-16T06:24:11Z", "digest": "sha1:6EODQGFBHLJUKI4ZW3FTIKV27FACJKN7", "length": 4915, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "கனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி இலங்கை பெண் செய்த மோசடி | | News Vanni", "raw_content": "\nகனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி இலங்கை பெண் செய்த மோசடி\nகனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி இலங்கை பெண் செய்த மோசடி\nகனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவர், ஏகல – குரொலையின் பாக் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் பொரளையில் சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி சென்றுள்ளார்.\nஅவரது அலுவலகத்தில் இருந்து கனடாவிற்கு வேலைக்கு அனுப்புவதற்கு தேவையான உடன்படிக்கைகள் மற்றும் விண்ணப்பப்படிவங்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், அந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண், வேறு ஒருவரின் கீழ் பணிபுரிகின்றமையும் தெரியவந்துள்ளது.\nஇதன்படி பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்கே நபரான பெண் அடுத்த மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇன்றைய ராசிபலன் 29.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nமைத்திரியின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது ஐந்து நிமிட நேரலை காணொளி பதிவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?page=12", "date_download": "2019-07-16T06:42:49Z", "digest": "sha1:TPWTZWPTWZRGNR6OSC6F5F3OOJC2IPFC", "length": 9394, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதவான் | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nUpdate : சஜின்வாஸ் குணவர்தன விளக்கமறியலில்.\nவர்த்தகரொருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப...\nஎவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனுக்கு ஜுலை 05 வரை விளக்கமறியல்\nஎவன்கார்ட் விடயம் தொடர்பில் நேற்று (23) கைதுசெய்யப்பட்ட எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை ஜீலை 05 வரை விளக்கமறி...\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களுக்கு பிணை\nநீதிமன்ற உத்தரவினை மீறி நேற்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் பிணை...\nவித்தியா கொலை வழக்கு: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் 12 பேருக்கும் எதிர்வ...\nதிலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யக் கோரிக்கை\nமுன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யமாறுக் கோரி சட்டமா அதிபர் மீளாய்வு மனுவொன்றினை...\nபிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை மட்டக்...\nநீதிமன்றத்தில் சரணடைந்த திலின கமகேவிற்கு பிணை\nமுன்னால் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே நுகேகொட நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட...\nபாரிய ஹெரோயின் கடத்தல்: சிறுவன் உட்பட 16 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 வெளிநாட்டவர் மற்றும் சிறுவர் உட்பட 16 சந்தேக நபர்களுக்கு ஜுன...\nபுகையிலை தூள் அடைக்கப்பட்ட 250 டின்களுடன் ஒருவா் கைது.\nபொகவந்தலாவ டின்சின் நகரபகுதியில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட 250 டின்களுடன் ஒருவா் கைது செய்யபட்டுள்ளார்.\nகொழும்பு நூதனசாலை கொள்ளை : சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு.\nகொழும்பு தேசிய நூதனசாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபரான 'கங்கட்டா' என அழைக்கப்பட...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை விற்ற கடற்படை அதிகாரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-1294-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2019-07-16T06:33:20Z", "digest": "sha1:2CD4ZSB2IH3XJIX7ZRIICQPVZNPX2JPI", "length": 5655, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சிங்கங்களோடு உறவு கொள்ளும் சிங்காரி! - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசிங்கங்களோடு உறவு கொள்ளும் சிங்காரி\nசிங்கங்களோடு உறவு கொள்ளும் சிங்காரி\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\n\" கோவை சரளாவின் \" கலக்கலான காணொளி\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=1083", "date_download": "2019-07-16T06:20:14Z", "digest": "sha1:LCPPMNHVLUGRY37S2XJIVUCBWCHGHQSC", "length": 9126, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசவித்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nவிமான பைலட் ஆவது எப்படி\nபப்ளிஷராக என்ன திறன்கள் தேவை\nசென்னையில் குறுகிய கால டூல் டிசைன் படிப்பை எங்கு படிக்கலாம்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுள்ளது. பி.ஆர்க்., படிக்கலாமா இன் டீரியர் டிசைனிங் படிக்கலாமா\nஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் கேள்விகள் எப்படி அமைகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/temple", "date_download": "2019-07-16T06:16:50Z", "digest": "sha1:JKQSXS6LM6V27J7CFZY7H7NK24Q3MM57", "length": 24329, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "temple: Latest temple News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nBigil: எதற்காக பிசியோதெரபி மாணவியாக நயன்...\nவிஜய்யுடன் ஜோடி சேரும் ராஷ...\nஅமீர்கான், ஏ ஆர் ரஹ்மான், ...\nநடிகர் தனுஷ் போலி சான்றுகள...\nஇந்த 2 காரணங்களுக்காக அஜித...\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்க...\n94 குழந்தைகளை பலிகொண்ட கும...\nகால அவகாசம் கேட்கும் தேர்த...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nபள்ளி மாணவனுடன் வகுப்பறையில் செக்ஸ் செய்...\n116 மணி நேரம் பாத்ரூமிலேயே...\n70 வயது தாத்தா கள்ளகாதலியு...\n65 வயது பாட்டியை திருமணம் ...\nகணவன் புடவை வாங்கி தராததால...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nமாருத யோகம்: பல துறைகளில் ...\nவிரைவில் வருகிறது ’ராஜா ராணி’ சீசன் 2: ஆ...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nநீட் தேர்வு ரத்து... மத்திய அரசின் சட்ட ...\nசூர்யா பற்ற வைத்த நெருப்பு...\nமத்திய அரசு ம��ணவர்களின் பே...\nரயில்வே தேர்வில் 165 தமிழர்களுக்கு மட்டு...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான...\nசென்னையில் ஜூலை 5-ம் தேதி ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nஇந்தியா என் தாய் வீடு...அமெரிக்கா..\nவெண்ணிலா கபடி குழு 2 படத்தின் திர..\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தார..\nVIDEO: நோ்கொண்ட பாா்வை படத்தின் இ..\nவேலையே இல்லாத கருங்காட்டு கரடிக்க..\nLunar Eclipse 2019: திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி பல சிறப்பு தரிசனங்களைத் ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி 16ஆம் தேதி பல சிறப்பு தரிசனங்களைத் ரத்து செய்த தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nLunar Eclipse 2019: மீனாட்சி அம்மன் கோயில் மேலும் 11 மணி நேரம் மூடல்\nமீனாட்சி அம்மன் கோயில் சந்திர கிரகணம் காரணமாக 11 மணி நேரம் கூடுதலாக மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.\nதிருவதிகை வீரட்டாடானேசுவரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nமிகவும் பிரசித்தி பெற்ற திருவதிகை வீரட்டாடானேசுவரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு இன்று மாலை நடைபெற்றது.\nதிருவதிகை வீரட்டாடானேசுவரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nதிருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி பல சிறப்பு தரிசனங்களைத் ரத்து\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 108 சிவாலயங்களின் பட்டியல்\nஇந்தியா முழுவதும் இந்து கோயில்கள் பல இருந்தாலும், காஞ்சிபுரத்தில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருத்தலங்கள் அதிகம் உள்ளன. அதில் காஞ்சியில் உள்ள 108 சிவாலங்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 16 பிரபல ஆப்ஸ் நீக்கம்\nஏஜென்ட் ஸ்மித் என்ற வாட்ஸ்அப் வைரஸ் இந்தியாவில் 1.5 கோடிக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களைப் பாதித்துள்ளது. இதையடுத்து தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 16 முக்கிய ஆப்கள் நீக்கப்பட்டுள்ளன\nஅத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்- டிக்கெட் முன்பதிவு விபரம்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை அத்தி வரத பெருமாளை காணும் பாக்கியம் கிட்டும். அந்த வகையில் தற்போது அத்தி வரதரை தரிசிப்பதற்கான ஆன்லைன் டிக்கெட் எப்படி பெறுவது மற்றும் ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.\nChandrayaan 2 Launch: நிலவை ஆராயும் சந்திராயன் 2 விண்கலம் ஏவும் முன் திருப்பதியை தரிசித்த இஸ்ரோ தலைவர் சிவன்\nசந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை தரிசனம் செய்தார்.\nசந்திராயன் 2 விண்கலம் ஏவும் முன் திருப்பதியை தரிசித்த இஸ்ரோ தலைவர் சிவன்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்\nChandrayaan 2 Launch: நிலவை ஆராயும் சந்திராயன் 2 விண்கலம் ஏவும் முன் திருப்பதியை தரிசித்த இஸ்ரோ தலைவர் சிவன்\nசந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை தரிசனம் செய்தார்.\nஇன்று அத்திவரதரை தரிசிக்க முடியாது; குடியரசுத் தலைவர் வருகையால் பக்தர்கள் ஏமாற்றம்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை ஒட்டி, அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்று பக்தர்கள் ஏமாற்றம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇன்று அத்திவரதரை தரிசிக்க முடியாது; குடியரசுத் தலைவர் வருகையால் பக்தர்கள் ஏமாற்றம்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை ஒட்டி, அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்று பக்தர்கள் ஏமாற்றம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஏரி, குளங்களை சோதனையிடும் மத்திய அரசு அதிகாரி; தமிழக தண்ணீர் பஞ்சம் தீருமா\nதமிழக தண்ணீர் பஞ்சத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதை ஒட்டி மத்திய நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் ராஜீவ் சிங்கல் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை சோதனையிட்டுள்ளார்.\nமர்மங்களும், விடை தெரியாத கேள்விகளும் நிறைந்த இந்தியாவின் 7 கோயில்கள்\nஇந்தியா மிகவும் தொன்மையான நாடு என்பது பலருக்கும் தெரியும். இந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் இனக்குழுக்களாக வாழந்துள்ளனர். அவற்றில் தமிழ்நாடும், தமிழர்களும் ஆதிப்பழங்குடி மக்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.\nபட்ஜெட் உரைக்கு மாமி உதவி செய்தார்: நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சி\nநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை ஆற்றியபோது அவரது மாமியும் பார்வையாளராக இருந்தார்.\nVaradharaja Perumal Temple: அத்தி வரதர் தரிசன நேரம் மற்றும் உற்சவ நிகழ்வு அட்டவணை வெளியீடு\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் 40 வருடங்களுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைப்பெற்று வருகின்றது. அத்தி வரதரை தரிசிக்க பக்தர் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் தரிசன நேரம் மற்றும் உற்சவ விபரம் கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் போயிட்டு அத்தி வரதரை தரிசித்து வந்த பார்த்திபன்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி வரதரை நடிகர் பார்த்திபன் தரிசனம் செய்துள்ளார்.\nதிருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு 3 டன் மலர்களால் புஷ்ப யாகம்\nதிருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 டன் மலர்களால் உற்சவமூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nஅபூர்வ சந்திர கிரகணம்: 149 ஆண்டுகளுக்கு பின் நாளை நிகழ்கிறது\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nகொட்டாவி முதல் கதறல் வரை இந்த உலககோப்பையில் நடந்த தரமான சம்பவங்கள்..\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதிமுக பெரும்புள்ளி\nதண்ணீருக்காக வெடித்தது சண்டை; உடைந்தது மண்டை- குழாய் அடியில் ஒருவர் கொலை\nதமிழகம், புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nBigil: எதற்காக பிசியோதெரபி மாணவியாக நயன்தாரா நடித்துள்ளார்\nவிஜய்யுடன் ஜோடி சேரும் ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சம்பளமா\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரங்கள்: எளிய உபாயம் இதோ\nசென்னை அண்ணா சாலையில் அரசுப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-48648653", "date_download": "2019-07-16T06:44:14Z", "digest": "sha1:4CYQG5M6S4O67SHDP6WJ2TT2G4JKWZJD", "length": 14726, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "தமிழ் எழுத்துகளின் வரலாற்றை ���ேட இந்தியாவை சுற்றிய இளைஞர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nதமிழ் எழுத்துகளின் வரலாற்றை தேட இந்தியாவை சுற்றிய இளைஞர்கள்\nபிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகீழடியில் அகழ்வாய்வு நடந்ததை பலரும் ஒரு செய்தியாக கடந்த சமயம், சென்னையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி ச. இளங்கோ, தமிழ் எழுத்துகளின் வரலாற்றை ஆவணப்படுத்தி ஒரு படம் எடுக்க முடிவுசெய்தார்.\nகடந்த நான்கு ஆண்டுகளாக கடும் உழைப்பை செலுத்தி, நண்பர்களின் உதவியுடன் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழ் எழுத்துகள் குறித்த ஆவணங்களை சேகரித்துள்ளார் இளங்கோ.\nநண்பர்களான லோகேஷ் இளையபெருமாள் மற்றும் பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் படத்தை இயக்கியுள்ளார். அனைவருமே, திரைத்துறை மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே ஆவணப்படத்திற்காக பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்.\nஇசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவின் தயாரிப்பில், 'தமிழி' என்ற பெயரில் வெளியிடப்படவுள்ள ஆவணப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்கிறார் இளங்கோ.\n''கீழடியில் அகழ்வாய்வில் கிடைத்த குறியீடுகள் பற்றிய தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. ஆதியில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளின் வடிவம் எப்படி இருந்திருக்கும் தமிழ் மொழியின் தொன்மை எத்தனை காலங்களுக்கு முற்பட்டது என சாதாரண மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என எண்ணினேன். ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் மொழியின் சிறப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகம் வாசிக்கவோ அல்லது பழைய கல்வெட்டுகள் உள்ள இடங்களை தேடிச் சென்று பார்ப்பதோ பலரால் இயலாது. அதற்கு ஆவணப்படம் பெரிதும் உதவும் என நண்பர்களோடு சேர்ந்து முடிவுசெய்தேன்,'' என ஆவணப்படம் உருவான கதையை நம்மிடம் சொல்கிறார்.\nநூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை பார்த்த பின்னர், இந்தியாவின் பல்வேறு இடங்களில் தமிழ் மொழியின் சுவடுகள் தென்படுவதை ஆவணப்படத்தில் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறுகிறார் இளங்கோ.\n''இந்த படத்திற்காக சுமார் 18,000 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் நான்கு முறை சுற்ற���வந்துவிட்டோம். ஆந்திரா, கர்நாடகா, குஜராத் என பிற மாநிலங்களில் உள்ள கல்வெட்டுகளில் பிராமி எழுத்துகளை கண்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில மலைக்கிராமங்களில் கல்வெட்டுகளை தேடி அலைந்து அங்கேயே தூங்கியதும் உண்டு,'' என்கிறார் அவர்.\n'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு பாலை நிலத்தில் பசுமை புகுத்திய சிந்து சமவெளி நகரம்\n''தற்போது எழுதப்படும் தமிழ் எழுத்துகளைப் போன்றவை முந்தைய காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்கள், தமிழில் கிடைத்த பழமையான எழுத்து குறியீடுகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக தோற்றமளிக்கின்றன. தமிழ் எழுத்துகளின் பரிணாமத்தை சொல்லும் ஓர் வரலாற்றுப் பயணம்தான் இந்தப்படம்,'' என விளக்குகிறார் இளங்கோ.\nதமிழி படத்தில் முக்கிய குறிப்புகளை வழங்கியுள்ள வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ராஜவேலுவின் வாதம் நம்மை பிரமிக்கவைக்கிறது.\n''தமிழ் மொழியின் எழுத்துகளை சமணர்கள் உருவாக்கினார்கள் என்ற கருத்தை பலர் சொல்கிறார்கள். ஆனால் தமிழக பகுதிகளில் உருவான எழுத்து வடிவத்தைதான் சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் வணிகர்கள் வட இந்தியா உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்றார்கள் என்பதை உணர்த்த அறிவியல் ரீதியாக குறிப்புக்கள் உள்ளன. சமீபமாக தேனி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு சுமார் கி.மு. 500ம் ஆண்டை சேர்ந்தது என தெரிய வருகிறது. இந்தியாவில் உள்ள பழமையான அசோகன் பிராமி கல்வெட்டு கிமு. 300ம் ஆண்டை சேர்ந்தது,''என்கிறார் ராஜவேலு.\nகுஜராத்தில் உள்ள அசோகன் பிராமி கல்வெட்டு, தஞ்சாவூர் பெரிய கோயில், விழுப்புரத்தில் திருநாதர் குன்றில் உள்ள கல்வெட்டு, மதுரை மாங்குளத்தில் கிடைத்தவை, ஆந்திராவில் ஏர்ராகுடி, கர்நாடகாவில் பெல்லாரியில் உள்ள சான்றுகள் என பல கல்வெட்டுகளை தமிழி படக்குழு ஆவணப்படுத்தியுள்ளது.\nநான்கு ஆண்டுகளாக உருவாக்கிய காட்சிகளை எட்டு தொகுப்புகளாக தமிழி படக்குழு, விரைவில் ஒரு வெப் தொடராக படத்தை வெளியிட உள்ளது.\nகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தந்தை - மகன் உள்ளிட்ட 7 பேர் பலி\nஹாங்காங் போராட்டம்: சர்சைக்குரிய மசோதா கைவிடப்படுவதாக அரசாங்கம் அறிவிப்பு\nசூலூர் அருகே விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் கைது\nபல கோடி மக்கள் பட்டினி கிடப்பதைத் தடுத்தவரின் கதை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/tamilnadu-coimbaore-man-finds-35-year-old-meteoroid-stone-in-farmhouse-2059121", "date_download": "2019-07-16T06:11:07Z", "digest": "sha1:7ZW43OAHWMV4YONSBT52Z77UA7ZAUY4L", "length": 7061, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "Coimbatore Man Finds 35-year-old Meteoroid Stone In Farmhouse | கோவையில் 35 ஆண்டுகளுக்கு முந்தைய விண் கல் கண்டெடுப்பு!!", "raw_content": "\nகோவையில் 35 ஆண்டுகளுக்கு முந்தைய விண் கல் கண்டெடுப்பு\nகோவையை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் எரிகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nபுவியியல் ஆய்வு மையத்தினர், கண்டெடுக்கப்பட்டது விண்வெளிக் கல் என்பதை உறுதி செய்துள்ளனர்.\nகோவையில் பண்ணை வீடு ஒன்றில் 35 ஆண்டுகளுக்கு முந்தைய விண் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த புவியியல் ஆய்வு மையம், கண்டெடுக்கப்பட்டது விண்கல்தான் என்பதை உறுதி செய்துள்ளது.\nகோவையை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் தனது சகோதரரின் பண்ணை வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வித்தியாசமான கல் ஒன்றை கண்ட அவர், அதனை எடுத்து புவியியல் ஆய்வு மையத்திற்கு கொண்டு சென்றார்.\nஅங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டது விண் கல் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இது 35 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருக்க கூடும் என்றும் கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு லட்சுமி நாராயணன் கேட்டுக் கொள்ளப்பட்டார். இதையடுத்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் விண் கல்லை லட்சுமி நாராயணன் ஒப்படைத்துள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் ப��்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n''திமுக மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் பிரச்னைகள் சட்டசபையில் பேசப்படும்'' - ஸ்டாலின் உறுதி\nசென்னை: ஒரு மணி நேரத்தில் 25000 லிட்டர் மழை நீரை சேகரித்த குடும்பம்\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் லிஸ்ட்டைக் கொடு : கட்சி கூட்டத்தில் மோடி\n”- துயரத்தை கிண்டலடித்த நடிகை டாப்சிக்கு பாடம் எடுத்த நெட்டிசன்ஸ்\nவிமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத்தரவால் தடுத்து நிறுத்தம்\n”- துயரத்தை கிண்டலடித்த நடிகை டாப்சிக்கு பாடம் எடுத்த நெட்டிசன்ஸ்\nவிமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத்தரவால் தடுத்து நிறுத்தம்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - இன்றும் மழை பெய்யுமா\nகர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-1082-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-16T06:13:19Z", "digest": "sha1:DODSLI5XCDNEYMK63DAU7GEXYEVIZY34", "length": 5718, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பாம்பிற்கும், நாய்க்கும் நடக்கும் பயங்கரமான யுத்தம்.. - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபாம்பிற்கும், நாய்க்கும் நடக்கும் பயங்கரமான யுத்தம்..\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில���...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17647.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2019-07-16T06:20:59Z", "digest": "sha1:A4H2ELUKN5YCPONARX47Y4CODAQK5MKA", "length": 5819, "nlines": 56, "source_domain": "www.tamilmantram.com", "title": "தூங்க விடுங்கள்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > தூங்க விடுங்கள்\nView Full Version : தூங்க விடுங்கள்\nஇந்த பாடல் 1977-ம் வருட ஆனந்த விகடன் புத்தகத்திலே பிரசுரமாயிருக்கிறது. எழுதியவர்: ஆனந்தப்பிரியன்.\nஏனோ தெரியவில்லை, எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்\nஅவனை எழுப்ப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்\nஆழ்ந்த துயிலினிலே அமைதியினை காணட்டும்\nஅன்புக் குழந்தையவன் அரையாண்டு சிறுவனவன்\nஇந்த வயதினிலே இப்பொழுது தூங்குவதே\nகண்ணை விழித்திந்த காசினியை காணூங்கால்\nஎன்னத்துயர் வருமோ, எங்கெங்கு அடி விழுமோ\nகாதல் வருமோ, காதலுக்கு தடை வருமோ\nமோதல் வருமோ, முறை கெடுவார் துணை வருமோ\nநன்றி இலா நண்பர்கள்தாம் நாற்புறமும் சூழ்வாரோ\nநலமிழந்த பெண்ணொருத்தி நாயகியாய் வருவாளோ\nசெய்யத்தொழில் வருமோ, திண்டாட்டந்தான் வருமோ\nவெயில் அழைத்து வரும் வியர்வையிலே நீராடி\n\"ஐயா பசி\" என்று அலைகின்ற நிலை வருமோ\nஎன்ன வருமென்று இப்பொழுது யாரறிவார்\nஅவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்\nகேட்ட பொருளெல்லாம் கிடைத்தாலும் அவன் வீட்டு\nமாட்டுக்கும் கூட மரியாதை கிடைத்தாலும்\nபிரச்னைகள் தீர்ந்தாலும் பால் பழங்கள் உண்டாலும்\nசொத்துள்ள காரணத்தால் தூக்கம் பிடிக்காது\nஅவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்\nபூப்போல தூங்குகின்றான்; பூமியிலே உள்ளதெல்லாம்\nபார்க்காமல் தூங்குகின்றான்; பாவிகளை இன்று வரை\nசேராமல் தூங்குகின்றான்; தெய்வத்தின் காதினிலே\nரகசியங்கள் பேசுகின்றான்; \"லாலீலா\" பாடுகின்றான்\nவெள்ளை மலர் முகத்தை வெள்ளி நிலா பெட்டகத்தை\nபிள்ளை கனியமுதை பேதையீர் எழுப்பாதீர்.\nஅவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்.\nநன்றி: ஆனந்த விகடன் / ஆனந்தப்பிரியன்\nஇயல்பிலியே இன்னல்கள் எதிர்காலத்தில் அதிகம் சந்திக்கும் பெண் குழந்தைகளுக்காக-\nநம் கவியரசர் ''சித்தி'' படத்தில் எழுதிய\nகாலமிது காலமிது கண்ணுறங்கு மகளே\nகாலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே...\nஎன்ற அழியாக் கவிதை இப்போது என் நினைவாடலில்..\n��ங்கு பதிந்துள்ள இந்த பாடலை கூட கண்ணதாசன் பாடலாக பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் ஒரு பட்டிமன்றத்தில் சொன்னதாக நினைவு.\nஆனால் நான் பார்த்தது ஆனந்த பிரியன் என்ற பெயரில் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/author/bfi_editor/page/12/", "date_download": "2019-07-16T06:32:15Z", "digest": "sha1:2O7W7AJT7FAOWYJEB4DCXFYO4A3DWOB4", "length": 6200, "nlines": 87, "source_domain": "bookday.co.in", "title": "Editor – Page 12 – Bookday", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து: July 11, 2019\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா” எழுத்தாளர் விழியன் July 11, 2019\nநூல் வெளியீடு: கண்ணாமூச்சி, மிளகாய் பட்டினம் – பாரதி புத்தகாலயம்\nகௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள்\nகௌரி லங்கேஷ் - தெரிவு செய்யப்பட்ட சொற்கள் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்தில்: மார்க் செபாஸ்டியன், ஆரோன் மென்செஸ் தமிழில்: கி.ரா.சு கௌரி லங்கேஷ் (1962 - 2017) புத்தகங்கள் பெற.. 044 2433 2924 நாக்பூர் வடிவமைப்பு துப்பாக்கிக்கு பலியான 4 வது ஆளுமை, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் கருத்துகளை தாங்கவியலா காவிப் பாசிசம் களவுகொண்ட மற்றும் ஒரு பேனாதான் கௌரி லங்கேஷ். நிராயுதபாணியாய் நின்ற இவர்களது கருத்துகள் இவர்களது...\nபுத்தகக் கண்காட்சி – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி\nமாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வரவும், தரமான நூல்களைத் தேர்வு செய்து படித்து அறிவைப் பெருக்குவதற்காகவும், நமது நாட்டின் வரலாறு மற்றும் தற்போதைய நிலையை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் பாரதி புத்தகாலயம் மற்றும் புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி ஆவடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15.10.2018 மற்றும் 16.10.2018 என இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. புகைப்படங்கள் இதோ... ...\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி துவக்க விழா பதிவுகள்\nகாரைக்குடியில் புத்தக கண்காட்சியை இன்று (05.10.2018) காலை 9.45 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார். அதற்கு முன்னதாக புத்தகப் பேரணியை காரைக்குடி டி.எஸ்.பி. திருமிகு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார். ...\nகல்வி வரிசை நூல்களின் விலைப் பட்டியல்\nதாராபுரம் புத்தகத் திருவிழா – 2018\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி – 2018\nநிலநடுக்கோடு நாவல் நூல் மதிப்புரை – எழுத்தாளர் பா.வண்ணன்\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/padhagathi_book_review_puthaga-mesai/", "date_download": "2019-07-16T05:56:39Z", "digest": "sha1:QIWUNPGCKUYUKGDSOUJACDPPXRYHVYYN", "length": 14196, "nlines": 89, "source_domain": "bookday.co.in", "title": "பாதகத்தி நூல் மதிப்புரை – புத்தக மேசை – Bookday", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து: July 11, 2019\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா” எழுத்தாளர் விழியன் July 11, 2019\nHomeBook Reviewபாதகத்தி நூல் மதிப்புரை – புத்தக மேசை\nபாதகத்தி நூல் மதிப்புரை – புத்தக மேசை\nதேனி சீருடையான் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த படைப்பாளி.கவிதையில் அடியெடுத்து வைத்து சிறுகதையில் காலூன்றி புதினங்களில் விழுதுவிட்டு நிற்பவர்.இப்படியான ஒரு பெருந்தச்சன் ஒரு சிறுதேர் செய்ததுபோல் அமைந் துள்ளன “பாதகத்தி “ என்னும் இத்தொகுப்பில் உள்ள கதைகள். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டில் முக்கியமானது மனது.மனது உள்ளவன் மனிதன். மனது உடலில் எங்கே உள்ளதுமனது உள்ளவன் மனிதன். மனது உடலில் எங்கே உள்ளது யாரறிவார்.ஆனாலும் உயிர்ப்பின் முக்கிய உறுப்புகள் உறையும் நெஞ்சகமே மனம் உள்ள இடமாக கருதுகிறோம் யாரறிவார்.ஆனாலும் உயிர்ப்பின் முக்கிய உறுப்புகள் உறையும் நெஞ்சகமே மனம் உள்ள இடமாக கருதுகிறோம்மனம் தனித்து இயங்குமா, அதற்கான ஆற்றலும் தான் அதற்குண்டாமனம் தனித்து இயங்குமா, அதற்கான ஆற்றலும் தான் அதற்குண்டா. ஆனால் மனிதனின் வலியும்,மகிழ்வும்,சரிவும், உயர்வும் ஆன புறவுலக அனுபவம் சார்ந்தஅறிவும் உணர்வும் சேர்ந்த கலப்பல்லவாமனம்.. ஆனால் மனிதனின் வலியும்,மகிழ்வும்,சரிவும், உயர்வும் ஆன புறவுலக அனுபவம் சார்ந்தஅறிவும் உணர்வும் சேர்ந்த கலப்பல்லவாமனம். இத்தகு மனமே விலங்குகளிடமிருந்து நம்மை பிரிக்கிறது.இதுவே மனிதனை அறிவும் உணர்வுமாய் இயக்குகிறது;வழிநடத்தவும் செய்கிறது.இப்படியான மனிதர்களின் வாழ்வியலை உளவியலோடு எதார்த்தம் கலந்து சொல்லும் கதைகளே “பாதகத்தி”.\nபுதுமின்னல்,வெள்ளம் , கடிதங்கள்ஆகிய மூன்றுகதைகளும் நடப்பு வாழ்வில் புது மாற்றங்களை முன் மொழிபவை.அசைவப்பூ கதை இன்றைய கல்விச்சூழல் பிஞ்சுமனதுகளை பாதிப்பதைஉணர்த்துகிறது. அம்மாஆஆஆ கதை தாய்பாசத்தை மட்டுமல்ல, கள்ளமில்லா அன்பை, காதலை உணர்வோட்டத்தோடு சொல்லி வாசக நெஞ்சை நெகிழ்த்தி கண்ணீரை பிரசவிக்கிறதுஆவிகள் உலவும்காடு-பொருந்தா மணத்தையும்,தீரா காமத்தையும், இதை எல்லாம் செரித்த பண்பட்ட மனத்தையும் எதார்த்தம் பிசகாத துயரோடு சொல்கிறது.பாதகத்தி கதை எளிய மனுசியிடம் வெளிப்படும் மனித வாஞ்சையை, பணத்தாசையும்,அதிகார வெறியும் எப்படி மிதித்து கடக்கிறது என்பதை வலியும், எள்ளலும் கலந்த வார்த்தைகளில் வாழ்க்கைப்படுத்தி உள்ளார் சீருடையான்.கணவன்மனைவி இருவரும் அவரவர் அந்தரங்கத்தில் தலையீடு செய்யாத பட்சத்தில் காதல்தோல்வி ஏற்படுவதே இல்லை என்பதை ஒற்றைப் பேனாவில் இரண்டு வரிகள் என்ற கதையில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.ஆங்கில மருத்துவத்தின் மனிதநேயமற்ற வியாபாரத்தனத்தை வீட்டை நோக்கி நடந்தான் கதை தோலுரிக்கிறது.\nஇக்கதைகள் நீங்கலாக மற்ற கதைகளில் ஜென்பௌத்த சிந்தனைகள் கவித்துவத் தோடு கதைகளை நகர்த்துகின்றன.இக்கதைகளில் சீருடையானுக்குள் மறைந்திருக்கும் கவிதை ஊற்று வழிகிறது. புத்தர் துறவுக்கு இதுவரை சொல்லப்பட்ட காரணங்களுக்கப்பால் மீள்வாசிப்பு செய்து யசோதையின் மனோரதத்தின் படி உளவியல் ரீதியான காரணத்தை நிறுவுகிறார் சீருடையான். காதலையும், காமத்தையும் முங்கி நீந்தி துய்த்தே கடக்கவேண்டும் என்பதையும் வாழ்ந்தே வாழ்வெனும் வெளியை கடக்கவேண்டும் என்பதையும் தொகுப்பு முழுவதும் பதிவு செய்கிறார். இயற்கையோடு இயன்றளவு வாழ்தலை இத்தொகுப்பெங்கும் முன்மொழிகிறார்.ஒரு வரியில் கதையின் சாரத்தை சொல்வதால் இக்கதையின் சாரம் குறைந்தவை அல்ல.மாறாக அவை ஆழமும் அகலமும் ஆன வாழ்வின் பரப்பை அழகியலோடுஎடுத்துரைப்பவை. வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அக்கதைகளோடு ஒன்றவும்,அக்கதை மாந்தர்களோடு, நிகழ்வுகளோடு வாசகனை அடையாளப்படுத்தவும் செய்வன வாசிப்பையும் யோசிப்பையும் விரிவுபடுத்துவன. இத்தொகுப்பின் மூலம் சிறுகதையின் அடுத்த சீருடையான் தளத்திற்கு நகர்கிறார். வாங்கி வாசித்து அவரோடு நாமும் நகர்வோம்\nஇலக்கியம் – தனிமனிதனின் தனித்த செயல், அரசியல்- பேரியக்கங்களும், பெரும் மனித சக்தியும் வெளிப்படுத்தும் ஆற்றல் – சு. வெங்கடேசன்\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் … | வினவு\nவேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இந்திய சூழலின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதாகும். அது ஜனநாயகத்திற்கான போராட்டமும் கூட… சமூகத்தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான வர்க்கப்...\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mystic/yenthiram-enral-enna", "date_download": "2019-07-16T06:27:58Z", "digest": "sha1:JTO6L6NTLM5QDC42NVVQBHSDIECZF2QN", "length": 5287, "nlines": 193, "source_domain": "isha.sadhguru.org", "title": "யந்திரம் என்றால் என்ன?", "raw_content": "\nயந்திரம் என்றால் என்ன என்பதையும் பல்வேறு விதமாக யந்திரங்கள் பற்றியும் சத்குரு பேசுகிறார்\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு வித���ாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\nஆவலிலிருந்து அறிவுக்கு “பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்கொள்வது.” மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2041", "date_download": "2019-07-16T06:50:30Z", "digest": "sha1:WJ7EAY4BMYNUDR2H4AOXADMBDFQTPKFN", "length": 6032, "nlines": 85, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nநியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன் அன்றாட வாழ்க்கையில்தானே அது பொதிந்து இருக்கிறது. என்ன, ‘தோட்டத்துப் பச்சிலைக்கு வீர்யம் போதாது’ என்பதைப்போல அதை நாம் அலட்சியம் செய்துவிடுகிறோம் அல்லது கவனிக்கத் தவறிவிடுகிறோம். நாம் அனுதினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக் கொண்டு இந்த நூலில் அறிவியலை ஆழம் பார்க்கிறார் நூலாசிரியர் அ.சுப்பையா பாண்டியன். இந்த நூலில் அடங்கி இருக்கும் சோதனைகளும் விளக்கங்களும் ‘அறிவியல், இவ்வளவு எளிமையாகவா இருக்கிறது அன்றாட வாழ்க்கையில்தானே அது பொதிந்து இருக்கிறது. என்ன, ‘தோட்டத்துப் பச்சிலைக்கு வீர்யம் போதாது’ என்பதைப்போல அதை நாம் அலட்சியம் செய்துவிடுகிறோம் அல்லது கவனிக்கத் தவறிவிடுகிறோம். நாம் அனுதினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக் கொண்டு இந்த நூலில் அறிவியலை ஆழம் பார்க்கிறார் நூலாசிரியர் அ.சுப்பையா பாண்டியன். இந்த நூலில் அடங்கி இருக்கும் சோதனைகளும் விளக்கங்களும் ‘அறிவியல், இ���்வளவு எளிமையாகவா இருக்கிறது’ என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நூலில் இருக்கும் சோதனைகளையும், விஷயங்களையும் தெரிந்துகொண்டால் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் அறிவியலில் கொடிகட்டிப் பறப்பார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. கடினம், கசப்பு என்று நாம் நினைக்கும் அறிவியலை மிகவும் எளிமையாகக் கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். கூடவே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களும் விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. பெரியவர்களும் இவற்றைக்கொண்டு தம் மக்களுக்கு அறிவியலைச் சொல்லிக்கொடுக்கலாம். ‘சுட்டி விகடன்’ இதழ்களில் தொடராக வந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்\nவிளையாட்டு விஞ்ஞானம் அ.சுப்பையா பாண்டியன் Rs .102\nதேவதைக் கதைகள் கே.முரளிதரன் Rs .74\nயுரேகா கோர்ட் இரா.நடராசன் Rs .74\nவிரால் மீனின் சாகசப் பயணம் கா.உதயசங்கர் Rs .98\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thanga-tamil-selvan-afrid-of-me-says-ttv-dinakaran-355121.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-16T06:04:58Z", "digest": "sha1:2RF5N5GPJYNWKCTGCHQEOH6634AOIGXW", "length": 18888, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்டிப்பாம்பு தங்க தமிழ்ச்செல்வன்.. விளாசி தள்ளிய டிடிவி தினகரன்! | Thanga Tamil Selvan afrid of me, says TTV Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now வாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு\njust now அஞ்சலக தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.. நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்பி-க்களின் எதிர்ப்பு குரல்\n15 min ago ஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு திடீர் இடமாற்றம்.. ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்\n23 min ago அஞ்சல் தேர்வு விவகாரம்.. சட்டசபையில் காரசார விவாதம்.. திமுக வெளிநடப்பு\nMovies Nerkonda parvai: சத்தமில்லாமல் வெளியான நேர்கொண்ட பார்வை போஸ்டர்... அஜித் ரசிகர்கள் ஹேப்பி\nTechnology மளிகை பொருட்கள் வாங்க தள்ளுபடி, கேஷ்பேக் ஆப்பர்-அம்பானியின் புதிய செயலி.\nSports அப்போது அகதிகள்.. இப்போது சாம்பியன்கள்.. வந்தேறிகளை வைத்து வரலாறு படைத்த இங்கிலாந்து\nAutomobiles புதிய யமஹா ஆ��்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்\nLifestyle நாளை சந்திர கிரகணம்... உலகம் முழுக்க சொல்லப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன\nFinance Income Tax நாம எல்லாரும் வரி தாக்கல் பண்ணனுமா அப்ப அந்த 5 லட்சம் எப்ப நடைமுறைக்கு வரும்\nTravel ஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nபெட்டிப்பாம்பு தங்க தமிழ்ச்செல்வன்.. விளாசி தள்ளிய டிடிவி தினகரன்\nதேனி: டிடிவி தினகரனை விமர்சித்து ஆடியோ... தங்கதமிழ் செல்வன் பேசியதாக வைரல்...\nசென்னை: தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nடிடிவி தினகரன் பற்றி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகி ஒருவருடன் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்க மாட்டீர்கள் என்று, அதில் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் சென்னையில் இன்று தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன், தினகரன் அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதன் பிறகு, காலை சுமார் 11.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன். அப்போது அவர் கூறியதாவது:\nதனி அறையில் தங்கதமிழ்ச் செல்வனை செம டோஸ் விட்ட டிடிவி தினகரன்.. ஆடியோ ரிலீஸின் பரபரப்பு தகவல்\nநான் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. அந்த அளவுக்கு அது முக்கியமான விஷயமும் இல்லை. ஏற்கனவே எப்எம் ரேடியோ ஒன்றுக்கு தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டி கட்சி நலனுக்கு எதிராக இருந்தது. இது தொடர்பாக அவரைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டதோடு, இனிமேலும் இப்படிச் செய்தால் கட்சியிலிருந்து நீக்கி விடுவேன் என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் இதன் பிறகும் அவர் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். எனவே இனிமேல் விளக்கம் கேட்க தேவையில்லை. புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nஅவர், நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்க மாட்டீர்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் விஸ்வரூபம் எடுக்க முடியாது. என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார். இரவு நேரத்தில் நிதானத்தில் இருக்கும்போது அவ்வாறு பேசிவிட்டார். மற்றபடி பேசியிருக்க முடியாது.\nஏற்கனவே அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டு தான் இவர் பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். தங்க தமிழ்ச்செல்வனை கட்சியிலிருந்து நீக்குவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. தொலைக்காட்சி சேனல்கள்தான் தங்க தமிழ்ச்செல்வன் ஏதோ பெரிய நபர் போல காண்பித்து விட்டீர்கள். அவரும் அதை நம்பி கெட்டு போய்விட்டார். ஒரு வகையில் மீடியாக்கள்தான் அவரை கெடுத்து விட்டீர்கள். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nமேலும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது, திமுக எடுக்கும் நிலைப்பாட்டை தான், நானும் எடுப்பேன் என்று தினகரன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு\nஅஞ்சல் தேர்வு விவகாரம்.. சட்டசபையில் காரசார விவாதம்.. திமுக வெளிநடப்பு\nஎதுவும் பேசப்படாது.. தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பூட்டு.. கட்சியில் இருந்து ஒதுங்குகிறாரா உசேன்\n2 வருஷமா கோவா எம்எல்ஏக்களை பொத்திப் பொத்தி பாதுகாத்தேன்.. செல்லக்குமார் எம்பி\nவைகோ செம டென்ஷன்.. உங்க கேள்வியில் ஏதோ உள் நோக்கம் இருக்கே.. செய்தியாளர்களிடம் காட்டம்\nஎன்னதான் நடக்குது எஸ்ஆர்எம்மில்.. தொடரும் உயிரிழப்புகள்.. இன்று இன்னொரு மாணவன் தற்கொலை\nகுவியும் பிற கட்சியினர்.. திமுகவுக்குள் வெடித்து கிளம்பும் பூசல்கள்.. அதிகரிக்கும் முணுமுணுப்பு\nகிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலை குறைப்பீர்களா.. சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி\nகருணாநிதி மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுகவின் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் நிச்சயதார்த்தம்\nசரவண பவன் ராஜகோபாலுக்கு உடல்நிலை மோசமாகி விட்டதாம்.. டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு\nஏசிஎஸ்ஸுக்கு வாய்ஸ் தர போறாராமே.. ரஜினி அரசியல் பிரவேசம் வேலூரிலிருந்து தொடங்க போகுதோ\n8 வழி சாலை.. ஒரே நேர்கோட்டில் பாமக, விசிக.. மக்களுக்காக இணைந்து அதிரடி காட்டுவார்களா\nகலைய போகிறது தேமுதிக... குமரியில் விழுந்த முதல் விக்கெட்.. திமுகவுக்கு பாய்ந்த மா.செ.\nநாள் முழுவதும் oneindia செய்திகள��� உடனுக்குடன் பெற\nthanga tamil selvan ammk ttv dhinakaran தங்க தமிழ்ச்செல்வன் அமமுக டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-07-16T06:52:51Z", "digest": "sha1:POOC6L2QHSFVGYNYBYFNW3O2CQH2UCMC", "length": 5897, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவா", "raw_content": "\n‘விஸ்வாசம்’ சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா\nஅஜித் நடிப்பில் வெளியான வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என சமீபத்திய படங்களை…\nசூர்யாவை இயக்கும் அஜித்தின் விஸ்வாசமான டைரக்டர்\nஅண்மைக்காலமாக அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர்…\nவிஜய் ஆண்டனி & அருண் விஜய் இணையும் ‘அக்னி சிறகுகள்’ பற்றி சிவா\nஅம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா தயாரித்துள்ள படம் ‘அக்னி சிறகுகள்’. இப்படம்…\nஅடேங்கப்பா விஸ்வாசம் ரூ. 125 கோடியா.\nஒரு படம் ரிலீஸாகிவிட்டால் அதன் வசூல் எவ்வளவு என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக…\nவிஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சிவாவிடம் அஜித் சொன்னது இதுதான்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நாளை மறுநாள் ஜனவரி 10ஆம்…\nவெங்கட் பிரபு தரும் *பார்ட்டி*யில் எல்லோரும் கலந்துக்கலாம்; என்ஜாய் பண்ணலாம் \nநிச்சயமாக, வெங்கட் பிரபுவின் ஒவ்வொரு படமும், அது எந்த வகை படமாக இருந்தாலும்…\nஅடிச்சு தூக்க வருகிறார் தூக்கு துரை; அஜித் ரசிகர்கள் ஆனந்தம்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தில் தூக்கு துரை…\nஅஜித்தை சந்தித்தது வாழ்க்கையில் கிடைத்த ஆசி… : சாக்ஷி அகர்வால்\nரஜினியின் காலா படத்தில் மருமகளாக நடித்திருந்தார் நடிகை சாக்ஷி அகர்வால், இவர் தற்போது…\nஒயிட் & ஒயிட்டில் சால்ட் லுக் அஜித்; வைரலாகும் *விஸ்வாசம்* ஸ்டில்ஸ்\nவீரம், வேதாளம் மற்றும் விவேகம் படங்களை தொடர்ந்து சிவா & அஜித் கூட்டணியில்…\nவெங்கட் பிரபுவின் பார்ட்டியை கைப்பற்றிய சன் டிவி\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி’.…\nதமிழ்ப்படம்-2 பட வசூலை முடக்க துரை தயாநிதி நடவடிக்கை.\nஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் நம்ம ஹீரோக்களையும் கலாய்த்து வெற்றி பெற்ற திரைப்படம் தமிழ்ப்படம்.…\nகதைக்களம்… இப்படத்தின் கதை… ஏம்ப்பா.. இதுக்கு எல்லாம் கதை இருக்கா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_04.html", "date_download": "2019-07-16T06:57:10Z", "digest": "sha1:7PRMUGX44FJATAZIFMDKC4IMY4NMVBDW", "length": 21268, "nlines": 206, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இந்தியர்களின் ஆரோக்கியத்தைக்கெடுத்து,இந்திய பணத்தைக் கொள்ளையடிக்கும் சீனப் பொருட்கள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇந்தியர்களின் ஆரோக்கியத்தைக்கெடுத்து,இந்திய பணத்தைக் கொள்ளையடிக்கும் சீனப் பொருட்கள்\nஉலகத்தையே இன்று சீனத் தயாரிப்புகள்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. சின்னக் குழந்தைகளுக்கான 5 ரூபாய் ப்ளாட்ஃபார பொம்மையில் ஆரம்பித்து தட்டுமுட்டு சாமான்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள் என்று நம்மூரில் எல்லாமே சைனா மயம் கம்பெனி மொபைல்களை விட பத்து மடங்கு அதிக வசதியோடு வரும் சைனா மொபைல்கள் அதே கம்பெனி மொபைல்களுக்குப் பாதி விலையில் கிடைக்கின்றன. இந்த விலை வித்தியாசம்தான் அவர்களை உலகம்\nமுழுக்கப் பரவ வைத்திருக்கிறது. \"விலையெல்லாம் ஓ.கே. ஆனால் தரம்' என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கிறது. ஆம். விலையைக் குறைத்துத் தந்தால் போதும், தரம் பற்றிக் கவலை இல்லை' என்று நினைக்கும் சீனத் தயாரிப்புகளால் உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் உள்ளூர் சீன மக்களும் அடங்குவர்.\nவிளையாட்டுப் பொருளல்ல விஷப்பொருள்.. க்ளாடியா ஜுப்லெட் என்ற சீன நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில் எல்லாம் அளவுக்கு அதிகமாக காரீயம் கலந்திருப்பது 2007இல் கண்டுபிடிக்கப் பட்டது. இது உடலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால், விற்பனைக்கு வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொண்டது அந்நிறுவனம்.\n சீனாவில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு வகைகளில் மெலமைன் என்ற நச்சுப் பொருள் இருப்பது 2008இல் ���ெரிய வந்தது. பல குழந்தைகளுக்கு இதனால் உடல்நிலை பாதிக்கப் பட்டது. 860 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. ஆறு குழந்தைகள் இறந்தனர். இதனால் இந்த நச்சு விஷயம் உலகிற்குத் தெரிய வந்தது..\nஎலக்ட்ரானிக் ஷாக் சீனாவில் தயாரிக்கப்படும் பல எலக்ட்ரானிக் சாதனங்களில் ஒயர்கள் சரிவர அமைக்கப்படுவ தில்லை. இதனால் இந்த சாதனங்கள் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பல சீன எலக்ட்ரானிக் சாதனங்கள் வெளிநாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.\nபல் சுத்தமாகும் உடல் கெட்டுவிடும்.. சீனாவில் தயாரிக்கப்படும் பற்பசைகளில் டை எத்திலீன் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதிக்கும். மருந்தல்ல இது விஷம் 2008இல் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஹெபாரின் என்ற மருந்து பலரின் உயிரைப் பறித்தது. 81 பேர் இறந்தனர். 700க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. வர்ணம் ஏற்படுத்தும் ரசாயனம் 2008இல் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஹெபாரின் என்ற மருந்து பலரின் உயிரைப் பறித்தது. 81 பேர் இறந்தனர். 700க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. வர்ணம் ஏற்படுத்தும் ரசாயனம் சீனக் குழந்தைகளின் உடலில் காரீயம் மூலம் வரும் நச்சுப் பொருள் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. காரணம் சீனப் பொருட்களில் பூசப் பட்டிருக்கும் வண்ணங்களிலிருந்து காரீயம் உடலில் சேர்வது தெரியவந்துள்ளது.\n பல வகை சீன சாக்லேட்கள், பால்பவுடர், சீன ரொட்டி ஆகியவற்றில் மெலமைன் என்ற நச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாய்கள் கூட தப்பவில்லை சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட நாய்களுக்கான உணவு வகைகளில் நச்சுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 2007இல் இதனை உண்ட நாய்கள் பலவும் இறந்தன.\n சீனாவில் தயாரிக்கப்படும் டயர்களில் சில பாதுகாப்புப் பட்டைகள் இல்லாதது 2007இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் டயர்களின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. வேகமாக வண்டி ஓடும்போது விபத்துகள் ஏற்படலாம்.\n சீனாவில் செய்யப்படும் அலங்கார நகைகளில் அதிக அளவில் காட்மியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுப் பொருள் தெரியாமல் வாயில் பட்டு க���ஞ்சம் வயிற்றுக்குள் போனாலும், அது சிறுநீரகங்களையும், எலும்புகளையும் பாதிக்கும்.\n சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் காய்ந்த ஆப்பிள்களில் புற்றுநோயை உருவாக்கும் நச்சு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் காளன்களில் பூச்சி மருந்து அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதனாலேயே அதனைப் பல நாடுகள் தடை செய்துள்ளன.\nகொள்ளை நோயைப் பரப்பும் வெள்ளை சீனாவில் தயாரிக்கப்படும் சுவர்ப் பூச்சுகள் சல்ஃபர் வாயுக்கள் வெளியிடும் என்றும் அந்தச் சுவரிலே பொருத்தப்படும் ஒயர்களையும் பைப்களையும் பாதிக்கும் என்றும் கண்டறிந்துள்ளார்கள். இந்த சல்ஃபர் வாயுக்களால் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மின்சார விபத்துகளும் ஏற்படுகிறது.\nஇன்று தமிழ்நாட்டிலும் எல்லோரது வீட்டிலும் பல கிலோ அளவிற்கு சீனா பிளாஸ்டிக் குப்பைகள் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் ஆபத்தை அரசோ, அரசியல்வாதிகளோ, சுற்றுச்சூழல் துறையோ எவருமே உணரவில்லை சீனப் பொருட்களைத் தடை செய்வதைப் பற்றியோ, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பூதாகாரப் பிரச்னைக்குக் கையாலாகாத மத்திய அரசும், ஆளும் கட்சிகளுமே காரணம் சீனப் பொருட்களைத் தடை செய்வதைப் பற்றியோ, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பூதாகாரப் பிரச்னைக்குக் கையாலாகாத மத்திய அரசும், ஆளும் கட்சிகளுமே காரணம் இந்த ஆபத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாம் தான் பரப்ப வேண்டும். பரப்பினால் மட்டுமே தடுக்க முடியும். எனவே, எனது இந்திய சகோதர,சகோதரிகளே ,கம்யூனிஸ்டுகளை ஒதுக்கியதைப் போல சீனத் தயாரிப்புகளையும் புறக்கணிப்போம்;நமது இந்தியாவை உலகின் ஒரே வல்லரசாக்குவோம் இந்த ஆபத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாம் தான் பரப்ப வேண்டும். பரப்பினால் மட்டுமே தடுக்க முடியும். எனவே, எனது இந்திய சகோதர,சகோதரிகளே ,கம்யூனிஸ்டுகளை ஒதுக்கியதைப் போல சீனத் தயாரிப்புகளையும் புறக்கணிப்போம்;நமது இந்தியாவை உலகின் ஒரே வல்லரசாக்குவோம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது...\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது...\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sharechat.com/profile/susi7903?referer=tagVideoFeed", "date_download": "2019-07-16T07:02:17Z", "digest": "sha1:EUCLJ4VI2YX2BQAMZO4TN6Y5T45UZEBW", "length": 3587, "nlines": 103, "source_domain": "sharechat.com", "title": "susi - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ ல���் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/tpg-teco/4307996.html", "date_download": "2019-07-16T06:32:24Z", "digest": "sha1:5P6DHLW3J2PKZ5UH7K77WLZSBIMCUSDJ", "length": 4982, "nlines": 79, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தொலைத்தொடர்புச் சேவைகளில் பின்தங்கிய TPG - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதொலைத்தொடர்புச் சேவைகளில் பின்தங்கிய TPG\nவிரைவில் அறிமுகம் செய்யப்படும் புதிய தொலைத்தொடர்பு நிறுவனம் TPG மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nகைப்பேசிச் செயல்பாட்டை ஆராயும் Opensignal எனும் நிறுவனம் அந்தத் தகவலை நேற்று (ஜூலை 12) வெளியிட்டது.\nஅது பிப்ரவரி முதல் மே வரை சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாட்டு குறித்தத் தகவலைச் சேகரித்தது.\nபதிவிறக்க வேகத்தின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிலை:\nபதிவேற்ற வேகத்தின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிலை:\nசமிக்ஞை இல்லாத நேரங்களின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிலை:\nTPG பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகியவற்றுக்கான வேகத்தில் ஆக மெதுவாகக் காணப்பட்டது. சமிக்ஞை இல்லாத சமயங்களில் நிலைமை வேறாக உள்ளது.\n12-மாதச் சோதனைக் காலத்தின்போது TPG பயனீட்டாளர்களுக்கு வழங்கும் இலவச சேவையின் அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/air-canada/4307420.html", "date_download": "2019-07-16T06:15:41Z", "digest": "sha1:DA4SJODFSLTGXPITMXP4L4QW753GNMLP", "length": 4644, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "நடுவானில் ஆட்டம் கண்ட ஏர் கனடா விமானம் - 35 பயணிகள் காயம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநடுவானில் ஆட்டம் கண்ட ஏர் கனடா விமானம் - 35 பயணிகள் காயம்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nகனடாவின் வான்கூவரில் (Vancouver) இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் பறந்துகொண்டிருந்த ஏர் கனடா விமானம் நடுவானில் ஆட்டம் கண்டதைத் தொடர்ந்து விமானம் அமெரிக்காவின் ஹவாயி தீவில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.\nசிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு 12:45 மணிக்கு அந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.\nவிமானத்தில் 269 பயணிகளும் 15 விமானச் சிப்பந்திகளும் இருந்தனர்.\nவிமானம் ஆட்டம் கண்டதில் 35 பயணிகளுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிமானம் பறக்க தொடங்கிய 2 மணிநேரத்திற்குப் பிறகு பொருள்கள் திடீரென பறக்கத் தொடங்கியதாகவும், பாதுகாப்பு வார் அணியாத பயணிகள் விமானத்தின் மேல் கூரையில் மோதிக்கொண்டதாகவும் விமானப் பயணி ஒருவர் தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல், உணவுச் சேவைகள் வழங்கப்படுவதாகவும், தற்போது மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் ஏர் கனடா விமான நிறுவனம் தெரிவித்த\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/online-engineering-counseling-leads-fraud-act-says-ramadoss-318825.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-16T06:18:34Z", "digest": "sha1:KHBAWMVSUETH5R5AIJFIG6Q2CNUYT6QR", "length": 21884, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறியியல் கவுன்சிலிங்கில் ஆன்லைன் முறை.. தனியார் கல்லூரிகள் மோசடி செய்ய வாய்ப்பு: ராமதாஸ் | Online Engineering Counseling leads to Fraud act says Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்���வும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n8 min ago பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\n33 min ago அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\n39 min ago இல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் கூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு\n40 min ago என்னை நீக்குமாறு காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\nபொறியியல் கவுன்சிலிங்கில் ஆன்லைன் முறை.. தனியார் கல்லூரிகள் மோசடி செய்ய வாய்ப்பு: ராமதாஸ்\nசென்னை : ஆன்லைன் முறையில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு என்பது தனியார் கல்லூரிகள் மோசடி செய்வதற்கு மட்டுமே பயன்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணி தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதும், கலந்தாய்வும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இது களநிலவரம் தெரியாமல் எடுக்கப்பட்ட மிகவும் அபத்தமான முடிவு என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமேலும் அந்த அறிக்கையில், அரசு நிர்வாகமும், அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான நடவடிக்கைகளும் ஆன்லைன் முறைக்கு மாறி விட்ட நிலையில் பொறியியல் கல்விக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் முறைக்கு மாற்றுவதை குறை கூற முடியாது. ஆனால், விதைக்கும் முன் நிலத்தை பண்படுத்துவதைப் போன்று பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் முறைக்கு மாற்றுவதற்கு முன்பாக, அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார் படுத்தியிருக்க வேண்டும்.\nமாறாக, உயர்கல்வித் துறை செயலர் விரும்பினார் என்பதற்காக, அனைவருக்கு ஆன்லைன் கலந்தாய்வை அறிமுகப்படுத்துவது அறிவிற்கு ஒப்பாத செயலாகும். ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க ஆன்லைனில் நடப்பதால் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால் விருப்பம் தெரிவித்ததாகவும், அதை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நிறைவேற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஐ.ஐ.டிக்கு இணையாக பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு இயலாத உயர்கல்வித்துறை, மாணவர் சேர்க்கை முறையை மட்டும் மாற்றுவது கடும் கேலிக்குரியதாகும். பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அதை மாணவர்களால் எதிர்கொள்ள முடியுமா என்பதை அரசு ஆராய்ந்திருக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் சேருபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முதல் தலைமுறை மாணவர்கள் ஆவர்.\nஇவர்களுக்கு வழிகாட்ட அவர்களின் குடும்பத்தில் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதால், அவர்களால் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வை ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி நடப்பாண்டில் பொறியியல் படிக்க தகுதியுடைய 12-ம் வகுப்பு பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதிய 4,27,009 மாணவர்களில் மூன்றில் இரு பங்கினர் ஊரக மாணவர்கள் என்பதால் அவர்களால் திடீரென திணிக்கப்பட்ட ஆன்லைன் முறையை எதிர்கொள்ள முடியாது.\nபொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாளில் இருந்து, மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக தனியார் பொறியியல் கல்லூரிகள் பக்கம் பக்கமாக விளம்பரம் அளித்து வருகின்றன. 12-ம் வகுப்புத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, செல்பேசி, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வந்தால் ஆன்லைனில் விண்ணப்பித்துத் தருவதாக சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல கல்லூரிகள் விளம்பரம் செய்துள்ளன.\nஅவ்வாறு வரும் மாணவர்களை மூளைச்சலவை செய்து தங்கள் கல்லூரி அல்லது தங்களுக்கு வேண்டியவர்களின் கல்லூரிகளில் சேர வைப்பது தான் தனியார் கல்லூரிகளின் திட்டமாகும். ஆன்லைன் முறையில் அல்லாமல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வு நடத்தினால், அங்கு கலந்தாய்வுக்கு வரும் பெற்றோர்கள், மூத்த மாணவர்கள், பேராசிரியர்கள் சிறப்பான ஆலோசனை வழங்குவார்கள். இருக்கும் கல்லூரிகளில் எவை சிறந்தவை அவற்றில் எந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் என வழிகாட்டுவார்கள்.\nஆனால், ஆன்லைன் முறையில் இது சாத்தியமில்லை. அதுமட்டுமின்றி, தனியார் கல்லூரிகளின் உதவியை நாடும்போது, அவர்கள் சுய நலத்துடனும், வணிக நோக்கத்துடனும் தவறான வழிகாட்டக்கூடும் என்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அரசின் ஆன்லைன் கலந்தாய்வு முறை, மாணவர்களை தனியார் கல்லூரிகள் வளைப்பதற்கு மட்டுமே உதவியாக உள்ளது. இதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதால், குறைந்தபட்சம் ஆன்லைன் கலந்தாய்வு முறையையாவது ரத்து செய்து, கடந்த காலங்களைப் போலவே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நேரில் பங்கேற்கும் வகையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅது ஏன் அன்புமணியே எப்போதும்... வேறு தலைவர்களே இல்லையா.. பாமகவில் வெடித்தது முணுமுணுப்பு\nவருமான வரி விலக்கு வரம்பு குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nநீதிபதிகள் நியமனத்தில் மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க கூடாது..ராமதாஸ் வலியுறுத்தல்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nதிவ்யா அப்பா பத்தி செய்தி போட்டீங்களா.. நான் பேசினது பேசினதுதான்.. மாத்திக்க மாட்டேன்.. ராமதாஸ் அடம்\nஎங்களை எதிர்ப்பதுதான் திருமாவளவனின் அரசியல்.. ஆனால் லாபம் திமுகவுக்குத்தான்.. அன்புமணி பேச்சு\nஊடகங்களில் நடுநிலை இல்லை.. பாமகவினர் விவாதங்களில் பங்கேற்க தடை.. ராமதாஸ் திடீர் டுவீட்\nஇயற்கை கொடையான தண்ணீர் வளத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளாதது நம் தவறு.. ராமதாஸ் கருத்து\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nராமதாசுக்கு வன்மம் இருக்கிறது.. சதி திட்டம் வைத்துள்ளார்.. திருமாவளவன் சரமாரி குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss pmk counselling engineering university students அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் கலந்தாய்வு பொறியியல் ஆன்லைன் மோசடி ராமதாஸ் பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D.-10--1912&id=467", "date_download": "2019-07-16T06:18:18Z", "digest": "sha1:TRE3IHJJ3QKWMXUQTR3U5R5TN63PQCF3", "length": 5282, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nடைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912\nடைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912\nடைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1815 - இந்தோனேசியாவில் டம்போரா எரிமலை வெடித்து சிதறியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1821 - கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.\n1826 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.\n1848 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.\n1864 - முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.\n1868 - அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப்படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டனர்.\n1869 - கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.\n1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.\nயமஹா ஃபேஸர் 25 இந்தியாவில் வெளியானது...\nஎண்ணைக் கசிவை உறிஞ்சும் ஸ்பாஞ்ச்..\nவீட்டை சுத்தமாக வைக்க வேண்டுமா\nபுதுவரவு: பட்ஜெட் விலையில் யு யுனிக் 2 இந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2014/02/25162331/Naan-Sikappu-manidhan-Trailer.vid", "date_download": "2019-07-16T06:29:43Z", "digest": "sha1:3PLK2V234N75TNXSLSAUM7VKSNVGQKGB", "length": 4769, "nlines": 141, "source_domain": "video.maalaimalar.com", "title": "நான் சிகப்பு மனிதன்", "raw_content": "\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வ���க்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nநீ எங்கே என் அன்பே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.discoverybookpalace.com/-4252", "date_download": "2019-07-16T06:09:34Z", "digest": "sha1:4RUP2SRZ4YJJWWD7TFPFQL6G5W5OC72G", "length": 9158, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "புதையல் இரகசியம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionபுதையல் ரகசியம் : நாகரிகத்தின் தொட்டில் என்று உலகில் அடையாளப்படுத்தப்படும் நாடுகளில் ஒன்று எகிப்து. இந்த நாட்டின் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் ஓர் அங்கத்தை சுவாரசியமாகப் படம் பிடித்துக் காட்டும் “புதையல் ரகசியம் ” என்ற இந்த நூல். ‘தினத்தந்தி ’ ஞாயிறு மலரில் தொடராக வ...\nநாகரிகத்தின் தொட்டில் என்று உலகில் அடையாளப்படுத்தப்படும் நாடுகளில் ஒன்று எகிப்து.\nஇந்த நாட்டின் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் ஓர் அங்கத்தை சுவாரசியமாகப் படம் பிடித்துக் காட்டும் “புதையல் ரகசியம்” என்ற இந்த நூல். ‘தினத்தந்தி’ ஞாயிறு மலரில் தொடராக வெளியானபோதே வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.\nதமிழ்நாடு அரசு தொல்லியல்துறை துணைக் கண்காணிப்பாளர் முனைவர் சீ. வசந்தி அவர்கள் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் போது, “பக்கத்திற்குப் பக்கம் வியப்பின் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்... இந்நூல் ஒவ்வொரு வீட்டு நூலகத்திலும் இருக்க வேண்டிய வரலாற்றுப் புதையல்” என்று பாராட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/seeman-15", "date_download": "2019-07-16T07:26:58Z", "digest": "sha1:4KZCN3WHLPKA77TPDC5JUW344XN2PRSX", "length": 12517, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கிராமசபைக் கூட்டங்க��ின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! - சீமான் அறிவுறுத்தல் | seeman | nakkheeran", "raw_content": "\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’’தமிழகத்தில் கடந்த மே-01 அன்று மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளின்படி நிறுத்திவைக்கப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை உடனே நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கடந்த 18ஆம் தேதியன்று தமிழகமெங்குமுள்ள நாம் தமிழர் கட்சியின் மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nதற்போது வருகிற 28ஆம் தேதியன்று தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்கள் அனைத்துக் கிராமங்களிலும் நடைபெறும் எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் தமிழர் உறவுகள் தத்தம் கிராமங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அவசியம் பங்கேற்று கிராமப்புற மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்யவும், அவர்களது வாழ்வாதாரங்களை உறுதிசெய்யவும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.\nமேலும், மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு வரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு மையம், கெயில் குழாய் பதிப்பு, உயர் மின்னழுத்தக் கோபுரம், எட்டுவழிச் சாலை, தாமிர ஆலை போன்ற நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகக் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்து, அவற்றின் வாயிலாக அரசுக்கு அழுத்தமும், மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் எனவும், கிராமப்புற உட்கட்டமைப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குடிநீர், சாலை, மருத்துவ வசதி, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இதனை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நாம் தமிழர் உறவுகளை அறிவுறுத்துகிறேன்.’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் தண்ணீர் பஞ்சம்... இலவசமாக குடிநீர் விநியோகித்த நாம் தமிழர் கட்சியினருக்கு முன்னாள் கவுன்சிலர் மிரட்டல்\nகாசுக்கு விலை போகாத மானத்தமிழ் உறவுகளுக்கு நன்றி.. வீடு வீடாக சென்று நன்றி சொல்லும் நா���் தமிழர் கட்சியினர்.\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nவாக்கு இயந்திரத்தில் தெளிவற்ற நிலையில் ''கரும்பு விவசாயி'' சின்னம்:உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் மனு\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nஉய்யக்கொண்டான் கால்வாயில் கலக்கும் கழிவுநீர் சட்டபேரவையில் உண்மையை ஒத்துக்கொண்ட முதல்வர் \nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... நீதிமன்றம் அனுமதி\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t86693-topic", "date_download": "2019-07-16T06:44:16Z", "digest": "sha1:OPZ6ATYRIQ7M765RZHQFQV24NIYSSTXH", "length": 56678, "nlines": 528, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் அகராதி - ஊ", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை\n» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:\n» விடாது கருப்பு நாவல் தேவை\n» வனவாசம் − ப.வீரக்குமார்\n» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்\n» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\n» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசா��ி அறிவிப்பு\n» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு\n» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்\n» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு\n» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்\n» சினிதுளிகள் - வாரமலர்\n» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்\n» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\n» உலக கோப்பையை வெல்லப்போவது யார்\n» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீஷம் வேண்டுகோள்\n» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு\n» காசியில் (வாரணாசி) எங்கே தங்க\n» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு\n» இந்த வார சினிமா செய்திகள்\n» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு\n» இறைவனின் திருவருள் தித்திக்கும்… – விகடன் போட்டோ கார்டுகள்\n» கூர்கா: சினிமா விமர்சனம்\n» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...\n» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்\n» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்\n» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை\n» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.\n» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}\n» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி\n» கலப்படம் உணவில் கலப்படம்\n» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\n» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.\n» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா\n» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு\n» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது\n» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...\n» பிளாஸ��டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n» தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2.. ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..\n» இன்றைய கோபுர தரிசனம்\n» பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்\nதமிழ் அகராதி - ஊ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nதமிழ் அகராதி - ஊ\nஊ - தசை; வினையெச்ச விகுதி; (எ.கா - செய்யூ); கைக்கிளை என்ற இசையைக் குறிக்கும் எழுத்து\nஊகடன் - முருங்கை : காட்டு முருங்கை.\nஊகம் - பெண் குரங்கு; கருங்குரங்கு (துடைப்பப்புல்); படை அணிவகுப்பு; யூகித்தறிதல்; ஆலோசனை; யுக்தி; திகைப்பு; ஊமத்தை, கருத்து : எண்ணம் : ஞானம் :\nஊகனம் - அனுமித்தல் : தீர்த்தல் : நியாயஞ் சொல்லுதல்.\nஊகாஞ்சிதம் - தற்குறிப்பேற்ற அணி.\nஊகாமுள் - ஊகம்புல்லின் முள்.\nஊகாரம் - ஊ என்னும் எழுத்து.\nஊகித்தல் - திட்டமாக எண்ணுதல் : அறஞ்சொல்லுதல் : மட்டுக் கட்டுதல் : தருக்கித்து ஆராய்தல்.\nஊகித்தறிகை : எண்ணுகை : யுக்தி : அறிவு : யூகம் : உட்பொருளை ஆராய்ந்துணர்தல் : நினைவு : புலி : அவாய் நிலையால் வரற்பாலனவற்றை வருவித்தல்.\nஊகி - யூகித்தறி; ஆலோசனை செய் [ஊகித்தல்]\nஊகு, ஊகூ - ஒரு வித்தியாதரன் : கந்தருவருள் ஒருவன் : ஊகம்புல்.\nஊக்கல் - எழுப்பல் : ஏறுதல் : தளர்த்தல் : அசைத்தல் : மிகுதி : யாக்கல் : முயலுகை :\nஊக்கம் - மனக் கிளர்ச்சி; முயற்சி; மனவலிமை; உயர்ச்சி; உண்மை\nஊக்கு - முயலுதல் செய்; உற்சாக மூட்டு; கற்பி; சிறிது அசைத்தல் செய்; நெகிழச் செய் [ஊக்குதல்]\nஊக்குதல் : முயலுதல் : ஆட்டுதல் : நெகிழ்த்தல் : தப்புதல் : கற்பித்தல் : நினைத்தல் : உற்சாக மூட்டுதல்.\nஊங்கண் - உவ்விடத்து; முன்காலத்தில்; முன்பு\nஊங்கணூர் - சேர நாட்டிற் கடற்கரைக் கண்ணிருந்த ஓர் ஊர் : இதன் பக்கமாகக் கடலில் வஞ்சக உருக் கொண்டு முளைத்து நின்ற ஒரு கடப்ப மரத்தைச் சேரனொருவன் வெட்டினான்.\nஊங்கு - உவ்விடம்; முன்காலத்தில்; மேம்பட்டது; முன்பு : நடு : மிகுதி : உயர்ச்சி : மேல் : ஊங்கண் : ஆடு.\nஊசரம் - உவர்மண் : பூவழலை : உவர்த்தரை.\nஊசல் - ஊஞ்சல்; ஊஞ்சல் பாட்டு; முன்னும் பின்னுமான அசைவு; மனந்தடுமாறல்; பதனழிந்த பொருள்\nஊசலாடல் - அடிக்கடி போக்குவரத்தாயிருத்தல் : ஊஞ்சலாடுதல்.\nஊசற்பயற்றுக்காரி - வறுமைமிக்க கிழவி.\nஊசற்பருவம் - பெண்பாற்பிள்ளைத் தமிழினுள் ஓர் உறுப்பு.\nஊசா - மூக்குத்திச் செடி.\nஊசாடுதல் - ஊடாட���தல் : ஊசலாடுதல் : உலாவித்திரிதல்.\nஊசாட்டம் - உலாத்து : களவு : விரைவு : ஊசலாட்டம் : வரத்துப் போக்கு.\nஊசாலி - மீன் பிடிகூடை.\nஊசி - தையலூசி; எழுத்தாணி; கருவிகளில் ஊசி போன்ற பாகம்; கூர்மை; மென்மை\nஊசிக்கண் - சிறு கண்.\nஊசிக்காது - நுனித்தறியும் செவிப்பயன் : ஊசித்துளை.\nஊசிக்காந்தம் - இரும்பிழுக்குங் காந்தக்கல் : சலாகை : சும்பகம்.\nஊசிக்காய் - ஒருவகைத் தேங்காய்.\nஊசிக்கார் - ஒருவகை நெல்.\nஊசிப்புழு - ஒருவகைப் புழு.\nஊசிமுறி - இடைக்காடர் இயற்றிய ஒரு நூல்.\nஊசிவெண்டோடு - கூரிய வெள்ளியதோடு.\nRe: தமிழ் அகராதி - ஊ\nஊசுதல் - சீவுதல் : அழுகுதல் : சுவை கெடுதல் : கைத்தல் : நாறுதல் : பதனழிதல்.\nஊஞ்சல் - ஆடும் பலகை; ஊஞ்சல் பாட்டு\nஊஞ்சற்பாட்டு - ஊஞ்சலாடும் போது பாடும் பாட்டு.\nஊட்டம் - உணவு; செழிப்பு\nஊட்டு - உண்ணச் செய்; புகட்டு; சாய்மேற்று; அனுபவிக்கச் செய் [ஊட்டுதல்]\nஊடகம் - ஒருவகைக் கடல்மீன் : மனம்.\nஊடல் - புலவி; காதலரிடையே பூசல்\nஊடலுவகை - புலவியின்பின் கூடலால் உண்டாகும் மகிழ்ச்சி.\nஊடறுத்தல் - நடுவறுத்தல் : வழக்குத் தீர்த்தல் : ஊடுருவுதல்.\nஊடாடல், ஊடாடுதல் - கல்வி பயிலுதல் : நடமாடுதல் : பழகுதல் : நடுவே திரிதல் : பலகாற் பயிலுதல் : கலந்து பழகுதல் : கலத்தல் : சஞ்சரித்தல் : பெருமுயற்சி செய்தல்.\nஊடாடிப்பார்த்தல் - ஆராய்ந்து பார்த்தல்.\nஊடாட்டம் - பழக்கம் : பலகாற் பயிலுகை.\nஊடான் - கடல்மீன் வகையில் ஒன்று.\nஊடு - நடு; இடைப்பட்டது; இடுப்பு; நெசவின் தார் நூல்; புலத்தல் செய்; பிணங்கு [ஊடுதல்]\nஊடுருவு - இடையே நுழைந்து செல் [ஊடுருவுதல்]\nஊடுசாகுபடி - இருவகைத் தானியங்களைக் கலந்து பயிரிடுகை.\nஊடுசெல்லல், ஊடு செல்லுதல் - நடுவிற்போதல் : இடையே போதல்.\nஊடுதட்டு - இருவர் வேலையினிடையே, இடையிற் புகுந்து பெற்ற ஊதியம்.\nஊடுதல் - பலத்தல் : பிணங்குதல்.\nஊடுதாக்கல், ஊடுதாக்குதல் - ஆற்றலை ஆராய்ந்து பார்த்தல் : பின்னிடாமல் எதிர் நிற்றல்.\nஊடுபற்றுதல் - உள்ளே பற்றியெரிதல்.\nஊடுபோக்கல், ஊடுபோக்குதல் - உருவச் செய்தல் : நடுவறுத்தல் : வழக்குத் தீர்த்தல்.\nஊடுருவல், ஊடுருவுதல் - தட்டுருவல் : நுழைதல் : பீறுதல் : துளைத்தல் : புதைத்தல் : இடையுருவிச் செல்லுதல்.\nஊடூடே - அடிக்கடி : இங்கும் அங்கும் : இடையிடையே : அப்போதைக்கப்போது : ஊடேயூடே.\nஊடை - நூற்றார் : மனைவி : உண்டை : ஊடு : புடைவையின் குறுக்குநூல்.\nஊட்டல் - உண்பிக்கை : ஊட���டுதல் : விலங்கின் கன்றுண்ணல்.\nஊட்டி - குரல்வளை : உணவு : பறவையுணவு : மிடறு : மழை.\nஊட்டுதல் - புகட்டுதல் : உண்ணச் செய்தல் : விருந்திடல் : நுகரச் செய்தல் :கன்று அல்லது குட்டி பால் குடித்தல் : அகிற்புகை பஞ்சு மை முதலியன ஊட்டுதல் :நினைப்பூட்டுதல் : இன்ப துன்பங்களை யருத்தல்.\nஊட்டுப்புரை - கேரள நாட்டில் பார்ப்பனர்க்கு உணவளிக்கும் இடம்.\nஊண் - உணவு; உண்ணுதல்; அனுபவம்\nஊணம் - ஒரு நாடு.\nஊணர் - ஊணநாட்டார் : பேருண்டிக்காரர்.\nஊணன் - மிகையாக உண்பவன்\nஊணி - உணவு கொள்பவள்.\nஊணுதல் - ஊன்றுதல் : நடுதல்.\nஊண்தழல் - வயிற்றுத் தீ.\nஊதல் - வீக்கம்; வாத நோய்; நிரம்புதல்; குளிர் காற்று; ஊதல் கருவி\nRe: தமிழ் அகராதி - ஊ\nஊதநாதன் - இனத்தைக் காக்கும் யானை.\nஊதம் - யானைக் கூட்டம் : போருக்கு வருமாறு கேட்டல்.\nஊதல்போடுதல் - புகை போட்டுப் பழுக்கச் செய்தல் : பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேற்றப் புகை மூட்டுதல்\nஊதற்காற்று - பனிக்காலத்துக் குளிர் காற்று.\nஊதா - சிவப்புக் கலந்த நீலம்\nஊதாரி - வீண் செலவுக்காரன்\nஊதியம் - இலாபம்; பயன்; கல்வி\nஊதிகை - முல்லைக் கொடி.\nஊதிடு கொம்பு - கொம்பினாற் செய்த இசைக்குழல்.\nஊதிப்போடுதல் - எளிதில் வெல்லுதல்.\nஊதினபொன் - புடமிட்ட பொன்.\nஊது - (காற்றை) குழல் போன்ற அமைப்பினால் செலுத்து; துளை செய்; ஒலி செய்; வீங்கு [ஊதுதல்]\nஊதுவத்தி - நறுமணச் சரக்கு தடவிய குச்சி\nஊதுகணை - கணைநோய்வகை : குழந்தைகள் நோய்வகை.\nஊதுகரப்பான் - கரப்பான் நோய் வகையில் ஒன்று.\nஊதுகுழல் - ஒருவாச்சியம் : நெருப்பூதும் குழல் : ஊதும் இசைக்குழல்.\nஊதுகொம்பு - ஊதிடு கொம்பு : ஆம்பல் : இரலை : கொம்பு : கோடு : வயிர்.\nஊதுதல் - குழலூதல் : தீயெரிய ஊதல் : துளைத்தல் : புடமிடுதல் : நுகர்தல் :ஒலித்தல் : வீங்குதல் : அரித்தல் : காற்று நொய்தாய் வீசுதல் : நோவு தீர ஊதுதல்.\nஊதுமா - ஓர் இனிப்புக் கூழ்.\nஊதுமாந்தம் - குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய்.\nஊதுவழலை - ஒருவகைப் பாம்பு.\nஊத்தங்காய் - புதைத்துப் பழுக்க வைத்த காய்.\nஊத்தப்பம் - தோசை வகை.\nஊத்து - ஊதுகை : காகளத்தொனி : உடம்பு ஊதுதல்.\nஊத்தைக்குடியன் - ஒரு பேய்.\nஊதை - குளிர் காற்று; வாத நோய்\nஊமச்சி - ஊமைப்பெண் : நத்தை : மட்டி.\nஊமணச்சட்டி - சூளையில் நன்றாய் வேகாத சட்டி.\nஊமணாமூஞ்சி - பொலிவற்ற முகமுள்ளவர் : பேசுந் திறமில்லாதவர் : ஊமணையன்.\nஊமணை - பேசுந்திறனற்றவர் : ��ழகற்றது.\nஊமத்தம், ஊமத்தை - ஒரு வகைச் செடி\nஊமற்கரி - பனங்கொட்டைக் கரி.\nஊமன் - ஊமையன் (பெண்பால் - ஊமைச்சி) ; கோட்டான்; கூகை\nஊமாண்டிகாட்டுதல் - பிள்ளைகளை அச்சுறுத்துதல்.\nஊமை - பேச்சுத் திறன் இல்லாதவர்; பேச்சுத் திறன் இல்லாமை; ஒரு வகைப் போர் முரசு; கீரி\nஊமைக்கட்டி - முகங்கொள்ளாத சிலந்திக்கட்டி.\nஊமைக்காயம் - முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டான உள் வீக்கம்.\nஊமைக்காய் - பருப்பற்ற காய்.\nஊமைக்கிளாத்தி - ஒருவகை மீன்.\nஊமைக்கோட்டான் வெயில் - மேகமூட்டத்தில் உறைக்கும் வெயில்.\nRe: தமிழ் அகராதி - ஊ\nஊமைத்தசும்பு - வாயில்லாத குடம்.\nஊமைமணி - நாக்கில்லாத மணி.\nஊமையெழுத்து - ஒலியற்றவெழுத்து : மெய்யெழுத்து : பிரணவம்.\nஊம் - மவுனம் : ஊமை.\nஊமையன் - மூங்கையன் (பெண்பால் - ஊமைச்சி)\nஊய்தல் - பதனழிதல் : ஊசுதல்.\nஊர் - நகர்ந்து செல்; பரவு; வடிதல் செய்; நெருங்கு; கழலு; தினவெடு; ஏறிச் செலுத்து [ஊர்தல்]; நகரம்; கிராமம்; சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றித் தோன்றும் பரிவேடம்; ஊர்தல்\nஊர்ச்சிதம் - நிலையான தன்மை; உறுதி\nஊர்த்துவம் - மேல்; மேல் நோக்கியது\nஊர்தி - வாகனம்; மேலேறியது\nஊர்வலம் - ஊரை வலமாக வருதல்\nஊர்வன - ஊரும் பிராணிகள்\nஊரகம் - ஒரு திருப்பதி.\nஊரற்புண் - ஆறாப்புண் : காய்ந்து வரும் புண்.\nஊரல் - ஊர்ந்து செல்லும் ஒன்று; தேமல்; படர் தாமரை; ஒரு நீர்ப்பறவை; கிளிஞ்சில்; பசுமை\nஊரவர் - ஊர் மக்கள்\nஊரன் - மருதநிலத் தலைவன்\nஊராண்மை - ஊர்த்தலைமை; தலைமை; தாராள மனப்பான்மை; பகைமேற்செல்லல்\nஊராட்சி - ஊர் ஆளுகை : ஒரு பழைய வரி.\nஊராண்மை - ஊரையாளுந் தன்மை : மிக்க செயல் : ஒப்புரவு : உபகாரியாந்தன்மை : ஊரின்கண் மேம்பாடுடைமை : பகைமேற் செல்லுகை.\nஊராநற்றேர் - வான்கலம் : வானூர்தி.\nஊரார் - ஊரவர் : பிறர்.\nஊராளி - ஊரதிகாரி : ஒரு சாதியாள் : ஒரு மலைச் சாதியான் : உழவுத் தொழில் புரிவோன் : வரிக்கூத்துவகை.\nஊரி - இளமை : சங்கு : முகில் : ஒருவிதப் பூண்டு : புல்லுருவி.\nஊரின்னிசை - வெண்பாக்களால் சிறப்பிக்கும் ஒரு பிரபந்தம்.\nஊருகால் - சங்கு : நத்தை.\nஊருணி - ஊருக்கு நீர் தரும் சிறிய நீர் நிலை\nஊருதல் - ஏறுதல் : செலுத்துதல்.\nஊரெறிதல் - ஊரைக் கொள்ளையிடுதல்.\nஊரெறிபறை - பாலை நிலத்துப் பறை.\nஊரோச்சம் - ஊரெல்லாம் பேசத்தக்கதாயிருத்தல்.\nஊர்கொலை - பகைமேற் செல்வோர் : நிரைகொள்ளுமுன் நிரை காவலரைக் கொல்லும் புறத்துறை.\nஊர்கோடல் - ��ர் கொள்ளல் : பரிவேடித்தல் : சுற்றிப்பரவுதல் : பரிவேடிப்பு.\nஊர்க்கலாபம் - மக்களுக்குள் உண்டாகும் கலகம்.\nஊர்க்கற்செம்மை - புடமிட்ட நிலை.\nRe: தமிழ் அகராதி - ஊ\nஊர்க்குருவி - அடைக்கலக்குருவி : கடலகம் : கலிங்கம் : கல்வி : குனிங்கரி : சகடம் : புலிங்கம்.\nஊர்ச்சம் - ஊக்கம் : சுவாசம் : சௌகரியம் : கார்த்திகைமாதம்.\nஊர்ணம் - ஆடு முதலியவற்றின் மயிர் : நூலிழை : புருவ நடுவிலுள்ள சுழி.\nஊர்தல் - ஊருதல்: தவழ்தல்: செல்லுதல்: பரவுதல்: ஏறிச் செல்லுதல்: தினவுறுதல்: தடவுதல்: சஞ்சரித்தல்: மேற்கொள்ளுதல்: நெருங்குதல்: மறைத்தல்: அடர்தல்: வடிதல்: மிகுதல்.\nஊர்த்துவதி - மேனோக்கிச் செல்லுகை.\nஊர்த்துவதாண்டவம் - மேலே ஒரு காலைத் தூக்கியாடும் நடனம்.\nஊர்த்துவாங்கம் - அரைக்கு மேற்பட்டவுறுப்பு.\nஊர்நத்தம் - ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டுள்ள இடம் : குடியிருப்பு.\nஊர்நேரிசை - ஒரு நூல்.\nஊர்பு இழிதல் - ஏறியிறங்கல்.\nஊர்ப்பாக்கு - திருமண அழைப்புக்காக வைக்கும் தாம்பூலம்.\nஊர்ப்பாடு - பிறருடைய வேலை.\nஊர்மன்றம் - ஊரிலேயுள்ள பொது இடம்.\nஊர்மி - ஒளி: உயிரைத் துன்புறுத்தல்: நீரோட்டம்: அலை: வருத்தம்: வேட்டி மடிப்பு, வயிறு முதலிய இடங்களிலுள்ள மூன்று மடிப்பு: விரகம்: ஆற்றாமை: விரைவு.\nஊர்மிகை - அலை : மோதிரம் : திரை ஓதம்.\nஊர்மிளை - இலக்குமணன் மனைவி : கணவனால் விரும்பப்பட்ட கற்புள்ள மனைவி.\nஊர்முகம் - படைகள் பொரும் இடம்.\nஊர்வசி - தேவகணிகையரில் ஒருத்தி.\nஊர்வன் - ஏழுபிறப்பில் ஒன்று அஃது ஊர்ந்து செல்வது.\nஊர்விருத்தம் - ஒருவகை நூல்.\nஊர்வெண்பா - பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார வெண்பாவாற் பத்துச் செய்யுள் பாடுவது.\nஊலுகம் - ஆந்தை : கோட்டான் : வல்லூகம்.\nஊழ் - முதிர்ச்சியடை; பதனழி; மலர்தல் செய் [ஊழ்தல், ஊழ்த்தல்]\nஊழகம், ஊழம் - வைகறை.\nஊழலாற்றி - ஒருவகை மரம்.\nஊழலித்தல் - அருவருத்தல் : இளைத்தல் : மெலிதல் : சோர்தல் : பதனழிதல் : நாற்றமடைந்து கெடுதல்.\nஊழற்சதை - பெருகித்தளர்ந்த சதை.\nஊழனிலம் - சேற்று நிலம்.\nஊழிக்காய்ச்சல் - தொற்றுக் காய்ச்சல்.\nஊழிநாயகன் - உலகைச் சங்கரிக்கும் கடவுள்.\nஊழிநாள் - முடிவு நாள்.\nஊழிநோய் - தொற்று நோய்.\nஊழியான் - நெடுங்கால வாழ்க்கையை யுடையான் : கடவுள்.\nRe: தமிழ் அகராதி - ஊ\nஊழுறல், ஊழுறுதல் - முதிரல் : குடைதல் : முடிவு பெறுதல்.\nஊழொளி - பேரொளி : மிகுந்த ஒளி : கதிரவன்.\nஊழ்கு - நினை : எண்ணு.\nஊழ்குதல் - முதிர்தல் : பழவினைப்பயன் : குணம் : முறைமை : தடவை : முதிர்வு : முடிவு.\nஊழ்த்தல் - கழலுதல்: விரிதல்: செவ்வியழிதல்: மலர்தல்: நினைத்தல்: முதிர்தல்: உதிர்த்தல்: சொரிதல்: சிறத்தல்: இறைச்சி: முடைநாற்றம்: நரகம்: பருவம்: ஊண்.\nஊழ்த்துச் சொரிதல் - பழகிச் சொரிதல்.\nஊழ்ந்து - முற்றி முதிர்ந்து.\nஊழ்முறை - நியதி : பூருவநியாயம் : வினைப்பயன் முறை.\nஊழல் - அழுகிக்கெட்டது; சேறு போல் ஆபாசமானது; முறை கெட்டது\nஊழி - நெடுங்காலம்; யுகம்; உலகம் முடியும் காலம்; வாழ்நாள்; விதி; உலகம்; முறைமை\nஊழியம் - தொண்டு [ஊழியன்]\nஊளன் - ஆணரி : நரி.\nஊளான் - நரி : கடல் மீன்வகை.\nஊளி - ஊத்தை : உளி : நாய், நரி முதலியன கத்தும் ஒலி : தீநாற்றம் : குரல்.\nஊளை - நரி அல்லது நாயின் ஒலி; தீய நாற்றம்\nஊளைக்காது - சீழ்வடியும் காது.\nஊறணி - ஊறல் : ஊற்றுக் கசிவு நிலம் : சேற்று நிலம் : வருவாய்.\nஊறுகோள் - காயம்: கொலை: ஊறுதல்: சாரமேறுதல்: நனைதல்: நீர் பெருகுதல்: பல வழியினும் பொருள் வந்தடைதல்: கசிதல்: மெலிந்தவுடல் தேறுதல்: வாயூறுதல்.\nஊறுபுண் - ஆறிவரும் புண்.\nஊற்றம் - ஆதாரம்; பற்றுக்கோடு; உறுதி; வலிமை; ஆர்வம்; பழக்கம் தொடுதல் உணர்ச்சி; இடையூறு; கேடு\nஊற்று - (திரவத்தை) வெளியே கொட்டு; வித்திலிருந்து எண்ணெய் வடி [ஊற்றுதல்]; நீரூற்று; சுரத்தல்; கசிதல்; ஊன்றுகோல்; பற்றுக்கோடு\nஊற்றாணி - இடையூறு : ஊறு : கலப்பை யுறுப்பினுள் ஒன்று.\nஊற்றால் - உரோகிணிநாள் : மீன் பிடிக்குங் கூடு : கோழிக் குஞ்சுகளை அடைக்குங் கூடை.\nஊற்றுக்களம் - பலரும் வந்து சேருதலையுடைய இடம்.\nஊற்றுக்கோல் - ஊன்று கோல்.\nஊற்றுதல் - வார்த்தல் : வடித்தல் : வெளியே விடுதல்.\nஊற்றுப்பறி - மீன்பிடிக்குங் கருவி.\nஊற்றுப்பூ - தேங்காய்ப் பிண்ணாக்கு.\nஊற்று மரம் - செக்குலக்கை : எண்ணெய் ஊற்றும் மரம்.\nஊறல் - ஊறுதல்; நீரூற்று; சாறு; கலப்பு; வருவாய்; களிம்பு\nஊறு - (திரவம்)கசி; சுரத்தல், பதமாக நனை; பருத்தல் செய்; வளர்ச்சியுறு[ஊறுதல்]; நெருங்குதல்; இடையூறு; துன்பம்; நாசம்; கொல்லல்; உடம்பு; காயம்; வடு; வல்லூறு\nஊறுபாடு - இடையூறு; துன்பம்; காயமுண்டாக்குதல்\nஊன் - இறைச்சி; தசை; உடல்\nஊனகத்தண்டு - கருவண்டு : அடைகுறடு.\nRe: தமிழ் அகராதி - ஊ\nஊனக்கண் - கட்பொறி : குருட்டு விழி : பசுஞானம்.\nஊனக்காரகன் - இழிதொழில் செய்விப்போன்.\nஊனி - ஊளாமீன் : ஒலி : பசி.\nஊனுருக்கி - இருமல் நோய்.\nஊன்கணார் - மானிடர் : அறிவில்தாவர்.\nஊன்��ல் - இறுகப்பிடித்தல் : சார்தல் : தள்ளல் : நடுதல் : நிறுத்தல் : நினைத்தல் : மதித்தல் : பலப்படுத்தல் : ஊன்றுதல் : நட்டல்.\nஊன்றிக் கேட்டல் - மிகக் கருத்தாகக் கேட்டல்.\nஊன்றிச் சொல்லல் - தெளிவாய்ப் பேசுதல்.\nஊன்றிப் படித்தல் - படிப்பதில் கருத்துப்பதியுமாறு மனதை ஒருவழிப்படுத்திப் படித்தல்.\nஊன்றிப் பெய்தல் - விடாது ஓங்கிப் பெய்தல்.\nஊன்றுகால் - தாங்கும் முட்டுக்கால் : நடுகால்.\nஊன்றுகோல் - பற்றுக்கோல் : தடி.\nஊன்றுதல் - அமர்த்தல் : நடுதல் : நிலைப்படுத்தல் : பதித்தல் : பலப்பித்தல் : வேர்வைத்தல் : நிலைபெறுதல் : சென்று தங்குதல் : அழுந்த வைத்தல் : நிலைநிறுத்தல் : துணையாகப் பற்றுதல் : தாங்குதல் : தீர்மானித்தல் : அமுக்குதல் : தள்ளுதல் : இறுகப் பிடித்தல் : உறுதியாய் நிற்றல்.\nஊன்று - நிலை பெறு; நடுதல் செய்; ஆதாரமாகக் கொள்; தாங்கு; தீர்மானம் செய்; தள்ளுதல் செய்; அழுத்து; நோவு படுத்து [ஊன்றுதல்]\nஊனம் - குற்றம்; குறைபாடு; பழி; தீமை; அழிவு\nRe: தமிழ் அகராதி - ஊ\nஹை இது நம்ம சிவா போட்டுட்டு இருந்ததுல்ல\nதொடருங்கள் சந்திரகி - வாழ்த்துகள்.\nRe: தமிழ் அகராதி - ஊ\nமுழுமையாய் இருப்பின் சிறப்புற இருக்கும் எனும் ஆவல்தான்.\nRe: தமிழ் அகராதி - ஊ\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள���| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10708233", "date_download": "2019-07-16T05:56:08Z", "digest": "sha1:ZFF6LX3PPXFAAXNFXZIS5HVLZMWSROBJ", "length": 48313, "nlines": 803, "source_domain": "old.thinnai.com", "title": "மாத்தா-ஹரி – அத்தியாயம் 24 | திண்ணை", "raw_content": "\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 24\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 24\nஆளுக்கொரு சாக்லெட் திணித்த ரொட்டியை எடுத்து நிதானமாக மென்று தின்னார்கள். இருவருமே கண்ணாடித் தம்ளரில் ஆரஞ்சுச் சாறு ஊற்றிக் குடித்தார்கள். ஹரிணிதான் விட்ட இடத்தை நினைவுபடுத்திக்கொண்டு உரையாடலைத் தொடர்ந்தாள்.\n– அம்மா பவானி இந்தியாவில பிறந்தவங்கண்ணு உங்களுக்குத் தெரியும், மாத்தா-ஹரியும் தனக்கு இந்தியப் பின்புலமுண்டு என்பதுபோலத்தான் சொல்லிவந்திருக்கிறாள். இருவருமே அவரவர் கணவன்மார்களால் வஞ்சிக்கபட்டிருக்கிறார்கள். மாத்தா-ஹரிக்குப் பி���ந்ததும் ஒரு ஆண் ஒரு பெண்ணென்றாலும், கொலை முயற்சியில் பெண்குழந்தை மாத்திரம் தப்பிப் பிழைத்தது. பவானி அம்மாவுக்கும் நான் மட்டுமே. இரண்டு பெண்களுமே புலம்பெயர்ந்து குடியேறியது பிரான்சுநாடு. இருவருக்குமே அகால மரணம். ஆக இந்த முயற்சியில் ஓரளவு வெற்றியடைச்சிருக்கேன், முழுமையா நான் ஜெயிக்கணுமென்றால் அம்மாவுடையது தற்கொலையா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளணும். அப்படி இருக்காதுண்ணுதான் என் உள்மனம் சொல்லுது.\n– ஏன் அப்படி நினைக்கிற..\n– ரொம்பச் சுலபம், இப்பத்தான் சொன்னேன் எல்லாவிஷயங்களிலும் மாத்தா ஹரிக்கும் பவானி அம்மாவுக்கும் ஒற்றுமை இருப்பதா மாத்த ஹரியுடைய முடிவு கொலைண்ணா அம்மாவும் கொலைசெய்யபட்டிருக்கலாமோண்ணு பயப்படறேன். அப்போ எனது பிரச்சினைகள் மேலும் சிக்கலாகுது.\n– நாம ரயிலில் போனப்போ மாத்தாஹரியைப் பத்தின சில தகவல்களை சொன்னே. ஆனால் அவளைக்குறித்து ஆழமா எதுவும் தெரியாது என்பதுபோலத்தான் இருந்தது உன்பேச்சு. நான் என்ன நினைச்சேன்னா, நான் முகம் தெரியாத ஆள் என்பதாலே, முழுசா சொல்ல விருப்பமில்லையோண்ணு நினைச்சேன்.\n– உன்னுடைய யூகத்தில் பாதி சரி, பாதி தப்பு. உண்மையில் அப்போதெல்லாம் எனக்கு மாத்தா ஹரியைப் பத்தி எதுவுமே தெரியாது. அவளைப் பத்தின கேள்விஞானம் மட்டுமே இருந்தது. தவிர இணையத் தளங்களில் தட்டி சில தகவல்களை சேகரிச்சிருந்ததும் உண்மை. ஆனால் முதன் முதலில் மாத்தாஹரியை தலைமுதற் கால்வரை அறிமுகப்படுத்தியவள்னு சொன்னா, அது மதாம் குரோ என்பவராகத்தான் இருக்கவேண்டும். அவங்க பவானி அம்மா தன்னோட கணவரோட பிரான்சுக்குவந்து தங்கள் வாழ்க்கையை ஆரம்பிச்சப்ப, நிறைய ஒத்தாசைகள் செஞ்சிருக்காங்க, அதற்கு சமூக சேவகிங்கிற அவர்கள் பார்த்துவந்த உத்தியோகமும் காரணம். அதுவே பின்னர் அவங்களுக்குள்ள ஓரு நெருக்கத்தினை ஏற்படுத்தியிருக்கு. அந்த உறவை ஏதோ, பொதுமக்களில் ஒருத்திக்கும், அரசாங்க ஊழியை ஒருத்திக்குமானதென்று அலட்சியபடுத்திவிடமுடியாது. அவங்க அம்மாவை மாத்தா ஹரிண்ணே நம்பறாங்க, கொண்டாடறாங்க. அவங்கக்கிட்டே நிறைய தகவல்களிருக்கணும், ஏதோ மர்மம் இருக்குண்ணு மனசுக்குள்ளே ஏதோ சொல்லுது. அவங்களை நான் சந்திச்சதுக்கு நான் காரணமில்லை. நான் தேடிப் போகலை. அவங்கதான் என்னைத் தேடி வந்தாங்க. எங்கே தெரியுமா கல்லறைய��லே வச்சு. ஆக என்னை அவசியம் சந்திக்கணுங்கிற ஒரு நிர்பந்தம் இருந்திருக்கிறது. அந்த நிர்ப்பந்தம் எதனாலன்னு தெரிஞ்சுக்கணும். அவங்களை மறுபடியும் பார்க்கணும். ஆனா தனியா போய்ப் பார்க்க பயம். போனமுறை கொடுத்த ட்ரிங்ஸ்ஸ்ல போதை மருந்தைக் கலந்திருப்பாங்களோண்ணு சந்தேகம்..\n– ஆமாம். அதுதான் உண்மை. நான் உபயோகிச்சிருக்கேன், இப்ப இல்லை. அதனாலதான் அத்தனை உறுதியா சொல்றேன். தவிர அவங்க தன்னினச் சேர்க்கையில நாட்டமுள்ள பெண்மணியாகவும் இருக்க வேண்டும்.\n– அதாவது அவங்க லெஸ்பியனாக இருக்கணும். என்ன சொன்னேன்.. ஆமாம் உன்னைச் சந்திக்கிறபோது மாத்தா ஹரியைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. அதனாலேதான் எதுவும் சொல்லலை. நீ எனக்கு முகந்தெரியாத ஆள் என்பதால அல்ல. உன்னைச் சந்தித்த பிறகுதான் மதாம் குரோவைச் சந்திச்சேன், மாத்தா ஹரியைப் பத்தின புத்தகங்கள் வாங்கினேன். மதாம் ஷர்மிளியைச் சந்திச்சேன்.\n– அவங்க என்னுடைய அக்கா..\n– நானென்ன என்னுடைய அக்காண்ணா சொன்னேன்.\n– விளையாடாதே. ரொம்பக் காலமா இங்கேதான் இருக்காங்க. கூடப் பிறந்த அக்கா இல்லை. எங்க பெரியம்மா பொண்ணு. அப்ப நீயும் அவங்களைப் பார்த்தண்ணு சொல்லு. நம்ம ஊருப் பொண்ணு ஒண்ணு என்னை வந்து பார்த்துண்ணு சொன்னப்ப, அது நீயா இருக்கும்னு நினைக்கலை. அவங்களுக்குத் தெரிஞ்சசவங்க ஒருத்தரு திடீர்னு தன்னைத் தானே கொளுத்திக்கிட்டதெல்லாங்கூட சொல்லி இருக்காங்க.. கடைசியிலே, நீயும் நானும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணுண்ணு சொல்லு..\n– எனக்குப் புரியலை, நாமெல்லாம் ரொம்ப நெருக்கம்னு சொல்லவறியா, இருக்கட்டும். அவங்க ஏதோ ஜெஹோவாவின் சாட்சிகள் கூட்டத்துலே இருக்காங்கணு சொல்ற. இது எனக்குத் தெரியாத தகவல் ஆச்சே.\n– அதற்கு நாம என்ன செய்ய முடியும். மதம் மாறுவதற்கு என்னென்னவோ காரணம். நம்பிக்கையின் அடிப்படையில் தங்களை மாற்றிக்கொள்கிறவர்களைவிட, அச்சுறுத்தல்களுக்கும் ஆசைகளுக்கும் தங்களை மாற்றிக்கொள்கிறவர்கள்தான் அதிகமுண்ணு சொல்றாங்க, அதிலே எங்க அக்காவும் ஒருத்தி. இங்கே தனிச்சு இருக்கா. தீடீர்னு ஒரு கூட்டம் கதவைத் தட்டி நாங்க உங்களுக்காக இருப்போம்ணு சொல்லுது. தங்களோட காருல கடைக்கு அழைச்சுபோய், அவ வாங்கி முடிக்கிறவரைக்கும் எத்தனை மணிநேரம் ஆனாலும் பரவாயில்லைண்ணு காத்திருந்து, வீட்டில் விட்டுட்டுப்போகுது. வீட்டில் குழாய் ரிப்பேரா சுவற்றுக்குப் பெயிண்ட் அடிக்கணுமா கூப்பிடால் போதும் வந்து செய்துகொடுத்துவிட்டு போகிறார்கள், வேறென்ன வேண்டும். இவ பதிலுக்கு தமிழர் வீடுகளைத் தேடிப்போய், ‘யுத்தம் வேண்டுமா’, ‘அன்பிற்கான விலையென்ன’ என்பது மாதிரியான அச்சடித்தத் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்கிறாள். அவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்துகொள்கிறாள். ஓய்ந்த நேரங்களில் தமிழ்ப் படங்கள், தமிழ் நாடகங்கள் பார்க்கிறாள். ஒவ்வொரு வருடமும் சனிப்பெயர்ச்சியின் போது திருநள்ளாருக்குப் போய்வருவாள், தீர்த்தக் குளத்தில் தலை முழுகுவாள்.\n இல்லை, நாகூர் ஆண்டவர், வேளாங்கண்ணி மாதாவென்று அங்கெல்லாங்கூட போகறதுண்டா\n– நீ சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை. பிழைக்கத் தெரிந்தவள். இங்கே இருக்கிறவரைக்கும் யெஹோவா. இந்தியாவுக்குப் போயிட்டா ஒரு கோவிலையும் விட்டுவைக்கறதில்லை. டாக்சி வச்சிக்கிட்டு அத்தனை கோவிலுக்கும் போயிட்டு வந்திடுவா. இல்லைண்ணா தலை வெடிச்சிடும்.\n– பரவாயில்லையே இப்படியொரு ஷர்மிளி இருப்பாங்கண்ணு எனக்குத் தெரியாதே.\n– ஆமா உங்களுடைய மத நம்பிக்கையெல்லாம் எப்படி\n– அதுக்கும் என்னுடைய பதில் ஆம், இல்லை அப்படீண்ணுதான் சொல்லணும். பக்தியே பயத்தினாலே வருவதுதான் என்பவர்கள் கட்சி நான். சிலரை வேகமா காரை ஓட்டாதேண்ணுசொன்னா கேட்க மாட்டான். அதற்குப் பதிலா உனக்கு அபராதம், இல்லை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுமென்றால் பயப்படுகிறான். அபராதத்திற்குப் பயந்து சாலைவிதிகளை மதித்து நடக்கிறான். விதிகளை மீறுகிறபோது, அவன் செய்த தவறுகள் அல்லது குற்றங்கள் அபராதத்தைக் கட்டினால் மன்னிக்கப்படுகிறது. இவர்களெல்லாம் அபராதத்தைக் கட்டிவிடுவதால், விபத்துகள் இல்லையென்றாகிவிடாது, குற்றங்கள் நேராகிவிடாது. இப்போது சொல்லுங்கள் சட்டங்கள் இருப்பதால் சாலை விபத்துகள் தவிர்க்கப்படுகிறதா, குற்றங்கள் இல்லையென்றாகிவிடுமா கவனமின்மையாலோ அல்லது வேண்டுமென்றோ சாலை வீதிகளைமீறி அபராதம் கட்டுபவர்களைக்காட்டிலும், எச்சரிக்கையாக காரை ஓட்டுபவர்களை நம்பித்தான் சாலைப்போக்குவரத்து இருக்கிறது என்பது என் கட்சி. உண்டியல்ல காசு போடறதும், கடவுள்கிட்ட மன்னிப்புகேட்கிறதும், சாலைவிதிகளை மீறி அபராதங்கட்டுகிறகூட்டமும் ஒண்ணுதான். மனித அறிவு முழுவளர்ச்சி பெறாத நிலையில் அச்சம், கடவுள் பக்திக்கு காரணமாக இருந்திருக்கலாம். அரசியல் வாதியும், நடிகனும் தெய்வமாக்கப்படுவதுகூட, அறிவு முழுவளர்ச்சி அடையாத தொண்டர்களாற்தான் என்பேன்.\n– அச்சமே கூடாதுண்ணு சொல்லிடமுடியுமா. யோசிச்சுப் பாரு என்ன நடக்கும்னு\n– ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’, அதெப்படி அச்சம் வேண்டாம்னு சொல்லிடமுடியும். ‘பாதுகாப்பு, எச்சரிக்கைங்கிற’ சொற்களை உபயோகித்து அறிவு அச்சத்திடமிருந்து தப்பிக்க முனைகிறது அவ்வளவுதான். நெருப்புண்ணு தெரியும்போது கவனமாக இருக்கணுமில்லையா. ஆனா சிவப்பா இருக்கிறதெல்லாம் ‘தீ’ண்ணு நினைச்சுக்கிட்டு அச்சப்படுதல் சரியாண்ணு யோசிக்கணும்.\n– அப்போ உங்களுக்கு அச்சமில்லை, அதனாற் கடவுள் பக்தியுமில்லைண்ணு சொல்லு.\n– எனது அந்தரங்கங்களைப் பரிமாறிக்கொள்ள ஒருத்தர் தேவை. அதற்கு என்னபேர்வேண்டுமானாலும் நீ வச்சுக்கோ. அவன் வேடிக்கை பார்க்கிறான் அவ்வளவுதான், கொஞ்சம் ஒத்தாசை பண்ணு என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பதில்லை. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”ண்ணு நம்புகிறவள். எனது பிரச்சினைகளுக்கு நான்தான் தீர்வு காணணும்.\n– பேச வந்த விஷயத்தை விட்டுட்டு வெகுதூரம் வந்திட்டோம்ணு நினைக்கிறேன்.\n– மாத்தா ஹரியைப் பத்தினத் தகவல்களுக்காக நீ சந்தித்த நபர்களைக் குறிப்பிட்டு பேசினப்போ, எங்க அக்கா பேரையும் சொன்ன. அதற்குப்பிறகு நம்முடைய உரையாடல் வேறுதிசைக்குத் திரும்பிட்டுது.\n– இணையத் தளத்திலே நிறைய இருக்குத் தட்டிப் பாரு.\n– தட்டிப் பார்த்தேன் அதுலே வேறொரு தகவலும் கிடைச்சுது. அது எந்த அளவிற்கு உனக்கு உபயோகமாக இருக்குமென்று தெரியலை. அது என்னவென்று நேரம் கிடைக்கும்போது சொல்றேன். பொதுவா இணையத் தளங்கள்ல இருக்கிற தகவல்கள் சுருக்கமா இருக்கு, நீ சொன்னதா அக்காவும் மாத்தா ஹரியைப்பற்றிக் கொஞ்சம் செல்லியிருக்கிறாள். எனக்குப் பாரீஸில் என்ன நடந்ததுண்ணு தெரிஞ்சுக்கணும். முடிஞ்சா நானும் உங்களுக்கு உதவப் பார்க்கிறேனே.\n– மாத்தா ஹரிமேலே உங்களுக்கென்ன திடீர்னு பக்தி.\n– உங்க அப்பா பக்தியோட இதை ஒப்பிடாத.\n– அவரை எதுக்காக இங்கே இழுக்கற. உன்னைப் பத்தி பேசு.\n– சரி நேரா விஷயத்துக்கு வறேன். சிறையில் இருக்கிற உன்னுடைய அப்பாவைப் பார்த்தியா நீ பார்க்க வேண��டியவர்கள் பட்டியல்ல அவர் இல்லாதது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம்.\n– உங்க அக்கா சொன்னாங்களா\n– உங்க அப்பாவைப் பத்தி நீ எதுவும் கேட்காததால அவ உங்கிட்டே சொல்லலையாம். அப்ப அவர் சிறையில் இருக்கிறது உனக்குத் தெரியும்.\n– ஆமாம் தெரியும். ஆனால் அவரை எனக்குப் பார்க்கப் பிடிக்கலை.\n– ஹரிணி இதுசரியில்லை. உனக்கு அதைப்பற்றிய குற்ற உணர்வுகூடவா இல்லை\n– வேண்டாம் அரவிந்தன், அந்த ஆளைத் தகப்பனாகவே நான் நினைக்கலை. வேறு ஏதாச்சும் பேசலாம். மணி பத்தே முக்கால் ஆகுது.. இப்போ இறங்குவோம். நேரம் சரியா இருக்குமென்று நினைக்கிறேன். எழுந்துகொண்டாள்.\nஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்\nதஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 24\nமழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு\nபிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு\nஒரு புயலும் சில பூக்களும்\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)\nகவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா\nஉருக்கியில் (HIV) உருகும் சிறார்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’\nதிரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை\n – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 20\nகாதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு \nஎனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு\n‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி\nபத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்\nகுடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்\nதஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து ���ழக்கு\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 24\nமழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு\nபிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு\nஒரு புயலும் சில பூக்களும்\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)\nகவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா\nஉருக்கியில் (HIV) உருகும் சிறார்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’\nதிரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை\n – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 20\nகாதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு \nஎனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு\n‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி\nபத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்\nகுடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://thinakkural.lk/article/31791", "date_download": "2019-07-16T07:03:16Z", "digest": "sha1:WJDGC6KM7ALPVCUDUAY6QXJEDZLHCVYC", "length": 17603, "nlines": 90, "source_domain": "thinakkural.lk", "title": "- Thinakkural", "raw_content": "\nஸஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது.\nஅதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார்.\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்து 5 நாட்களுக்குப் பின்னர், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில், ஸஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்ததால், அவர்களில் 15 பேர் இறந்தனர்.\nஸஹ்ரானின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவர்களைச் சேர்ந்த சிறுவர்கள் என மொத்தம் 15 பேர் அப்போது உயிரிழந்தனர்.\nஇந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அ���்கு ஸஹ்ரான் குழுவினர் தங்கியிருந்தபோது, அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சுற்றி வளைக்கப்பட்டனர்.\nஇதனை அடுத்தே, அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பித்த ஸஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர், காயங்களுடன் அந்த வீட்டிலிருந்து மறுநாள் மீட்கப்பட்டார்கள்.\nசாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில்தான், குண்டு வெடிப்பு நடந்த வீடும் உள்ளது. ஆதம்பாவா என்பவருக்கு இந்த வீடு சொந்தமானதாகும்.\nஅந்த தற்கொலைக் குண்டு வெடிப்பு நடந்த மறுநாள் ஏப்ரல் 27 ஆம் திகதி, ஆதம்பாவாவை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், அம்பாறை பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் மனைவி அமீதா தெரிவித்துள்ளார்.\nசாய்ந்தமருது – பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில் வீடு பெற்ற அமீதாவை சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. ஸஹ்ரான் குழுவினருக்கு எப்படி உங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தீர்கள் என்று நாம் கேட்டபோது, நடந்தவற்றை அவர் விரிவாக கூறத்தொடங்கினார்.\n“எனது கணவர் மீன் பிடிக்கும் தொழிலாளி. அன்றாடம் அவர் உழைப்பதை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டி வந்தோம். எங்களுக்கு இங்கு ஒரு வீடு உள்ளது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் குண்டு வெடித்த வீடும் உள்ளது. அந்த வீடு விற்பனைக்கு வந்தமையினால் எங்கள் மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டு அதனை வாங்கினோம்.\nகடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி, எங்கள் பகுதியைச் சேர்ந்த நியாஸ் மற்றும் சஜீத் ஆகியோர் அந்த வீட்டை வாடகைக்கு கொடுப்பீர்களா என்று கேட்டார்கள். நாங்களும் இணங்க, மாத வாடகை மற்றும் ஏனைய விவரங்களை எங்களிடம் கேட்டுப் கொண்டு அவர்கள் சென்றார்கள்.\nஏப்ரல் 16 ஆம் திகதி வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு ஒருவர் வந்தார். அவர் யார் என்று எமக்குத் தெரியாது. குண்டு வெடிப்பு நடந்த பின்னர், அந்த வீட்டின் முன்பாக துப்பாக்கியுடன் இறந்து வீகிடந்தவர் தான் வாடகைக்கு வீடு எடுக்க வந்தவர் என்பதை பிறகு அறிந்து கொண்டோம்” என்றார் அமீதா.\nஸஹ்ரான் குழுவைச் சேர்ந்த நியாஸ் என்பவர்தான் வீட்டுக்கு முன்பாக துப்���ாக்கியுடன் இறந்து கிடந்தார். முன்பு அவர் ஓர் ஊடகவியலாளராகப் பயணியாற்றியவர். அவர் பற்றிய தகவலை, அவர் இறந்த பின்னர் பிபிசி தமிழ் விரிவாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமீதா தொடர்ந்து பேசினார். “வீட்டுக்கு மாத வாடகையாக 5 ஆயிரமும், முன்பணமாக 50 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு கேட்டோம். 25 ஆயிரம் ரூபாவை முதலில் தந்தார். மீதியை வாடகை ஒப்பந்தம் எழுதும்போது தருவதாகக் கூறினார்.\nதாங்கள் காத்தான்குடி என்றும், தனது தம்பி அம்பாறையில் தொழில் செய்வதால், அவர் இங்கு தங்கி வேலைக்குச் செல்வது எளிதானது என்றும், அதனாலேயே, தம்பியும் அவர் குடும்பமும் தங்குவதற்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுப்பதாகவும் அவர் கூறினார்.\nஏப்ரல் 18 ஆம் திகதி காலை 6.30 மணியிருக்கும், வாடகைக்குப் பெற்ற வீட்டில் லாரி ஒன்றில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் இறக்கப்பட்டன. இந்த வீட்டில் எத்தனை பேர் தங்கியிருந்தார்கள் என்று, சம்பவம் நடக்கும் வரை எங்களுக்கு தெரியாது.\n18 ஆம் திகதி வீட்டுக்கு குடிவந்தவர்கள், இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு 20 ஆம் திகதி அன்று எங்கேயோ சென்று விட்டார்கள். இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் நான்கு பிள்ளைகளும் வீட்டிலிருந்து ஒரு வேனில் சென்றதைக் கண்டோம். பிறகு 26 ஆம் திகதி, சம்பவம் நடைபெற்ற தினம் தான் அந்த வீட்டுக்கு மீண்டும் ஆட்கள் வந்தனர்.\nஇவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களை இங்கு தங்க வைக்க வேண்டாம் என்று, எங்கள் பகுதியிலுள்ள பொதுமக்கள் கூறினார்கள். அல்லது, இவர்கள் பற்றிய தகவலை கிராம உத்தியோகத்தரிடம் பதிவு செய்யுங்கள் என்று பக்கத்திலுள்ளோர் எம்மை அறிவுறுத்தினார்கள்.\nஅதன்படி எனது கணவரும் நானும் கிராம சேவை உத்தியோகத்தரிடம் சென்றோம். அவர் பிறகு வருவதாகக் கூறி, விடயத்தை எமது பகுதி பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடமும் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அறிவித்தோம். அவர்கள் இந்த வீட்டிற்கே வந்தனர். இது நடக்கும்போது மாலை 6 மணியிருக்கும்.\nஅங்கு வாடகைக்கு இருந்தவர்களிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பேசினர். உங்களைப் பற்றிய விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். அல்லது இங்கிருந்து வெளியேறி விடுங்கள் என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறினர். ��றுநாள் காலை 10 மணி வரை தமக்கு அவகாசம் வழங்குமாறும், அதன் பிறகு தாங்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுவதாகவும் வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.\nஅப்போது, அங்கு மக்கள் திரள் கூடிவிட்டது. வீட்டில் இருப்பவர்களை தாங்கள் பார்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள். இதற்கிடையில், அந்த இடத்திலிருந்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பெண்களை அகன்று செல்லுமாறு, எமது தரப்பு ஆண்கள் கூறினார்கள். நாங்கள் வந்து விட்டோம். அதற்குப் பிறகுதான் அங்கு குண்டு வெடித்தது.\nஅங்கு என்ன நடந்தது என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டோம். மறுநாள் காலை, அருகிலுள்ள பாடசாலை மைதானத்தில் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடினோம்.\nகுண்டு வெடிப்பு நடந்து மறுநாள் 27 ஆம் திகதி, பொலிஸார் எனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அவரை நேற்றும் சென்று பார்த்தேன். அம்பாறை பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். சுமார் இரண்டரை மாதங்களாகியும் அவரை விடுவிப்பதாக இல்லை.\n´´நாங்கள் ஏழைகள். ஒரு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தோம். ஆனால் இப்படியாகி விட்டது” என்று கூறி அழுகிறார் அமீதா.\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; சீமான்\nஅமைச்சர் ரிசாத்துக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை\nஅமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\n« மாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nரயில் விபத்தில் தந்தை மகள் பலி »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/22388", "date_download": "2019-07-16T07:15:03Z", "digest": "sha1:JI2A5IWBJOYOZCBAAU63P2LYX6PIDJH7", "length": 6080, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nயாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 05.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.வரும் 13.08.2015 வியாழக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று முருகப் பெருமான் வள்ளி-தேவயானையுடன் சாட்டி வெள்ளைக்கடற்கரைக்கு சென்று தீர்த்தமாடும் கண்கொள்ளாக்காட்சியும்-இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-கொடியேற்றத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம். தொடர்ந்து 10.08.2015 முதல் அனைத்துத் திருவிழாக்களும் எமது இணையத்தில் நிழற்படங்களாக பதிவு செய்து உங்கள் பார்வைக்கு எடுத்து வரவுள்ளோம்.\nவேலணை வங்களாவடி முருகப் பெருமானின் வருடாந்த,திருவிழாவின் நிழற்படப்பதிவுக்கான அனுசரணையினை வழங்கியவர்கள்…\nகீழே இணைக்கப்பட்டுள்ள -பரிஸில் நீண்ட காலப் புகழ் பெற்ற-நம்மவரின் நாணயமாற்று நிறுவனங்களாகும்.\nPrevious: நல்லூர் முருகனின் -ஒன்பது தள இராஜ கோபுரத்தின்,கலசம் வைக்கும் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: வன்னியில் தந்தையை,இழந்த மூன்று பிள்ளைகளின் கல்விக்கு உதவிட முன்வருவீர்களா\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2012/06/blog-post_6635.html", "date_download": "2019-07-16T07:16:10Z", "digest": "sha1:KXUB2S5W6EOFDSFKO6PDHWMYD5KBHW5L", "length": 9114, "nlines": 188, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இதோ ஒரு நிரூபிக்கப்பட்ட எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த சுயபரிகாரமுறை!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆ���்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇதோ ஒரு நிரூபிக்கப்பட்ட எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த சுயபரிகாரமுறை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமக்கு வளமான வாழ்க்கையை அருளும் பைரவர் வழிபாடு\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: ...\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்; புத்தக விமரிசனம...\nநமது குடும்பத்தையும் குடும்ப அமைப்பையும் பாதுகாப்ப...\nஇதுதான் உண்மையான ஆன்மிகச் சேவை பாகம் 4\nஇதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை பாகம் 3\nஆண்டாள் பற்றி தவறான தகவல் : ஸ்ரீவி.,பக்தர்கள் எதிர...\nநாம் உடனடியாகச் செய்ய வேண்டிய ஆன்மீகக்கடமை\nரூ.1,500 கோடி: ஆண்டவன் சொத்து ஆக்கிரமிப்பு: ம.சண்ம...\nஅளவுக்கு மீறி மொபைலைப் பயன்படுத்தினால்....\nஉலகின் மிகப்பெரிய இந்துக்கோவில் ஆங்கோர்வாட்,கம்போட...\nசெல்வ வளத்தை அள்ளித்தரும் சதுர்க்கால பைரவர் வழிபாட...\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nநமது நாடு வல்லரசாக நாம் செய்ய வேண்டிய கடமை:சுதேசிப...\nஇதோ ஒரு நிரூபிக்கப்பட்ட எளிமையான ஆனால் சக்தி வாய்ந...\nநீங்கள் மட்டும் இதை வாசித்து சிந்தித்தால் போதுமா\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோ...\nயோகா கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு\nகடன்களைத் தீர்க்கவும்,தீராத வழக்குகள் தீரவும்,நீண்...\nஒரே நாளில் நமது பாவவினைகளைத் தீர்க்க உதவும் அமாவாச...\nதிருவாதிரையில் வரும் அமாவாசையை(19.6.12 செவ்வாய் இர...\nஏன் நாம் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்\nநாம் ஏன் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்\nஇதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை=பாகம் 2\nஇதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை=பாகம் 1\nமலையை குடைந்து ஆப்கானிஸ்தானுக்கு சாலை அமைக்கும் சீ...\nசூரிய ஒளியில் இயங்கும் கார் லேப் டெக்னீஷியன் சாதனை...\nஉண்மையான துறவிகள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள...\nஇறைவழிபாட்டை நமது எதிர்காலசந்ததிக்கு புரிய வைக்க ஆ...\nசுதேசிச் சிந்தனைகள்: இந்திய மக்கள்தொகை வளர்ச்சி இந...\nஇந்தியாவைக் காப்பாற்றிவரும் குடும்பம் என்ற அமைப்பு...\nமீண்டும் வல்லரசாகும் நமது பாரதம்\nஷீர்டி சாய்பாபா சொத்துக்களைச் சுருட்டும் சோனியா கா...\nமனவ���க்கலையால் மதுவைத் துறந்த தமிழ்நாட்டு கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2009/03/39.html", "date_download": "2019-07-16T06:16:50Z", "digest": "sha1:UHQZJ5NHABIIAQUH2QFPZFSTKZJCFXHO", "length": 21680, "nlines": 409, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 39 - இதுவும் ஒரு பூ | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 39 - இதுவும் ஒரு பூ\nமீண்டும் ராகதேவனின் பின்னணி இசையோடு மலரும் புதிர் இது.\nமெல்லிய மயிலிறகாய் வரும் அற்புதமான இந்த இசையோடு ஆரம்பிக்கிறது இப்படம். சாதாரண பாமரத்தனமான காதல் கதை தான் ஆனால் எடுத்த விதம் அழகு. இந்த இயக்குனர் மலையாளத்தில் பெரும் இயக்குனர்களில் ஒருவர். இவரின் இன்னொரு படம் இரண்டு பெரும் தலைகள் நடித்த பிரமாண்டமான படம். இரண்டுக்குக்குமே ராஜா தான் இசை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரை இரட்டை எழுத்தாலேயே கூப்பிட்டால் போதும், இந்தத் தயாரிப்பாளரும் பின்னாளில் இயக்குனர் ஆனவர்.\nஇங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முகப்பு இசையைக் கேட்டு அது என்ன படம் என்று கண்டுபிடியுங்களேன்.\nவிடையை கண்டுபிடித்தால் பூ என்று ஊதித்தள்ளி விடுவீர்கள் ;)\nஃப்பூ இதானா இந்த வாரத்து புதிர் \n(சோர்ஸ் யாரையும் ஆன்லைன்ல காணலியே:(()\nபரதன் இயக்கத்தில் நாசர், வினீத், நந்தினி, கவுண்டமணி, ஷர்மிலி, பயில்வான் ரங்கநாதன் நடித்த\nஅந்த ஃபோட்டோ காட்டிக் கொடுத்துடுச்சு குரு ;)\nஆவாரம்பூ - இயக்குனர் பரதன் - அவருடைய இன்னொரு படம்: தேவர் மகன் - அதில் நடித்த பெருந்தலைகள்: சிவாஜி & கமல். ஓகேயா\nதயாரிப்பாளர்தான் தெரியலை. ‘ஈரமான ரோஜாவே’ இயக்கிய கே.ஆர்.ஆ\nபடம்; ஆவாரம் பூ ,அதில் (ஆலோலம் பாடி )என்ற பாடலை மறக்க முடியுமா\nஎனக்கு நானே ஆப்பு வைக்கிறேனா ;) அதேதான் அந்த தயாரிப்பாளர் தான்\nசரியாத் தான் சொல்லியிருக்கீங்க :0\nநீங்க சொன்ன பாட்டு சூப்பராச்சே, சரியான பதில்\nவாங்க ராகவன்,ம் உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே\nபிரபா படம் ஆவாரம் பூ சரியா\nவினித் நடித்த ஆவாரம் பூ \nஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைகேட்டு தூங்கும் \" ஆவாரம் பூவே \"\nஇயக்குனரின் மற்றொரு படம்: தேவர் மகன்\nவர வர இந்த மூளை எதையுமே ஞாபகத்துல வச்சுக்க மாட்டேங்குது...\n'வயது வந்தவர்களுக்கு மட்டும்' திரையிடப்பட்ட, நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன் நடித்த 'தக்காரா'\nஇரு பெருந்தலைகள் நடித்த படம் த��வர் மகன்.\nஆவாரம் பூவை மறக்க முடியுமா... தாமர........ சக்கர.......\nஇலகுவான பதில் கண்டுபிடியுங்கோ ;)\nகார்த்திக், நாரதமுனி, நிஜமா நல்லவன், நிலாக்காலம், பரத், கரவெட்டியான், அத்திரி, அருண்மொழி வர்மன், அரவிந்த்\nஎல்லோருமே சரியான பதிலோடு சுவையான தகவலையும் சொல்லியிருக்கீங்க, வாழ்த்துக்களும் நன்றியும்.\nசரி இந்த முறை நீங்களே செயிச்சுக்குங்க.. :)\nராஜாவின் கன்னடப்பாடல் கலக்கல், இணைப்புக்கு நன்றி நண்பரே\nஅவரோட அடுத்த படம் தேவர் மகன்.\nஇசை எதுக்கு தல...அந்த புகைப்படம் ஒன்னே போதுமே..\nபடம் - ஆவரம் பூ - மலையாளத்திலும் பார்த்திருக்கிறேன்\nஅந்த இயக்குனாரின் ரெண்டவது படம் - தேவர்மகன் (கண்டிப்பாக இந்த படத்தையும் நீங்கள் போடவேண்டும்)\nஒகே மக்கள்ஸ் போட்டி முடிவுக்கு வந்தது. கலன்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி\nஇந்தப் படத்தின் பின்னணி இசை வெகு விரைவில் :)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 39 - இதுவும் ஒரு பூ\nஒலியோடு கலக்கும் திரையிசைப் பாடல்கள்\nறேடியோஸ்புதிர் 38 - கடிகாரக் காதல் பாட்டு்\n\"பிரேமா - அன்புச்சின்னம்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 37 - தெலுங்கு டப்பிங் பொற்காலம்\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் ���❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/tamil-media-forum/", "date_download": "2019-07-16T07:49:14Z", "digest": "sha1:2JYWAUKNY6WBL3DAF6NAWQNXRY2QXD52", "length": 9374, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "Tamil Media Forum Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகடந்த டிசம்பர் 2015 இல் வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை...\nகத்தரில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்குகள்\nகத்தர் தமிழர் சங்கம் (Qatar Tamizhar Sangam) மற்றும் தமிழ் ஊடகப் பேரவையினர் (Tamil Media Forum) இணைந்து, பிரபல ஊடகவியலாளரும் சன் டிவி \"நேருக்கு நேர்\" நிகழ்ச்சி தொகுப்பாளருமான திரு. வீரபாண்டியன்...\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரி�� நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 53 minutes, 40 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2Njc3/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-16T07:08:03Z", "digest": "sha1:EAZYCKJESW45IWSPRSAFMUIIFVTIZ4WN", "length": 7720, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » புதிய தலைமுறை\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்\nபுதிய தலைமுறை 4 years ago\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதுகின்றன.\nபி பிரிவில் நடக்கும் இந்த 15வது லீக் ஆட்டம், ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில், இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நடப்புத் தொடரில் இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவின. அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பின்னர் பாகிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது. இதேபோல் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரசு எமிரேட்சை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளில் மோதிய 4 ஆட்டஙகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் பார்ம் இல்லாமல் தவிக்கிறார். இதேபோல் முன்னணி வீரர் டேரன் பிராவோ காயம் காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இருப்பினும் சாமுவேல்ஸ், ராம்தின், டேரன் சமி, ரசல் உள்ளிட்ட வீரர்கள் இருப்பதால் வெஸ்ட் இ��்டீஸ் நம்பிக்கையுடன் உள்ளது. இதேபோல் சக்பவா, சிக்கந்தர் ரசா,சதாரா உள்ளிட்ட அதிரடி வீரர்களுடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.\nஈரானில் முக்காடு அணிய பெண்கள் எதிர்ப்பு : ஹிஜாப் சட்டத்தை மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nஇன்ஸ்டாகிராமில் இந்திய மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வரும் 16 மில்லியன் போலி கணக்குகள்: ஆய்வில் அதிர்ச்சி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅஞ்சலகத் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்க முடியாது: நரேந்திர சிங் தோமர் தகவல்\nபல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு\nநெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:GFDL", "date_download": "2019-07-16T06:41:46Z", "digest": "sha1:TDMIN3BBSB7IYFZ4OXHFSRWXPVP55LD3", "length": 4973, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:குனூ க.ஆ.உ. - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வார்ப்புரு பேச்சு:GFDL இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த ஆக்கம் க்னூ கட்டற்ற ஆக்க உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இந்த ஆக்கத்தை இதே அளிப்பு��ிமையுடன் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, விநியோகிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இது விக்கிபீடியாவின் disclaimers கட்டுப்பட்டது.\nக்னூ என தமிழில் எழுதவது பொருத்தமல்ல. குனூ என்று எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். --கோபி 19:34, 11 பெப்ரவரி 2007 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2009, 17:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/amp/religion/religion-news/2019/jul/09/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-3188950.html", "date_download": "2019-07-16T06:17:18Z", "digest": "sha1:UW4MUCIF2BR7YQBUXOVMTTHNRJKJFY4C", "length": 24728, "nlines": 62, "source_domain": "www.dinamani.com", "title": "அஷ்டகவர்கா மூலம் ஜாதகத்தை ஆராய்வது எப்படி? - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019\nஅஷ்டகவர்கா மூலம் ஜாதகத்தை ஆராய்வது எப்படி\nஅஷ்டகவர்கா மூலம் பலன்களை ஆராய்வதற்கு, நாம் காணவேண்டியவை யாதெனில், ஒவ்வொரு கிரகமும் அந்த கிரகம் தான் நின்ற இடத்திற்கு அளித்த பரல்களும் மற்றும் அந்த ராசியில் பெற்ற மொத்த பரல்களுமே ஆகும். ஒரு கிரகம் தான் நின்ற இடத்திற்கு 5 பரல்களுக்கு மேல் அளித்திருந்து மற்றும் அந்த ராசியில் மொத்தம் 28 பரல்களுக்கு மேலாக சர்வாஷ்டக பரல்களை அளித்திருப்பின், அந்த வீடு / ராசி சிறந்த முடிவுகளை அளிப்பதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் அதிக பரல்கள் ஒரு கிரகத்தை நன்கு செயல்பட வைக்கும்.\nஉதாரணத்திற்கு ஒருவரின் சொத்து நிலையைப் பற்றி அறிய, அவரின் ஜாதகத்தில், 2ஆம் இடத்தில் பெற்ற சர்வாஷ்டக பரலையும், அந்த இரண்டாம் அதிபதி இருக்கும் இடத்தில் அவர் அளித்த பரல்கள் மற்றும் அவர் நிற்கும் வீட்டில் பெற்ற சர்வாஷ்டக பாலைகளைப் பொறுத்ததே ஆகும். இரண்டாம் இடத்தில் பெற்ற பரல்கள் 28க்கு மேலாகவும் மற்றும் இரண்டாம் அதிபதி நின்ற இடத்தில் அவரின் தனிப்பட்ட பரல்கள் 5க்கு மேலாகவும் இரண்டாம் அதிபதி நின்ற ராசியில் 28 பரல்களுக்கு மேலாகவும் பெற்றிருப்பின் அந்த ஜாதகர் நிச்சயம் ஒரு பணக்காரராக இருப்பார் எனலாம்.\nநன்கு ஞாபகத்தில் வைக்கவேண்டிய விஷயம் யாதெனில், ஒரு கிரகம் உச��சம் அடைந்திருந்தாலோ அல்லது ஆட்சி பெற்றிருந்தாலோ, அதனால் முழு பலனையும் வழங்க முடிவது இயலாததாகும். ஏனெனில், அஷ்டகவர்கத்தில் சரியான பரலைப் பெற்றிருந்தால் ஒழிய அது சாத்தியமாகாது என்பதனை அறியமுடிகிறது.\nஒரு கிரகமானது, மிகவும் வலிமை பெற்றுள்ளது என்று கூறுவதற்கு, அது தனியாக 5 பரல்களுக்கு மேலேயும், அது நின்ற இடத்துக்கு அதிகமான சர்வாஷ்டக பரல்களை கொண்டிருப்பதை பொறுத்தே அமையும். சூரியன், சந்திரன் அல்லது செவ்வாய் போன்ற கிரகங்கள் தாம் பெற்றுள்ள தனி பரல்கள் முறையே 6, 7, 8 போன்று பெற்றிருப்பின் அவைகள் மிகவும் தரம் வாய்ந்தவைகளாக மற்றும் ஒரு தனி நபருக்கு / ஜாதகருக்கு நல்லன செய்வதாயும் இருக்கும்.\nஅதே போல், ஒரு கிரகம் தனியாகவும் குறைந்த பரல்களைப் பெற்றும் அது இருக்கும் வீட்டிலும் குறைந்த பரல்களைப் பெற்று இருப்பின் அவை, மிகுந்த சிரமங்களை ஜாதகருக்கு அளிக்கும். காரகத்துவங்களையும், ஒரு கிரகத்தின் முக்கியத்துவங்களைப் பற்றியும், கூட இதில் ஜாதக பலன்களுக்கு தீர்மானிக்கப்பட வேண்டியதாக இருக்கவே செய்யும். உதாரணத்திற்கு பின்வரும் கிரகங்களை பற்றிய பலன் உரைப்பதற்குரிய தீர்ப்பில் கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.\n1. சூரியனின் காரகங்களும் மற்றும் சூரியன் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்\nதந்தையின் நிலை மற்றும் அவரின் மதிப்பு, ஜாதகரின் உடல் நிலை, ஆன்மீக முதிர்ச்சி, சமுதாயத்தில் ஒரு ஜாதகர் பெரும் அதிகபட்ச மதிப்பு மற்றும் மரியாதை, சமூகத்தில் ஜாதகரின் பங்கு போன்றவற்றை அறியலாம். ஒருவரின் ஜாதகத்தில், சூரியன் 5 முதல் 8 பரல்கள் வரை பெற்றிருப்பின், சூரியன் வலிமை பெற்றதாக கருதவேண்டும். அதே சூரியன், 1 முதல் 4 பரல்களைப் பெற்றிருப்பின், எதிர்வினை தாங்கி செயல்பட வைக்கும்.\nஎவ்வளவுக்கு எவ்வளவு குறைந்த பரலைகளைப் பெறுகிறதோ அப்போது தீங்கு அதிகரிக்கவே செய்யும். பொதுவாக 4 பரல்கள் அளிக்கும் சூரியன் ஒரு ஜாதகருக்கு சராசரி பலனை மட்டுமே அளிப்பதைக் காண முடிகிறது. அதாவது ரொம்ப நல்லதும் ரொம்ப கேட்டதும் அல்லாத பலன்களை ஜாதகர் பெறுவார். 1 முதல் 3 பரல்களை அளிக்கும் சூரியன் சில குறும்புகளைச் செய்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஜாதகருக்கு, நோய்கள் வர மற்றும் பேராசை, விதான்டாவாதம் புரிதல் போன்றவை உருவாகக் காரண��ாகும்.\n2. சந்திரன் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்\nதாய் மற்றும் அவரின் உடல் ஆரோக்கியம், புத்திசாலித்தனம், மற்றவர்களுடன் உண்டாகும் தொடர்பு, பொதுப்படையான அணுகுமுறை, மனதின் நிலை போன்றவைகளை அறியலாம். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் தான் நிற்கும் இடத்தில் தரும் 4 பரல்கள், ஒரு சுமாரான நன்மை தரும் பக்கமாக அது இருக்கும். அதுவே 5 முதல் 8 வரையிலான பரல்களை அளித்திருந்தால், ஜாதகரை உயர் நிலைக்கு எடுத்துச் செல்வதோடு, சொத்து, செழிப்பு, சந்தோஷ மனநிலை, சமுதாயத்தில் செல்வாக்கு, வீரம், இரக்க குணம் நிறைந்த அதிர்ஷ்டமிக்க வாழ்வு மற்றும் தனது தாயின் நீண்ட நாள் வாழ்வு போன்றவை அமையும். சந்திரன், 1 முதல் 3 பரல்கள் வரை இருப்பின் ஜாதகர் இருள் சூழ்ந்த மனதுடன் மந்த நிலை அறிவை பெற்றிருப்பார். நரம்பு சம்பந்தமான பிரச்னைகளை, மனச்சோர்வு, நம்பிக்கையற்ற மனநிலை போன்றவைகளை பெற்றிருக்க வாய்ப்பு. இவரின் தாயாரின் உடல்நிலையும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில், சந்திரன் 6 முதல் 8 பரல்களைப் பெற்று கேந்திரம் (1, 4, 7, 10) இடத்தில் இருப்பின் அந்த ஜாதகர் மிகுந்த அறிவுத்திறன் பெற்றிருப்பதோடு, பணக்காரராயும், வளமான வாழ்வும் பெற்றிருப்பார்.\n3. செவ்வாய் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்\nநிலங்கள், வீடுகள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், உயர் பதவி, சக்தி, வண்டி இயக்குவதன் மூலம் ஏற்படும் / எதிர்கொள்ளும் மோதல், பாலியல் தைரியம் போன்றவைகளை அறியலாம்.\nசெவ்வாய் 1 முதல் 3 பரல்களை அளித்திருப்பின் அந்த ஜாதகர் உடல் ரீதியாக மிகவும் நலிவுற்றிருப்பதோடு, சண்டை போடும் எண்ணம் கொண்டும், அவநம்பிக்கை கொண்டும், தன்னிலை மற்றும் சொத்து இழந்தும், காணப்படுவார். 4 பரல்களைப் பெற்றவர் சுமாரான பலனையும், அதே சமயம், 5 முதல் 8 பரல்கள் வரை பெற்றவர் உயர்ந்த நிலை பெறுவது, நிலா புலன்கள் பெற்றிருப்பது, செழிப்பான வாழ்க்கை, தலைமை ஏற்கும் நிலை, சமுதாயத்தில் கட்டளை இடும் நிலை பெற்றவராயும் இருப்பார். இது இன்னும் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலோ, ஆட்சி வீட்டிலிருந்தாலோ அல்லது கேந்திர / திரிகோணங்களில் இருப்பின் நன்றாகப் புலப்படும்.\n4. புதன் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்\nஜாதகரின் பேச்சுத்திறன், அறிவுத்திறன���, வேறுபடுத்தி அறியும் சாமர்த்தியம், கல்வியின் நிலை, போன்றவைகளைப் பற்றி அறியலாம். புதன் நான்கு பரல்களைப் பெற்றிருப்பின் அது சராசரி நிலையை அளிக்கும்.\nவலுவிழந்த புதன் :- வலுவிழந்த புதன், சொத்து இழப்பு, அறிவுத்திறன் குறைவு, மகிழ்ச்சி அற்ற உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள் மற்றும், நண்பர்களை அளிக்கும். 1 முதல் 3 வரையிலான பரல்களை ஒரு ஜாதகர் அவரின் 6 அல்லது 8 ஆம் இடங்களில் பெற்றிருப்பின், சுப கிரகங்களின் தொடர்பு இன்றி இருப்பின் ஜாதகர் நம்பமுடியாதவராயும், கோணல் புத்தி கொண்டவராயும் இருப்பர்.\nவலுப்பெற்ற புதன் :- புதன் 5 முதல் 8 பரல்களைப் பெற்று கேந்திர திரிகோணங்களில், குரு அல்லது சனி தொடர்பு பெற்றிருக்கும் ஜாதகர், அதிக கல்வி கற்றவராகவும், சக்தி வாய்ந்த பேச்சாளராகவும் இருப்பார்.\n5. குரு அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்\nஞானம், சொத்து, குழந்தைகள், புகழ், உயர்ந்தவற்றை அறியும் திறன், உயர் நிலை, பொது வளம் / செழிப்பு போன்றவற்றை அறியலாம். 1 முதல் 3 வரை பரல்கள் பெற்றவர் குருவின் வலுவிழந்தவராகவும், 4 பரல்கள் பெற்றவர் சராசரி அமைப்பையும், 5 முதல் 8 வரையிலான பரல்களை பெற்றவர் வலுப்பெற்ற குருவின் அமைப்பைப் பெற்றவர் ஆகிறார். வலுவிழந்த குருவானவர் ஒரு ஜாதகரை, துரதிஷ்டமானவராகவும், கல்வி, பதவி மற்றும் சொத்து போன்ற அனைத்திற்கும் போராடுபவராக இருப்பார். அதே சமயம், வலுப்பெற்ற குருவானவர், ஞானம், சொத்து, அதிர்ஷ்டம், உயர் நிலை, வாழ்வில் நம்பிக்கை, குழந்தைகளுக்கு நல்லது மற்றும் உயர்ந்த விஷயங்களில் நாட்டம் போன்றவை தரும்.\n6. சுக்கிரன் அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்\nதிருமண வாழ்வு, மனதில் வளைந்து கொடுக்கும் தன்மை, போக்குவரத்து / பிரயாணங்கள், மற்ற பாலினத்தவரிடையே ஆன புகழ், பார்வைக்கு நல்ல மற்றும் அழகான தோற்றம், ஜாதகர் பெறும் சொத்து போன்றவைகளைப் பற்றித் தெரிவிக்கும்.\n* 1 முதல் 3 வரை பரல்கள் பெற்றிருப்பின் அது வலுவிழந்ததாகக் கருதப்படும்.\n* 4 பரல்கள் சராசரி ஆகும்.\n* 5 முதல் 8 பரல்கள் , வலிமை பெற்ற சுக்கிரன் அமைப்பை பெற்றவர்கள் ஆவர்.\n* வலிமை பொருந்திய சுக்கிரனை உடைய ஜாதகர், சொத்து, பெண், வண்டி, வாகனம், வாழ்க்கையில் மகிழ்ச்சி, கலைத்திறன், மற்றும் சிறந்த தோற்ற அமைப்பை உடையவர் ஆவார். அதே சமயம் வலிமை இ���ந்த சுக்கிரனை உடைய ஜாதகர், திருமண சம்பந்தமான பிரச்னைகள், வறுமை, ஊழல்கள், மற்றும் அர்த்தமற்ற வாழ்வையும் வாழ்வார்கள்.\n7. சனி அளிக்கும் பரல்களால் அமையும் பலன்கள், குணாதிசயங்கள்\nகடின உழைப்பு / வேலைக்கான திறன், ஒருநிலைப்படும் திறன், நீண்ட வாழ் நாள், துயரத்திற்கான காரணம், பாதிப்பு, நிலம் மற்றும் மக்களிடம் இருக்கும் செல்வாக்கு போன்றவைகளைப் பற்றி தெரிவிக்கும். 0 முதல் 3 பரல்கள் பெற்றவர் - சனியின் வலிமை குறைந்தவர்கள். 4 பரல்களைப் பெற்றவர்கள் - சராசரி வலிமை பெற்றவர்கள்.\n5 முதல் 8 பரல்கள் வரை பெற்றவர்கள் - சனியின் வலிமை அதிகமாக பெற்றவர்கள். வலிமை குறைந்த சனியினை பெற்ற ஜாதகர், எதிலும் தடைகளை அதிகம் சந்திப்பார்கள், கால தாமதம் ஏற்படும், நோய்வாய்ப்படுவார்கள், இறப்பு, வறுமை போன்றவை இவர்களை வாட்டும். வலிமையுடைய சனியினை பெற்ற ஜாதகர், கடின உழைப்புக்கு தேவையானவர்கள், மனச்செறிவு (concentration of mind) பெற்றவர்கள், கண்டிப்பான வாழ்க்கை, நேர்மை செறிந்த வாழ்வு, ஆழ்ந்த ஆய்வுத் திறன், வாழ்நாள் முழுதும் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாய் இருப்பார்கள். பொதுவாக எந்த எண்ணிக்கையிலும் பரல்கள் பெறாதவர்கள் அதாவது 0 பரல்கள் அளித்துள்ள எந்த கிரகம் ஆயினும், அந்த கிரக காரகத்துவங்களை பெற, ஜாதகர் மிகவும் அவஸ்தைக்கு ஆளாக நேரிடும். ஏழரை சனி, மற்றும் அட்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி வரும் காலத்தில், ஒருவரின் ஜாதகத்தில் சனி 5 முதல் 8 பரல்களை ஒருவரின் ஜாதகத்தில், சனி கோச்சார ரீதியாக வரும் காலங்களில், எந்த பாதிப்பும் இன்றி அருமையான வாழ்வு வாழ்வர்.\nஜோதிடத்தில் அதிக அளவு பாண்டித்யம் இல்லாமல் போனாலும், இந்த சர்வாஷ்டக முறையில் யாவரும் தாமாகவே ஜோதிட பலன்களை அறியமுடியும், அறியச்செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இதனைக்கண்டும் சில சந்தேகம் இருப்பின் தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம். சாயியின் பாதம் பணிவோம், எல்லா நன்மைகளையும் அடைவோம்.\n- ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்\nTags : ராசி சூரியன் கிரகம் அஷ்டகவர்கா பரல்கள் சர்வாஷ்டக பரல்கள் வலிமை\nதிருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்\nஅத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை\n2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/131227", "date_download": "2019-07-16T06:28:34Z", "digest": "sha1:DEM5V7REVC3SLD53OJLGUH223VFFQ6DJ", "length": 4802, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 22-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்\nபிளவுபடும் இந்திய அணித்தலைவர் பதவி.. கோஹ்லி அவுட்: பிசிசிஐ கவலை\nமீராமிதுன் ஒரு பிராடு, பொங்கிய பிரபல நடிகை- என்ன செய்தார் பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nவிஜய் டிவி நடன நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட மீராமிதுன்.. கோபத்தில் வெளியே அனுப்பிய நடுவர்கள்..\nஇந்த ராசிக்கு குரு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகின்றார் யார் அந்த அதிர்ஷ்ட சாலி\nசாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா\nபிக்பாஸ் வீட்டிற்குள் வொயில்கார்ட் எண்ட்ரியில் வரப்போவது யார் தெரியுமா...\nகவினுடன் நெருக்கமாக இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா கடும் அதிர்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்\nமீராமிதுன் ஒரு பிராடு, பொங்கிய பிரபல நடிகை- என்ன செய்தார் பாருங்க\nஇந்த வாரம் வெளியே போகப்போவது இவரா பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ\nபிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷுட்டிங், யார் தெரியுமா\nவனிதா விஜயகுமார் பிக்பாஸில் இருந்து வெளியேற இதுதான் நிஜ காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/130328", "date_download": "2019-07-16T06:19:18Z", "digest": "sha1:T6XAGZKC4XZQMHAAWJPYLDGMYF3UOTVE", "length": 4824, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 07-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த அணி\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்\nபிளவுபடும் இந்திய அணித்தலைவர் பதவி.. கோஹ்லி அவுட்: பிசிசிஐ கவலை\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nஇந்த ராசிக்கு குரு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகின்றார் யார் அந்த அதிர்ஷ்ட சாலி\nநீ ஒரு கோழை.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\nசாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா\nமுன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம் முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்\nபிரபல நடிகரை தேடி வந்த குடும்பத்தின் பரிதாப நிலை\nஈழத்து தர்ஷனுக்கு இவ்வளவு அழகிய தங்கையா லொஸ்லியாவின் தந்தை இவரா இன்னும் பல ரகசியங்கள் அம்பலம் (செய்தி பார்வை)\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி.... வெளியான பல ரகசியங்கள்\nவாயில் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nபிக்பாஸ் வீட்டிற்குள் வொயில்கார்ட் எண்ட்ரியில் வரப்போவது யார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Facilities&id=223", "date_download": "2019-07-16T06:52:38Z", "digest": "sha1:MTE3AXIUMSWW5REWVMQZQAJL7XXFFL5I", "length": 9862, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதற்போது பி.எஸ்சி., இயற்பியல் படிக்கிறேன். கப்பற்படையில் பணியாற்ற விரும்புகிறேன். பிஎஸ்சி., யில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றால��� இதற்கு உதவியாக இருக்கும்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nஎன் பெயர் வனநேசன். காட்டு வாழ்க்கை அல்லது சுற்றுச்சூழல் படிப்பில் டிகிரி அல்லது சான்றிதழ் வழங்கும் கல்வி நிறுவனம், உலகில் எங்கு உள்ளது\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solpudhithu.wordpress.com/2013/10/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-16T07:01:28Z", "digest": "sha1:D2VQFWB5FZEHL7GEQZQFJLSCPIJYWT4B", "length": 23147, "nlines": 125, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "குழந்தையுணவு | சொல் புதிது!", "raw_content": "\n‘மேலும்’ விழா – ஒரு புதிய தடம் →\n(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)\nகுழந்தையுணவு பற்பல இருப்பினும் அவற்றில் முதன்மையும் சிறப்பும் பெற்றது தாய்ப்பால். இதற்கு ஈடான உணவு இவ்வையகத்தில் வேறேதும் இல்லை. இது செயற்கையாகத் தயாரிக்க முடியாதது; விலை கொடுத்து வாங்கவும் முடியாதது. சுத்தமானது, சுகாதாரமானது, கலப்படமற்றது. குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகையான சத்துப் பொருட்களையும் உள்ளடக்கியது. தாய் கொடுப்பதற்கும் குழந்தை குடிப்பதற்கும் எளிதானது. இது குழந்தையின் உடலை சீராக வளர்ப்பது மட்டுமின்றி, அதற்கு ஏற்படும் நோயை எதிர்க்கும் ஆற்றலுள்ளது.\nதேவலோகத்திலுள்ள தேவாமிர்தத்திற்கு ஒப்பாகக் கருதி, நம் முன்னோர் தாய்ப்பாலை ‘அமிர்தம்’ என்றே அழைத்தனர். அமிர்தம் என்பதற்குத் தேவர் உணவு, நஞ்சு போக்கும் மருந்து, அழிவின்மை போன்ற பல பொருள்கள் உள்ளன. தாய்ப்பால் இத்தகு சிறப்புகளைப் பெற்றதால்தான், கடவுள் தம் மீது காட்டும் அன்பை விளக்க முயன்ற மாணிக்கவாசகர், “பால் நினைந் தூட்டும்தாயினும் சாலப் பரிந்து…” என்று திருவாசகத்தில் கூறுகிறார்.\nஇன்றைய மக்களின் மாறுபட்ட உணவுமுறையாலும், உழைப்பு மாறுபாட்டாலும் தாய்ப்பால் சுரக்கும் காலமும், அளவும் மிகக் குறைந்து விட்டது. எனவேதான், இன்றுள்ள குழந்தைகள் பெரும்பாலும் டப்பாவில் அடைக்கப்பட்��� பால் பவுடரையும், பசுவின் பாலையும் குடித்தே வளர்கின்றன. “பாதிபுள்ள பொறக்குதப்பா பசும்பாலத் தாய்ப்பாலா நம்பி…” என்ற வைரமுத்துவின் பாடல், இன்று பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பாலை நம்பாமல் பசுவின் பாலை நம்பிப் பிறப்பதாக நையாண்டி செய்கிறது. இருந்தாலும் இதிலுள்ள உண்மையை யாரும் மறுக்க முடியாது.\nமின்சாரம் வருவதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை முறை, அவர்களின் உணவு, வீட்டிலும் காட்டிலும் அவர்கள் செய்த வேலை போன்றவற்றின் காரணமாக அன்றுள்ள தாய்மார்களின் உடல் வலுப்பெற்று தாய்ப்பால் சுரக்கும் காலமும், அளவும் அதிகமாயிருந்தது. இதனால் பிறந்த தன் குழந்தைக்கு இரண்டாண்டிற்குக் குறையாமல் பால் கொடுத்தனர். சிலர் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவும் பால் கொடுத்ததும் உண்டு.\nதாய்ப்பால் இரண்டு ஆண்டுகள் கொடுக்க வேண்டுமென்பதை இஸ்லாமியர்களின் புனித நூலாகிய திருக்குர்ஆன், “மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தி யுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப் பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக” (லுக்மான் 31:14) என்று கூறுகிறது.\nஎவ்வித விழிப்புணர்வும் இல்லாத அக்காலத் தாய்மார்களுக்கு, கைக்குழந்தை இருக்கும் போதே அடுத்த குழந்தை உருவானாலோ, தாயின் உடல் நோய்வாய்ப்பட்டாலோ; அல்லது குழந்தை பெற்ற தாய் இறந்து விடினோ தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்படும். இச்சமயங்களில் ‘ராகி’ என்று சொல்லப்படும் கேழ்வரகு மாவை ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் போட்டு நன்கு சுறுக்கிப் பிடித்து, சிறு பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு, அத்துணியிலுள்ள மாவை அதில் முக்கி கசக்குவர். அப்போது மாவு கரைந்து பால் போலத் தண்ணீர் மாறும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சுட வைத்து பாலுக்குப் பதிலாகக் கொடுப்பர். சிலர் முதலில் கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து காய்ச்சி எடுத்து, அதன்பின் துணியில் வடிகட்டியும் கொடுப்பர். இவ்வாறு தயாரித்துக் கொடுக்கப்படும் கேழ்வரகுப் பால் தாய்ப்பாலுக்கு அடுத்த குழந்தையுணவாக அன்று இருந்தது.\nகுழந்தை பெற்றவுடன் தாய் இறந்து விட்டால் மேலே சொன்னபடி கொடுத்தாலும், சில சமயங்களில் பக்கத்து வீட்டில் குழந்தை பெற்ற தாய்மார் இருந்தா���், தனக்கு சுரக்கும் தாய்ப்பாலை தாயை இழந்த குழந்தைக்கும் சிறிது காலம் வரை கொடுப்பர். இதனின்று, மாற்றார் பிள்ளையையும் மாசறப் போற்றும் மாண்புடைய மக்கள் நம் முன்னோர் என்பதை அறியலாம்.\nபால் குடிக்கும் குழந்தை சிறிது வளர்ந்து சுமார் ஐந்து அல்லது ஆறு மாதம் ஆனதும் அதற்கு தாய்ப்பால் மட்டும் போதாது. தாய்ப்பாலோடு செயற்கை உணவாகிய திட உணவும் தேவைப்படும். இச்சமயங்களில் வாழைப்பழம் மற்றும் அரிசிச்சோறு இவற்றை நன்கு நசுக்கிக் கொடுப்பர். ஆனால், அக்காலங்களில் பெரும்பான்மையோர் வீடுகளில் கூழும் கஞ்சியுமே உணவாயிருந்தன. அதனால் தான் “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்ற பழமொழி ஏற்பட்டது. இது போலவே, பாரத ஜனங்களின் நிலையை விளிக்க நினைத்த பாரதி, “கஞ்சி குடிப்பதற்கிலார்; அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்” என்று எழுத நேர்ந்தது.\nஅக்காலங்களில் அரிசியுணவு ஏழைக் குடும்பங்களில் கிடைப்பதற்கரிய உணவாக இருந்தது. புளித்த கஞ்சியை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக, தாய்மார்கள் அரிசியுணவு சமைத்திருக்கும் வீட்டில் சிறிது சாதம் வாங்கித் தன் பிள்ளைக்குக் கொடுப்பர். என் சிறு வயதில், இவ்வாறான நிகழ்வுகளைக் கண்டுள்ளேன். அக்காட்சிகள், பின்னாட்களில் நான் கற்ற நூல்களில் காணப்படும் செய்திகளுக்கு உண்மை வடிவம் கொடுப்பது போலிருந்தன.\nநான் இருந்த வீட்டிற்கு எதிர் வரிசையில் மூன்று வீடுகள் அடுத்து திரு.மீனாட்சிசுந்தர நாடார் என்ற ஒரு செல்வந்தர் இருந்தார். போக்குவரத்து சரியாக இல்லாத அக்காலத்தே ஆந்திரா, கேரளா என்று அண்டை மாநிலங்களுக்குச் சென்று வணிகம் செய்பவர். அவ்வாறு செல்லும் மாநிலங்களிலுள்ள மொழிகளைப் பேசுவதிலும் திறன் பெற்றவர். இவரது துணைவியார் திருமதி. நாச்சியாரம்மையார். ‘நாச்சியார்’ என்றால் தலைவி என்று பொருள் உண்டு. இவ்வம்மையார் இன்சொல்லும், இரக்க குணமும், ஈகைச் செயலும் நிறைந்த குணவதியாய் எம் தெருவிலிருந்தார்.\n“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஉண்டி முதற்றே உணவின் பிண்டம்” (புறம்:18)\nஎன்ற குடபுலவியனார் பாடலுக்கு எடுத்துக் காட்டாகவும்;\n“பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்\nதவப்பெரு நல்லறம் சாற்றினார்” (மணிமேகலை, அறவணர்த் தொழுத காதை:118, 119)\nஎன சீத்தலைச் சாத்தனார் சொல்லியது போலவும் நல்லறம் செய்து இல்லறம் நடத்தி வந்தார் இம்மாதரசி.\nதினமும் இவர் தன் வீட்டில் மதிய உணவிற்காக அரிசியுணவு சமைப்பது வழக்கம். அவ்வாறு சமைக்கும் போது தன் வீட்டுத் தேவையை விட அதிகமான அளவு அரிசி எடுத்து சமைப்பார். எதற்கெனில் பிறர்க்குக் கொடுப்பதற்காகவே அவ்வாறு செய்வார். அதனால், அக்கம் பக்கத்தில் குழந்தை வைத்திருக்கும் அனைவரும் அவருடைய வீட்டிற்குச் சென்று, சிறு பாத்திரத்தில் உணவு பெற்று வருவர். அவ்வாறு உணவு பெற்று வருவோரின் காட்சியானது,\n“முட்டை கொண்டு வற்புலம் சேரும்\nசிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்\nசோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்” (புறம்:173)\nஎன்ற பாடலை நினைவூட்டுவதாய் இருக்கும். ‘மழைக்காலம் வருவதை உணர்ந்த எறும்புகள் அவை இருக்குமிடத்திலுள்ள வெண்சிறு முட்டைகளைப் பற்றி எடுத்துக் கொண்டு வரிசையாக மேட்டு நிலத்திற்குச் செல்வது போல, வந்தோர்க் கெல்லாம் உணவு கொடுத்து பசிப்பிணி மருத்துவனாய் விளங்கிய சிறுகுடிகிழான் பன்ணனது வீட்டில் உணவு பெற்று கையில் கொண்டு வருவோரின் கூட்டம் இருந்தது’ எனப் பாடிய சோழன் குழமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் கற்பனை நயம், நான் கண்ட நாச்சியாரம்மையாருக்குப் பொருந்தி நின்றது.\nவிவிலியத்தில், “இச்சிறியோருள் ஒருவர்க்கு ஒரு கிண்ணம் நீர் கொடுப்பவரும் கைம்மாறு பெறாமற் போகார்” (மத்தேயு:10 : 42) என்று உண்டு. சிறு பிள்ளைகளுக்கு கொடுப்பது இறைவனுக்கு நேரடியாகக் கொடுப்பதற்குச் சமம் என்ற விவிலியக் கருத்துக்கு செயல் விளக்கம் தந்தவராய், எத்தனை பேர் வந்தாலும் இல்லையெனாது இன்முகமாய் உணவு கொடுத்தவர் நாச்சியாரம்மையார். மேலும், பால், மோர், நெய் போன்ற பசுப் பொருட்களையும் கொடுத்துதவக் கூடியவர். இவ்வாறு, அப்பகுதியில் யார் வீட்டுக் குழந்தையானாலும் அக்குழந்தை வளர்ப்பில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இத்தகு பண்பாளரான அவரை, ‘நாச்சியார் எங்கள் ஆச்சியாரென’ அனைவரும் வாழ்த்தினர்.\nகாப்பி, டீ குடிக்கும் பழக்கம் ஏற்பட்ட பின்பு தான் பரவலாக மாட்டுப் பாலைப் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே ஏற்பட்டது. அதற்கு முன் சாதாரணமாக மக்கள் வாழ்வில் பாலின் உபயோகம் இல்லாமலிருந்தது. ஆகவே, இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே முக்கிய உணவு. அத்துடன் கேழ்வரகில் தயாரித்த��க் கொள்ளும் கேழ்வரகுப்பாலும், நாச்சியாரம்மையார் போன்றோர் தந்த அரிசியுணவுமே குழந்தை உணவாயிருந்தன. பிறந்த குழந்தை இரண்டாண்டைத் தாண்டி நன்கு ஓடியாடி நடக்க ஆரம்பித்தவுடன், மேலே சொல்லப்பட்ட உணவுடன் சோளக்கஞ்சி, கம்மங்கஞ்சி, கேழ்வரகுக்கூழ் ஆகியவற்றையும்; சாமி, குதிரைவாலி போன்றவற்றையும் குழந்தைகளுக்கு உணவாகக் கொடுத்தனர்.\nபதிவு 7 : தொட்டில்\n‘மேலும்’ விழா – ஒரு புதிய தடம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/33328-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-16T06:34:52Z", "digest": "sha1:XUVA2SHIACKBGK4CG6ENUWEHKS63E2GH", "length": 9505, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "தொண்டர்களின் கருத்துகளை கேட்டு கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தகவல் | தொண்டர்களின் கருத்துகளை கேட்டு கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தகவல்", "raw_content": "\nதொண்டர்களின் கருத்துகளை கேட்டு கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தகவல்\nஅதிமுக ஆட்சி, கட்சியில் பிரச்சினைகள் இல்லை. கட்சியில் அனைவரின் கருத்துகளையும் கேட்டு, அதனை பரிசீலித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என அதிமுக அமைப்புச் செயலாளரும், எம்எல்ஏவுமான செம்மலை கூறினார். முதல்வர் பழனிசாமி தலைமையில் சேலத்தில் நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவைப் பொறுத்தவரை இது மக்கள் இயக்கம். இதில்உள்ள தொண்டர்கள் ஒவ்வொரு வருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. இந்த உரிமையை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் கொடுத்து இருக்கிறார்கள்.\nகட்சியில் அனைவரின் கருத்துகளை யும் கேட்டு, அதனை பரிசீலித்துகட்சியின் தலைமை முடிவெடுக் கும். கட்சியில் குழப்பமோ கோஷ் டிகளோ எதுவும் கிடையாது. கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். முதல்வர் பழனிசாமி தமிழ கத்தில் சிறப்பாக ஆட்சி செய்துவருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளருடன் ஆலோசித்து கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார்.\nமக்களவைத் தேர்தல் முடிவுகளால் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் சற்று நிலை குலைந்துள்ளோம். எனவே, சுதாரித்துச் செல்வதற்கு நிதானம் தேவை. அந்த நிதானத்தை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. அதிமுக தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுத்த வேண்டும், மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே, திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், இப்போது நடைபெறும் ஆட்சியின் செயல்பாடும், கட்சியின் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆட்சியிலோ, கட்சியிலோ எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.\nமோடிக்குத் துணைபோகிறதா தமிழக பள்ளிக் கல்வித்துறை\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nகாமராஜர் பிறந்தநாள்: கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அதிமுக அரசுக்கு விருப்பம் இல்லை; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nதிமுக ஆட்சியில் கலைஞரும் விரும்பியதில்லை, மத்திய அமைச்சராக இருந்த போது நானும் விரும்பியதில்லை: அதிமுக அரசுக்கு டி.ஆர்.பாலு அறிவுரை\n'சேலத்து மாம்பழம்', 'பட்டாசுப் பாதுகாவலன்': பேரவையில் முதல்வர் பழனிசாமியை புகழ்ந்த அமைச்சர்கள்\nபதவி ஓய்வுபெறும் முன் பிரதமர் மோடியை சந்தித்த மைத்ரேயன்: அலுவலர்களுடன் புகைப்படம்\nதொண்டர்களின் கருத்துகளை கேட்டு கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தகவல்\nபொறியியலை நன்றாகப் படித்தால் வெற்றி பெறலாம்; ‘உயர்வுக்கு உயர் கல்வி' வழிகாட்டு நிகழ்ச்சியில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு அறிவுரை\nதிருப்பதி கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: ஜெகன் மோகன் ரெட்டியும் உடன் சென்றார்\nபிஹார் தவிர மற்ற மாநிலங்களில் தனித்துப்போட்டி: ஐக்கிய ஜனதாதளம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2010/09/ae.html", "date_download": "2019-07-16T06:16:29Z", "digest": "sha1:SXDSILKFY55YCE3IXHWQ76NSCYFJBPA7", "length": 21282, "nlines": 307, "source_domain": "www.radiospathy.com", "title": "பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில்\n\"\"சுராங்கனி\" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும�� ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் அவர்கள்.\nபாடகராக, நடிகராக இன்றும் இளமைத் துடிப்போடு உலகெங்கும் ஓடியோடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைக்கும் தன் இசைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் மனோகரன் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பல தடவைகள் வந்திருந்தாலும் எட்ட இருந்து அவரை ரசித்துப் பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பன் நகரங்களோடு சிட்னிக்கும் வந்து தன் பைலாப்பாடல்களால் கலக்க வந்திருக்கும் இவரை நேற்று வானொலிக் கலையகத்தில் நேரே சந்தித்துப் பேசி மகிழ ஒரு வாய்ப்புக் கிட்டியது.\nஆண்டாண்டுகாலமாகப் பழகியவர் போன்று இயல்பாகப் பேசி , நகைச்சுவைத்துக் கலகலப்பான ஒரு மாலை நேரத்தை வானொலி ரசிகர்களுக்கும் எங்களுக்கும் அவர் ஏற்படுத்தி விட்டார். நெடு நாள் ஆசையாக அவரை வானொலிப் பேட்டி காணும் ஆசையில் ஒரு பாதியாக இந்தப் பேட்டி அமைந்து விட்டது. இன்னொரு பேட்டியில் இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பெட்டக நிகழ்ச்சியாக உருவாக்க ஆவல் கொண்டிருக்கின்றேன்.\nநேற்று அவர் தந்த இந்த கலகல பேட்டியைக் கேட்டுப்பாருங்கள், பேச்சோடு பாடியும் ஆடியும், தன் ரசிகர்களோடு பழைய நினைவுகளை இரைமீட்டும் ஒரு பைலாப் பேட்டியாக அமைந்து விட்டது இது ;)\nநாளை மறுதினம் செப்டெம்பர் 4 ஆம் திகதி A.E.மனோகரன் அவர்களுடன் தென்னிந்தியத் திரைப்படப்பாடகி T.K.கலா, மலேசியப் பாடகர் ராஜராஜசோழன் ஆகியோரின் கலக்கல் இசை நிகழ்ச்சியை சிட்னி ரசிகர்கள் தவற விடாதீர்கள்.\nபேட்டியின் நடுவே பாடிக் குஷிப்படுத்தும் A.E.மனோகரன் அவர் அருகே தீவிர ரசிகர் கலைச்செல்வன்\nA.E.மனோகரன் அவர்களது பிரபலமான பாடல்களில் சில\nஅன்பு மச்சாளே எந்தன் ஆசை மச்சாளே\nமால்மருகா எழில் வேல்முருகா நீயே\nபிரண்டி, பியர், விஸ்கி போடாதே\nசிறு சின்னஞ்சிறிய என் வயதினிலே\nLabels: பிறஇசையமைப்பாளர், பெட்டகம், பேட்டி\nசுராங்கனி குழுவாக பாடிய மாணவ பருவத்து க்ரூப்ஸ்ல நாங்களும் உண்டேய்ய்ய்ய்ய்\nசுராங்கனி குழுவாக பாடிய மாணவ பருவத்து க்ரூப்ஸ்ல நாங்களும் உண்டேய்ய்ய்ய்ய்\nநாங்க இப்பவும் பாடுவோமே ;)\n//சுராங்கனி\" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும்//\n//நாங்க இப்பவும் பாடுவோமே ;)//\n வெறுமனே தகவல், தற்பெருமை-ன்னு பேட்டியாக இல்லாமல், நினைவுகளும் சிரிப்புமாய்...கலகல...கலக்கல்\nசுராங்கணி ஆல் டைம் ஹிட் என்றாலும், எனக்கு இப்பல்லாம் ரொம்ப பிடிச்சது...\nபிரண்டி, பியர், விஸ்கி போடாதே :)\n மாலில் தொடங்கித் தான் என் முருகனில் முடிப்பார்\nகலக்கல் தொகுப்பு தல...சுராங்கனி பாட்டு எல்லாம் கல்லூரியில படிக்கும் பாடம் போல ஒரு பாடம் அது கண்டிப்பாக எல்லாரும் பாடிதான் திருவாங்க ;)\nஎந்த வயதிலும் நீங்காத ஒரு நினைவு பாடல். பாராட்டுக்குரிய ஒருசிறந்த கலைஞன். சின்னத்திரை நாடகங்களிலும,பிரபலமானவர்.ஈழத்தவர்என்பதில் பெருமைப்படுகிறோம். வாழ்க அவர் சேவை பல ஆண்டுகள் நிலைக்கட்டும்.\nஅருமை, பழய நினைவுகளை அள்ளிக்கொண்டு வருகிறது\nஆடி எல்லாம் காட்டமுடியாது இப்ப ஆவணி வந்திட்டுதே ;)\nஇவ்வளவு புகழ் நிரம்பிய மனிதர் இயல்பாகப் பேசியது எனக்கும் ஆச்சரியம் தான் பாஸ் ;)\nவாங்க தல கோபி ;)\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கு மிக்க நன்றி சின்னப்பயல் நண்பரே\nநானும் சிலோன் மனோகரன் அவர்களை சந்திச்சிருக்கேனே. கொழும்புவில் விஷன்ஸ் போட்டோ ஸ்டுடியோ லிஃப்டில் சந்தித்தேன். அந்த சிரித்தமுகம். சின்ன மாமியே உந்தன் சிலுக்கு முகமெங்கே பாடலும், சுராங்கனி பாடலும் அப்போது காதில் ஒலித்தது.\nசுராங்கனி பாட்டை மலேசிய டிவியில் மலாய் நண்பர் பாடி கேட்டதுண்டு.....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசந்திரபோஸ் - ஒரு இசையுலக சிற்றரசனின் மரணம்\nதேசிய விருதை வென்ற \"கேரளவர்மா பழசிராஜா\" பின்னணி இச...\nபொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் பட��யளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2013/10/15/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-16T06:52:02Z", "digest": "sha1:4O44NDQDH7SOSODBA4YNFG5XE7DQRQZ7", "length": 26297, "nlines": 223, "source_domain": "noelnadesan.com", "title": "எங்கள் நாட்டின் தேர்தல் | Noelnadesan's Blog", "raw_content": "\nகல்வி நிதியத்தின் பொதுக்கூட்டம் →\nதேர்தல் என்றவுடன் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றித்தான் ஏதோ சொல்லப்போகின்றேன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.\nஅவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றவுடனேயே எனது தாயக��் எனக்கு இரவல்தாய் நாடாகிவிட்டது. அதனால் இலங்கையில் நடக்கும் தேர்தல்கள் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையில்லை.\nஆனால் அங்கு வாழ்ந்த காலத்தில் தேர்தல்களும் பார்த்து வாக்கும் அளித்து இடதுசாரிகளுக்காக மேடையேறிப்பேசியும் ஒய்ந்து ஓடிவந்துவிட்டாலும்;, தாயகம்மீதான பற்றுதல் எள்ளளவும் குறையவில்லை.\nஅங்குவந்தால் நிற்பதற்கு ஒரு மாதகாலம்தான் விசா. மேலும் தரித்து நிற்பதாயின் தினமொன்றுக்கு குறைந்தது 75 ரூபாயாதல் வாடகை செலுத்தவேண்டும். அதனால்தான் இலங்கை எனக்கு வாடகை செலுத்தும் இரவல் தாய்நாடாகிவிட்டது. எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்று புகலிட நாடுகளில் வதிவிட உரிமை பெற்ற அனைத்து இலங்கையர் நிலையும் இதுதான்.\nஇலங்கையில் பலவருடங்களாக தாமதித்துக்கொண்டிருந்த வடமாகாண சபைத்தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே அதாவது செப்டெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றத்தேர்தல் நடந்து முடிந்து லிபரல் கட்சியின் ரோனி அப்பட் 28 ஆவது பிரதமராக தெரிவாகிவிட்டார்.\nஇந்த நாட்டில் தேர்தல் வருவதுபற்றியோ வெற்றி தோல்விகள் பற்றியோ பொதுமக்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதனால்தான் இங்கு ஜனநாயகம் வாழ்கிறது, மதிக்கப்படுகிறது என நினைக்கின்றேன்.\nஅவுஸ்திரேலிய பிரஜைகள் வாக்களிக்கத் தவறினால் அதற்காக தண்டப்பணம் செலுத்த நேரிடும். தேர்தல் சமயத்தில் வெளிநாடுகளில் இருந்தால் அங்குள்ள அவுஸ்திரேலிய தூதரகம் சென்று வாக்களிக்கவேண்டும். சுகவீனமுற்று வாக்களிக்கத்தவறினால் மருத்துவ சான்றிதழ் அனுப்பவேண்டும். அல்லது முன்னதாகவே தபால் மூலம் வாக்களித்துவிடவேண்டும்.\nஎவரும் ‘கள்ளவோட்’ போட முடியாது.\nஇலங்கையில் 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மத்தியில் நடந்த வேட்பாளர் தெரிவின்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பீட்டர் கெனமனின் வாக்கினை அவர் தேர்தல் சாவடிக்கு வருமுன்னரே யாரோ வந்து போட்டுவிட்டுப்போய்விட்ட தகவலையும் இங்கு சொல்லிவிடுகின்றேன்.\nசிங்கப்பூரில் நடந்த தனது மூத்த சகோதரியின் மரணச்சடங்கிற்கு சென்ற எனது மனைவிக்கு நினைவூட்டி, அவரை அங்குள்ள தூதரகத்தில் வாக்களிக்கச்சொன்னேன்.\nஅவுஸ்திரேலியாவில் நான் தற்பொழுது வாழும் புதிய பிரதேசம் மோர்வல் என்ற இடத்தில் எங்கே வாக்களிப்பு நிலையங்கள் இருக்கின்றன என்ற விபரத்தை கணினியில் கண்டுபிடித்தேன். தேர்தலுக்கு முதல் நாள் கண்ணில் லேசர் சிகிச்சை நடந்தமையினால், வரைபடத்தில் வீதிகளை கண்டுபிடிப்பதில் சிரமப்பட்டேன்.\nதெருவுக்குச்சென்று யாராவது கண்ணில் தென்படுபவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம் என்றால், எங்கள் தெருவில் ஆட்களின் நடமாட்டமே இல்லை. பெயர் தெரியாத பட்சிகள்தான் பறந்துகொண்டிருந்தன.\nஅடுத்த தெருவில் ஒரு பெரிய கட்டிடமும் மைதானமும் கண்களில் தென்பட்டன. பெரும்பாலும் அது ஒரு பாடசாலையாக இருக்கலாம் என நம்பிக்கொண்டு அங்கே வாக்குச்சாவடி இருக்கும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றேன். எனது கணிப்பு பொய்த்தது. டெனிஸ், உதைபந்தாட்டம் நடக்கும் இடத்துக்கு வந்துள்ளேன். சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.\nபட்சிகள்தான் தென்படுகின்றன. அவை கொடுத்துவைத்தவை அவற்றுக்கு பிரஜா உரிமையும் இல்லை வாக்களிப்பும் இல்லை. வாழ்விடமும் இல்லை. என்னே சுதந்திரம்.\nமைதானம் அருகே ஒரு கார் மாத்திரம் நின்றது. அருகே சென்றேன். உள்ளே ஒரு இளைஞன் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். என்னைக்கண்டதும் காரின் கண்ணாடியை தாழ்த்தியவாறு தொலைபேசியில் பேசியதையும் நிறுத்தினான்.\n“ தேர்தலுக்கு வாக்களிக்க வேண்டும். இடம் தெரியவில்லை.” என்றேன்.\nதானும் இடத்தை தேடிக்கொண்டு வந்ததாகச்சொன்னான். யாரோ நண்பனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு இடத்தை தெரிந்துகொண்டிருப்பதாகவும் சொன்னான். பிறகு என்னை தனது காரில் ஏறச்சொன்னான்.\nஎனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவனது முகத்தில் கருணையிருந்தமையால் தயக்கமின்றி ஏறி அமர்ந்தேன்.\nஐந்து நிமிடத்தில் என்னை வாக்குச்சாவடி அமைந்துள்ள ஒரு பாடசலைக்கு அழைத்துவந்துவிட்டு அவனும் என்னுடன் வரிசையில் நின்றான். அவனுக்கும் தேர்தலில் யார் வென்றாலும் மகிழ்ச்சியில்லை. எவர் தோற்றாலும் கவலை இல்லை.\nதேர்தலில் வாக்களிக்கத்தவறினால் சுமார் $150 அவுஸ்திரேலியன் வெள்ளிகள் ( இலங்கை நாணயத்தில் சுமார் பதினெட்டாயிரம் ரூபா) தண்டப்பணம் செலுத்த நேரிடும் என்ற கவலைதான் இருந்தது.\nஅந்த வரிசையில் நிற்கும்பொழுது இறைச்சி வாட்டும் மணம் வந்தது. திரும்பிப்பார்க்கின்றேன். இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சிறிய கடைவிரித்து பாணுக்குள் வைத்துக்கொடுக்கும் ஹ��ட்டோக் வாட்டிக்கொண்டிருக்கிறார்கள். கோப்பி, தேநீர் குளிர்பாணமும் விற்பனைக்கு இருந்தன. வரிசையில் நின்ற சிலர் பணம்கொடுத்து வாங்கி உண்டவாறு உரையாடினார்கள்.\nதேர்தலில் போட்டியிடும் பிரதான தொழிற்கட்சி, லிபரல்கட்சி மற்றும் இதர கட்சிகளின் வேட்பாளர்களின் படங்கள் அச்சிடப்பட்ட பிரசுரங்களை அந்தந்தக்கட்சிகளின் ஆதரவாளர்கள் விநியோகித்துக்கொண்டு நிற்கிறார்கள். தமது கட்சி பதவிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதுபற்றிய அவர்களது சுருக்கமான தேர்தல் விஞ்ஞாபனம் அந்தப்பிரசுரங்களில் அச்சாகியிருந்தன.\nஎல்லோருடை முகங்களிலும் புன்னகை. எதிர் எதிர் அணியினராகவிருந்தாலும் பரஸ்பரம் சுகம் விசாரிக்கின்றனர். பருவகாலம் பற்றி உரையாடுகின்றனர். எவரும் அரசியலும் பேசவில்லை, தமது கட்சிக்காரருக்குத்தான் வாக்களியுங்கள் என்று கோரவும் இல்லை.\nவாக்களித்துவிட்டு வெளியே வந்தால், வந்ததற்கு நன்றியும் சொன்னார்கள். எந்தவொரு வாக்குச்சாவடியிலும் பொலிசார் கண்களில் தென்படவேயில்லை. தெருக்களிலும் பொலிசாரின் நடமாட்டம் இல்லை.\nகடந்த 25 வருடகாலத்தில் இந்தப்பெரிய கண்டத்தில் பல பாராளுமன்ற மற்றும் மாநிலத்தேர்தல்களை பார்த்துவிட்டேன். வழக்கம்போலவே அமைதியாக ஒவ்வொரு தேர்தலும் நடந்து முடிகிறது. தேர்தல் நடந்த நாளன்று இரவு தொலைக்காட்சியில் முடிவுகளைப்பார்த்துவிட்டு மக்கள் நித்திரைக்குப்போகிறார்கள். பலர் அதனையும் பார்ப்பதில்லை.\nதேர்தலுக்காக யாரும் உயிரை விட்டதும் இல்லை. இரத்தம் சிந்தியதும் இல்லை. எந்தவொரு தீவைப்புச்சம்பவமோ தாக்குதல் சம்பவமோ நடைபெறவும் இல்லை.\nமுன்னாள் பிரதமர் கெவின் ரட் தேர்தல் முடிவு தெரிந்ததும் வாக்காளர்களிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு, கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்தும் தாம் விலகுவதாகச்சொல்லி சிரித்த முகத்துடன் விடைபெற்றார்.\nதேர்தலில் வெற்றிபெற்ற ரொனி அப்பர்ட், நாட்டை தொடர்ந்தும் அபிவிருத்திப்பாதையில் அழைத்துச்செல்வதாகச்சொன்னார்.\nஅவர்களின் உரைகளை தொலக்காட்சியில் பார்த்துவிட்டு நானும் உறங்கச்சென்றேன். மறுநாளும் வழக்கம்போல் விடிந்தது.\nபட்சிகள் எனது வீட்டு முற்றத்தில் எதனையோ கொத்தி கொரித்துக்கொண்டிருந்தன.\nஇனி இந்தக்கதையை எமது இலங்கையின் தேர்தல்களுடன் ஒப்பிட்டுப��பார்த்துக்கொள்ளுங்கள். இலங்கைத்தேர்தல்கள் பற்றி எனக்குச்சொல்ல அருகதையே இல்லைத்தானே. எனது தாயகமே… எனது இரவல் தாய்நாடே… உன்னை நினைத்து என்னால் மனதுக்குள் அழத்தான் முடிகிறது.\nநன்றி : ஜீவநதி (யாழ்ப்பாணம்) அக்டோபர் 2013\nகல்வி நிதியத்தின் பொதுக்கூட்டம் →\n1 Response to எங்கள் நாட்டின் தேர்தல்\nஎன்னிடம் ஒரு பழக்கம் (சிலரது பார்வையில் வேலையில்லாதவன்) கையில் கிடைக்கும் நல்ல தரமான பத்திரிகைகளையோ, சஞ்சிகைகளையோ உடனடியாக வாசித்து விடுவேன். யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்படும் காவற்கோபுரம் (வெளியீடு 15.12.2010) பத்திரிகையில் பக்கம் 3-5 வரையில் நான் வாசித்த தேர்தல் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் (அதாவது பைபிளை அப்படியே பின்பற்றும் உண்மைக் கிறிஸ்தவர்கள்) என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவர்கள் அரசியலில் நடுநிலைமை வகிக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் “உம்முடைய இராச்சியம் வருவதாக” என வேண்டுதல் செய்கிறார்கள்.\nபிலிப்: மோகன், உனக்கு ஓட்டுப் போட உரிமை இருந்தால் நீ யாருக்கு ஓட்டுப் போடுவாய்\nமோகன்: யாருக்கும் போட மாட்டேன்.\nமோகன்: நான் ஏற்கெனவே ஓட்டு போட்டுவிட்டேன்.\nபிலிப்: அதெப்படி, உனக்குத்தான் ஓட்டுப் போடுவதற்கு இன்னும் வயசு ஆகவில்லையே\nமோகன்: நான் ஏற்கெனவே ஒரு நல்ல அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அதற்கு ஓட்டு போட இத்தனை வயசு ஆக வேண்டுமென்ற அவசியமில்லை.\nபிலிப்: அது என்ன அரசாங்கம்\nமோகன்: அந்த அரசாங்கத்தில் இயேசு ஆட்சி செய்கிறார். அவர்தான் சிறந்த தலைவர். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறாயா\nபிலிப்: அதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள எனக்கு இஷ்டமில்லை.\nமோகன்: சரி, என்றைக்காவது அதைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால் நீ தாராளமாக என்னிடம் கேட்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nகானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கா… இல் Branap\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nமணிவிழா நாயகன் -அருணாசலம்… இல் Shan Nalliah fb\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2016/04/27/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2019-07-16T06:48:23Z", "digest": "sha1:ZTZU5EJG4L6SCFVSTNEEOYMHTU3XI6TV", "length": 17117, "nlines": 191, "source_domain": "noelnadesan.com", "title": "என் பர்மிய நாட்கள் 5 / நடேசன் | Noelnadesan's Blog", "raw_content": "\n← மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்\nஇரத்தக்கறை படிந்த அங்கிகள் →\nஎன் பர்மிய நாட்கள் 5 / நடேசன்\nபர்மாவின் வரலாற்றில் பல தலைநகரங்கள் இருந்தன. ஆரம்பத்தில் பகான் என்ற நகரம் மத்திய பகுதியில் இருந்தது. அங்குதான் பர்மா என்ற பரந்த நிலப்பரப்பு ஒரு தேசிய நாடாகியது. 300 வருடங்களாக பகான் அரசின் தலைநகரமாக இருந்தது.\nஇந்தக் காலம் 10-12 நூற்றாண்டுகள்- ஆசிய நாடுகளில் உன்னத காலமாக இருந்திருக்கிறது. கம்போடியா தாய்லாந்து தமிழ்நாட்டில் சோழர்காலம் என தேசிய அரசுகள் உருவாகி ஆட்சி நடத்திய காலம். அதே வேளையில் ஐரோப்பியர்கள் தேசிய அரசுகள் அற்று நகர அரசுகளாக (City states) இருந்ததும் சிலுவை யுத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுடன் போரிட்டகாலம். உருவாக்கிய அரசுகளை தக்க வைக்க முடியாமல் சகோதர சண்டையில் அழிந்த ஆசிய நாடுகள் அதேவேளையில் ஐரோப்பிர்கள் படிப்படியாக முன்னேறியதும் வித்தியாசமான வரலாற்றுப் போக்குகள்.\nபகானில் இருந்த பர்மிய அரசு, சீனாவை ஆண்ட மங்கோலியர் வம்சத்து குப்பிளாய்க்கான் தலைமையிலான படையெடுப்பால் அழிந்தது. இதன் பின் பர்மாவில் பல சிறிய குறுநில அரசுகள் உருவாகின. இறுதியில் உருவாகிய அரசே மண்டலேயை பர்மாவின் தலைநகரமாக்கியது.\nமண்டலயை தலைநகரமாகக் கொண்ட பர்மா, பிரித்தானியர்களால் மூன்றாவது பர்மா- பிரித்தானியப் போரில் கைப்பற்றப்பட்டது. பிரித்தானியர் காலத்திலேதான் கடற்கரை நகரமான இரங்கூன் தலைநகரமாகியது . அந்தமான் கடலில் அமைந்த இந்த துறைமுகப்பட்டணம் பிரித்தானியர்கள் காலத்தில் கடல் வணிபத்தில் கல்கத்தாவுக்கு நிகரானது. இந்தியா வைசிராயின் கீழ் பர்மாவும் நிர்வாகித்ததால் இந்தியர்கள் இங்கு வந்தார்கள். அதில் ஏராளமானவர்கள் வங்காளிகள் மற்றவர்கள் தமிழர்கள். இவர்கள் வர்த்தகத்தில் மேலோங்கியதுடன் நூறு வருடங்களுக்கு மேல் இரங்கூனில் நடந்த மொத்த வர்த்தகத்தை இவர்களே முடிவு செய்தார்கள். சுதந்திரத்தின் பின்பாக பர்மிய இராணுவ அரசாங்கத்திடம் இந்தியர்கள் வியாபார நிலையங்களை மற்றும் உடமைகளை இழந்துவிட்டு வெளியேறினார்கள். வெளியேறியவர்கள் வியாபாரிகளும் மற்றும் மத்திய தரவர்க்கத்தைசேர்ந்த படித்தவர்கள். சாதாரண இந்தியர்கள் தொடர்ந்தும் பர்மாவில் வசித்தார்கள். தற்பொழுது இந்தியர்கள் ஐந்து இலட்சத்துக்கு மேல் அங்கு இருப்பதாகச் சொன்னார்கள்; கடந்த இராணுவ அரசு எந்த புள்ளி விபரமும் எடுக்கவில்லை.\nயங்கூனில் பல வருடங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு வீட்டில் அங் சான் சூ சி வீட்டின் கேட் மேல் தோன்றி மக்களை பார்ப்பதால் அங் சான் சூ சியின் வீடு யங்சூனில் மட்டுமல்ல தொலைக்காட்சியால் உலகெங்கும் எடுத்துச் சென்று பிரசித்தமானது.\nஅங் சான் சூ சியின் வீடு\nநாங்கள் அங்கு போனபோது சீனாவில் இருந்து வந்த பயணிகள் அங்கு கூடி நின்றார்கள். அதிகமாக பர்மாவுக்கு உல்லாசப் பிரயாணிகளாக வருபவர்கள் சீனர்கள். இரண்டாவது மூன்றாவது இடத்தில் தாய்லாந்து யப்பான் என அதிகமானோர் ஆசியர்கள்தான் வருகிறார்கள். மேற்கு நாட்டவர்களது தொகை இன்னமும் குறிப்பிடும் அளவில் இல்லை என்றார் எமது வழிகாட்டி.\nஅங் சான் சூ சியின் வீட்டின் முன்பாக நின்று பலர் படம் எடுத்துக்கொண்டார்கள். நாங்கள் வந்த சிறிது நேரத்தில மூடியிருந்த அந்த வீட்டின் கம்பவுணட்; கதவு திறந்து கொண்டது.\nநாங்கள் அருகாமையில் இருந்த பிரபலமான புத்தர் சயனத்தில் இருக்கும் பகோடாவுக்கு சென்றோம் (The Chauk Htut Gyi pagoda in Yangon)) 230 அடி நீளமானது. இது பர்மா சுதந்திரமடைந்த பின்பாக கட்டப்பட்டது. புத்தரின் பாதத்தில் உள்ள ரேகைகளை பெரிதாக்கியிருந்தார்கள். அது மற்ற இடங்களில் பார்க்காத விடயம்.\nபர்மாவில் உள்ள புத்த ஆலயங்களில் எவற்றிலும் உண்டியல் இருப்பதில்லை. மேடையில் பெரிய தட்டு திறந்தபடியே இருக்கும். எல்லோரும் அதில் பணத்தை வைப்பார்கள். உண்டியல் வைத்து பூட்டு போடுவது மட்டுமல்லாமல், கமரா வைத்து கண்காணிக்கும் மெல்பன் கோயில்கள் எனது மனதில் வந்து போனது.\nஅவுஸ்திரேலியா போன்ற செல்வந்த நாடுகளில் உண்டியல்கள் திருடுவது நடக்கிறது. மெல்பனில் நடந்த அரங்கேற்ற நிகழ்வில் அன்பளிப்புகள் போடப்பட்ட பெட்டி பணத்துடன் திருட்டுப் போனத���. ஆனால் வறியநாடான பர்மாவில் ஆலயங்களில் பணம் திருட்டுப்போவதில்லை என்பது வறுமை மட்டும் குற்றங்களுக்கு காரணம் அல்ல என்பது புரிந்தது. திருட்டு கலாச்சாரத்தின் கூறு என்பதை புறக்கணிக்க முடியாது.\nபர்மாவில் அபின் வியாபாரத்தை பிரித்தானியரால் செய்ய முடியவில்லை. ஆனால் பர்மாவை கைப்பற்றி சீனாவின் தென்பகுதியூடாக செல்வதற்கு முயன்றார்கள். 19; ஆம் நூற்றாண்டில் தற்போதைய கொலம்பியா மாபியா போல் அபின் கடத்தல் வியாபாரத்தை செய்தவர்கள் பிரித்தானியர். பர்மியர் அதிக அளவு மது குடிக்கவில்லை. ஆனால் நமது பனங்கள்ளு அங்கும் கிடைக்கும். அத்துடன் வெற்றிலை பாக்கு தாரளமாகப் போடுவார்கள்.\n← மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்\nஇரத்தக்கறை படிந்த அங்கிகள் →\n1 Response to என் பர்மிய நாட்கள் 5 / நடேசன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nகானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கா… இல் Branap\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nமணிவிழா நாயகன் -அருணாசலம்… இல் Shan Nalliah fb\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://opensource.guide/ta/building-community/", "date_download": "2019-07-16T06:37:25Z", "digest": "sha1:BA2X5X5THUABCDCZ6VIL26EPYPAA6F2I", "length": 63933, "nlines": 134, "source_domain": "opensource.guide", "title": "வரவேற்பு சமூகங்களை உருவாக்குதல் | Open Source Guides", "raw_content": "\nஉங்கள் திட்டத்தை மக்களுக்கு பயன்படுத்தவும், பங்களிக்கவும், ஊக்கப்படுத்தவும் ஒரு சமூகத்தை உருவாக்குங்கள்.\nவெற்றிக்கு உங்கள் திட்டத்தை அமைத்தல்\nநீங்கள் உங்கள் திட்டத்தைத் தொடங்கினீர்கள், நீங்கள் வார்த்தை பரப்பி வருகிறீர்கள், அதை பார்க்கிறார்கள். அற்புதம் இப்போது, அவர்களை எப்படிக் அருகாமையில் வைத்திருப்பது\nஒரு வரவேற்பு சமூகம் உங்கள் திட்டத்தின் வருங்கால மற்றும் புகழ் முதலீடு ஆகும். உங்கள் திட்டம் அதன் முதல் பங்களிப்பைப் பார்க்க ஆரம்பித்தால், ஆரம்ப பங்களிப்பாளர்களுக்கு ஒரு நேர்மறையான அனுபவத்தை வழங்குவதன் மூலம் தொடங்கவும், மேலும் அவர்கள் மீண்டும் வருவதை எளிதாக்கவும் செய்யுங்கள்.\nமக்கள் வரவேற்பை உணர வேண்டும்\nஉங்கள் திட்டத்தின் சமூகத்தைப் பற்றி சிந்திக்க ஒரு வழி @MikeMcQuaid பங்களிப்பாளர் வடிகுழலி என அழைக்கிறார்.:\nநீங்கள் உங்கள் சமூகத்தை உருவாக்கும்போது, வடிகுழலியின் (ஒரு சாத்தியமான பயனர்) ஒருவரை கோட்பாட்டளவில் கீழ்தளத்திற்கு (செயலூக்கமுள்ள பராமரிப்பாளராக) எப்படிக் கொண்டு வரலாம் என்று கருதுங்கள். பங்களிப்பவர் அனுபவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உராய்வுகளை குறைப்பதே உங்கள் குறிக்கோள். மக்கள் எளிதாக வெற்றி காணும்போது, அவர்கள் இன்னும் செய்ய ஊக்கமளிக்கும்.\nஉங்கள் திட்டத்தை யாரேனும் பயன்படுத்த எளிதாக செய்தல். ஒரு தோழமையான README மற்றும் தெளிவான குறியீடு எடுத்துக்காட்டுகள் உங்கள் திட்டத்தில் தொடங்குவதற்கு எவருக்கும் எளிதாக இருக்கும்.\nஉங்களின் CONTRIBUTING கோப்பு உங்கள் சிக்கல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் மூலம், எப்படி பங்களிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துங்கள்.\nகிட்ஹப் இன் 2017 திறந்த மூல கருத்தாய்வு மிகப்பெரிய பிரச்சனையாக முழுமையடையாத அல்லது குழப்பமான ஆவணமாக்கலைக் திறந்த மூல பயனர்களுக்கு உள்ளது என காட்டியது. நல்ல ஆவணங்கள் உங்கள் திட்டத்துடன் தொடர்புகொள்வதற்கு மக்களை வரவேற்கின்றது. இறுதியில், யாராவது ஒரு சிக்கலைத் அல்லது இழு கோரிக்கையை திறக்கலாம். இந்த பரஸ்பரங்களைப் பயன்படுத்தி அவற்றை வடிகுழலின் கீழ் வரை நகர்த்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தவும்.\nஉங்கள் திட்டத்தில் யாரேனும் புதியதாக தொடங்கினால், அவர்களுடைய ஆர்வத்திற்கு நன்றி சொல்லுங்கள் ஒரே ஒரு எதிர்மறை அனுபவமானது ஒருவரை மறுபடியும் திரும்பி வர விரும்பாமல் செய்துவிடும்.\nமறுமொழி கூறுங்கள். ஒரு மாதம் தங்கள் பிரச்சனைக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே உங்கள் திட்டத்தை மறந்துவிட வாய்ப்புகள் உள்ளன.\nநீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பங்களிப்புகளை பற்றி திறந்த மனதுடன் இருங்கள்.பல பங்களிப்பாளர்கள் ஒரு பிழை அறிக்கை அல்லது சிறு பிழைத்திருத்தத்துடன் தொடங்குகின்றனர். ஒரு திட்டத்திற்கு பங்களிக்க பல வழிகள் உள்ளன. மக்கள் எவ்வாறு உதவ விரும்புகிறார்களோ அவ்வாறே உதவட்டும்.\nநீங்கள் உடன்படாத ஒரு பங்க��ிப்பு இருந்தால், அவர்கள் கருத்திற்கு நன்றி தெரிவிக்கவும் ஏன் இது திட்டத்தின் நோக்கத்திற்கு ஏன் பொருந்தவில்லை என, ஆவணத்துடன் (இருந்தால்) சுட்டிக்காட்டவும்.\nதிறந்த மூலத்திற்கான பங்களிப்பு சிலருக்கு மற்றவர்களைவிட எளிதானது. ஏதேனும் தவறு செய்துவிடுமோ அல்லது பொருத்தமற்றதாக இல்லை என்ற எவரேனும் கூச்சலிடுவார்களோ என்ற அச்சம் நிறைய இருக்கிறது. (…) பங்களிப்பாளர்கள் மிகவும் குறைந்த தொழில்நுட்ப திறமை (ஆவணங்கள், வலை உள்ளடக்கம் குறைத்து மதிப்பிடல் முதலியன) பங்களிக்க ஒரு இடத்தை வழங்குவதன் மூலம் நீங்கள் பெரிதும் அந்த கவலைகள் குறைக்க முடியும்.\n— @mikeal, “நவீன திறந்த மூலத்தில் ஒரு பங்களிப்பு தளத்தை வளர்ப்பது”\nபெரும்பாலான திறந்த மூல பங்களிப்பாளர்கள் “தற்காலிக பங்களிப்பாளர்கள்”: ஒரு திட்டத்தில் பங்களித்தவர்கள் எப்போதாவது மட்டுமே. ஒரு சாதாரண பங்களிப்பாளருக்கு உங்கள் திட்டத்தின்போது வேகத்தை அதிகரிக்க நேரம் கிடைக்காமல் போகலாம், எனவே உங்கள் வேலையை எளிதில் பங்களிக்க உதவும்.\nபிற பங்களிப்பாளர்களை உற்சாகப்படுத்துவது உங்களுக்கு ஒரு முதலீடு ஆகும். நீங்கள் உற்சாகமாக பணிபுரியும் உங்கள் பெரிய ரசிகர்களை அதிகப்படுத்தும்போது, எல்லாவற்றையும் நீங்களே செய்வதற்கான அழுத்தம் குறைகிறது.\nநீங்கள் யாரையும் தெரியாத இடத்தில் (தொழில்நுட்ப-) நிகழ்வில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா, ஆனால் எல்லோரும் குழுக்களில் நின்றுக்கொண்டு பழைய நண்பர்களைப் போல் அரட்டை அடிக்கிறார்களா (…) Nஇப்போது நீங்கள் ஒரு திறந்த மூல திட்டத்தில் பங்களிப்பு செய்ய விரும்புகிறீர்கள் என்று கற்பனை செய்யுங்கள், ஆனால் இது ஏன் அல்லது எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லை.\n— @janl, “நிலையான திறந்த மூலம்”\nநீங்கள் ஒரு புதிய திட்டத்தை தொடங்கும்போது, உங்கள் வேலையைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க இயலும். உங்கள் செயல்முறையை பொதுவில் ஆவணப்படுத்தும்போது, திறந்த மூல திட்டங்கள் செழித்தோங்கும்.\nவிடயங்களை எழுதும்போது, ஒவ்வொரு அடியிலும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள். நீங்கள் உங்களுக்குத் தெரியாத ஒன்றில் உங்களுக்கு உதவி கிடைக்கலாம்.\nவிடயங்களை எழுதுவது வெறும் தொழில்நுட்ப ஆவணங்களை விட அதிகமானது. எந்த நேரத்திலும் உங்கள் திட்டத்தை விவாத��த்து அல்லது தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுவது எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உணரலாம், அதை பொதுவெளியில் வைக்கலாமா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.\nஉங்கள் திட்டத்தின் திட்ட வரைபடம், நீங்கள் தேடுகிற பங்களிப்புகள், பங்களிப்புகளை மதிப்பாய்வு செய்தல் அல்லது நீங்கள் ஏன் சில முடிவுகளை எடுத்தீர்கள் என்பதை பற்றி வெளிப்படையாக இருங்கள்.\nபல பயனர்கள் அதே சிக்கலில் இயங்குவதை நீங்கள் கண்டால், README இல் பதில்களை ஆவணப்படுத்தவும்.\nசந்திப்புகளுக்கு, உங்கள் குறிப்புகள் அல்லது எடுத்துக்காட்டுகளை ஒரு பொருத்தமான விவகாரத்தில் வெளியிடுங்கள். வெளிப்படையான இந்த மட்டத்திலிருந்து நீங்கள் பெறும் பின்னூட்டம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.\nஎல்லாவற்றையும் ஆவணப்படுத்துவது என்பது நீங்கள் செய்யும் வேலைக்கும் பொருந்தும். உங்கள் திட்டத்திற்கு ஒரு கணிசமான புதுப்பிப்பை நீங்கள் செய்திருந்தால், அதை ஒரு மிகுதிக் கோரிக்கையுடன் போட்டு, அதை பணி முன்னேற்றத்தில் (WIP) என்று குறிக்கவும். அந்த வழியில், பிற மக்கள் ஆரம்பத்தில் இருந்தே செயல்முறையில் ஈடுபட்டு உணர முடியும்.\nநீங்கள் உங்கள் திட்டத்தை ஊக்குவிக்க, மக்கள் உங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும். விஷயங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதைப் பற்றிய கேள்விகள் இருக்கலாம் அல்லது தொடங்குவதற்கு உதவி தேவைப்படலாம்.\nயாராவது ஒரு சிக்கலைப் பதிவுசெய்தால், இழு கோரிக்கையை சமர்ப்பித்தால் அல்லது உங்கள் திட்டத்தைப் பற்றிய கேள்வியை கேட்டால், பதிலளிக்கும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் விரைவாக பதிலளிக்கும்போது, அவர்கள் ஒரு உரையாடலின் பகுதியாக இருப்பதாக மக்கள் உணருவார்கள், மேலும் அவர்கள் பங்கு பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.\nநீங்கள் கோரிக்கையை உடனடியாக மதிப்பாய்வு செய்யாவிட்டாலும், ஆரம்பத்தில் அதை ஒப்புக் கொள்ளுதல் என்பது பங்களிப்பை அதிகரிக்க உதவுகிறது. மிடில்மேன் இழு கோரிக்கைக்கு @tdreyno இவ்வாறு பதிலளித்தார்:\nஒரு மோசில்லா ஆய்வு 48 மணி நேரத்திற்குள் குறியீட்டு மதிப்பீடுகளைப் பெற்ற பங்களிப்பாளர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் திரும்பினர் மற்றும் மீண்டும் பங்களிப்பு செய்தனர் என்று கண்டறிந்தது.\nஉங்கள் திட்டத்தைப் பற்றிய உரையாடல்கள், இணையம் முழுவதும் ப���ற இடங்களில் ஸ்டேக் ஓவர்ஃப்ளோ, ட்விட்டர் அல்லது ரெடிட் போன்றவைகளில் நடக்கலாம். இந்த இடங்களில் சில அறிவிப்புகளை நீங்கள் அமைக்கலாம், எனவே யாராவது உங்கள் திட்டத்தை குறிப்பிடுகையில் விழிப்பூட்டப்படுவீர்கள்.\nஉங்கள் சமுதாயத்தைக் ஒன்று திரட்ட ஒரு இடம் கொடுங்கள்\nஉங்கள் சமுதாயத்தை ஒன்று சேர்ப்பதற்கான இடம் கொடுப்பதற்கு இரண்டு காரணங்களாகும்.\nமுதல் காரணம் அவர்களுக்காக. ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள உதவுங்கள். பொதுவான நலன்களைக் கொண்ட மக்கள் தவிர்க்கவியலாமல் அதைப் பற்றி பேச ஒரு இடம் வேண்டும். தொடர்பு பொதுவிலும் மற்றும் அணுகத்தக்க வகையிலும் இருக்கும் போது, எவராலும் முந்தைய காப்பகங்களை படித்து வேகமாக பங்கு பெற முடியும்.\nஇரண்டாவது காரணம் உங்களுக்காக. உங்கள் திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு பொது மக்களுக்கு பொதுவெளியில் இடம் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் உங்களை நேரடியாக தொடர்புகொள்வார்கள். தொடக்கத்தில், இது தனிப்பட்ட செய்திகளுக்கு பதிலளிக்கும் போது “இது ஒரு முறை” மட்டுமே என எளிதானதாக தோன்றலாம். ஆனால் காலப்போக்கில், குறிப்பாக உங்கள் திட்டம் பிரபலமாகி விட்டால், நீங்கள் சோர்வாக உணருவீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் திட்டத்தைப் பற்றி மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான தூண்டுதலை எதிர்க்கவும். அதற்கு பதிலாக, ஒரு நியமிக்கப்பட்ட பொது அலைத்தடத்திற்கு அவர்களை வழிநடத்துங்கள்.\nஉங்கள் வலைப்பதிவில் நேரடியாகவோ அல்லது கருத்து தெரிவிப்பதற்கோ பதிலளிப்பதற்குப் பதிலாக, மக்களை திறந்த சிக்கலுக்கு வழிகாட்டுவதைப்போல பொது தகவல்தொடர்பு மிகவும் எளிது. நீங்கள் ஒரு அஞ்சல் பட்டியலை அமைக்கலாம் அல்லது ஒரு ட்விட்டர் கணக்கை உருவாக்கலாம், ஸ்லாக் அல்லது ஐ.ஆர்.சி சேனல் உங்கள் திட்டத்தை பற்றி பேசுவதற்கு. அல்லது மேலே கூறிய அனைத்தையும் முயற்சி செய்யலாம்\nகுபெர்னீஸ் காப்ஸ் சமுதாய உறுப்பினர்களுக்கு உதவ ஒவ்வொரு வாரமும் அலுவலக நேரங்களை ஒதுக்கி வைக்கிறது:\nசமூகத்திற்கு உதவி மற்றும் வழிநடத்துதலை வழங்குவதற்காக ஒவ்வொரு வாரமும் காப்ஸ் நேரத்தை ஒதுக்கியுள்ளது. காப்ஸ் பராமரிப்பாளர்கள் குறிப்பாக புதிதாக பணிபுரியும் பணியாளர்களுடன் பணிபுரிவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தை ஒதுக்கி, PR களுக்கு உதவுவது, புதிய அம்ச��்களைப் பற்றி கலந்துரையாட ஒப்புக் கொண்டனர்.\nபொது தொடர்புக்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள்: 1) பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் 2) உணர்ச்சிமிக்க நடத்தை நெறிமுறைகளின் கட்டு மீருகைகள். இந்த சிக்கல்களைத் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க மக்களுக்கு எப்போதும் ஒரு வழி இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், ஒரு பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை அமைக்கலாம்.\nசமூகங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. அந்த சக்தி உங்களுக்கு ஆசீர்வாதமாகவோ சாபமாகவோ இருக்கலாம், அதை எவ்வாறு செயலாட்சி செய்கிறோம் என்பதைப் பொறுத்து. உங்கள் திட்டத்தின் சமூகம் வளரும் போது, கட்டுமானத்திற்கு ஒரு சக்தியாக உதவுவதற்கான வழிகளாக இருக்கும், அழிக்கும் வழியாக அல்ல.\nதீங்கு விளைவிப்பவர்களை பொறுத்துக் கொள்ளாதீர்கள்\nஎந்தவொரு பிரபலமான திட்டமும் தவிர்க்க முடியாமல் தீங்கு விளைவிக்கும் நபர்களை ஈர்க்கும். அவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தொடங்கலாம், அற்பமான அம்சங்கள் மீது விவாதிக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு தொல்லை தரலாம்.\nஇந்த வகையான மக்களிடம் சகிப்பின்மையை கடைப்பிடிப்பது சிறந்தது. இதை தடுக்காமல் விட்டுவிட்டால், எதிர்மறையான மக்கள் உங்கள் சமூகத்தில் பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் விலக கூட நேரிடலாம்.\nஉண்மை என்னவென்றால் ஒரு ஆதரவான சமூகம் இருப்பது முக்கியமானது. என் சக பணியாளர்கள், நட்பு இணைய அந்நியர்கள் மற்றும் வம்பளக்கிற ஐ.ஆர்.சி. சேனல்கள் ஆகியோரின் உதவியின்றி இந்த வேலையை நான் செய்ய முடியாது. (…) குறைவாக குடியேறாதீர்கள். அறிவில்லாதவர்களை பொறுத்துக்கொள்ள தேவையில்லை.\n— @karissa, “ஒரு FOSS திட்டத்தை எவ்வாறு இயக்க வேண்டும்”\nஉங்கள் திட்டத்தின் அற்பமான அம்சங்களைப் பற்றிய வழக்கமான விவாதங்கள் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதில் இருந்து நீங்கள் உட்பட, மற்றவர்களை திசை திருப்ப கூடியவை. உங்கள் திட்டத்திற்கு வரும் புதிய நபர்கள் இந்த உரையாடல்களைக் காணலாம் மற்றும் பங்கேற்க விரும்பாமல் போகலாம்.\nஉங்கள் திட்டத்தில் எதிர்மறையான நடத்தை நடக்கும்போது, அதை வெளிப்படையாக அழைக்கவும். ஒரு வகையான ஆனால் உறுதியான தொனியில், அவர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என விளக்கவும். பிரச்சனை தொடர்ந்தால், நீங்கள் அவர்களை விலகி விடுமாறு கேளுங்கள். உங்கள் நடத்தை குறியீடு இந்த உரையாடல்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான வழிகாட்டியாக இருக்கலாம்.\nபங்களிப்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை சந்திக்கவும்\nஉங்கள் சமூகம் வளரும் போது நல்ல ஆவணங்கள் மிக முக்கியமானதாக மாறும். உங்கள் திட்டத்தினை நன்கு அறிந்திருக்காத சாதாரண பங்களிப்பாளர்கள், அவர்களுக்கு தேவையான சூழலை விரைவாக பெற உங்கள் ஆவணங்களைப் படிக்கவும்.\nஉங்கள் பங்களிப்புக் (CONTRIBUTING) கோப்பில், புதிய பங்களிப்பாளர்களை எவ்வாறு தொடங்குவது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துங்கள். இந்த நோக்கத்திற்காக நீங்கள் ஒரு பிரத்யேக பிரிவை உருவாக்க விரும்பலாம்.Django, உதாரணமாக, புதிய பங்களிப்பாளர்களை வரவேற்க ஒரு சிறப்பு இறங்கும் பக்கம் வைத்துள்ளார்.\nஉங்கள் பிரச்சினை வரிசையில், பல்வேறு வகை பங்களிப்பாளர்களுக்கு பொருத்தமான பிழைகளுக்கு விவரத்துணுக்கு கொடுக்கவும்: உதாரணத்திற்கு, “முதல் முறை பங்களிப்பாளர்களுக்கு மட்டும்”, “நல்ல முதல் பிழை”, அல்லது “ஆவணங்கள்”. இந்த விவரத்துணுக்குகள் யாராவது உங்கள் திட்டத்திற்கு புதியவர்கள் விரைவாக உங்கள் பிரச்சினைகளை பார்பதற்கும், தொடங்குவதற்கும் எளிதாக்குகின்றன.\nகடைசியாக, ஒவ்வொரு அடியிலும் மக்கள் வரவேற்பைப் பெற உங்கள் ஆவணங்களைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் திட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ள மாட்டீர்கள். நீங்கள் பெறாத பங்களிப்புகள் இருக்கலாம், ஏனெனில் யாரோ ஒருவர் பயமுறுத்தப்பட்டார் அல்லது எங்கு தொடங்குவது என தெரியாமல் இருக்கலாம். உங்கள் திட்டத்தை இருந்து யாரேனும் விலகுவதை உங்களின் ஒரு சில கனிவான வார்த்தைகளால் தடுக்கலாம்.\nஉதாரணமாக, ரூபினிஸ் இங்கே எப்படி அதன் பங்களிப்பு வழிகாட்டியை தொடங்குகியது:\nரூபினியஸைப் பயன்படுத்துவதற்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் நாம் துவங்க வேண்டும். இந்த திட்டம் காதலால் உருவானது, மற்றும் பிழைகள் பிடிக்க, செயல்திறன் மேம்பாடுகள், மற்றும் ஆவணங்களை உதவி என்று அனைத்து பயனர்களையும் பாராட்டுகிறோம். ஒவ்வொரு பங்களிப்பும் அர்த்தமுள்ளது, எனவே பங்கு பெறுவதற்கு நன்றி. இதனால் கூறப்படுவதன் என்னவெனில், உங்களுடைய பிரச்சினையை வெற்றிகரமாக தீர்க்க நாங்கள் பின்பற்றும் ச��ல வழிகாட்டு நெறிகள் நீங்கள் பின்பற்ற வேண்டும் .\nஉங்கள் தலைவர்கள் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், அனைத்து ஆரோக்கியமான சமூகங்களைப் போல எனினும், உரத்த குரல் எப்போதும் மக்கள் சோர்வாகி வெளியேறவும் மூலம் வெற்றி பெறவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் குறைந்த முக்கிய மற்றும் சிறுபான்மை குரல்கள் கேட்கப்பட வேண்டும்.\n— @sarahsharp, “என்ன ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குகிறது\nஉரிமையாளர்களாக உணர்கையில் மக்கள் திட்டங்களுக்கு பங்களிப்பதில் உற்சாகமாக உள்ளனர். நீங்கள் உங்கள் திட்டத்தின் பார்வையிலிருந்து விலக வேண்டும் அல்லது நீங்கள் விரும்பாத பங்களிப்பை ஏற்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் நீங்கள் மற்றவர்களை கௌரவப்படுத்தும் பொழுது, அவர்கள் இன்னும் அதிகமாகக் பங்களிப்பார்கள்.\nஉங்கள் சமூகத்துடன் உரிமையை எவ்வளவு பகிர முடியுமோ அந்தளவு வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்பதைப் பார்க்கவும். சில யோசனைகள்:\nஎளிதாக (அல்லாத முக்கிய) பிழைகளை சரிசெய்வதை எதிர்க்கவும். அதற்கு மாறாக, புதிய பங்களிப்பாளர்களைப் பணியமர்த்துவதற்கான வாய்ப்பாக அவற்றைப் பயன்படுத்துங்கள் அல்லது பங்களிக்க விரும்பும் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இது முதலில் இயற்கைக்கு மாறானதாக தோன்றலாம், ஆனால் உங்கள் முதலீடு காலப்போக்கில் திரும்பிவிடும். உதாரணமாக, @michaeljoseph சிக்கலைக் குறைக்க, தானே சரிசெய்யாமல், ஒரு பங்களிப்பாளரிடம் Cookiecutter இழு கோரிக்கை எழுப்புமாறு கேட்டார்.\nசினாட்ரா போன்று உங்கள் திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் உங்கள் திட்டத்தில் ஒரு பங்களிப்பாளர்கள்(CONTRIBUTORS) அல்லது நூலாசிரியர்கள்(AUTHORS) கோப்பைத் தொடங்கவும்.\nஉங்கள் சமூகம் பெரியதாயிருந்தால், ஒரு செய்திமடலை முடிக்க அல்லது வலைப்பதிவு இடுகையை எழுதுவதன் முலம் பங்களிப்பாளர்களுக்கு நன்றி சொல்லுங்கள். ரஸ்ட்-ன் இந்த வாரம் ரஸ்ட் மற்றும் ஹூடி-ன் கூச்சலிடுங்கள் இரண்டு நல்ல உதாரணங்களாகும்.\nஒவ்வொரு பங்களிப்பாளரும் ஒப்பவிக்கும் அனுமதி தரவும். இது மக்களை அவர்களின் இணைப்புகளை மெருகூட்டுவதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஎன்று @felixge கண்டறிந்தார், மேலும் அவர் சமீபத்தில் வேலை செய்யாத திட்டங்களில் கூட புதிய பராமரிப்பாளர்களைக் கண்டார்.\nஉங்க��் திட்டம் கிட்ஹப் இல் இருந்தால், உங்கள் திட்டத்தை உங்கள் தனிப்பட்ட கணக்கிலிருந்து ஒரு அமைப்பாக மாற்றவும் மற்றும் குறைந்தது ஒரு காப்பு நிர்வாகியை சேர்க்கவும். வெளிப்புற ஒத்துழைப்பாளர்களுடன் திட்டங்களில் வேலை செய்வதை நிறுவனங்கள் எளிதாக்குகின்றன.\nஉண்மை என்னவென்றால், பெரும்பாலான திட்டங்களுக்கு பெரும்பாலான வேலைகள் செய்யக்கூடிய ஒன்று அல்லது இரண்டு பராமரிப்பாளர்கள் இருப்பர். பெரிய திட்டம், மற்றும் உங்கள் சமூகம் பெரியதாக இருப்பின், எளிதாக உதவியை கண்டுபிடிக்க முடியும்.\nஅழைப்பிற்கு பதில் தெரிவிக்க யாரும் இல்லை என்றாலும், ஒரு சமிக்ஞையைத் தட்டினால், மற்றவர்கள் அதில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எவ்வளவு முந்தி நீங்கள் ஆரம்பிக்கிறீர்களோ, விரைவில் மக்களால் உதவ முடியும்.\nபணியை அனுபவிக்கும் பங்களிப்பாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் நீங்கள் இல்லாத காரியங்களைச் செய்யக்கூடியவர்கள் யார் என்பதில் [இது உங்கள் சிறந்த ஆர்வத்தில் உள்ளது]. நீங்கள் குறியீடு எழுதுவதை அனுபவிக்கிறீர்களா, ஆனால் சிக்கல்களுக்கு பதிலளிப்பதில்லையா பின்னர் உங்கள் சமூகத்தில் அந்த நபர்களை அடையாளம் காணுங்கள், அவர்கள் அதைச் செய்யட்டும்.\n— @gr2m, “வரவேற்பு சமூகங்கள்”\nஉங்கள் திட்டத்தின் ஆரம்ப கட்டங்களில், பெரிய முடிவுகளை எடுப்பது எளிதானது. நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், நீங்கள் அதை செய்யலாம்.\nஉங்கள் திட்டம் மிகவும் பிரபலமாகும்போது, நீங்கள் செய்யும் தீர்மானங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களுக்கு ஒரு பெரிய பங்களிப்பாளர் சமூகம் இல்லையெனிலும், உங்கள் திட்டத்தில் நிறைய பயனர்கள் இருந்தால், முடிவுகளை எடுப்பதில் அல்லது தங்கள் சொந்த பிரச்சினைகளை எழுப்புவதில் உங்களை எடை போடலாம்.\nபெரும்பாலும், நீங்கள் ஒரு நட்பு, மரியாதைக்குரிய சமூகம் பயிரிட்டால் மற்றும் உங்கள் செயல்முறைகளை வெளிப்படையாக ஆவணப்படுத்தியிருந்தால், உங்கள் சமூகம் தீர்மானத்தைக் கண்டறிய முடியும். ஆனால் சில நேரங்களில் ஒரு சில சிக்கல்களில் நீங்கள் உரையாட சிறிது கடினமான இருக்கலாம்.\nஉங்கள் சமூகம் கடினமான சிக்கலைக் கொண்டுவருகையில், கோபம் அதிகரிக்கும். மக்கள் கோபமாக அல்லது விரக்தியடைந்து, ஒருவருக்கொருவர் அல்லது உங்களிடத்தில் கோபம் ���ொள்ளலாம்.\nஒரு பராமரிப்பாளராக உங்கள் வேலை இந்த சூழ்நிலைகளை அதிகரிக்காமல் பார்க்க வேண்டும். உங்களுக்கு ஒரு தலைப்பில் ஒரு வலுவான கருத்து இருந்தால் கூட, போராட்டத்தில் குதித்து விடாமல் அல்லது உங்கள் கருத்துக்களை தள்ளி விடாமல், ஒரு நடுவராக நிலையை எடுக்க முயற்சிக்கவும். யாரோ ஒருவர் கலகலப்பாகவோ அல்லது உரையாடலை ஏகபோகமாகவோ செய்தால், உடனடியாக செயல்பட்டு விவாதங்களை பொறுப்புள்ளதாக மற்றும் ஆக்கமிக்கதாக செய்யுங்கள்.\nஒரு திட்டம் பராமரிப்பாளராக, உங்களுக்கு பங்களிப்பவர்களுக்கு மரியாதை கொடுத்தல் மிகவும் முக்கியம். அவர்கள் அடிக்கடி நீங்கள் தனிப்பட்ட முறையில் என்ன சொல்கிறீர்கள் என்பதை எடுத்துக்கொள்கிறார்கள்.\n— @kennethreitz, “உள்ளன்புள்ள அல்லது தனிவழியாக இருத்தல்”\nமற்றவர்கள் வழிநடத்துதலுக்காக உங்களைத் தேடுகிறார்கள். ஒரு நல்ல உதாரணம் அமையுங்கள். நீங்கள் இன்னமும் ஏமாற்றம், துயரத்தை அல்லது கவலையை வெளிப்படுத்தலாம், ஆனால் அமைதியாக செய்யலாம்.\nஉங்களை சாந்தமாக வைத்துக்கொள்வது எளிதானது அல்ல, ஆனால் உங்கள் சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பது தலைமைத்துவத்தை நிரூபிக்கிறது. இணையம் நன்றி சொல்லும்.\nஉங்கள் README ஐ ஒரு அரசியலமைப்பாக நடத்துங்கள்\nஉங்கள் README வழிமுறைகளின் தொகுப்பை விடவும் மேலானது. இது உங்கள் இலக்குகள், தயாரிப்பு பார்வை, மற்றும் திட்ட வரைபடங்களைப் பற்றி பேசுவதற்கான இடமாகும். ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் தகுதியைப் பற்றி விவாதிக்க மக்கள் கவனம் செலுத்தினால், அது உங்கள் README ஐ மறுபரிசீலனை செய்ய மற்றும் உங்கள் திட்டத்தின் உயர்ந்த பார்வை பற்றி பேச உதவும். உங்கள் README இல் கவனம் செலுத்துவது உரையாடலைப் பயன்படுத்துகிறது, எனவே நீங்கள் ஒரு ஆக்கபூர்வமான விவாதம் செய்யலாம்.\nபயணத்தின் மீது கவனம் செலுத்துங்கள், இலக்கு அல்ல\nசில திட்டங்கள் பெரிய முடிவுகளை எடுக்க வாக்களிக்கும் செயல்முறையைப் பயன்படுத்துகின்றன. முதல் பார்வையில் புத்திசாலித்தனமாக, வாக்களிப்பது ஒருவரது கவலையைப் பேசுவதற்கும், பேசுவதற்கும் பதிலாக “பதில்” பெறுவதை வலியுறுத்துகிறது.\nவாக்களிப்பு அரசியல் ரீதியாக மாறலாம், அங்கு சமூக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உத்வேகம் கொடுப்பதாக அல்லது ஒரு குறிப்பிட்ட வழியில் வாக்களிக்க அழுத��தம் கொடுக்கின்றனர். உங்கள் சமூகத்தில் எல்லோரும் வாக்குகளிப்பது இல்லை, அது அமைதி பெரும்பான்மை உள்ளவர்கள் அல்லது ஒரு வாக்களிக்க தெரியாத தற்போதைய பயனர்கள் யாராயினும்.\nசில நேரங்களில், வாக்களிப்பது அவசியமான ஒரு தேவையான சமநிலை முறிகை ஆகும். இருப்பினும், உங்களால் முடிந்த அளவுக்கு, ஒருமித்த கருத்தை விட “சமரசம் தேடுவதை” வலியுறுத்துகின்றன.\nஒரு கருத்தொன்றைத் தேடும் செயல்முறையின் கீழ், சமுதாய உறுப்பினர்கள் தாங்கள் போதுமான அளவு கேட்டிருப்பதை உணரும் வரை முக்கிய கவலைகளை விவாதிக்கின்றனர். சிறிய கவலை மட்டுமே இருக்கும் போது, சமூகம் முன்னோக்கி நகர்கிறது. ஒரு சமூகம் ஒரு சரியான பதிலை அடைய முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறது. அதற்கு பதிலாக, அதை கேட்பதற்கும் மற்றும் விவாதிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவும்.\nஆட்டம்(Atom) குழு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாக்களிப்பு முறையை பின்பற்றுவதற்குப் போவதில்லை என்பதால் Atom சிக்கல்களுக்கு ஒரு வாக்கெடுப்பு முறை இல்லை. சில நேரங்களில் நாம் எது சரியானது என்று நினைக்கிறோமோ அதை தேர்வு செய்வது சரியே அது செல்வாக்கற்றதாக இருந்தாலும். (…) நான் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய உறுதிமொழி கொடுக்கமுடியும் … சமூகத்தை கவனிப்பது என் வேலை என்று ஆகிறது.\nநீங்கள் ஒரு கருத்தொன்றைத் தேடும் நடைமுறையை உண்மையில் பின்பற்றவில்லை என்றால், ஒரு திட்ட பராமரிப்பாளராக, நீங்கள் கவனிப்பதை மக்கள் அறிந்திருப்பது அவசியம். மற்றவர்கள் கேட்டதை உணர்ந்து, தங்கள் கவலைகளை தீர்ப்பதில் ஈடுபடுவதால், சிக்கலான சூழ்நிலைகளைத் தூண்டுவதற்கு நீண்ட தூரம் செல்கிறது. பிறகு, உங்கள் வார்த்தைகளை செயல்களோடு பின்பற்றுங்கள்.\nஒரு தீர்மானம் எடுப்பதற்காக விரைந்து முடிவை எடுக்க வேண்டாம். எல்லோரும் கேட்டதை உணர்ந்து கொள்ளுங்கள் மற்றும் அனைத்துத் தகவலும் ஒரு தீர்மானம் நோக்கி நகரும் முன் பகிரங்கமாக்கப்பட்டுள்ளது.\nஉரையாடலை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துக\nகலந்துரையாடல் முக்கியம், ஆனால் உற்பத்தி மற்றும் ஆக்கபூர்வமற்ற உரையாடல்களுக்கு இடையே வேறுபாடு உள்ளது.\nவிவாதத்திற்கு ஊக்கமளிக்கும் வரை அது தீவிரமாக தீர்மானம் நோக்கி நகரும். உரையாடலைத் தாமதப்படுத்துவது அல்லது புறப்படுவது என்பது தெளிவாக இருந்தால், தனிப்பட்���வர்கள், அல்லது சிறு விவரங்களைப் பற்றி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள், அதை மூடுவதற்கான நேரம்.\nஇந்த உரையாடல்களைத் தொடர அனுமதிப்பது நடப்பிலுள்ள பிரச்சினைக்குத் தீமை மட்டுமல்ல, உங்கள் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு மோசமானது. இந்த வகையான உரையாடல்கள் அனுமதிக்கப்படுவதையோ, ஊக்கப்படுத்தினாலும், அது எதிர்கால பிரச்சினைகளை எழுப்புவதையோ அல்லது தீர்ப்பதிலோ இருந்து மக்களை ஊக்கங்கெடுக்கலாம்.\nஉங்களுக்கோ மற்றவர்களுக்கோ எவ்விதமான குறிப்பையும் கொண்டு, உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள், “இது எப்படி ஒரு தீர்மானத்திற்கு நெருக்கமாக உள்ளது\nஉரையாடலை அவிழ்க்கத் தொடங்கினால், குழுவைக் கேட்கவும் “அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கை என்ன\nஒரு உரையாடல் தெளிவாக போகவில்லை என்றால், எடுக்கும் தெளிவான நடவடிக்கைகள் எதுவும் இல்லை, அல்லது அதற்கான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது, சிக்கலை மூடிவிட்டு நீங்கள் ஏன் மூடினீர்கள் என்பதை விளக்குங்கள்.\nஉந்துதல் இல்லாமல் ஒரு பிரியை பயன் தரும்படி வழிகாட்டுதல் ஒரு கலை. மக்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவது, அல்லது சொல்வதற்கு ஆக்கபூர்வமான ஒன்றை வைத்திருந்தாலன்றி, அவற்றை இடுகையிடத் தேவையில்லை. (…) அதற்கு பதிலாக, நீங்கள் இன்னும் முன்னேற்ற நிலைமைகள் பரிந்துரைக்க வேண்டும்: மக்கள் ஒரு வழி கொடுங்கள், நீங்கள் விரும்பும் முடிவை அடைய வழிவகுக்க என்று ஒரு பாதை, ஆனால் நீங்கள் நடத்தை ஆணையிடுவது போல் இருக்காது.\n— @kfogel, OSS உருவாக்குதல்\nஉங்கள் போர்களை புத்திசாலித்தனமாக எடுக்கவும்\nசூழல் முக்கியமானது. கலந்துரையாடலில் யார் ஈடுபட்டு உள்ளனர், எப்படி அவர்கள் மற்ற சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.\nசமுதாயத்தில் எல்லோரும் சோகமாக இருக்கிறார்களா, அல்லது இந்த பிரச்சினையுடன் கூட ஈடுபடுகிறார்களா அல்லது ஒரு தனி தொந்தரவு அல்லது ஒரு தனி தொந்தரவு செயலில் உள்ள குரல்களை மட்டுமல்ல, உங்கள் அமைதியான சமூக உறுப்பினர்களைக் கருத்தில் கொள்ள மறக்காதீர்கள்.\nஉங்கள் சமூகத்தின் பரந்த தேவைகளை சிக்கல் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றால், சிலருடைய கவலையை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இது ஒரு தெளிவான தீர்மானம் இல்லாமல் தொடர்ச்சியான ப��ரச்சினை என்றால், தலைப்பில் முந்தைய விவாதங்களை சுட்டிக்காட்டவும் மற்றும் பிரியை மூட வேண்டும்.\nஒரு சமூக சமநிலை முறிகையாளரை அடையாளம் காணுங்கள்\nஒரு நல்ல அணுகுமுறை மற்றும் தெளிவான தகவல்தொடர்புடன், மிகக் கடினமான சூழ்நிலைகள் தீர்க்கத்தக்கவை. இருப்பினும், ஒரு செயல்திறன் கொண்ட உரையாடலில் கூட, எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி கருத்து வேறுபாடு இருக்கும். இந்த சந்தர்ப்பங்களில், ஒரு சமநிலை முறிகையாளராக இருக்க ஒரு தனிநபரோ அல்லது குழுவோ அடையாளம் காணுங்கள்.\nஒரு சமநிலை முறிகையாளராக திட்டத்தின் முதன்மை பராமரிப்பாளர் இருக்க முடியும், அல்லது இது வாக்களிக்கும் அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க மக்கள் ஒரு சிறிய குழு இருக்க முடியும். சமநிலை முறிகையாளரை பயன்படுத்தவதற்கு முன், அடையாளம் கண்டு செயல்முறையை ஆட்சி முறை (GOVERNANCE) கோப்பில் இணைக்கவேண்டும்.\nஉங்கள் சமநிலை முறிகையாளர் ஒரு கடைசி போக்கிடமாக இருக்க வேண்டும். உங்கள் சமூகம் வளரவும் கற்றுக்கொள்ளவும் பிளவுபடும் பிரச்சினைகள் ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்புகளைத் தழுவி, முடிந்தவரை ஒரு தீர்மானத்திற்கு நகர்த்துவதற்கு ஒரு கூட்டு செயல்முறையைப் பயன்படுத்துங்கள்.\nசமூகமானது ❤️ திறந்த மூலம்\nஆரோக்கியமான, வளரும் சமுதாயங்கள் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மணி நேரம் திறந்த மூலத்திற்கு ஊற்றப்படுகின்றன. பல பங்களிப்பாளர்கள் மற்றவர்களிடம் திறந்த மூலத்தில் - வேலை செய்வதற்கான - அல்லது ஏன் வேலை செய்யவில்லை காரணத்தை சுட்டிக்காட்டுகின்றனர். ஆக்கபூர்வமாக அந்த ஆற்றலை எவ்வாறு தட்டச்சு செய்வது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், யாரோ ஒருவருக்கு மறக்கமுடியாத திறந்த மூல அனுபவத்தை பெற நீங்கள் உதவுவீர்கள்.\nதிறந்த மூல பராமரிப்பாளராக உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவது, உங்கள் சமூகத்தை செயல்படுத்துவதற்கான செயல்முறைகளை ஆவணப்படுத்துதல்.\nநடத்தை நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான சமூக நடத்தைக்கு உதவுதல்.\n இந்த உள்ளடக்கம் திறந்த மூலமாகும். அதை மேம்படுத்த உதவவும்.\nGitHub இன் சமீபத்திய திறந்த மூல குறிப்புகள் மற்றும் வளங்களைப் பற்றி முதலில் கேட்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2045", "date_download": "2019-07-16T06:33:23Z", "digest": "sha1:6LM22MYAIAWOSPMZIMGL2SY772JQEJ6L", "length": 6904, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிறப்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன். மைசூர் குடகு மலையில் பிறந்து தமிழ்நாட்டில் கடலுடன் கலக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்திலேயே பல அணைகள் கட்டப்பட்டு நீரைத் தேக்கிவைக்கிறார்கள். எஞ்சிய நீர் மட்டுமே தென்னக நெற்களஞ்சியமாம் தஞ்சையை எட்டுகிறது. ஆனால், கரிகாலன் காலத்தில், காவிரியின் குறுக்கே எந்தத் தடைகளும் இல்லாத சூழலில், ஆண்டு முழுவதும் வெள்ளம் பாயும் காவிரி எப்படி கரைபுரண்டு ஓடியிருக்கும் அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும் அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும் அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான் அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான் - இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் வார்க்கிறது இந்தத் தேடுதல் நிறைந்த பதிவு. உண்மையான கரிகாலன் யார், அவனுடைய ஆட்சிச் சிறப்பு, போர்த் திறன், கல்லணை கட்டப்பட்டதின் தொலைநோக்குப் பார்வை, நீர்ப் பிரச்னை என நாம் அறியத் தவறிய சோழ மண்ணின் காலடித்தடத்தைக் கண்டுபிடித்து சுவைபடச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் ரா.நிரஞ்சனாதேவி. மாமன்னன் கரிகாலனைப்பற்றியும் கல்லணையைப்பற்றியும் இதுவரை எவரும் சொல்லியிராத அளவுக்கு செறிவுமிகுந்த கல்வெட்டுச் செய்திகளுக்கு நிகரான படைப்பு இது\nகோட்டையின் கதை ப.திருமாவேலன் Rs .50\nமதராசபட்டினம் to சென்னை பார்த்திபன் Rs .70\nமருதநாயகம் கான்சாகிப் செ.திவான் Rs .77\nகரிகால் சோழன் டாக்டர் ரா.நிரஞ்சனா தேவி Rs .200\nமாலிக்காபூர் செ.திவான் Rs .56\nசிப்பாய் கலகம் சிவதர்ஷினி Rs .50\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nபோஜராஜன் மு.ஸ்ரீனிவாஸன் Rs .50\nநெல்லை ஜமீன்கள் முத்தாலங்குறிச்சி காமராசு Rs .133\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinereporters.com/tag/vijay/page/3/", "date_download": "2019-07-16T06:45:55Z", "digest": "sha1:LACJJI6CK55WZBO3G2P5UFFIBU6V5AID", "length": 4797, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "vijay Archives - Page 3 of 38 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவீடியோ…இந்த மாதிரி செய்யாதீங்க, ரசிகர்களுக்கு விஜய் அன்பான வேண்டுகோள்\nஅட்லி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் – வைரலாகும் வீடியோ\nதனது டிரைவரின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட விஜய் – வைரலாகும் வீடியோ\nராணுவ வீரரை வாழ்த்திய விஜய்- ஆடியோவை கேளுங்க\nதீபாவளிக்கு முன்பே ரிலீஸாகும் ‘தளபதி 63’ – குஷியில் ரசிகர்கள்\nகேரவனில் விஜய் செய்த செயல் – ஷாக்கான படக்குழுவினர்\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\n‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் பிரபல அரசியல்வாதி\nதிருமணத்தில் ரூ.11 லட்சம் மோசடி – விஜய் பட ஹீரோயின் மீது வழக்கு\n‘விஜய் 63’-க்கு ஸ்கெட்ச் போட்ட நயன்தாரா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,071)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,790)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4764", "date_download": "2019-07-16T06:11:34Z", "digest": "sha1:D4WWUKS4Z7YD7LESGILEZGB5TK74D2YN", "length": 9601, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சயாம் மரண ரயில் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் ���ுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionசயாம் மரண ரயில் இரண்டாம் உலகப் போரின் போது பாசிச ஜப்பானின் பிடியில் சிக்கித் தங்களது உயிரை இழந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் வரலாற்றில் ஒரு துளி... இந்நிகழ்விற்கும் இந்தியா – மலேசியத் தமிழர்களுக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு, இவ்வரலாற்று நிகழ்வில் தமிழர்கள் எதிர் கொண்ட இன்னல்களும் ஒழப்ப...\nஇரண்டாம் உலகப் போரின் போது பாசிச ஜப்பானின் பிடியில் சிக்கித் தங்களது உயிரை இழந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் வரலாற்றில் ஒரு துளி...\nஇந்நிகழ்விற்கும் இந்தியா – மலேசியத் தமிழர்களுக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு, இவ்வரலாற்று நிகழ்வில் தமிழர்கள் எதிர் கொண்ட இன்னல்களும் ஒழப்புகளுக்கும் அளவேயில்லை.. உயிரிழப்பு,உறவிழப்பு, பொருளிழப்பு, எனப் பன்முக இழப்புகளைத் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளனர். அந்த இழப்புகளின் வெம்மையை இன்றளவும் காணமுடிகிறது. சற்றேறத்தாழ எழுபது, எண்பது அகவையைக் கடந்த பெரியவர்கள் தம் இழப்புகளை நினைவுகூரும்போது. தமிழனின் வரலாற்றுப் பக்கங்களில் கரும்புள்ளிகள் பல சிதறிக்கிடப்பதை உணர முடிகிறது.\nசாலையோரத்தில் நடந்துபோய்க் கொண்டிருந்தவர்களை இழுத்து வண்டியில் ஏற்றி, சயாமுக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு கொண்டு செல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையை இன்றளவும் அளவிடவும் முடியவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mazhai-kodukkum-song-lyrics/", "date_download": "2019-07-16T07:01:14Z", "digest": "sha1:WSFQ7FRTPHI662BSQZ54LT6OSV2PVHRJ", "length": 9580, "nlines": 266, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mazhai Kodukkum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன்,\nடி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nஆண் : மழை கொடுக்கும் கொடையுமொரு\nஇரண்டு மாதம்…ம்ம் ம்ம் ம்ம்\nமூன்று மாதம்…ம்ம் ம்ம் ம்ம்\nநான்கு மாதம்…ம்ம் ம்ம் ம்ம்\nஆண் : நாணிச் சிவந்தன\nநாடு தோறும் நடந்து சிவந்தன\nஆண் : தினம் கொடுத்து\nஆண் : மன்னவர் பொருள்களை\nஆண் : என்ன கொடுப்பான்\nஆண் : இவையும் குறைவென்றால்\nஆண்கள் : ஆயிரம் கரங்கள் நீட்டி\nஅருள் பொங்கும் முகத்தைக் காட்டி\nஇருள் நீக்கும் தந்தாய் போற்றி\nஆண்கள��� : தாயினும் பரிந்து\nதழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம்\nதுணைக் கரம் கொடுப்பாய் போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15501&id1=4&issue=20190621", "date_download": "2019-07-16T05:53:18Z", "digest": "sha1:BSPVOQ5REGBHJ3WACW3TAQ6NMMVUA2ZU", "length": 12858, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "விரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nசென்னையிலிருந்து 50 கி.மீ. தள்ளியிருப்பது எதிர்காலத்தில் நகரத்திலிருந்து தள்ளியிருப்பதாக உணரச் செய்யாது என்கிறார்கள் வல்லுநர்கள்.இன்றைக்கே சென்னை என்பது செங்கல்பட்டு வரை நீண்டுவிட்டது.\nநகரங்கள் மெல்ல விரிந்து வளர்ந்து சுற்றிலும் உள்ள கிராமங்களை எல்லாம் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்கள் எல்லாம் ஃப்ளாட்களாக மாறிவிட்டன என்று ஒருபுறம் மக்கள் குமுறிக்கொண்டிருந்தாலும் நகர மையப் பொருளாதாரம் ஆட்சி செய்யும் ஒரு தேசத்தில் இந்த விளைவுகள் தவிர்க்க இயலாததுதான்.\nஇப்போது சென்னை மெட்ரோ என்பது பாரிமுனையை மைய அச்சாகக் கொண்டால் முப்பது கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. அதாவது, 1,189 சதுர கி.மீ விரிந்தது. இதனை 8,878 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட மிகப் பெரிய மெட்ரோவாக விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.\nதற்போது அதற்கான பணிகள் ஜரூராக நடந்துகொண்டுள்ளன. இதற்காக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள், வேலூரின் அரக்கோணம் மற்றும் நெம்மேலி பகுதிகளை உள்ளடக்கி புதிய சென்னை மெட்ரோ உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இந்த விரிவாக்கத்துக்காக சென்னை பீச் - காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை பீச் என்ற வளையத்துக்குள் மேம்பாட்டுப் பணிகளைத் திட்டமிட்டுள்ளது. சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வரை உள்ள தொலைவு அறுபது கிலோமீட்டர். இந்தத் தொலைவுக்குள் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வேலை வாய்ப்பு முதல் சகல வசதிகளும் அந்தந்த இடத்திலேயே கிடைப்பதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.\nஅதாவது, ஒரு பகுதியில் உள்ள மக்கள் வேலைக்கோ, பொருட்களை வாங்குவதற்கோ, மால்கள், சினிமா தியேட்டர்கள் என்று உல்லாசமாகப் பொழுதுபோக்குவதற்கோ, எதற்காகவும் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை நோக்கி வந்தே ஆகவேண்டும் என்ற சூழல் இருக்கக் கூடாது என்பதுதான் திட்டத்தின் நோக்கம்.\nசுமார் நூறு கிலோ மீட்டருக்கு மேல் சுற்றளவுள்ள சென்னை மெட்ரோவின் ஒவ்வொரு பகுதியும் அத்தியாவசியமான பொருட்கள் முதல் வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு வரை எல்லா உள்கட்டுமானங்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும். இப்படி புறநகரின் உள்கட்டுமானங்கள் மேம்படுவதால் அதன் பொருளாதார நிலையும் உயர்கிறது. அந்தப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.\nவிவசாய நிலங்களை மெட்ரோவுக்காக முழுவதுமாக அழிக்கும் எண்ணமில்லை. புதிய மெட்ரோவின் சுற்றுப்பகுதியில் காலங்காலமாக விவசாயம் நிகழ்ந்துவரும் வளமான நிலங்களைக் கண்டறிந்து அவற்றை சிறப்பு விவசாய மண்டலங்களாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇப்படி ஒரு மெட்ரோவின் அருகிலேயே விவசாய சிறப்பு மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் மெட்ரோவுக்கான உணவுப் பொருட்கள் வழங்கலும் தன்னிறைவு அடைகிறது. அதாவது, காய்கறிகள், கீரைகளில் தொடங்கி அரிசி போன்ற அடிப்படை உணவுப் பொருட்கள் வரையிலும் இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டால் அது விவசாயத்துக்கும் நல்லது. அருகில் உள்ள நகரத்துக்கும் நல்லது.\nதொழில்நுட்பப் பூங்காக்கள், தொழிற்சாலைகள், மால்கள், பொழுதுபோக்கு அம்சங்களோடு செல்வந்தர்கள் வரை உழைப்பாளிகள், பாட்டாளிகள் வரை எல்லா தரப்பு மக்களும் வசிப்பதற்கு ஏற்ற பகுதியாக இந்த புதிய மெட்ரோவை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு தனிநபருக்கு அதிகபட்சமாக தன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் வேலை முதல் தனக்கான எல்லா வசதிகளும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம்.\nஇது தொடர்பாக மக்களில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்படுகின்றன. சிறப்பு விவசாய மண்டலங்கள் திட்டத்துக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தத் திட்டம் நல்லவிதமாக நிறைவேற வேண்டுமானால் இந்தப் பகுதிகளுக்கிடையே ரயில் போக்குவரத்து உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் சாலைப் போக்குவரத்தும் தரமானதாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று பலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.\nபெரு நகரங்கள் வளர்ந்துகொண்டே போவது ஆபத்தானது. ஒரேவகையான தொழில் துறைப் பொருளாதாரத்தை மட்டுமே ���ம்பி அரசு இருக்கக்கூடாது. நமது தேசத்தின் அடிப்படையான விவசாயத்தின் நலனை முதன்மைப்படுத்தி, கிராம மையப் பொருளாதாரத்தையும் அதற்கான உள்கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன.\nகிராமப் பொருளாதாரமோ, நகரப் பொருளாதாரமோ, வளர்ச்சி முக்கியம். மக்களின் வாழ்வில் நல்ல விஷயங்கள் நடந்தால் எந்த வகைப் பொருளாதாரமாய் இருந்தால் என்ன என்கிறார்கள் சில சமூக ஆர்வலர்கள். அதுவும் சரிதான்.\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.70021 Jun 2019\nஎன்டிஆர் சிவபார்வதி சந்திரபாபு நாயுடு\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3466&id1=93&issue=20180516", "date_download": "2019-07-16T06:20:37Z", "digest": "sha1:4U5SV44FD5B4ERBQWDUBN645EU5Q5Y23", "length": 15360, "nlines": 49, "source_domain": "kungumam.co.in", "title": "பாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nஉலக அளவில் மருத்துவத் துறையில் நவீனமயமாக்கப்பட்டு மிகப்பெரும் வளர்ச்சியடைந்திருக்கும் நாடு இந்தியா. இதற்கு ஆதாரமாக பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்து மருத்துவ சாதனைகள் படைத்திருக்கின்றன சில இந்திய மருத்துவமனைகள்.\nமருத்துவம் கார்பரேட் மயமாகிவரும் நிலையில் அத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தேவையும் அதிகரித்துவருகிறது. ஆனால், கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் மருத்துவப் படிப்பு ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வால் எட்டாக்கனியாக்கப்பட்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பல மாணவர்கள் டாக்டர்களாக வேண்டும் என்ற கனவோடு எம்.பி.\nபி.எஸ். படிக்க வேண்டும் என்று பெரும் முயற்சி மெற்கொள்கிறார்கள். இதுபோன்ற மாணவர்களுக்கு வாய்ப்பு அமையாத சூழ்நிலையில் தாராளமாக பாராமெடிக்கல் ���னப்படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப் படிக்கலாம்.\nசமீபகாலமாக ஏராளமான மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கூட பல பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன.\nபாராமெடிக்கல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாற்றாக அமைந்திடாது என்றாலும் மருத்துவத்துறையில் இந்தப் படிப்புக்கான பணிவாய்ப்புகளையும் சமூக அந்தஸ்த்தையும் நாம் மறுக்க முடியாது.\nமருத்துவத்தில் எம்.பி.பி.எஸ். என்று சொல்லப்படும் ஐந்து ஆண்டு படிக்கும் மருத்துவர்களைப் போலவே அறுவை சிகிச்சை பணிகளில் கூட பங்கெடுத்துக்கொள்ளும் அளவு அந்தஸ்து கொண்ட பாடப்பிரிவுகள் பாராமெடிக்கல் துறையில் உள்ளது. பாராமெடிக்கலில் இளநிலையில் படிக்கவேண்டுமென்றால் ஃபார்ம்-டி, பிஸியோதெரபி, நர்சிங், ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி, ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் பேதாலஜி போன்ற பிரிவுகளைப் படிப்பதால் கட்டாயம் நல்ல எதிர்காலம் உண்டு.\nஇப்படிப்புகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.இந்தியாவில் மட்டுமே நர்சிங் பணிக்கு அதிகமான ஆட்கள் தேவைப்\nபடுகின்றனர். பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தை எடுக்க வேண்டும். சராசரி மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் எடுத்து படிக்கலாம். அதாவது, ஐம்பது சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெறக்கூடிய மாணவர்கள் இந்தப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம். பாராமெடிக்கலில் ஒருசில டிப்ளமோ படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால்கூட போதும்.\nபார்ம்-டி: பார்மஸி டாக்டர் எனப்படும் இந்தப் படிப்பானது 6 வருட காலம் கொண்டதாகும். (5 வருடங்கள் வகுப்பறை படிப்பும் 1 வருடம் பயிற்சியும் உள்ளடக்கியது.) இந்தியாவில் பார்மஸி சார்ந்த துறையில் நோயாளிகளுக்கு நேரடி சேவை வழங்கும் வாய்ப்பை பெற்றது இந்தத் துறை மட்டுமே.\nஅதாவது, MBBS, M.D. படித்துள்ள மருத்துவர்களைப் போல அவர்கள் மருத்துவ சேவை செய்ய முடியும் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது). பிஸியோதெரபி: இப்படிப்பானது சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகிவரும் ஒரு படிப்பாகும். இந்தப் படிப்பிற்கு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் மிகுந்த ���ேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படிப்பு 4½ வருட காலம் உள்ளடக்கியதாகும். இந்த பிஸியோதெரபி துறையில் பல உட்பிரிவுகள் உண்டு.\nநர்சிங்: நர்சிங் பணிக்கு உலகம் முழுவதும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள் மட்டுமே முடிக்கும் பாடப்பிரிவு இது. ஜெனரல் நர்சிங் (3 ஆண்டு), பி.எஸ்சி. (4 ஆண்டு) பட்டப்படிப்புகளைப் படிக்கலாம். படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்குப் பிறகு கார்டியோ தெரபிக் நர்சிங், சைக்கார்டிஸ்டிக் நர்சிங், பிசிசியன் அசிஸ்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து வைத்தால் அரசுப் பணிக்கும் வாய்ப்பு உண்டு. முதுநிலை நர்சிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும், வருமானமும் உண்டு. டிப்ளமோ நர்சிங் படிப்பும் உள்ளது.\nஆக்குபேஷனல் தெரபி: மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது பற்றி சொல்லிக்கொடுப்பது ஆக்குபேஷனல் தெரபி. மனிதனின் செயல்பாடுகள் மாறிப்போவதற்கான மர்மத்தை ஆராய்ந்து அதற்குரிய சரியான சிகிச்சையை அளிப்பது இதன் பணி. பரபரப்பாக அவசரகதியாக ஓடும் இன்றைய மனித வாழ்க்கையினால் பலபேர் மனநிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற பாதிப்படைபவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது.\nஆடியோலஜி: பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு ஆடியோலஜி. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் ‘ஸ்பீச் தெரபி’ படிப்பும் உள்ளது. இது தவிர மருத்துவம் சார்ந்த நல்ல பணி வாய்ப்புகளைத் தரக்கூடிய படிப்புகள் நிறையவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை குறித்து அறிவதற்கு ரேடியோகிராபி படிப்பு. ரேடியோதெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.\nநோயைக் கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி. இதற்குரியது மருத்துவத்துறையில் முக்கியமான படிப்பான மெடிக்கல் லேப் டெக்னாலஜி. உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இதில் டிப்ளமோ (டி.எம்.எல்.டி.), பட்டப்படிப்புகள் (பி.எம்.எல��.டி.) உள்ளன. இதை படிப்பதனால் மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப்\nகளில் பணி வாய்ப்புகள் ஏராளம். இவை தவிர மருத்துவத் துறையில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.\nசிறப்பு மருத்துவர்களை இழக்கப்போகும் தமிழகம்\nஎஸ்.எஸ்.சி. தேர்வும்...இன்னும் சில விளக்கங்களும்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nபாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nசிறப்பு மருத்துவர்களை இழக்கப்போகும் தமிழகம்\nஎஸ்.எஸ்.சி. தேர்வும்...இன்னும் சில விளக்கங்களும்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nகழுத்தை நெரிக்கும் கல்விக் கட்டணம்\nபிளாஸ்டிக் தொழில்நுட்பப் படிப்பில் மாணவர் சேர்க்கை\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை16 May 2018\nதளராத தன்னம்பிக்கையால் IAS தேர்வில் கிடைத்த வெற்றி16 May 2018\nபாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nசிறப்பு மருத்துவர்களை இழக்கப்போகும் தமிழகம்\nசெய்தித் தொகுப்பு16 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13060", "date_download": "2019-07-16T06:38:59Z", "digest": "sha1:VL23TB3WXZV76RZ4OZKS5DMG6U27ALXD", "length": 11991, "nlines": 72, "source_domain": "nammacoimbatore.in", "title": "வியக்கவைக்கும் புகைப்படங்கள்; 12 வயதில் ஒரு புகைப்படக்கலைஞர் - வேட்டைக்காரன்புதூர் தனுப்பரன்", "raw_content": "\nவியக்கவைக்கும் புகைப்படங்கள்; 12 வயதில் ஒரு புகைப்படக்கலைஞர் - வேட்டைக்காரன்புதூர் தனுப்பரன்\nமிரட்சியுடன் பார்க்கும் குட்டி சோலைமந்தியை அணைத்துக்கொண்டுள்ள தாய் சோலைமந்தி, தியானத்தில் இருப்பது போல மென்மையாகக் கண்களை மூடியிருக்கிறது; அழகு கொஞ்சும் ஆண் மயில்களின் நீண்ட தோகைதான் நமக்குத் தெரியும், அவை சண்டையும் இடுகின்றன; தொண்டைப் பகுதியில் உள்ள காற்றுப் பையை விரித்துக் கும்மிருட்டில் கத்துவதற்குத் தயாராகிறது பச்சைத் தவளையொன்று... இப்படி ஒவ்வொரு படமும் காட்டுக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. இந்தப் படங்களை எடுத்தவர் மிகப் பெரிய ஒயில்ட்லைஃப் போட்டோகிராஃபராக இருப்பாரோ இல்லை, 15 வயது கே.ஏ. தனுபரன்தான் இந்தப் படங்களை எடுத்த ஒளிப்பட நிபுணர்.\nஎட்டு வயதில் தனுபரன் கேமராவைத் தூக்கியபோது, இன்றைக்கு அவர் வைத்திருக்கும் கேமராவின் லென்ஸைவிடக் குறைவான உயரமே இருந்திருப்பார். 'எங்க பண்ணைக்கு நிறைய பறவ��களும் தவளைகளும் வரும். அதுங்கள படம் எடுக்குறது மூலமா, எனக்கு நிறைய பிராக்டீஸ் கிடைச்சது' என்கிறார் ‘ஃபாரஸ்ட் ஹில் அகாடமி'யில் படிக்கும் தனு.\nதனுவின் 10-வது பிறந்த நாளின்போது அவருடைய மாமா கிரி சீனிவாசன் பரிசளித்த எஸ்.எல்ஆர். கேமராவில், காட்டுயிர்களைப் படம் எடுக்க உதவும் டெலி லென்ஸ் இருந்தது. அதிலிருந்து படம் எடுக்கக் காடுகளுக்குப் போகத் தொடங்கினார். தாத்தா சண்முகம் பரிசளித்த 400 எம்.எம். டெலி லென்ஸ் கேமராவுடன் இப்போது காட்டுக்குச் செல்கிறார்.\n“நீங்க பாக்குற ஒவ்வொரு படமும், புது அனுபவத்தைத் தந்துச்சுன்னா, அதுக்குப் பின்னாடி நிறைய கஷ்டப்பட்டிருப்பேன். பச்சைத் தவளை படத்துக்காக நைட் முழுக்க காட்டுல டார்ச்சை வைச்சுக்கிட்டு காத்திருந்தேன்.\nஒவ்வொரு விலங்கோட பழக்க வழக்கம், குணத்தைப் புரிஞ்சுக்கிட்டாதான், ஆச்சரியப்படுற மாதிரியான படங்களை எடுக்க முடியும்”என்று சொல்லும் தனு, ஒன்றிரண்டு போட்டோகிராஃபி பயிலரங்குகளுக்குச் சென்றிருக்கிறார்.\nதுபாயைச் சேர்ந்த தாமஸ் விஜயன், நிறைய போட்டோகிராஃபி டெக்னிக்குகளை ஃபேஸ்புக் மூலமாகத் தனுவுக்குக் கற்றுத் தந்திருக்கிறார். அத்துடன் தனுவின் அப்பா அருண்குமாரும், அம்மா கவிதாவும் நிறைய சப்போர்ட் பண்ணுகிறார்கள்.\nஆனைமலையின் அடிவாரத்தில் உள்ள வேட்டைக்காரன் புதூர்தான் தனுபரனின் ஊர். அதனால் ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\n'அத்தி மரத்தில் உட்கார்ந்திருந்த இருவாச்சி போட்டோதான், என்னுடைய முதல் போட்டோ. காட்டுக்குள்ள இருவாச்சி போன்ற கலர்புல்லான வேறு பறவையைப் பார்க்கவே முடியாது. அது இறக்கைகளை விரிச்சு கம்பீரமா பறக்கும் அழகே தனிதான். இருவாச்சிப் பறவைகள் சைவம்னுதான் விஞ்ஞானிங்க பதிவு செஞ்சிருக்காங்க. ஆனா, இருவாச்சி குட்டி குட்டி உயிரினங்களைச் சாப்பிடுறதை நான் படம் எடுத்திருக்கேன். அப்படி ஒரு ரேர் பிக்சர், ‘சாங்க்சுவரி ஏசியா' பத்திரிகைல வெளியாகியிருக்கு' - தனுபரனின் ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் இப்படி நிறைய கதைகள் இருக்கின்றன.\nவார இறுதிகள், விடுமுறை நாட்களில் கேமராவைத் தூக்கிக்கொண்டு இப்படிப் புது விஷயங்களைத் தேடிப் புறப்பட்டுவிடுகிறார். டாப்ஸ்லிப், வால்பாறை, பரம்பிக்குளம், முதுமலை, பந்திபூர், கபினி, களக்காடு-முண்டந்துறை, பத்ரா புலிகள் சரணாலயம், நெல்லியம்பதி எனத் தென்னிந்தியாவின் பல சரணாலயங்களுக்குத் தனுபரன் பயணித்துள்ளார்.\nஆனைமலை புலிகள் சரணாலயத்தின் சூழலியல் தன்னார்வலராகவும் அவர் இருக்கிறார். காட்டுக்குள் புதுப் பறவையையோ, உயிரினத்தையோ பார்த்தால் வனத் துறைக்குத் தகவல் தருகிறார். வனத் துறையும் அவருக்கு உதவுகிறது.\nவால்பாறையில் சமீபத்தில் நடந்து முடிந்த கோடை விழாவில் தனுபரனின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. திருச்சூரில் காட்டுயிர் தகவல் மையம் அமைப்பதற்காகத் தனுபரனின் 53 படங்களைத் தேர்வு செய்திருக்கிறது கேரள அரசு. அதேபோல அட்டைகட்டி, டாப்ஸ்லிப் வனத் தகவல் மையங்களில் தனுபரனின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\n‘பொள்ளாச்சி பாபிரஸ்' என்ற சுற்றுலா இதழில் இவருடைய படங்கள் பிரசுரமாகியுள்ளன. நாட்டின் நம்பிக்கைக்கு உரிய இளம் ஒளிப்படக் கலைஞர்களில் ஒருவர் என்று, பிரபல காட்டுயிர் இதழான ‘சாங்க்சுவரி ஏசியா’ இவரைக் குறிப்பிட்டுள்ளது.\n'நேஷனல் ஜியாகிரஃபிக், டிஸ்கவரி போன்ற டிவி சேனல்ல வேலை பார்க்கணுங்கிறதுதான் என்னோட லட்சியம்' என்கிறார் தனுபரன். அவருடைய லட்சியம் ரொம்ப தூரமில்லை என்று சொல்கின்றன அவருடைய படங்கள்.\nமணல் கொள்ளையரிடம் இருந்து ஆற்றைக் க\nகோவையில் இளம் பெண் சாதனையாளர் - ஹரி\nசாலைகளாகும் பிளாஸ்டிக் கழிவுகள்; சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakkural.lk/article/category/geneva/page/2", "date_download": "2019-07-16T05:55:39Z", "digest": "sha1:X455VRM2XIAOOYBHPLJS4ZHY5ETYUHW4", "length": 8238, "nlines": 93, "source_domain": "thinakkural.lk", "title": "geneva Archives - Page 2 of 10 - Thinakkural", "raw_content": "\nபிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு\nLeftin March 20, 2019 பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு2019-03-20T11:53:37+00:00 Breaking news\nஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ்…\nஜெனிவாவில் இன்று இலங்கை தொடர்பான அறிக்கை\nபொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்…\nஐ.நா சிறப்பு அறிக்கையாளரை இலங்கையில் நியமிக்க வேண்டும்-ஜெனீவாவில் கருணாஸ் வலியுறுத்து\nLeftin March 19, 2019 ஐ.நா சிறப்பு அறிக்கையாளரை இலங்கையில் நியமிக்க வேண்டும்-ஜெனீவாவில் கருணாஸ் வலியுறு��்து2019-03-19T16:53:51+00:00 Breaking news\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலைமை கண்டறிய, இலங்கைக்கு ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்…\nஐ.நா மனித உரிமைகள் உயர்ஸதானிகரின் அறிக்கைக்கு இலங்கை நாளை பதில்\nLeftin March 19, 2019 ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸதானிகரின் அறிக்கைக்கு இலங்கை நாளை பதில்2019-03-19T12:32:15+00:00 geneva\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை பற்றி…\nஇணை அனுசரணை நிலைப்பாட்டில் மாற்றமில்லை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இலங்கை…\nஜெனிவா பக்க அமர்வில் சரத் வீரசேகர குழுவுக்கும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குமிடையில் வாக்குவாதம்\nLeftin March 19, 2019 ஜெனிவா பக்க அமர்வில் சரத் வீரசேகர குழுவுக்கும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குமிடையில் வாக்குவாதம்2019-03-19T10:20:04+00:00 Breaking news\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர…\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரை சந்திக்கவுள்ள தமிழர் தரப்பு\nஐ.நா. மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடருக்கு சென்றுள்ள புலம்பெயர் மற்றும் .இலங்கையில் இருந்து சென்றுள்ள…\nஇலங்கை குறித்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வருகை\nLeftin March 18, 2019 இலங்கை குறித்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வருகை2019-03-18T10:06:47+00:00 Breaking news\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள…\nஐ.நா.ஆணையாளரை சந்திக்க தயாராகிவரும் சிங்கள,தமிழ் தரப்புகள்\nLeftin March 18, 2019 ஐ.நா.ஆணையாளரை சந்திக்க தயாராகிவரும் சிங்கள,தமிழ் தரப்புகள்2019-03-18T10:04:14+00:00 Breaking news\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்க செல்லும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும்,…\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை, இனப்படுகொலை,…\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cinebilla.com/kollywood/news/retried-judge-appointed-for-actors-association-election.html", "date_download": "2019-07-16T06:17:33Z", "digest": "sha1:RMAXCYXKKV4FVZ36PMDYG4XIQUIEDTI2", "length": 5369, "nlines": 76, "source_domain": "www.cinebilla.com", "title": "விரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம் | Cinebilla.com", "raw_content": "\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. 2015-18ம் ஆண்டுக்கான தேர்தலில் நாசர், விஷால், பொன்வண்ணன் மற்றும் கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த அக்டோபரில் நிறைவடைந்தது.\nஇதையடுத்து, தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. ஆனால், நடிகர் சங்க கட்டட பணிகளை காரணம் காட்டி, தேர்தலை 6 மாதம் தள்ளிவைத்தனர். தற்போது அதுவும் முடிந்த நிலையில் கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் தேர்தல் நடக்கும் என நாசர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று இரவு தனியார் ஓட்டலில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் அடுத்தக்கட்ட தேர்தல், கட்டட பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.\nகூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாசர், \"கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் தேதி மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அவர் அறிவிப்பார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nமொதல்ல விஜய் அப்பறம் தான் சூரியாவாம்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inayam.com/national?page=446", "date_download": "2019-07-16T07:12:10Z", "digest": "sha1:FMFFWKQ5YTODPH76HBCQGKQAZO3DC676", "length": 13221, "nlines": 1179, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nகுமாரவத்தை தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று இடம்பெற்றது. மலைநாட்டு...\nகாணாமல்போனோர் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 5 ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்\nபலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருப்பதா...\n20 கிலோகிராம் தங்கத்துடன் இந்தியப் பிரஜை கைது\nசுமார் 20 கிலோகிராம் தங்கத்தை ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட இந்திய பிரஜை ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது...\nஜனாதிபதி மைத்திரிக்கு இந்தியப் பிரதமர் பாராட்டு\nஇலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்து நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக தான் ஜனா...\nரணிலுக்கு பொருத்தமானது எதிர்க்கட்சித் தலைவர் கதிரையே என்கின்றார் டிலான் பெரேரா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் வசதியான கதிரை எதிர்கட்சித் தலைவரின் கதிரை என்பதனால் இந்த வருடம்...\nபுலிகளிடம் ஆயதம் வாங்கியதான குற்றச்சாட்டை மறுக்கின்றார் ஹிஸ்புல்லாஹ்\nவிடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்ச...\nபயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கைப் பிரஜை ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது\nபயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கைப் பிரஜை ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரி...\nவலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறி பயிர்ச்செய்கையில் சாதிக்கும் விவசாயி\nஇலங்கையில் தற்போது மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வ...\nதிருகோணமலை சீமெந்து தொழிற்சாலையொன்றில் இளைஞன் பலி\nதிருகோணமலையிலுள்ள சீமெந்து தொழிற்சாலையில் 27 நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.&...\nமட்டக்களப்பில் ஒரு நாளைக்கு ஒரு வாய்ப்புற்று நோயாளி இனங்காணப்படுகின்றார்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ஒருவர் வாய்புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது இனங்காணப்பட்டுவருவதாக மண்முனைப்பற்று...\nமட்டக்களப்பில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி\nநண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற ஏறாவூர் மதரஸாவில் கல்வி பயிலும் மணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழை...\nசிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிப்போம் என்ற தொனிப் பொருளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட அலுவல...\nசர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு\nசர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியில், கூட்டுறவுசபை மண்டபத்தில் இடம்பெற்றது. ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சமவுரிமை இயக்கத்தினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. ச...\nகொக்கட்டிச்சோலையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு\nமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஆயு...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2010/07/blog-post.html?showComment=1278987726272", "date_download": "2019-07-16T07:05:12Z", "digest": "sha1:MHYWYFAHA5YOO3O4JTB6XQYITPCTDTH7", "length": 9683, "nlines": 261, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: பார்த்த ஞாபகம் இல்லையோ", "raw_content": "\nகடவுளை கண்டவர் இலர் - அதே போல்\nஊட்டி மலை ஏறிடும் புகைவண்டியின் எஞ்சினில்\nஅமர்ந்து கொண்டு புகை விடும்போது\nஅம்மா அடுப்பிலிருந்து இறக்கி வைத்த இட்லி\nதட்டின் மேலிருந்து நர்தனம் ஆடும் போது\nபால் குக்கருக்குள்ளிருந்து வாலிபன் போல்\nகுளிர்கால விடியலில் கம்பளியின் கதகதப்பில்\nஇப்படி ஆவியை நாம் அன்றாடம் பார்த்தும்\nபார்த்த ஞாபகம் இல்லாதது போல் உணர்வதேன்\nகோவை ஆவியை காணாதவர் இலர் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு அருமையான ஆவி.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசிக்கன் (பேர கேட்டாலே எச்சில் ஊருதில்ல\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nகடோத்கஜா மெஸ் - பர்மா கார்னர்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை - அவன் அறிவானா - நிறைவுப்பகுதி - நெல்லைத்தமிழன்\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை – பதிவர் சந்திப்பு – ராணி காது\nகோடை (வீக்க���ன்ட்) காலத்திற்கு ஏற்ற குளிர் பானங்கள்\nநம்பர் பதிமூன்று - 13\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI4NjIzNA==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-!-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Worldcup", "date_download": "2019-07-16T06:59:10Z", "digest": "sha1:CYY4AB2ZGZRZ4BQVIWNELPDFWISZD5ZS", "length": 9545, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "திணறிய பிரேசில்..! நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » விகடன்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nரஷ்யாவில் நடந்துகொண்டிருக்கும் 2018-ம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையில், பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்திலிருந்தே வலுவான அணிகள் அனைத்தும் அடிகள் பல வாங்கிக் கொண்டிருப்பது உலகளாவிய கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல், அர்ஜென்டைனா போன்ற அணிகள் எவ்வளவு சிரமப்பட்டும் வெற்றிக்கான கோலை அடிக்க முடியாமல் ஆட்டத்தை டிராவில் தான் முடிக்க முடிந்தது. ஞாயிறு ஆட்டத்தில்கூட சென்ற உலகக் கோப்பையின் சாம்பியனான ஜெர்மனியே இந்தமுறை முதல் ஆட்டத்திலேயே தோல்வியைத் தழுவியிருப்பது மற்ற அணிகள் புத்துயிர் பெற்றுக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இதுவரை பிரசில் பங்கேற்ற 20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டங்களில் 16 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்தகைய வலிமையான அணியை இன்றைய ஆட்டத்தில் டிராவில் முடிக்கவைத்து தன்னை வலிமையான அணியாக நிருபித்துள்ளது ஸ்விட்���ர்லாந்து.\nஅந்த வரிசையில் தற்போது பிரேசிலும் ஸ்விட்சர்லாந்திற்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் அதே நிலையைச் சந்தித்துள்ளது. இதிலும் மற்ற ஆட்டங்களைப் போலவே ஜெர்மனியின் முக்கிய ஆட்டக்காரரான நெய்மர் மீதே எதிரணியினரின் குறி இருந்தது. ஆட்டத்தின் நடுவே பல சூழ்நிலைகளில் பந்தைச் சரியாகக் கொண்டுசேர்க்க விடாமல் தடுக்கப்பட்டார். பிலிப் கொடினோஹ் முதல் பாதியின் இறுதியில் ஒரு கோல் அடித்து பிரேசில் ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார்.\nஆனால், இரண்டாவது ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீவன் ஸூபர் ஒரு கோல் அடித்துச் சமன்செய்தார். அதன்பிறகான ஆட்டத்தில் இரண்டு அணியிரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள முனைந்ததில் டிராவில் முடிந்தது ஆட்டம். ஐந்து முறை உலகக் கோப்பை சாம்பியனாக இருந்த பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் வளர்ந்துவரும் ஸ்விட்சர்லாந்திற்கு எதிராக வெற்றியடைய முடியாமல் திணறியதும், பல்வேறு சூழல்களில் நெய்மர் வீழ்த்தப்பட்டதும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரானில் முக்காடு அணிய பெண்கள் எதிர்ப்பு : ஹிஜாப் சட்டத்தை மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nஇன்ஸ்டாகிராமில் இந்திய மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வரும் 16 மில்லியன் போலி கணக்குகள்: ஆய்வில் அதிர்ச்சி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅஞ்சலகத் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்க முடியாது: நரேந்திர சிங் தோமர் தகவல்\nபல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு\nநெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=4400", "date_download": "2019-07-16T06:54:55Z", "digest": "sha1:LM676M6VR37VDACGDYWMKBVJ2YK4G6DI", "length": 9370, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாதா டென்டல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஇந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ். கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவ கல்லூரிகளைக் கூறவும்.\nபி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா\nபைலட்டாக விரும்பும் நான் இதன் தொடக்க நிலைப் பயிற்சிக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1083", "date_download": "2019-07-16T06:14:57Z", "digest": "sha1:IKC4GXA6WAH5CYQV55O7FD6TZU3NEM6I", "length": 9004, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசவித்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nதேசிய தரம் : N/A\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பில் சேர என்ன தகுதி தேவை\nமீன்வள அறிவியல் படிப்பவருக்கு வாய்ப்புகள் எப்படி\nஎன் பெயர் தாரணி. சி.எஸ்.இ. கிளையில் 3ம் வருட பி.டெக் படித்து வருகிறேன். அடுத்து நான் என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. எம்.டெக் அல்லது எம்.பி.ஏ\nசிவில் இன்ஜினியரிங் துறையின் சிறப்புப் படிப்புகள் எவை\nஅமெரிக்��� நர்சிங் பணி தொடர்பான தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/ajwain-seeds/", "date_download": "2019-07-16T07:05:29Z", "digest": "sha1:M7PKDLDUGVSMCMQFGNXTYARSY4UTZIN3", "length": 7058, "nlines": 94, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கர்ப்ப காலத்தில் ஓமத்தின் நன்மைகள் | theIndusParent Tamil", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் ஓமத்தின் நன்மைகள்\nஇந்த அதிசய விதைகளுக்கு குறிப்பாக சிறந்த நோய் நீக்கும் பண்புகள் உண்டு. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு, பெரும் சுகாதார நலன்களை வழங்கும்.\nபொதுவான இந்திய சமையல் அறையில் காணப்படும் நறுமப்பொருட்களில் ஓமமும் ஒன்று.\nமேலும் பிஷப் களை என அழைக்கப்படும் ஓம விதைகளை, பொடித்து அல்லது அப்படியே சாப்பிடலாம்.இது பரவலாக பருப்பு (தால்) தயாரிப்பில் ஒரு வாசனை திரவியமாக பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த அதிசய விதைகளுக்கு குறிப்பாக சிறந்த நோய் நீக்கும் பண்புகள் உண்டு. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு, பெரும் சுகாதார நலன்களை வழங்கும்.\nவாய்வு மற்றும் வீக்காதிலிருந்து இருந்து நிவாரணம்\nகர்ப்ப காலத்தில்,ஹார்மோன்கள் மற்றும் ஒரு வளர்ந்து வரும் கருப்பையினால் செரிமானம் குறைந்து ,வாய்வு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.\nஇதிலிருக்கும் தைமால், செரிமான நொதிகளின் ஆக்கத்தை அதிகரிக்க மற்றும் குடல் சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது.இது செரிமானத்தை விரிவுபடுத்தி, உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.\nமலச்சிக்கல் மற்றும் குடல் இயக்கங்கள் முறைப்படுத்துதல்\nபல பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உங்காகும் . ஓமவிதைகள் உணவை, உணவுக்குழாயில் மெதுவாக வயிற்றிற்கு கொண்டு சேர்க்கும். செரிமானம் சீராக அமையும்.\nஓம விதைகள் கருப்பையை வலுப்படுத்தும். பிரசவ நேரத்தில் இந்த வலுமை பயன்படும்.\nகர்ப காலத்தில் ஊமத்தை உணவில் சேர்த்துக்கொள்வதற்காக, எங்கள் அஜ்வைன் முக்வாஸ்-ஐ சுவைத்து பாருங்கள்\nஓம விதைகள் - 50 கிராம்\nவெந்தையம் - 50 கிராம்\nபெருஞ்சீரகம் - 50 கிராம்\nஎள் - 50 கிராம்\nபிளாக் சால்ட்- ௫ கிராம்\nஎலுமிச்சை சாறு - ஒரு எலுமிச்சையின் சாறு\nஅதிமதுரம் - 50 கிராம்\nஎலுமிச்சை சாற்றில் பிளாக் சால்டய் கலக்கவும்.\nமற்ற பொருட்களை தனிதனியாக கிண்ணங்களில் பிரித்து போடவும்.\nஎலுமிச்சை சாற்றை(+பிளாக் சால்ட்) அணைத்து கிண்ணங்களிலும் சமமாக சேர்த்துகொள்ளுவும்.சிறிது நேரம் காய வைக்கணும்.\nஅதை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்\nபின் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-16T06:43:31Z", "digest": "sha1:P5GEUZIM2MAULMIIBPX37RIGEQJQICMH", "length": 9971, "nlines": 96, "source_domain": "tamil.theindusparent.com", "title": "நீங்கள் வளமான தாய் என்று உங்கள் உடல் அறிகுறிக்கும் 8 விஷயங்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nநீங்கள் வளமான தாய் என்று உங்கள் உடல் அறிகுறிக்கும் 8 விஷயங்கள்\nஒரு குழந்தை பெற முயற்சி செய்கிறீர்களா கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், கருத்தரிப்பிற்கு உங்கள் உடல் சரியானது என்று அர்த்தம்.\nசற்று கூர்ந்து கவனித்தால், நம் உடலே நமக்கு நிறைய விஷயங்கள் சொல்லும்.வளர்ந்து வரும் நோய் , ஓய்வெடுக்க வேண்டிய\nசமயம் மற்றும் தண்ணீர் குடிக்கவேண்டும் என்றும் நமக்கு நினைவூட்டும்.\nஅதை கவனமாக கண்காணிக்கும் பட்சத்தில், எந்தவொரு சோதனையுமின்றி நமது கருத்தரிக்கும் வளத்தை நாமே தீர்மானிக்க முடியும்.உங்கள் உடல் வளத்தை பற்றிய அறிகுறிகள் இதோ.\n1. உங்கள் மாதவிடாய் சரியான நேரத்திற்கு வரும்\nநீங்கள் வளமானவராக இருந்தால், உங்கள் மாதவிடாயும் சரியான தேதிக்கு வந்துவிடும். கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காத வகையில், உங்கள் சுழற்சி தொடர்ந்து 25 முதல் 35 நாட்களுக்குல் வந்துவிடும்.நீண்ட கால சுழற்சி உங்கள் வளமான கருப்பை இருப்பை குறிக்கும் .மார்பக மென்மை மற்றும் கால் குடைச்சல் போன்ற அறிகுறிகளால் நீங்கள் ஒரு வளமான தாயாக இருப்பதாக அர்த்தப்படுத்தலாம்.\n2. நிறைய மற்றும் தெளிவான வெளியேற்றம்\nசுழற்சியில் அரைவாசியில் ,தெளிவான துர்நாற்றமற்ற டிஸ்சார்ஜ் அளவுகளை கவனியுங்கள். இது கர்ப்பப்பை வாய் சுரப்பியின் நிலை மற்றும் ஆரோக்கியமான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி ஆகியவற்றை குறிக்கிறது.\n3. அதிகமான மாதவிடாய் ஓட்டம் இல்லாமை\nஒவ்வொரு பெண்ணின் மாதவிடாயும் வித்தியாசப்படும் .ஒரு சில நாட்களுக்கு தொடர்ச்சியாக ஓட்டம் இருக்கும் , அனால் சில சுழற்சியில் சிறு துளிகள் மட்டுமே வரும்.நீங்கள் கர்ப்பமாக வேண்டும் என்றால்,உங்கள் கருப்பை லைனிங் தடிமனாகவும் போதுமானதாகவும் இருக்கவேண்டும் .அதிக ரத்த ஓட்டம் இருந்தால், உங்கள் கருப்பையின் ஆரோக்கியத்தை நீக்கிவிடும் .வளமான பெண்களுக்கு வழக்கமான இரத்த ஓட்டம் இருக்கும்.\n4. மற்ற பெண்களின் சுழற்சியை உங்களால் தீர்மானிக்கமுடியும்\nவளமான பெண்கள் , மாயாஜாலமாக மகளிர் சுழற்சிகளை ஒத்திசைக்க முடியும். இது மாதவிடாய் ஒத்திசைவாக அறியப்படுகிறது, வழக்கமாக பழகும் பெண்களை உங்கள் வலுவான பெரோமோன்கள் தாக்குதலே காரணம்.வலுவான ஃபெர்மோமன்களைக் கொடுப்பதும் நல்ல வளத்திற்கு அறிகுறிதான்.\nஅதிசயம் ஆனால் உண்மை : 18 கருச்சிதைவுகளுக்குப் பிறகு ஆக்ரா பெண் ஆரோக்கியமானகுழந்தையை பெற்றெடுத்தார்\nமகள் இஷா தியோலின் முதல் குழந்தையின் வருகைக்காக ஹேமா மாலினி தயாராகி வருகிறார்\nதொப்புள்கொடி இரத்த சேகரிப்பு பற்றி கேட்கவேண்டிய 7 முக்கியமான கேள்விகள்\nஅதிசயம் ஆனால் உண்மை : 18 கருச்சிதைவுகளுக்குப் பிறகு ஆக்ரா பெண் ஆரோக்கியமானகுழந்தையை பெற்றெடுத்தார்\nமகள் இஷா தியோலின் முதல் குழந்தையின் வருகைக்காக ஹேமா மாலினி தயாராகி வருகிறார்\nதொப்புள்கொடி இரத்த சேகரிப்பு பற்றி கேட்கவேண்டிய 7 முக்கியமான கேள்விகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Ozar/-/hospital/", "date_download": "2019-07-16T06:53:05Z", "digest": "sha1:X4AUFAQUVHZMJXUH2A4F74YOKVMR34LT", "length": 6355, "nlines": 174, "source_domain": "www.asklaila.com", "title": "Hospital Ozar உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். அனந்த் ராஜெந்திர பாவர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ஜி. டி கஸிலீவால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nட��க்டர். பி. எஸ் தரிலெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/baba-ramdev-warning-bjp", "date_download": "2019-07-16T07:32:41Z", "digest": "sha1:NLUYICBA6S2WSP5EZQJRDLTA3SJXNOD3", "length": 11388, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும்: பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன்: ராம்தேவ் எச்சரிக்கை | baba ramdev warning to BJP | nakkheeran", "raw_content": "\nதேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும்: பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன்: ராம்தேவ் எச்சரிக்கை\nபாபா ராம்தேவ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.\n‘தூய்மை இந்தியா’ போன்ற திட்டங்களை செயல்படுத்தியும், பெரிய ஊழல் எதுவும் நடக்க அனுமதிக்காமலும் பிரதமர் மோடி சிறப்பாக செயலாற்றுகிறார். எனினும் அவரை விமர்சிப்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும்.\nகடந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணிக்கு நான் ஆதரவு தெரிவித்து பிரசாரத்திலும் ஈடுபட்டேன். அப்போது இருந்த நிலைமை வேறு. இப்போது உள்ள நிலைமை வேறு.\nமோடி அரசின் கொள்கைகளில் சில கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. எனவே இதை மோடி உடனடியாக சரிசெய்ய வேண்டும்.\nஇந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மோடி அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்.\nநான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. மாறாக ஒரு நடுநிலைவாதி. வலுவான தேசியவாதியும் கூட. முக்கியமான பிரச்சனைகள் பலவற்றில் நான் மவுனம் சாதித்ததால், நான் யாருக்கும் தேவையில்லை. நான் பணத்தை தேடி ஓடியது இல்லை. அதுவே என்னை தேடி வருகிறது.\n2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யப்போவது இல்லை. அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அனைத்து கட்சிகளுடனும் நான் இருக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\nபாஜக பொதுச் செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமனம���\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nநான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து... 40 பேர் நிலை என்னவானது... மீட்புப்பணி தீவிரம்\nபழமையான கோவிலில் தலை துண்டிக்கப்பட்டு மூவர் கொலை... நரபலியா\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\nதலைகீழாய் கவிழ்ந்த பேருந்து... அதிர்ஷ்டவசமாக தப்பித்த இருவர்...அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adi-ennadi-ulagam/", "date_download": "2019-07-16T06:10:47Z", "digest": "sha1:YR5LGRVXW3UE7C243S4P6RE57YNTVAF2", "length": 7684, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adi Ennadi Ulagam Song Lyrics", "raw_content": "\nபாடகி : எல்.ஆர். ஈஸ்வரி\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nபெண் : அடி என்னடி உலகம்\nபெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை\nபாசம் என்பது பெரும் கவலை\nஇதில் சுற்றம் என்பது மந்தையடி} (2)\nபெண் : அடி என்னடி உலகம்\nபெண் : {செக்கு மீது ஏரிகொண்டால்\nபெண்ணின் தேவை தீருமா} (2)\nபெண் : கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு\nகொத்தும் போது கொத்தி கொண்டு\nபெண் : அடி என்னடி உலகம்\nபெண் : பந்தம் என்பது சிலந்தி வலை\nபாசம் என்பது பெரும் கவலை\nஇதில் சுற்றம் என்பது மந்தையடி\nபெண் : {கோடு போட்டு நிற்க சொன்னான்\nராமன் கதை இல்லையே} (2)\nபெண் : கோடு வட்டம் என்பதெல்லாம்\nபெண் : அடி என்னடி உலகம்\nபெண் : ஆ…. லலல… லலா\nபெண் : {காதல் போதை என்பதெல்லாம்\nபெண் : பங்குனிக்கு பின்பு என்ன\nபெண் : அடி என்னடி உலகம்\nபெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை\nபாசம் என்பது பெரும் கவலை\nஇதில் சுற்றம் என்பது மந்தையடி} (2)\nபெண் : அடி என்னடி உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15500&id1=4&issue=20190621", "date_download": "2019-07-16T07:01:59Z", "digest": "sha1:3M75AHYHIBL7QMY4SOWSUVPJEEVEV7CM", "length": 17518, "nlines": 51, "source_domain": "kungumam.co.in", "title": "தண்ணீர்..! தண்ணீர்..! தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nசென்னையின் குடிநீர் பிரச்னை பற்றி கடந்த மார்ச் மாதமே ‘குங்குமம்’ இதழில் எழுதியிருந்தோம். இப்போது அந்நிலை சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் ஆங்காங்கே காலிக் குடங்களுடன் போராட்டம் நடத்தும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nசென்னை ஹோட்டல்களில் மதிய உணவை மட்டும் நிறுத்தலாமா... என ேஹாட்டல் சங்கத்தினர் யோசித்து வருகின்றனர். சில ஹோட்டல்களில் மதிய உணவை குறைத்தே விட்டனர். பாத்திரங்கள் கழுவுவதற்கும், உணவு தயாரிப்பதற்கும் போதுமான தண்ணீர் இல்லை என்பதே இதற்குக் காரணம். லாரித் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி பணித்துள்ளதாகத் தகவல்கள். ஏன் இந்நிலை\nமழை ெபாய்த்துப் போனது என ஒற்றை வரியில் காரணத்தை எளிதாகச் சொல்லலாம். ஆனால், அது மட்டும்தானா ‘‘இல்லை...’’ என்கிறார் நீர் ஆய்வாளரும், ஓய்வுபெற்ற தமிழக குடிநீர் வாரிய பொறியாளருமான மீனாட்சிசுந்தரம். ‘‘தண்ணீர் பற்றிய புரிதல் நம்ம மக்கள்கிட்ட இன்னும் வளரல. இன்னைக்கு தண்ணீர் இல்லனு பொங்குறவங்க நாளைக்கு ஒரே ஒரு மழை பெய்ஞ்சதும் இந்தக் கஷ்டத்தை அப்படியே மறந்துடுவாங்க.\nஇதுக்கு என்ன காரணம்னு யோசிக்கமாட்டாங்க. இன்ெனாரு பக்கம் மழைநீர் வீணா கடல்ல கலக்குதேனு சிலர் கூப்பாடு போட்டு அரசை வசைபாடுவாங்க. ஆனா, இங்க அரசு, மக்கள்னு ரெண்டு தரப்பிலுமே நிறைய தப்புகள் இருக்கு...’’ என வேதனையுடன் விஷயத்தைப் பகிரத் தொடங்கினார் மீனாட்சிசுந்தரம்.\n‘‘இந்த உலகம் ரெண்டு பங்கு நீராலானதுனு நம்ம எல்லோருக்கும் தெரியும். இந்த ரெண்டு பங்குல நாம் பயன்படுத்துற தண்ணீரின் அளவு வெறும் ஒரு சதவீதம்தான். கடல்நீர் ஆவியாகி, மழையா பொழிஞ்சு, நிலத்தடி நீராகி, நீர்த்தேக்கங்கள்ல நிறைஞ்சு, நமக்கான குடிநீராகவும், விவசாயம், தொழில்நிறுவன���்கள் போன்ற மற்ற விஷயங்களுக்கும் பயன்படுது.\nமீதி தண்ணீர் பிறந்த இடமான கடலுக்கே போகுது. இதுஒரு சுழற்சி. அதனால, வீணா கடலுக்குப் போகுதேன்னு அங்கலாய்க்க வேண்டியதில்ல. அதை எப்படி சேமிக்கணும்கிற அறிவு நம்மகிட்ட இருக்குதானே\nநீர்த்தேக்கங்களை அழிச்சு குடியிருப்புகளாகவும், நிறுவனங்களாகவும் மாத்திட்டு கூப்பாடு போடுறதுல என்ன நியாயம் இருக்கு சரி, அப்படி மாத்தின இடங்கள்ல ஏதாவது ஒரு இடத்துலயாவது மழைநீர் சேகரிப்பு இருக்கா\nஎட்டு மாடி பத்து மாடினு இருக்குற சென்னையின் பெரிய ஐடி நிறுவனங்கள்ல துளிகூட மழைநீர் சேகரிப்பு அமைக்கப்படல. லாரித் தண்ணீரை நம்பித் தான் நடத்திட்டு இருக்காங்க. அரசின் விதிகள்ல, பெரிய கட்டடங்கள் அமைக்கும் போது மழைநீர் சேகரிப்பு கட்டாயம் செய்யப்படணும்னு இருக்கு. அதை யாரும் பெரிசா எடுத்துக்குறதில்ல. நூறு கோடி ரூபாய் போட்டு கட்டுற கட்டடங்கள்ல ஒரு ஐம்பது லட்ச ரூபாய்க்கு மழைநீர் சேகரிப்பு அமைக்கிறதுல என்ன கஷ்டம் வந்துடப் போகுது சென்னைனு இல்ல. தமிழகம் முழுவதும் இருக்குற பெரிய கட்டடங்கள், வீடுகள், நிறுவனங்கள்லயும் கூட இதேதான் நிலமை. எங்குமே மழைநீர் சேகரிப்பு முறையா பராமரிக்கப்படல.\nஒருநாளைக்கு ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் தேவை. இதுல 15 லிட்டர் குடிநீருக்கும், சமையலுக்கும் போக, மீதி நீர் குளிக்கவும், காலைக் கடனைக் கழிக்கவும் செலவாகுது. 1950கள்ல தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை இரண்டரைக் கோடி. இன்னைக்கு ஏறக்குறைய எட்டரைக் கோடிப் பேர் இருக்கோம். ஆக, இத்தனை பேருக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவைனு பார்த்துக்கோங்க.\nஆனா, அதே நிலப்பரப்புதான். மக்கள்தொகை மட்டும் நான்கு மடங்கா அதிகரிச்சு இருக்கு. இதுல, மக்களின் வாழ்க்கை முறை மாறியதால சுற்றுச்சூழல்ல கட்டுக்கடங்காத மாசு ஏற்பட்டு, காலநிலை மாற்றத்தை சந்திச்சிட்டு இருக்கோம். தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இதெல்லாமே காரணிகள்...’’ என்றவரிடம் இதற்கு என்னதான் தீர்வு என்றோம் ‘‘கடந்த 2003ல தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பை அரசு நடைமுறைப்படுத்துச்சு. ஆனா, அது சில வருஷங்களே சிறப்பா நடந்துச்சு. அப்புறம், யாருமே அதை சட்டை பண்ணல. மக்களாவது தனிப்பட்ட முறையிலாவது பராமரிச்சு இருக்கலாம். ஆனா, செய்யல. அரசும் அலட்சியமா இருந்துடுச்சு.\nஅடுத்து, 2013ல் ‘��ிலையான நீர் பாதுகாப்பு மிஷன்’னு ஒரு திட்டத்தை அரசு உருவாக்குச்சு. இதை முதல்கட்ட முயற்சியா சென்னை மாநகராட்சியில செய்து பார்த்தது. இந்தத் திட்டத்தின் நோக்கம், மழைநீரை ேசமிக்குறது, நீர் வளத்தைப் பெருக்குறது, தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குறதுனு சில அம்சங்கள் கொண்டது. ஆனா, 2015ல் வந்த வெள்ளத்துக்குப் பிறகு இந்தத் திட்டத்துக்கு அரசு எந்த நிதியும் ஒதுக்காம கிடப்புல போட்டுடுச்சு.\nபிறகு, 2017ல் மறுபடியும் இந்தத் திட்டத்தைப்பத்திப் பேசினாங்க. ஆனா, இப்பவரை பேச்சோடுதான் இருக்கு.\nஇனி, வருங்காலத்துல அரசை குற்றஞ் சொல்லாமல் மக்களும் தண்ணீர் பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.\nஒவ்வொரு தனிநபரும் முதல்ல தங்கள் வீடுகள்ல இருக்கிற மழைநீர் சேகரிப்பைச் சரி செய்யணும். இல்லாதவங்க புதுசா அமைக்கணும். அதை மூணு பெரும் மழைக்கு ஒருமுறை துடைச்சு, அதிலுள்ள தூசுகளை அகற்றி, புதுப்பிச்சு போடணும்.\nஅடுத்து, அரசு செய்ய வேண்டியதும் இதே மழைநீர் சேகரிப்பைத்தான். பெரிய கட்டடங்கள் கட்டும்போது மழைநீர் சேகரிப்பு விதியை சரியா கடைப்பிடிக்கிறாங்களானு கண்காணிக்கணும். எல்லா கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்னு வலியுறுத்தணும்.\nசென்னையில 8 லட்சத்து 28 ஆயிரம் வீடுகள்ல மழைநீர் சேகரிப்பு உள்ளது. தவிர, இரண்டாயிரத்து 700 அரசுக் கட்டடங்கள், 28 ஆயிரம் வணிக கட்டடங்கள், அறுநூறு பொது பூங்காக்கள், 210 மைதானங்கள், முந்நூறு பள்ளி, கல்லூரிகள்னு எல்லா இடங்களிலும் மழைநீர் சேகரிப்பை உடனடியாக சரிப்படுத்தணும். இல்லாமல் இருந்தா உருவாக்கணும்.\nஇதேபோல, தமிழகம் முழுவதும் கொண்டு வரணும். இப்படி செய்யும் போது நிறைவான நிலத்தடி நீரை சேமிக்கலாம். இதுக்குப் பிறகு, நீர்நிலைகளைச் சரிப்படுத்தும் பணியை மேற்கொள்ளணும். தொடர்ந்து, நிலையான நீர் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்கணும். இதுதான் நீண்ட கால ஒரே தீர்வு...’’ என விரிவாகப் பேசியவரிடம், இப்போதைய சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வழியில்ைலயா\n‘‘இருக்கு. ஆந்திரா அரசிடம் பேசி கிருஷ்ணா நீரைப் பெறுவதே ஒரே வழி. மொத்தம் 12 டிஎம்சி நீர் சென்னையின் குடிநீர் பற்றாக்குறைக்குத் தருவதாக ஒப்பந்தம். ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு டிஎம்சி தந்திருக்கணும். ஆனா, அரை டிஎம்சி நீரே வந்திர���க்கு. அதனால, அந்த நீரையும், ஜூலை முதல் அக்டோபர் வரை தரவேண்டிய எட்டு டிஎம்சி நீரையும் உடனே பெற அரசு முயற்சி எடுக்கணும். அப்பதான் பிரச்னை தீரும்...’’ என்கிறார்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.70021 Jun 2019\nஎன்டிஆர் சிவபார்வதி சந்திரபாபு நாயுடு\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3063&id1=140&issue=20190601", "date_download": "2019-07-16T06:09:55Z", "digest": "sha1:ZCZMXDCB6AQCR6FP2XXJ5YD2MK7USL2J", "length": 18439, "nlines": 62, "source_domain": "kungumam.co.in", "title": "கண்ணாடிக்கு குட்பை...கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகண்ணாடிக்கு குட்பை...கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\n எவ்வளவு நாள் வரை கண்ணாடி போட வேண்டியது இருக்கும்\n- கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்போர் வழக்கமாகக் கேட்கும் கேள்வி இது. கண்ணாடி தேவைப்படும் குறைபாடுகள் எவையும் குறிப்பிட்ட காலத்திற்கு கண்ணாடி அணிந்தால் குணமாகக்கூடியவை அல்ல. இந்தக் கேள்வி எழுவோருக்கு அறுவை சிகிச்சை ஒரு சிறந்த வாய்ப்பு.\nகண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ்க்கு மாற்றாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் பல உள்ளன. அவை என்னென்ன உலகில் இத்தகைய சிகிச்சைகள் முதன் முதலில் எப்படித் தோன்றின உலகில் இத்தகைய சிகிச்சைகள் முதன் முதலில் எப்படித் தோன்றின அவற்றில் என்னென்ன புதிய முன்னேற்றங்கள்\nமருத்துவக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய வரலாறுகள் எப்பொழுதுமே சற்று சுவாரஸ்யமானவைதான். 1930-களில் ஸுடோமு ஸடோ (Tsutomu Sato) என்ற ஜப்பானிய கண் மருத்துவர், கருவிழியின் ஆர வாக்கில் சில வெட்டுக்களை (Radial cuts) செய்வதன் மூலம் ஆறு டயாப்டர் (-6.00 அல்லது +6.00) வரையிலான பார்வைக் குறைபாட்டை சரிப்படுத்த முடியும் என்று கூறினார்.\nஇதை ராணுவ விமானிகளின் கண்களில் பரவலாகச் செய்தும் காட்டினார். ஆனால், இதில் பல குறைபாடுகள் இருக்கவே இவ்வகை ��ிகிச்சை கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னும் உலகில் ஆங்காங்கே இதைப் போன்ற முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.\nதிருப்புமுனையாக 1974-ல் ரஷ்யாவில் ஒரு சிறிய வைரக் கத்தியால் (Diamond knife) கருவிழியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அவை நல்ல பலன்களைத் தர, அதே கோணத்தில் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. 1980-ல் ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்த ரங்கசாமி ஸ்ரீனிவாசன் என்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி மைக்ரோ சிப்-களில் லேசர் கதிர்களால் சர்க்யூட்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது அவர் லேசர் கதிர்களால் மனிதத் தசைகளையும் கூட துல்லியமாக, வெப்பத்தின் பாதிப்பின்றி வெட்ட முடியும் என்று கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்புக்கு பின் கருவிழியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறைகளில் அசுர வளர்ச்சி ஏற்பட்டது.\n1990-களில் நிரூபிக்கப்பட்ட ஒன்றான லேசிக் (LASIK) முறை, இன்றளவும் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. கண்ணாடியைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளில் இதுவே முதலிடம் பிடிக்கிறது.மேலும் Photo refractive keratectomy, epi-LASIK, LASEK போன்ற சிகிச்சைகளும் பழக்கத்தில் உள்ளன.\nசிறிய அளவிலான கத்தியை(Micro keratome) கொண்டு கருவிழியின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய பகுதி விலக்கப்படும்(Flap). பின் அதன் அடியில் உள்ள தசை நார்ப்பகுதியில் லேசர் கதிர் மூலம் சிற்சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஒருவருக்கு சரி செய்யப்பட வேண்டிய அளவினை முன்கூட்டியே கணக்கிட்டு, அதன் படி லேசர் கதிர்கள் செலுத்தப்படுகின்றன. இன்று செய்யப்பட்டு வரும் பெரும்பாலான சிகிச்சைகளுக்கு இந்த வழிமுறைதான் அடிப்படை.\nZyoptix என்பது லேசிக்கிலேயே மேம்படுத்தப்பட்ட ஒரு சிகிச்சை முறை. ஃபெம்டோசெகன்ட் லேசர்(Femtosecond laser) என்ற புதிய கண்டுபிடிப்பின் மூலமாக கத்திக்கு பதிலாக லேசர் கதிரே வெட்டும் பணியையும் செய்கிறது. எனவே லேசிக்கில் ஏற்படும் கண் கூச்சம், கண்ணின் மேற்பரப்பு வலுவிழத்தல் போன்ற பக்க விளைவுகள் தவிர்க்கப்படுகின்றன.\nReLEx FLEx, ReLEx SMILE போன்ற வழிமுறைகளில் கருவிழியின் தசைநார்ப் பகுதியிலிருந்து ஒரு சிறிய பகுதி தேவைக்கேற்ப அகற்றப்படுகிறது (lenticular extraction). C -TEN எனும் சிகிச்சையில் கருவிழியின் மேற்பரப்பைத் தொடாமலேயே முழுக்க முழுக்க லேசர் கதிர்களால் மட்டும் சிகிச்சை\n(No touch no cut)மேற்கண்ட வழிமுறைகள் அனைத்துமே ஒவ்வொரு நோயாளியின் கண்ணிற்கும் ஏற்ற வகையில், முன்கூட்டியே நுண்ணியமாக திட்டமிடப்பட்டு, பிரத்தியேகமாக செய்யக் கூடியவை என்பதால் சிறப்பான விளைவுகளைத் தருகின்றன. ஒரு ஆய்வின் படி இவ்வகையான சிகிச்சைகளுக்குப் பின் கிட்டத்தட்ட தொண்ணூற்றைந்து சதவீதத்தினர் திருப்திகரமான பார்வையைப் பெற்றிருப்பதாகக்\nயார் யார் லேசிக் சிகிச்சை மேற்கொள்ளலாம்\nபொதுவாக லேசிக் சிகிச்சை இருபத்தோரு வயதுக்கு மேற்பட்டோருக்கு செய்யப்படுகிறது. முந்தைய மூன்று ஆண்டுகளில் கண்ணாடியின் பவர்(Refractive status) மாறாமல் நிலையாக இருந்திருப்பதும் அவசியம்.லேசிக் சிகிச்சையை நாடுபவர்களில் அழகியல் காரணங்களுக்காகக் கண்ணாடியை தவிர்க்க நினைப்பவர்கள் தான் முதலிடம் பிடிக்கின்றனர்.\nஅது போக, கனமான கண்ணாடியால் ஏற்படும் பார்வைத் தடுமாற்றங்கள் (aberrations), விளையாட்டு, குதிரையேற்றம், மலையேற்றம் போன்ற செய்கைகளின் போது கண்ணாடியால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள், இவையே மக்கள் லேசிக்கை நாடக் காரணம். கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதிலும் பல பக்கவிளைவுகள் மற்றும் சிக்கல்கள் இருப்பதாலும் அனேகமானோர் லேசிக்கை நாடுகின்றனர். இவர்கள் அனைவருக்குமே லேசிக் சிகிச்சை ஒரு அற்புதமான Handsfree எஃபெக்ட்டை தருகின்றது.\nகருவிழி மற்றும் விழித்திரையில் ஏதேனும் நோய்கள் இருந்தால் அவர்களுக்கு லேசிக் சிகிச்சை செய்யப்பட மாட்டாது. கருவுற்ற பெண்கள், கண் அழுத்த நோயாளிகள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகள், ரத்த நாளங்களில் பாதிப்பு உடையவர்கள், தன்னெதிர்ப்பு நோயாளிகள் (autoimmune diseases) இவர்களுக்கும் லேசிக் செய்வதில்லை. கெரட்டோகோனஸ் (keratoconus) என்ற கருவிழி நோய் பரவலாக காணப்படும் ஒன்று. இதில் கருவிழி படிப்படியாக மிகவும் மெல்லியதாக மாறுவதால் அத்தகைய நோயாளிகளுக்கும் லேசிக் செய்யக்கூடாது.\nமற்ற எல்லா அறுவை சிகிச்சைகளை போலவே லேசிக்கிலும் சில பக்கவிளைவுகள் உண்டு. கண்களில் பூச்சி பறப்பது போன்ற தோற்றம், ஈரப்பசை இல்லாத நிலை (dry eye), ஒளிவட்டங்கள் தெரிவது, இரட்டைப் பார்வை போன்றவை லேசிக் செய்து கொண்டோர் அவ்வப்போது கூறும் சில பிரச்னைகள் ஆகும்.\nபல வருடங்கள் கழிந்த நிலையில் கண்ணில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அப்பொழுதும் சில பாதிப்புகள் ஏற்படலாம் (இத்தகைய பாதிப்புகள் தற்போதைய புதிய முறைகளில் கொஞ்சம் குறைவு). எனவேதான் ராணுவம், காவல்துறை, ரயில்வே போன்ற துறைகளில் பணிகளுக்கான உடற்தகுதித் தேர்வில் அந்த வேலைகளின் தன்மை காரணமாக லேசிக் சிகிச்சை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.\nவெகு சிலருக்கு லேசிக் மேற்கொண்ட பிறகும் படிக்க, எழுத குறைந்த அளவிலான பவரில் (0.5, 0.75) கண்ணாடி தேவைப்படலாம். நாற்பது வயது முதல் கிட்டப்பார்வைக்கு அவசியம் கண்ணாடி தேவைப்படும்.\nலென்ஸ் பகுதியில் செய்யப்படும் சிகிச்சைகள்\nகருவிழியில் மட்டுமின்றி கண்ணின் உள்ளிருக்கும் லென்ஸ் பகுதியிலும் கண்ணாடிக்கு மாற்றாகத் திகழும் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிக அளவிலான பார்வைக் குறைபாடு உடையோருக்கு (- 5.00 முதல் -20.00 வரை) கருவிழியில் மாற்றம் செய்வது கடினம். எனவே இவ்வகையினருக்கு, ஏற்கனவே கண்ணிற்குள் இருக்கும் லென்ஸின் அருகிலேயே செயற்கையான லென்ஸ் (ICL- Implantable Collamer lens) பொருத்தப்படுகிறது.\nRefractive lens exchange எனப்படும் ஒரு வகை சிகிச்சையில் இயற்கையான லென்ஸ் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. சில வேளைகளில் இயற்கை லென்ஸை அகற்றுவதால் மட்டுமே கூட தேவையான விளைவைப் பெற முடியும். ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவை மற்றும் அவரது அன்றாடப் பணிகள், பார்வைக் குறைபாட்டின் நிலை இவற்றைப் பொறுத்து கண் மருத்துவ நிபுணரிடம் ஆலோசித்து, தமக்குப் பொருத்தமான refractive surgery-யினைத் தேர்ந்தெடுக்கலாம். கண்ணாடிக்கு விடை கொடுக்கலாம்.\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nகண்ணாடிக்கு குட்பை...கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nடான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி\nபுற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nமதிய உணவுக்குப்பிறகு தூக்கம் வருவது ஏன்\nமருத்துவ மூட நம்பிக்கைகள்...01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8967&id1=30&id2=3&issue=20190607", "date_download": "2019-07-16T06:42:14Z", "digest": "sha1:AMCW4MEEFQVYJEW74VVDNBKI55ONPF4F", "length": 4013, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "புதிய முயற்சி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகொசு மூலம் பரவும் நோய்களில் முக்கியமானது மலேரியா. இந்த நோயினால் ஒவ்வொரு வருடத்துக்கும் நான்கு முதல் ஏழு லட்சம் பேர் வரைக்கும் உயிரிழக்கின்றனர். தவிர, ஒவ்வொரு வருடமும் 20 கோடிப்பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். இப்படி பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். அங்கே நிலவும் சுகாதார சீர்கேடுதான் இதற்கு முக்கிய காரணம்.\nசமீபத்தில் ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் மலேரியாவைப் பரப்பும் கொசுவை எப்படியெல்லாம் அழிக்கலாம் என்ற பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் நடந்த இந்தப் பரிசோதனையில் சிலந்தியின் நஞ்சிலிருந்து மலேரியா வைப் பரப்பும் கொசுக்களை அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பை நடைமுறைப் படுத்தி புர்கினா பசோவில் உள்ள 99 சதவீத மலேரியா கொசுக்களை அழித்துவிட்டனர்.\n‘‘கொசுக்களைக் கூண்டோடு அழிப்பது எங்கள் நோக்கமல்ல. இங்கே மலேரியா பரவுவதைத் தடுக்க முயற்சிக்கிறோம்...’’ என்று நுட்பமாக சொல்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தப் புதிய முயற்சி ஆப்பிரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.\nகிரிக்கெட்டில் அசத்தும் மூன்று பெண்கள்\n800 குழந்தைகளுக்கு தந்தை07 Jun 2019\nஅதிசயக் குழந்தை07 Jun 2019\nவைரல் சம்பவம்07 Jun 2019\nமுதல் நூடுல்ஸ்07 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=12648", "date_download": "2019-07-16T06:44:08Z", "digest": "sha1:T77NQ6J7RDJNKSH3NIHG2ECKKULDCEJA", "length": 9463, "nlines": 62, "source_domain": "nammacoimbatore.in", "title": "உங்கள் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க 7 வழிகள்", "raw_content": "\nஉங்கள் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க 7 வழிகள்\nஉங்கள் குழந்தை கையில் வந்தவுடன் குடும்ப திட்டமிடல் என்பதே முக்கிய கவலையாக மாறி இருக்கும். உங்கள் குழந்தையை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு, உங்கள் குழந்தையின் நலனுக்காக எல்லா முடிவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் குழந்தை சம்பந்தபட்ட முடிவுகளை எடுக்கும் போது, உங்கள் குடும்பத்திலிருக்கும் அனைவரின் முடிவும் ஒன்றாக இருக்காது. தீர்மானங்களை எளிதாக்குவது எப்படி என்பதை புரிந்துகொள்வதற்கு, இங்கு கொடுக்கப்பட்டுள்ள வரிகளை மனதில் வைத்து கொள்ளுங்கள்.\n1 நீங்கள் ஒரு குழந்தையை பெற போகும் முன்பே, உங்கள் செலவுகள் கடுமையாக அதிகரிக்க போகிறது என தீர்மானித்து கொள்ளுங்கள். எனவே உங்களது வேலையின் மூலம் கிடைக்கும் வருமானம் பெற போகும் அடுத்த குழந்தைக்கும் போதுமானதாக இருக்குமா அல்லது அதிக ஊதியம் பெற முடியுமா என தீர்மானியுங்கள். உங்களால் பெற முடியாது என்றால், அந்த வருமானம் கிடைக்கும் வரை இவற்றை சற்று நிறுத்தி வைப்பது சிறந்தது.\n2 உங்கள் குழந்தைகளின் முன்பருவ கல்விகான அட்மிசன் பெறுவது எளிது. ஆனால் அதற்கான கல்விக்கட்டணம், நாம் வாழ்நாள் முழுதும் ஆகும் செலவாகும். உங்கள் குழந்தையுடன் இருக்கும் மற்ற குழந்தைகள் பள்ளி சென்று கற்கும் போது, நீங்கள் உங்கள் குழந்தையை வேண்டாம் என்று தடுக்க முடியாது.\n3 உங்களுக்கு சிறிய அல்லது கொஞ்சம் வளர்ந்த குழந்தை முன்பே இருந்தால், முடிந்தவரை தினமும் இருமுறை குடும்பத்தோடு சேர்ந்து உணவு உண்ண முயற்சியுங்கள். இது உங்கள் குடும்ப உறவை மிகவும் பலப்படுத்தும். இது மற்றவர்களோடு சேர்ந்து உண்ணும் போது, அந்த நாளை பற்றி பேசுவது என பல விதத்தில் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும். இது பருவ வயதை அடையும் குழந்தைகள் பாதை மாறி செல்வதை தவிர்க்கும்.\n4 ஒரு மாத ஷாப்பிங் பட்டியல் மாதத்தின் பிற்பகுதிக்கான செலவினங்களை, நீங்கள் தவிர்க்க உங்களுக்கு உதவியாக இருக்கும். மளிகை பட்டியல் உங்கள் வருமானத்தை சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் மாதத்தின் மற்ற நாட்களுக்கு செலவிடப்பட்ட பணத்தை பற்றி எச்சரிக்கையாக இருக்கவும் உதவும். நீங்கள் குழந்தை பெறுவதற்கு முன்பே இந்த பழக்கத்தை ஆரம்பிக்கவும், இது குழந்தை பிறந்த பிறகு கூட பொறுப்புடன் கவனித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.\n5 உங்கள் கர்ப்பத்தை திட்டமிடுவது கருத்தடையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, எனவே உங்கள் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணித்துக் கொள்ளுங்கள். உங்கள் கருவுறுதல் விகிதம் அதிகமாக இருக்கும் நாட்களில் உடலுறவை தவிர்க்கவும்.\n6 நீங்கள் இப்போது இருக்கும் அதே நிலைகளில் இருக்கும் மற்ற குடும்பங்களோடு இது குறித்து பேசுங்கள். அவர்களது குழந்தைகளை எந்த வயதில் எந்த பள்ளியில் சேர்த்தார்கள். அவர்களது கல்வி கட்டணம் எவ்வளவு என்பதை கேட்டறியுங்கள். மேலும், உங்கள் குழந்தைக்கு குறைவான கட்டணத்தில் சிறந்த பள்ளி எது என்பது பற்றிய ஆராய்ச்சி செய்யுங்கள்.\n7 உங்களுக்கு முதல் குழந்தை இருந்தால், உங்கள் இரண்டாவது குழந்தை பெறுவதை பற்றி கவனமாக திட்டமிடுங்கள். ஒரு குழந்தையை வளர்ப்பதற்குத் தேவையான முயற்சியை நீங்கள் கண்டிருக்கிறீர��கள் , எனவே மற்றொறு குழந்தை பெறுவதற்கு அவசரமாக முடிவு செய்யாதீர்கள். தாய்ப்பால் ஒரு இயற்கை கருத்தடை அல்ல. ஆமாம், ஒரு சில தாய்மார்கள் அதை சத்தியம் செய்கிறார்கள், ஆனால் அது பின்வாங்குவதற்கான வாய்ப்பாக உள்ளது. நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போதும் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.\nகட்டிகளை கரைக்கும் தன்மையுடைய சப்பா\nஇன்றைய தினம் -- ஜூலை 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyavanonline.blogspot.com/2009/05/", "date_download": "2019-07-16T06:32:06Z", "digest": "sha1:NHMZQ6VV4H26TZJD7ZO6JZBZD4K6W7JM", "length": 7290, "nlines": 164, "source_domain": "puthiyavanonline.blogspot.com", "title": ":: வானம் உன் வசப்படும் ::: May 2009", "raw_content": ":: வானம் உன் வசப்படும் ::\nநீ யார் வசப்படாமலும் இருந்தால்...\nஎன் பெயர் சூட்டப் பட்ட\nபேச ஆரம்பித்த போது கூட\nவேறு யாரைப் பார்க்கும் போதும்\nதெளிவாகப் பேசி விடுகிறாய் நீ\nஉண்டு வாழப் படைக்கப் பட்ட\nதினம் தினம் புதுப்பிக்கப் படுகிறேன், நேற்றைய நிகழ்வுகளால்...\nநன்றி...பூர்ணிமா சரண் மற்றும் தமிழரசி...\nநன்றி...நட்புடன் ஜமால், ரோஸ், வழிப்போக்கன் மற்றும் ரீனா...\n'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க\nநீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakkural.lk/article/category/geneva/page/3", "date_download": "2019-07-16T06:04:19Z", "digest": "sha1:2OM22E5BG3XXD4FAN5JIKQPMVXTXTGYQ", "length": 9151, "nlines": 93, "source_domain": "thinakkural.lk", "title": "geneva Archives - Page 3 of 10 - Thinakkural", "raw_content": "\nஜெயலலிதாவின் இனப்படுகொலை தீர்மானத்தை ஜெனீவாவில் சமர்ப்பிப்பேன்- கருணாஸ்\nLeftin March 17, 2019 ஜெயலலிதாவின் இனப்படுகொலை தீர்மானத்தை ஜெனீவாவில் சமர்ப்பிப்பேன்- கருணாஸ்2019-03-17T17:00:31+00:00 Breaking news\nஈழத்தமிழர் தொடர்பாக 2013ம் ஆண்டு தமிழ் நாட்டின் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் நாடு…\nயாழ்.போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nLeftin March 17, 2019 யாழ்.போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்2019-03-17T11:03:11+00:00 Breaking news\nயாழ்ப்பாணத்தில் நேற்று தமிழின நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.இதில் பெருமளவான…\n5 பேர் அடங்கிய குழு ஜெனீவா செல்கிறது\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை…\nமட்டக்களப்பு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்-ஜெனிவாவில் இருந்து லீலாதேவி\nLeftin March 12, 2019 மட்டக்களப்பு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்-ஜெனிவாவில் இருந்து லீலாதேவி2019-03-12T17:07:27+00:00 Breaking news\nமட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடத்தப்படவிருக்கின்ற கவன யீர்ப்பு போராட்டத்துக்கு அனைத்து தரப்புகளும்…\n30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா- ஜேர்மன் புதிய தீர்மானம்\nLeftin March 12, 2019 30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா- ஜேர்மன் புதிய தீர்மானம்2019-03-12T16:55:35+00:00 Breaking news\n30/1 தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பிரித்தானியாவும், ஜேர்மனும்…\nஜெனீவாவில் திரையிடப்பட்ட காணாமலாக்கப்பட்டவர்கள் உறவினர்களது ஏக்கத்தைக் கூறும் குறும்படம்\nLeftin March 12, 2019 ஜெனீவாவில் திரையிடப்பட்ட காணாமலாக்கப்பட்டவர்கள் உறவினர்களது ஏக்கத்தைக் கூறும் குறும்படம்2019-03-12T16:51:31+00:00 Breaking news\nசிறிலங்கா அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது விவகாரத்தை மையப்படுத்தி தமிழர்…\nஇலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-ஆணையாளர் மிச்லே பச்செலெட்\nLeftin March 8, 2019 இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-ஆணையாளர் மிச்லே பச்செலெட்2019-03-08T18:04:09+00:00 Breaking news\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமைக்காக இலங்கை தொடர்பாக…\nபோர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக இலங்கை குத்துக்கரணம்-ஏஎவ்பி\nLeftin March 7, 2019 போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக இலங்கை குத்துக்கரணம்-ஏஎவ்பி2019-03-07T10:01:09+00:00 Breaking news\nபோர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக இலங்கை குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி…\nஈழத் தமிழர்களுக்கு உடனடித் தீர்வு வேண்டும்-புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை\nLeftin March 5, 2019 ஈழத் தமிழர்களுக்கு உடனடித் தீர்வு வேண்டும்-புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை2019-03-05T19:13:14+00:00 Breaking news\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் எந்தவிதமான காலதாமதங்களுமின்றி தேவையான நடவடிக்கைகளை…\nஇலங்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று ஜெனீவாவில்\nஜெனீவாவில் இலங்கை குறித்து இவ்வருடம் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம்…\nஇந்தியா ��னக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inayam.com/national?page=447", "date_download": "2019-07-16T06:50:10Z", "digest": "sha1:GRQHAQGJ6GYPAR4OSKPISRF2N453SEQZ", "length": 13339, "nlines": 1179, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nகிளிநொச்சி யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் தீவிரம்\nகிளிநொச்சியில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட பெண் 32 வயதுடையவரெனவும் கணவரைப் பிரிந்து வாழ்பவரெனவும் இவருக்கு 5 வயதில் பெண...\nஅனந்தி சசிதரனின் செயற்பாட்டுக்கு சபையில் கண்டனம்\nவடக்கு மாகாண சபையை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்ட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் செயற்பாட்டுக்கு, மாகாண சபை அமர்வ...\nசடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி யுவதி கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டார்\nகிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டப் பெண், கழுத்து நெரிக்கப்பட்டே கொலைச் செய்யப்பட்டுள்ளதாக, உடற்கூறுப் பரிசோதனை அறிக...\nதிட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நடவடிக்கை - சீ.வீ.கே.சிவஞானம்\nவடக்கு மாகாணத்துக்கு வெளியில் இருந்து சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டுமெனத் ...\nஅலரி மாளிகையில் நடைபெறும் அமைச்சர் ராஜிதவின் மகனின் திருமணம்\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனின் திருமணம் இன்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகவும், இது இலங்கை வரலாற்...\nமன்னார் மாவட்ட நீதிவானுக்கு திடீர் இடமாற்றம்\nமன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது....\nசிவனொளிபாத மலைக்கு உரித்தான பெயரை மாற்றியமைக்கு கண்டனம்\nசிவனொளிபாத மலைக்கே உரித்தான பெயரை மாற்றி புத்தரின் பாதஸ்தானமாக நிலையான பெயர்க...\nவடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் முக்கிய விடயங்கள் தொடர்பில் விவாதம்\nவடக்கு மாகாண சபையின் 130வது அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், சில முக்கிய விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது....\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கிலும் கிழக்கிலும் போர��ட்டங்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப...\nஇன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்\nஇன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். இந்நாள் உலகின் பல பாகங்களிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து...\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் அவசரப்பட முடியாது - ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வரும்...\nபொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஆறுமுகன் தொண்டமான்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆறுமுகன் விலகியுள்ளார். அக்கட்சியின் நிர்வாக சபை...\nயுத்த நினைவுச் சின்னங்கள் இருப்பது விக்னேஸ்வரக்கு மட்டுமே பிரச்சினையாகவுள்ளது -அமைச்சர் ராஜித\nவடக்கில் புதிய இனக் குடியேற்றத்தை உருவாக்கும் எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜ...\nபிரதமர் ரணில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரியுடன் சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செ...\nஐவர் குழுவின் அறிக்கை வந்த பின் விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் - நிமல் சிறிபால டி சில்வா\nஎல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23505.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2019-07-16T06:38:41Z", "digest": "sha1:GG3JP5X5F657B4YOA327KWXACHD2OJCM", "length": 14019, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "சுறாவிடம் சிக்க இருந்த சிங்கங்கள்..!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > சுறாவிடம் சிக்க இருந்த சிங்கங்கள்..\nView Full Version : சுறாவிடம் சிக்க இருந்த சிங்கங்கள்..\nமின்னஞ்சலில் வந்தது... படித்து படித்து சிரித்ததால் இங்கே பதிகிறேன்..\nயார் மனதையும் புண்படுத்த அல்ல.. :):)\nநன்றி : மின்னலில் அனுப்பியவருக்கு...\nஇந்த ம��யில் எனக்கும் வந்தது...ஆனா ஆங்கில கமெண்ட்டுக்களோட....அது சப்புன்னு இருந்தது....இது டாப்பு. என்னமா யோசிக்கிறாய்ங்க....ஒவ்வொரு படத்துக்கும் செம கமென்ட்ஸ்..\nபாவம் விஜய்...இன்னும் யார் யார்கிட்டயெல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்கப்போறாரோ....\nசூப்பர் பதிவுக்கு நன்றி மதி.\nசெம ஜாலி பதிப்பு... சிரிக்க வைத்தமைக்கு நன்றி...\nசெம பதிப்பு. சிம்ப்ளி சுபெர்ப்\nஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பெங்களூர் அணி ஃபோட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.\nஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பெங்களூர் அணி ஃபோட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.\nதற்சமயம் சிங்கம் சிங்கிளா தான் இருக்குது போல.. :icon_b:\nதற்சமயம் சிங்கம் சிங்கிளா தான் இருக்குது போல.. :icon_b:\nசிங்கம் சிங்கிளா இருக்கலாம், ஆனா சிங்கிளா இருப்பதெல்லாம் சிங்கமில்ல...\nதலைக்கு தகவல் அனுப்பிச்சாச்சு.. நாளைக்கு இருக்கு உனக்கு வேட்டு..:icon_b:\nசிங்கம் சிங்கிளா இருக்கலாம், ஆனா சிங்கிளா இருப்பதெல்லாம் சிங்கமில்ல...\nதலைக்கு தகவல் அனுப்பிச்சாச்சு.. நாளைக்கு இருக்கு உனக்கு வேட்டு..:icon_b:\nஅப்போ வேற ஏதோ ஒன்னு.. பை த வே..\nயார் மனதையும் புண்படுத்த அல்ல.. :):) :D:D:D\nஅதில்லப்பா தலை ரொம்ப நாள் கழிச்சு மனம் விட்டு சிரிச்சார். இப்போ வெளியூர்ல இருக்கறதால உடனே வரமுடியலையாம். நாளைக்கு வந்து படிச்சி பதில் போடறேன்னார்...\nஆனாலும் இதில் யார் ரொம்ப நல்லா கமெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க அப்படின்னு ஒரு ஓட்டெடுப்பை இணைச்சிருங்களேன்..\nதற்சமயம் சிங்கம் சிங்கிளா தான் இருக்குது போல.. :icon_b:\nநீங்க சிங்கம் இல்லைன்னு எங்களுக்குத் தெரியும், பின்னே நீங்க யாரைச் சொல்றீங்கன்னுதான் தெரியலை\nநீங்க சிங்கம் இல்லைன்னு எங்களுக்குத் தெரியும், பின்னே நீங்க யாரைச் சொல்றீங்கன்னுதான் தெரியலை\nஅதெப்படி நான் a சிங்கம் இல்லேன்னு நீங்க சொல்லலாம்... :icon_ush::icon_ush:\nஹா அருமையான மெயில் தான்,,,,,,,,,, உக்கார்ந்து யோசிப்பாங்களோ......... சன் பிச்சர்ஸ் னா இப்ப எல்லாரும் ஒடத்தான் செய்றாங்க.......... அதுவும் விஜயும் ஜோடி போட்டு வந்தா சுத்தம்......\nஎனக்கும் கூட ஏற்கனவே வந்ததுதான். சிவா அண்ணா சொன்ன மாதிரி ஆங்கில கமெண்ட்ஸ் தான் இருந்தது. இங்க இருக்கறது சும்மா சூப்பர்...\nஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பெங்களூர் அணி ஃபோட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.\nஅதே அதே, ���து போல காயத்ரி ரெட்டியின் படங்களையும் சேர்த்திருக்கலாம். :D:D:D:D\nஅதே அதே, அது போல காயத்ரி ரெட்டியின் படங்களையும் சேர்த்திருக்கலாம். :D:D:D:D\nஅப்படியே அங்கே நடனமாடிய பொண்ணுங்களோட படங்கள்\nகலக்கல் மதி.சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.\nஅதே அதே, அது போல காயத்ரி ரெட்டியின் படங்களையும் சேர்த்திருக்கலாம். :D:D:D:D\nஇது அந்தப் பா( )திக்குத் தெரியுமா\nஅன்பு சீக்கிரம் தங்கையோட போன் நம்பரை தெரிஞ்சுக்கனும்....விராடனுக்கும் சொல்லிவைங்க....\nஹா ஹா ஹா அருமையான மொழிபெயர்ப்பு...\nதோனி - சச்சின் டீலிங்.. ஹிஹி..\nமொத்தத்தில் இந்த மெயில் செம ஹிட்டு..\nசான்ஸே இல்லை......பிரம்மாதம்.....சிரிச்சு சிரிச்சு .....:D:D. சமீப காலத்திலே உன்னை அறியாமலே நீ செய்த உருப்படியான காரியம்....இந்த பதிவுதான்....:rolleyes::rolleyes:\nசான்ஸே இல்லை......பிரம்மாதம்.....சிரிச்சு சிரிச்சு .....:D:D. சமீப காலத்திலே உன்னை அறியாமலே நீ செய்த உருப்படியான காரியம்....இந்த பதிவுதான்....:rolleyes::rolleyes:\nஹிஹி... நன்றி தல... :D:D\nஎல்லா நன்றியும்.. மெயில் அனுப்பினவருக்கு தான்..:icon_b:\nமிகவும் பொறுமையாக யோசித்து கமெண்ட் எழுதிய நண்பருக்கு வாழ்த்துகள்..\nசுறாவிடம் சிக்க இருந்த சிங்கங்கள் தப்பி வந்து மன்றத்தில் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடுகிறார்கள்\nபகிர்ந்தமைக்கு நன்றி மதி அவர்களே.\n உங்க கற்பனையில் ரவுசா வந்து கொட்டுது.\nடாப்பிக்கலா பதிச்சு தூள் கிளப்பிவிட்டீர்கள், பாராட்டுக்கள் \nசிரிக்க - ரசிக்க வைத்திற்கு நன்றி \nஇது என் கற்பனையல்ல எந்திரரே... யாரோ மெயில்ல அனுப்பியது..\nஒரு 10 நாளா மெயில்ல விஜய் படாதபாடு படரார்...\nஇது அந்தப் பா( )திக்குத் தெரியுமா\nஅன்பு சீக்கிரம் தங்கையோட போன் நம்பரை தெரிஞ்சுக்கனும்....விராடனுக்கும் சொல்லிவைங்க....\nகுண்டு வீசுறதுக்கென்றே ஒரு கூட்டம் திரியுது..\nமனம்விட்டு சிரித்தேன்:):) பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmithran.com/article-source/NTgzMjky/%E2%80%8B%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-07-16T07:07:32Z", "digest": "sha1:7MJCD2J4PECVIDCEZP4YQXLIOZ3A6ISZ", "length": 8196, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "எம்.எல்.ஏ பதவியிலிருந்து பழ.கருப்பையா ராஜினாமா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » NEWS 7 TAMIL\n���ம்.எல்.ஏ பதவியிலிருந்து பழ.கருப்பையா ராஜினாமா\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், துக்ளக் விழாவில் தான் பேசியது பெரிய தவறொன்றும் இல்லை என்று தெரிவித்தார்.\nதன்னை காரணம் கேட்காமல் நீக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள கருப்பையா, முதல்வரை பல முறை சந்திக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை என்றார்.\nஅதிமுகவின் அரசியல் அணுகுமுறை தனக்கு பொருந்தாததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.\nதன்னை கட்சியில் இருந்து நீக்கிய உடன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார்.\nஎனவே, சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும், அதற்காக தான் கைப்பட எழுதிய விலகல் கடிதத்தை பேரவை தலைவருக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், மது விற்பனையால் வரும் வருவாய் அரசுக்கு உகந்ததல்ல என்று குற்றஞ்சாட்டியுள்ள கருப்பையா , அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.\nஅதேசமயம், இந்த செய்தியாளர் சந்திப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானது அல்ல என்று பழ.கருப்பையா விளக்கம் தெரிவித்துள்ளார்.\nமேலும், தனது எம்.எல்.ஏ. வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்த கருப்பையா, துறைமுகம் தொகுதியில் பான்பராக் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் மொத்தமாக சப்ளை செய்யப்படுவதாகவும், ஆனால், தன்னால் எதையும் தடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக தொகுதி மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.\nஈரானில் முக்காடு அணிய பெண்கள் எதிர்ப்பு : ஹிஜாப் சட்டத்தை மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nஇன்ஸ்டாகிராமில் இந்திய மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வரும் 16 மில்லியன் போலி கணக்குகள்: ஆய்வில் அதிர்ச்சி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\n‘பவுண்டரி’ விதியால் இதயமே நொறுங்கியது...: கேன் வில்லியம்சன் வேதனை\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்\nகாரைக்குடியில் தேசிய செஸ் ஜூலை 19ல் தொடக்கம்\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பரபரப்பான பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1083&cat=Other&mor=Ind", "date_download": "2019-07-16T06:47:33Z", "digest": "sha1:ZS3VYJVFLF2MY3OPCRJOOD56IPL52BKK", "length": 9784, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசவித்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nதொழிற்சாலைகளை பார்வையிட செல்லும் வசதி : N/A\nதொழிற்சாலைகளை பார்வையிட செல்லும் விபரங்கள்\nபார்வையிட செல்லும் துறைகள் பார்வையிட செல்லும் காலம்\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எனக் கூறவும்.\nதுப்பறியும் துறையில் சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் எவை எனக் குறிப்பிடலாமா\nசேல்ஸ் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்றுகிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். நான் பி.காம்., தகுதி பெற்றுள்ளேன். எப்படி கேள்விகள் இதில் அமையலாம்\nஎம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sharechat.com/profile/lovecricket7?referer=tagVideoFeed", "date_download": "2019-07-16T07:06:12Z", "digest": "sha1:YOYZS5YBD24HHEUYCJJEILU3V6XC7JD3", "length": 3235, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "🍃🖤My Heart is Black🖤🍃 - Author on ShareChat - Search 👌Beautiful 👉ur 👀eyes...", "raw_content": "\nnice song #💕 காதல் ஸ்டேட்டஸ்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/cm-v-narayana-swamy-opens-railway-bridge-in-puducherry-233847.html", "date_download": "2019-07-16T07:00:46Z", "digest": "sha1:HGKMGHJJLPXKY67ZPGQHRW7V5DFTEN2D", "length": 10120, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில்வே மேம்பாலத்தை திறந்துவைத்த முதல்வர்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரயில்வே மேம்பாலத்தை திறந்துவைத்த முதல்வர்-வீடியோ\nபுதுவையில் புதிதாக கட்டப்பட்டமுதலியார்பேட்டை ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் நாராயணசாமி திறந்துவைத்தார்.\nரயில்வே மேம்பாலத்தை திறந்துவைத்த முதல்வர்-வீடியோ\nநாங்குநேரியில் நிற்க போவது யார்.. நீடிக்கும் குழப்பம் -வீடியோ\nActress Roja : செம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. வீடியோ\nKarnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை\nசந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக விடும் சாபம்- வீடியோ\nகலங்கி நிற்கும் குமாரசாமி...கர்நாடகாவில் திடீர் திருப்பம்-வீடியோ\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்-வீடியோ\nCaptain Rohit : பறிபோகும் கோலியின் பதவி.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்- வீடியோ\nசுப்ரீம் கோர்ட்டில் மேலும் 5 அதிருப்தி கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கு\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனு தள்ளுபடி\nகாதலிக்கு சயனைடு, கழுத்தை இறுக்கி கொலை\nJagan insults Chandrababu ஜெகனின் கேள்வியால் சந்திரபாபு நாயுடு வேதனை- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2016/aug/07/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4-2554050.html", "date_download": "2019-07-16T06:27:28Z", "digest": "sha1:AWMMRCLIOBN5B7B27DP27DSCJHSFF34L", "length": 7412, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஆலங்குளத்திலிருந்து கேரளத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளை காய்கனி மூட்டையில் கடத்தியவர் கைது- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஆலங்குளத்திலிருந்து கேரளத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளை காய்கனி மூட்டையில் கடத்தியவர் கைது\nBy தென்காசி, | Published on : 07th August 2016 04:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்திலிருந்து கேரளத்துக்கு காய்கனி மூட்டைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கேரள போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (42). இவர் தினந்தோறும் சுமை ஆட்டோவில் கேரளத்துக்கு காய்கனி கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சனிக்கிழமை அவர் கொண்டு சென்ற காய்கனி மூட்டைகளை, கேரள மாநிலம், ஆரியங்காவு பகுதியில் கேரள மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனையிட்டனர்.\nஇதில் காய்கனி மூட்டைகளுக்கு உள்ளே மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் ஏராளமாக இருந்தது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து மாடசாமியை கைது செய்த கேரள போலீஸார், புகையிலைப் பொருள்களையும், சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sattena-idi-mazhai-song-lyrics/", "date_download": "2019-07-16T06:17:18Z", "digest": "sha1:633CTTAT2VZ7Y3CBUC566SDFVTPGQKVX", "length": 6969, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sattena Idi Mazhai Song Lyrics", "raw_content": "\nபாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nஇசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nபெண் : வோ் இஸ் த\nஆண் : வோ் இஸ்\nவோ் இஸ் த பாா்டி\nஆண் : சட்டென இடி மழை\nஆண் : அன்பே அன்பே\nகுழு : { வோ்ஸ் இஸ் த\nஇஸ் த பாா்டி வோ்ஸ்\nஇஸ் த பாா்டி வோ் வோ்ஸ்\nஇஸ் த பாா்டி நவ் } (2)\nஆண் : உன் புன்னகை உன்\nமென் நடை ஹய்யோ என்னை\nஏதோ செய்ய மின்சாரமாய் உன்\nகண் இமை பாய்கின்றதே நான்\nஆண் : பொல்லாத காதல்\nஒன்று தீ மூட்டி கொல்லுதே\nபோகாத பாதை தேடி என்\nஆண் : என் நெஞ்சத்தை\nகால் பந்தை போல் நீ\nஆண் : ஓ சட்டென இடி மழை\nஆண் : ஒரு கண்ணிலே\nஆண் : சந்தோச தோில்\nஏறி என் நெஞ்சம் தாவி\nஎன்று என்னை திட்டி காதல் சொல்ல\nஆண் : கண்ணீா் என்றால்\nகுழு : வோ்ஸ் இஸ் த\nஇஸ் த பாா்டி வோ்ஸ்\nஇஸ் த பாா்டி வோ் வோ்ஸ்\nஇஸ் த பாா்டி நவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijayakanth-mersal-20-11-1739578.htm", "date_download": "2019-07-16T06:32:58Z", "digest": "sha1:CWZVZLRSISMT7M4KKD23QB2AARB2IHIQ", "length": 5864, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.! - Vijayakanthmersalvijayatlee - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nமெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை பற்றி பலரும் தங்களது கருத்துகளை கூறி வந்தனர்.\nஇந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த்தும் பேட்டி ஒன்றில் மெர்சல் பிரச்சனை பற்றி பேசியுள்ளார். அவருடன் செய்தியாளர்கள் மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையை போல உங்களின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என கேள்வி கேட்டிருந்தனர்.\nஅதற்கு பதிலளித்த விஜயகாந்த் எப்படியும் ரிலீஸ் ஆகி இருக்கும் அப்படி ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பேன் என கூறியுள்ளார், மேலும் மெர்சல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அதை பற்றி பேச முடியாது எனவும் கருத்து கூறியுள்ளார்.\n• ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.\n• 'காதல் சைக்கோ' பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் \n• வடசென்னை 2 ட்ராப்பா - தனுஷ் கொடுத்த விளக்கம் இதோ.\n• சூர்யா தயாரிக்கும் அடுத்த படம்.. நாயகி கூட ஜோதிகா தான் - முழு விவரம் இதோ.\n• இனி பச்ச பச்சயா கேட்பேன்.. வனிதா இடத்தை நிரப்ப ஆள் வந்தாச்சு - அது இவர் தான்.\n• டீச்சரே இல்லாம எப்படி நீட் எழுதுவாங்க சூர்யா ஆவேசம்\n• விக்ரம் படத்தில் இணையும் ஏ.ஆர் ரகுமான்\n• ஒருத்தனுக்கு ஒருத்தில எனக்கு செட்டாகாது, தினம் ஒருவர் தேவை - பிரபல நடிகையின் சர்ச்சை பேச்சு.\n பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.\n• சமீரா ரெட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது - இதோ அழகிய புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.inayam.com/national?page=448", "date_download": "2019-07-16T06:29:07Z", "digest": "sha1:TGLXGNLDU3BAIPD5NQMBAKGCFZ3GZL3E", "length": 13101, "nlines": 1179, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nமழை வேண்டி யாகம் மேற்கொளள அமைச்சர் சுவாமிநாதன் நடவடிக்கை\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலை தொடர்ந்துவரும் நிலையில், வர்ணபகவ...\nகிளிநொச்சியில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டது\nகிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திலிருந்து இன்று மீட்கப்பட்ட யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 32 வயதான கறுப்ப...\nமீள்குடியேற்ற அமைச்சரின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது\nமீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கடந்த 3 ஆண்டுகளில் தம...\nதிருகோணமலை மாவட்ட ந���ன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு\nதிருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகத்துக்கு அனுமதி பெற்றுப் பண வசதியின்மையால் படிப்பைத் தொடரமுடியாத நில...\nஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் நிலப் பறிப்பு இடம்பெறுகின்றது - கஜேந்திரகுமார்\nமணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பல...\nகிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு\nகிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்த...\nமட்டக்களப்பில் கடந்த ஆறு மாதங்களில் 30 இலட்சம் பெறுமதியான வனப் பகுதிகள் அழிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 30 இலட்சம் பெறுமதியான வனப் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட வன அ...\nபாலியல் தொல்லை குற்றச்சாட்டில் ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு\nதனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் 2 மாதங்களுக்கு மேல...\nபூநகரியில் வெடிமருந்துடன் இருவர் கைது\nபூநகரியில் வெடிமருந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெற்று இரவு 9. மணியளவில் பூந...\nமயிலிட்டி பாடசாலை அடுத்த வார இறுதியில் விடுவிக்கப்படும்\nமயிலிட்டி பாடசாலையை விடுவிக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவிற்கு அமைவாக குறித்த பாடசாலையினை அடுத்த வார இறுதியில் ...\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான பல்கலைகழக மாணவனின் குடும்பத்தினரிடம் புதிய வீடு கையளிப்பு\nகடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ம்திகதி யாழ்ப்பாணம் குழப்பிட்டிச்சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான&n...\nநாங்கள் நம்பி வாக்களித்த வீடு இன்று பிரிந்து கிடக்கிறது -ஒரு தாயின் கவலை\n\"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது” என மு...\nமீண்டும் தனியார் பஸ் சங்கம் வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தம்\nஅதிகரிக்கப்பட்டிருக்கும் பஸ் தண்டப் பணங்களை குறைக்குமாறு கோரியமைக்கு அரசாங்கத்தினால் சரியான பதில் கிடைக்காதமையின் காரணமாக ...\nகோட்டாபய ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவின், குற்றப்புலனாய்வு பிரிவில் தற்போது மு...\n‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ ‘கம்பெரலிய’ தேசிய கண்காட்சி இன்று ஆரம்பம்\nதொழில் முனைவோர் ஒரு இலட்சம் பேரை உருவாக்கும் பாரிய வேலைத்திட்டத்தின் கீழான ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ ‘கம்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=64473", "date_download": "2019-07-16T05:57:26Z", "digest": "sha1:J2SHRQYX2G4O6VK3EAVBRNZZJ2ELBF4L", "length": 12251, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "வடக்கில் யுத்தகாலத்தில�", "raw_content": "\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஜனராஜா சுகாதார பொதுச்சேவை சங்கத்தின் தலைவர் பீரிஸ் சுவர்ணபால தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்\nவடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்த காலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்கள் பல நெருக்கடிகளின் மத்தியில் பணியாற்றியிருந்தனர். எனவே எந்;தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி வடக்கில் பணியாற்றிய 825 சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nவடபகுதியில் பல அரச திணைக்களங்களில் இருபது வருடங்களுக்கு மேலாக வேலைக்கான புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்படவில்லை, வடக்கில் நடைபெறும் சுகாதாரத் தொண்டர்களுக்கான நேர் முகப்பரீட்சையில் அதிகார மட்டத்தில் பாரிய ஊழல்கள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.\nசிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக......Read More\nமகாசங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய...\nமகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால்,......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர் கைது\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா ��ந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nரணில் மோதகமெனில் மகிந்த கொழுக்கட்டை:...\nதமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான்......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர் நியமனம்:...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்......Read More\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்.......Read More\nநேற்று களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர்......Read More\nகடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது......Read More\nவடதமிழீழம்: வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக......Read More\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடு���்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/lta-pmd/4307244.html", "date_download": "2019-07-16T06:53:32Z", "digest": "sha1:CS3H347DTCUKHVDS3N2X7K6TJG3II7VX", "length": 4993, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மின் ஸ்கூட்டர் புகார்களுக்காக நிலப் போக்குவரத்து ஆணைய செயலியில் புதிய அம்சம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமின் ஸ்கூட்டர் புகார்களுக்காக நிலப் போக்குவரத்து ஆணைய செயலியில் புதிய அம்சம்\nமின் ஸ்கூட்டர் பற்றிய புகார்களை அளிப்பதற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் தனது திறன்பேசிச் செயலியில் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது.\nMyTransport.SG செயலியில் இம்மாத இறுதிக்குள் அந்த அம்சம் சேர்க்கப்பட்டிருக்கும்.\nஇந்த ஆண்டின் முற்பாதியில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான 1,700 சம்பவங்கள் அதிகாரிகள் கண்ணில் பட்டன.\nஅவற்றில் பாதிச் சம்பவங்கள், தவறான பாதையில் செலுத்தியது அல்லது வேகக்கட்டுப்பாட்டை மீறியது, கவனக்குறைவாகச் செலுத்தியது தொடர்பானவை.\nமேலும் 30 விழுக்காட்டுச் சம்பவங்களில் மின் ஸ்கூட்டர்கள் அனுமதிக்கப்பட்டதை விடப் பெரிய அளவு, அதிக எடை, அல்லது அதிக வேகத்தைக் கொண்டிருந்தன.\nMyTransport.SG செயலியில் பொதுமக்கள் தவறிழைக்கும் ஓட்டுநர்கள் தொடர்பான படங்கள் அல்லது காணொளிகளை அனுப்பலாம்.\nஅத்தகைய ஓட்டுநர்களைக் கண்டறிந்து நிலைமையைக் கையாள அது உதவும்.\nவேக வரம்பை மீறுதல் போன்ற குற்றச்செயல்களைப் புரிவோரை அடையாளங்காண கண்காணிப்புக் கேமராக்கள், காணொளிப் பகுப்பாய்வு போன்றவை உதவுமா என்றும நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராயவிருக்கிறது.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/tamil-nadus-cauvery-delta-region-on-the-edge-333940.html", "date_download": "2019-07-16T06:28:49Z", "digest": "sha1:4IDGVGPR663QR4AFLSVP2HHZ4HBSMB44", "length": 11613, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரைபுரளும் வெள்ளம்.. தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகரைபுரளும் வெள்ளம்.. தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்\nகொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளத்தால் கடந்த 5 நாள்களாக சிதம்பரம் அருகே உள்ள அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர், கீழகுண்டபாடி ஆகிய 3 கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டு தனித் தீவாக மாறியுள்ளது. இந்த கிராமங்கள் கொள்ளிடம், பழைய கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் இடையே அமைந்துள்ளதால் இருபுறமும் தண்ணீரால் நீரால் சூழப்பட்டுள்ளது.\nகரைபுரளும் வெள்ளம்.. தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்\nPrashanth Kishore : அதிமுகவின் ஆலோசகர் தொடர்பான வதந்தி... பிரஷாந்த் கிஷோர் விளக்கம் - வீடியோ\nTamilisai : தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்- வீடியோ\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\nநீட் தேர்வு தற்கொலைகள் பற்றி தெரியாது ஷாக் தரும் மத்திய அரசு-வீடியோ\nசென்னைக்கு இன்னும் மழை இருக்கு நார்வே வானிலை மையம்-வீடியோ\nதிருப்பூர்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி...\nPrashanth Kishore : அதிமுகவின் ஆலோசகர் தொடர்பான வதந்தி... பிரஷாந்த் கிஷோர் விளக்கம் - வீடியோ\nTamilisai : தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்- வீடியோ\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\nதிருப்பூர்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி...\nபுதுக்கோட்டை: ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள்..\nசென்னை: சோறு போட்டு பாடம் சொன்ன ஐயா.. கல்வி தந்தை காமராஜரின் பிறந்தநாள்\nBigg Boss 3 Tamil : சீக்ரெட் ரூமுக்கு போகிறேன்வனிதா நம்பிக்கை வீணானது-வீடியோ\nBigg boss 3 tamil Bigg boss-ன் இந்த வார புது வரவு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜ��ம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nchidambaram சிதம்பரம் water villages கிராமங்கள் flood வெள்ளம் kollidam கொள்ளிடம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/kennedy-club-movie-launch-news/", "date_download": "2019-07-16T07:05:31Z", "digest": "sha1:XZGDCECMHOPMZZPCJPHG4PCUNM3XYOGY", "length": 6471, "nlines": 127, "source_domain": "tamilscreen.com", "title": "சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா – Tamilscreen", "raw_content": "\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் சுசீந்திரன்.\nதற்போது இவர் ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.\nஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது.\nஇதைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை இயக்குகிறார்.\nசூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.\nபெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்துக்காக பாலிவுட் வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.\nபாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு படத்துக்கு பின் டி இமான், இயக்குனர் சுசீந்திரன் கூட்டணி இப்படத்தில் இணைகிறது.\nஒளிப்பதிவு குருதேவ். கலை சேகர்.பி. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார்.\nபழனியை கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம். வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.\nஇயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர்.\nஅவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார்.\nஅவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர்.\nபடத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகள் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.\nஇதில் படத்தில் நடிக்கும் நடிகர் அனைவரும் கலந்துக்கொண்டா��்கள்.\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஅஹம் பிரம்மாஸ்மி இயக்குனர் ஆஸாத் இயக்கும் படம் ‘ராஜ்யவீரன்’\nஅரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் திருமணம்\nவிமல், ஸ்ரேயா நடிக்கும் ‘சண்டகாரி- த பாஸ்’\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/category/island/page/621?responsive=true", "date_download": "2019-07-16T07:01:09Z", "digest": "sha1:MLAIHQSZWYFXDMN5USFYZEP7HCIYQOBG", "length": 9160, "nlines": 106, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கை செய்திகள் | | News Vanni | Page 621", "raw_content": "\n52 வயது பெண்ணின் கண்மூடித்தனமான காதல் : பணமும், நகையும் மோசடி\nகாதலுக்கு வயதெல்லை கிடையாது என்பது உண்மைதான். அந்த வகையில் 32 வயதுடைய ஆண் ஒருவருக்கும் 52 வயதுடைய பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த போதே இர...\tRead more\nஇலஞ்சம் பெற்ற அரச அதிகாரியொருவருக்கு 10 வருட சிறைத் தண்டனை\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்ட அநுராதபுரம் மாவட்ட தொழிலாளர் காரியாலயத்தில் சேவை புரிந்து வந்த அதிகாரியொருவருக்கு ரூபாய் 35 ஆயிரம் அபராதமும், 10 வருட சிறைத் தண்ட...\tRead more\nகயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்பு\nஹொரணை – மொரகஹஹேன – வீதியகொட – ஹாலபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் இருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வந்த...\tRead more\nஇலங்கை நாணயத்தில் திடீர் மாற்றம் தங்கம், வெள்ளிகளாக வெளியிட நடவடிக்கை\nபுழக்கத்திலுள்ள நாணயங்களில் மாற்றங்களை மேற்கொள்ள இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணய குற்றிகள் புதிய வடிவில் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. பித...\tRead more\n323 பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கை : ஒரே நாளில் 124 பேர் கைது\nநீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கு���ித்த பகுதிகளில் 323 பொல...\tRead more\nவீட்டில் இருந்து வெளியில் வருமாறு கூறி போத்தலால் தாக்குதல் : யாழில் சம்பவம்\nவீட்டில் இருந்த தந்தை மற்றும் மகனை வெளியில் அழைத்து போத்தலால் தாக்கிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் வல்லிபுரம் சிங்கை நகர் பகுதியில் இடம்பெற்றுள்ள...\tRead more\nஇராணுவ முகாமில் இளைஞர் மரணம் : இரண்டு வருடங்களுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு\nகண்டி – தியத்தலாவ இராணுவ முகாமில் பயிற்சி நேரத்தின் போது உயிரிழந்த இளைஞரின் சடலம் இரண்டு வருடங்களுக்குப்பின் மீண்டும் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில...\tRead more\nபாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் கைது\nஹட்டன், வட்டவல, ரொசெல்ல, மாணிக்கவத்தை பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக கூறி, கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனை ஹட்டன் பொலிஸார் கைது ச...\tRead more\n14 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம்\nஆணமடுவ பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பேருந்தில் பயணம் செய்யும் போது சந்தித்த நபர் ஒருவரே இவ்வாறு சிறுமியை 4 முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படு...\tRead more\nசத்திர சிகிச்சைக்காக சென்ற தாய் சடலமாக வீடு திரும்பிய சோகம் : அதிர்ச்சி சம்பவம்\nகண்டி – மஹய்யவைப் பிதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சாதாரண சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மயக்க ஊசியின் விளைவாக மரணடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் மு...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_798.html", "date_download": "2019-07-16T06:42:25Z", "digest": "sha1:AC5WNHKLZSXUB5ZRFFBXP4CBBG5DAK6K", "length": 56716, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமது சமூகத்துக்குள் ஒழிந்திருக்கும் பயங்கரவாதத்தை, முஸ்லிம் சமூகம் ஒழிக்க வேண்டும் - அநுரகுமார ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமது சமூகத்துக்குள் ஒழிந்திருக்கும் பயங்கரவாதத்தை, முஸ்லிம் சமூகம் ஒழிக்க வேண்டும் - அநுரகுமார\nசமூகத்திலிருந்து உருவாகும் மத அடிப்படைவாதத்தை முற்றாக ஒழிப்பதற்���ான பொறுப்பு முஸ்லிம்கள் உள்ளிட்ட சகல சமூகத்தவர்களுக்கும் உள்ளது. அரசியல் தலைமைகள் மாத்திரமன்றி சமூகமும் முன்வந்து மத அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவையாகும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான அதிகாரப் போட்டியே நாட்டில் இவ்வாறான சூழ்நிலை ஏற்படுவதற்கான பின்புலத்தை அமைத்துக் கொடுத்தது எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், இந்த நிலைமையிலிருந்து நாடு மீள்வதற்கு பலமான அரசியல் தலையீடு மற்றும் பலமான பாதுகாப்புப் பொறிமுறையொன்று கட்டியமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nநாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு எந்தளவு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வது என்ற குறிக்கோளுடனேயே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுகிறார். இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்றேன் என்ற அவருடய அறிவிப்பு அமைந்திருப்பதாகவும் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். செவ்வியின் முழுவிபரம் வருமாறு,\nகேள்வி: ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கோடீஸ்வர வியாபாரியான இப்ராஹிம் என்பவர் கடந்த பொதுத் தேர்தலில் ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தார். இதனால் உங்கள் கட்சி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்\nபதில் : அரசியலுடன் நேடியாகத் தொடர்படாதவர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கிலேயே தேசியப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதற்கமையவே எமது தேசியப் பட்டியலை நாம் தயாரிப்போம். எமது தேசியப் பட்டியலில் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் மாயாதுன்ன, மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கபில பெரேரா போன்றவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இவர்கள் எவரும் எமது செயற்பாட்டாளர்களோ எமக்கு விருப்பமானவர்களோ அல்ல. அதைப்போலவே பிரபல வியாபாரியான இப்ராஹிமும் உள்ளடக்கப்பட்டார். பல்வேறு விருதுகளைப் பெற்ற முன்னணி வியாபாரி என்ற ரீதியிலும், முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர�� என்ற அடிப்படையிலும் அவருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.\nஇவ்வாறான நிலையில் அண்மையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் இவருடைய பிள்ளைகள் தற்கொலை குண்டுதாரிகளாக செயற்பட்டார்கள் என செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களுடன் அவர் கொண்டுள்ள தொடர்புகளின் அளவுக்கு அமைய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்ராஹிமைத் தொடர்புபடுத்தி ஜே.வி.பியையும் குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்படுத்த எவராவது முயற்சித்தால் அது முற்றிலும் தவறாகும்.\nகுண்டுத் தாக்குதல்களின் பின்னரான நிகழ்வுகளை அடிப்படையாகப் பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இருவரும், பொதுஜன பெரமுனை கட்சியைச் சேர்ந்த நீர்கொழும்பு பிரதி முதல்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். போலியாக கடவுச்சீட்டுத் தயாரிப்பவர்களிடம் விமல் வீரவன்சவின் புகைப்படமும் மீட்கப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறமுடியுமா அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பலதரப்பினருடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருக்க வேண்டியிருக்கும். அரசியல் ரீதியாக மேற்கொள்கின்ற தொடர்புகளுக்கு அப்பால் எந்தத் தரப்பினருடனும் எமக்கு வேறு தொடர்புகள் இல்லை.\nகேள்வி: தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீள்வதற்கு எவ்வாறான யோசனைகளை நீங்கள் முன்வைக்கின்றீர்கள்\nபதில்: பல விடயங்களைக் கூறலாம். விசேடமாக எமது நாட்டில் எந்த வகையான தீவிரவாதத்துக்கும் இடமளிக்க முடியாது. எனவே இந்த அடிப்படை வாதத்தை அல்லது தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அரசாங்கமும் பொது மக்களும் உறுதிபூணவேண்டும். இதில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் உள்ளடங்குகிறது. இதுவரை ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் அடிப்படைவாதிகளைப் பலப்படுத்துவதற்கும், அவ்வாறான அமைப்புக்கள் பலமாக இருப்பதற்கு இடமளிக்கும் வகையிலும் செயற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த அடிப்படைவாதத்தை முழுமையாகத் தோற்கடிக்க அரசாங்கம் நேரடியாகத் தலையிடவேண்டும்.\nமறுபக்கத்தில் பாதுகாப்புத் தொடர்பில் காணப்படும் அரசியல் பெறிமுறை மற்றும் இராணுவப் பொறிமுறை பலவீனமாக உள்ளது என்பதையே இந்த தொடர் குண்டுத் தாக்குதல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. எனவே இது உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு விடயம், சம்பவங்களுக்கு முன்னரும், அதன் பின்னரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் செயற்பாடுகள் அதிகாரத்துக்கான போட்டியாகவே காணப்படுகிறது. தமக்கிடையிலான அதிகாரப் பேட்டியை தற்காலிகமாகவாவது கைவிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது அரசாங்கத்தின் கட்டாயமாகும். ஏந்தவொரு அரசியல் கட்சியினதும் அரசியலில் அடிப்படைவாதம் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டு விடக்கூடாது. ஜே.வி.பி தனது அரசியல் செயற்பாட்டில் இனவாதம், அடிப்படைவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றை ஒரு அங்கமாக இணைத்துக்கொள்ள இடமளிக்கவில்லை. இந்தச் சம்பவங்களின் பின்னரும் சிலர் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு முயற்சிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அரசியல் கட்சிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமலிருப்பது அவர்களின் கடமையாகும். அரசியலை முன்னெடுப்பதற்கு பல்வேறு கோஷங்கள் இருக்கின்றன. அதற்காக இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் என்பவற்றை அரசியலுக்கான கோஷங்களாகக் கொள்ளவேண்டிய தேவை அரசியல் கட்சிகளுக்கு இல்லை. விசேடபொதுமக்களுக்கும் கடமை உள்ளது.\nமதவாதம், இனவாதம் என்பன சமூக்திலிருந்தே உருவாவதுடன், சமூகத்துக்கிடையிலேயே பரவுகிறது. எனவே இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை பொதுமக்களுக்கும் உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாகியிருக்கும் இந்த மதவாதம் அல்லது அடிப்படை வாதத்தை தமக்குள்ளேயே இல்லாதொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும். தமது சமூகத்துக்குள் ஒழிந்திருக்கும் இந்தப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தினருக்கு பொறுப்பு இருப்பதைப் போன்று ஏனைய மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டிய பொறுப்பு உள்ளது.\nகேள்வி: குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடத் தயார் என்றும், பயங்கரவாதத்தைத் தோற்டிக்கத் தன்னால் மாத்திரமே முடியும் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து\nபதில் : அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதையே அவருடைய கருத்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் என்னால் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியமா மற்வொருவரால் கட்டுப்படுத்த முடியுமா நான் தேர்தலில் போட்டியிடுகின்றேனா இல்லையா என்பதல்ல முக்கியம். பெரும் எண்ணிக்கையானவர்கள் உயிரிழந்திருப்பதுடன், ஸ்திரமற்ற நிலைமையொன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகள் செய்ய வேண்டியது என்னவெனில் இச்சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதேயாகும். இதனைவிடுத்து இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆசனத்தில் அமரும் தமது கனவை நனவாக்கும் முயற்சியாகவே இதனைப் பார்க்க முடிகிறது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு எந்தளவு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வதே அவருடைய ஒரேயொரு குறிக்கோள் என்பது அண்மைக் காலமாக கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கையிலிருந்து தெரிகிறது.\nகேள்வி: இலங்கை மீதான குண்டுத் தாக்குதல்களின் பின்னால் அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளின் பின்புலம் இருப்பதாக நீங்கள் குற்றச்சாட்டியிருந்தீர்கள். எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றீர்கள்\nபதில்: நிச்சயமாக உலகில் மீண்டும் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. மூலப்பொருட்கள், மனிதவளம், இலாபம் மற்றும் சந்தையை கைப்பற்றுவதற்காக போட்டி நடைபெறுகிறது. இதில் ஒருபகுதிக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எமது நாட்டைப் போன்ற நாடுகள் எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கோ அல்லது வேறு நபர்களுக்கே ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லை. அப்படியாயின் இவ்வாறான அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் கிடைத்தது எவ்வாறு\nஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் அதிகாரத்தைத் தோற்கடிப்பதற்காக முஜாகிதீன் அமைப்புக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது. சிரியாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உருவாக்கி அதற்கு ஆயுதங்களை வழங்கியது.\nஇதற்காகத் தமக்குத் தேவையான யுத்தத்தை உருவாக்கியது. பாதுகாப்பு, பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான முரண்பாடுகளை உருவாக்குவதே பின்னணியில் உள்ளது. இதுதவிர முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இருக்கவில்லை.\nஏன் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையைத் தேர்வுசெய்தார்கள் ஏன் நட்சத்திர ஹோட்டல்களைத் தெரிவுசெய்தனர். உலகளாவிய ரீதியிலான போட்டித் தன்மையை இது எடுத்துக் காட்டுகிறது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅவமானப்பட்டு வெளியேறினார் ரதன தேரர் - சமாளிக்க முயன்று தோல்வியடைந்த மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் நாடுகளுடன் முரண்பாட முடியாது, ஞானசாரரின் அந்த சிங்களத் தலைவர் யார்\nகலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அஸ்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅரபுக்கல்லூரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் ���ட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்யால – எல்லரமுல்லயில் இயங்கிவரும் அரபுக்கல்லூரிக்குள் நேற்று முன்தினம் திடீரென பிரவேசித்த பெளத்த மதகுருமாரின் தலைமை...\nஅஸ்கிரிய பீடத்துக்குள் நுழைய, தொப்பியை கழற்றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் இருதரப்பு மதத்...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பல���் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/common/cunning-world/", "date_download": "2019-07-16T07:49:56Z", "digest": "sha1:7HC2XLT5PVKECUJSIDRUHQC6MVWF323S", "length": 22205, "nlines": 195, "source_domain": "www.satyamargam.com", "title": "சூது சூழ் உலகு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஉலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும் யூகங்கள்; இல்லையெனில் கேழ்வரகில் நெய் வடியும் தகவல்கள். அண்மைக் காலமாக இந்தக் கோணங்களில் மூன்றாவதாக மேலும் ஒன்று இணைந்துள்ளது.\nகுற்றமிழைத்தவன் யார் என்று தெரியாவிட்டால், அவன் முஸ்லிம்தான் என்று வலிந்து திணிக்கும் நஞ்சு உலகெங்கும் ஊடகங்களுக்கு இது பொது விதியாகி, அவரவர் நாட்டிற்கும் அரசியலுக்கும் ஏற்ப, ‘சக்கரை கொஞ்சம் தூக்கலா’ , ‘கொஞ்சம் லைட்டா’ என்பதுபோல் அதன் வீரியம் கூடி, குறைந்து தென்படுகிறது.\nமுஸ்லிம்கள் மட்டுமின்றி பிறப்பால், நிறத்தால் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயித்துள்ளவர்கள்மீது ஊடகங்கள் நிகழ்த்தும் அராஜகம் ஒளிவு மறைவற்றது. சென்ஸேஷன், TRP ரேட்டிங் என அலையும் மீடியாக்கள், அரசியல்வாதிகள்தாம் இப்படி என்றால் மேடையிலும் திரையிலும் அட்டகாச காமெடியன்களாக வலம் வரும் இருவர், மனத்தளவில் அட்ராசிட்டி வில்லன்கள் என்று அண்மையில் வெளிவந்த, அரிதாரம் பூசப்படாத அவர்களது நிஜ முகங்கள் போனஸ் அதிர்ச்சி.\n பலவித உப தலைப்புகளில் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. விவரித்து பக்கம் பக்கமாக எழுதலாம்; எக்கச்சக்கம் உரையாடலாம். அவற்றுள் முக்கியமான ஒன்று உயர்சாதி / உயர் இன குணம். அது மட்டும் சுருக்கமாக இங்கு.\nதான் பிறந்த இனத்தின் அடிப்படையில் ஒருவர் சக மனிதனைத் தாழ்வாக, இழிவாகக் கருதும் நொடிய��லேயே அநீதிக்கான முதல் விதை நடப்பட்டுவிடுகிறது. அதன்பின் ஆளும் வளர, அறிவும் வளர, அதனுடன் சேர்ந்து வஞ்சனையே இல்லாமல் அந்த நஞ்சும் வளர அநீதியின் கட்டப்பஞ்சாயத்து ராஜாங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. அப்படியானபின் அரசியல் சாசனமும் அடிப்படை விதிகளும் எதற்கு உதவும் அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்.\nஇந்தியா ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்காவில் அதன் அரசியல் சாசனம் வழங்காத அடிப்படை உரிமைகளா அவர்கள் காணாத நாகரிக வளர்ச்சியா அவர்கள் காணாத நாகரிக வளர்ச்சியா என்ன பயன் இந்த இருபத்தோறாம் நூற்றாண்டின் பதினாறாம் ஆண்டிலும் அங்குள்ள கறுப்பினத்தவர்கள் ‘கறுப்பு உயிரும் பொருட்டே’ – Black Lives Matter – என்றல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்; இறந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவுக்கு வர்ணாஸ்ரமம் என்றால் மேலை நாடுகளில் வெள்ளைத் தோல் மேலாண்மை. பாதிப்பின் விகிதாசாரம்தான் கூடுதல், குறைவே தவிர உயர்சாதி அகங்காரம் நிகழ்த்தும் அநீதி இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு ஆரோக்கியமாகவே உள்ளது\nபிறப்பாலும் நிறத்தாலும் நான் உயர்ந்தவன் எனக் கருதுவது மன வியாதியின் உச்சம். அதை முற்றிலும் ஒழிக்காத வரை அனைவருக்கும் சமநீதி, ஊரெங்கும் சமத்துவம் என்பதெல்லாம் குருடனின் பகல் கனா. பேய்கள் நாடாளும்போது சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் என்ன சாதித்துவிடும்\n : கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை\nஆனால் மன நோய்க்கு மருந்துண்டு. எது பூச்சாண்டி என்று பொய் சொல்லி மக்களை போதையில் ஆழ்த்தியிருக்கின்றார்களோ அந்த இஸ்லாமிய மார்க்கத்தில் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி உண்டு.\n“உலகிலேயே புனிதமான, உனக்குப் பிடித்தமான கட்டடத்தைக் காட்டு” என்று உலகின் எந்த மூலையில் வாழும் எந்த முஸ்லிமைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி அவனது சுட்டுவிரல் நீளும். இன்றைய முஸ்லிம்கள் என்றில்லை, இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்னருங்கூட அஞ்ஞானக் குரைஷிகளுக்கு அது வெகு புனிதம்.\nஇஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவத் தொடங்கியதும் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்திற்கு இலக்கானவர்களுள் அடிமை பிலால் வெகு முக்கியமானவர். கறுப்பர். அவருக்கு நிகழ்த்தப்பட்ட சித்ரவதையெல்லாம் சகிக்க இயலாத கொடூரம். காலம் உருண்டோடி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் மக்காவை வெற்றி கொண்டதும் உலகிலேயே புனிதமிக்க அந்த ஆலயத்தின்மீது ஏறி தொழுகைக்கு அழைப்புவிடுவதற்கு அழைக்கப்பட்டவர் அந்தக் கறுப்பர் பிலால் (ரலி)தாம். ஊரே குழுமி நிற்க அந்த விந்தை நிகழ்ந்தது.\nஇஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னுல் கத்தாப் (ரலி) இந்தக் கறுப்பர் பிலாலை (ரலி) ‘எங்கள் தலைவர்’ என்றுதான் அழைத்திருக்கிறார் ஒருமுறை கலீஃபா உமரைச் சந்திக்கக் குரைஷிக் குலத்தின் மேட்டுக்குடியைச் சேர்ந்த ஸுஹைல் இப்னு அம்ருவும் (ரலி) அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பும் (ரலி) வந்திருந்தனர். போலவே குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர். முன்னாள் அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது. ஏனெனில் இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் இல்லையே\nதொழுவதற்கு நிற்கும் அணிவகுப்பில் முன் வரிசையில் நிற்பவர் கறுப்பரோ, வறியவரோ யாராக இருப்பினும் பின் வரிசையில் நிற்பவர் அரசனே என்றாலும் தொழுகையில் சிரம் தரையில் பதியும்போது மன்னரின் உச்சந்தலை முன்னவர் பாதத்தின் கீழ் என்பதுதானே இஸ்லாத்தின் எளிய நிஜம்.\nஇன இழிவை நீக்குவதற்கான நன்மருந்து தயாராகத்தான் இருக்கிறது. ஆனால் மக்கள் அதை அறிந்து விடாமலும் மக்களை அருந்த விடாமலும் ஆதிக்க வர்க்கமும் ஊடகங்களும்தான் அயராது வாது புரிகின்றன. வெற்று வாதமல்ல\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (இறுதிப் பகுதி)\nஅடுத்த ஆக்கம்நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்கள���க் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 54 minutes, 22 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nதுரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ் – சுப்ரமணிய சாமி குற்றச்சாட்டு\nபோராட்டம் மூலமே விடுதலை சாத்தியப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/news/world-news/amnesty-report/", "date_download": "2019-07-16T07:51:59Z", "digest": "sha1:BK4DBZ5IZ2I33NOD4RBSJH3CVZPTXLK3", "length": 18838, "nlines": 192, "source_domain": "www.satyamargam.com", "title": "அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பாலியல் வன்முறை அதிகரிப்பு - ஆம்னஸ்டி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஅமெரிக்கச் சிறைச்சாலைகளில் பாலியல் வன்முறை அதிகரிப்பு – ஆம்னஸ்டி\nவாஷிங்டன்: அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பெண் கைதிகள் ஆண் அதிகாரிகளால் மானபங்கப் படுத்தப்படுதல் பரவலாக நடக்கின்றது என சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னஸ்டி கூறியுள்ளது. புதிதாகச் சிறைசாலைகளில் அடைக்கப் படுபவர்களும் இளம் பெண்களுமே இதில் அதிகமாக மானபங்கப் படுத்தப்படுகின்றனர் எனவும் அது கூறியுள்ளது.\nசிறைகளில் பெண் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள் எவ்விதத் தடங்கலும் இன்றி கிடைப்பதற்குப் பகரமாக தங்களின் ஆசைக்கு இணங்க வைக்கப் பெண் கைதிகளை அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். இதற்கு வேறுவழியின்றி அவர்களும் இணங்குகின்றனர். இப்படிப்பட்ட பல சம்பவங்கள் ரிப்போர்ட் செய்யப்படுவதில்லை. அப்படியே யாராவது வழக்குத் தொடுத்து அது தெளிவிக்கப்பட்டால் கூட அவர்களுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனையே பணி இடம் மாற்றுதல் மட்டும் ஆகும் என ஆம்னஸ்டியின் அறிக்கை கூறுகின்றது. முன்பு மனித உரிமை கண்காணிப்பு கழகம் தயார் செய்த அறிக்கையினை மிக பலமாக உறுதிபடுத்தும் வகை��ில் ஆம்னஸ்ட்டியின் அறிக்கை உள்ளது.\n“இயற்கைக்கு விரோதமான வகையில் பெண் கைதிகள் ஆண் அதிகாரிகளால் மானபங்கப் படுத்துகின்றனர்” என இதற்கு முன்பு வெளியான மனித உரிமை கண்காணிப்பு கழகம் வெளிப்படுத்தியிருந்தது. பல வேளைகளிலும் பெண்களைக் குரூரமாக மானபங்கம் செய்யப்படுதலும் அவர்களை உடல்ரீதியாக கொடுமைப்படுத்தப்படுதலும் சிறைகளில் நடைபெறுவதுண்டு எனவும் அதன் அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.\nபெண்கள் குளிப்பதையும் உடை மாற்றுவதையும் ஆண் அதிகாரிகள் பார்த்து ரசிப்பது அங்கு சாதாரணமாக நடக்கும் சம்பவங்களாகும். புகார் செய்யப்படாமல் இருக்கப் பெண்கைதிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்காமல் இருப்பதும் எழுத்துப் பூர்வமாக அளிக்கப்படும் புகார்களைக் கோப்புகளிலிருந்து எடுத்து மாற்றுவதும் சிறை அதிகாரிகளின் சாதாரண நடவடிக்கைகளாகும் என ஆம்னஸ்டியின் அறிக்கை குற்றம் சுமத்துகின்றது.\nஅமெரிக்காவிலுள்ள பெண் கைதிகளில் பெரும்பாலானவர்களும் ஏதாவது ஒரு வகையில் மானபங்கப்படுத்தப் பட்டவர்கள் என கணக்குகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவிலுள்ளவர்களை விட 10 மடங்கு அதிகமான பெண் கைதிகள் அமெரிக்க சிறைச்சாலைகளில் உள்ளனர். மேற்கு ஐரோப்பாவிலுள்ள மக்கள் தொகையில் பெண்களுக்கு இணையான அதே அளவிலான பெண்களின் எண்ணிக்கையைக் கொண்ட அமெரிக்காவிலுள்ள பெண் கைதிகளின் கணக்கீடாகும் இது. அதே நேரம் கறுப்பின பெண் கைதிகளின் எண்ணிக்கை வெள்ளையின பெண் கைதிகளை விட எட்டு மடங்கு அதிகமாகும். முழுமையான பெண் சுதந்திரம் உள்ள நாடு என பெருமைபட்டுக் கொள்ளும் அமெரிக்காவின் யதார்த்த நிலை மனித உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.\nமானபங்கப் படுத்தப்படுதலுக்கும் மேலாக பெண் கைதிகளுக்குத் தேவையான சிகிச்சை மறுக்கப்படுவதும் அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பதிவு சம்பவமாகும். எய்ட்ஸ் போன்ற நோய்கள் உடையவர்களுக்குக் கூட முறையான சிகிச்சை வழங்கப்படுவது கிடையாது. அதே போன்று சிகிச்சை வழங்கப் போதுமான தகுதி இல்லாதவர்கள் சிகிச்சையளிப்பதும் சாதாரண சம்பவமாகும்.\nமானபங்கப் படுத்தப்படுதலினால் கர்ப்பம் தரித்தவர்களைத் தனிமைப்படுத்தப் படுவதும் அவர்களை நிர்பந்தம் செய்து கர்ப்பத்தைக் கலைக்க வைக்கும் பல ���ம்பவங்களும் சிறைகளில் நடைபெற்றுள்ளன எனவும் மனித உரிமை கண்காணிப்பு கழகத்தின் அறிக்கை வெளிப்படுத்துகின்றது. ஆண் அதிகாரிகளை வைத்துப் பெண் கைதிகளை நிர்வகிப்பதும் அவர்கள் நேரடியாகச் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களுக்குச் சிறைசாலைகளில் வசதி வைத்திருப்பதும் இத்தகைய கொடுமைகளுக்கான முக்கியக் காரணம் என அவ்வறிக்கை குற்றம் சுமத்துகின்றது.\n : அமெரிக்க அதிபருக்கு ஈராக் பெண்மணி கடிதம்\nமுந்தைய ஆக்கம்சூரத்தில் குண்டு வைத்தது மோடி\nஅடுத்த ஆக்கம்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 56 minutes, 25 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவர்ஜீனியா பல்கலை படுகொலை: முஸ்லிம் மாணவரின் தியாகச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-16T06:48:39Z", "digest": "sha1:YMK6R4DTIG66YMB2JMD3KGTSNICUZTAI", "length": 5884, "nlines": 91, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கேட் மிடில்டன் குழந்தைகளுக்கு அரிதாக புதிய துணிகள் வாங்குவதற்கான 5 காரணங்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nகேட் மிடில்டன் குழந்தைகளுக்கு அரிதாக புதிய துணிகள் வாங்குவதற்கான 5 காரணங���கள்\nகேம்பிரிட்ஜ் டச்சஸ் தனது குழந்தைகளின் ஆடை அலங்காரத்தை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. அவை என்ன என்று தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி\nமீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா அதற்கு இது தான் உணமையான காரணம்.\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி\nமீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா அதற்கு இது தான் உணமையான காரணம்.\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/category/celebrity", "date_download": "2019-07-16T06:46:14Z", "digest": "sha1:ZRTQS2P3XICV76RIGYO5DJ2MCZS375NN", "length": 6758, "nlines": 93, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பிரபலம் | theIndusParent Tamil", "raw_content": "\n\" தங்கள் தந்தை செய்தது தவறு என்று என் இரட்டையர்களை தெரியவந்ததும். இதற்கான தந்தனையும் அனுபவித்தார் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்\" மான்யதா தத்\nஅக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்\nமகள் இஷா தியோலின் முதல் குழந்தையின் வருகைக்காக ஹேமா மாலினி தயாராகி வருகிறார்\nமணீஷ் என் அப்பாவை விட சில ஆண்டுகள் இளையவர் : அவிகா கோர்\nஅமிதாப் பச்சன்சொத்துக்களை தனது குழந்தைகளுக்கு இடையில் எவ்வாறு பிரிப்பார் என்பதை பகிர்ந்து கொண்டார்\nஅவசியம் காண்க : ஐஸ்வர்யாவின் பாதுகாப்பான சைகை ஹேமா மாலினியின் மதிப்பை பெற்றது\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nசாத்தான் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை . அதனால்தான் மாமியார்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் : ட்விங்கிள் கன்னா\nஇளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட்டிற்கு \" சூப்பர் நானி\" ஒருவரை பணியமர்த்தியுள்ளார்\nபடங்கள் : அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா, பச்சன் குடும்பத்தில் இன்னொரு \"மகளின்\" வரவேற்றனர்\nமகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்\nகுழந்தையும் வேலையும் பார்த்துக்கொள்வது கடினம் என்கிறார் கரீனா\nமகள் அலீசாவுடன் சுஷ்மிதா சென் நடமாடும் இந்த விடியோவை நிச்சயம் பார்க்கவேண்டும்\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\nரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்\nமணீஷ் என் அப்பாவை விட சில ஆண்டுகள் இளையவர் : அவிகா கோர்\nஅம்மாவை போல்: ஐஸ்வர்யா ராய் பார்த்துமகிழ்ந்த ஆராதயாவின் \"கேட் வாக்\"\nஅமிதாப் பச்சன்சொத்துக்களை தனது குழந்தைகளுக்கு இடையில் எவ்வாறு பிரிப்பார் என்பதை பகிர்ந்து கொண்டார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15475&id1=4&issue=20190621", "date_download": "2019-07-16T05:54:29Z", "digest": "sha1:JKE5ETISDHMHHI7JWSBXT3LH5WDURWFX", "length": 9990, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "என் அம்மாவுக்குக் கல்யாணம்...அவசியம் வந்துடுங்க! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஎன் அம்மாவுக்குக் கல்யாணம்...அவசியம் வந்துடுங்க\n‘என் அம்மாவுக்கு திருமணம். இப்படி ஒரு பதிவு எழுத வேண்டுமா என்று யோசனையாகவே இருந்தது. மறுமணம் என்பது பாவச் செயல் என்று இன்னமும் கருதிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நான் என் அம்மாவின் திருமணத்துக்கு வாழ்த்துங்கள் என்று கேட்கிறேன்...’\nஇப்படி அதிரடியாகத் தொடங்குகிறது அந்த ஃபேஸ்புக் பதிவு.\nகோகுல் ஸ்ரீதர் கேரளாவின் கொல்லத்தில் உள்ள கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர். இவர்தான் தன் தாய்க்குத் திருமணம் செய்து வைத்த முற்போக்கு இளைஞர். ஒரு குட்டி பிளாஷ்பேக்.கோகுலின் தாய் மினி ஓர் ஆசிரியை. தந்தை பெயர் ஸ்ரீதர்.\nஅப்போது கோகுல் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். சிறு சிறு பிரச்னைகளோடு சென்றுகொண்டிருந்த குடும்பத்தில் மெல்ல மெல்ல தகராறுகள் அதிகரிக்கத் தொடங்கின.\nகோகுலின் தந்தை தினமும் தன் மனைவியை மகன் முன்பாகவே மூர்க்கமாகத் தாக்குவார். நாளுக்கு நாள் பிரச்னை அதிகரிக்க, தொல்லை தாங்காமல் மகனை அழைத���துக்கொண்டு தனியாக வந்துவிட்டார் கோகுலின் தாய் மினி.\n‘‘எனக்கு அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. நான் என் அம்மாவின் கையைப் பிடித்தபடி எங்கு போவதென தெரியாமல் வேறு வழியே இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்தோம். என் தந்தையின் கொடுமை அவ்வளவு உச்சமாக இருந்தது...’’ என்று வேதனையுடன் சொல்கிறார் கோகுல்.\n‘‘ஒருமுறை அம்மாவை அப்பா மூர்க்கமாகத் தாக்கியபோது தலையில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. நான் பதறிப் போனேன். மருத்துவமனைக்குப் போய் தலையில் கட்டுப்போட்டுவிட்டு வரும் வழியில் அம்மாவிடம் கேட்டேன்.\n‘நீ ஏன் இதை எல்லாம் சகித்துக் கொள்கிறாய் உனக்குப் பிடித்த வாழ்க்கை வாழ வேண்டியதுதானே உனக்குப் பிடித்த வாழ்க்கை வாழ வேண்டியதுதானே\nஅதற்கு என் அம்மா, ‘நான் வாழ்வதே உன் ஒருவனுக்காகத்தான்...’ என்றார். அந்த பதில் என்னை உருகச் செய்துவிட்டது. எனக்கு நன்கு தெரியும், அது அத்தனை சத்தியமான சொற்கள். என் அம்மா எனக்காக செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் தன் ஆசிரியை பணியையே விட வேண்டி வந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னலம் யோசிக்காமல் என் நல்வாழ்வுக்காகச் சிந்திப்பவர் என் அம்மா.\nஅன்று வீட்டை விட்டு வெளியேறும் நாளில் நான் மனதுக்குள் உறுதியெடுத்துக்கொண்டேன். நான் பெரியவன் ஆனதும் ஒருநாள் என் அம்மாவுக்குப் பிடித்த ஓர் இனிய வாழ்வை ஏற்படுத்தித் தருவேன் என...’’ என்று பழைய நினைவுகளைப் பகிர்கிறார்.படிப்பு முடிந்ததுமே கோகுலுக்கு வேலை கிடைத்தது.\nஅவர்கள் குடும்பத்தின் இன்னல்கள் தீர்ந்தன. பொருளாதார ரீதியாக கொஞ்சம் குடும்பம் மேலேறியதுமே கோகுலுக்கு, மகனுக்காக தன் வாழ்வையே மெழுகாக உருக்கிக்கொண்ட அம்மாவின் நிலைதான் முள்ளாக உறுத்தியது.\nநண்பர்கள் உதவியுடன் களத்தில் இறங்கினார். அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடினார். இதோ, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த வேணு என்கிற முன்னாள் இராணுவ அதிகாரியை தன் அம்மாவுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார் கோகுல்.\n‘‘என் அம்மாவின் எதிர்கால நலன் கருதியே நான் இந்த முடிவை எடுத்தேன். முதலில் அம்மா இதற்கு சம்மதிக்கவில்லை. பிறகு, முதுமையில் ஒவ்வொரு மனிதருக்கும் ஆறுதலுக்கு ஒரு துணை தேவை என்ற நடைமுறை எதார்த்தத்தை எடுத்துச் சொல்லி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தேன்.\nஇ���்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது...’’ என்று சொல்லும் கோகுலுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.70021 Jun 2019\nஎன்டிஆர் சிவபார்வதி சந்திரபாபு நாயுடு\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/", "date_download": "2019-07-16T05:54:36Z", "digest": "sha1:ZUT5P7S5SF4LMMUVTDS45ZRUYLNIONQJ", "length": 8341, "nlines": 136, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Latest Videos - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" கோவை சரளாவின் \" கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ - Sooriyan News\n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-23-vallavanukku-pullum-aayudham-official-trailer-santhanam.html", "date_download": "2019-07-16T06:22:22Z", "digest": "sha1:MT66OWMSMJ5JWXG5RUKBFP7RDGLKYTUI", "length": 5553, "nlines": 102, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Vallavanukku Pullum Aayudham Official Trailer | Santhanam - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புத்தம்புதிய ´வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்´ திரைப்பட விளம்பரம்.\n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \n\" கோவை சரளாவின் \" கலக்கலான காணொளி\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23740", "date_download": "2019-07-16T07:19:47Z", "digest": "sha1:VMHP6KE2WOE4BPEE5DAAKWI6QU2UG5DE", "length": 6313, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "குடந்தை மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெப்ப திருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nகுடந்தை மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெப்ப திருவிழா\nகும்பகோணம்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெப்ப திருவிழா நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இருந்து அம்பாள்கள் புறப்பட்டு மகாமக குளத்துக்கு சென்றனர். பின்னர் தெப்பத்தில் அலைமகளும், கலைமகளும், மலைமகள் எனும் ம��்களாபிகையம்மனாக தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து தெப்ப உலா நடந்தது. இதைதொடர்ந்து நேற்று மாலை இரண்டாவது சுற்று தெப்பம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nதி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தொடங்கியது : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் தரிசனம்\nகர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்\nவல்லமை தருவான் வடபழனி முருகன்\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3030:2017-08-09-09-40-30&catid=16&Itemid=626", "date_download": "2019-07-16T06:26:04Z", "digest": "sha1:ODYGTAARJP6TW2F5PANZ4UM2B5EYDLPA", "length": 4352, "nlines": 54, "source_domain": "www.np.gov.lk", "title": "வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரினால் விளையாட்டுக் கழகத்திற்கு மின்விளக்குகள் வழங்கப்பட்டன", "raw_content": "\nவிவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு\nஇல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்\nவடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரினால் விளையாட்டுக் கழகத்திற்கு மின்விளக்குகள் வழங்கப்பட்டன\nவடமாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கிராமத்தின் விளையாட்டு வீரர்களும் கழகமும் வளர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு தனது 2017 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படை��ிலான மூலதன நன்கொடை (CBG) நிதியிலிருந்து ரூ. 30,000 நிதியை ஒதுக்கி குறித்த கழகத்திற்கு தேவையான வலுக்கூடிய மின்விளக்குகள் ஐந்தினைக் கொள்வனவு செய்து குறித்த கழகத்தின் தலைவர் பி.நிலாளனிடம் கையளிக்கும் நிகழ்வு 24 யூலை 2017 அன்று மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது அமைச்சின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/rockstar-anirudh-is-the-music-director-of-vijays-thalapathy-64.html", "date_download": "2019-07-16T06:33:20Z", "digest": "sha1:RXPTKOFYFQWQMUW2S34IU7YIDKG3R4AA", "length": 8043, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rockstar Anirudh is the music director of Vijay's Thalapathy 64", "raw_content": "\nBreaking : தளபதி 64-ன் இசையமைப்பாளர் இவரா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\n’தெறி’, ‘மெர்சல்’ திரைபப்டங்களை தொடர்ந்து விஜய்-அட்லி கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் கதிர், விவேக், யோகிபாபு, ரெபா மோனிகா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷ்ரோஃப், இந்துஜா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைபப்டத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ‘மாநகரம்’, ‘கைதி’ திரைப்படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.\nதற்போது அப்படத்தை பிவி கம்பைன்ஸ் மற்றும் எஸ்தெல் எண்டர்டெயின்மென்ட் ஆகிய சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் பிரிட்டோ என்பவர் தயாரிக்கவிருப்பதாக தெரிகிறது.\nஇப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ‘கத்தி’ திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபூவே உனக்காக | தமிழ் சினிமாவின் ம���க்க முடிய காதல் வசனங்கள் - Slideshow\nVijay பாணியில் Sundar Pichai Vote போட வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/sports/9110-43-runs-in-one-over.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-16T06:33:04Z", "digest": "sha1:V5J2EZF5HXDE5UVPO2P2M7OOK7GKLFP7", "length": 6805, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரே ஓவரில் 43 ரன்கள்: லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை: நியூஸி. ஜோடியின் காட்டடி | 43 runs in one over", "raw_content": "\nஒரே ஓவரில் 43 ரன்கள்: லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை: நியூஸி. ஜோடியின் காட்டடி\nஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி புதிய லிஸ்ட் ஏ கிரிக்கெட் உலக சாதனையை நியூஸிலாந்தின் ஜோ கார்ட்டர், பிரெட் ஹாம்ப்டன் ஆகியோர் ஏற்படுத்தியுள்ளனர். புதனன்று ஹாமில்டனில் இருவரும் வடக்கு மாவட்ட அணிக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தினர்.\nசெண்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியின் வில்லம் லூடிக் என்ற மித வேகப்பந்து வீச்சாளர் ஓவரில் 43 ரன்களை கார்ட்டர், ஹாம்ப்டன் ஜோடி விளாசி சாதனை படைத்தது.\nவங்கதேசத்தைச் சேர்ந்த அலாவுதீன் பாபு என்ற வீச்சாளர் முதல் தர கிரிக்கெட்டில் 39 ரன்களை ஒரே ஓவரில் கொடுத்ததே சாதனையாக இருந்தது, அப்போது ஜிம்பாப்வே வீரர் எல்டன் சிகும்பரா 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை (ஒரு நோபால்) விளாசினார்.\nஹாமில்டனில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் ஹாம்ப்டன் முதலில் 4 அடித்தார் பிறகு இடுப்பளவு புல்டாஸ் நோ-பால்கள் இரண்டையும் சிக்ஸ் அடித்தார். பிறகு 3வது சிக்சரையும் அடித்து சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை கார்ட்டரிடம் கொடுத்தார், இவர் கடைசி 3 பந்துகளையும் சிக்ஸ் அடித்து சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்தார்.\nஅந்த ஓவர் 4,6,6, 6,1, 6,6,6 என்று அமைந்தது, இரு நோபால்களுக்கு 2 ரன்கள் சேர்த்து 43 ரன்கள் ஒரே ஓவரில். லூடிக்கின் பந்து வீச்சு முதலில் 9 ஓவர்கள் 42 என்று இருந்தது பிறகு 10 ஒவர்கள் 85 ரன்கள் என்று ஆகிவிட்டது.\nஷமி, பாண்டியா அபாரம்: இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு; கடைசி 7 விக்கெட்டுகளை 65 ரன்களில் இழந்த நியூசி.\nபுஜாரா சதம், கோலி ரோஹித் சர்மா அரைசதம்: 443 ரன்களில் இந்திய அணி ‘டிக்ளேர்’\nஒரே ஓவரில் 43 ரன்கள்: லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை: நியூஸி. ஜோடியின் காட்டடி\nசர்கார் - சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கணும்; - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை\n‘சர்கார்’ படத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்த ���ச்.ராஜா\nநான் குழலோ ஊதுகுழலோ இல்லை; மக்களின் கருவி - பிறந்தநாள் விழாவில் கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/week-rasi-0", "date_download": "2019-07-16T07:24:32Z", "digest": "sha1:JQFPOQ2SXEXVP7H2MMZOQ7D54K5SC6Q2", "length": 8384, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த வார ராசிபலன் : 16-9-2018 முதல் 22-9-2018 வரை | This week rasi | nakkheeran", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் : 16-9-2018 முதல் 22-9-2018 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் 4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365. சந்திரன் மாறுதல்: ஆரம்பம்- விருச்சிகம். 17-9-2018- தனுசு. 19-9-2018- மகரம். 22-9-2018- கும்பம்.கிரக பாதசாரம்: சூரியன்: உத்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயாருடைய ஜோதிட வாக்கு பலிக்கும்\nலட்சுமி கடாட்சம் தரும் நர்த்தன முத்திரை ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-9-2018 முதல் 22-9-2018 வரை\nமாந்தி தோஷம் அகற்றும் பரிகாரத் தலம்\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/parvaai/parvaai/", "date_download": "2019-07-16T07:25:40Z", "digest": "sha1:RY4ANH257BVZLHPNCSXCIV3RULWTSX2X", "length": 8798, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "பார்வை! –மு.மாறன் | Parvaai | nakkheeran", "raw_content": "\n -மு.மாறன் திரைப்பட இயக்குநர் சென்னை. பள்ளி சென்ற காலத்திலேயே நான் நக்கீரன் வாசகன். என்னை மிகவும் ஈர்த்தது; ஈர்ப்��து அதன் புலனாய்வுத் தன்மை. ஒரு துப்பறியும் நாவலைப் போன்ற பரபரப்புடன் தென்படும் கட்டுரைகள் எதிர்பாராத க்ளைமாக்ஸ்போல் முத்தாய்ப்பாக முடிவதை எண்ணி பலநாட்கள்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபார்வை - ராஜேஸ்வரி ரமேஷ்\n- டாக்டர் அ. பிளாட்பின்\nபார்வை - ராஜேஸ்வரி ரமேஷ்\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://desathinkural.com/tamilnews/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E/", "date_download": "2019-07-16T07:09:49Z", "digest": "sha1:5LP4VNOEAZPUCVBBT6FZOU32HR22RXFL", "length": 16355, "nlines": 65, "source_domain": "desathinkural.com", "title": "பறிக்கப்படும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள்-அகசு மணிகண்டன். - Desathinkural", "raw_content": "\nபறிக்கப்படும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள்-அகசு மணிகண்டன்.\nஆங்கிலேயா்கள் வணிகம் என்ற பெயாில் சிறிது சிறிதாக இந்திய நாட்டிற்குள் நுழைந்து, நம் வாழ்வையும், உாிமையையும் பறித்து எப்படி நம்மை அடிமைப்படுத்தினரோ அதேபோன்ற வழிமுறையைத்தான் இன்றைய வடமாநிலத்தவர்களும் கடைபிடிக்கின்றனர்.\nஅவர்கள் தமிழகத்திற்குள் எளிதாக உள்நுழைந்து தமிழக மக்களின் வேலைவாய்ப்புகளுக்கும் ,சிறுகுறு தொழில்வாய்ப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறாா்கள் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.\nரயில்வேதுறை ,அஞ்சல்துறை ,வங்கிகள் ,வருமானவரித்துறை என பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் அதிகம் வடமாநிலத்தவரே தோ்வாகின்றனா்.\nதமிழக மக்களில் பலா் வெளிநாடுகளுக்கு சென்று தங்களின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும்படி இருக்கின்ற சூழல்களில் வடமாநிலத்தவரின் வருகையும் அவர்களின் வணிகமும் தமிழக சிறுகுறுதொழிலாளா்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளா்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேசியகட்சிகள் காலூன்ற முடியாத தமிழகத்தில், பல வடமாநிலத்தவர் வருகையால் ,வடமாநிலத்தவரின் வாக்குாிமையை பயன்படுத்தி தேசிய கட்சிகளின் பலநாள் ஆசைக்கு அடித்தளம் அமைக்கும் வேலை நடைபெறுகிறதா என்ற சந்தேக கேள்வியும் எழுகிறது.\nகடந்து பத்தாண்டுகளில் வடமாநிலத்தவர் வருகையால் குற்றசம்பவங்களும் அதிகாித்துள்ளன.\nகடந்த சில வருடங்களாக திருப்பூா், சேலம் போன்ற பகுதிகளில் வடமாநிலத்தவரின் வருகை அதிகாித்தது மட்டும் இல்லாமல் தமிழக ஏழைகளின் வேலைகளும் பறிக்கப்படுகின்றன.\nகாரணம், வடமாநிலத்தவர்களுக்கு அளிக்கப்படுகின்ற குறைந்த ஊதியம், அதிக உழைப்பு, பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் எளிதாக மறைத்துவிடுவது போன்றவற்றை தங்களுக்கு ஆதாயமாக எடுத்துக்கொண்டு பெருவணிக முதலாளிகள் அதிகம் வடமாநிலத்தவரை பணிகளுக்கு அமா்த்துகின்றனா்.\nகட்டுமான துறைகளிலும் அதிகம் வடமாநில தொழிலாளா்களை நியமிப்பது சமீபகாலமாக அதிகாித்து வருகிறது.இதனால் தமிழக கட்டுமான தொழிலாளா்களை வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது.\nஅரசாங்க துறைகளில் வேலைவாய்ப்பு பற்றி தமிழக இளைஞா்களுக்கு ஆா்வமில்லை. ஏனெனில் அதில் இடஒதுக்கீடு இருந்தால்தான் கிடைக்கும் என்றும் இளைஞா்களிடம் தவறான எண்ணம் புகுத்தபட்டிருப்பதும் ஆா்வமின்மைக்கு காரணமே.\nஅப்படி பாா்த்தால் உயா்சாதி வகுப்பினா் என்று சொல்லகூடிய பிராமண சமுதாயத்தை சாா்ந்த பலா் அரசாங்க பணிகளில் உயா்நிலைகளிலும் இடைநிலைகளிலும் இருப்பதற்கு இடஒதுக்கீடு தான் காரணமா\nஇங்கு இடஓதுக்கீடு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்துவதல்ல , இந்தியா முழுவதும் பொருந்துவது. இன்றைக்கும் அரசு அலுவலகங்களில் குப்பை கூட்டுவது, கழிவரை சுத்தம் செய்வது ஒடுக்கபட்ட மக்கள் என்பதை நாமறிவோம், உயா் சாதியினரும் வடமாநிலத்தவரும் உயா் பதவியில் இருக்கும் பொழுது நாம் கழிவறையை சுத்தம் செய்வதும் சுண்ணாம்பு அடிப்பதும் தான் நமது வேலையா\nநாம் உயா் பதவிகளில் பதவி வகிக்க வேண்டாமா\nநம் மக்கள் சாதிய ரீதியான மனநிலை கொண்டுள்ளதால் நம்மை எளிதில் திசை திருப்பி, இங்கு நம் தமிழக இளைஞா்கள் பெறவேண்டிய் பல அரசாங்க வேலைகள் பறிபோவதுமின்றி,கட்டுமானதொழில்,எலக்ட்ரிக்கல்,ஆட்டோமொபைல் என தமிழகத்தில் உள்ள பல குறுந்தொழில்களிலும், பறிக்கபடுகின்றன.\nஇங்கு பார்ப்பனீய,பனியா கும்பலே அதிகம் செழிப்படைகிறாா்கள்.\nஎனவே மக்களே நிலைமை முற்றுவதற்கு முன் நாம் அனைவரும் இவ்வித சதிகளை முறியடித்து நமக்கான பாதைகளை கண்டறிந்து இவ்வித அடக்குமுறைகளில் இருந்தும் சதிகளிலிருந்து வெளி வரவேண்டுமெனவும் எதிா்கால சந்ததியினருக்கு பாதிப்படையாமல் இருக்கவும் நாம் சாதிய உணர்வுகளில் இருந்து வெளிவரவேண்டும்.\nதமிழக இளைஞா்களும் சாதியரீதியான எண்ணங்களில் இருந்து வெளிவரவேண்டும்.\nஅரசாங்க பணிகள் பற்றி பல இளைஞா்கள் புாிதலின்றி இருக்கின்றனர் இதுவும் வடமாநில இளைஞா்கள் அரசாங்க பணிகளில் அமா்வதற்கு அடித்தளமாக அமைகிறது.\nவடமாநிலத்தவர் நம் வேலை வாய்ப்புகளை அபகரிப்பது இதுவரை மண்ணுக்குள் விழுந்த விதைபோல யார் கண்ணுக்கும் அகப்படாமல் இருந்தது.\nதற்போது அவ்விதைகள் முளைத்து மரமாக தென்பட ஆரம்பித்துள்ளன .\nஆளும் அரசாங்கமும், பெரு முதலாளிகளும் தமிழக மக்களின் வேலைவாய்ப்பை பறித்தெடுக்கின்றனா்.\nஇதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் நமது தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்.மேலும் தற்போதே சில இளைஞா்கள் வேலையின்மை காரணத்தால் திருடவும் செய்கின்றனா் சிலபோ் அதற்கும் மேலாக தற்கொலை செய்து கொள்கின்றனா்.\nபல இளைஞா்கள் வேலையின்மையால் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனா்.அரசாங்கம் இதற்கு துாித நடவடிக்கைகள் எடுக்க முன்வரவேண்டும்.\nஇனியும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிா்காலத்தில் மிகப்பொிய அளவில் புரட்சிகள் வெடிக்கும்.\nஆகவே மத்திய,மாநில அரசாங்கத்திடம் எனது கோாிக்கைகள்..\n1.இரயில்வே துறை தோ்வுகளில் 349,102,109 மதிப்பெண்கள் எடுத்த இளைஞா்களிடம் கடுமையான விசாரணைகள் நடத்த படவேண்டும்.இதனால் முறைகேடுகள் செய்த பலா் வெளிச்சத்திற்கு வருவாா்கள். இதுபோன்ற சம்பவங்கள் மேற்கொண்டு நிகழாமல் தடுக்கலாம்.\n2.வடமாநிலத்தவா்கள் குறைந்த பட்சம் பதினைந்து வருடமாவது தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டும்.அவர்க���ுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்ற தீா்மானத்தை கொண்டு வரவேண்டும்.\n3.பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவருக்கு மட்டுமே வாக்குாிமை அளிக்கபட வேண்டும்.ஒரிரு ஆண்டுகளில் வடமாநிலத்தவருக்கு வாக்குாிமை அளிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும்.\n4.மத்திய அரசாங்கமும் சாி மாநில அரசாங்கமும் சாி, வடமாநிலத்தை சார்ந்தவர்கள் 10 வகுப்பு வரை தமிழக அரசின் பாடத்திட்டத்தில் கல்வி கற்றிருந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளுக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்க வேண்டும்\n5.எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பிலிருந்தே அரசாங்க வேலைகாண தெளிவுகளை தமிழக மாணவா்களிடம் புகுத்த வேண்டும்.\n6.வடமாநிலத்தவர் வருகையை எதிர்த்து எதிா்காலத்தில் தமிழ்நாட்டில போராட்டங்கள் ஏற்பட்டால் வேறு மாநிலத்தில் உள்ள தமிழா்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.\nஆரம்பம் முதலே நாம் தடுத்து நிறுத்திவிட்டால் நாட்டிற்குள் பிரிவினை ஏற்படாமல் தடுக்கலாம்.\n7.இட ஒதுக்கீடு பற்றிய தவறான புரிதல்களும்,சாதி ரீதியான தவறான அணுகுமுறைகளும் சமுகத்தில் நிலவுகின்றன.இதனை பாதுகாப்பதை விடுத்து இளைஞர்கள் ,மாணவர்கள் மத்தியில் இந்த தவறான கருத்துக்களை களைவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெயிலான மாஜிஸ்ட்ரேட்டுகளை பணி நீக்கம் செய்யுங்கள்\nஉள்ளாட்சி தேர்தல்களை கண்டு நடுங்குகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5201&id1=50&id2=18&issue=20190601", "date_download": "2019-07-16T05:54:08Z", "digest": "sha1:UIMTQQGUSJAY33P4CQQLPFWECRI7K2UV", "length": 8439, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "வளமை கொண்ட வசந்த காலம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவளமை கொண்ட வசந்த காலம்\nநம் பெரியோர்கள் ஒரு வருடத்தை ஆறு பருவங்களாகப் பிரித்தார்கள்.\nபெயர் தமிழ்ப் பெயர் காலம்\nவசந்த ருது இளவேனில் காலம் சித்திரை, வைகாசி\nகிரீஷ்ம ருது முதுவேனில் காலம் ஆனி, ஆடி\nவர்ஷ ருது கார்காலம் ஆவணி, புரட்டாசி\nசரத் ருது இலையுதிர்க்காலம் ஐப்பசி, கார்த்திகை\nஹேமந்த ருது முன்பனிக் காலம் மார்கழி, தை\nசிசிர ருது பின்பனிக் காலம் மாசி, பங்குனி\nஇவற்றுள் சித்திரை, வைகாசி ஆகிய இரண்டு மாதங்கள் அடங்கிய காலம், வசந்த காலம் என்றும் இளவேனில் காலம் என்றும் அழைக்���ப்படுகிறது.வசந்தம் என்ற வடமொழிச் சொல், இனிமை, வளமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும். செடி, கொடிகளெல்லாம் வளமையுடன் பூத்திருக்கும் காலமாகவும், மக்கள் மகிழ்ந்திருக்கும் காலமாகவும் திகழ்வதால், வசந்த காலம் என்று சித்திரை, வைகாசி காலத்தைக் குறிப்பிடுகிறார்கள்.\nஇக்கருத்தை வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி பகவான் ஒரு ஸ்லோகத்தில் கூறுகிறார்.\n“சைத்ர: ஸ்ரீமான் அயம் மாஸ: புண்ய: புஷ்பிதகானன:”\nசித்திரை மாதமும் திருமாலும் ஒன்று.\n* மாதங்களுக்கு ஆதி சித்திரை. அனைத்துலகுக்கும் ஆதிமூலம் திருமால்.\n* சித்திரை மாதம் ஸ்ரீயோடு வளமையோடு கூடியிருக்கிறது. திருமாலும் ஸ்ரீயோடு திருமகளோடு கூடியிருக்கிறார்.\n* சித்திரை மாதத்தில் செய்யும் நற்செயல்கள் நமக்குத் தூய்மையைத் தருகின்றன. அவ்வாறே திருமாலும் நம்மைத் தூய்மைப் படுத்துகிறார்.\n* சித்திரை மாதத்தில் செடிகளில் பூ பூத்திருக்கும். அது செடிகளின் தலையில் மகுடம் வைத்தாற்போல் இருக்கும்.\nஎனவே சித்திரை மாதத்தை முடிசூடும் மாதம் என்றே சொல்லலாம். அதுபோலத்தான் திருமாலும் எப்போதும் தலையில் கிரீடத்தோடு திகழ்கிறார்.இத்தகைய ஒற்றுமைகள் இருப்பதால் சித்திரை மாதமும் திருமாலும் ஒன்று என்று வால்மீகி கூறுகிறார். தமிழில் இளவேனில் காலம் என்று சித்திரை, வைகாசி மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. வேனில் என்றால் வெயில் என்று பொருள். மழை, பனி, குளிர் உள்ளிட்டவை எல்லாம் விலகி, சூரியன் வெளிவரும் காலமான படியால், இது இளவேனில் காலம் என்றழைக்கப்படுகிறது. வெயில் அதிகமாக இருக்கும் காலமாக வசந்த காலம் இருப்பதால், வசந்த காலத்தில் மாலை வேளையில் மன்னர்கள் சோலையில் இளைப்பாறுவார்கள்.\nஇந்த வசந்த காலத்தில் பல்வேறு திருத்தலங்களில் வசந்த உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. பொதுவாக அனைத்து திருக்கோயில்களிலுமே வசந்த மண்டபம் இருப்பதை நாம் கண்டிருப்போம். அம்மண்டபத்தைச் சுற்றி அழகிய தோட்டங்களும், பொய்கைகளும் இருப்பதைக் காணலாம். சோலைகளில் இளைப்பாறும் காலமான வசந்த காலத்தில், மாலை நேரத்தில், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி இறைவன் இளைப்பாறுகிறார்.\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nவளமை கொண்ட வசந்த காலம்\nவாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா01 Jun 2019\nவசந்தோற்சவம் காணும் திருவஹீந்திரபுரம் ஸ்வாமி தேசிகன் 01 Jun 2019\nஅக்னிக்கு விடைகொடுப்போம் வருணனை வரவேற்போம்\nதிருமஞ்சனம் கண்டருளும் திருமலையப்பன்01 Jun 2019\nஞானம் அளிப்பாள் ஞானேஸ்வரி01 Jun 2019\nகுடந்தையே குதூகலிக்கும் வசந்த உற்சவம்01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jakkamma.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-7%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-07-16T07:19:13Z", "digest": "sha1:OZ3DO772HQSK5DVNZ3W27CP4PA6RNXWK", "length": 11258, "nlines": 221, "source_domain": "www.jakkamma.com", "title": "நவம்பர் 7ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு | ஜக்கம்மா", "raw_content": "\nநவம்பர் 7ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு\n2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி நவம்பர் 7ல் அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருப்படுகின்றனர்.\nமுன்னதாக அக்டோபர் 25ஆம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஷைனி அறிவித்தார்.\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: வைகோ\nபுயலால் உருக்குலைந்த குமரியில் தமிழக ஆளுநர் இன்று ஆய்வு\nஅரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம்: அக். 13 வரை அரசுக்கு கெடு\nNext story லிங்காயத்துகளை தனி மதமாக அறிவிக்க கோரி பேரணி\nPrevious story விஜய் டிவி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு\nessay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_466.html", "date_download": "2019-07-16T06:37:54Z", "digest": "sha1:IUAGKUZJ6AWHGZVH2JEMFRTE7SYL7FA3", "length": 99492, "nlines": 186, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஸஹ்ரான் மௌலவிகள், எவ்வாறு உருவாகிறார்கள்...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஸஹ்ரான் மௌலவிகள், எவ்வாறு உருவாகிறார்கள்...\n- முகம்மது உமர் -\nகசப்பாக இருந்தாலும் சில உண்மைகளை நாம் மிகத் தெளிவாக உணர வேண்டிய தருணமிது. இது ஒரு பூகோளமயமான உலகம். இங்கே உலகின் ஒரு மூளையில் இடம்பெறும் நிகழ்வு அல்லது மாற்றம் உலகின் அடுத்த மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். 2001 இல் இடம்பெற்ற இரண்டைக்கோபுரத் தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் குறிப்பாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் குறி வைத்து அமெரிக்க மற்றும் அதன் கூட்டு சக்திகளால் பிரகடனப்படுத்தப்பட்ட போரின் பின்னர், உலகம் ஒரு புதிய யுகத்திற்குள் பிரவேசித்தது. இது சர்வதேச அரசியலையும், உறவுகளையும் வெகுவாகப் பாதித்தது. வேறுபட்ட சிந்தனைகளுக்கும், சமூகங்களுக்கும் மத்தியில் நிரந்தரமான பதட்ட நிலையை தோற்றுவித்தது. இந்தப்பாரிய மாற்றத்தின் தாக்கத்திலிருந்து இலங்கையும் தப்பிக்கவில்லை. விடுதலைப்புலிகளின் பிரசன்னம் ஆரம்பத்தில் அதன் வீரியத்தை குறைத்து வைத்திருந்தாலும் 2009 இல் அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அதன் தாக்கத்தை முஸ்லிம்கள் இலங்கையிலும் உணர ஆரம்பித்தார்கள். இன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதல் நடவடிக்கையும், அதனைத்தொடர்ந்த வன்முறைகளும் மேற்சொன்ன தாக்கத்த���ன் ஒரு விளைவேயாகும்.\n1) அதியுயர் சக்தி வாய்ந்த சீ4 ரக வெடிமருந்து பாவிக்கப்பட்டு, மிகவும் நுணுக்கமாக திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பலரின் பங்கேற்புடன் நிகழ்த்தப்பட்ட இந்த தொடர்த் தற்கொலைத் தாக்குதலை ஒரு சில இளைஞர்கள் தனித்து நின்று செய்திருக்க முடியாது. இந்தத் தாக்குதல்களுக்கு பின்னால் ஏகாதிபத்திய வல்லாதிக்க நாடுகளின் சதி நிச்சயம் இருந்திருக்க வேண்டும். பிராந்திய மற்றும் உள்நாட்டு சக்திகள் தமது நலன் கருதி அத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். அமெரிக்க தலைமையிலான இன்றைய உலக ஒழுங்கையும், உலகில் இடம்பெற்று வருகின்ற வன்முறை மாதிரிகளையும் உண்ணிப்பாக கவனிக்கும் எவரும் இந்த முடிவுக்கே வருவார்கள். ஏற்கனவே அமெரிக்க – பிரித்தானிய ஆதிக்க போட்டிக்கும், அமெரிக்க-இந்தியக் கூட்டு நலன் மற்றும் சீனாவின் பட்டுப்பாதை தொடர்பான இந்து சமுத்திர பிராந்திய முரண்பாட்டுக்கும் மத்தியில் அகப்பட்டுள்ள இலங்கையில் அதிர்ச்சிதரும் அரசியல் மாற்றங்களும், முரண்பாடுகளும் பிரவேசம் செய்வது எந்நேரத்தில் எதிர்பார்க்க வேண்டியதே. அந்த வகையில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இத்தகைய தாக்குதலின் அரங்கேற்றம் ஆச்சரியமானதல்ல. மேலும் இந்த நேரடித் தலையீடு விரைவுபடுத்தப்பட்டமைக்கு இலங்கையின் கரையோரங்களில் 1.3 ரில்லியன் கனவளவு அடி அளவுள்ள இயற்கை வாயுவும், 10 மில்லியன் பீப்பாய்க்களுக்கு மேலான எண்ணெய் வளமும் இருப்பதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளமையும் ஒரு பக்க காரணமாக அமைந்திருக்கலாம். எனவே இந்தத்தாக்குதலை ஸஹ்ரான் மௌலவி தலைமையிலான முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று நடத்தியிருந்தாலும் அவர்களை இதுவரை காலமும் பாதுகாத்தவர்களும், தாக்குதலுக்கு பொருளாதார உதவி செய்தவர்களும், சீ4 ரக குண்டுவெடிப்பு இரசாயனங்களை பெருந்தொகையாக வாரி வழங்கியவர்களும், புலனாய்வுத்துறையினரை தாக்குதல் நடந்து முடியும் வரை கண்ணயர வைத்து களமமைத்துக் கொடுத்தவர்களும் ஏகாதிபத்திய நாடுகளும், அதற்கு துணைபோன இலங்கைக்குள் உள்ளிருக்கும் அரச மட்ட சக்திகளுமாகும் என்பதை முழு இலங்கை சமூகமும், குறிப்பாக முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும்.\n2) ஐ.எஸ் அல்லது ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் இஸ்லாமிய ���ெயரில் இயங்கும் பயங்கரவாத அமைப்பு இந்தத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருப்பதும், அதன் தலைவருக்கு தாக்குதலை நிகழ்த்தியவர்கள் சத்தியப்பிரமாணம் செய்திருப்பதும் இந்தச்செயலை முஸ்லிம்களுடனும், இஸ்லாத்துடனும், இஸ்லாமிய அரசு பற்றிய இஸ்லாத்தின் கோட்பாட்டுடனும் முடிச்சுப்போட்டு பார்க்க அனைவரையும் தூண்டியிருக்கிறது. எந்தவொரு முடிவுக்கும் விரைந்து வருவதற்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அமெரிக்காவின் உளவுக்கட்டமைப்பால் தனது நிகழ்ச்சி நிரலை உலகில் வியாபிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவி என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். இந்த யதார்த்தத்தை வெறும் கொள்கை மேலிட்டாலும், உணர்ச்சிப்பெருக்காலும் போராட்ட களத்துக்குள் நுழையும் ஸஹ்ரான் மௌலவி போன்ற இளைஞர்கள் கூட, அவர்கள் வெடித்துச் சிதரும் வரையில் உணர்ந்திருக்க மாட்டார்கள்.\nஎனவே நாம் எதிர்கொண்டுள்ள ஆபத்து நாம் நினைப்பதை விட பாரியது என்பதை நாம் வெறுத்தாலும் ஜீரணித்துத்தான் ஆக வேண்டும். தமது ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை தமக்கேயுரிய காலவரைறைகளுக்குள் கனகச்சிதமாக நடத்தி முடிப்பதற்கு இன்று இந்த முஸ்லிம் இளைஞர்களை பயன்படுத்துவதே அவர்களுக்கு உசிதமாக இருந்திருக்கிறது. வேரொரு சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வேரொரு தரப்பை தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இன்றைய உலக ஒழுங்கு அளவில் பாரிய மாற்றம் வராத வரையில் இந்நிலையை தடுத்து நிறுத்த சிறிய அரசுகளுக்குக்கூட முடியாது என்பது துர்பாக்கியமானதுதான். எனினும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுவதற்கு சோரம் போகும் அளவுக்கு, அல்லது அதற்கு பழிபோகும் அளவுக்கு இந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு முன்னால் இருந்த நியாயாதிக்கம்தான் என்ன என்பதை ஆராய்வது எமது சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனையின் ஆழத்தை உணர மிகவும் முக்கியமாகும்.\nஇலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு மேலானது. இந்த காலப்பகுதியில் முடியாட்சிகளுக்குள்ளும், மேற்கின் காலனித்துவத்துக்குள்ளும், பின்னர் சுதந்திரத்தின் பின்னரான குடியாட்சிக்குள்ளும் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பின்னர் சுதந்திரத்தை தொடர்ந்து உருவான இனமோதல் சூழ்நிலைகளை கடந்து வந்திருகிறார்கள். ஏறத்தாழ 3 தசாப்த்த கால யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2009இல் போர் முற்றுப்பெற்றதன் பின்னர் தீவிரவாத பௌத்த தேசியவாத குழுக்களின் வன்முறைகளுக்கும் அவர்கள் முகம்கொடுத்து வந்தார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட காலகட்டங்களை தாண்டி வந்த முஸ்லிம்களின் நெடிய வரலாற்றில் பல மேடு பள்ளங்களையும், புரக்கணிப்புக்களையும், அழிவுகளையும், வேதனைகளையும் அவர்கள் சுமந்து வந்தாலும் அவற்றிற்கு விமோசனம் தேடும் மார்க்கமாக வன்முறையை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மாற்றமாக எப்போதும் அவர்கள் சகிப்புத்தன்மையுடன் மென்மையான போராட்ட வழிமுறைகளைத்தான் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். எனினும் அந்நிலைக்கு பிரள்வான ஓர் போக்காக இன்றைய தொடர் தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்று இருக்கின்றன என்றால் அதற்கான ஒரு முக்கிய அடிப்படைக் காரணம் இருந்திருக்க வேண்டும் என்பதை சற்று நிதானமாக நின்று சீர்தூக்கிப் பார்க்காமல் நாம் கடந்து சென்றுவிடக்கூடாது.\nஏறத்தாழ மூன்று தசாப்தங்களாகக் தொடர்ந்த கொடிய யுத்தம் 2009 இல் முடிவுக்கு வந்தபோது நாட்டின் ஏனைய மக்களைப் போன்றே முஸ்லிம் சமூகமும் ஒரு நிம்மதியான வாழ்வை எதிர்பார்த்து நின்றார்கள். எனினும் அவர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வண்ணம் அவர்கள் பிரவேசித்ததோ அதற்கு முற்றிலும் மாற்றமான ஒரு இருண்ட யுகமாக இருந்தது. இலங்கையின் அரசியல் மட்டங்கள் தம்மை ஒரு புதிய எதிரியாக சித்தரித்து பள்ளாங்குழி விளையாடுவதை அவர்கள் நேரடியாகப் பார்த்தார்கள். தமக்கும், தாம் உயிரிலும் மேலாகக் கருதும் தமது மார்க்கத்திற்கும் எதிரான போர்மேகம் சூழ்ந்து வருவதை அவர்கள் உணரத் தொடங்கினார்கள். இந்தக் காலகட்டத்தில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான வீணான குற்றச்சாட்டுக்களும், விசமப் பிரச்சாரங்களும் ஊடகங்களிலே முடுக்கி விடப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் ஆங்காங்கே முளைத்து தான்தோன்றித்தனமாக தாண்டவம் ஆட ஆரம்பித்தார்கள். அவர்கள் அரச அனுசரணையுடன் நாடெங்கும் வலம் வர ஆரம்பித்த போது முஸ்லிம்கள் தமது அடையாளத்திற்கும், பாதுகாப்புக்கும், இருப்புக்கும் அச்சுறுத்தல் அவசரமாக வந்து கொண்டிர���ப்பதாக உணர ஆரம்பித்தார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நச்சுக்கருத்துகள் கட்டுப்பாடின்றி வளர ஆரம்பித்து முதலில் அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் 4 அப்பாவி இளைஞர்களின் உயிர்களைக் குடித்தது. பலரைக் நிரந்தர அங்கவீனர்களாக மாற்றியது. பலகோடிக்கணக்கான சொத்திழப்புக்களை ஏற்படுத்தியது. மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இந்த கொடிய நிகழ்வுகளால் பாதிப்படைந்த முஸ்லிம் சமூகத்தின் மஹிந்தவுக்கெதிரான எதிர்ப்புணர்வினைப் பயன்படுத்தி 2015 ஜனவரில் மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் முஸ்லிம்களின் துயரைத் துடைப்பதற்கு பதிலாக அவர்கள் ஆட்சிக்கு வந்து 4 வருடங்களுக்குள் முக்கிய மூன்று கலவரங்கள் முஸ்லிம்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. கின்தொட்ட, அம்பாறை எனத்தொடர்ந்த இந்தத்தாக்குதல்களின் தொடர்ச்சியாக சென்றவருடம், முன்புள்ள கலவரங்களை விட மிகப்பெரிய திட்டமிடலுடனான தாக்குதலாக திகண கலவரம் நடந்து முடிந்தது. அங்கும் பல சொத்திழப்புக்களுக்கும், காயங்களுக்கும் உட்பட்ட முஸ்லிம் சமூகம் ஒரு இளைஞனின் உயிரையும் பறிகொடுத்தது.\nதமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கூறுவேண்டிய அரசு கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்ததை அவதானித்த முஸ்லிம்கள் தமது இருப்பை பாதுகாப்பது எப்படி என செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் தமது அரசியல் தலைமைகளினதும், மார்க்கத் தலைமைகளினதும் கையாளாகத்தனத்தை நேரடியாகக் கண்டார்கள். இந்நிலையை தமது கண்ணியத்தின் மீது விழுந்த பலந்த அடியாக அவர்கள் அடையாளப்படுத்த ஆரம்பித்தார்கள். இந்நிலையை அவர்கள் சந்தித்தது வெறும் ஒரு வருடத்திற்கு முன்னரே என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். எனவே தமது எதிர்புணர்வை எவ்வாறு பிரயோகிப்பது என்றறியாத சந்திக்கு வந்த இளைஞர்களின் ஒரு பிரிவினர் இயல்பாக வன்முறையை நோக்கி அடைக்களம் புகுந்ததை நாம் வியப்பாக பார்க்க வேண்டியதில்லை. இன்று வெடித்துள்ள குண்டுகளுக்கு பின்னால் இருந்த வன்மமான மனோநிலைக்கு இளைஞர்களை தள்ளிய உடனடிக்காரணங்களாக இவையெல்லாம் பங்காற்றின.\nஇரண்டாவது, சர்வதேசம் முழுதும் முஸ்லிம்களுக்கு எதிராக அளவுகணக்கில்லாமல் தொடுக்கப்பட்ட வன்முறைகளும், யுத்தங்கள���ம், இஸ்லாத்தின் புனித அம்சங்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்களும் நீண்ட காலமாக இலங்கை முஸ்லிம் இளைஞர்களையும் மானசீகமாக பாதித்திருந்தது. ஒரு நீண்ட கால வடுவாகத்தொடர்ந்த இந்த உளநிலையை அதிகரித்த இணையப் பாவணையும், சமூக ஊடகங்களின் அதிகூடிய பயன்பாடும், ஒரு சில இளைஞர்களின் வெளிநாட்டு அனுபவங்களும் வன்முறையின் செயல் வீரர்களாக துரிதமாக மாற்றுவதில் பாரிய பங்களித்தன.\nமூன்றாவது, ஒரு காலத்தில் அமெரிக்க தலைமையிலான மேற்குலகுக்கு எதிரான போராட்ட நாயகனாக ஒசாமாவைக் கருதிய சில முஸ்லிம் இளைஞர்களைப்போல் 2014இல் ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய அரசை பிரகடனப்படுத்திய போது அபுபக்ர் அல் பக்தாதியை சிலர் கதாநாயகனாக பார்க்கத் தொடங்கினார்கள். அதிலும் குறிப்பாக உலகளாவிய முஸ்லிம்களின் நீண்டகால தேடலாக இருக்கும் கிலாஃபத்தை நிறுவி, தன்னை ஒரு கலீஃபாவாக ஏற்றுக்கொள்ளுமாறு அறிவித்த பக்தாதியின் அழைப்புக்கு பதில் கூறுவதற்கு இவர்கள் முடிவெடுத்தார்கள். ஆர்வ மிகுதியால் உடனடித்தீர்வின் மீதும், தமது உணர்ச்சிகளின் மீதும் தமது செயற்பாட்டைக் கட்டமைத்த சில இலங்கை இளைஞர்கள், ஐஎஸ்ஐஎஸ் இன் தோற்றம் பற்றியோ, பக்தாதியின் பின்னணி பற்றியோ நேரடியான எத்தகைய பிரக்ஞையுமற்று தம்மை அவர்களின் சிந்தனைகளுக்கு பழிகொடுக்க தயாரானார்கள். 2015இல் இலங்கையிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் இன் இஸ்லாமிய அரசுக்கு சென்று உயிர் நீத்த நிலாம் முஹ்ஷினின் உதாரணம் இதற்கொரு நல்ல சான்றாகும். ஐஎஸ்ஐஎஸ் போன்ற பல் பரிமாணப்பின்னணி கொண்ட தீவிரவாத அமைப்புக்களுக்கு தமது கட்டுப்பாட்டிலுள்ள ஆட்புல எல்லைகளின் மீதிருக்கும் கவனத்தைப்போலவே தேவைப்பட்டால் நிகழ்த்துவதற்காக இலகுவான இலக்குகளுக்கு அண்மையில் பல சிலீப்பர் செல்களைப் பாதுகாத்து வைத்திருப்பது ஒரு முக்கிய வியூகமாக இருந்து வந்துள்ளதை நாம் அண்மிய உலக அனுபமாகக் காண்கிறோம் என்பதையும் நாம் மறந்து விடலாகாது.\nஎமது கணிப்பின் படி இன்று இலங்கையில் நிகழ்த்ப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் நடவடிக்கை இலங்கைக்குள் இருந்து தீர்மானிக்கப்பட்டதல்ல. ஐஎஸ்ஐஎஸ் கடந்த மாதம் சிரியாவின் பக்கூஷில் தமது இறுதி இருப்பையும் இழந்துள்ள நிலையில் உலகில் தமது பிரசன்னத்தை காட்டுவதற்காகவும், நியூஸிலாந்து கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்க���ன பதிலடி என்ற ஓர் நியாயத்தைக்கூறியும் இலங்கை சிலீப்பர் செல்லுக்கு வழங்கிய ஒரு கட்டளையே இது. பக்தாதியை தமது கலீஃபாவாக கருதிய ஸஹ்ரான் போன்றோர்களுக்கு அந்த கட்டளைக்கு மாற்றமாக ஒன்றும் செய்யவும் முடியாது. ஏனெனில் ஆரம்பத்தில் ஸஹ்ரான் மௌலவியின் அணியின் இலக்கு தீவிர பௌத்த தேசியவாதமாகத்தான் இருந்தது. அதுதான் தர்க்க ரீதியாக யதார்த்த பூர்வமானதுமாகும். அதனை அவர்களின் இறுதிக்கால முகநூல் வெளியீடுகளும் தெளிவாக சுட்டி நிற்கின்றன. இந்தத்தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் மூலாபாய ரீதியில் ஏகாதிபத்திய கிருஸ்தவ மேற்குலகிற்கு ஒரு பாடம் புகட்டலாம் என்பதும், இலங்கைக்குள் ஜிஹாதிய களத்தை திறந்து வைக்கலாம் என்பதும், பௌத்தத் தீவிரவாதத்திற்கும் சேர்த்து இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு கூறப்பட்ட சமாதானமாக இருக்கலாம்.\nஇந்த இளைஞர்களின் செயல்களுக்கு உலக மற்றும் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு ஓர் முக்கிய காரணமாக அமைந்ததோ, அதேபோன்று அவர்கள் இஸ்லாமிய சித்தாந்தம் தொடர்பாகவும், அதன் சில முக்கிய கோட்பாடுகள் தொடர்பாகவும் கொண்டிருந்த சிந்தனைகளும், நம்பிக்கைகளும் அதற்கு பிரதான அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன என்பதையும் நாம் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇஸ்லாமிய அரசு அல்லது கிலாஃபத் பற்றிய கோட்பாடுகள், ஷரீஆவை உலகில் அமூல்படுத்தல் பற்றிய எண்ணங்கள், உலகளாவிய முஸ்லிம்கள் அனைவரும் ஓர் உம்மத் என்ற அல் உம்மாஹ் பற்றிய சிந்தனைகள், இஸ்லாமிய சகோதரத்துவம் பற்றிய அவர்களின் எண்ணங்கள், இறை விசுவாசத்தின் மீதான ஆதரவும், இறை நிராகரிப்பின் மீதான வெறுப்பும் (அல்வலா வல்பரா) பற்றிய புரிதல்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் பற்றிய நிலைப்பாடுகள், தாருள் இஸ்லாம்(இஸ்லாமிய ஆட்சி இடம்பெறும் நிலம்), தாருள் குப்ர்(இஸ்லாம் ஆட்சி இடம்பெறாத நிலம்) , தாருள் கர்ஃப்; (இஸ்லாமிய ஆட்சி இடம்பெறாத யுத்தகளமாகக் கருதக்கூடிய நிலம்) பற்றிய விளக்கங்கள், அல் ஜிஹாத், அல் கிதால், ஹிஜ்ரா (இஸ்லாத்திற்காக நாட்டைத்துறந்து வெளியேறல்) பற்றிய வியாக்கியானங்கள், முர்தத்களை(இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை) எதிர்கொள்ளல் பற்றிய கருத்துகள், பாதுகாப்புக் கருதி தாக்குதல்கள் நடத்தல் தொடர்பான சிந்தனைகள், முஸ்லிம் அல்லாதோருடன் உறவாடுதல் பற்றிய புரிதல்கள் போன்ற இஸ்லாமிய சிந்தனைகளும், கோட்பாடுகளும் தவறாக வியாக்கியானப்படுத்தப்படுவதன் மூலம் பிழையான முடிவுகளை நோக்கி முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினர் தள்ளப்பட்டு வருவதை நாம் உலகம் முழுவதிலும் காண்கிறோம். அதற்கொப்பான ஒரு பாதிப்பின் விளைவே இன்று இந்தத்தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளின் செயற்பாடுகளிலும் நாம் மிகத் தெளிவாக இனம் காண்கிறோம்.\nமேற்குறித்த சிந்தனைகள் எல்லாம் முற்றுமுழுதான இஸ்லாமிய கோட்பாடுகளாக இருந்தாலும் முஸ்லிம்களை உண்மையாகப் பிரதிபளிக்கின்ற ஒர் உலகத் தலைமை இல்லாத நிலையிலும், உலகளாவிய முஸ்லிம்கள் மிகச் சவாலான ஒரு காலப்பகுதியை கடந்து வரும் இந்தப் பொழுதுகளிலும் அந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்துகின்ற முறைகள்தான் சிக்கலுக்குள்ளாகியிருக்கின்றன. அந்த சிக்கல்களிலிருந்து இஸ்லாத்திற்கு முரணான போராட்ட வடிவங்களும், சிந்தனைப்போக்குகளும் உருவாகின்றன. அல்லது உருவாக்கப்படுகின்றன. இத்தகைய போராட்ட முறைகளால் முஸ்லிம் உம்மத் அடைகின்ற நன்மைகள் எதுவும் கிடையாது என்பதை அவற்றில் சம்பந்தப்படுவர்கள் உணர முன்னரே அவர்கள் எதிரிகளால் பயன்படுத்தப்பட்டு விடுகிறார்கள். இறுதியில் அவற்றின் விபரீதமான விளைவுகளை முழு முஸ்லிம் உம்மத்தும் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிறுத்தப்படுகின்றது.\nஇந்த குற்ற உணர்வின் பிரதிபளிப்பாக உண்மையான இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய முஸ்லிம் சமூக தலைமைகள் தோற்கடிக்கப்பட்ட தற்காப்பு உணர்வுள்ள தலைமைகளாகச் செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாத்தை வேறொரு திசைக்கு இழுத்துச் செல்கிறார்கள். இவர்கள் தவறாக மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் குழுக்களின் போராட்ட வழிமுறைகளால் கவரப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை துணிச்சலாக எதிர்கொண்டு சீர்படுத்த வேண்டியவர்கள், அவர்களின் உண்மையான உளக்குமுறல்களுக்கு செவிசாய்த்து அவர்களின் போராட்ட உணர்வை முஸ்லிம் உம்மத்தின் விடுதலைக்காக சரியான திசையில் பயன்படுத்திருக்க வேண்டியவர்கள் வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு பலிபோய் இஸ்லாத்திற்கு மறுவிளக்கம் கொடுக்கும் பாதையை தேர்ந்தெடுக்கத் துணிந்து விடுகிற��ர்கள். இந்தப்போக்கு காலப்போக்கில் எதிரும் புதிருமான இரண்டு தீவிர துருவ நிலைகளை சமூகத்தில் உருவாக்குவதற்கு துணை செய்கின்றது.\nஇந்நிலை முஸ்லிம் உம்மத்துக்குள் ஒரு பக்கம் முஸ்லிம் உம்மாவுக்கு எதிரான அனைத்து சதிவலைகளையும் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், நற்பண்பு, பிரார்த்தனை என்ற பெயரில் அரசியல் நீக்கம் செய்து பார்க்க மட்டும் வழிகாட்டுகின்ற பாராம்பரிய அறிஞர்களையும், மறுபக்கம் அவர்கள் அனைவரையும் எதிரியின் வளையில் விழுந்த சோரம் போனவர்களாக குற்றம் சாட்டி தீவிர எதிர்நடவடிக்கைகளின் பால் அழைக்கின்ற இளைஞர்களையும் உருவாக்கி இரு முரண்பட்ட தரப்புக்கள் தோன்றுவதற்கு வழி வகுத்து விடுகின்றது. முஸ்லிம் உம்மாஹ்வுக்குள் உலகின் பல பிராந்தியங்களிலும் தோன்றியிருக்குளம் இந்த சிக்கலான முரண்பாடு இன்று இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் நடுச்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.\nமுஸ்லிம் தலைமைகள் இன்றைய பூகோள அரசியலையும், முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினையின் விபரீதத்தையும் துல்லியமாகப் புரிந்து செயற்படாத அலட்சியப்போக்கினால் இன்று அவர்கள் எதனைத் தடுக்க நாடினார்களோ அதனையே மிகப்பாரிய பூகம்பமாக எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்கள் சில விடயங்கள் குறித்து இனியாவது ஆழமாக சிந்திக்க வேண்டும்.\nமுஸ்லிம் அறிஞர்களும், தலைவர்களும் இலங்கையின் தேசிய எல்லைக்குள் தமது சிந்தனையை சுருக்காமல் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனையின் ஆழத்தை உணர முற்பட வேண்டும். தீவிரவாத்திற்கு எதிரான போர் என்ற இஸ்லாத்திற்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் அமெரிக்காவின் தலைமையிலும், சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்றுவரும் போரியல் தந்திரோபாயங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அது சிந்தனா ரீதியான தாக்குதலாகவோ, பௌதீக ரீதியான தாக்குதல்களாகவோ பல வடிவங்களை எடுக்கலாம் என்பதை அவர்கள் தெளிவாக உணர வேண்டும். அந்த அறிவு மற்றும் அனுபவங்களின் ஒளியில் இலங்கையில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக வளர்ந்து வரும் அத்துமீறல்களை நேர்மையான முறையில் துணிச்சலுடன் முகம்கொடுத்து சமூகத்தின் காப்பரணாக தம��மை நிலைநிறுத்த வேண்டும்.\nபீதி மனோநிலையிலிருந்தும், தக்கன பிழைக்கும் மனோபாவத்திலிருந்தும் வெளியில் வந்து பிறரின் நிகழ்ச்சி நிரலுக்கு பழியாகாது அல்லாஹ்(சுபு) அனைத்தையும் தமது அதிகாரத்துக்குள் வைத்திருப்பவன் என்பதை ஆழமாக உணர்ந்து சத்தியத்தை சான்றுபகர்கின்ற முன்மாதிரிகளாக திகழ வேண்டும். சில தற்காலிக அடைவுகளுக்காக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தவறிழைப்பவர்களை ஊக்கிவிக்கும் வகையில் சமரசம் என்ற பாதையை தேர்ந்தெடுத்து இஸ்லாத்தின் தெளிவான எல்லைகளை தாமும் தாண்டி, சமூகத்தையும் தாண்டுவதற்கு தூண்டிவிடக்கூடாது.\nஇஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசமப்பிரச்சாரங்களையும், தவறான நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்தும் பணியிலும், அதற்கு காரணமானவர்களின் முகத்திரையை கிழிக்கின்ற பணியிலும் பின்வாங்காது இயங்க வேண்டும். பிறரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இஸ்லாத்தை முன்வைக்காது இஸ்லாத்தின் உண்மை நிலைப்பாடுகளை முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் முன்வைக்க களம் இறங்க வேண்டும். உம்மத், ஷரீயத், கிலாபத், ஜிஹாத் போன்ற முஸ்லிம்களின் முக்கிய அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய சரியாக விழிப்புணர்வை சமூகவெளியில் தெளிவுபடுத்த வேண்டும்.\nஇன்று நடந்து முடிந்துள்ள தாக்குதல்களும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதல் முயற்சிகளுக்கும் பின்னால் இருக்கின்ற சூத்திரதாரிகள் யார் என்பது பற்றி பொறுப்புக்கூற வேண்டியவர்களை தொடர்ந்து கோள்விக்குட்படுத்தி வரவேண்டும். வன்முறைகளையும், ஆக்கிரமிப்புக்களையும், மோசடிகளையும், அசிங்கமான நடத்தைகளையும் அடிப்படையாக வைத்து தொடரப்படும் இன்றைய முதலாளித்துவ உலக ஒழுங்கில் காணப்படும் ஓட்டைகளையும், அதற்கு காரணமானவர்களின் அயோக்கியத்தனங்களையும் கேள்விக்குட்படுத்தி தம்மால் முடியுமான அளவில் அதற்கு எதிராக போராட முன்வரவேண்டும். அது குறித்த பிரக்ஞையுள்ள அந்நிய சமூகங்களைச் சேர்ந்த புத்திஜீவிகளையும் தமது போராட்டங்களின் பங்காளர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய சமூகத்துக்குள் இருக்கின்ற மாற்றுக்கருத்தாளர்களின் நியாயமான கருத்துக்களுக்கும் செவிமடுத்து அவர்களுக்கும் தமக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கப் பாடுபட வேண்ட���ம்.\nமேற்குறிப்பிட்ட விடயங்கள் குறித்து தூரநோக்கோடு அன்றே சிந்தித்து செயற்பட்டிருந்திருந்தால் இஸ்லாத்தின் சான்றுபகர்தல் என்ற பணியை முழுமையாகச் செய்யவும், முஸ்லிம்கள் தவறான பாதைகளில் பணிப்பதை குறைக்கவும், பிறர் முஸ்லிம்கள் பற்றிய சரியான புரிதலுடன் உறவாடும் சந்தர்ப்பத்தைக் கூட்டவும், எமது உரிமைகளை பாதுகாப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும் வழி செய்திருக்கும். தமது ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கையிழந்து தமது உணர்வுகளால் காவு கொள்ளப்பட்டு முழு நாட்டையும் அழிப்புப்பாதையில் செலுத்தத் துணிந்த இளைஞர்களைக் கட்டுப்படுத்தியிருக்கும்.\nஇன்னும் ஒன்றும் குறைந்து போகவில்லை. இன்று நாம் உண்மையிலேயே மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் குறித்து பாகாப்புத்துறையினருடன் ஒத்துழைக்க வேண்டிய கடப்பாட்டுடன் இருக்கிறோம். ஆனால் இந்த இக்கட்டான சூழலில் நாம் சந்தேகிக்கின்ற அனைவரையும் அல்லது எம்மிலிருந்து சற்று வித்தியாசமான கருத்துக்கள் கொண்ட அனைவரையும் எடுத்ததற்கெல்லாம் காட்டிக்கொடுக்கின்ற மனோநிலைக்குள் நுழைந்து விடாமல் நமது இளைஞர்களை சரியான திசைகளை நோக்கி வழிநடாத்துபவர்களாய் மாற வேண்டும். எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடிய காரியத்தை நாம் வன்மையாக எதிர்க்கின்ற அதே தருணத்தில் வெறும் பாதுகாப்பு உணர்வுகளால் மாத்திரம் உந்தப்பட்டு அரசின் அதிகார அடக்குமுறை அனைத்துக்கும் பணிந்து போகின்ற அச்ச நிலைக்கு எமது மக்களை நாம் ஆட்படுத்தக்கூடாது. தூய்மையான இஸ்லாத்தை பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கு எமக்கு நாமே தடைகளை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. மேலும் அந்த அடக்குமுறை மனோபாவத்தை நோக்கி எமது அரசும், ஏனைய அந்நிய சமூகங்களும்; செல்கின்ற பாதையிலிருந்தும் அவர்களையும் நாம் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.\nஇலங்கை அரசையும், அரசாங்கங்களையும் பொருத்தவரையில் நாடு இன்று எதிர்நோக்கியிருக்கும் இந்த பாரிய சவால்களிலிருந்து வெளியில் வருவதற்கு, அவர்கள், தாம் யாரை ஆட்சி செய்து வருகின்றோம், தமது ஆட்சியின் கீழ் வாழ்கின்ற மக்களின் நியாயமான அபிலாசைகள் என்ன என்பது பற்றிய சரியான புரிதலுக்கு வருவது முழுமுதற் கடமையாகும். அதற்கு முஸ்லிம் சமூ��ம் தன்னைப்பற்றிய உண்மையான முகத்தை அரசுக்கும், ஏனைய சமூகங்களுக்கும் வெளிக்காட்ட வேண்டும். அது சூழ்நிலைக்கைதியான தோற்றகடிக்கபட்ட முகமாகவோ அல்லது வீணான வீராப்பின் முகமாகவோ இருக்கக்கூடாது. மாறாக உண்மையான இஸ்லாத்தை சான்று பகரும் முகமாக இருக்க வேண்டும்.\nஇரண்டாவது, இலங்கை உலகில் நடக்கின்ற அநியாயங்களுக்கும், உள்நாட்டில் நடக்கின்ற அநியாயங்களுக்கும், அது யாரின் பெயரால் இடம்பெற்றாலும், குறுகிய நலன்களை கருத்திற் கொள்ளாமல் அவறிற்கு எதிராக, உலகிலுள்ள நல்ல சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து தம்மால் முடிந்த வரை போராட வேண்டும். குறைத்த பட்சம் தன்னை அத்தகைய அநியாயங்களுடன் கூட்டுச்சேராமல் நடுநிலையில் நிற்பதற்காகவேனும் முதலில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇன்று உலகளாவிய ரீதியில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயமாக நடக்கின்ற சிந்தனா ரீதியான மற்றும் பௌதீக ரீதியான தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பதோ, அதனை ஊக்கிவிப்பதோ இலங்கை அரசின் பணியாக இருக்கக்கூடாது. சர்வதேச மற்றும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் அநியாயங்களுக்கு அது விலைபோகக்கூடாது. தற்போது அமூலுக்கு வந்திருக்கும் நிகாப் மற்றும் புர்காவுக்கு எதிரான தடை இலங்கை அரசு தவறான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாகும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஅதேபோல இன்றைய அநீதியான உலக ஒழுங்கை மாற்றுவற்கான பாதையில் இலங்கையும் அடியெடுத்து வைக்க வேண்டும். அந்த துணிச்சலான, தீர்க்ககரமான செயல் மாத்திரம்தான் இலங்கைக்கு பொருளாதார விமோசனத்தையும், பாதுகாப்பையும், சிறந்த எதிர்காலத்தையும் பெற்றுத்தரும் என்பதை அவர்கள் நேரந்தாழ்த்தாது உணர வேண்டும்.\nகொடிய முதலாளித்துவ மறைகரங்கள் இலங்கைக்குள் நேரடியாக தமது இரத்தக்கறை படித்த கைகளை உள் நுழைத்துள்ளன. இனி எமது இரத்தங்கள் எவ்வித பெறுமதியும் அற்று ஓட்டப்படலாம். ஆனால் அவர்களின் சதிகள் அனைத்தையும் வெறும் ஒரு சிலந்தியின் வளையுடன் ஒப்பிடும் அல்லாஹ்(சுபு), அனைத்திலும் ஆற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து நாம் நிமிர்ந்து நிற்க கற்றுக் கொள்ள வேண்டிய காலமிது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\n2014ல் இருந்தே வகாபி அமைப்புகளில் இருந்த சில இளைஞர்கள் அடிபடைவாத வன்முறை பாதையில��� பயணிக்க ஆரம்பித்துள்ளனர் கைமீறிய பின் காட்டிக்கொடுக்காமல் இப்பவே உங்கள் பிள்ளைகளை நல்வழிபடுத்துங்கள் என குரல்கொடுத்துவந்தேன். சிலர் நான் இல்லதஒன்றை பேசுவதாக குற்றம் சாட்டினர். ஒருசிலர் காபிர் முனாபிக் என என பட்டம் சூட்டினார்கள்/ 1985ல் அம்பாறைமாவட்டத்தில் நிகழ்ந்த முஸ்லிம் தமிழ் இனக்கலவரம் அதுபற்றிய அஸ்ரப் அவர்களது விமர்சனம் 2001 பின் மூதூரில் வளர்ந்த ஓசாமா இயக்கம் கிழக்கில் தொலைகாட்ட்சியை ஹராமென முழைத்த இயக்கங்கள் தமிழ் போராளிகள் முஸ்லிம் ஊர்காவல்படை இருதரப்பு இளைஞர்கள் இராணுவமென 1985 - 2009 வரை கிழக்கில் நீடித்த பகமை அம்பாறை மாவட்ட வன்முறைகள் வடக்கில் இருந்து அப்பாவி முஸ்லிம்கள் துரத்தபட்டவை என குறிப்பாக கிழக்குமாகாண முஸ்லிம் இளைஞர்களிடை இறையியல் அடிபடைவாதமும் வன்முறை வளற்ச்சியும்பற்றி அறிய நீண்ட கால கட்ட ஆய்வு முகியமாகும். 1990 களில் இருந்தே வடபகுதி மற்றும் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கிடையில் கிழக்குமாகாண நிலமைகள் பற்றி எச்சரிக்கை குரல்கள் எழவே செய்தன. இது ஒன்றும் பரம ரகசியமில்லை. உண்மையை தேடும் ஆய்வாளர்கள் பின்னோக்கி தேடுவது அவசியமாகும். இப்படி ஒரு நீண்ட வரலாற்று பின்னணியை ஆராயாமல் உண்மையை கண்டறியமுடியாது.\nஜெயபாலன் அவர்களே முஸ்லீம் சமூகத்தின் மீதான உங்கள் கரிசனைக்கு நன்றி. ஆனால் இந்த தளத்தில் எந்த இடத்திலாவது தமிழ் இனவாதத்தை பற்றி பேசியிருக்கிறீர்களா முஸ்லிம்கள் வஹாபியசத்தை தேடி போவது பிழை தமிழர்கள் விடுதலை புலி பயங்காதவாதிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வது பற்றி ஏன் நீங்கள் மூச்சு விடுவதில்லை முஸ்லிம்கள் வஹாபியசத்தை தேடி போவது பிழை தமிழர்கள் விடுதலை புலி பயங்காதவாதிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வது பற்றி ஏன் நீங்கள் மூச்சு விடுவதில்லை உங்களிடம் இதற்கான பதில் வேண்டும்\n@NGK, தற்போது உலக செய்திகள் வாசிப்பதில்லையா\nஉலகில் இருக்கும் ஒரே ஒரு பயங்கரவாதம் முஸ்லிம் மட்டும் என்கிறார்கள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅவமானப்பட்டு வெளியேறினார் ரதன தேரர் - சமாளிக்க முயன்று தோல்வியடைந்த மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் நாடுகளுடன் முரண்பாட முடியாது, ஞானசாரரின் அந்த சிங்களத் தலைவர் யார்\nகலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அஸ்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅரபுக்கல்லூரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்யால – எல்லரமுல்லயில் இயங்கிவரும் அரபுக்கல்லூரிக்குள் நேற்று முன்தினம் திடீரென பிரவேசித்த பெளத்த மதகுருமாரின் தலைமை...\nஅஸ்கிரிய பீடத்துக்குள் நுழைய, தொப்பியை கழற்றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் இருதரப்பு மதத்...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:52:02Z", "digest": "sha1:PJUCAMAU7GG4VLHTC4KE3HIGCYPU74SM", "length": 6469, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலியம் நியுஹால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 30 1 1883\nஇறப்பு 3 1 1950\nசனவரி 23, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nவிலியம் நியுஹால் (William Newhall பிறப்பு: சனவரி 30 1883, இறப்பு: சனவரி 3 1950), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1908-1913 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.\nவிலியம் நியுஹால் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-07-16T07:19:14Z", "digest": "sha1:FUTEWLJVVJCPBC6A5NXSJORAORIPNASG", "length": 3049, "nlines": 94, "source_domain": "tamilscreen.com", "title": "இசைஞானி இளையராஜா – Tamilscreen", "raw_content": "\nHome Tag இசைஞானி இளையராஜா\nஇளையராஜாவை இழிவு படுத்திய ரத்னகுமார்… – இந்த ஆடியோவை கேளுங்க…\nஇளையராஜா 1000 நிகழ்ச்சியின் லட்சணம் இதுதான்…\nவிஜய் டிவியும் இளையராஜாவின் கம்பெனியும் இணைந்து நடத்திய இளையராஜா 1000 நிகழ்ச்சி படு சொதப்பலாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு சென்ற இளையராஜாவின் அபிமானிகள் சமூகவலைதளங்களில் இளையராஜாவையும், ...\nபஞ்சு அருணாசலம் – இளையராஜா கூட்டணியில் – முத்துராமலிங்கம்\nபஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகிறார். 1976, 1986, 1996, 2006 க்கு பிறகு 2016 ஆண்டில் இருவரும் மீண்டும் இணையும் ...\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88&id=1311", "date_download": "2019-07-16T06:56:14Z", "digest": "sha1:3TBWO6L22CZWCOC2YCTHA5RDMVIOD4VG", "length": 4183, "nlines": 68, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசத்தான கோதுமை மிளகு வெங்காய தோசை\nசத்தான கோதுமை மிளகு வெங்காய தோசை\nகோதுமை மாவு - 2 கப்\nஅரிசி மாவு - 1/2 கப்\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\n* மிளகை பொடித்து கொள்ளவும்.\n* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.\n* அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.\n* இப்போது சூப்பரான கோதுமை மிளகு வெங்காய தோசை ரெடி\nதமிழகத் தியேட்டர்களில் எந்திரன் 2.0-வுக்க�...\nதினமும் உணவில் அப்பளம் சேர்த்துக் கொள்வ�...\nஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரி�...\nபெண்களே பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்த�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=T20%20World%20Cup", "date_download": "2019-07-16T06:57:18Z", "digest": "sha1:42PDGX6EHP6ETJQUDR5NH6563WJKWL24", "length": 5022, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"T20 World Cup | Dinakaran\"", "raw_content": "\nபெண்கள் டி20 தெ.ஆப்ரிக்காவை வென்ற பாகிஸ்தான்\nஉலகக்கோப்பை தொடரில் இருந்து மே.இ.தீவுகள் அணி வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஉலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற உலகக்கோப்பை வடிவில் அமர்ந்து வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் தேர்வு\nஉலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இதுவரை தோற்றதில்லை: இம்முறையும் வெற்றி வாகை சூடி இந்தியா அசத்தல்\nஉலக கோப்பையில் இன்று இங்கிலாந்தை சமாளிக்குமா இலங்கை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு\nமகளிர் உலக கோப்பை கால்பந்து ஜப்பானை வீழ்த்திய இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு\nகால் அங்குலத்தில் தங்க உலக கோப்பை : விராட்கோலிக்கு வழங்க கர்நாடக ஆசாரி விருப்பம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரோகித் ஷர்மா சதம் விளாசல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு 309 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : வங்கதேச அணிக்கு 382 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nகை விரலில் எலும்புமுறிவு உலக கோப்பையில் இருந்து விலகினார் ஷிகர் தவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4738:%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2019-07-16T07:15:04Z", "digest": "sha1:M4XQTEHCE6IRBEEBK6Q2DIE2CRYLH7XC", "length": 9022, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "உண்மையான உளத்தூய்மையாளர்கள்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் உண்மையான உளத்தூய்மையாளர்கள்\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி தன்னுடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்காக எண்ணிச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்\nசிலர் கூட்டத்தில் இருக்கும்போது அமல்களில் செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். ஆனால் தனிமையில் அமல்களில் சோம்பல் கொள்வார்கள். பாவங்களிலும் அதிகம் ஈடுபடுவார்கள். யார் தனிமையிலும் கூட்டத்திலும் சோம்பலை விட்டும் பாவத்தைவிட்டும் விலகியிருக்கிறார்களோ அவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள் .\nசிலர் வெளியே பொது மேடையில் பதவியை வெறுப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள் ஆனால் அப்பதவி கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருப்பார்கள். உள்ளேயும் வெளியேயும் தலமைப்பதவியை விரும்பாதவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்\nசிலர் மலை போன்ற தன் குறைபாடுகளை மறந்து விட்டு சிறு இலை போன்ற பிறர் குறைபாடுகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள்.\nதன் அளவில் அநீதமாக நடந்துக்கொண்டு பிறரிடம் நியாயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறர் குறைகளை மறந்து விட்டு தன் குறைகளை எண்ணி வருந்துபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் தன்னைப்போல் யாரும் இல்லையென்றும் தான் பெரிய சாதனையாளன் என்றும் தான் புகழப்பட வேண்டும் என்று பிறரிடம் பேசிக்கொண்டிருப்பார்கள்.\nபுகழை விரும்பாதவர்களும் சாதனைகளை பட்டியலிடாதவர்களும் குறைவாகப்பேசி ஆக்கப்பூர்வமான செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் அதிகப்படியான காரணங்களைக் கூறி பொருப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள் ஆனால் தியாகம் செய்வதிலும், செலவு செய்வதிலும் மற்றவர்களைவிட முந்திக்கொள்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் தமது கொள்கை கோட்பாட்டில் பிரச்சாரப் பயணத்தில் நிலைத்து நிற்காமல் அடிக்கடி இடறி விழுந்து கொண்டிருப்பார்கள்.\nஆனால் சத்தியப் பாதையில் உள்ளோர் குறைவாகவும், அசத்தியப் பாதையில் இருப்போர் அதிகமாகவும் இருப்பதைஎண்ணி பின் வாங்காமல் தொடர்ந்து பயணிப்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் தமது செயல்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் உலக இலாபங்களை மட்டுமே பிரதிபலனாக எதிர்பார்ப்பார்கள்.\nஎவர் தமது செயல்களுக்கு மனிதர்களிடம் எதிர்பாராமல் மறுமையில் அல்லாஹ் வழங்கும் பிரதிபலன்களை மட்டுமே எதிர்பார்த்துச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=420&cat=10&q=Courses", "date_download": "2019-07-16T06:28:01Z", "digest": "sha1:A3ROXCILX6OGTUEEKZYKQG7QJ2A3O7ME", "length": 10813, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎம்.பி.ஏவில் சேர விரும்புகிறேன். + 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nஎம்.பி.ஏவில் சேர விரும்புகிறேன். + 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nகணிதத்தை +2வுக்குப் பின் படிக்கவில்லை என்பது ஒரு பிரச்னையே அல்ல. +2 தரத்திலேயே கணித பகுதி அமைவதை மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை பார்த்தால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே இதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. கணிதம், ஆப்டிடியூட், பொது அறிவு, பகுத்தாராயும் திறன் ஆகியவற்றில் நீங்கள் போதிய பயிற்சி செய்வது அவசியமாகும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nசென்னையிலுள்ள சில பி.பி.ஓ. பயிற்சி நிறுவனங்களின் விபரங்களைத் தரவும்.\nஎன் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள்.\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து அதற்கேற்ப பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன். ஷார்ட்ஹேண்ட் நிமிடத்திற்கு 60 முதல் 70 வார்த்தைகள் தான் திறன் பெற்றிருக்கிறேன். ராணுவ ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் ஓரளவு அறிவிக்கப்படுவதால் இதற்கு விண்ணப்பித்தால் என்னை தேர்வு செய்வார்களா\nசுற்றுலாத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இதில் முறையான படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-16T06:49:19Z", "digest": "sha1:XFVEY5ZIYFU47VSDQK7FT7S7IN4RK2E4", "length": 6320, "nlines": 94, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி\nகுழந்தையை தங்கள் சொந்த படுக்கையில் தூங்கவைப்பது கடினமாக இருக்கிறதா முதலில் ஏன் என்று கண்டுபிடியுங்கள்.\nஎன் மகள்கள் 8 மணிக்கே தூங்கிவிடுவார்கள். இப்படிதான் அவர்களுடைய பழக்கத்தை மாத்தினேன்\nஆய்வு: உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்காக வாரத்திற்கு ஒருமுறை கீழ்காணும் உணவை ஊட்டலாம்\nசராசரி குழந்தையோடு உங்கள் குழந்தை ஸ்மார்ட் என்று தெரிந்து கொள்ள 11 அறிகுறிகள்\nஎன் மகள்கள் 8 மணிக்கே தூங்கிவிடுவார்கள். இப்படிதான் அவர்களுடைய பழக்கத்தை மாத்தினேன்\nஆய்வு: உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்காக வாரத்திற்கு ஒருமுறை கீழ்காணும் உணவை ஊட்டலாம்\nசராசரி குழந்தையோடு உங்கள் குழந்தை ஸ்மார்ட் என்று தெரிந்து கொள்ள 11 அறிகுறிகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/98313", "date_download": "2019-07-16T06:27:02Z", "digest": "sha1:PLORIDKDPPZPWRUPXQU2AKBDRNMJAMUM", "length": 4440, "nlines": 61, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா? | | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா\nவவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா\nவவுனியா வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 1500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறியளவிலான தேசிக்காய் ஒன்று 20 ரூபாவுக்கும் சற்று பெரிய தேசிக்காய் ஒன்று 30 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.\nவவுனியா வர்த்தகர்கள் ஒரு கிலோ கிராம் தேசிக்காயை 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அதனை 1500 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர். தற்போதைய நிலையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகளில் தேசிக்காய்க்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nகடுமையான வறட்சி காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாகவும் தேசிக்காய் மரங்களுக்கு தண்ணீர் போதாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவ��த்துள்ளனர்.\nவவுனியா மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nபேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/3778", "date_download": "2019-07-16T06:16:21Z", "digest": "sha1:2M2T3K2CEVHNA7HMFLVCAHYEV6XUCBYP", "length": 8687, "nlines": 55, "source_domain": "www.allaiyoor.com", "title": "பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பக்தியோடு ஆண்டுதோறும் சென்று வழிபடும்-பிரான்ஸ் புனித சாட் அன்னை ஆலயம்-வீடியோ,வரலாறு இணைப்பு | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பக்தியோடு ஆண்டுதோறும் சென்று வழிபடும்-பிரான்ஸ் புனித சாட் அன்னை ஆலயம்-வீடியோ,வரலாறு இணைப்பு\nபிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள மிக முக்கியமான தேவாலயங்களில் சாட்மாதா தேவாலயமும் ஒன்றாகும். இது பரிஸ் மாநகரிலிருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தை-1020 ஆம் ஆண்டளவில் பாதிரியார் ஃபுல்பேர்ட் (Fullbert) என்பவரின் கோரிக்கைக்கு இணங்கி கட்ட ஆரம்பிக்கப்பட்டது.\nஆனால், 1030, 1134, 1194 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிபத்துக்களின் காரணமாக இத்தேவாலயத்தின் பெரும் பகுதி சேதமடைந்தது. 1194 ஆம் ஆண்டின் பின்னர் சுமார் 26 வருடங்கள் திருத்த வேலைகள் இடம் பெற்றன. 1210 ஆம் ஆண்டில் இருந்து இத்திருத்தலம் “எங்கள் மாதா” எனும் பொருட்பட “Our lady of Chartres” என்று அழைக்கப்படுகிறது.\n1260 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 17 ஆம் திகதி (17/10/1260) லூயி மன்னர் வம்சத்தவராலும் போப் 4ஆம் அலெக்சாண்டராலும் முதல் முதலாக புனித அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன..\nபிரான்ஸில் வளர்ச்சியடைந்த “கொதிக் – Gothic)” கலை வடிவங்களில் அமைந்த மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட இத்தேவாலயமானது அழகிய கண்ணாடி வேலைப்பாடுகளையும், 3889 சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சமயக்கலவரங்கள் அற்ற அந்த கால கட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கொதிக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இத்தேவாலய கட்டிட வேலைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்து.\nபிரான்ஸ் நாட்டின் பழைய கட்டுமான வேலைப்பாடுகளின் சிறப்பிற்கு இன்றுவரை சான்றாகவும் நினைவுச்சின்னமாகவும் திகழ்கிறது இந்த சாட் மாதா தேவாலயம்.\nநோய் வாய்ப்பட்டவர்களின் உடல் நலத்திற்காக பல நாடுகளில் இருந்து இத்தேவாலயத்தை தரிசிக்க ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றார்கள்.\nபிரான்சில் வசிக்கும் தமிழ் மக்களும் சரி-வேறு நாடுகளிலிருந்து பிரான்சிக்கு வருகைதரும் தமிழ் மக்களும் சரி-மத வேறுபாடின்றி இந்த ஆலயத்தை தரிசிக்காமல் செல்வதில்லை.\nதமிழ் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு வருடத்தில் ஒரு நாள் தமிழில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nமேலே இணைக்கப்பட்டுள்ள வீடியோ எமது வீடியோப்பதிவாளர்-திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் அண்மையில் பதிவு செய்யப்பட்டதாகும்.\nPrevious: அல்லைப்பிட்டியில் இரண்டு வியாபார நிலையங்கள் வாடகைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளன-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: தீவகத்தில் பிரசித்திபெற்ற-சாட்டி சிந்தாத்திரை மாதாவின் பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2013/12/Kek6.html?showComment=1386178657774", "date_download": "2019-07-16T07:01:59Z", "digest": "sha1:KBYW7PQPTERCCXBNEKTEJUWBYBC6UKR2", "length": 22511, "nlines": 315, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-6)", "raw_content": "\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு ஆனந்திற்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா நடந்தது. அதில் ஆனந்தை பாராட்டி பேசிய D.I.G தினகரன் ஆனந்திடம் \" எப்படி ஸார், கடைசி வரைக்கும் காமெடியாவே இருந்துட்டு இவ்வளவு பெரிய கும்பல பிடிச்சிங்க. ப்ளீஸ் டெல் அபவுட் தட்.\" என்றார். அந்த வயர்லெஸ் மைக்கை கைகளில் வாங்கிய ஆனந்த் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு \"ஏன் ஸார், துப்பறியும் நிபுணர்னா சீரியஸாவே இருக்கணுமா, வெல், இந்த கேஸ ஆரம்பிச்சப்போ எனக்கும் சுந்தருக்கும் தலைகால் புரியலே என்பதுதான் உண்மை. அதுக்கப்புறம் தொழிலதிபர் சின்னசாமி வீட்டில் சோதனையிட சென்றபோது அங்கே ஒரு தடயம் கிடைச்சுது. அது வேற ஒண்ணுமில்லே போலிஸ் பேட்சுல இருக்கிற ஒரு நட்சத்திரம். அதுக்கு பின்னாடி ஒருமுறை சுந்தர் வீட்டுக்கு போனபோது அந்த பேட்சோட மீதி இரண்டு நட்சத்திரங்கள் மேசை மீது வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.\nஅதே போல தர்மராஜ் கொலை கேசுல அவர் வீட்டுக்கு பின்புறம் சேத்துல போலிஸ் ஜீப்போட டயர் அச்சு இருந்தது. வேலியே பயிரை மேயிறது போல மக்களை காப்பாத்த வேண்டிய போலிசை சார்ந்த ஒருத்தர் தான் இந்த கொலைகளை செய்கிறார்ன்னு முடிவுக்கு வந்தேன். அது மட்டுமில்லாம நானும் சுந்தரும் க்ளோஸ் பிரெண்ட்ஸ். அவன் டிடக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சப்புறம் நான் அவனை பாஸ், சுந்தர்னு கூப்பிடுவேன். ஆனா நாங்க காலேஜ்ல ஒண்ணா படிக்கும்போது \"சுரேஷ்\"ன்னு அவங்க வீட்டுல கூப்பிடற பேரைத்தான் இப்பவும் நாங்க ரெண்டு பெரும் தனியா இருக்கிறப்போ கூப்பிடுவேன். கடந்த சில நாட்களா அவன்கிட்ட சில மாற்றம். இந்த டிடெக்டிவ் ஏஜன்சி ஆரம்பிச்ச மூணு வருஷத்துல ஒரு நாளும் என் டைமிங் பத்தி அவன் கமென்ட் பண்ணினது இல்லே.. தவிர நானும் லாவண்யாவும் லவ் பண்றது அவனுக்கு நல்லா தெரியும். ஒருநாள் என்கிட்டே அஞ்சு மணி ஆனதும் எங்க கிளம்புற ஆனந்துன்னு கேட்டான்.\nஇதெல்லாம் வச்சு பார்த்தப்போ அங்கே இருக்கிறது சுந்தர் தானா அப்படின்னே சந்தேகம் வந்திடுச்சு எனக்கு. அதை உறுதி செய்யுற மாதிரி ஒருநாள் நான் அவனை சுரேஷ், சுரேஷ் ன்னு கூப்பிட்டும் அவன் திரும்பிப் பார்க்காம பைக்கில போனான். நான் அவனை பாலோ பண்ணி பின்னாடியே போன போது அந்த கும்பல்கிட்ட மாட்டிகிட்டேன். அப்ப அங்க கிருஷ்ணான்றவன் போன் செஞ்சு பேசும்போது மறுமுனையில் ஒலித்த குரல் எனக்கு பரிச்சியமானதா இருந்தது. நல்லா யோசிச்சு பார்த்தப்போ அது சிவஞானம் உடைய குரல்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவுமில்லாம சுந்தர் என் பெஸ்ட் பிரெண்ட், அவன் முகம் எனக்கு தெரியாதா அந்த கிருஷ்ணன் பார்க்க சுந்தர் போலவே இருந்தான். என்கிட்டே மறைக்கரதுக்காக மீசை தாடியெல்லாம் ஓட்டிகிட்டு நாடோடி மன்னன் எம்ஜியார் போல வந்தான். ஆனாலும் நா கண்டுபிடிச்சுட்டேன். அங்கிருந்து தப்பிச்சு அவன் கொடுத்த க்ளுப்படி ஹரிஹரன் வீட்டுக்கு போனேன். அங்கே நான் போகவும் சிவஞானம் கத்திய தூக்கவும் சரியா இருந்தது. அவரை தடுத்து அவரையும் அவர் கூட்டாளிகளையும் கைது செய்து அவங்க கஸ்டடில இருந்த சுந்தரையும் விடுவிச்ச��, எச்சச்ச கச்சச்ச...\" என்று ஆனந்த் முடித்ததும் தினகரன் தொடர்ந்தார்.\n\"அந்த சிவஞானத்தை ஸ்பெஷலா விசாரிச்சதுல அவர் ஒரு சைக்கோ பேஷண்ட்டுன்னு தெரிய வந்தது. தான் ஒரு புத்திசாலின்னு நிரூபிக்கறதுக்காக தடயமே இல்லாம கொலை செய்து அதை வேறு ஒருவரைக் கொண்டு விசாரிக்க செய்து தோல்வியடைய செய்யறது தான் அவன் ப்ளான்.. ஆல்பாபெடிகல் ஆர்டர்ல கொலை செய்து அதில் தான் மாட்டினாலும் அதில் சுந்தரை சிக்க வைக்க எண்ணி அவனைக் கடத்தி அவனைப் போலவே உருவமுடைய கிருஷ்ணாவை இங்கே அனுப்பி அவன் செய்த குளறுபடியில் சிறு தடயங்களை விட்டு இப்போ ஜெயிலில் கம்பிய கால்குலேட் பண்ணிக்கிட்டு இருக்கார். சுந்தர் ஹாஸ்பிட்டலில் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார். கிரேட் ஜாப் ஆனந்த்\" என்று விழாவை முடித்தார் DIG தினகரன். ஆனந்த் புறப்பட எத்தனித்து தன் யமஹாவிற்கு அருகில் வர பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டு \"இன்னும் சில கேள்விகள் சார்\" என்றதும் \"சாரி பாஸ், இட்ஸ் ரோமேண்டிக் டைம்.. ஐ ஹாவ் டு மீட் மை பியான்ஸே..\" என்றதும்.. \"எப்ப சார், உங்க கல்யாணம்\" என்றவர்களை நோக்கி \"வெரி சூன்.. உங்க எல்லாருக்கும் இன்வைட் அனுப்பறேன்.. கட்டாயம் வந்திடுங்க\" என்று கண்ணடித்தவாறே கிளம்பினான்.\nதுப்பறியும் ஆனந்து சூப்பருப்பா... கலிக்கிட்டாருபா... நெக்ஸ்ட் கேசு இன்னாபா\nஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... +1\nஇப்போதானே இந்த கேஸ் முடிஞ்சிருக்கு.. பாவம்பா...கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.( படிக்கிற வாசகர்கள சொன்னேன் ;-))\nதுப்பறியும் ஆவிக்கு... ஆனந்திற்கு பாராட்டுக்கள்...\nஅவ்வ்வ்வ் எனக்கு தல சுத்திடுச்சு\nபுரிஞ்சுச்சு அண்ணா புரிஞ்சுச்சு, ஆனா நான் கேள்வி கேக்க ஆரம்பிச்சேனா நிறுத்த மாட்டேனே அவ்வ்வ்வ்\nது....து......து......துப்பறிஞ்சு முடிச்சாச்சு,இனிமே பியான்சே கூட ......த....த...த....தள்ளு,முள்ளு தான்(மாலையும் கழட்டியாச்சு\nஇரு வேறு உலகத்தை இணைக்க பார்க்கறீங்க பாஸ்.. துப்பறிவது டிடெக்டிவ் ஆனந்த். மாலை கழட்டியது ஆவி. அப்போ அந்த தள்ளு முள்ளு யாருக்கு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nஇன்று தான் தங்களின் கருத்துரைக்குப் பின் தங்கள் தளம் பற்றி அறிந்தேன் அருமையாய் உள்ளது தங்களின் தளம் அருமையாய் உள்ளது தங்களின் தளம் பதிவுகளும் அருமை\nஅய்யா ன்னெல்லாம் கூப்பிடாதீங்க பாஸ்.. ஆவின்னு கூப்பிடுங்க..போதும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..\nமேலும் தொடர எனது வாழ்த்துக்கள்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி டாக்கீஸ் - ஜில்லா (Music)\nஆவி's டாப் 10 மூவீஸ் - 2013\nஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)\nஆவி டாக்கீஸ் - வீரம் (Music)\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை\nஆவி டாக்கீஸ் - பிரியாணி\nஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)\nஉலக சினிமாவும் உப்புமா ரசிகனும்\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி..\nஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - விடியும் முன்\nஆவி டாக்கீஸ் - மதயானைக் கூட்டம் (Music)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nகடோத்கஜா மெஸ் - பர்மா கார்னர்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை - அவன் அறிவானா - நிறைவுப்பகுதி - நெல்லைத்தமிழன்\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை – பதிவர் சந்திப்பு – ராணி காது\nகோடை (வீக்கென்ட்) காலத்திற்கு ஏற்ற குளிர் பானங்கள்\nநம்பர் பதிமூன்று - 13\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzE3MDg4NzMy.htm", "date_download": "2019-07-16T06:31:13Z", "digest": "sha1:G4A3MPJO4RXGHNOGZHR7KYF76Q4FLK7Q", "length": 14178, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "மனித உடலின் அதிசயங்கள்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது.\nகடைசி வரை வளர்வது காது மட்டுமே.\nஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.\nஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.\nஉடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே.\nபகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம்.\nஇதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.\nஉடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.\nவிதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும் போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.\nநமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன\nஇதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.\nவருடத்திற்கு நான்கு கோடி தடவை.\nஇதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.\nநமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.\n”கட்டிப் பிடி வைத்தியம் நல்லது”\nபெண்கள் ஆபாச வீடியோ பார்ப்பதால் என்ன நடக்கும் ஆய்வில் வெளியாகிய முக்கிய தகவல்\nமுன்னொரு காலத்தில் சைவமாகத் திரிந்த முதலைகள்\nஇயற்கையை அனுபவித்தால் என்ன நடக்கும்\nசோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.viyukam.com/2009/11/blog-post.html", "date_download": "2019-07-16T06:01:37Z", "digest": "sha1:4C6WDX24LERWMPXXPZUI3VUGWSCJWY4V", "length": 20233, "nlines": 148, "source_domain": "www.viyukam.com", "title": "மீண்டும் வாழ்வோம்….", "raw_content": "\nஅடிக்கடி வலைப்பூவின் பக்கம் என்னை எட்டிப்பார்க்க விடாமல் செய்யும் வேலைப் பழுவின் பெயர் தான் “மீண்டும் வாழ்வோம்”.\nமீண்டும் வாழ்வோம் எனக்கு சுகமான ஒரு சுமை.கடந்த இரண்டு வருடங்களாக நான் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான ஊடக செயல்பாடு தான் இந்த மீண்டும் வாழ்வோம்.\nகண்ணீரும் வேதனைகளும் சொந்த மண்ணியின் துயர நினைவுகளும் சுமந்து இட��்பெயர்ந்த எங்கள் உறவுகளின் துயர் துடைக்கும் ஒரு சிறு முயற்ச்சிதான் இந்த மீண்டும் வாழ்வோம்.\nஇந்த திட்டம் பற்றி நிறையவே பதிவுகளில் எழுத வேண்டும் என்று எத்தனையோ தடவைகள் முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது.\nஇம்முறை இதனை எப்படியேனும் ஒரு பதிவேனும் உறுதியுடன் தான் இதனை தட்டச்சுகின்றேன்.\nஅமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இன்ரநியுஸ் நெட் வேர்க் எனப்டும் அரச சார்பற்ற அமைப்பினால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nவாராந்த பத்திரிகை மற்றும் தினசரி வானொலி நிகழச்சிகளென இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக தளங்களில் ஒன்றாக பயணிக்கும் வாய்ப்பினை இந்த திட்டம் வழங்கியுள்ளது.\nஓலிபரப்பு ஊடகவியலாளனாய் என்னை வளப்படுத்தவும் இதழியல் துறையின் அறிவினை பெறவும் இது துணை செய்கின்றது.\nமறுபுறம் எல்லோராலும் கைவிடப்பட்டு புழுதிக் காட்டுக்குள் தவித்திருக்கும் உறவுகளுக்கு எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க இந்த திட்டம் வழியேற்படுத்தி தந்துள்ளமை மன நிறைவிற்குரியது.\nஇடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான தேவைகளை அடையாளம் காண்பதும் அவற்றை உரிய தரப்பிற்கு தெரியப்படுத்தி தீர்வு காண்பதும் இந்த திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று.\nஅடிப்படைத் தேவைகளுக்கான சவால்களுடன் தகவல்களுக்கான வறட்சியினையும் அனுபவிக்கும் அந்த மக்களுக்காகவே ஒரு பத்திரிகை தயாராவதும் அனத அவர்களுக்கு இலவசமாக கிடைக்கச் செய்வதும் அந்த மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மன நிறைவை ஏற்படுத்துகின்றது.\nதமக்காக பேசவும் தமது பிரச்சினைகளை எழுதவும் ஒரு சிலர் இருப்பது கண்டு மகிழ்வதாக எங்களுக்கு முகாம்களில் இருந்து வரும் முகம் தெரியாத அந்த மனிதர்களின் கடிதங்கள் ஏற்படுத்தும் சிலிர்புகளை சில வரிகளில் வடிக்க முடியாது.\nஇன்றைய காலத்தின் தேவை எங்கள் உறவுகளின் நம்பிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டியது மட்டும் தான்.\nஅதனை தான் எங்களால் முடிந்த முறையில் அந்த மக்களுக்காக செய்து கொண்டிருக்கின்றோம்.\nஇடம்பெயர்ந்த மக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட அனைத்து தரப்பின் தொடர்புகளையும் இந்த திட்டம் ஏற்படுத்தி தந்துள்ளது.\nமுகாம்களுக்கு நேரில் சென்று அந்த மக்களை சந்திக்கும் வாய்ப்பு இதவரை வழங்கப்படாத போதிலும் அந்த மக்களின் வாழ்வியல் துயரங்களை எங்களால் முடிந்த அளவிற்கு வெளிப்படுத்தி வருகின்றோம்.\nஇது ஒரு புதிய ஊடக அனுபவம் மனிதாபிமான பணிகள் தொடர்பான செய்தியிடல் என்பது இலங்கை போன்ற ஒரு நாட்டில் சாவால் மிக்க ஊடக செயல்பாடாக மாறியுள்ளது.\nஇந்த நெருக்கடி எமக்கான எல்லைகளை நாங்களே அமைத்துக் கொள்ளும் அளவிற்கு எங்களை தள்ளி விட்டுள்ளது.\nதினமும் நாங்கள் திரட்டும் மனிதாபிமான தகவல்கள் எத்தனையோ புதிய புதிய கதைகளை எங்களுக்கு சொல்லி கொண்டு இருக்கின்றன.\nஊடகத்துறையின் புதிய பல வடிவங்களை கற்றுக் கொள்ளும் களமாகவும் இது மாறியுள்ளது.\nமீண்டும் வாழ்வோம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடான எனது அனுபவங்களை தொடர்ந்து பதிவுகளாக்கும் ஒரு எண்ணமே இந்த பதிவு.\nமீண்டும் வாழ்வோம்…நம்பிக்கைள் மட்டும் சுமந்து நகரும் எங்கள் வாழ்கை பயணத்தின் சில பக்கங்களை இந்த அனுபவங்கள் மூலம் நீங்களும் தரிசிக்கலாம்…அது கூட எனது நம்பிக்கை தான்.\nஉங்கள் பதிவுகளுக்கும் பெரு முயற்ச்சிக்கும்……\nஉண்மையை சொல்லப்போனால் ஒரு வலைப்பதிவை மேற்கொள்பவர் தங்களைப்போல மாதக்கணக்கில் வலையேற்றம் செய்யாமல் இருப்பது ஆரோக்கியமான விடயம் இல்லை. எவ்வளவு வேலைப்பளு என்றாலும் இதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி கிரமமாக இதை நடைமுறைப்படுத்தலாமே.\nநான் இலங்கை பதிவர்களின் ஆக்கங்களை வாசிப்பது மிகக்குறைவு, வெளிப்படையாகச்சொல்லப்போனால், தற்போதைய இலங்கைப்பதிவர்கள் பலர் எழுதுபவை தேவையற்றதும், வேடிக்கையானதாகவுமே உள்ளது.\nஇந்த நேரத்தில்தான் ரமணன், ஜனா, அசோக்பரன் ஆகியோரின் வலைப்பதிவுகள் என்னை வாசிக்கத்தூண்டின. உங்கள் மூவரின் பதிவுகளும் கருத்து செறிவு உடையதாகவும், தரமானதாகவும் இருக்கின்றதுடன், ஏதோ ஒருவகையில் பிரயோசனமானதாகவும் இருக்கின்றன.\nஇந்த ரீதியில் தாங்கள் பல மாதங்களாக ஏமாற்றி விட்டீர்கள் ரமணன்.\nமுகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...\nகடந்து செல்லும் காலங்களில் நாங்கள் பல முகங்களை மறந்து விடுகின்றோம் அல்லது அந்த முகங்கள் எங்கள் மனங்களில் இருந்து விலகிச் சென்றுவிடுகின்றன.\nஎங்கள் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் பங்கெடுத்த முகங்களும் கால ஓட்டத்தில் எங்கள் மனங்களில் இருந்து காணமால் போய் விடும் துயரங்களும் நிகழ்வாகின்றன.\nநான் ஒலிபரப்புத் துறையில் எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.\nஎனினும் வானொலி நிகழ்சிகளின் போதோ சந்திப்புகளின் போதோ சிலர் எனது ஒலிபரப்பு குறித்து தெரிவிக்கும் பாராட்டுகள் என்னை குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்கின்றன.\nஇந்த பாராட்டுகளையும் வாழ்துக்களையும் எனக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி தந்து விட்டு மௌனமாக கடந்து போகின்ற அந்த ஓரு மனிதர் குறித்து நான் என்ன செய்யப் போகின்றேன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கின்றது.\nஎனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் வாழத்துகளுக்கும் முழு முதல் காரணமானவர் அவர்.\nகால ஓட்டத்தில் அவரின் முகம் சில வேளைகளில் எங்கள் மத்தியில் இருந்து மறந்து போகலாம் ஆனால் அவர் ஏற்படுத்தி விட்டுள்ள வானொலிக் கலாசாரம் என்றும் அவரின் பெயரை உரத்துச் சொல்லியவாறே இருக்கும் என்று …\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nபிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு\" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.\nஇது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.\nஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring\nஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று A Gun and a Ring ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.\nசீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவான எதிர்பார்பை ஏற்படுத்தி விட்டுள்ளதை அரங்கில் திரண்டிருந்த இரசிகர்களின் எண்ணிக்கை புலப்படுத்தியது.\nநம்வர்கள் படைப்புகள் என்றாலே தூர விலகி ஓடும் நம்மவர்களே நான்கு அரங்குகளிலும் இதன் முதல் காட்சியை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தமை ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி.\nஅந்த ஆவலை எந்த வகையிலும் பாதிக்காத படைப்பாக அது அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது.\n80 களில் ஆரம்பித்த தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் 2009 ல் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதனை ஒரு தகவலாக அல்லது செய்தியாக மாற்றினங்கள் கடந்து போகக் கூடும் ஆனால் இந்த மூன்று தசாப்பதங்களையும் யுத்த முனைகளிலும் …\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nசத்தம் இன்றி ஒரு புரட்சி – பரியோவான் கல்லூரி சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2014/05/31/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-07-16T06:32:15Z", "digest": "sha1:3GPON5XUMAITAF2LZ3XDLOPUZU4G52L6", "length": 43741, "nlines": 216, "source_domain": "noelnadesan.com", "title": "வலி சுமக்கும் நூலக நினைவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்\nமெல்பனில் கலை இலக்கிய விழா 2014 →\nவலி சுமக்கும் நூலக நினைவுகள்\nஎனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச்செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச்சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன்.\nநீர்கொழும்பு பழைய பஸ்நிலையத்தை கடந்துதான் முன்னக்கரைக்குச்செல்லவேண்டும். அந்தப்பாதையில் நீர்கொழும்பு மாநகர சபையின் பொது நூலகம் அமைந்திருந்தது. ரியூசன் முடிந்து வரும் மாலைநேரங்களில் என்னை அறியாமலேயே எனது கால்கள் அந்த நூலகத்தின் வாசலை நோக்கி நகர்ந்துவிடும். அங்கே குமுதம் – கல்கண்டு – கல்கி – ஆனந்தவிகடன் உட்பட இலங்கைப்பத்திரிகைகளையும் படித்துவிடுவேன். மு.வரதராசனின் பெரும்பாலான நாவல்களையும் அங்குதான் படித்தேன்.\nகல்கி வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நாவல் போட்டியில் பரிசுபெற்ற உமாசந்திரனின் முள்ளும் மலரும் (பின்னர் ரஜனிகாந்த் – ஷோபா நடித்து பாலமகேந்திராவின் ஒளிப்பதிவுடனும் மகேந்திரனின் இயக்கத்திலும் வெளியான படம்) ரா.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் – பி.வி.ஆரின் மணக்கோலம் ஆகியனவற்றையும் அந்த நூலகத்தில்தான் படித்து முடித்தேன். அக்காலம் முதலே எனக்கும் நூலகம் பற்றிய கனவு தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டிலேயே Murugan Library என்ற பெயரில் ஒரு நூலகத்தை தொடங்கினேன். மாதம் 25 சதம்தான் கட்டணம். எனது அம்மாதான் முதலாவது உறுப்பினர். அயலில் சிலர் இணைந்தனர். அதற்கென ஒரு Rubber Stamp தயாரித்து சிறிது காலம் அந்த நூலகத்தை நடத்தினேன். ஆனால் – தொடரமுடியவில்லை. புத்தகங்களை எடுத்துச்சென்ற சிலர் திருப்பித்தரவில்லை. மனம் சோர்ந்துவிட்டது.\n1971 ஏப்ரில் கிளர்ச்சியினால் மாலையில் ஊரடங்கு உத்தரவு வந்துவிடும். வெளியே நடமாட முடியாது. இப்போது போன்று அக்காலத்தில் தொலைக்காட்சியும் இல்லை. வீட்டில் வறுமை தாண்டவமாடியதனால் வானொலிப்பெட்டியும் இல்லை. எனது வாசிப்புப்பழக்கத்திற்கு மாத்திரம் வறுமை வரவில்லை.\nசில நண்பர்களுடன் இணைந்து வளர்மதி நூலகத்தை வீட்டில் ஆரம்பித்தேன். தற்போது ஜெர்மனியில் வதியும் தேவா ஹெரால்ட் – பிரான்ஸில் வதியும் செல்வா என்ற செல்வரத்தினம் கனடாவில் வதியும் ந.தருமலிங்கன் – மினுவாங்கொடையிலிருக்கும் மு.பஷீர் – பத்திரிகையாளர் நிலாம் இன்று அமரர்களாகிவிட்ட நீர்கொழும்பூர் முத்துலிங்கம் -ரட்ணராஜ் (சூட்டி) பவானிராஜா தற்கொலை செய்துகொண்ட சந்திரமோகன் உட்பட பலர் வளர்மதியில் இணைந்தனர். 1972 இல் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச மலரில் வளர்மதி நூலகம் பற்றி சிறிய கட்டுரையும் எழுதினேன்.\nவளர்மதி என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழும் நடத்தினோம். நினைவுகளில் தங்கி காலத்துள் கரைந்துவிட்டது அந்த வளர்மதி நூலகம்.\nதொழில் – திருமணம் – இடப்பெயர்வு – புலப்பெயர்வு என்று திசைமாறிப்போனோம். எனினும் எனது வாசிப்பு பழக்கமும் நூல்கள் – இதழ்களை வாங்கி சேகரிக்கும் பழக்கமும் இன்றுவரையில் குறையவே இல்லை. அதற்கு 1972 ஆம் ஆண்டு முதல் நான் எழுதத்தொடங்கியதும் முக்கிய காரணம் என்று நினைக்கின்றேன்.\n1981 மே மாதம் யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிகிறது எனக்கேள்விப்பட்டதும் அங்கிருந்த பதட்டமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் – வீட்டிலே தடுத்தபோதும் கேளாமல் மறுநாளே யாழ்ப்பாணம் புறப்பட்டுச்சென்று மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடன் நேரில் சென்று அந்தக்கொடுமையை பார்த்தேன்.\nஎனக்கு என்ன நேரமோ காலம்கடந்துதான் (2003 இல்) மாரடைப்பு வந்தது. அந்தச்சாம்பர் மேட்டைப்பார்த்தபோது வந்த நெஞ்சுவலியை பின்னர் ஒரு Activist ஆக மாறியே போக்கிக்கொண்டேன்.\nயாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டது அறிந்து வண.பிதா தாவீது அடிகள் மாரடைப்பால் காலமான செய்தி ஜீவா சொல்லித்தான் எனக்குத்தெரியும். அவரது படத்தை மல்லிகை முகப்பில் பார்த்துள்ளேன்.\nயாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக்கொண்டிருந்தனர். அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. எரியுண்ட நூலகத்தின் கோரக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது – அங்கே நிற்கவேண்டாம். அகன்று செல்லவும் – என்று ஒரு மிலிட்டரி பொலிஸ் சொன்னபோது,\nபுத்தகங்கள் என்ன குற்றம் செய்தன – என்று சிங்களத்தில் கேட்டேன். அந்த பொலிஸ் என்னை விநோதமாகப்பார்த்தார். ஜீவா என்னை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்துவிட்டார். நிலையம் வெறிச்சோடிக்கிடந்தது. அன்று மாலை உரியநேரத்திற்கு வரவேண்டிய இரவு தபால் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது.\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் எனக்கு விடைகொடுத்துவிட்டு ஜீவா அருகிலிருந்த தமது வீட்டுக்குச்சென்றுவிட்டார். இரவு பத்துமணிக்குத்தான் அந்த மெயில் வண்டி வந்தது. விரல்விட்டு எண்ணத்தக்க பயணிகளுடன் பதட்டத்துடனும் எனக்கு சிங்களமும் பேசத்தெரியும் என்ற தைரியத்துடனும் அந்தப் பயணத்தை தொடர்ந்தேன். கைத்தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் நீர்கொழும்பில் எனது வீட்டார் மிகுந்த பதட்டத்துடனும் பயத்துடனும் எனது நல்வரவுக்கு காத்திருந்தனர்.\nநீர்கொழும்பில் வாழ்ந்த ���னவாதச்சிந்தனையற்ற சில முற்போக்கு எண்ணம்கொண்ட சிங்கள இளைஞர்களுடன் இணைந்தேன். வண.பிதா திஸ்ஸ பாலசூரியா அவர்களின் தலைமையில் ஒன்றுதிரண்டோம். ஏற்கனவே இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்த புத்தள வெட்டு வாய்க்காலுக்கு அருகாமையில் ஒரு சிறிய கட்டிடத்தில் சந்தித்து யாழ். பொது நூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து கூட்டம் நடத்துவதற்கும் நூல்கள் சேகரிப்பதற்காகவும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தோம். அச்சமயம் நீர்கொழும்புக்கு அருகாமையில் சீதுவை என்னுமிடத்தில் வசித்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் பின்னாளில் அரசியல்வாதியாக மாறியவருமான விஜயகுமாரணதுங்காவும் எம்முடன் இந்தக்கூட்டத்தில் இணைந்துகொண்டார்.\nயாழ்.பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஜி.செனவிரத்தின உட்பட சில மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கொழும்பில் புதியநகரமண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது. இக்கூட்டத்தில் அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் பேசுவதாக இருந்தது. ஏதும் குழப்பம் நேரலாம் என்று இறுதிநேரத்தில் பொலிசார் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.\nநாம் அரசின் உளவுப்பிரிவினரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அந்த இயக்கத்தை முன்னெடுத்தோம். அக்காலப்பகுதியில் நான் அங்கம் வகித்திருந்த நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில் அதன் அப்போதைய தலைவர் அ.மயில்வாகன் தலைமையில் நீர்கொழும்பில் நூல்களும் வர்த்தக அன்பர்களிடம் நிதியும் சேகரித்தோம். பின்னர் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதியுட்பட சேகரிக்கப்பட்டவற்றை கட்டிடக் கலைஞர் வி. எஸ்.துரைராஜா முன்னிலையில் வழங்கினோம்.\n1983 இனவாத வன்செயலினால் நானும் குடும்பமும் உறவினர்கள் எவருமில்லாத யாழ்ப்பாணம் அரியாலைக்கு இடம்பெயர்ந்தபோது எம்முடன் எனது சேகரிப்பிலிருந்த பெருந்தொகையான நூல்களும் இதழ்களும் (சுமார் பத்துப்பெட்டிகள்) இடம்பெயர்ந்தன.\n1984 இல் தமிழ்நாடு சென்றபோது ஏப்ரில்மாதம் சென்னை ஏ.வி.எம்மின் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த இலக்கியச்சிந்தனை விழாவில் முன்னணி எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்து உரையாடினேன். அவர் யாழ். பொது நூலக எரிப்பை கருவாகக்கொண்டு இலட்சம் புத்தகங்கள் என்ற அருமையா�� சிறுகதையொன்றை படைத்திருந்தார். கேள்விஞானத்தில் எழுதப்பட்ட குறிப்பிட்ட சிறுகதையை அவர் எழுதிய பின்னணி குறித்து கேட்டறிந்து பின்னர் வீரகேசரியில் தமிழகப்பயணம் பற்றி எழுதியபோது பதிவுசெய்தேன்.\n1986 இறுதியில் நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டின்போது சந்தித்த நண்பர் புதுவை ரத்தினதுரை கேட்டுக்கொண்டதற்கு இணங்க யாழ்ப்பாணத்திற்கு என்னுடன் இடம்பெயர்ந்த அனைத்து நூல்கள் – இதழ்களையும் அவர்களின் இயக்க நூலகத்திற்குக்கொடுத்தேன்.\nபுதுவை ரத்தினதுரையும் மலரவனும் ஒரு வாகனத்தில் அரியாலைக்கு வந்து பெற்றுக்கொண்டனர். பைண்டிங் செய்யப்பட்ட கணையாழி – தீபம் இதழ்களின் தொகுப்பு மற்றும் பல அரியநூல்கள் தற்போது எங்கே எப்படி இருக்கின்றன என்பது தெரியாது. ஆனால் – அவை பற்றிய நினைவுகள் இன்றும் என்னுள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.\n1987 இல் அவுஸ்திரேலியா வந்தபின்னரும் விட்ட குறை தொட்ட குறையாக நூல்கள் – இதழ்கள் படிப்பு – சேகரிப்பு குறைந்தபாடாயில்லை. நீர்கொழும்பில் நான் விட்டுவிட்டு வந்த எஞ்சிய நூல்கள் பலவற்றை எனது ஆரம்ப கால பாடசாலை, விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்கு கொடுத்துவிட்டேன். கடந்த 2011 ஆரம்பத்தில் வன்னி சென்றபோது நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து இயக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முள்ளியாவளை வித்தியானந்தா கல்லூரிக்கும் சென்றிருந்தேன். அவுஸ்திரேலியாவில் அந்தக்கல்லூரியின் சில பழைய மாணவர்கள் அங்கு நூல்நிலையத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை அறிந்து சில நண்பர்கள் ஊடாக முத்தையன்கட்டு அன்பு இல்லத்திற்கும் வித்தியானந்தா கல்லூரிக்கும் எனது சேரிப்பிலிருந்த சில நூல்களையும் என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா தொகுப்புகளையும் அனுப்பிவைத்தேன்.\nஎங்களுக்கோ இங்கு கணினி ஊடாக கூகுளில் தேடினால் தகவல்கள் உடனடியாகக் கிடைத்துவிடும். ஆனால் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைந்த வன்னிப்பிரதேச மாணவர்கள் பயன்படுத்துவதற்கு அவை பெரிதும் உதவும் என நம்புகின்றேன். இதுவிடயத்தில் இங்குள்ள எனது குடும்ப நண்பர் கருணாகரன் என்ற பொறியிலாளரும் எமக்கு உதவினார். நண்பர்கள் நவரத்தினம் இளங்கோ – சுந்தரமூர்த்தி ஆகியோர் தாம் சேகரித்த பொருட்களுடன் அந்த தொகுப்புகளையும் ஒரு கொள்கலனில் வன்னிக்கு அனுப்பிவைத்தனர்.\n1998-99 காலப்பகுதியில் அவுஸ்திரேலியா மெல்பனில் எனக்கு நன்கு அறிமுகமான மருத்துவர் பொன். சத்தியநாதன் ஒன்றிய தமிழர் தோழமைக்கழகம் என்ற அமைப்பை தொடங்கினார். நாம் 2001 ஆம் ஆண்டு முதலாவது தமிழ் எழுத்தளார் விழாவை மெல்பனில் நடத்தியதன் பின்னர் அதன் அருட்டுணர்வோடு அவர் சிட்னி – தமிழ்நாடு – மலேசியாவிலிருந்தெல்லாம் அறிஞர்களை வரவழைத்து ஒரு மாநாடு நடத்தினார். அதுதொடர்பாக முதலில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்து எனது கருத்துக்களை கேட்டார்.\nகாற்றிலே பேசிவிட்டுப்போகாமல் ஏதாவது உருப்படியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் அதற்கு என்னால் இயன்ற ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவேன். – என்றேன். மருத்துவக்கலாநிதி பொன். சத்தியநாதன் தமிழ் உணர்வாளர். பற்றாளர். கணினியில் தமிழ் பற்றிய சில பரிசோதனைகளையும் மேற்கொண்டவர். தமிழ் உலகம் – Tamil World என்ற இரு மொழிப்பத்திரிகையையும் சிலமாதங்கள் நடத்தியவர். குமுதம் தீராநதியிலும் அவரது நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு மெல்பனில் ஒரு தமிழ் நூலகம் அமைக்கும் யோசனை இருந்தது. அவரிடம் ஏராளமான நூல்களும் சேகரிப்பிலிருந்தன. அவரிடம் கட்டிடமும் இருந்தது. நிதிவசதியும் அப்போதிருந்தது.\nஏற்கனவே மெல்பனில் ஈழத்தமிழ்ச்சங்கம் கிளேய்டன் (Clayton) என்னுமிடத்தில் தொடங்கிய தமிழ் நூல் நிலைய திறப்பு நிகழ்வுக்கும் சென்றிருக்கிறேன். உள்ளுர் கவுன்ஸிலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு அளித்த நம்பிக்கை – காலப்போக்கில் அந்நூல் நிலையம் இயங்காமல் போனதும் தளர்ந்துவிட்டது.\nஅதன் பிறகு நண்பர் மாவை நித்தியானந்தன் தொடக்கிய மெல்பன் கலை வட்டம் மற்றும் பாரதி பள்ளி ஆகியன இணைந்து ஓக்லி (Oakleigh ) என்னுமிடத்தில் கவுன்ஸில் நடத்தும் பொது நூலகத்தில் தமிழ்ப்பிரிவு ஒன்று கோலாகலமாகத்தொடங்கப்பட்டது. இந்நிகழ்விலும் கலந்துகொண்டதோடு 1999 இல் இலங்கை சென்று திரும்பும்போது நண்பர் மாவை நித்தியானந்தன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பல புத்தம் புதிய நூல்களை கொழும்பில் கொள்வனவு செய்துகொண்டு வந்து கொடுத்தேன்.\n( எனக்கு வீட்டிலே புத்தகம் காவி என்று ஒரு பட்டப்பெயர் உண்டு)\nசத்தியநாதன் நடத்தவிருந்த மா��ாட்டின் தொடர்ச்சியாக நூல் நிலையம் அமைப்பது தொடர்பாக அவர் முயன்றால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தயார் என்று வாக்குறுதி கொடுத்தேன். அதன் பிரகாரம் மாநாடு முடிந்து சில மாதங்களில் அவரது கட்டிடம் ஒன்றில் சிறப்பான முறையில் நூல்நிலையம் அவரது தாயாரால் திறந்துவைக்கப்பட்டது. பத்து டொலர்கள் அங்கத்துவப்பணத்துடன் ஆரம்பமான இந்நூல் நிலையத்தில் கணிசமானவர்கள் உறுப்பினர்களாகச்சேர்ந்தார்கள். தினமும் காலை முதல் மாலை வரையில் திறந்திருந்த இந்நூல் நிலையத்திற்கென ஒரு அன்பரை ஊழியராகவும் நியமித்து அவருக்குரிய வேதனத்தை சத்தியநாதன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇந்த நாட்டில் மட்டுமல்ல எந்தநாட்டிலும் ஏதாவது பொது வேலைகளில் எவராவது உருப்படியான யோசனை சொன்னால் அவரது தலையிலேயே அந்த யோசனைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சுமத்தப்பட்டுவிடும் என்பது நான் நடைமுறை வாழ்வில் கண்டுகொண்ட உண்மை. சத்தியநாதன் அவர்களினால் தொடங்கப்பட்ட அந்த நூலகத்தின் செயலாளராக நான் தெரிவுசெய்யப்பட்டேன். நானும் நண்பர்கள் சிவானந்தன் – பாடும் மீன் ஸ்ரீகந்தராசா – கொர்னேலியஸ் – சகோதரி அருண்.விஜயராணி ஆகியோர் தொண்டு அடிப்படையில் இங்கு நூலகர்களாக இயங்கினோம்.\nகாலம் சக்கரம்பூட்டாமலேயே உருண்டோடும். வேதனைகளையும் சோதனைகளையும் சந்திக்கும். காலத்தின் கோலமோ என்னவோ சத்தியநாதன் அவர்கள் திடீரென்று நூல்நிலையத்திலிருந்த அனைத்து நூல்களையும் வேறும் சில பொருட்களையும் ஒரு கொள்கலனில் ஏற்றி வன்னிக்கு அனுப்பிவிட்டார்.\n2001-2002 காலப்பகுதியில் இயங்கிய அந்த நூலகம் எவருமே எதிர்பாராத நிலையில் மூடப்பட்டது. அந்த நூலகம் அமைந்திருந்த கட்டிடத்தொகுதியும் அகற்றப்பட்டு அங்கே கார்கள் தரிப்பிடம் (Car Park) தோன்றியிருக்கிறது. குறிப்பிட்ட வீதியில் அந்த இடத்தைக் கடக்கும்போது நெஞ்சைத்தடவிக்கொள்கிறேன்.\nசிட்னிக்கு செல்லும் சமயங்களில் அங்கு தமிழ் அன்பர்களினால் நடத்தப்படும் நூலகத்தை பார்வையிட்டு ஆறுதலடைவேன். எனது நூல்களும் அங்கிருப்பது பெருமிதம் தரும்.\nதற்போது மெல்பனில் எனது வீட்டு நூலகத்திலிருக்கும் நான் படித்து முடித்துவிட்ட நூல்களை என்ன செய்யப்போகிறீர்கள் என்று எனது மனைவி அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பா. எனக்குப்பிறகு இங்கே யார�� படிக்கப்போகிறார்கள் என்று யோசிக்கும்போது மீண்டும் நெஞ்சு லேசாக வலிக்கும். தற்போது நண்பர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றேன்.\nஎங்கள் ஊரிலிருந்து சற்றுத்தொலைவில் ஒரு பிரதேசத்தில் கேசி தமிழ் மன்றம் என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக தைப்பொங்கல் விழா உட்பட சில தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது. அந்த அமைப்பைச்சேர்ந்தவர்களுக்கும் அந்தப்பிரதேசத்தில் ஒரு தமிழ் நூலகம் அமைக்கவேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக இருக்கிறது. இதுபற்றி நண்பர் ஆவூரான் சந்திரன் என்னிடம் ஒருநாள் சொன்னார். அந்த அமைப்பின் செயலாளர் சிவசுதன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திவிட்டார். கணிசமான புத்தகங்களை அவர்களுக்கு வழங்கிவிட்டேன்.\nஎனது இந்த இயல்புகளை அருகிருந்து அவதானித்துக்கொண்டிருக்கும் மனைவியுடன் ஒருநாள் உரையாடிக்கொண்டிருக்கும்போது மீண்டும் எனது சேகரிப்பு நூல்களை என்ன செய்வது எனக்கேட்டேன். அப்போது தனது கனவொன்றை அவள் சொன்னாள்.\nஇலங்கையில் ஊரில் இருக்கும் தனது வீட்டை தனக்குப்பிறகு ஒரு நூலகமாக்கப்போவதாகவும் அதற்கு எனது சேகரிப்புகள் தேவைப்படும் என்றும். உலகத்திலேயே அழிக்க முடியாதது அறிவுதான். எனவே அழிவற்ற சொத்து எவருக்கும் பயன்படும். என்றும் சொன்னபோது மனநிறைவேடு நெஞ்சைத்தடவிக்கொண்டேன்.\nஎனக்குக்கிடைக்கும் புதிய நூல்கள் பற்றி அவ்வப்போது படித்தோம் சொல்கிறோம் என்ற தலைப்பில் எழுதிவருகின்றேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வெளியான உதயம் இதழில் நூலகம் பகுதியில் பல நூல்கள் – இதழ்கள்பற்றிய அறிமுகக்குறிப்புகள் எழுதியிருக்கின்றேன்.\nஇதனை எழுதிக்கொண்டிருந்த வேளையில் ‘இணையத்தில் ஓர் ஈழத்தமிழ் நூலகம் http://www.noolaham.org என்ற எண்ணிம ஆவணக்காப்பகம் நடத்தும் அதன் இயக்குநர்களில் ஒருவரான மேற்கு அவுஸ்திரேலியாவில் பேர்த்தில் வதியும் நண்பர் கோபியின் மின்னஞ்சல் வந்தது. குறிப்பிட்ட இணைய நூலகத்தின் பணிகள் – பயன்கள் – சாதனைகள் பற்றியும் பதிவுசெய்திருக்கின்றேன்.\n(யாழ். பொது நூலகம் இனவாதிகளினால் 1981 மே (31-05-1981) மாதம் எரிக்கப்பட்டு முப்பத்திமூன்று வருடங்களாகின்றன. அதன் நினைவாக இந்தப்பதிவு.)\n( நன்றி – இலங்கை தினக்குரல் – அவுஸ்திரேலியா தமிழ்முரசு)\n← ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்\nமெல்பனில் கலை இல���்கிய விழா 2014 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nகானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கா… இல் Branap\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nமணிவிழா நாயகன் -அருணாசலம்… இல் Shan Nalliah fb\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-16T06:25:14Z", "digest": "sha1:5R33IVNWGBG7W2FF4O7A5IJUNTRYTEGL", "length": 6556, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாரை வானூர்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாரை வானூர்தி (jet aircraft, jet) என்பது தாரைப் பொறி மூலம் உந்தப்படும் நிலைத்த இறக்கை விமானம் ஆகும். பொதுவாக இது முன்னோக்கி செலுத்தப்படும் வானூர்தியைவிட வேகமானதும், அதி உயர்வாக 10,000–15,000 மீட்டர்கள் (33,000–49,000 ft) உயரத்தில் பறக்க வல்லது. இந்த உயரத்தில், தாரைப் பொறி நீண்ட தூரத்திற்கான அதிக பயனை அடையும். முன்னோக்கி செலுத்தப்படும் பொறிகள் மூலம் இயங்கும் வானூர்தி மிகக் குறைவாக உயரத்திலேயே அதிக பயனை அடைகின்றன. சில தாரை வானூர்திகள் ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடியவை.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Jet-powered aircraft என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2018, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/gowthamy-has-commented-on-kamal-haasan-039-s-tale-230627.html", "date_download": "2019-07-16T06:07:21Z", "digest": "sha1:T3JRTEU33YEADQPQ4LUMZPZT4BPRP5KE", "length": 10953, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் பற்றி மனம் திறந்த கெளதமி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமல் பற்றி மனம் திறந்த கெளதமி-வீடியோ\nதமிழகத்தில் ஊழல் பெருகி���ிட்டது என்று கமல்ஹாசன் சொன்னது அவருடைய சொந்தக்கருத்து என்று நடிகை கவுதமி கூறியுள்ளார். கமல் கருத்தில் யாரும் தலையிட முடியாது என்றும் கூறினார்.\nகமல் பற்றி மனம் திறந்த கெளதமி-வீடியோ\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\nநீட் தேர்வு தற்கொலைகள் பற்றி தெரியாது ஷாக் தரும் மத்திய அரசு-வீடியோ\nசென்னைக்கு இன்னும் மழை இருக்கு நார்வே வானிலை மையம்-வீடியோ\nதிருப்பூர்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி...\nபுதுக்கோட்டை: ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள்..\nசென்னை: சோறு போட்டு பாடம் சொன்ன ஐயா.. கல்வி தந்தை காமராஜரின் பிறந்தநாள்\nநாங்குநேரியில் நிற்க போவது யார்.. நீடிக்கும் குழப்பம் -வீடியோ\nActress Roja : செம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. வீடியோ\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\nதிருப்பூர்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி...\nபுதுக்கோட்டை: ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள்..\nசென்னை: சோறு போட்டு பாடம் சொன்ன ஐயா.. கல்வி தந்தை காமராஜரின் பிறந்தநாள்\nKalyanam Conditions Apply 2.0 Season 2 : கல்யாணம் கண்டிஷன் அப்ளை 2.0- ஸ்ரீஜா பேச்சு- வீடியோ\nActress Roja: ரோஜா செய்யும் காரியங்கள், ஆச்சிரியத்தில் மக்கள்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழ்நாடு கமல்ஹாசன் tamilnadu kamal haasan gowthami கவுதமி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://awesomemachi.com/modi-replies-to-kamalhaasan-s-statement/", "date_download": "2019-07-16T06:48:13Z", "digest": "sha1:BRMDIAQQ5NA67DH2NWKQVWWTUUE572JA", "length": 9949, "nlines": 210, "source_domain": "awesomemachi.com", "title": "கமல்ஹாசனுக்கு பிரதமர் மோடி பதில்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பிரதமர் மோடி பதில்\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்\nகர்ம வீரர் காமராஜர் பிறந்த தினம் : காமரா��ர் பற்றிய...\nகமல்ஹாசனுக்கு பிரதமர் மோடி பதில்\nகமல்ஹாசனுக்கு பிரதமர் மோடி பதில்\nதமிழகத்தின் சட்டமன்ற தொகுதிகளான ஓட்டப்பிராடம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு சேகரிக்கும் பணியில் தமிழக அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கமல்ஹாசன் கூறிய கருத்து கடும் கண்டனங்களை சந்தித்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் பேசியதாவது:\n“இதே இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி என்பதால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன். அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக, இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன்”. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nகமலின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கண்டனம் மற்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அப்போது பிரதமர் மோடி கமல் கூறியதற்கு பதிலளித்தார். “ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. அனைவரும் ஒரே குடும்பம் என்பது தான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. எந்த ஓரு தீவிரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது” என்று பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்\nகைதிகள் சமைக்கும் 127 ரூபாய் பிரியாணி காம்போ – ஸ்விக்கியில் நல்ல விற்பனை\nதிருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை – ஜெகன்மோகன் அதிரடி\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Indian%20Air%20Force", "date_download": "2019-07-16T06:57:10Z", "digest": "sha1:74AE2VGRXYALEJYNI2HYVS66FG7V567O", "length": 5600, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Indian Air Force | Dinakaran\"", "raw_content": "\nஇந்திய விமானப்படை தனது சிவில் போக்குவரத்தை எப்போது நிறுத்தாது: விமானப்படை தளபதி தனோவா அறிவிப்பு\nஇந்திய விமானப் படையின் ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் இறந்திருப்பது உறுதி: இந்திய விமானப்படை\nவிபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு\nவிபத்தில் சிக்கிய ஏ.என்-32 ரக விமானத்தை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை: சிதைந்த விமானத்தின் புகைப்படம் வெளியீடு\nமாயமான இந்திய விமானப் படை ஏ.என்-32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு,.. 13 பேர் கதி என்ன\nமாயமான இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு என தகவல்\nமாயமான இந்திய விமானப் படை ஏ.என்-32 விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nஅசாம் மாநிலத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் காணாமல் போனதாக தகவல்\nஅசாம் மாநிலத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் காணாமல் போனதாக தகவல்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்\nரூ.300 கோடிக்கு SPICE ரக அணுகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை இஸ்ரேலுடன் ஒப்பந்தம்\nவிபத்தில் பலியான விமானப்படை வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் கோவையில் தகனம்\nவிமானம் நொறுங்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் கோவை விமான படை வீரர் பலி: உடல் இன்று ஒப்படைப்பு\nபாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த சரக்கு விமானம்: இந்திய விமானப்படை விசாரணை\nஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு\nஇந்திய வான் எல்லையில் பறக்க வெளிநாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: விமானப்படை அறிவிப்பு\nஅமெரிக்க விமானப்படையில் டர்பனுடன் பணியாற்ற சீக்கிய வீரருக்கு அனுமதி\nஅருணாச்சலத்தில் விபத்து விமானத்தில் சென்ற 13 ஊழியர்களும் பலி: விமானப்படை உறுதி செய்தது\nகாற்று காலத்தில் காத்து கொள்வது எப்படி\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t131596-topic", "date_download": "2019-07-16T06:48:54Z", "digest": "sha1:UWR3WMIDEIRPZTJGWFJGRAIQV34MGVRA", "length": 26656, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இளவட்டக்கல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை\n» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:\n» விடாது கருப்பு நாவல் தேவை\n» வனவாசம் − ப.வீரக்குமார்\n» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்\n» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\n» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு\n» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்\n» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு\n» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்\n» சினிதுளிகள் - வாரமலர்\n» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்\n» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\n» உலக கோப்பையை வெல்லப்போவது யார்\n» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீஷம் வேண்டுகோள்\n» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு\n» காசியில் (வாரணாசி) எங்கே தங்க\n» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு\n» இந்த வார சினிமா செய்திகள்\n» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 ப��ர் வேட்புமனு\n» இறைவனின் திருவருள் தித்திக்கும்… – விகடன் போட்டோ கார்டுகள்\n» கூர்கா: சினிமா விமர்சனம்\n» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...\n» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்\n» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்\n» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை\n» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.\n» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}\n» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி\n» கலப்படம் உணவில் கலப்படம்\n» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\n» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.\n» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா\n» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு\n» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது\n» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...\n» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n» தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2.. ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..\n» இன்றைய கோபுர தரிசனம்\n» பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பண்டைய வரலாறு - தமிழகம்\nசென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகப் பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் ஒரு வழக்கமுண்டு. இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்துபோய் விட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்குப் பரிசுகள் உண்டு. (பெண் கொடுப்பதில்லை)\nஇளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்��ுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.\nஇளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.\nமுதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம்வருவது குளத்தை வலம்வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.\nபுதுமாப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்ததாம். தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.\nஇன்னிக்கு இது இருந்தா நாங்கல்லாம் கல்யாணம் ஆகாமலே முதுமைக்கல்லா உக்காந்திருப்போமே\nஅப்பொழுது தமிழனது உணவும் சுற்றமும் இயற்கை யால் ஆனது ஆதனால் அவன் இளவட்டக்கல்லை தூக்கும் வலிமை பெற்று இருந்தான் .. ஆனால் இப்போ\n\"கல்லைத் தூக்கு கருப்பட்டி தாறேன்'...\nபிடித்து அதன் வாலில் நூலை கட்டி, தரையில் சிறு கல்லை\nவைத்து, \"கல்லைத் தூக்கு கருப்பட்டி தாறேன்' என\nதட்டானும் கல்லைத் தூக்கும். ஆனால் யாரும் கருப்பட்டி\nதரமாட்டார்கள். \"ஏய் சொன்னேன்ல...' என, உற்சாகமாக\nதுள்ளி மகிழ்ந்தனர், அந்தக்கால சிறுவர்கள்.\n1. முதலில் குத்த வைத்தது போல் கல்லோடு சேர்ந்து\nஉட்கார்ந்து கொண்டு அதனைச் சுற்றி மாலையாகப் பிடித்து\nஉங்கள் கைகளுக்குள் வைத்து உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்.\n2.கைகளைக் கல்லைச் சுற்றி அணைத்தபடியே அப்படியே\nஎழுவதற்கு முயற்சி செய்து , உடல் நிமிர்ந்தவுடன்\n3. இப்போது கல்லை மெல்ல தூக்கி வந்து முழங்காலில்\nவைத்து சிறிது கால இடைவெளி கிடைக்கும். (ரொம்பக் கவனமா கல் வழுக்கிடாம விரல்கள்ள இருந்து உங்க முழங்கைகள் வரை கல்லை அணைச்சிருக்கணும்.கொஞ்சம் கல் வழுக்கியதுன்னாலும் கை சிராய்ப்பாகிவிடும்.)\n4. இப்போது மேலும் மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு சற்றே\nவளைந்திருக்கும் உடம்பை மெல்ல நிமிர்த்தி கல்லை உங்கள்\nநெஞ்சினில் வைத்து உருட்டி அங்குலம் அங்குலமாக மேலேற்ற\nவேண்டும்.( இப்போதைய நிலைதான் படத்திலுள்ளது\n5. உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அந்தப் பக்கம் (இடது\nஅல்லது வலதுபுறம்) கல்லை உருட்டி ஏற்றி..(நெஞ்செலும்புகள்\nமடமடவென்று லேசான சத்தத்தை ஏற்படுத்தக்கூடும்...முதல்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பண்டைய வரலாறு - தமிழகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15352&id1=4&issue=20190524", "date_download": "2019-07-16T06:08:24Z", "digest": "sha1:RUAASPUKXPKRECKCB3NFSEZRW3VZVMFD", "length": 11525, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nடூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்\nஜப்பான் அரசு இந்தத் தமிழரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது\n‘‘ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு செலவு பண்றீங்க.. அதை விட குறைஞ்ச செலவுல உங்க டூவீலர் 200 கி.மீ. வரை போகும்னு சொன்னா எப்படித் துள்ளிக் குதிப்பீங்க அதை விட குறைஞ்ச செலவுல உங்க டூவீலர் 200 கி.மீ. வரை போகும்னு சொன்னா எப்படித் துள்ளிக் குதிப்பீங்க அப்படியொரு துள்ளலைத்தான் நான் செய்திருக்கேன் அப்படியொரு துள்ளலைத்தான் நான் செய்திருக்கேன்’’ நிமிர்ந்து சொல்கிறார் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சவுந்தரராஜன் குமாரசாமி.\n‘‘இப்ப அதிகபட்சம் 60 கி.மீ.தான் வண்டிங்க மைலேஜ் கொடுக்குது. பெரும்பாலான வண்டிங்க இதுக்கும் கீழதான். இந்த உண்மை டூவீலர் ஓட்டற எல்லாருக்குமே தெரியும். வண்டிக்கு நாம போடற பெட்ரோல்ல 30%தான் எரிபொருள். மத்ததெல்லாம் புகை, கூலன்ட்னு சுற்றுச்\nசூழலைக் கெடுக்கிற கார்பன் கலந்தவைதான்.\nஅதனாலதான் இதுக்குத் தீர்வா ஹைட்ரஜன் இன்ஜினை உருவாக்கி இருக்கேன்’’ பெருமையாகச் சொல்லும் சவுந்தரராஜன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘‘வெள்ளக்கோவில்தான் எனக்கு சொந்த ஊர். விவசாயம் சரியத் தொடங்கினதும் அப்பா பவர்லூம் தொழில் ஆ���ம்பிச்சார்.\nஅவர் கூடவே சேர்ந்து வேலை செய்தேன். அங்க இருக்கற மெஷினை எல்லாம் நான்தான் பராமரிச்சுட்டு இருந்தேன். மெக்கானிக், மோட்டார் வேலைகள்ல எனக்கு ஆர்வம் அதிகம். பவர்லூம் மெஷின்கள்ல எதுனா பிரச்னைனா இறங்கி சரி செய்துடுவேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு மெஷின் வேலைகள் பழக்கமாச்சு.\nபடிச்சது 11ம் வகுப்புதான். அப்பா பிஸினஸ் என்னை மேற்கொண்டு மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் வேலைக்குள்ள கொண்டு வந்துச்சு. அப்பதான் லேசர் மூலமா எப்படி மின்சாரம் கொண்டு வரலாம் என்பதை கண்டுபிடிச்சேன். அதுக்கு பேட்டன்ட் ரைட்ஸ் கூட எடுத்தேன். அப்துல் கலாம் ஐயா என்னை நேர்ல சந்திச்சு பாராட்டினார்\n2008லதான் இந்த ஹைட்ரஜன் இன்ஜின் வேலைகளுக்குள்ள இறங்கினேன். பத்து வருஷங்கள் ஓடிருச்சு. கல்யாணம் பத்தி கூட யோசிக்கலை. ஏன் நாம எரிபொருளுக்கு இவ்ளோ செலவு செய்யணும் என்கிற கேள்விதான் என்னையும் சிந்திக்க வெச்சுது. உலகம் முழுக்க இதுல லட்சக்\nகணக்கான விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துட்டு இருக்காங்க. நிறைய ஹைட்ரஜன் இன்ஜின்கள் இருக்கு. ஆனா, எதுவுமே ஆன் போர்டுல ஹைட்ரஜனை உற்பத்தி செய்து இன்ஜின் ஓட்டக்கூடிய மெஷின்களா இல்ல. என் கண்டுபிடிப்பே அதுதான். ‘சூப்பர்சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எபிசியன்ஸி இன்ஜின்’.\nஇதைப் பத்தி கேள்விப்பட்ட ஜப்பான், என்னைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்தது அதோட உலக அளவுல பேட்டன்ட் ரைட்ஸும் ஜப்பான் விஞ்ஞானிகள் எனக்கு பெற்றுக் கொடுத்திருக்காங்க. முறைப்படி இந்த இன்ஜினை அங்க வெளியிடவும் அனுமதி வழங்கி கவுரவிச்சிருக்காங்க. 7 மாதங்களா அங்க கம்பெனி நடத்திட்டு இருக்கேன் அதோட உலக அளவுல பேட்டன்ட் ரைட்ஸும் ஜப்பான் விஞ்ஞானிகள் எனக்கு பெற்றுக் கொடுத்திருக்காங்க. முறைப்படி இந்த இன்ஜினை அங்க வெளியிடவும் அனுமதி வழங்கி கவுரவிச்சிருக்காங்க. 7 மாதங்களா அங்க கம்பெனி நடத்திட்டு இருக்கேன்’’ புன்னகைக்கும் சவுந்தரராஜன், தன் இன்ஜின் குறித்து விளக்கினார்.\n‘‘ஒரு ஹைட்ரஜன் நிரப்பும் ஃபில்லிங் ஸ்டேஷன் அமைக்க ரூ.15 கோடி வரை செலவாகும். அதுல 300 கி முதல் 400 கி வரை மட்டுமே சேமிக்க முடியும். ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற இன்ஜினுக்கு எந்த ஃபில்லிங் ஸ்டேஷனும் வேண்டாம் வெறும் ஃபேக்டரிகள்ல பயன்படுத்துற டிஸ்டில்டு வாட்டர் ஊத்தினாலே இந்த இன்ஜின் ஹைட்ரஜனை உற்பத்தி செய்துடும்\n100சிசி வண்டிக்கு 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் போதும். ஒரு கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்துக்கும் 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் ரூ.50 முதல் ரூ.70 மட்டுமே. இது டூவீலருக்கு 200 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும். லாரி, பஸ்ஸுக்கு 10 முதல் 15 கிமீ கொடுக்கும். இதை கப்பல்\nமுக்கியமான விஷயம், இதுல கார்பன் கிடையாது. அதனால சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது. விரைவில் ராயல்டி அடிப்படைல மோட்டார் கம்பெனிகளுக்கும் பிற நாடுகளுக்கும் இதை விற்பனை செய்யப் போறோம்’’ என்று சொல்லும் சவுந்தரராஜன், பெரிய அளவில் இதை உற்பத்தி செய்ய தன்னிடம் பணமில்லை என்றும், இதை அறிந்த ஜப்பான் அரசு எவ்வித கேள்வியும் இன்றி தனக்கு உதவ முன்வந்திருப்பதாகவும் சொல்கிறார்.\nஅஞ்சு பன்ச் - வடிவேலு\nபுதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்\nதமிழ் சினிமா ஹீரோஸ் கெட்டுப் போயிட்டாங்க\nஅஞ்சு பன்ச் - வடிவேலு\nபுதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்\nதமிழ் சினிமா ஹீரோஸ் கெட்டுப் போயிட்டாங்க\nஉயிர் பறிக்கும் சாலை விபத்துகள் போதை… ஹெல்மெட்… சீட் பெல்ட்...\nஉலகின் அழகிய கடற்கரை மூடப்படுகிறது\nபுதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்\nஎல்லோருக்கும் அடிக்கடி தலைவலி வருவது ஏன்..\nஅஞ்சு பன்ச் - வடிவேலு24 May 2019\nடூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4334-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-mettukudiyin-kooppadu.html", "date_download": "2019-07-16T06:19:54Z", "digest": "sha1:VBTBOIZKOY6HCNSIETCWZQWRURMVTRH3", "length": 6039, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மேட்டுக்குடியின் கூப்பாடு !! குறுந்திரைப்படம் எம்மவரின் படைப்பு - Mettukudiyin Kooppadu | Tamil Short Film | Ranjith | Rishanth - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ - Sooriyan News\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/18654", "date_download": "2019-07-16T05:59:44Z", "digest": "sha1:Z2F3LZME3IFLONLYKHUXVRTH2CZM4TK7", "length": 4903, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சித்திரைப்பரணித் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சித்திரைப்பரணித் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு\nதீவகம் நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சித்திரைப்பரணித் திருவிழா 20-04-2015 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.மூலமூர்த்திக்கு 108 சங்கா பிசேகமும்,எழுந்தருளி மூர்த்திக்கு 108 சங்காபிசேகமும்,தீபாராதனைகளும் அதனைத் தொடர்ந்து அடியவர்க்கு அன்னதான வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nநயினாதீவு அபிராமி வீடியோ பதிவாளர்களினால் முழுமையாகப் பதிவு செய்யப்ட்ட-திருவிழாவின் காணொளிப் பதிவினை,உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: வேலணை வெள்ளைக் கடற்கரையில் தீர்த்தமாடிய,செட்டிபுலம் காளவாய்த்துறை ஜயனார்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் அருளானந்தம் அவர்களின் பிறந்த நாளும்,அன்புப் பேத்தியின் மண் பற்றும்-படங்கள் வீடியோ இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்த��� செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-16T07:18:32Z", "digest": "sha1:SDVHQBJSKYXLDZLABMOGVZAYUQZENWQS", "length": 18872, "nlines": 239, "source_domain": "www.jakkamma.com", "title": "யூமா வாசுகி : நேர்க்கானல்: முத்தையாவெள்ளையன்", "raw_content": "\nயூமா வாசுகி : நேர்காணல்: முத்தையாவெள்ளையன்\nமனித சமூகத்தின் வளரச்சியின் உச்சம்தான் கலை யூமா வாசுகி\nஉனக்கும் உங்களுக்கும், தோழமைஇருள், இரவுகளின் நிழற்படம், அமுத பருவம், வலம்புரியாய் அணைந்த தொருசங்கு ஆகியகவிதை தொகுதிகள், உயிர்த்திருத்தல் என்ற சிறுகதை தொகுப்பு, இரத்த உறவு என்ற நாவல். Morning Thickets என்ற ஓவியங்களின் தொகுப்பு ஆகிய வற்றின் பாடைபாளி. மலையாளத்திலிருந்து11 சிறுவர் நூல்களைமொழிபெயர்த்தவர்.\nஇரண்டு இதழ்களே வந்த மழை இதழின் ஆசிரியர். விட்டு விட்டு வந்தாலும் விடாமல் எட்டு இதழ்களாகவரும் குதிரைவீரன் பயணம் இதழின் ஆசரியர் குழுவில் ஒருவர்\nதமிழ்நாடு அறிவியல்இயக்கத்தின் இதழான துளிர் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர்கணையாழி, புதியபார்வை போன்ற இதழ்களில்பணியாற்றியவர்,\nஇவர் எழுதிய இரத்த உறவு நாவலும், இரவுகளின் நிழற்ப்படம் என்ற கவிதை நூலும் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றவை.\nமரகத நாட்டு மந்திரவாதி என்ற சிறுவர் இலக்கிய நூலுக்காக தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம் மற்றும் என்.சி.பி.எச்வழங்கிய மொழிமொழிப்பெயர்ப்புக்கான தொ.மு.சி. ரகுநாதன் விருதை பெற்றவர்.\nஉனக்கும் உங்களுக்கும் என்ற கவிதைத்தொகுப்புத்தான் முதலில் வந்தது. அப்போது கும்பகோணம் அரசு ஓவியக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தநேரம். தீவிரமாக கவிதை எழுதிக்கொண்டிருந்தேன்.\nஅவை கவிதை குறித்து எதுவும் தெரியாமல் பொதுவான ஆர்வத்தால் உந்தப்பட்டு எழுதப்பட்டவை.\nசேர்ந்த60, 70 கவிதைகளில் இருந்து தேர்வுசெய்து ஒரு தொகுப்பு கொண்டுவர நானும், என் நண்பன் அறிவுச்செல்வனும் விரும்பினோம்.\nகையில்காசு இல்லை. அறிவுச்செல்வனின் அக்காவின் செயினைவாங்கி இதற்க்காக விற்றோம்.\nஇந்த தொகுப்பைக்கொண்டு வர இரண்டாயிரம் ரூபாய் செலவானது. ஏதோ அவசர தேவைக்கு வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். திரும்பக்கொடுத்து விடுவார்கள் என்று நினைத்துஇருந்தார் அந்த அக்கா.\nஆனால் அப்படி நடக்கவில்லை அவரும் இறந்துவிட்டார். என் ஒவ்வொரு கவிதையும் என்பிரியமான அந்த செல்வி அக்காவிற்கு கடமைப்பட்டவை.\n” உனக்கும் உங்களுக்கும்”தொகுப்பில்ஒருமுன்னுரை எழுதி இருந்தேன் ஆசிரியரைகுறித்தும், அந்த புத்தகத்தின் விஷயங்களைக் குறித்தும் வெகுவாக சிலாக்கித்து எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னுரைகளைப் படித்ததினால், ஒருஎதிர்ப்பு உணர்வில் எழுதப்பட்ட முன்னுரைதான்அது.\nஇதில் என்னைநானே அதிகேவலமான மனிதனாக சித்தரித்திருப்பேன். அதாவது நான் மொடக்குடிகாரன் போல, பல்வேறு விலைமகளிருடன் உறவுவைத்திருப்பதுபோல்.இப்படி எல்லாம் அந்த முன்னுரையில் வரும்.\nஅந்த புத்தகம் வந்தபோது ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். அதன் ஆசிரியரிடம் எப்படியோ அந்தப் புத்தகம் அகப்பட்டு விட்டது. அவர் உடனடியாக என்னை அழைத்துசொன்னார் நீங்கள் இது போன்ற நபராக இருப்பது பற்றி பிரச்சனை இல்லை. அது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் இப்படிபட்ட ஆட்களை நாங்கள் வேலைக்கு வைத்துக்கொள்ளமாட்டோம் என்று என்னை வெளியேற்றினார்கள்.\nகுமுதத்தில் சுஜாதா ஆசிரியராக இருந்தபோது அந்தமுன்னுரையை அப்படியே பிரசுரித்தார்.\nஅது குறித்து எனது முகவரிக்கு நிறைய கடிதங்கள் வந்தன. என்னைக் காந்தியைப் போன்று அப்பட்டமான நேர்மையாளனாகச் சித்தரித்தும், மகா இழிந்தவனாக் குற்றம் சாட்டியும் கடிதங்கள்வந்தன.\nவிருதுநகரிலிருந்து ஒருபெண்கடிதம் எழுதியிருந்தார் நான் பார்பதற்கு வறுமையாக இருப்பேனே தவிர, அழகாகஇருப்பேன். நான் சொல்வதைப் புரிந்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என்று அக்கடிதத்தில்கு றிப்பிடப்பட்டிருந்தது. அந்தக்கடிதத்தை வெகுநாட்கள் ஒளித்துவைத்துப் படித்து கிளுகிளுப்பு அடைந்தேன் .\nஎஸ். ராமகிருஷ்ணன், கோணங்கிபோன்றவர்கள்உனக்கும்உங்களுக்கும் தொகுப்பில் நல்ல அம்சங்களை தொட்டுக் காட்டினர்கள். சி.மோன்தான்என்னைக்கவிஞனாகஉருவாக்கினார்.\nTags: இலக்கியம்நிகழ்வுகள்யூமா வாசுகி : நேர்க்கானல்: முத்தையாவெள்ளையன்\nகுஜராத் சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்ட உலகின் மூத்த வாக்காளர்\nபெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததற்கான புதிய வீடியோ ஆதாரம்.\nமதுரை கீழடி��ில் கிடைத்த பழம்பொருட்களை காக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு\nNext story தில்லுக்கு துட்டு;நிரல்வீ\nPrevious story படவிமர்சனம் துமிலன்\nessay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/french-puthinangal-page-16.htm", "date_download": "2019-07-16T06:09:57Z", "digest": "sha1:RP7WK7DWF36X6VIU5V3UO3PBPVDVTPDE", "length": 14105, "nlines": 202, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL FRENCH PUTHINANGAL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்பட���த்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇத்தொடரின் பதினேழாவது நாளில், இன்று Batignolles-Monceau என அழைக்கப்படும், 17 ஆம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்.\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nபரிசில் உள்ள மூன்றாவது மிக வருமானம் நிறைந்த மாவட்டமான 16 ஆவது வட்டாரம், இன்றைய பதினாறாம் நாள் தொடரில்...\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇன்றைய 15 ஆவது நாளில், Vaugirard என அழைக்கப்படும் பதினைந்தாவது வட்டரம் குறித்து பல சுவாரஷ்யமான தகவல்களை பார்க்கலாம்\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nபரிசில் 14 ஆம் வட்டாரம் எப்போதும் 'ஸ்பெஷல்' தான்... அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇன்றைய பதின்மூன்றாவது நாள் தொடரில், Gobelins என அழைக்கப்படும் 13 ஆம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nReuilly என அழைக்கப்படும் பன்னிரெண்டாம் வட்டாரம், இன்றைய பன்னிரெண்டாம் நாள் தொடரில்...\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇன்றைய பதினோராவது நாள் தொடரில், பரிசில் மிக அதிகமான சனத்தொகை நிறைந்த பதினோராம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nபத்தாம் வட்டாரம் என்றதும் உங்களில் பலருக்கு சட்டென ஞாபகம் வருது என்ன..\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nகுறித்து சில ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்... ஒன்பதாம் வட்டாரத்துக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது.\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇன்றைய எட்டாம் நாள் தொடரில், பரிசின் எட்டாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் ��ருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nv-tegra.nvidia.com/gitweb/?p=android/platform/packages/providers/DownloadProvider.git;a=blob;f=res/values-ta-rIN/strings.xml;h=de1eb4887b982b3916adb33860ce5f3283241aa0;hb=e9225f4ae4a02557c773967e47786ab53270c8e2", "date_download": "2019-07-16T06:24:54Z", "digest": "sha1:K425QW4HBH5D3UCN55OOLMF5NZO2YE36", "length": 11931, "nlines": 70, "source_domain": "nv-tegra.nvidia.com", "title": "nv-tegra.nvidia.com Git - android/platform/packages/providers/DownloadProvider.git/blob - res/values-ta-rIN/strings.xml", "raw_content": "\n21 \"பதிவிறக்க நிர்வாகியை அணுகவும், கோப்புகளைப் பதிவிறக்குவதற்காக அதைப் பயன்படுத்தவும் பயன்பாட்டை அனுமதிக்கிறது. பதிவிறக்கங்களைத் தடைசெய்யவும், தனிப்பட்டத் தகவலை அணுகவும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் இதைப் பயன்படுத்தலாம்.\"\n23 \"பதிவிறக்க நிர்வாகியின் மேம்பட்ட செயல்பாடுகளை அணுகுவதற்குப் பயன்பாட்டை அனுமதிக்கிறது. பதிவிறக்கங்களைத் தடைசெய்யவும், தனிப்பட்டத் தகவலை அணுகவும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் இதைப் பயன்படுத்தலாம்.\"\n25 \"முடிந்த பதிவிறக்கங்கள் குறித்த அறிவிப்புகளை அனுப்புவதற்குப் பயன்பாட்டை அனுமதிக்கிறது. கோப்புகளைப் பதிவிறக்கும் பிற பயன்பாடுகளைக் குழப்புவதற்கு தீங்கிழைக்கும் பயன்பாடுகள் இதைப் பயன்படுத்தலாம்.\"\n28 \"எந்த பயன்பாடு பதிவிறக்கியது என்பதைப் பொருட்படுத்தாமல் SD கார்டில் உள்ள எல்லா பதிவிறக்கங்களையும் பார்க்க பயன்பாட்டை அனுமதிக்கிறது.\"\n30 \"பதிவிறக்க நிர்வாகிக்கு அதிகப்படியான இடம் தேவைப்படும்போது தானாகவே நீக்கப்படாத, தற்காலிகச் சேமிப்பில் கோப்புகளைப் பதிவிறக்க பயன்பாட்டை அனுமதிக்கிறது.\"\n32 \"எந்த அறிவிப்பையும் பயனருக்குக் ��ாட்டாமல் பதிவிறக்க நிர்வாகியின் மூலம் கோப்புகளைப் பதிவிறக்கப் பயன்பாட்டை அனுமதிக்கிறது.\"\n34 \"அமைப்பில் உள்ள எந்தப் பயன்பாட்டினாலும் தொடங்கப்படும் எல்லா பதிவிறக்கங்களையும் கண்டு மாற்றுவதற்குப் பயன்பாட்டை அனுமதிக்கிறது.\"\n40 \"ஆபரேட்டர் நெட்வொர்க்கில் மிக அதிக அளவில் பதிவிறக்கப்படுகிறது\"\n41 \"%s பதிவிறக்கத்தை முடிக்க நீங்கள் வைஃபை ஐப் பயன்படுத்த வேண்டும். \\n\\nஅடுத்த முறை நீங்கள் வைஃபை நெட்வொர்க்குடன் இணைந்தவுடன் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு %s ஐத் தொடவும்.\"\n43 \"%s அளவிலான இந்தப் பதிவிறக்கத்தை இப்போது தொடங்குவது உங்கள் பேட்டரியின் ஆயுளைக் குறைக்கலாம் மற்றும்/அல்லது உங்கள் மொபைல் தரவு இணைப்பை அதிகமாகப் பயன்படுத்த நேரிடலாம், இதன் காரணமாக உங்கள் தரவு திட்டத்தைப் பொறுத்து உங்கள் மொபைல் ஆபரேட்டர் கட்டணங்கள் விதிக்கலாம்.\\n\\nஅடுத்த முறை நீங்கள் வைஃபை நெட்வொர்க்கில் இணைந்தவுடன் இந்தப் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு %s ஐத் தொடவும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:40:42Z", "digest": "sha1:AIBPCU265DX6QKTZXNGXG6VLYYGH52JU", "length": 14021, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "லலிதா குமாரமங்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலலிதா குமாரமங்கலம் (Lalitha Kumaramangalam) (பிறப்பு: 1957/58), அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளராக இருந்தவர்.\n2 கல்வி & அரசியல்\nலலிதா குமாரமங்கலம் மறைந்த பொதுவுடமைக் கட்சியின் தலைவரும், தொழிற்சங்கத் தலைவருமான மோகன் குமாரமங்கலத்தின் மகள் ஆவார். இவரது தாயார் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கல்யாணி முகர்ஜி ஆவார். இவரது சகோதரர் ரங்கராஜன் குமாரமங்கலம். இவரது தந்தை வழி தாத்தா பி. சுப்பராயன் முன்னாள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். இந்திய இராணுவத்தின் தரைப்படைத் தலைமைத் தளபதியாக இருந்த பி. பி. குமாரமங்கலம் இவரது பெரியப்பா ஆவார்.[2]\nலலிதா குமாரமங்கலம் புதுதில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளநிலை பொருளாதர பட்டமும், சென்னைப் பல்கலைகழகத்தில் வணிக நிர்வாகவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். தன் சகோதரர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவுக்குப்பின் 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவைக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர். பிரகிருதி என்ற அறக்கட்டளையை நடத்தி வருபவர். 17 செப்டம்பர் 2014இல் இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்.[1]\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஅமித் ஷா (2014– )\nஜெகத் பிரகாஷ் நட்டா (தேசிய செயல் தலைவர்) (சூன், 2019 - தற்போது வரை)\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nAlternative names குமாரமங்கலம், லலிதா\nShort description இந்திய அரசியல்வாதி\nPlace of birth தமிழ்நாடு, இந்தியா\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/33487-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-16T06:56:35Z", "digest": "sha1:WBCVGYRPSOQWBKNWDI2CIN4DL6GA2SWM", "length": 9080, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "பள்ளிக்குள் மாணவியிடம் நகை பறிக்க முயற்சி; பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல்: பெற்றோர் முற்றுகை போராட்டம் | பள்ளிக்குள் மாணவியிடம் நகை பறிக்க முயற்சி; பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல்: பெற்றோர் முற்றுகை போராட்டம்", "raw_content": "\nபள்ளிக்குள் மாணவியிடம் நகை பறிக்க முயற்சி; பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல்: பெற்றோர் முற்றுகை போராட்டம்\nபள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புகுந்து மாணவியிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையம் ஆவாரங்காட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த 6-ம் த���தி பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்குச் சென்றுள்ளார்.\nஅப்போது பள்ளியின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்த மர்ம நபர் மாணவியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதுடன், தவறாக நடக்க முயற்சித்ததாகவும் தெரிகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி அலறியடித்தபடி சுகாதார வளாகத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு பிற மாணவியரும் அங்கு திரண்டனர். உடனே, மர்ம நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், பள்ளிபாளையம் போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும் மர்மநபர் கைது செய்யப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி, மாணவியரின் பெற்றோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழகத்தினர் மற்றும் போலீஸார் சமரசம் செய்தனர். மேலும், பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும் ,மர்ம நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியரின் பெற்றோர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nபள்ளிக்குள் மாணவியிடம் நகை பறிக்க முயற்சி; பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல்: பெற்றோர் முற்றுகை போராட்டம்\nபாதுகாக்கப்படுமா சாஹின் ஃபால்கன் பருந்துகள்\nகம்பீரமாய் காட்சியளிக்கும் சோலையாறு அணை- தமிழகத்திலேயே மிக உயரமானது\nஓ... பட்டர்ஃபிளை... ப���்டர்ஃபிளை... ஏன் விரிக்கவில்லை சிறகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2016/10/24/kadalai-movie-stills-2/", "date_download": "2019-07-16T07:02:01Z", "digest": "sha1:RHMDAE75BGRBHXN5533YFXS5NKPRFPUF", "length": 2954, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "Kadalai Movie Stills | Jackiecinemas", "raw_content": "\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் \"V1\"\nசீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் “V1”\nசீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://tamilmanam.net/tag/Madanmahal", "date_download": "2019-07-16T05:59:27Z", "digest": "sha1:JXHEB34E2JUUCPIVDKTHBZM5CBFNZS4S", "length": 2504, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Madanmahal", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Madanmahal\nCinema News 360 Events General News Review Tamil Cinema Uncategorized Video home improvement slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கல்வி கவிதை சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நாவல் நிகழ்வுகள் நையாண்டி பயணம் பள்ளிப் பாடநூல்கள் பாடநூல் பிழை பிரபஞ்சம் புகைப்படங்கள் புகைப்படம் பொது பொதுவானவை பொறியியல் வரலாறு விஞ்ஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2009/09/easy-way-to-safe-our-blog-from-hackers.html", "date_download": "2019-07-16T06:25:29Z", "digest": "sha1:QAIAIWWP2VYEZVEESDG4UUZQCJMLBHY4", "length": 12473, "nlines": 207, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): EASY WAY TO SAFE OUR BLOG FROM HACKERS", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவலைப்பதிவை ஹேக்கர்களிடமிருந்து காப்பற்றிக்கொள்ள ஓர் வழி\nஉங்களது வலைப்பதிவனை ஹேக் செய்ய,உங்களது மின்னஞ்சல் ஊடாகவே ஹேக்கர்கள் உள்ள புக முடிகிறது.அதனால் வேறொரு மின்னஞ்சல் முகவரியை இணைப்பது எப்படி என்பதை,எனக்கு தெரிந்த அளவில் இங்கே சொல்லிருக்கிறேன்.அப்படி மின்னஞ்சலை இணைப்பதன் மூலம் ஒரு மின்னஞ்சல் ஹேக் செய்ய பட்டாலும்,மற்றொரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை காப்பற்றிக்கொள்ள முடியும்.\nஉங்களது வலைப்பதிவினை Login செய்ததுடன், Dashboard சென்று, அங்கு Settings ஐ Click செய்யவும்.\nSettings இல் கடைசியாக உள்ள Permissions என்ற Tab ஐ Click செய்து விடவும்.\nபின், Permissions Tab பக்கத்தில் ADD AUTHORS Tab ஐ கிளிக் செய்து உங்களது நண்பரையோ அல்லது உங்களின் வேற மின்னஞ்சல் முகவரி தந்து Invite செய்து கொள்ளுங்கள்.\nபின் நீங்கள் Invite செய்த மின்னஞ்சலுக்கு அந்த Invitation வந்துவிடும்.அந்த மடலில் அதற்கான சுட்டியும் சேர்ந்து வரும்.அந்த Link ஐ Click செய்தால் Blogger page திரையில் தோன்றும்.\nஇதில் கேட்கப்படும் Username,Password போன்ற தகவல்களை அளித்து Accept Invitation ஐ Click செய்யவும்.\nபின்பு சென்று உங்களது ஏற்கனவே உள்ள உங்களது Blogger Settings - Permissions பக்கத்தில் Grant admin privileges என்பதை Click செய்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் Admin தரமளித்து பக்கத்தை மூடி விடவும்.\nஇனிமேல் நீங்கள் இந்த இரு மின்னஞ்சல் ஊடாகவும் உங்களது வலைப்பதிவை சீர்செய்துகொள்ளவோ,மாற்றி அமைக்கவோ முடியும்.ஒரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை ஹாக் செய்யப்படாலும்,இன்னொரு மின்னஞ்சல் வாயிலாக Login செய்து ஹாக் செய்யப்பட்ட முகவரியை Remove செய்துவிடவும் முடியும்.\nபின்பு நீங்களே இன்னொரு புதிய மின்னஞ்சல் முகவரியை Add Authors ஆக நிருவகிக்க முடியும்.இந்த வழிகளினூடே வலைப்பதிவை ஹக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.\nLabels: safe from hacker.tamilvaasal, தமிழ்வாசல், வலைப்பதிவைக்காப்பாற்ற, ஹேக்கர்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகடவுளை எப்படி நேரில் தரிசிப்பது\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஅடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009\nபசுவை ஏன் வழிபட வேண்டும்\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nசில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்\nமறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு\nதெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி\nஅது என்ன நாக மாணிக்கம்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nபிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றிய விளக்கம்\nஒரு நிஜ சம்பவம்:வேப்பிலையின் மகத்துவம்\n27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்(சித்தர் பரி...\n.இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க ஒரு ரகசியம்\n.பிரார்த்தனை என்பதன் பொருள் என்ன\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஇந்தியப்பொருளாதாரம் வலிமையாக இருப்பதன் ரகசியம் என்...\nஉலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்\nதிருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய மிகவும் உகந்த நாட...\nவியாழ வட்டம் என்றால் என்ன\nமறுபிறவியற்ற நிலைக்குச் செல்ல உதவும் அன்னதானம்\nஅபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2013/08/blog-post_28.html?showComment=1377789173973", "date_download": "2019-07-16T07:00:10Z", "digest": "sha1:SHGYM3X2QGHCMCKWCXNGHEBLJGFXYIS4", "length": 17965, "nlines": 341, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: எங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா..!!", "raw_content": "\nஎங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா..\nஎங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா\nஎல்லாம் நஸ்ரியா.. அம்மம்மா நஸ்ரியா..\nதான் நடித்து தமிழில் வெளிவந்த முதல் படமான நேரம் அவ்வளவு பெரிய வெற்றி பெறாவிட்டாலும் நஸ்ரியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. \"YUVVH\" என்ற மலையாள ஆல்பத்தில் புதுமுகமாக அறிமுகமாகிய இவர் அதில் \"நெஞ்சோடு சேர்த்து\" எனும் பாடலில் ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார். மலையாளத்தில் MAAD DAD படத்தில் நடித்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த, நேரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nதன்னுடைய \"YUVVH\" ஆல்பத்தின் ஜோடியான நிவின் பாலியுடன் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த இந்த நேரம் படத்தில் நடிக்க தமிழ்த் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து இந்த தேவதையை தத்தெடுத்துக் கொண்டது. நஸ்ரியாவின் படங்களைக் காண விரும்பிய ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் விதமாக வரிசையாக இயக்குனர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் படங்களில் புக் செய்ய துவங்க ரசிகர்கள் காட்டில் மழை.\nஇவர் ஆர்யாவுடன் நடித்த ராஜா ராணி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஒரு மில்லியன் ஹிட்டுகளை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்யுடன் \"திருமணம் எனும் நிக்காஹ்\", தனுஷுடன் \"நையாண்டி\", மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கீர் சல்மானுடன் \"சலாலா மொபைல்ஸ்\", கார்த்தியுடன் இன்னும் பெயரிடப்படாத ஒரு படம் மற்றும் ஜீவாவுடன் \"நீ நல��லா வருவடா\" என வரிசையாக பட வாய்ப்புகள் அமைய ஓவர்நைட்டில் தமிழ்நாட்டின் செல்லக்குட்டி ஆகிவிட்டார். இந்த தேவதையை என்னோடு சேர்ந்து வாழ்த்தி வரவேற்க உங்களையும் அழைக்கிறேன்.\nபதிவர் திருவிழா : நாள் செப் 1, காலை 9 மணி.\nதமிழ் கூறும் நல்லுலகுக்கு நீங்க செய்யும் சேவையை நினைச்சு கண் கலங்குது.\nகலைஞர்கள் கண் கலங்க கூடாது ஸார்.. :-)\nஅழகாத்தான் இருக்குப்பா இந்தப் பொண்ணு....\nஇந்தப் பொண்ணுக்காக ஆவிப்பா பாடினா தப்பா மேடம்.. நீங்களே சொல்லுங்க\nஉன் பணியை கண்டு கண்கள் பனிக்குது, உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பியது.\nரைட்டு ன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்..\nஇத உங்க கிட்டயிருந்து எதிர்பார்க்கல..\nவாங்க பாஸ். . . உடணே நஸ்ரியா ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்.\nஆல்ரெடி ஆரம்பிச்சாச்சு பாஸ்.. வாங்க ஐக்கியம் ஆயிடுங்க..\nபாஸ் போற போக்கப்பாத்த நஸ்ரியாவுக்கு வெண்கலச்சிலை வைக்கமா விடமாட்டீங்க போல ....\n விலை ஏறினாலும் பரவாயில்ல.. வெங்காயத்துலயே சிலை வைக்கலாமுன்னு இருக்கேன்..\nபாஸ் தப்பா எடுத்துக்காதிங்க உங்க நஸ்ரியாவ படத்த சுட்டுட்டேன் ... வாத்தி சார் எங்க போனாலும் மன்றம் ஆரம்பிக்கிறதுலையே குறியா இருக்கீரே .. என்னா ரகசியம் ..\nஎன்ன சொல்றீங்களா, என் வாத்திய சொல்றீங்களான்னு சரியா புரியல.. ஆனா உங்களுக்கு நான் சொல்லிக்கறது ஒண்ணே ஒண்ணுதான் - \" நான் தனி ஆள் இல்லே\"\n//பாஸ் தப்பா எடுத்துக்காதிங்க உங்க நஸ்ரியாவ படத்த சுட்டுட்டேன்//\nநஸ்ரியா புகழ் பரவினா சந்தோசம் தான்..\n'நெஞ்சோடு சேர்த்து' பாடலை என்னை கேட்க வைத்து, நஸ்ரியா பைத்தியம் பிடிக்க வைத்த தலைவர் ஆவி வாழ்க\nமடிப்பாக்கம், நெசப்பாக்கம், பட்டினப்பாக்கம், மீனம்பாக்கம், விருகம்பாக்கம் எல்லாம் இருக்கு.. நாம எல்லோரும் (நஸ்ரியா ரசிகர்கள்) எல்லோரும் சேர்ந்து நஸ்ரியாப்பாக்கம் ன்னு ஒரு ஊரை நிர்மாணித்தால் என்ன\nசென்னை வரும்போது தலைமை செயலகத்துல இது பத்தி பேசறேன்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஎங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா..\nஏதோ மோகம்.. ஏதோ தாகம்..\nME, LORD கணேஷ், & பாலகணேஷ்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஅயாளும் ஞானும் தம்மில் ( மலையாளம்) - திரை விமர்சனம...\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nகடோத்கஜ�� மெஸ் - பர்மா கார்னர்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை - அவன் அறிவானா - நிறைவுப்பகுதி - நெல்லைத்தமிழன்\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை – பதிவர் சந்திப்பு – ராணி காது\nகோடை (வீக்கென்ட்) காலத்திற்கு ஏற்ற குளிர் பானங்கள்\nநம்பர் பதிமூன்று - 13\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21495.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2019-07-16T06:09:13Z", "digest": "sha1:5MVOCFYIH5DN2DL6SKPNEKHGKLVYZYPJ", "length": 2388, "nlines": 16, "source_domain": "www.tamilmantram.com", "title": "காந்தியம் வாழ்கிறது....!!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > காந்தியம் வாழ்கிறது....\nView Full Version : காந்தியம் வாழ்கிறது....\nகாந்தியைப் பற்றி நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கும் போது, உலகமே அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது வருத்ததிலும் மகிழ்ச்சியான செய்தி.\nநான் நிறைய இடங்களில் மேலை நாடுகளின் தலைவர்கள், எழுத்தாளர்கள் காந்தியை குறிப்பிட்டுக் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.\n\"இறந்த அல்லது உயிருடன் உள்ள எவருடன் தாங்கள் உணவருந்த விரும்புகிறீர்கள்\" என்ற பள்ளிக் குழந்தையின் கேள்விக்கு, அதிபர் ஒபாமாவின் பதில் - காந்தி\nகாந்தியத்தை பின்பற்றுபவர்கள் குறைந்து போய் விட்டனரா என்ன யாருமே காந்தி ஜெயந்தி வாழ்த்து சொன்னதாக தெரிய வில்லையே\nஓபாமாவின் அலுவலத்தில் காந்தியின் படம் உண்டு...\nஅவரது செயல்கள் காந்தியத்தை பிரதிபலித்தால் நன்றாக இருக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/121743", "date_download": "2019-07-16T06:26:11Z", "digest": "sha1:EBMYFPSQNS75Z6D3RLZUOCTH5XRO6ZJ3", "length": 4812, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 23-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்��த்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த அணி\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்\nபிளவுபடும் இந்திய அணித்தலைவர் பதவி.. கோஹ்லி அவுட்: பிசிசிஐ கவலை\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nவிஜய் டிவி நடன நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட மீராமிதுன்.. கோபத்தில் வெளியே அனுப்பிய நடுவர்கள்..\nஇந்த ராசிக்கு குரு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகின்றார் யார் அந்த அதிர்ஷ்ட சாலி\nசாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா\nபிக்பாஸ் வீட்டிற்குள் வொயில்கார்ட் எண்ட்ரியில் வரப்போவது யார் தெரியுமா...\nகவினுடன் நெருக்கமாக இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா கடும் அதிர்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்\nமீராமிதுன் ஒரு பிராடு, பொங்கிய பிரபல நடிகை- என்ன செய்தார் பாருங்க\nஇந்த வாரம் வெளியே போகப்போவது இவரா பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ\nபிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷுட்டிங், யார் தெரியுமா\nவனிதா விஜயகுமார் பிக்பாஸில் இருந்து வெளியேற இதுதான் நிஜ காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/05/engineer.html", "date_download": "2019-07-16T06:21:29Z", "digest": "sha1:X54LOCFBJWZJPUGBDJ4LXZOJJQKGJFTA", "length": 13307, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது | engineering councellling starts on 21-st - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n11 min ago பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\n36 min ago அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கி���ோன கரூர்\n42 min ago இல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் கூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு\n43 min ago என்னை நீக்குமாறு காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\nபொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது\nபொறியியல் (பி.இ) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான \"கவுன்சிலிங் வருகிற 26-ம் தேதியிலிருந்து துவங்குகிறது.\nதகுதிப் பட்டியல் 9-ம் தேதி வெளியிடப்ப டும் என்று தமிழ்நாடு தொழில் கல்வி நுழைவுத் தேர்வு செயலாளர் டாக்டர் சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:\nதமிழ்நாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாண்டு பட்டப்படிப்புகளில் சேர பிளஸ் டூ தேர்ச்சி பெற்று, நுழைவுத் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் இருந்து 59 ஆயிரத்து 265 விண்ணப்பங்கள் வந்துள்ளன.\nபிளஸ் டூ வகுப்பில் தொழில் கல்வி படித்த மாணவ மாணவிகளிடம் இருந்து வந்துள்ள 2 ஆயிரத்து 81 விண்ணப்பங்களும் இதில் அடங்கும்.\nபொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இம்மாதம் 26ம் தேதி முதல் தொடங்கும். இதற்கான தகுதிப் பட்டியல் (கட் ஆப் மார்க்ஸ்) வருகிற 9ம் தேதி வெளியிடப்படும்.\nவிளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு ஜூலை 17ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\nஇல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் கூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு\nஎன்னை நீக்குமாறு காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\nஅங்கிட்டு 'தங்கம்'... இங்கிட்டு கலைச்செல்வன்'... தினகரனை விட்டு போய் திக்கு தெரியாமல் திகைப்பு\nகமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க.... வார்த்தை ஜாலங்களில் விளையாடும் தமிழிசை\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் சங்கரய்யா பிறந்த நாள்- சிபிஎம் நிர்வாகிகள் வாழ்த்து\nராத்திரியில் தூக்கம் இல்லை.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. நாங்குநேரியில் யாருப்பா நிற்கிறது\nஅதிமுகவுக்கா, நானா.. அப்படில்லாம் இல்லை.. அதெல்லாம் பொய்.. அழுத்தமாக மறுக்கும் பிரஷாந்த் கிஷோர்\n��ேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்.. தமிழக காங் தலைவராக நான் நியமிக்கப்படுவேன்.. கராத்தே தியாகராஜன்\nநான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்\nநேற்றைய மழை சும்மா டிரைலர்தான் கண்ணா.. மெயின் பிக்சரே இனிதான்.. நார்வே வானிலை மையம்\nபெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க\nஅம்மாடி.. சென்னையில் இடிமின்னலோட இப்படி ஒரு கனமழையா.. டுவிட்டரில் சென்னைவாசிகள் அதகளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-07-16T07:11:26Z", "digest": "sha1:6FBPC3NDOYZGK2JIZHYYTWZAYBI63S2C", "length": 4818, "nlines": 115, "source_domain": "tamilscreen.com", "title": "குற்றப்பரம்பரை – Tamilscreen", "raw_content": "\nபாலா, பாரதிராஜாவை குப்புறத்தள்ளிய குற்றப்பரம்பரை\nபொன்னியின் செல்வன் கதை பற்றி திரையுலகில் ஒரு கருத்து நிலவுகிறது. அந்தக்கதையை யார் படமாக எடுக்க நினைத்தாலும், அவர்களது முயற்சி நிறைவேறாது. ஏதாவது ஒருவகையில் தடங்கல் ஏற்பட்டு ...\nஇளையராஜாவை இழிவு படுத்திய ரத்னகுமார்… – இந்த ஆடியோவை கேளுங்க…\nபாரதிராஜாவின் குற்றப்பரம்பரை… பாலாவின் குற்றப்பரம்பரை… இரண்டு படங்களின் கதை இதுதான்…\nஒரே கதையை இரண்டுபேர் படமாக எடுப்பது தமிழ்சினிமாவுக்கு புதிய விஷயமில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற கேலிக்கூத்துகள் பல தடவை நடந்தேறி உள்ளன. அப்போதெல்லாம் வராத சர்ச்சையும்... சண்டையும்... ...\nநான் ஏன்யா உனக்கு பம்முறேன் – பாரதிராஜாவை கிழித்துத் தொங்கப்போட்ட பாலா…\nகுற்றப்பரம்பரை என்ற படத்தை இயக்க இருப்பதாக ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லிக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா. தற்போது அவரே கதாநாயகனாக நடிக்க அந்தப் படத்துக்கு பூஜை போட்டிருக்கிறார். ...\nபாரதிராஜாவை எச்சரிக்கும் பாலாவின் ஆவேச உரை… – Audio\nஅன்புமணி ராமதாஸ், கமல்ஹாசன், பாரதிராஜா… மூவருக்கும் ஒரு ஒற்றுமை\nதமிழின போராளிகள் என்ற பெயரில் வலம் வரும் பலரும் தமிழின போலிகளாக இருப்பது நமக்கு அதிர்ச்சியும் இல்லை, ஆச்சர்யமும் இல்லை. சமான்ய மக்கள்தான் இந்த போலிகளை நிஜம் ...\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 ���ளில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/10/blog-post_57.html", "date_download": "2019-07-16T07:07:24Z", "digest": "sha1:EG74KMQMY3YABDO7BAIHTSXLLQLP2SJZ", "length": 5432, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்திய ஹொட்டல் உரிமையாளா். - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » srilanka » பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்திய ஹொட்டல் உரிமையாளா்.\nபாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்திய ஹொட்டல் உரிமையாளா்.\nபெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்திச் சென்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய ஹொட்டல் உரிமையாளர் மற்றும் அதன் ஊழியர் ஒருவருக்கும் கேகாலை மேல் நீதிமன்றம் இன்று 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.\nபெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடந்த 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் கேகாலை தெமலந்த வளவ்வ என்ற ஹொட்டலுக்கு அழைத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகுற்றவாளிகளுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, அந்த தண்டனை 7 ஆண்டுகளில் கழித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டதுடன் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.\nஇந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய மேலும் ஹொட்டல் ஊழியர்கள் 5 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\nயாழில�� கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trio-suicide-attempt-including-mothers-daughter-and-2-year-grand-daughter/", "date_download": "2019-07-16T07:33:42Z", "digest": "sha1:RPJ65EMUQQF4URN3KUZX62KTSN5A7OHE", "length": 10697, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தாய் மகள் மற்றும் 2 வயது பேத்தி உட்பட மூவர் தற்கொலை முயற்சி..!!! | The trio suicide attempt including the mother's daughter and 2-year-grand daughter..!! | nakkheeran", "raw_content": "\nதாய் மகள் மற்றும் 2 வயது பேத்தி உட்பட மூவர் தற்கொலை முயற்சி..\nராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகும் தூக்க மாத்திரை கொடுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர் இரு பெண்கள். இவர்கள் மூவரும் சென்னையை சேர்ந்த யாத்ரீகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை தென் பழனி நகர் கொளத்தூரை சேர்ந்த தாய் மகள் மற்றும் 2 வயது பேத்தி உட்பட மூவர் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்களை யாத்ரீகர்களாக பதிவுசெய்து அறையை எடுத்தவர்கள், காலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அறைக்கு திரும்பியிருக்கின்றனர். மதிய சாப்பாட்டிற்கு வெளியே வராததால் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் கதவை தட்டி திறக்க, 2 வயது குழந்தைக்கும் தூக்க மாத்திரையை கொடுத்தவர்கள், தாங்களும் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. ஊழியர்களின் தகவலின் பேரில் விசாரணை செய்த காவல்துறை உடனடியாக அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. குடும்ப பிரச்சினைக் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் லாக்கப்பில் கொல்லப்பட்டாரா மார்க்சிஸ்ட் கட்சி சாலைமறியல் போராட்டம்\nதிருச்சியில் கந்து வட்டி தொல்லையால் ஒருவர் தற்கொலை\nசேலத்தில் ரவுடி தீக்குளித்து தற்கொலை\nரிப்பன் மாளிகையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்... போலீசார் விசாரணை\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nஉய்யக்கொண்டான் கால்வாயில் கலக்கும் கழிவுநீர் சட்டபேரவையில் உண்மையை ஒத்துக்கொண்ட முதல்வர் \nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ��ன்\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... நீதிமன்றம் அனுமதி\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/daily-spiritual-practice/", "date_download": "2019-07-16T06:31:35Z", "digest": "sha1:WHIBMAMDL7CR7CF4BEB2EQSHAKJEY2ID", "length": 3045, "nlines": 48, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "தினசரி அடிப்படையில் ஆன்மீக பயிற்சியை செய்ய வேண்டும்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nதினசரி அடிப்படையில் ஆன்மீக பயிற்சியை செய்ய வேண்டும்\nதினசரி அடிப்படையில் ஆன்மீக பயிற்சியை செய்ய வேண்டும்\nவாழ்வில் எந்த ஒரு முயற்சியையும் தீவிரமாக செய்ய விரும்பினால் அதில் தொடர்முயற்சி மற்றும் விடா முயற்சி மிகவும் அவசியம்.\nஉதாரணத்திற்கு, ஒருவர் உடலை சிறந்த நிலையில் வைத்துக் கொள்ள விரும்பினால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் நிரந்தர ஆனந்தத்தைப் பெற விரும்பினால் தினசரி அடிப்படையில் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2017/12/08/neelam-from-jan-18/", "date_download": "2019-07-16T06:17:46Z", "digest": "sha1:QLR52MOMFKXJFNOXHJ36UQAMKB75KI72", "length": 2914, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "Neelam from Jan 18 | Jackiecinemas", "raw_content": "\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடி���ோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் \"V1\"\nசீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் “V1”\nசீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://puthiyavanonline.blogspot.com/2015/07/", "date_download": "2019-07-16T06:14:24Z", "digest": "sha1:5ACFX52GIHPTL3UH57MT52XSBWYWKVZ3", "length": 3176, "nlines": 80, "source_domain": "puthiyavanonline.blogspot.com", "title": ":: வானம் உன் வசப்படும் ::: July 2015", "raw_content": ":: வானம் உன் வசப்படும் ::\nநீ யார் வசப்படாமலும் இருந்தால்...\nசல்யூட்...டாக்டர். APJ அப்துல் கலாம்\nதங்களின் வெள்ளை மனம் கண்டு\nசல்யூட்...டாக்டர். APJ அப்துல் கலாம்...\nதினம் தினம் புதுப்பிக்கப் படுகிறேன், நேற்றைய நிகழ்வுகளால்...\nநன்றி...பூர்ணிமா சரண் மற்றும் தமிழரசி...\nநன்றி...நட்புடன் ஜமால், ரோஸ், வழிப்போக்கன் மற்றும் ரீனா...\nசல்யூட்...டாக்டர். APJ அப்துல் கலாம்\n'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க\nநீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Placement&id=7", "date_download": "2019-07-16T07:13:12Z", "digest": "sha1:ZMDHW6DC5XWZ2B57IEA6LCKX2MU5ZRJ6", "length": 9965, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அழகப்பா பல்கலைக்கழகம்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : Select\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியனாக பணிபுரிய துறையின் படிப்பை எங்கு படித்தால் இதை நல்ல படிப்பாகப் பெற முடியும்\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nகெமிக்கல் இன்ஜினியரிங் முடிக்கவிருக்கும் நான் எண்ணெய் நிறுவனங்களில் பணி பெற நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/01/21112014/Sethupathi-Movie-Audio-Launch.vid", "date_download": "2019-07-16T06:39:32Z", "digest": "sha1:UODUHS4LTU6IB3CIGGD525CS2GE2VZVX", "length": 5395, "nlines": 141, "source_domain": "video.maalaimalar.com", "title": "சேதுபதி படத்தின் இசை வெளியீடு", "raw_content": "\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nபொட்டு படத்தில் டாக்டராக வரும் பரத்\nசேதுபதி படத்தின் இசை வெளியீடு\nவிக்ரம் பிரபுவின் புதுப்படத்தை தொடங்கிவைத்த பிரபு\nசேதுபதி படத்தின் இசை வெளியீடு\nஅப்டேட் ரெடி- விஜய் ரசிகர்கள் டிரண்ட் செய்ய தயாரா\nபர்ஸ்ட் லுக் லீக் - வருத்தத்திலும் மகிழ்ச்சியடைந்த அருண் விஜய்\nடைரக்டர் விஜய் 2-வது திருமணம்: டாக்டரை மணக்கிறா\nவிஜய்யை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் - எஸ்.ஏ.சந்திரசேகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/greek/lesson-4774731155", "date_download": "2019-07-16T06:19:42Z", "digest": "sha1:NZWAWUWKQRTFZXW647FFTSI5OEJK34VY", "length": 2604, "nlines": 94, "source_domain": "www.internetpolyglot.com", "title": "கார் - Gari | Λεπτομέρεια μαθήματος (Tamil - Swahili) - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Uko ugenini na unataka kukodisha gari அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Uko ugenini na unataka kukodisha gari\n0 0 அழுத்தம் dharba\n0 0 ஒட்டுநர் dereva\n0 0 க��ர் ஓட்டத் தொடங்குதல் washa gari\n0 0 காற்றடித்தல் puliza\n0 0 காற்று பதனாக்கம் kisafisha hewa\n0 0 கேஸோலைன் petroli\n0 0 டிரெய்லர் lori\n0 0 நிறுத்துதல் egesha\n0 0 பாதுகாப்பு பெல்ட் mshipi wa usalama\n0 0 பின்நோக்குக் கண்ணாடி kioo cha nyuma\n0 0 முன்பகுதி கூம்பு kifuniko\n0 0 வாகன உடற்பகுதி rukwama\n0 0 வாகனம் கடத்துதல் டிரக் matwana\n0 0 ஸ்டியரிங் duara\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_69.html", "date_download": "2019-07-16T07:11:04Z", "digest": "sha1:RP6U7HUCRWZ76BYJEPAHRSSHA2URNN4P", "length": 6537, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சிறுமியுடன் இரண்டு இளைஞர்கள் செய்த வேலை!! ஒருவர் பலி - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » srilanka » சிறுமியுடன் இரண்டு இளைஞர்கள் செய்த வேலை\nசிறுமியுடன் இரண்டு இளைஞர்கள் செய்த வேலை\nநாவலபிட்டி மகாவலி கங்கைக்கு இன்று மாலை நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக்க நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்\nஇந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த இளைஞனின் வீட்டுக்கு காலிபகுதியில் இருந்து வந்த உறவினர்ளோடு இன்று மாலை மகாவலி கங்கையில் ஆழமான பகுதியில் நீராட 2 இளைஞர்களும் ஒரு சிறுமியும் நீராட முற்பட்டபோது குறித்த மூவரும் நீரில் அடித்துக் கொண்டு சென்றதைக் கண்ட பொதுமக்கள் குறித்த காலியை சேர்ந்த சிறுமியையும் இளைஞனையும் உயிருடன் மீட்டெடுத்துள்ள நிலையில் நாவலபிட்டி பலலேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ரஞ்சித்குமார் என்ற குறித்த இளைஞனைச் சடலமாக மீட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளுக்காக கம்பளை நீதிமன்ற நீதவான் தலையில் மரண விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/schools-opening-day-change-puducherry", "date_download": "2019-07-16T07:31:59Z", "digest": "sha1:PBM5W5PYU42PFPUAHJVJGR3SX4GSUHOU", "length": 8767, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் நாள் மாற்றம்! | schools opening day change in Puducherry | nakkheeran", "raw_content": "\nபுதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் நாள் மாற்றம்\nபுதுச்சேரியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.\nஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமத்திய அரசிடமிருந்து 8,425 கோடி நிதி கோரப்பட்டுள்ளது- ஆளுநர் கிரண்பேடி தகவல்\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது- முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nதந்தையிடம் சொத்தை பிடிங்கிக்கொண்டு வீதிக்கு அனுப்பிய மகன்: தீர்ப்பாயம் புகட்டிய பாடம்...\n108 நாட்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது கோவை குற்றாலம் \nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nஉய்யக்கொண்டான் கால்வாயில் கலக்கும் கழிவுநீர் சட்டபேரவையில் உண்மையை ஒத்துக்கொண்ட முதல்வர் \nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... நீதிமன்றம் அனுமதி\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 செய்��ிகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/98317", "date_download": "2019-07-16T06:47:25Z", "digest": "sha1:HZ4ZM27SV2PI6XZUD33WM3BLKREFW2FY", "length": 5064, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "பேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்!! | | News Vanni", "raw_content": "\nபேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்\nபேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்\nபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் வேலையை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅந்த தம்பதி தாங்கள் வேட்டையாடிக் கொன்ற ஒரு நீர் யானை, வரிக்குதிரை, சிறுத்தை மற்றும் சிங்கம் ஒன்றின் அருகில் அமர்ந்து போஸ் கொடுத்திருந்தனர்.\nஇதனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் வரை ஆத்திரமுற்றனர். எனவே அந்த தம்பதி நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டை புறக்கணிக்க பேஸ்புக்கிலேயே அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், அந்த சூப்பர் மார்க்கெட் குழுமம், சம்பந்தப்பட்ட தம்பதி தங்கள் பணியிலிருந்து உடனடியாக விலகுவதாக தெரிவித்தது.\nநேற்று வட கிழக்கு பிரான்சிலுள்ள அந்த தம்பதி நடத்தி வந்த கடை மூடப்பட்டிருந்ததோடு, அவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டதாக சூப்பர் மார்க்கெட் கூட்டுறவுக் குழுமமும் அறிவித்தது.\nதாங்கள் வேலையை விடுவதைக் குறித்து குறிப்பிட்ட தம்பதி சமூக ஊடகங்களில் எந்த விமர்சனமோ கருத்தோ தெரிவிக்கவில்லை.\nவவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா\nஹீரோ என நாடே புகழும் சிறுவன் : அப்படி என்ன செய்தான் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/konji-pesida-veenam-song-lyrics/", "date_download": "2019-07-16T05:59:09Z", "digest": "sha1:7OZOFD72MH3HD3CHDSCDJQUIXD2NRZP4", "length": 6987, "nlines": 176, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Konji Pesida Venaam Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.ஸ். சித்ரா\nஆண் : கொஞ்சி பேசிட வேணாம்\nநான் நின்னா நடந்தா கண்ணு\nதூரமே தூரமாய் போகும் நேரம்\nபெண் : கொஞ்சி பேசிட வேணாம்\nநான் நின்னா நடந்தா கண்ணு\nதூரமே தூரமாய் போகும் நேரம்\nஆண் : ஆச வலையிடுதா\nபெண் : தனிமை உனை சுடுதா\nஆண் : குறு குறு பாா்வையால் கொஞ்சம் கடத்துறியே\nபெண் : குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே\nஆண் & பெண் : வேறு என்ன வேணும்\nசத்தம் இல்லா முத்தம் தர வேணும்….\nஆண் : கொஞ்சி பேசிட வேணாம்\nபெண் : கொஞ்சமாக பாா்த்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://arivus.blogspot.com/2014/11/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1512066600000&toggleopen=MONTHLY-1414780200000", "date_download": "2019-07-16T06:35:02Z", "digest": "sha1:IGUGND6ZZMTDRDSNR5NVNOIU72PF5JK6", "length": 12255, "nlines": 219, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: தமிழ், தமிழ் பாட்டு, படித்ததில் பிடித்தது | author: அறிவுமதி\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமி��் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://govikannan.blogspot.com/2006/08/", "date_download": "2019-07-16T07:01:55Z", "digest": "sha1:IZZM3U3RP7M3O5BIDVDDDUYSGFOIPJUS", "length": 139460, "nlines": 859, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: August 2006", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇரண்டும் ஒன்றுபோல் பொருள் தந்தாலும். புரிந்துகொள்ளுதல் என்ற நிலையில் பொருள் மாறுபடுகிறது. அறிவுரை சொல்வது அல்வா சாப்பிடுவது போல் எல்லோருக்கும் எளிது. தம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கே அறிவுரையை பெரும்பாலோர் கையில் எடுக்கின்றனர். இரு காதுடன் யாராவது வாய் பேசாதவர்கள் எக்கு தப்பாக மாட்டிவிட்டால் போதும், 'இந்த பிடி அட்வைஸ்' என்று நம் முழுத்திறமையையும் கேட்பவர் காது இரத்தம் வழியும் வரை நாம் விடுவதில்லை.\nசரி அறிவுரை எங்கு செல்லுபடியாகிறது. நம்மை யாராவது மதித்தால், அப்படி நம்மை மதிப்பவர் விரும்பிக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அறிவுரை அறிவுரையாக கேட்கப்படும். அப்படி இல்லாமல் வழியே சென்று அறிவுரை சொல்கிற பேர்வழியாக நம்மை நினைத்துக் கொண்டு 'இதை நீ செய்வதைக் காட்டிலும் உருப்படியாக வேறு ஏதாவது செய்' என்று சொன்னால் அது அறிவுரையாகப் பார்க்கப்படுமா இல்லவே இல்லை அது அகம்பாவ உரை என்று புறந்தள்ளிவிடுவர். நாம் பிறருக்கு அறிவுரை சொல்லும் முன் நாம்மை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் அறிவுறுத்தலை நாம் ஏற்றுக் கொள்கிறோமா, அறிவுரை சொல்வதற்கான சூழல் இருக்கிறதா, எல்லாவற்றையும் விட நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று. அப்படி சீர்தூக்கிப் பார்க்காதவர் ஏதோ பொது நல விரும்பி போல் அவதாரம் எடுக்க முயன்றால் அவருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் மட்டுமே மிஞ்சும்.\nஅறிவுரை சொல்பவர் ஆசானாக இருக்கவேண்டும், இல்லை என்றால் அனுபவப் பாடம் படித்தவரோ, உணர்ந்தவராக இருக்கவேண்டும், அத்தகையவரை யாராவது இனம் கண்டு 'இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு ' என்று கேட்டால் மட்டுமே அறிவுரை சொல்லலாம். இல்லை என்றால் ஆபத்தில் இவர் சிக்கப் போகிறார், இதனால் இவருக்கு பெரும் துன்பமோ கேடோ நிகழப் போகிறது என்று முன் கூட்டியோ நாம் உணர்ந்திருந்தால் அந்த நபருக்கு அறிவுரை சொல்லலாம். அல்லது இதைச் செய்வதால் நீங்கள் போற்றப்படுவீர்கள் என்று அவரே உணராததை ஒரு வேளை நாம் நன்கு உணர்ந்திருந்தால் அறிவுறுத்தலாம். செல்லுபடியாகாது என்று தெரிந்தே அறிவுரை சொல்லப் போனால் பெரும்பாலும் அவமானமே மிஞ்சும்.\nஅக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு, இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நமக்கு வேண்டியவர்கள் நமக்கு அறிவுரை சொன்னால், உடனே என்ன சொல்லுகிறார் எனக் கவனியாமல், உடனே சொல்பவர் தகுதியை எடை போடக் கூடாது. மாறாக எதற்காக இவர் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போது நம்மால் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது நம் மீது இவர் வைத்துள்ள அன்பின் காரணத்தால் நமக்கு அறிவுரை சொல்கிறார் அது அறிவுரையின் பெயரில் செலுத்தும் அக்கரை. அங்கே அறிவுரை அக்கரையாக பார்க்கப் படாவிட்டால் ஈகோ (ஆணவம்,ஆகம்பாவம்) தலை தூக்க ஆரம்பித்து யார் அறிவாளி என்ற எதிர்க்கேள்வி ஏற்பட்டு உறவுகள் சீர்கெட ஆரம்பிக்கும்.\nஆகவே நண்பர்களோ, சொந்தங்களோ எதையாவது அறிவுறுத்தினால் நாம் அங்கு பார்க்க வேண்டியது அன்பின் வெளிப்பாட்டில் மறைமுகமாக சொல்லப்படுவது அறிவுரை மட்டின்றி அதையும் தாண்டிய நம் மீதான அக்கரை\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/17/2006 10:01:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 3 கருத்துக்கள்\nவலைப்பதிவுகளில் குழுக்கள் அதிகமாகிவிட்டதால் புழுக்கம் அதிகமாகிவிட்டது. யாரை எவ்வாறு கவிழ்ப்பது என்ற போட்டியில், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன. இதில் தமிழை தமிழிலேயே எழுதி வசைபாடுபவர்கள், சாதி சார்ந்த குழுக்கள், நமீத ரசிகர்மன்றம் இன்னும் எத்தனையோ அடக்கம்.\nவிவாதங்கள் ஆரோக்கியமானதாக செல்வதும், அறிவுப் பூர்வமாக இருப்பது அவசியம். சில வலைப்பதிவாளர்கள் எழுத்தில் எதிராளிகளே வியக்கும் வண்ணம் அழகாக சுவைபட எழுதுகிறார்கள். எதிராளிகளை தங்களின் நிலைப்பாடுகளினால் உள்ளுக்குள் பாராட்டினாலும் வெளிப்படைய பாராட்டமுடியாமல் பலர் தவிர்கின்றனர். எதிராளிகளின் கட்டுரைகளில் வைக்கப்படும் சில 'பஞ்ச்' நகைச்சுவையாகவோ அல்லது நச் என்றோ இருக்கும். கட்டுரை முழுவதிற்கும் நாம் எதிர்நிலையில் இருந்தாலும் சில 'பஞ்ச்' ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவோ, ரசிக்கக் கூடியதாகவோ இருக்கும்.\nஎதிர்நிலையில் எழுதுவர் என்பதால் நாம் அவர்களை பாராட்டாமல் இருந்துவிடுவதும் உண்டு. எதிராளி என்பதால் நாம் பாராட்டம���டியாமல் போவதற்குக் காரணம் நாம் ஒரு குழுவை சார்ந்து இருப்பதுதான். 'நம்ம ஆளுங்க இதுக்கு பின்னூட்டம் போட்ட என்ன நெனச்சிக்குவாங்களோ' என்ற ஒரு தவறான நினைப்புதான் தயக்கத்திற்குக் காரணம். குழுக்களில் உறுப்பினர்களுக்குள் அவ்வாறு நினைப்பதும் இயற்க்கை தான். இதையெல்லாம் மீறி நாம் எதிராளிகளை எவ்வாறு பாராட்டுவது \nகவலையை விடுங்கள். உங்கள் எதிராளி எழுதும் கட்டுரையில் உங்களுக்கு பிடித்த சர்சையில் சிக்காத வரிகளை தனியே எடுத்துப் போடுங்கள். உதாரணத்திற்கு\nஇதே கட்டுரையில் மேலே கண்டதை எடுத்து இங்கே போட்டுக்காட்டுகிறேன், அதற்கான பின்னூட்டத்தை எப்படி எழுதுவது (ஒரு சாம்பிள்) என்று காட்டுகிறேன்\n//எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன //\n எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன் \nபின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்குதான் ... முழுக்கட்டுரைக்கான கருத்து அல்ல\nஇப்படி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டால் எதிராளி முதலில் உங்கள் பாராட்டும் குணத்திற்காக சந்தோசப்பட்டு இணக்கம் ஏற்படும். அதன்மூலம் நல்லதொரு புரிந்துணர்வு வளர வழிசெய்யும். அதே சமயத்தில் உங்கள் குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்களும் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறி உங்களுக்கு அவசர தனிமடலும் அனுப்பமாட்டார்கள். இதை சரியாக நாம் செய்யும் போது போலிப் பதிவர்கள் பக்கத்திற்குக் கூட சென்று நம்மால் பின்னூட்டம் இடமுடியும்\nபின்குறிப்பு : வலைப்பதிவாளர்கள் நினைவு கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று, உங்கள் கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் போட்டார்கள் என்றால் அவர்கள் உங்கள் முழுக்கட்டுரையையும் ஆதரிக்கிறார்கள் என்று தவறாக எண்ணி விடாதிர்கள். அது ஒரு தவறான புரிதல்.\n எதோ ஒரு நல்ல செயலுக்காக நிச்சயம் பாராட்டலாம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/16/2006 09:44:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 51 கருத்துக்கள்\nபுதிய \"தமிழ்மணம்\" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்மண நிர்வாகக் குழுவில் மாற்றம் நடைபெற்று அதன் மூலம்,\nஆகஸ்ட் 13ம் தேதி ம��தல் \"தமிழ்மணம்\" தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் ஏற்று நடத்தப்படுகிறது என்று தெரியவருகிறது.\nதமிழ் மீடியா இண்டர்நேஷனல் - புதிய பொறுப்பாளர்களுக்கு வலை அன்பர்கள் சார்பாக () வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதே சமயத்தில் முன்னாள் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பாகுபாடின்றி சிறந்த சேவை வழங்கயதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/14/2006 08:26:00 முற்பகல் தொகுப்பு : வாழ்த்துகள் 24 கருத்துக்கள்\nஇஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா \nதனிமனிதர்கள், குழுக்கள் ஒரு இழி செயலை செய்தால் பெரும்பாலும் அந்த குழுக்களைச் சார்ந்த மதம் வெளியில் தெரியாது. அந்த குழுக்களின் அல்லது அந்த தனிமனிதனின் செயல் மட்டுமே விமர்சிக்கப்படும் கண்டிக்கப்படும்.\nநியூயார்க செப் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் வரை அப்படித்தான் இருநதது. அதன் பிறகு தீவிரவாதிகள் மீதான பார்வை பெயரை வைத்து மதம் சார்ந்ததாக போதிக்கப்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தையே இழிவு படுத்தும் செயல் நடந்து வருகிறது. இஸ்லாமைப் பின்பற்றுபவர் அந்த மதத்தில் உள்ள பெயரைத் தானே வைத்திருபார்கள். தீவிரவாதியின் பெயரை மட்டும் பார்த்துவிட்டு அவன் எந்த (கேடுகெட்ட) காரணத்திற்கு செய்கிறான் என்று பார்க்காமல் உடனடியாக இஸ்லாம் மீது புழுதிவாரி தூற்ற ஒரு நல்ல சந்தர்பமாக எதிரிகள் வதந்திகளை கிளப்பிவிட்டு இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்தை விதைத்து வருகிறார்கள்.\nஉண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை. கீதையைப் போலவே போர்களத்தில் நிற்கும் போது என்ன சிந்திக்க வேண்டுமோ அதை மட்டும் போதிக்கிறது. அவற்றை கவணத்தில் கொள்ளாமல் இஸ்லாம் போரைத் தூண்டுவதாக இஸ்லாம் மார்க்கத்தை தூற்றுபவர்களும், அப்பாவி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில் தீவிரவாதிகளும் திருக்குரானை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.\nகொடுங்கோல் ஆட்சி நடத்திய ஒளரங்கசீப்பை கடைசியில் மனிதன் ஆக்கியது திருக்குரான். வரலாறுகளில் தங்களுக்கு சாதகாமான தனிமனித தவறுகளை மாட்டும் படித்துவிட்டு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக தங்கள் விசவிதைகளை தொடர்ந்து பலர் விதைத்து வருகின்றனர். இவற்றை பல இஸ்லாமிய சகோதரர்கள் ஞாயமான முறையில் தான் பதிலளித்தும் வருகின்றனர்.\nஇஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.\nஇஸ்லாமியர்கள் தன் மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதி என்றாலும் தயங்காமல் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக தற்போதைய மாபெரும் தீவிரவாத செயலை காட்டிக் கொடுத்து முறியடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. அந்த செயல் முறியடிக்கப் பட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு செப். 11 நிகழ்வை உலகம் சந்தித்திருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் இந்த செயல் மாற்று மதத்தினர் இஸ்லாம் மீது மேலும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம் இருநாடுகளுக்கிடையே காஷ்மிர் பிரச்சனை இருந்தாலும் அதிபர் முஷ்ரப்பையும், பாகிஸ்தான் அரசையும் மனம் திறந்து பாராட்டலாம்.\nஇஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது.\nஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் முஷ்ரப் அமெரிகாவின் பாராட்டும் பரிவையும் எதிர்பார்த்துத் தான் இதைச்செய்தார் என்றும் கூட சொல்வார்கள் \nஊக்கமளித்த தொடர்புடைய சுட்டிகள் :\n - என்று கையை முதலில் கொடுத்த திரு எஸ்கே\nபாகிஸ்தானுக்கு நன்றி - சொன்ன திரு சிவபாலன்\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/12/2006 01:53:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 72 கருத்துக்கள்\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/10/2006 11:28:00 முற்பகல் தொகுப்பு : வாழ்த்துகள் 11 கருத்துக்கள்\nபல்வேறு தமிழ் இணைய தளங்களுக்கு வேண்டும் பொதுக் கட்டணம் \nபாலச்சந்தர் கனேசன் ... குமுதம் கட்டணத் தளமாகிறது என்று குறிப்பிட்டிருந்தார் ... ஏறக்குறைய அனைத்து இணைய செய்த்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் கட்டண தளமாகிவிட்டது... ஓசி பேப்பர் படிக்கும் என்போன்றவர்களுக்கு தலையில் பலத்த இடி ... குமுதம் அரசு பதில்கள் படிக்கவில்லையென்றால் தூக்கம் வராதவர்களில் நானும் ஒருவன் :)\nநம் தமிழ் செய்தி நிறுவணங்கள் சில வழிமுறைகளை கையாளலாம்... இதன் மூலம் கட்டணத்தளமாக இருந்தாலும் பலர் சென்று படிப்பதற்கு பயனுறும். அதாவது எதாவது பொது நிறுவணங்கள் மூலம் (like paypal) கட்டணம் வசூலித்து அதன் உறுப்பினர்களாக இருக்கும் பத்திரைக்களுக்கும், அதன் சந்தா தாரர்களுக்கும் எல்லா பத்திரிக்கைகளும் படிப்பதற்கு ஏதுவாக மாற்றப்பட முடியும்.\nஇதன் மூலம் பல்வேறு இணைய தளங்களுக்கு தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியுதில்லை. எல்லா பத்திரிக்கைளுக்கும் வாடிக்கையாளர்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். கட்டணம் என்றால் வாடிக்கையாளர்களை இழக்கும் பத்திரிகைகளும் பயன்பெறுவர். போட்டியும் நல்ல ஆக்கங்களும் இதன் மூலம் வருவதற்கு வாய்ப்பாக இருக்கும்.\nஹிட்டு கணக்கை வைத்து அந்த பொது நிறுவணம் கட்டணங்களை சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு பணம் கொடுக்கலாம். இதன் மூலம் சிறந்த பத்திரைக்கைக்கு அதன் பலன் நிச்சயம் போய் சேரும். வாசகர்களும் ஒரே பத்திரிக்கையை விதியே என்று படித்துக் கொண்டிருக்காமல் பல் சுவை செய்திக்களையும் படிக்கும் வாய்ப்பாக இருக்கும்.\nஇதற்கு பத்திரிக்கைகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் கட்டண இணைய தளங்கள் கட்டண கழிவறை போன்று தேவையானவர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு மற்றவர்கள் அங்கு செல்வதற்கான சூழலே இல்லாமல் போய்விடும். செய்வார்களா நம் பத்திரிக்கையாளர்கள் \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/08/2006 12:22:00 பிற்பகல் தொகுப்பு : பரிந்துரைகள் 24 கருத்துக்கள்\nமுன்குறிப்பு: நட்பின் சுவையறிந்திருந்தால் அதன் மூலம் வாழ்க்கையையும் சுவையாக மாற்றமுடியும். நண்பர்கள் தின நன்நாளில் ஒரு சிறுகதை மூலம் நட்பென்ற உறவை உயர்த்துவதற்காக எழுதப்பட்ட சின்ன சிறுகதை. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.\nஅன்று மதியம், உணவு நேரத்தின் போது, வழக்கமான உற்சாகத்துடன் வந்து... பார்த்தவுடன்,\n\"என்ன குமார், இன்னிக்கு நீ ரொம்ப டல்லா தெரியுது ...உங்க டிபார்ட்மென்டல எதாவது பிரச்சனையா \" ராமு உரிமையுடன் கேட்டான்.\n' சில வினாடிகள் நெற்றியை சுருக்கி யோசனை செய்துவிட்டு குமார்,\n\"அதெல்லாம் ஒன்னுமில்ல ராமு... ஆபிஸ் பிராப்ளம் எதுன்னாலும் சாமளிச்சிடுவேன்... இது வேற... லேச தலைவலி\" என்றான்\n\"ஏய், எங்கிட்ட பொய் சொல்லாதே, வழக்கமா உங்கிட்ட இருக்கிற உற்சாகம், லஞ்ச் டயத்தில காணப்போயிடறது... இன்னைக்கு ர��ம்பவும் டல்லா இருக்கியே... எங்கிட்ட சொல்றதா இருந்த சொல்லு ... வேண்டான்னா விட்டுடு\" விடுவது இல்லாதது மாதிரிதான் கேட்டு வைத்தான் ராமு.\nகுமார் சிறிது நேர அமைதிக்கு பிறகு,\n\"அது ஒன்னுமில்லடா, எனக்கும் என் ஒய்ப்புக்கும் சின்னச் சின்ன பிரச்சனை ...\"\n\"அதானப் பாத்தேன், எவன் ஆபிஸ் பிரச்சனைக்கு தலையில கைவைச்சிக்க போறான் \nகுமார் கொஞ்சம் கண்ணை மூடி அவனை முறைத்துப் பார்த்துட்டு,\n\"உனக்கென்னப்பா, உன் ஒய்ப் அறுசுவையோட சமைச்சித்தர்றா, ஒன்னும் பிரச்சனையில்லாம, உன் வண்டி ஓடுது\" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து,\n\"என் சாப்பட்டையும், எத்தனை தடவை ஷேர் பண்ணி சாப்பிட்டிருக்க ... கொஞ்சமாவது உப்போ, ஒரப்போ இருந்திருக்கா, எங்கிட்ட பெயருக்கு சூப்பர்டான்னு சொல்லிட்டு போயிடுவே ...\"\nராமு கொஞ்சம் சீரியஸாகவும், சங்கடமாகவும்\n\"சாரிடா, உன் சாப்பாடு நல்லாதாண்டா இருந்துச்சி... அதான் அப்படி சொல்லி இருக்கேன்\" என்றவன்,\n\"சரி, சரி என்ன உன் பிராப்ளம் \n\"ராமு, நம்ப நட்புக்காக, என்னோட சாப்பாடு நல்ல இருக்குன்னு சொல்ற, ஆனால் தினம் சாப்பிடுற எனக்குத் தாண்ட அதோட கஷ்டம் என்னான்னு தெரியும்...\"\n\"சரி... என்னான்னு சொல்லு கேட்போம்\" என்றான் மறுபடியும் உற்சாகமாக ராமு.\n\"அதுதான, அடுத்தவன் குடும்ப கதையின்ன உடனே, காதை தொடச்சிட்டு வந்திடுவியே\" என்று குமார் ராமுவை கிண்டல் செய்தான்\nராமு பெரிதாக எடுத்துக்கொள்ளவிட்டாலும், கொஞ்சம் சுதி குறைந்து\n\"என்னமோ போப்பா... எதோ உனக்கு என்னால ... ஏதாவது உதவ முடியுமான்னு கேட்டேன்\"\n\"மண்ணிச்சிக்க ராமு, உன் கிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்லப்போறேன்...\" என்று ஆரம்பித்தான் குமார்\n\"ராமு, எனக்கு கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆயிடுச்சி உனக்கு தெரியுமில்ல...\"\n\"அது தான் தெரியுமே, கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆனாதுதான் ப்ராபளமா , குழந்தைக் குட்டிக்கெல்லாம் ஒரு வருசத்துக்குள்ள தவிக்கிறது ரொம்ப தப்பு ..., குழந்தைக் குட்டிக்கெல்லாம் ஒரு வருசத்துக்குள்ள தவிக்கிறது ரொம்ப தப்பு ...\n\"தாமாஸ் பண்ணாதடா... சீரியஸ்சா கேளு... ஒரு வருசம் ஆகியும் என் ஒய்புக்கு சமையல்-ன்னா என்னானே தெரியல ...\"\n\"எங்க பேரன்ட்ஸ விட்டு தனியாதான் இருக்கோம் ஆனாலும், சாப்பாட்டால அடிக்கடி சண்டை வருது, அடிக்கடி மூஞ்சிய தூக்கிவைச்சிட்டு இருக்கிறா ...\"\n\"எதையாவது கிண்டி வச்சிட்டு, எனக்கு இதுதான��� தெரியும், வேணும்னா சாப்பிடுங்க, பிடிக்கலைன்ன, ஓட்டலில் சாப்பிடுங்கன்னு சொல்றாடா ...\"\n\"ஓட்டல்ல சாப்பிடறத்துக்காகவா கல்யாணம் பண்ணிக்கிறோம், எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு ராமு ...\"\n\"சரிடா குமார், அவளுக்கு சமைக்க தெரியாதுங்கறது, உனக்கு திருமணத்திற்கு முன்பே தெரியாதா \n\"போடா, அவளை முதலில் பாத்தவுடன் எங்கே அதையெல்லாம் கேட்கனும் நினைச்சேன், இப்பதான் மாட்டிக்கிட்டேன்\"\n\"கல்யாணம் ஆன புதுசுல எங்க அம்மாவும் அவளை சமைக்கவிடலை, நாங்களும் ஊர் ஊரா ஹனிமூன்னு சுத்தினோம்...\"\n\"இந்த ஆபிஸல சேர்ந்த பிறகுதான், குமார் ஆபிசுக்கு நேரத்தோட போறமாதிரி வீடாப் பாத்துக்கோன்னு எங்க அப்பா சொல்லிட்டாரு... தனிக்குடித்தனம் ஜாலின்னு ... இங்க பக்கத்துல வீடெடுத்து வந்து ஆறுமாசம் ஆகுது ... இப்பதான் தெரியுது அவ சமைக்கிற அழகு\" சொல்லிவிட்டு குமார் பெருமூச்சிவிட்டான்.\n\"சரிடா, நீ இத உங்க அம்மாகிட்ட சொன்னியா \n\"அதெல்லாம் இல்லடா, இதபோயி சொன்னா, அப்பறம் மாமியார்-மருமகள்னு பாலிடிக்ஸ் கிளம்பிடும், இதக்காட்டிலும் அது பெரிய மண்டையிடிடா... அதனால நானே சமாளிக்கலாம்-னு பார்த்தால் ... தினமும் முடியலைடா...\" சொல்லி முடித்ததும் சோர்வானான் குமார்.\n\"நல்ல காரியம் செஞ்சிருக்க, இத பெரியவங்கட்ட போய் சொல்லி... அது தலைமுறை இடைவெளியினால், உறவுகளிலையும் இடைவெளியை ஏற்படுத்திடும் ...\" என்ற ராமு தொடர்ந்து, குமாரைப் பார்த்து கேட்டான்\n\"சரி, உங்கிட்ட ஒன்னு கேக்கிறேன், சரியா பதில் சொல்லு\"\n\"என்னைக்காவது ஒரு நாள், உன் ஒய்ப் நல்லா சமைச்சிருக்காளா \n\"எனக்கு தெரிஞ்சு அப்படி நடக்கவே இல்லை, அதாண்டா, எரிச்சல் எரிச்சலா வருது...\" என்றான் குமார்\n\"குமார், தப்பு உன் பேரிலும் இருக்கு \n\"உளரலடா, நான் சொல்றத யோசிச்சு பாரு...\" என்று தொடர்ந்தவன்\n\"நீ இந்த ஆபிஸல சேர்ந்தப்ப, இந்த அலுவலக சூழ்நிலைய புரிய ஒனக்கு எப்படியும் ஒருவாரம் ஆகியிருக்கும் தானே \n\"ஆமாம், ஆரம்பத்துல, கொஞ்சம் கஷ்டமாக இருந்திச்சு, எல்லாம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணினாங்க\"\n\"எல்லோரும் ஹெல்ப் பண்ணிங்க இல்லையா \n\"ஆமாண்டா, அதை நினைச்சா எனக்கு நெகிழ்ச்சியா தான் இருக்கு, அது மட்டுமில்லடா, எல்லோரும் சின்ன சின்ன செயல்களுக்கெல்லாம் அடிக்கடி பாராட்டி உற்சாகப் படுத்தியதால்... நான் சுறுசுறுப்பா வேலை செய்தேன், நல்ல புரோமோசனும் கெடச்சிச்சி...\" என்றவன்\n\"ஏன்டா அலுவலகத்தை பற்றி பேசி, டாபிக்க மாத்திற உனக்கு என்ன, என்னுடைய புரோமோசன் பொறாமையா இருக்கா \nஅவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொண்டாலும் கோபித்துக்கொள்வதில்லை.\n\"ஏன்டா, அதுகுள்ள அவசரகுடுக்கை மாதிரி பேசுற ...\" என்ற ராமு\n\"விசயம் இருக்குடா, சொல்றேன் கேட்டுக்க\"\n\"நாம ஆபிசல வாங்குற சம்பளத்துக்கு மட்டுமா வேலை செய்றோம் இல்லையே\n\"நம்ப உயர் அதிகாரிகள், நம்மளை பாராட்டனும், ப்ரோமசன் தரணும்-னு எதிர்பார்த்து தான் எல்லாத்தையும் இழுத்துப்போட்டு செய்கிறோம்\"\n\"நம்ம உழைப்புக்கு பாராட்டும் கிடைக்குது...\"\n\"அப்படி பாராட்டு கிடைக்கிலைன்ன, நம்பளால உற்சாகமாக எதையும் செய்ய முடியாது, கடமைக்கு அழுதுட்டு சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பி போய்டுவோம் ...\"\n\" என்று நிறுத்தினான் ராமு.\n\"நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிடா ...\"\n\"பலன் இல்லைன்னா யாரு பாடுபடறது அட்லீஸ்ட் ஒரு பாராட்டாவது கிடைக்னும் இல்லையா அதுதானே நியாயம் அட்லீஸ்ட் ஒரு பாராட்டாவது கிடைக்னும் இல்லையா அதுதானே நியாயம் \nமெதுவாக கண்ணை மூடிய ராமு, கண்ணை திறந்து,\n\"அப்பாடா, எனக்கு இது போதும் உனக்கு புரியவைச்சிடுவேன் ...\" என்று ராமு தொடர்ந்து, குமாரை பேச விடாமல்\n\"குமார், என்னைக்காவது உன் ஒய்ப்பை சமையலுக்காக பாராட்டியிருப்பியா \n\"அப்படி ஒருநாள் பாராட்டியிருந்தால் கூட, அவ உற்சாகமாய் உனக்காக, விதவிதமாக சமைக்க கத்துக்கிட்டு இருந்திருப்பா ...\"\n அவ மொதல்ல சமைத்தன்னைக்கு சுளித்த முகத்தை, இன்னும் அப்படியே வச்சிருக்க ...\"\n 'என்ன சமைச்சு என்ன ஆகப்போகுது, நாம என்ன சமைச்சாலும் அவருக்கு பிடிக்கவா போவுதுன்னு' அவ நினைக்கிறமாதிரி இது ஆகிப்போச்சு...\"\n\"முதல் முதலா சமைக்கிறாளேன்னு சின்னதா பாராட்டியிருக்கனும், அத நீ செய்யலை \n\"குமார்... நாம சின்ன சின்ன விசயங்களை அலட்சியப்படுத்தி கண்டுக்காம விட்டுடுறோம் ...\"\n\"சின்ன சின்ன விசயம்னாலும், 'பாராட்டு' என்ற ஒரு வார்த்தை போதும். அது தருகிற மறைமுக அங்கிகாரத்தினால், சின்ன விசயமெல்லாம் சிறப்பான விசயம் ஆகிவிடுகிறது ...\"\n\"எல்லோரோட மனசிலையும் எதிர்பார்புகள் இருந்துகிட்டுதான் இருக்கும் குமார், அது கணவன் - மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர் - பிள்ளையாகளாக இருந்தாலும் சரி ...\"\n\"அதை நேரடியாக சொல்லவோ, கேட்கவோ தெரியாதபடி உளவிய��் ரீதியான காரணங்களினால், ப்ராபளம் பெரிசாக ஆயிடுது ...\"\n\"நம்ப அம்மா தானே, சமைச்சிப்போடறது... அவுங்க கடமைதானேன்னு நினைச்சிடுறோம்...\"\n\"மனைவி-ன்ன நம்பள கவனிக்கிறது அவ கடமை-ன்னு நினைச்சிடுறோம் ...\"\n\"என்ன தான் கடமையாக இருந்தாலும், அதுக்கு ஒரு அங்கிகாரம் வேணும்ங்கிற ஏக்கம் இருந்துகிட்டு தான் இருக்கும் ...\"\n\"அவுங்க, அவுங்க கடமைன்னு நினைச்சிடுறதால சில விசயங்கள், நமக்கு தெரியமலேயே ஒதுக்கப்பட்டு நின்று விடுகிறது...\"\n\"சுமார படிக்கிற பையனையும் தட்டிக்கொடுத்தால், அவனால முதன் மாணவனாக வரமுடியும் ...\"\n\"அதவிட்டுவிட்டு மட்டம் தட்ட ஆரம்பிச்சிட்டோம் என்றால், அவுங்களுக்கு இயல்பிலேயே இருக்கிற உற்சாகமும் குறைந்து ... நம்பளால இதுதான் முடியும்னு நினைச்சி... அதிகம் செயல் படவிடாமா அது முடக்கி போட்டுடுது...\"\n\"நீ, உங்க அம்மா சாப்பாட்டை சின்ன வயசிலேர்ந்து பழகினதால, உன் ஒய்ப் சமைத்தது உனக்கு சுவையாய் படவில்லை...\"\n\"இதான் உன் விசயத்தில நடந்திருக்கு... ஒரு தடவை உன் ஒய்பை பாராட்டிப் பாரு... நான் சொல்றது சரி-ன்னு ஒனக்கு புரியும் ...\"\nகுமாரின் மூளை கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாக, ராமுவின் கைகளை பிடித்துகொண்டான்\n\"ரொம்ப, தாங்க்ஸ் டா... இந்த லாஜிக் தெரியாம இருந்திட்டேன் ...\"\n\"புரிஞ்சிகிட்டா, சரிடா, என் அப்பா-அம்மாதான் என்னை அடிக்கடி பாராட்டி, எனக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தினாங்க ...\"\n\"ஆரம்பத்துல என் ஒய்ப்பும் சுமாரா சமைப்பாள் ...\"\n\"சந்தோசம் என்கிற தீபம் வாழ்கையில் என்றைக்கும் எரியனும் என்றால், பாராட்டுதல் என்ற எண்ணையை அவ்வப்போது நாம நிரப்பிக்கிட்டு இருக்கனும் ...\"\n\"இன்னும் ஒரு விசயம்... சாப்பட்ட மட்டுமல்ல, எந்த விசயமானாலும் மனசுக்கு பிடித்தால் யாராயிருந்தாலும் உடனே பாராட்டிட வேண்டும் ... அதே சமயத்தில் மாற்று கருத்து இருந்தால் அதையும் நிதானத்தோட புரிய வைக்கனும் ... அப்பொழுதுதான் அவர்களின் செயல் பற்றி சரியா தப்பான்னு நாம் சொல்வதும், நாம் நேர்மையாய் செயல் படுகிறோம் என்பதும் அவர்களுக்கு விளங்கும் ...\"\n\"சரிடா, குமார் நான் ஒருவாரம் லீவுல போகிறேன் அடுத்தவாரம் பேசலாம் ...\" என்றவன்\n\"என்னையும் மதிச்சி, உன் குடும்ப பிரச்சனையை சொல்லியிருக்கிற, என் மூலமா ஒரு நல்ல தீர்வு உனக்கு கிடைச்சா எனக்கு மகிழ்ச்சி தான். தாங்ஸ்டா \"\nகுமார் நட்பின் ஆழத்தையும் அன்று நன்றாகவே உணர்ந்தான்.\nஒருவாரம் கழித்து அன்று மதியம், அதே இடத்தில் குமார் தன்னுடைய சாப்பாட்டு கேரியரை திறக்க, அங்கு வந்த ராமு,\n\"குமார், என்ன கல்யாண வீட்டு சமயக்கட்டுல நுழைஞ்ச மாதிரி, வாசனை ஒரே தூக்கா தூக்குது \n\"வாடா, ராமு எல்லாம் உன் புண்ணியம் தான், நீ சொன்ன டானிக் நல்ல வேலை செய்யுது\"\n\"கொஞ்சம் விபரமாக சொல்லேண்டா \"\n\"நீ சொன்னபடி, அன்றைக்கு சாயந்தரமே, என் ஒய்ப் செஞ்ச கோழி கொழம்பை இதமாக பாராட்டினேன் ...\"\n\"ரொம்ப உற்சாகமாயிட்டா, அப்புறமா அவ சாப்பிடுறப்ப ..மெதுவா சங்கடபட்டுகிட்டே சொன்னாள் 'என்னங்க இன்னைக்கு கொஞ்சம் தீஞ்ச வாடை அடிக்கிறமாதிரி இருக்கு, இன்னைக்கு போயி நல்ல இருக்குன்னு சொல்றிங்களே, நாளைக்கு பாருங்க, மீன் கொழம்பு செஞ்சு அசத்திடுறேன்' என்றாள் ...\"\n\"ராமு ... ஒரு வாரமா ... எங்க வீட்டுல சமையல் வாரமா போயிட்டுருக்குடா ... அதோட அவள் விடல...\"\n\"எங்க அம்மாகிட்ட அடிக்கடி போன் பண்ணி, எனக்கு என்னென்ன புடிக்கும்னு கேட்டு கேட்டு, பெரிய லிஸ்டும் கையுமா இருக்காள் ...\"\n\"நல்ல செய்திதான், கொஞ்சம் பாத்துடா, ஒரு மாசம் கழிச்சு ஆபிஸல ரெண்டு கதவையும் தெறந்து வச்சாதான் உன்னால உள்ள வரமுடியும்கிற மாதிரி உன் ஒடம்பு ஆகிடப்போவுது\"\n\"தாங்ஸ்டா, ராமு உன்னோட அறிவுறுத்தலால் உணவு மட்டுமல்ல, உறவும் சுவை கூடியிருக்கு என்பது நிஜம்\"\n\"இனிமே உன் பொண்டாட்டி பாகற்காய் செஞ்சா கூட ஒனக்கு இனிப்பாதாண்டா தெரியும்\"\nகுமார் கையில் எடுத்த தண்ணீரை ராமுவின் மீது தெறிக்க, ராமு சரியாக விலகிக் கொண்டு சிரித்தான்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/06/2006 09:14:00 முற்பகல் 19 கருத்துக்கள்\nகுடி முழுகினால் அதனால் என்ன \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/05/2006 10:29:00 பிற்பகல் 16 கருத்துக்கள்\nஅன்றாடம் வரும் செய்திகளில் நாம் சம்பந்தப் படாவிட்டாலும், அது நம் பெயரைத் தாங்கி வந்தால் ... அச்செய்தி ஒரு வேளை அது நல்ல செய்தியாக இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சி வருவது இயல்பு. அதுவே பெயரைக் கெடுக்கும் விதாமான கெட்ட செய்தியாக இருக்கும் பட்சத்தில் சிறு வருத்தம் வருவதும் இயல்பு. மேலும் அத்தகைய செய்தி இனிசியலோடு வரும் போது ... கொஞ்சம் உணர்வுகள் தூக்கலாகவே இருக்கும். அப்படி ஒரு செய்தி என் பெயருக்கும், என் உணர்வுக்கும் கிட்டியது.\nநண்பர் சிறில் அலெக்ஸ் இதைப் பற்றி பதிலிளிப்பாரா கோவி. கண்ணன் என்று ஒரு தமாஸ் ப���ிவு போட்டிருந்தார். அதைப் படிக்கும் முன்பே ...அதே நாள் (ஜுலை 3) சன் செய்திகளில் அந்த செய்தியும், 'கோவி.கண்ணன்' பெயரும் நன்றாக அடிபட்டதை பார்க்க நேர்ந்தது. கொஞ்ச நாளைக்கு தமிழ்நாட்டிற்கு சென்று என் பெயர் கோவி.கண்ணன் நான் ஒரு வலைப்பதிவாளர் என்று சொன்னால் அதுக்கு தனி 'மறியாதை' கிடைக்கும் என்று நினைக்கிறேன்... காரணம் அந்த கோவி.கண்ணன் 'சன்னதி' என்ற மாத இதழ் நடத்தி வருகிறானாம். அந்த அளவுக்கு செய்தித்தாள்களில் என் பெயர் அடிப்பட்டுவிட்டது. கோவி.கண்ணன் லீலைகள் பற்றி லத்திகா சரண் கூட பேட்டி அளித்துள்ளார்.\nஎன் பெயரில் ஏற்பட்ட ஒரு களங்கம், அதாவது கோவி.கண்ணனின் திருட்டு விளையாடல்கள் பற்றிய படமும் செய்தியும் இங்கே :\nபடமும் செய்தியும் : தினமலர் (நன்றி)\nநான் அவனில்லை, ஆனால் இந்த செய்தியில் இருப்பது நான் என்று நினைத்து தமிழ்மணம் திரட்டியிலிருந்து உடனடியாக என்னை நீக்கக் பலர் கோரியதாகவும் தெரிகிறது - இது என்னோட ரீலு :)\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/04/2006 02:11:00 பிற்பகல் 18 கருத்துக்கள்\nபுரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...\nநடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களை எல்லோரும் விரும்புவது ஏன் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், முதல் நாளே அவருடைய படம் பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது, அதிகபட்சமாக சில படங்களை இருமுறை பார்த்ததுண்டு, அதில் சமீபத்தில் வெளிவந்து வேட்டையன் ராஜாவாக கலக்கிய சந்திரமுகியும் அடக்கம். சிவாஜி எப்பொழுது வரும் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், முதல் நாளே அவருடைய படம் பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது, அதிகபட்சமாக சில படங்களை இருமுறை பார்த்ததுண்டு, அதில் சமீபத்தில் வெளிவந்து வேட்டையன் ராஜாவாக கலக்கிய சந்திரமுகியும் அடக்கம். சிவாஜி எப்பொழுது வரும் எதிர்பார்பவர்களில் நானும் ஒருவன். அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா எதிர்பார்பவர்களில் நானும் ஒருவன். அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா நடிப்பா முடியைக் கோதிவிட்டு 'கண்ணா ... ஆறுலையும் சாவு, நூறுலையும் சாவு' சொல்லும் போது விசில் தூள்பறக்கும்.\nஎனக்கு தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கவில்லை. அதன் பிறகு ஓரிரு படங்கள் 'ராகவேந்திரா, தளபதி, சந்திரமுகி, எஜமான்' போன்ற படங்களில் ஓரளவு நடித்துள்ளார். மற்றப் படங்களெல்லாம் அக்மார்க் ரஜினி மசாலா படங்கள் தான் . கொஞ்சம் பைட்டு , நிறைய ஸ்டைலு, அம்மா, தங்கை சென்டிமென்ட் ... இதில் எம்ஜிஆர் செய்யாதது ஸ்டைலு மட்டும்தான். மற்றபடி ரஜினி பார்முலா படங்களும், எம்ஜிஆர் பார்முலாபடங்களும் ஒரே மாதிரி ரீல்களில் ஒடிய ரீலுகள்தான்.\nஎம்ஜிஆர் அம்மா சென்டிமென்ட் வெச்சிக்கிட்டு 200 நாள் ஓட்டியிருந்தால், ரஜினி அதுகூட கொஞ்சம் ஸ்டைலையும் நுழைத்து 250 நாள் முன்னூறு நாட்கள் தன் படத்தை ஓட்டிக்காட்டினார்.அம்மாவுக்கு பூஜைப் போட்டுட்டு காதலியுடன் மாந்தோப்பில் ஒரு மாங்காய் பாடலை பாடி பெண்ணியத்தின் கண்ணியம் காப்பார்கள். பெரும்பாலன படங்கள் ஏழை பொதுமக்களின் கூலித் தொழில் (ரிக்சா காரன், ஆட்டோ காரன்) ஏதோ ஒன்றில் இருவரது பாத்திரமும் பின்னப்பட்டிருக்கும். இருவரும் திரையில் பணக்காரர்களை வெளுத்து வாங்கிவிட்டு அவர்களது மக(ள்க)ளை முடிவில் திருமணம் செய்து பணக்காரத் திமிரை திருத்துவார்கள்.\n திரையரங்குக்கு சென்று படம் பார்க்க வருகிறவர்களெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் எனவே கதைகள் அதை ஒட்டி இருக்கவேண்டிய கட்டாயம். அதுமட்டுமா ஏழையின் கோபம், ஏக்கம், வஞ்சமான பணக்காரத் தனத்தை உண்டு இல்லை என்று சாடினால் தான் திரையரங்கில் சூடுபறக்கும். பெரும்பாலும் ஏழைகளுக்காகவே குரல் கொடுப்பது போன்றே இவர்கள் படம் இருக்கும். 5 / 10 ரூபாய் டிக்கட்டில் பணக்காரர்களை திருந்தியதைப் பார்த்து நிம்மதியுடன் அடுத்த நாளும் அதே மக்கள் அதே படத்துக்கு திரையரங்கில் வரிசையில் நிற்பார்கள்.\nஏழைகளைத் தாண்டி இந்த இருவரும் எப்படி பொதுமக்களுக்கும் பிடித்தவர்கள் ஆனார்கள் தமிழகத்தில் நல்ல நடிகர்களே இல்லையா தமிழகத்தில் நல்ல நடிகர்களே இல்லையா அவர்கள் ஏன் எல்லா தரப்பு மக்களையும் கவரவில்லை அவர்கள் ஏன் எல்லா தரப்பு மக்களையும் கவரவில்லை நல்லா யோசிச்சா ஒன்னே ஒன்னு தான் காரணம் என்று தெரிகிறது. அது தமிழகத்தில் புறையோடி போயுள்ள சாதிவெறி. எல்லா நடிகருகும் சாதியால் அடையாளப்படுத்தப் பட்டுவிட்டார்கள். இந்த நடிகர் இந்த சாதி ஆள் என்று தெரிந்துவிட்டது. எல்லா பெரிய நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் பின்னால் இருப்பது அவர்கள் சாதியை சேர்ந்த இளைஞர்கள் தான். சரத்குமார் நாடார் என்றும் , விஜயகாந்த் தெலுங்கர் நாயுடு என்றும��, கார்த்திக் தேவர் என்றும் ... இன்னும் பலர் சாதிச் சாயம் பூசிக் கொண்டனர்.\nகமல் நன்றாக நடித்தும் பலருக்கு ஏன் பிடிக்கவில்லை, அவர் ஏன் ரஜினிகாந்த் அளவுக்கு வரமுடியவில்லை அது அவரே விரும்பாவிட்டாலும் அவர் மேல் விழுந்த ஒரு சாதி முத்திரையைத் தான் காரணம். அதுமட்டுமல்ல அவரின் விரும்பம் இல்லாவிட்டாலும் ... தாங்கள் அவரை தூக்கி நிறுத்துவது கடமை போல் வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு சமூகத்தினால் ... அந்த சமூகத்தை விரும்பாதவர்களின் வெறுப்பும், பெரும்தன்மையின்மையும் கமல் போற்றப் படாததற்குக் காரணம். இது விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்களுக்கும் பொருந்தும். தற்போது நடிகர் விஜய்க்கு கிறித்துவர் என்ற முத்திரையும் குத்தப்பட்டுவிட்டது. செவாலியர் சிவாஜி மாபெரும் நடிகராக வளர்ந்தும் (அவரே தேடிக்கொண்ட) தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முத்திரையும் அவரால் அரசியலில் வளர்ச்சி பெற முடியாமல் செய்துவிட்டது.\nஇது போன்ற தமிழகத்தில் உள்ள சாதிகளுக்குள் சிக்கிக் கொள்ளாதவர்கள் என்பதால் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய \"இருவர்\" க்கு சாதீய அடையாளம் இல்லாது போனது. இது பொதுமக்கள் மத்தியில் இருவருக்கும் அமோக வரவேற்ப்பு கிடைப்பதற்கு மறைமுக காரணமாக அமைந்தது. மேலும் அவர்கள் ஏழை மக்களை கவரும் வண்ணம் திரைக் கதைகளை அமைத்துக் கொண்டதன் மூலம், ஏழைமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரும்பும் மாபெரும் நடிகர்களாக வளர்ந்தனர். ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக போன்ற இயக்கங்களுக்கு சாதி அடையாளம் இல்லாத தலைவர்கள் கிடைப்பது அரிது. திமுகவிற்கு இந்த அடிப்படையில் ஸ்டாலினைத் தவிர்த்து மாற்றும் இல்லை.\nதமிழகத்தில் எல்லோரும் விரும்பும் தமிழ் நடிகர் வருவதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை. சாதி வெறுப்பு, சாதி பாசம் போன்ற நோய் பீடித்துள்ளதால் தமிழனே விரும்பி தமிழ்நாட்டை சாதிய அடையாளம் இல்லாத அண்டை மாநில நடிகர்கள் கையில் கொடுக்க துணிவதும் தமிழனே தேடிக்கொண்ட விதிதான்.\nரஜினிக்குப் பின் நிற்பது அன்பினால் வந்த கூட்டமா ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதிகம் இருப்பது ...சாதி நடிகர்களையும், சாதி அரசியல் வாதிகளையும் வெறுத்து நொந்தக் கூட்டம். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்... ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும் \nபின்குறிப்பு : தமிழ்நாட்டு எந்த நடிகர்களின் நடிப்புத் திறமையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. சிவாஜி அவர்களின் பெயருக்கும் முன் செவாலியர் என்று பட்டத்துடன் எழுதியிருப்பதும் அந்த நினைவில் தான். தமிழக நடிகர்கள் எப்படி அடையாளப் படுத்தப்படுகிறார்கள் என்ற வேதனையில் எழுதியது தான் இது. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தலைவன் ஆகும் தகுதியை தடுப்பது எது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். கட்டுரையை திசைத் திருப்புவதற்காக நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு நடிப்புத் திறமையை கேவலப் படுத்துவதாக சொல்வது ஏற்றுகொள்வதற்கு இல்லை. நீங்கள் கேள்வி கேட்கவேண்டுமென்றால் ரசிகர்கள் பலத்துடன் தமிழகத்தை ஆளத் துடிக்கும் நடிகர்களிடம் தான் கேட்கவேண்டும். அதற்காக நடிகர்களுக்கு நாடாளும் திறமை இல்லையென்று சொல்லவில்லை. நம்மைப் போன்று அவர்களும் தமிழர்களே அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு. தமிழகத்தில் மாபெரும் தலைவராக இவர் வருவார் என்று ஸ்டாலினைத் (அதுவும் திமுக என்ற தனிக்கட்சிக்கு மட்டும் பொருந்தும்) தவிர்த்து, சாதிய அடையாளமே இல்லாமல் அடுத்து யாரையாவது ஒருவரை உங்களால் காட்டமுடியும் என்றால் இந்த கட்டுரையை எடுத்துவிடுகிறேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/02/2006 05:35:00 பிற்பகல் 53 கருத்துக்கள்\nபொன்னியின் செல்லம்மா : சிறுகதை (தேன்கூடு போட்டி)\nஎன்னோட பெயர் பொன்நிலவன். எனக்கு எட்டு வயசு ஆகுது. என்னோட அப்பா, அம்மா என்னை பொன்னி பொன்னி-னு கூப்பிடுவாங்க. ஆனா சொல்லம்மா மட்டும் தம்பி தம்பி-ன்னு தான் கூப்பிடும். செல்லம்மா யாருன்னு நா செல்லலேல்ல எங்க அம்மா அப்பா வேலைக்கு போறதால, அது எங்க வீட்டல என்னெ பாத்துக்க வந்த பணிப்பெண்ணு-ன்னு அம்மா சொல்லுவாங்க. செல்லம்மாவுக்கு முன்னாடி செல்லம்மாவோட அம்மாதான் என்னெ பொறந்ததுலேர்ந்து பாத்துக்கிட்டாங்களாம். அப்புறம் தான் செல்லம்மா சிலோன்லேர்ந்து நாலு வருசத்துக்கு முன்னால வந்து என்னை பாத்துக்குச்சி.\nஆமாம் நான் ஏன் செல்லம்மாவ பத்தி சொல்றேன் தெரியுமா இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு... செல்லம்மா ஏர்லெங்கன்ல சிலோனுக்கு போவுது. ஏர்போர்டல அழுதுகிட்டே இருந்திச்சி.\n\"தம்பி, நீ நல்லா படிக்கனும், சமத்தா இருக்கணும், அடம்பிடிக்க கூடாது\" திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்துச்சி.\nஎனக்கு கூட அழுகை வர்றமாதிரி இருந்துச்சி, அதுக்குள்ள அப்பா,\n\"வாடா பொன்னி, மேல போயி, நெறையா பிளைட் நிக்கும் பாத்துட்டு வரலாம்\" னு வியூவிங் கேலரிக்கு அழைச்சிட்டு போய்ட்டாரு\nஅம்மா, செல்லம்மாவோட கைய புடிச்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க,\nபிளைட்டு பாத்துட்டு திரும்பி வர்றத்துக்குள்ள, செல்லம்மாவ காணும், அம்மா தான் சொன்னாங்க, சீக்கரமா ஏர்லங்கா கெளம்ப போறதா ஸ்பீக்ரல சொன்னாங்களாம், அதுனால செல்லம்மா ஏர்போர்டுக்குள்ள போயிடுச்சாம். எங்கிட்டெ செல்லம்மா டாடா சொல்லாம போயிடுச்சே நினைச்சிக்கிட்டு இருந்தேன், அப்பா என்னெ தூக்கி வச்சிட்டு, சரி வீட்டுக்கு போலாம்-னு சொன்னார். நான் எப்ப தூங்கினேன்னு தெரியல.\n\"பொன்னி, ஒன்னெ ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆபிசுக்கு போகணும், சீக்கரம் எழுந்து குளிச்சிட்டு கெளம்பு\"\nசோம்பலாக இருந்தது, ஸ்கூலுக்கு டயம் ஆகல, ஆனா அம்மா எப்பவும் ஏழுமணிக்கு ஆபிசுக்கு கெளம்பிடுவாங்க,\n\"தம்பி, அம்மா அப்பா ஆபிசுக்கு போய்டாங்க, நீ குளிச்சிட்டு, சாப்பிடணும் எழுந்திருன்னு\" என்னை மெதுவாதான் எழுப்பிவிடும்.\nஅம்மா சொன்னதும் எழுந்து பாத்ரூமுக்கு போனேன்.\nமுன்னெல்லாம், செல்லம்மாதான் என்னை குளிச்சி விடும், ஒரு நாள் சன்டே அன்னிக்கு நானே குளிச்சிகிட்டேன்.\nஅப்பா செல்லம்மக்கிட்ட கேட்டாரு, 'என்ன பொன்னி ... அவனே குளிச்சிக்கிட்டு இருக்கான், நீ குளுப்பாட்டலயா \n\"ஐயா, தம்பிய பாத்துரூம்ல நிக்க சொல்லிட்டு துணிகாயவைக்க போனேன், அதுக்குள்ள தம்பி அதுவா குளிச்சிக்கிச்சி, பரவாயில்லைங்கைய்யா, நா இன்னொரு தடவை குளிப்பாட்டி விடுரேன்\" னு சொல்லிச்சு.\nஅதுக்குள்ள அம்மா வந்து, என்னை கட்டிக்கிட்டு\n\"வெரிகுட், நீயே குளிக்க ஆரம்பிச்சிட்டியே\" ன்னு என்னை கொஞ்சினாங்க.\nஎனக்கு யாராவது என்னை பாரட்டினால் ரொம்ப புடிக்கும்.\nஅம்மா மறுபடியும் சொன்னாங்க \"என் செல்லம், பொன்னி நீ பெரியபுள்ளயா ஆயிட்டா, அதான் நீயே எல்லாத்தையும் செஞ்சிகிற\" ன்னு சொல்லி முத்தம் கொடுத்தாங்க.\n\"பொன்னி, அங்க ஒக்கார்ந்து என்ன யோசிச்சிக்கிட்டே இருக்க, நான் ஆபிஸ் போவனும், சீக்கரம் குளிச்சிட்டு வா\"\nசெல்லம்மாவ பத்தி நினைச்சிக்கிட்டு இருந்தேனா நேரமாச்சுன்னு நினைக்கிறேன் அதான் அம்மா, சீக்கரமா குளிக்க சொல்லுறாங்க\nதண்ணீரை மேலுக்கு சாய்ததும், காலுக்கு சோப்பு போட்ட���க்கொண்டேன். \"தம்பி, காலு கையெல்லாம் சுத்தமா வெச்சிருக்கனும், அதான் உனக்கு எப்பவும் ரண்டு தடவை காலுக்கு சோப்பு போடுறேன்\" னு முன்னெல்லாம் செல்லம்மா சொல்லும்.\nகுளிச்சிட்டு வெளியே வந்தேன், டவலை எடுத்து தலையை துடைத்தேன்\n\"தம்பி, தலையில ஈரம் இருக்க கூடாது, சளி பிடிக்கும்\" னு செல்லம்மா சொன்னது ஞாபகம் வந்தது, செல்லம்மா தலையை நல்லா அழுத்தமா தொடைக்கும், கொஞ்சம் வலிக்கும். நான் தலையை ஆட்டி ஆட்டி அடம் புடிப்பேன்\n\"இன்னும் தலையில டவல வெச்சு தொடச்சிக்கிட்டு ... என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்க\" அம்மா வந்து டவலை வாங்கி வைத்துவிட்டு, எனக்கு தலைவாரி விட்டார்கள்.\n\"என்னங்க, பொன்னிக்கு யூனிபார்ம மாட்டிவிடுங்க\" ன்னு அப்பாவை கூப்பிட்டு விட்டு அம்மா எனக்கு காலை சாப்பாடு எடுத்து வைக்க சமையல் அறைக்கு சென்றுவிட்டார்கள்\nஅப்பா தான் யூனிபார்ம மாட்டிவிட்டார், செல்லம்மா எனக்கு யூனிபார்ம் மாட்டிவிட்டு தினமும் என் கன்னத்துல செல்லமாக கிள்ளி முத்தம் கொடுக்கும், ஆனா அப்பா முத்தம் எதுவும் கொடுக்கல.\n\"பொன்னி, ஸ்கூல் பேக்க எடுத்து வெச்சிட்டு சாப்பிட போ\" ன்னு சொல்லிட்டு அப்பா கெளம்பி ஆபிசுக்கு போய்டாரு\nமுன்னெல்லாம் செல்லம்மா தான் ஊட்டி விடும், ஒரு நாள் அது சாப்பாட்ட எடுத்துவச்சிட்டு என்னெ டீவி பாக்க சொல்லிட்டு குளிக்க போயிடுச்சி, அது வர்றத்துக்குள்ள நானே சமர்த்தா சாப்பிட்டுட்டேன். சாயந்தரம் அம்மா வந்தோன்ன சொன்னேன். அம்மா, \"வெரிகுட் பொன்னி, கீப் இட் அப்\" அன்னைக்கும் என்னெ ரொம்ப பாராட்டினாங்க. அதுக்கப்பறம் அம்மாவே செல்லம்மாகிட்ட சொல்லிட்டாங்க, 'இனிமே பொன்னிக்கு ஊட்டி விடாதே, அவனே சாப்பிட பழகட்டும்' என்றார்கள்\n\"சாப்பாட்ட வெச்சிக்கிட்டு என்ன யோசிக்கிட்டு இருக்க, சீக்கரம் சாப்பிடு, எனக்கு ஆபிசுக்கு டயம் ஆச்சு\" அம்மா சொல்ல வேகம் வேகமாக சாப்பிட்டு ஸ்கூலுக்கு ரெடியானேன்\n\"பொன்னி, சாவிய பத்தரமா வெச்சுக்க\"\n\"ஸ்கூல் முடிஞ்சதும் நேர வீட்டுக்கு வந்துடு\"\n\"யாரு கதவ தட்டினாலும் திறக்காதே\"\n\"எதாவது சொல்லனும்னா எனக்கு இல்லாட்டி அப்பாவுக்கு ஒடனே போன் போடு\"\nஸ்கூலுக்கு போக அம்மாவுடன் கெளம்பினேன்.\nசெல்லம்மா இருந்தப்ப, ஸ்கூலுக்கு கெளம்பி ரெடியானதும் \"எனக்கு திருஷ்டி சுத்தி, தம்பி ரொம்ப சுமார்டா இருக்க நீ, என் கண்ணே பட்டும்\" னு சொல்லும்\nஅம்மா அதெல்லாம் செய்யவில்லை. என்னை ஸ்கூல்ல விட்டுவிட்டு அம்மா சொன்னாங்க\n\"பொன்னி, இன்னும் ஒருவாரத்துக்கு தான் அம்மா ஸ்கூல்ல கொண்டுவந்து விடுவேன், அப்பறம் நீ எங்கூடவே கெளம்பி, ஸ்கூலுக்கு தனியா வந்திடனும் சரியா \nஅவுங்களும் \"பை.. பை பொன்னி, சீ யூ ஈவினிங்\" னு சொல்லிட்டு ஆபிசுக்கு போய்டாங்க\nஎனக்கு தனியா வீட்டுக்கு போகத்தெரியும் ஒரு நாள் செல்லம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல. அன்னைக்கு என்னெ ஸ்கூல்ல கொண்டு வந்து உட்டுட்டு க்ளினிக்குக்கு போச்சு, ஆனா ஸ்கூல் விட்டப்ப செல்லம்மாவ காணும், நானே தனியா வந்துட்டேன். ஆனால் செல்லம்மா வந்து தான் வீட்டு கதவ திறந்து விட்டுச்சி.\nஅன்னைக்கு சாயங்காலம் அம்மாகிட்ட சொன்னேனா, அம்மா நீ ஒரு வீட்டு சாவிய வெச்சுக்கன்னு சொல்லி என் ஸ்கூல் பேக்கல போட்டுடாங்க. அன்னையிலேர்ந்து செல்லம்மாவுக்கு வீட்ல வேலை அதிகமா இருந்துச்சின்னா நானே வீட்டுக்கு வந்துடுவேன்.\nஇன்னைக்கு ஸ்கூல் ரொம்ப போரடிக்குது, பிரண்ட்ங்கெல்லாம் வந்து 'என்னடா பொன்னி, வெளயாட மாட்டேங்கறான்'னு கேட்டாங்க. நான் ஸ்கூல் முடியர வரைக்கும், செல்லம்மா எனக்கு டாடா சொல்லாம போனத பத்தி நெனெச்சிக்கிட்டு இருந்தேன்.\nமதிய சாப்பாட்டை நானே சாப்பிட்டேன். ஆறிப்போயிருந்தது.\nபோன வெள்ளிக்கிழமை வரைக்கும் செல்லம்மா, சரியா ஸ்கூல் ப்ரேக்கப்ப வீட்லேர்ந்து சூடாக மதிய சாப்பட்டை எடுத்துவந்து, அதுவே ஊட்டிவிடும், ப்ரன்ட்ஸ் செல்லாம் கிண்டல் பண்ணுவாங்க, சில சமயம் எனக்கு வெக்கமாக இருக்கும்.\n\"தம்பிக்கு வெக்கத்தப்பாரு\" செல்லம்மாவும் கூடவே கிண்டல் பண்ணும்\nஸ்கூல் முடிச்சிருச்சி, அம்மா சொல்லி இருக்காங்க, நேரா வீட்டுக்கு போகனும், வர்ற வழியில ப்ளே கிரவுன்ட பாத்துக்கிட்டே போனேன்.\nசெல்லாம்மா என்னை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வர்றப்ப, இந்த ப்ளே கிரவுண்டுக்கு அழைச்சிட்டு போகும், என் கூட அதுவும் வெளயாடும்.\nசெல்லம்மா கூட வெளயாடுனதை நெனெச்சிக்கிட்டு வந்தேனா, வீடு வந்திடுச்சி.\nவீட்டுக்கு வந்து கதவை திறந்து உள்ளே வந்தேனா, வீட்டுல யாரும் இல்லாததால் கொஞ்சம் பயமா இருந்திச்சு. கதவை சாத்திவிட்டு உள்ளேர்ந்து பூட்டிட்டேன். \"அப்பறம் உள் தாப்பாவும் கண்டிப்பா போடனும்\" அம்மா சொன்னது ஞாபகம் வந்துச்சி.\nவெளியில போய்ட்டு வந்தால் ��ூஞ்சில தூசி படிஞ்சிருக்குமாம் ... செல்லம்மா சொல்லும். எப்பவும் ஸ்கூல்லேர்ந்து வந்ததும் செல்லம்மா என் முகத்தை கழுவிவிடும். அதுதான் என்னோட சாக்ஸ், ஷூவெல்லாம் கழட்டி விடும். ஷூவையும், சாக்சையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, பாத்ரூம் சென்று முகத்தை கழுவிக்கொண்டேன். ஒரு மாதிரியாக இருந்துச்சி. செல்லம்மாவ பார்க்கணும்னு-னு தோனிச்சி\nஆல்பம் எங்கே இருக்கும்னு எனக்கு தெரியும், எடுத்து வைத்தேன்.\nஎனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது\n\"பொன்னி நீ பத்தரமா வீட்டுக்கு வந்திட்டியான்னு பாக்கத்தான் போன் பன்னினேன்\"\n\"நல்லா தூங்கு, தூங்கி எழுந்ததும். ரொம்ப நேரம் டீவி பாக்கக்கூட்டாது சரியா \n\"கிச்சன்னல ஸ்னாக் வெச்சிருக்கேன், எடுத்து நாலு மணிக்கு சாப்பிடு\"\n\"சரி, மதியம் நல்லா சாப்பிட்டியா \n\"என் சமத்து, அப்புறம் பொன்னி, அம்மா வேளை நேரத்தில மறந்துடுவேன், நாளையிலேர்ந்து வீட்டுக்கு வந்தோன எனக்கு போன் பண்ணிடு சரியா \n\"சீ யூ \" சொல்லி வைத்துவிட்டார்கள்\nநான் போட்டோ ஆல்பங்களை கொஞ்ச நேரம் புரட்டி பார்த்துக்கொண்டுருந்தேன். செல்லம்மா இருந்த எல்லா போட்டோவிலும் நானும் கூடவே இருந்தேன். ஆல்பத்தை மூடி ... அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு படுக்கைக்கு சென்று படுத்தேன். தூக்கம் வரவில்லை. கொஞ்சம் பசி எடுத்து.\nமுன்னெல்லாம் நாலு மணிக்கு பிஸ்கட் அல்லது பழம் எதாவது ஒன்றை செல்லம்மா சாப்பிடச் சொல்லும். அதான் அம்மா என்னை நாலு மணிக்கு சாப்பிடச் சொன்னாங்க. கிச்சனுக்கு சென்று டப்பாவை திறந்து பிஸ்கட்டை எடுத்து தின்றேன். . 'தம்பி பிஸ்கட் சாப்பிடும் போது கூடவே தண்ணி குடிக்கனும் இல்லேன்னா தொண்டையில் அடச்சிக்கும்' தண்ணீரை எடுத்து குடித்தேன் ... செல்லம்மா சொல்லிகுடுத்திருக்கு. செல்லம்மா இருந்த அறையை பார்த்தேன், நன்றாக சுத்தம் செய்யப்பட்டு பொருள்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. துணி துவைக்கப் போடும் கூடையில் செல்லம்மாவின் புடவை ஒன்று கிடந்தது. எடுத்துட்டுப்போக மறந்துடிச்சி போல, அம்மா கிட்ட சொல்லனும். கொஞ்ச நேரம் அதைப்பார்த்துக் கொண்டிருந்தேன்\nஅப்பறம் திரும்பவும் வந்து படுத்து கொண்டேன். செல்லம்மா கூட நான் பீச்சுக்கு போனது, கோவிலுக்கு போனது எல்லாம் மாறி மாறி நினைவுக்கு வந்தது. கடிகாரத்தைப் பார்த்தேன் மாலை ஐந்து மணிய��கி இருந்தது. எழுந்து போய் டீவியை போட்டு கார்ட்டூன் பார்த்தேன். தூக்கம் வருவது போல் இருந்தது.\nசெல்லம்மா சொல்லும் 'தம்பி, ரொம்ப நேரம் டீவி பாக்காதே கண்ணு கெட்டு போயிடும், அப்புறம் அம்மா கிட்ட சொல்லிடுவேன்' நினைவுவர டீவியை அணைத்துவிட்டு படுக்கைக்கு சென்று ரொம்ப நேரம் விழித்துக் கொண்டே இருந்தேன்.\nகாலிங் பெல் கிர்ர்ர்ர்னு அடித்தும் எழுந்து திறந்தேன்.\n\"இல்லம்மா, எனக்கு தூக்கம் வரல\"\n\"போயி முகம் கழுவிட்டு வா, சாமி கும்பிடணும்\"\nபேஸ் வாஷ் பண்ணிவிட்டு திரும்பவும் கார்டுன் பார்த்தேன். அம்மா சாமி கும்பிட கூப்பிட்டாங்க. நானும் அம்மாவும் சாமி கும்பிட்டோம், அப்பாவும் வந்துவிட்டார்.\n\"என்னங்க அங்க டீ இருக்கு, பொன்னிக்கு ஊத்தி கொடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க, அப்படியே அவனை படிக்க சொல்லி பாத்துக்குங்க\"\n\"சரி நான் செய்றேன், அதான் செல்லம்மா இப்ப இல்லயே, நாம தான் எல்லாத்தையும் பாத்துக்கணும், உனக்கு எதாவுது ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு\" என்றார் அப்பா\nஅப்பா கூட கொஞ்ச நேரம் கேரம் விளையாடிவிட்டு, படிக்க ஆரம்பித்தேன். செல்லம்மாவுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க தெரியாது. எங்கிட்டேர்ந்து தான் கொஞ்ச கொஞ்சமாக இங்லீஸ் கத்துகிச்சு\nஅம்மா, அப்பா, நான் மூவரும் சாப்பிட்டு முடித்தோம்\n\"அம்மா, சாப்பிட்டு பல்லு விளக்கணுமாம், செல்லம்மா சொல்லியிருக்கு\" என்றேன்\n\"வெரிகுட் பாய், போய் வெளக்கிட்டு வந்துரு, சீக்கரம் படுத்தாதான் காலையில சீக்கரம் எழுந்திருக்க முடியும்\" என்றார்கள் அம்மா\nஅப்பா, அம்மா நான் நடுவில் படுத்துகொண்டோம். அம்மாவும் அப்பாவும் செல்லம்மாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் தூங்கிவிட்டார்கள்.\nஎனக்கு தூக்கம் வரவில்லை. அம்மாவும் அப்பாவும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்கள்.\nநான் மெதுவாக எழுந்து கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். கொஞ்சம் இருட்டாக இருந்தது. அப்படியே செல்லம்மாவும் நானும் தூங்கும் அறைக்கு வந்தேன், அங்கும் கொஞ்சம் இருட்டாக இருந்தது.\nநேராக சென்று செல்லாம்மாவின் புடவை எடுத்து கொண்டு வந்து, அருகில் இருந்த கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டேன்.\nஹாலில் லைட் போட்டது மாதிரி தெரிந்தது. அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். அம்மா 'பொன்னி ஏன் இங்க வந்து படுத்தேன்னு கேப்பாங்களே' கண்ணை மூடிக்கொண்டேன், அருகில் வருவது மாதிரி தெரிந்தது\n\"என்னங்க, இங்க வந்து தூங்கிறான், எழுப்பாம அப்படியே தூக்கிட்டு வந்து நம்ம பெட்ரூம்ல படுக்கவைங்க\"\n\"அதுக்கு தான் நான் அப்பவே, சொன்னேன் செல்லம்மாவை இன்னும் இரண்டு வருசம் கழிச்சி அனுப்பலாம்னு\"\n\"என்னங்க பண்றது, அவனே அவனுக்கு வேண்டியதை எல்லாத்தையும் செஞ்சு பழகிக் கொண்டான், அதுதான் செல்லம்மாவை அனுப்பலாம்னு முடிவுபண்ணினேன்\"\n\"எனக்கு என்னவோ, இவன் ஏங்கிடுவானோன்-னு பயமா இருக்கு\"\n\"அதுக்காக தாங்க ... செல்லம்மாவை ப்ளைட்டுக்கு அனுப்பும் முன்பு இவனைக் தூர கூட்டிக்கிட்டு போய் வேடிக்கை காட்டுங்க என்று ஜாடை காட்டினேன் ...எல்லாம் ஒருவாரத்துல சரியாயிடுங்க, செல்லாம்மாவும் அதோட பையனை நாலுவருசமா பாக்காம தானே இருந்திச்சு\n\"நீங்க ஒண்ணும் பயப்படாதிங்க, ஒருவாரத்தில எல்லாத்தையும் மறந்திடுவான், நான் நாளைக்கு அவனுக்கு வெளக்கமா சொல்லுகிறேன்\"\n\"என்னமோ நீ தான் சொல்ற...\"\n\"செல்லம்மா நாளைக்கு சிலோன்லேர்ந்து போன் பண்றேன்னு சொல்லியிருக்கு... பொன்னிய பேசச் சொல்லுவோம், பயப்படாதிங்க\"\n\"சரி, பொறுத்துதான் பார்ப்போம்\" என்றார் அப்பா\nநான் கேட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் கண்ணை திறக்கவில்லை. திரும்பவும் நான் அப்பா அம்மாவுக்கு இடையில் படுக்க வைக்கப்பட்டேன்.\n'ஆமாம்ல... செல்லம்மா சொல்லியிருக்கு, அதுக்கும் ஒரு பையன் இருக்கானாம் அவனுக்கு ஆறு வயசாகுதாம், அவன் பேரு முத்தழகனாம், போட்டோ கூட காட்டியிருக்கு. அவனும் என்னெ மாதிரிதானே செல்லம்மா இல்லாம கஷ்டப்பட்டிருப்பான், இனிமே முத்தழக்குக்கு ஜாலி செல்லம்மா கூடவே அவன் இருக்க போறான், நாளைக்கு செல்லம்மா பேசும்போது மறக்காம முத்தழகு நல்லா இருக்கானான்னு கேட்கணும், அம்மாவுக்கு சிரமம் கொடுக்காமல் சீக்கிரமே காலைல எழுந்திடணும் ....' என நினைத்துக் கொண்டிருக்கும் போது... இப்ப நல்லாத் தூக்கம் வருது.\nபின்குறிப்பு : இரத்த சம்பந்தபட்ட உறவுகள், நட்பு உறவுகள் இவற்றைத் தாண்டி செவிலியர் (பணிப்பெண்) என்ற ஒரு உறவும் உள்ளது. கடமையென்று செய்யாமால், அம்மா, பெரியம்மா, சித்தி, பாட்டி, அத்தை போன்று எந்த உறவுக்குள்ளும் இல்லாமல் ... ஆனால் அதற்குண்டான உணர்வுகளுடன் எல்லாவற்றையும் செய்து ... உணர்வுகள் கண்டுகொண்ட அந்த உறவு நிரந்தரமாகப் பிரியு��் போது அது ஏற்படுத்தும் உணர்வுகளை சொல்ல முயன்ற ஒரு சிறுகதை இது. நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ செவிலியர்களிடம் வளர்ந்து... அவர்களை பிரிய நேரிட்டபோது ... நீங்கள் அவர்களிடம் கண்டது ... உறவா உணர்வா இங்கே பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் பாராட்டுக்கள் வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது :)\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/01/2006 08:19:00 பிற்பகல் தொகுப்பு : சிறுகதைகள் 49 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nபுதிய \"தமிழ்மணம்\" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்...\nஇஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா \nபல்வேறு தமிழ் இணைய தளங்களுக்கு வேண்டும் பொதுக் கட்...\nகுடி முழுகினால் அதனால் என்ன \nபுரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...\nபொன்னியின் செல்லம்மா : சிறுகதை (தேன்கூடு போட்டி)\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும��� தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபூமி சூரியனை சாற்று சாய்வுடனும் சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டமுமாக இருப்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது. பருவகாலங்களைச்...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் \nதினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை() என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாதத...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n #சர்ச்சைகள் புதிய கல்விக் கொள்கை 2019 - இங்கே பதிவுகளில் நம்முடைய கவனம் தேவைப்படுகிற செய்திகளாகத் தெரிவுசெய்துதான் கொஞ்சம் தரவுகளோடு எழுதிக் கொண்டிருந்தாலும், கொடுக்கப்படும் தரவுகளை நண்பர்கள் பா...\n\"கிருசுணசாமி 2.0\" ஆக மாறிவரும் ரஞ்சித்: சாதி வேட்பாளர் மற்றும் பொதரவண்ணார் - *எ*ந்திரன் போன்ற கார்ட்டூன் படங்களில் நடித்��ுக் கொண்டிருந்த ரசினியை, கபாலி என்ற படத்தில் ரஞ்சித் அறிமுகப்படுத்தியபோது, ரஞ்சித்திற்காகவே நான் படம் பார்த்தே...\nAmplify TV Speakers - தற்போது சந்தையில் இப்படிப்பட்ட ஒலி பெருக்கி கிடைக்கிறது.இதன் அளவோ வெறும் கட்டை விரல் அளவில் தான் உள்ளது ஆனால் இது கொடுக்கும் ஒலி அளவை கேட்கும் பொது ஆச்சரிய...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் ��ழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakkural.lk/article/26520", "date_download": "2019-07-16T06:12:12Z", "digest": "sha1:SYALTYX22WM2FDEP467Z2FLOBMELU3NY", "length": 4520, "nlines": 69, "source_domain": "thinakkural.lk", "title": "மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - Thinakkural", "raw_content": "\nமங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nLeftin April 12, 2019 மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை2019-04-12T09:24:54+00:00 உள்ளூர்\nநிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவரப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.\nவரவு – செலவுத் திட்டத்தை காரணம் காட்டி இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.\nஎஸ்.பி.திஸாநாயக்க, பந்துல குணவர்தன, திலங்க சுமதிபால ஆகியோர் இதில் கலந்துகொண்டனர் .\nஇதேவேளை, நிதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் நாடாளுமன்றம் கலையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅமைச்சர் ரிசாத்துக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை\nஅமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\nநாயை கட்டிப்போட ரணிலுக்கு ஞானசாரர் எச்சரிக்கை\n« கொழும்பு திரும்புகிறார் கோத்தா-கட்டுநாயக்கவில் வரவேற்புக்கு ஏற்பாடு\nகோட்டா நாடு திரும்பினார் »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjk2Mjgw-page-11.htm", "date_download": "2019-07-16T06:29:52Z", "digest": "sha1:YWM2JCYFZGZABAERIC2PU6DQUCWM4F4X", "length": 14291, "nlines": 202, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் ���மைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅரங்கத்தை அதிர வைத்த அழகி\nபோட்டி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பெண்ணின் திறமையை கண்டு நடுவர்கள் உட்பட அரங்கமே அதிர்ச்சியடைந்துள்ளது. 27 வயதான Maria Popazo\nஇறந்த சடலங்களை தோண்டி உணவு ஊட்டும் வினோத மக்கள்\nஇந்தோனிசியாவில் இறந்த சடலங்களை தோண்டி அவரது உறவினர்கள் உணவளிப்பது மற்றும் உடை உடுத்தும்\nஉலகச் சாதனையை முறியடித்த புத்தாண்டுக் கொண்டாட்டம்\nஉலகெங்கிலும் உள்ள நாடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.\nலண்டனில் நடந்த விநோத திருட்டு\nலண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் 40 வயது பெண் ஒருவர், 69 வயது பாட்டியின் பையில் இருந்து பணத்தை திருடும்\nஉலகின் மிக பெரிய “கிறிஸ்துமஸ் தாத்தா்” மணற்சிற்பம் உருவாக்கம்\nபிரபல அனைத்துலக மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்னாயக், 'கிறிஸ்துமஸ் தாத்தா' முகத்தைச் சித்திரிக்கும்\nஉலகிலேயே மிகவும் வித்தியாசமான நடனம்\nஉலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம் என்று அழைக்கப்படும் 'கிசோம்பா' நடனம் ஆஃப்பிரிக்காவில் தோன்றியது.\nதங்கள் சவப்பெட்டியை தாங்களே தேர்ந்தெடுக்கும் வினோதம்\nஜப்பானில் தங்கள் சவப்பெட்டியை தாங்களே தேர்வு செய்யும், ’Shukatsu festival' எனும் விசித்திரமான திருவிழா\nகின்னஸ் சாதனை படைத்த நூடுல்ஸ்..\nசீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த உணவு நிறுவனம் நூடில்ஸ் தயாரிப்பதில் புதிய சாதனை\nகண்ணுக்கு புலப்படாமல் ஆளையே மறைக்கும் ஆடை\nசீனாவில் நபர் ஒருவர் ஆளையே மறைக்கு ஆடை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.\n35 கிலோ எடை கொண்ட ஆட்டினை விழுங்கிய மலைப்பாம்பு\nசீனாவில் உள்ள கிராமப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று 35 கிலோ எடை கொண்ட ஆட்டினை விழுங்கிவிட்டு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mission/perum-niruvanangal", "date_download": "2019-07-16T06:43:01Z", "digest": "sha1:FIYM3U7PUUIVT5ZK3DTZBRE6QY4OCYOT", "length": 9765, "nlines": 197, "source_domain": "isha.sadhguru.org", "title": "Corporations", "raw_content": "\nசத்குரு வணிகத்தில் தலைமைப் பண்பிற்கான அடையாளங்களாக உண்மை, நேர்மை, தைரியம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்\nசத்குரு: ஒருவரோடு பேசுவதற்கு அமரும்போது, நான் அவரைப் பார்த்தால் போதும்... அதற்குமேல் என்ன பேசவேண்டும் என்று நான் சிந்திக்கத் தேவையில்லை. ஏனெனில் அவரைப் பார்க்கும்போது, அவரை என்னில் ஒரு அங்கமாகவே நான் உணர்வேன். எப்போது ஒவ்வொருவரையும் உங்களில் ஒரு அங்கமாகப் பார்க்கிறீர்களோ, அதன்பின் எவ்வித பிரச்சினையோ கஷ்டமோ இருப்பதில்லை. இது பெரிய மகத்துவம் என்றல்ல. இதற்கு உங்களுக்கு தன்னம்பிக்கையோ, முனைப்போ வேறெதுவுமோ கூடத் தேவையில்லை. இவையெல்லாம் வேறு ஒருவரிடம் பேசுவதற்குத்தான் உங்களுக்குத் தேவைப்படும். எல்லோ���ையும் 'நீங்களா'கவே பார்க்கும்போது எவ்வித பரபரப்போ, படபடப்போ இன்றி, என்ன தேவையோ அதைச் செய்வீர்கள்.\n\"யாரின் கேள்விக்கும் நான் பதில்சொல்வதில்லை\"\nயாரின் கேள்விக்கும் நான் பதில் சொல்வதில்லை. மாறாக, அவர்களின் கேள்வியை இன்னும் ஆழமாக்குவேன். ஏனெனில் அறியாமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்வது மிகமிக அவசியம். \"எனக்குத் தெரியாது\" என்பது மாபெரும் சாத்தியக்கூறு. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் \"எனக்குத் தெரியாது\" என்று அலறும்போதுதான், 'உண்மை அறிந்திடும்' ஏக்கம் உங்களுள் மிகத்தீவிரமான ஒரு செயல்முறையாய் வெடிக்கும். அதனால் நான் யாரின் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை. பொதுவாக மக்கள் கேட்கும் கேள்விகள், அவர்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கல்ல. அது அவர்களைப் பற்றியதாகவே இருக்கும். அதனால் நான் கேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வியாளருக்கு எது பதிலாக இருக்குமோ, அதையே சொல்வேன். ஒரே கேள்விக்கு, இவர் கேட்கும்போது ஒன்றை சொல்வேன்... அதையே வேறோருவர் கேட்கும்போது, அதற்கு வேறொன்றை சொல்வேன். ஏனெனில் நான் எப்போதும் கேள்வியைப் பார்ப்பதில்லை... கேள்வி கேட்பவரையே பார்க்கிறேன்.\nகண்களை திறந்துகொண்டு தியானிக்க முடியுமா\nஒரு சாதகர் சத்குருவிடம் கேட்கிறார், கண்களைத் திறந்துகொண்டே ஒருவரால் தியானம் செய்யமுடியுமா என்று. அதற்கு, இல்லை என பதிலளிக்கும் சத்குரு, ஆனால் ஒருவரால் கண்களைத் திறந்தபடி தியானத்தில் இருக்க முடியும் என்கிறார்.\nஹட யோகா ஆசிரியர்களின் அனுபவங்கள்\n2012 ஈஷா ஹட யோகா ஆசிரியர் பயிற்சியில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களின் தனித்துவம் மிக்க அனுபவங்கள் இங்கே\nஈஷா அவுட்ரீச் - ஈஷாவின் சமூக நலத் திட்டங்களான இவற்றின் மூலம், முதற்கட்டமாக தென்தமிழகத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டுதல் போன்ற நிலைகளில் செயல்பாடுகள்…\nஞானிகள் எப்பொழுதுமே ஒலியை வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல், அதற்கும் அப்பால் உள்ள பரிமாணத்தை உணரும் விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். தியானலிங்கத்திற்குள் மீட்டப்படும் சித்தாரின் ஒரு மீட்டல், நம்மை எல்லைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/98192", "date_download": "2019-07-16T06:29:46Z", "digest": "sha1:7MEUWNG2JMUBOPE3F6V7LA4BUOVUV4XF", "length": 5848, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "வெ டிகுண்டு அச்சத்தால் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பதற் றம் | | News Vanni", "raw_content": "\nவெ டிகுண்டு அச்சத்தால் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பதற் றம்\nவெ டிகுண்டு அச்சத்தால் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பதற் றம்\nதென்னிலங்கையில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெ டிகுண்டு புர ளியால் பத ற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகாலி, கோனாபீனுவல ஆரம்ப பாடசாலையில் வெ டிகுண்டு உள்ளதாக கட்டுக்கதை பரவியமையினால் அந்த பாடசாலையில் கற்கும் மாணவர்கள் அனைவரினதும் பெற்றோர் பாடசாலைக்குள் நுழைந்துள்ளனர்.\nஅத்துடன், பாடசாலைக்குள் பலவந்தமாக பெற்றோர் நுழைந்து மாணவர்களை அழைத்து செல்ல முயற்சித்தமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.\nபோ லியான தகவல்கள் அச்சமடைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தங்களிடம் அனுப்புமாறு அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇதன்போது அவ்விடத்திற்கு வந்த தெலிகட பொலிஸ் பொறுப்பதிகாரி, பாடசாலைக்கு போதுமான பாதுகாப்ப உள்ளாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் அதனை ஏற்க பெற்றோர் மறுத்துள்ளனர்.\nஉடனடியாக பொலிஸ் அதிகாரிகள் களத்தில் இறங்கி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அங்கு சந்தேகத்திற்குரிய எந்தவொரு பொருளும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதனால் பாடசாலை நிறைவடையும் வரை மாணவர்களை அனுப்ப முடியாதென பொலிஸார் அறிவித்த நிலையில் பாடசாலை நிறைவடையும் வரை பெற்றோர் பாடசாலைக்கு வெளியே அமர்ந்து மாணவர்களை அழைத்து சென்றுள்ளனர்.\nஇதேவேளை தென்னிலங்கையில் வெ டிகுண்டு புர ளியை ஏற்படுத்த சில தரப்பினர் முயன்று வருவதாகவும் இதன் காரணமாக யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇரட்டைக் கொ லை சம்ப வம் : பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் பொலிஸ்\nஇலங்கையில் மீண் டும் குண் டுத்தாக் குதல் நடத்தப்படலாம் தென்பகுதி மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}